diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0439.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0439.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0439.json.gz.jsonl" @@ -0,0 +1,460 @@ +{"url": "https://knrunity.com/post/news/2019/post-2732.php", "date_download": "2019-10-16T14:16:30Z", "digest": "sha1:DCP567Z5ATL5FVJBOSXISCMPOFWUOD4S", "length": 3293, "nlines": 84, "source_domain": "knrunity.com", "title": "திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு – KNRUnity", "raw_content": "\nதிருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜி தேர்வு\nமௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள்\nகூத்தாநல்லூர் மன்ப உல் உலா அரபிக்கல்லூரியில்\nகடந்த 40 ஆண்டுகளாக பேராசிரியர் / தலைமை பேராசிரியர் / நாஜிர் போன்ற பதவிகளை வகித்து நமதூர் மதரஸாவிற்க்கு பெருமை சேர்த்த மௌலானா மௌலவி அல்ஹாஜ் A.S.M. சர்தார் முஹையதீன் உலவிய்யு அவர்கள் திருவாரூர் மாவட்ட அரசு தலைமை காஜியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்\nஅவர்களின் பணி சிறக்க பொன்னாச்சி பொது சேவை மையத்தின் சார்பாக வாழ்த்தி துஆ செய்கிறோம்\nபொன்னாச்சி பொது சேவை மையம்\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-10-16T15:32:03Z", "digest": "sha1:OOB4URKRCIV2L4VQEI5PSSNNQJJNMXMH", "length": 43904, "nlines": 254, "source_domain": "ta.wikipedia.org", "title": "சித்ரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nதிரைப்பட பின்னணிப் பாடகி, கருநாடக இசை\nசித்ரா அல்லது கே. எஸ். சித்ரா எனப் பொதுவாக அழைக்கப்படும் கிருஷ்ணன் நாயர் சாந்தகுமாரி சித்ரா (Krishnan Nair Shantakumari Chithra, பிறப்பு: 27 சூலை 1963), இந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். இவர் மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒரியா, இந்தி, அசாமிய, வங்காளம் போன்ற பல இந்திய மொழிகளில் பாடி வருகிறார். இவர் ஆறு தடவைகள் இந்தியத் தேசிய திரைப்பட விருதுகளையும், ஆறு தடவைகள் தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளையும், மற்றும் பல்வேறு மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.[1] இவர் தென்னிந்தியர்களிடையே சின்னக்குயில் சித்ரா எனப் பிரபலமாக அழைக்கப்படுகிறார்.[2]\nதிருவனந்தபுரத்தில் 1963 ஆம் ஆண்டில் ஜூலை 27ல் சித்ரா ���ிறந்தார். வானொலியில் பாடகராகப் பெயர் பெற்ற கிருஷ்ணன் நாயருக்கும், வீணை வித்தகி சாந்தகுமாரிக்கும் இளையமகள் ஆவார். இவரின் சகோதரியான பீனா, இனிமையான குரலைக் கொண்டிருந்தார். கிருஷ்ணன் நாயருடைய மனைவி ஒரு பள்ளியில் இசையும் கற்பித்து வந்தார். அபூர்வ குரலினிமையைப் பெற்றிருந்த பீனாவிற்கு சிறு வயது முதல் கவனத்துடன் தேவையான பயிற்சிகளெல்லாம் முறைப்படி அளிக்கப்பட்டது. சித்ராவின் இளவயதிலேயே பாடல்களை நினைவில் கொண்டு பாடினார். அவர் தம் ஐந்தாம் பிராயத்திலேயே அகில இந்திய வானொலி ஒளிபரப்பிய சங்கீத ரூபகத்தில் சில வரிகள் பாடினார்.\nபள்ளியில் பயின்ற நாட்களிலே அவர் தந்தையார் தம் மகள் சார்பாக தேசிய அளவில் திறமை வாய்ந்தோருக்கான உதவித்தொகைக்கு பதிவு செய்தார். நேர்முகத் தேர்வுக்கு சென்றபொழுது இரண்டு வருடம் சங்கீதம் கற்றிருக்க வேண்டும் என்று குழுவினர் வலியுறுத்தியபோதும், பதிமூன்று வயது சித்ரா தோடி ராகத்தின் சிக்கலான ஸ்வரங்களை நிரவல் செய்து தம் தகுதியை நிரூபித்து ஏழு வருட உதவித்தொகையைப் பெற்றார். பின்னர், இசை பட்டப்படிப்பில் பல்கலைக்கழகத்தில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றார்.\nஇவர் பேராசிரியர் ஓமண்ணக்குட்டியிடம் இசை பயின்று வந்தார். அவருடைய சகோதரர் எம். ஜி. ராதாகிருஷ்ணன் திரைத்துறையில் புது குரல்வளம் கொண்டவர்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருந்தார். ஓமண்ணக்குட்டி, சுட்டிப்பெண் சித்ராவின் பெயரை முன்மொழிய திரைப்பட பின்னணிப் பாடகியாகப் பிரவேசித்தார்.\nதனக்கு முழு நேரப் பின்னணி பாடகியாகும் எண்ணம் முன்பே இருக்கவில்லை என்று நினைத்திருந்தார். பள்ளியிறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபொழுது, கே. ஜே. யேசுதாஸ் அவர்களுடன் இணைந்து பாடும் வாய்ப்பைப் பெற்றார். அவருடைய முதல் திரைப்படப்பாடல் வெளிவரும் முன்னரே அந்தப் பாடல் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து யேசுதாசுடன் பல மேடை நிகழ்ச்சிகளிலும், 'தரங்கிணி' பதிப்புகளிலும் சித்ராவிற்கு பாடும் வாய்ப்புகள் வந்தன. தரங்கிணிக்கு வந்த இசையமைப்பாளர்கள் அப்புதுக் குரலால் ஈர்க்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து அவரை நாடி வாய்ப்புகள் தொடந்து வந்தன. திருவனந்தபுரத்தை விட்டு சென்னைக்கு வந்து குடிபெயர்ந்தால் கணக்கற்ற வாய்ப்புகள் பெற இயலும் என்று ��சையமைப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து சித்ராவிடம் வலியுறுத்தி வந்தார்.\nமுகமறியாத இடத்திற்கு வர முதலில் சித்ராவிற்கு விருப்பமில்லை. ஒரு முறை 'குஷி ஔர் குஷி' என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு எஸ். பி. வெங்கடேஷ் எழுதிய ஒரு பாடலை பி.பி.சீனிவாசுடன் இணைந்து பாடுவதற்காக சென்னைக்கு வந்திருந்தார். அந்தத் திரைப்படம் வெளியிடப்படவில்லை.\nஒரு முறை இயக்குனர் பாசில் தம்முடைய நோக்காத தூரத்து கண்ணும் நட்டு என்ற வெற்றிப்படத்தை தமிழில் மொழி மாற்றம் செய்ய விரும்பினார். அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த இளையராஜா சித்ராவிற்கு அழைப்பு விடுத்தார். இளையராஜாவின் இசையமைப்பில் 'நீ தானா அந்தக் குயில்' என்ற திரைப்படத்தில் அவர் பாடிய 'பூஜைக்கேத்த பூவிது', 'கண்ணான கண்ணா உன்னை என்ன சொல்லி தாலாட்ட ' என்ற இரு பாடல்களும் அவருக்கு புதிய இசையுலகிற்கு திறவுகோலாக அமைந்தன. 1985 ஆம் ஆண்டில் இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் ('கீதாஞ்சலி ' திரைப்படத்தில் 'துள்ளி எழுந்தது பாட்டு, சின்னக்குயிலிசை கேட்டு', வைரமுத்துவின் 'ஒரு ஜீவன் அழைத்தது ' ஆகிய பாடல்கள் சித்ராவின் இனிய குரலில் உயிர் பெற்றெழுந்தன. தமிழ் சேவையால் சூட்டப்பட்ட 'சின்னக்குயில் சித்ரா' என்ற பெயர் நிலைத்தது. அறிமுகப்படுத்தப்பட்ட அதே ஆண்டு ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட 'நானொரு சிந்து காவடிச்சிந்து', 'பாடறியேன் படிப்பறியேன்' போன்ற பாடல்களை சிந்து பைரவியில் மிகச் சிறப்பாகப் பாடி தேசிய விருதைப் பெற்றார். சித்ராவின் திறமையை வெளிக் கொண்டு வந்ததில் இளையராஜாவின் பங்கும் அடங்கியிருக்கிறது.\nஅடுத்து 1985-1986ஆம் ஆண்டில், இளையராஜாவின் இசையமைப்பில் சித்ரா பாடிய பல பாடல்கள் வெற்றியடைந்தன. இதைத் தொடர்ந்து. இசையமைப்பாளர்கள் பலரும் தம் பாடல்களுக்கு உயிரூட்ட சித்ராவின் குரலைப் பயன்படுத்தினர். சித்ராவுடன் தமிழில் முதலில் பாடிய கங்கை அமரன், மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், சங்கர் - கணேஷ் ஆகியோர் இசையமைப்பிலும் அநேக பாடல்கள் பாடியிருக்கிறார் சித்ரா\nஎண்பதுகளின் பிற்பகுதியில் சந்திரபோசின் இசைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. அவருடைய இசையமைப்பில் சித்ராவிற்கு 'மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு', சின்னக்கண்ணா செல்லக்கண்ணா, 'பூ முடிக்கணும் ', 'வண்ணாத்திப்பூச்��ி வயசென்னாச்சு’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்புகள் கிடைத்தன.\nமேலும் வி.குமாரின் இசையமைப்பில் எஸ்.பி.பியுடன் இணைந்து 'பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சி பூவெல்லாம் ' பாடிய சித்ரா அவர்கள் குன்னக்குடி வைத்யநாதனின் 'உலா வந்த நிலா' திரைப்படத்தில் சில அரிய பாடல்களையும், டி.ராஜேந்திரனின் இசையில் சில பாடல்களையும் பாடினார்.\nசில இசையமைப்பாளர்கள் சித்ராவிற்காக காத்திருந்து தம் படங்களில் பாடும் வாய்ப்பளித்தார்கள். ஆர்.டி.பர்மன் (நதியே நதியே நைல் நதியே), லட்சுமிகாந்த் பியாரிலால் (அச்சமில்லா பாதையில்), பப்பி லஹரி (தக்கதிமிதானா), வி.எஸ். நரசிம்மன் (விழிகளில் கோடி அபிநயம்), எல்.வைத்யநாதன் (என்னை விட்டுப் பிரிவது நியாயமாகுமா), தேவேந்திரன் (கண்ணுக்குள் நூறு நிலவா, புத்தம்புது ஓலை வரும்), ஹம்சலேகா (ராக்குயிலே கண்ணிலே என்னடி கோபம், சேலை கட்டும் பெண்ணுக்கொரு), எம்.ரங்காராவ் (குடும்பம் ஒரு கோயில்), மனோஜ் - க்யான் (சின்னக்கண்ணன் தொட்டது பூவாக, கண்ணா நீ வாழ்க, உள்ளம் உள்ளம் இன்பத்தில் துள்ளும், அழகில் சொக்காத ஆண்களே) , பாக்கியராஜ் (அம்மாடி இது தான் காதலா), எஸ்.பி.பி (உன்னைக் கண்ட பின்பு தான், இதோ என் பல்லவி), எஸ். ஏ. ராஜ்குமார் (ஆயிரம் திருநாள்) , தேவா (சந்திரலேகா, வேண்டும் வேண்டும்), போன்றவர்களின் பாடல்கள் அவரின் பன்முகத்திறமைக்கு கட்டியம் கூறும் முகமாக அமைந்துள்ளன.\nஅடுத்து தொடர்ந்த பத்தாண்டுகளில் இசையரங்கில் ஏ. ஆர். ரகுமான், மரகதமணி, வித்யாசாகர், சிற்பி, பரத்வாஜ் போன்றவர்களின் பிரவேசத்தினால் இசையின் பரிமாணத்தில் பல அற்புதமான மாற்றங்கள் காணத் துவங்கின. இத்துறையில் முதன்மையாக நின்ற ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் சித்ராவின் குரலில் 'புத்தம்புது பூமி வேண்டும்' , 'என் மேல் விழுந்த மழைத்துளியே' , 'தென் கிழக்குச் சீமையிலே', 'கண்ணாளனே' , ’ஊ லலலா’, ’எங்கே எனது கவிதை’ போன்ற பல வெற்றிப்பாடல்களை வழங்கினார்\nசித்ராவின் இசைப்பயணத்தில் இசையமைப்பாளர் மரகதமணியும் ஒரு மைல் கல்லாக நிற்கிறார். 'அழகன் ' படத்தில் தாம் 'தத்தித்தோம் ' என்ற பாடலை பாடினார். அவர் இயக்கத்தில் 'நாடோடி மன்னர்களே' , 'நீ ஆண்டவனா' , ' கம்பங்காடே' (வானமே எல்லை) போன்ற பாடல்களையும் பாடினார். 'உயிரே உயிரே' என்ற பாடலும், 'தேவராகம்' என்ற இரு மொழிப்படத்துப் பாடல்களும் அவருக்கென்றே இசையமைக்கப்பட்டவை.\nபாலபாரதி (உன்னைத் தொட்ட தென்றல்), ஆதித்யன் (ஒயிலா பாடும் பாட்டிலே, வெள்ளி கொலுசு ஜதி போடுதே), மஹேஷ் (பூங்குயில் பாடினால்), சிற்பி (கன்னத்துல வை, ஐ லவ் யூ ஐ லவ் யூ, தென்றல் தென்றல் தென்றல் வந்து) , ரஞ்சித் பாரோடு (மின்னல் ஒரு கோடி), ஆகோஷ் (தொலைவினிலே, முந்தானை சேலை), வித்யாசாகர் (பாடு பாடு பாரத பண்பாடு, அடி ஆத்தி, அன்பே அன்பே நீ என் பிள்ளை, நீ காற்று நான் மரம்), பரத்வாஜ் (ஒரு பூ வரையும் கவிதை , வானும் மண்ணும் கட்டிக்கொண்டதே , உன்னோடு வாழாத , ஒவ்வொரு பூக்களுமே), ரமேஷ் வினாயகம் (காதலை வளர்த்தாய்), எஸ்.ஏ.ராஜகுமார் (தொடு தொடு எனவே, இன்னிசை பாடி வரும்) போன்ற பல வேறு இசையமைப்பாளர்களின் இசையில் சித்ரா பாடிய பாடல்களில் சில.\nஇருபது ஆண்டுகளுக்கு மேல் மலையாளத் திரையுலகில் மட்டுமின்றி, பி. லீலாவிற்குப் பிறகு கேரளாவிலிருந்து வந்து, தென்னிந்தியாவில் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகள் நான்கிலும் பாடியிருக்கிறார். ஹரிஹரன், உன்னிகிருஷ்ணன், எஸ். பி. பி, மனோ, ஜெயச்சந்திரன் என்று பலருடனும் இணைந்து பாடி வாலி, வைரமுத்து, பழனி பாரதி, பா.விஜய் போன்றவர்களின் வரிகளை தம் குரலால் உயிர்ப்பித்திருக்கிறார்.\nதெலுங்கில் சித்ராவை 'பிரளயம்' திரைப்படத்தில் அறிமுகப்படுத்திய திரு.கே.வி.மஹாதேவன் 'ஸ்வாதி கிரணம்' என்ற திரைப்படத்தில் 'பிரணதி பிரணதி' என்ற பாடலை திரு.எஸ். பி. பியுடனும், திருமதி.வாணி ஜெயராமுடனும் பாடும் அரிய வாய்ப்பைக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து எஸ்.பி.பி,, இளையராஜா, கீரவாணி (மரகதமணி) போன்றவர்கள் அவரை தெலுங்கில் பல அற்புதமான பாடல்களைப் பாட வைத்தார்கள். முதலில் மொழி அறியாது அவர் சற்று சிரமப்பட்டாலும் எஸ்.பி.பி அவர்கள் மொழியை பொருளோடு புரியவைத்து உச்சரிக்கும் முறை சுட்டிக் காட்டியபொழுது கற்றுக் கொண்டார். திருமதி.பாலசரஸ்வதியும், பிறரும் பாரட்டும் வண்ணம் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்டவர் போன்றே அம்மொழிப் பாடல்களை மிகச் சிறப்பாக பாடினார்.\nபாலிவுட்டில் பல பாடல்களைப் பாடியுள்ளார். இசையமைப்பாளர் ஆனந்த் மிலிந்த் 'ப்ரேம' என்ற தெலுங்கு படத்தை 'லவ்' என்ற பெயரில் தயாரித்த பொழுது, இளையராஜாவின் பாடல்களைப் பின்பற்றி இசை அமைத்து சித்ராவையும், எஸ்.பி.பியுடன் இணைந்து பாட வைத்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் அநேக ஹிந்தி மொழிப்படங்களில் அவரைப் பாட வைத்தார். ராஜேஷ் ரோஷன், நாதீம் ஷ்ரவண், அனு மாலிக், நிகில் வினய், இஸ்மாயில் தர்பார் போன்ற இசையமைப்பாளர்கள் அந்த காலகட்டத்தின் மிகச் சிறந்த பாடகி என்று திருமதி.சித்ராவிற்குப் புகழாரம் சூட்டியிருக்கிறார்கள். லதா மங்கேஷ்கர் எழுபத்தைந்தாம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் போது அந்தேரியில் நடந்த பிரம்மாண்டமான பாராட்டு விழாவில் லதா கேட்டுக் கொண்டதற்கேற்ப சித்ரா அவர்கள் 'ரசிகா பல்மா' பாடலைப் பாடி விழாவைத் துவக்கி வைத்தார்.\nசித்ரா அகில இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும் முன்னணிக் கலைஞராக பல வருடங்கள் இருந்ததோடு வங்காள, ஒரிய, பஞ்சாபி மொழியிலும் அநேக பாடல்கள் பாடியுள்ளார். அவர் பாடி வெளிவந்த திரையசை அல்லாத ஆல்பங்களும் ரசிகர்களிடையில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அவர் சலீம் சுலைமானுடன் இணைந்து 'ராக ராகா' என்ற இண்டிபாப் தொகுப்பும், சாரங்கி வித்வான் உஸ்தான் சுல்தானுடன் இணைந்து வெளியிட்ட 'பியா பசந்தி' என்ற தொகுப்பும் விற்பனையில் சாதனை படைத்ததுடன் எம் டி.வி விருதையும் பெற்றுத் தந்தன. 'சன்செட் பாயின்ட்' எனற தொகுப்பில் குல்சார் கதை சொல்லி வருகையில் இடையிடையில் பூபேந்திர சிங்கும், சித்ராவும் பாடுவது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nஅவர் தன் தாய் மொழியான மலையாளத்தில் பல பக்திப்பாடல் தொகுப்புகளில் பாடியுள்ளார். அவை கேரளக் கோவில்களில் திருவிழாக் காலங்களில் ஒலி பரப்பப்படுகின்றன. 'சலீல் சௌத்ரி' யின் இசையமைப்பில் உண்ணி மேனனும், சித்ராவும் 'ஸ்வர்ணரேக' என்ற தொகுப்பை வெளியிட்டுள்ளனர். தமிழில் 'அன்னை மூகாம்பிகையே' என்ற தொகுப்பும், சுவாதித் திருநாளின் பதங்களின் தொகுப்பான 'என்சாண்டிங் மெலடீஸ்' என்ற பாடலும்ம், ' ' கிருஷ்ணபிரியா'வும் அவருடைய மற்ற தொகுப்புகளாக வெளி வந்துள்ளன. எம். சுப்புலட்சுமியின் நினைவிற்கு ஒரு அஞ்சலியாக 'மை டிரிபியூட்' என்னும் தொகுப்பில் எம்.எஸ் பாடி அமரத்துவம் பெற்ற 'குறை ஒன்றும் இல்லை' , 'பாவயாமி ரகுராமம்' , 'காற்றினிலே வரும் கீதம்' போன்ற பாடல்களைப் பாடியதோடு, 'சுனாமி' வெள்ள நிவாரண நிதிக்காக உஷா உதுப்பின் 'வி பிலீவ் இன் நவ்' என்ற தொகுப்பிலும் பாடியுள்ளார்.\n'ஸ்ருதி' என்று பெயரில் சாலிகிராமத்தில் தன் கணவர் விஜய ஷங்கருடன் வசிக்கிறார். அவர் பொறியியல் வல்லுனர்.சித்ராவின் சகோதரரும், சகோதரியும் பெற்றோரின் மறைவிற்குப் பிறகு வெளிநாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வாழ்கிறார்கள்.\nசித்ரா பல விருதுகளைப் பெற்றுள்ளார். தமிழ் நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா என்ற நான்கு மாநில விருதுகளையும் பெற்றுள்ள ஒரே பின்னணிப்பாடகி. 1985ஆம் ஆண்டில் துவங்கி பதினைந்து முறை (எஸ். ஜானகி அவர்கள் 12 முறை) கேரள மாநில விருதைப் பெற்றுள்ளார். அவர் ஆறு முறை ஆந்திர மாநில நந்தி விருதுகளையும், இரண்டு முறை கர்நாடக மாநில விருதுகளையும், நான்கு முறை தமிழ் நாடு மாநில விருதுகளையும் பெற்று விருதுகளுக்கு பெருமை சேர்த்துள்ளார். 1995 ஆம் ஆண்டில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது. அவருக்கு ஆறு முறை தேசிய விருது கிடைத்திருக்கிறது. இந்தி படத்தில் ’பாயாலேன் சுன்முன் சுன்முன்' பாடலின் மூலம் சித்ரா தென்னிந்தியப் பின்னணியில் இருந்து இந்தி மொழியில் பாடி, தேசீய விருது பெற்ற முதல் பாடகி என்ற சிறப்பைப் பெற்றார்.\nதேசிய விருது பெற்ற இவரது 'ஒவ்வொரு பூக்களுமே' பாடலை திருச்சிராப்பள்ளியில் ஒரு பள்ளியில் காலை நேர பிரார்த்தனைக்காக சிறுவர்கள் பாடுவதாகவும், ஒரு பல்கலைக் கழகத்தில் பாடத் திட்டத்தில் இதுவும் இணைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 12000 பாடல்களுக்கு மேல் பாடிய சித்ரா, எஸ். பி. சரண், விஜய் யேசுதாஸ் முதலிய அடுத்த தலைமுறை பாடகர்களுடனும் பாடுகிறார்.\nஅவர் சாதனைகளின் சிகரமாக 2005ஆம் ஆண்டில் மார்ச் 28ஆம் தேதி ராஷ்டிரபதி பவனில் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் அவர்களிடமிருந்து 'பத்ம ஸ்ரீ' விருது பெற்றதைச் சொல்லலாம். புகைப்படக்காரர்களும், பத்திரிகைக்காரர்களும் அவருடைய ஒரு நிமிடப் பேட்டிக்காக வரிசையில் காத்து நின்ற பொழுது தன் சகோதரியின் குழந்தைகளுக்காக நடிகர் ஷாரூக்கானின் கையெழுத்தைப் பெறும் முயற்சியில் இருந்தார்.\n\"எனக்குத் தெரிந்ததெல்லாம் ஓரளவு சங்கீதம் மட்டுமே. ஆனால் அந்த இசையே எனக்கு எல்லாம்\" என்று கூறுகிறார்.\nஇவருக்கு திருமணமாகி பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நந்தனா எனும் பெண் பிறந்தார். 14 ஏப்ரல் 2011 அன்று துபாயில் உள்ள ஒரு செயற்கை நீச்சல் குளத்தில் ஏற்பட்ட விபத்தில் நந்தனா உயிரிழந்தார்.\nஅரித்துவாரமங்கலம் ஏ. கே. பழனிவேல்\nஇராமநாதபுரம் சி. சே. முருகபூபதி\nஎம். பி. நாச்சிமுத்து முதலியார்\nவழுவூர் பி. இராமையா பிள்ளை\nநர்த்தகி நடராஜ் - (2019)\nதமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்\nதமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள்\nமலையாளத் திரைப்பட பின்னணிப் பாடகர்கள்\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்\nதேசிய திரைப்பட விருது வென்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 பெப்ரவரி 2019, 04:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-16T15:13:39Z", "digest": "sha1:HX4TENY7HT5UUF5UIAVN47CLTNGIFDKV", "length": 9626, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலனக் கோட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபலனக் கோட்டை (Balana fort) அலகலை மலைத்தொடருக்கு அருகில் கண்டி இராச்சியத்தினால் கட்டப்பட்டது. இக்கோட்டை தந்திரோபாய கல் அரணாகவும் கண்டி இராச்சியத்தின் புறக்காவலாகவும் செயற்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில், இம்மலையில் சுரங்கம் அமைத்து தேயிலை, கோப்பி ஆகியவற்றை இதனூடாக, கொழும்பு-கண்டி தொடருந்துப் பாதையில் கொண்டு செல்ல செயற்படுத்தினர்.[1]\nபோர்த்துக்கேயர் கண்டியை கைப்பற்ற முயன்றதால் கண்டியின் இரண்டாம் இராசசிங்கன் ஒல்லாந்தருடன் மறைமுக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டான். போர்த்துக்கேயர் கண்டி மீதான படையெடுப்புக்கள் சில பின்னடைவுகளின் பின் வெற்றி பெற்றது. இதனால் பலனக் கோட்டை போர்த்துக்கேயரால் கைப்பற்றப்பட்டது.[2]\nபோர்த்துக்கேயக் கோட்டைகளின் கீழ் † குறியிடப்பட்டவை இடச்சுக்காரர்களின் முக்கிய பங்களிப்பைப் பெறாதவை. ஏனையவை இடச்சுக் கோட்டைகளாகக் கருதப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/chithirai-month-importance-days-346773.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:24:01Z", "digest": "sha1:BR2PLS6X73UDFMS52RKHNBF66Y54CELC", "length": 19343, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா | Chithirai month importance days - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசித்ராபௌர்ணமி, அட்சய திருதியை, சித்திரை மாதத்தில் முக்கிய நாட்கள் என்னென்ன இருக்கு தெரியுமா\nசென்னை: சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமாகும். சூரியன் மேஷத்தில் உச்சமடையும் காலம். இந்த மாதத்தில் சுக்கிரன் மீனத்தில் உச்சமடைகிறார். புதன் நீசபங்கமடைகிறார். மாத இறுதியில் உச்சமடைந்துள்ள சூரியனுடன் புதனும், சுக்கிரனும் கூட்டணி அமைக்கின்றனர்.\nதிருமாலின் நரசிம்ஹ அவதாரம், பர���ுராமன் அவதாரம் நிகழ்ந்ததும் இந்த மாதத்தில்தான். சித்திரை மாதத்தில்தான் மகான்கள் அவதரித்துள்ளனர். சித்திரையில் சித்ர குப்தன் பிறந்துள்ளார். சித்திரை மாத, சித்திரை நட்சத்திரத்தில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் தோன்றினாராம்.\nசித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது. சித்திரையில்தான் அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை செய்வது போன்ற இறை வழிபாடுகள் நடக்கின்றன.\nசித்திரை மாத ராசி பலன்கள் 2019: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்கள்\nசித்திரை மாத சுக்ல பட்ச பஞ்சமியில் லட்சுமி தேவி வைகுண்ட லோகத்திலிருந்து பூமிக்கு வந்ததாகப் புராணம் சொல்வதால் அன்று லட்சுமி பூஜை செய்தால் செல்வச் செழிப்பு ஏற்படும்.\nசித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு. கள்ளழகர் விழாவும் மதுரையில் சித்ரா பௌர்ணமியன்று சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. சித்ரா பௌர்ணமியன்றுதான் விழுப்புரம் அருகிலுள்ள கூத்தாண்டவர் கோவிலில் அரவாணிகளுக்கான விழா நடைபெறுகிறது.\nசொக்கநாதர்- மீனாட்சியைத் திருக் கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரையில் இந்த மாதம் 17ஆம் தேதி நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது விசேஷம். காரணம், அங்கே ஈசனை வணங்க வரும் தேவர்களின் அருளாசியும் அன்றைய தினத்தில் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nசித்திரை முதல் நாள், ஏப்ரல் 14ஆம் தேதியன்று ஞாயிறு தமிழ் வருடப்பிறப்பு அன்று குல தெய்வத்தையும் சூரியபகவானையும் கனிவகைகளுடன் புதுப்பஞ்சாங்கம் வைத்து வழிபடலாம் நன்மைகள் நடைபெறும்.\nசித்திரை 6 ஏப்ரல் 19ஆம் தேதியன்று வெள்ளிக்கிழமை சித்ரா பவுர்ணமியன்று சத்ய நாராயண பூஜை செய்ய ஏற்ற நாள்.\nசித்திரை 24, மே மாதம் 7ஆம் தேதி செவ்வாய்கிழமை அட்சய திருதியை அன்று தான தர்மங்கள் செய்ய புண்ணியம் பெருகும். தங்கம், வெள்ளி வாங்க நல்ல நாள்.\nசித்திரை 26 மே 9ஆம் தேதி வியாழன் அன்று ஸ்ரீ சங்கரா ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி, இன்றைய தினம் ஸ்ரீ சங்கரரையும், ஸ்ரீ ராமானுஜரையும் வழிபட குரு தோஷங்கள் விலகும்.\nஇந்த மாதத்தில் முக்கிய முகூர்த்��� நாட்கள்:\nதிருமணம், சீமந்தம், உபநயனம், வாசல்கால் வைக்க, மாங்கல்யம் செய்ய, புது வண்டி வாங்க, வித்யாரம்பம், தொழில் தொடங்க, கடன்வாங்க முக்கிய நாட்கள் உள்ளன. சித்திரை 4, 5,9,13,16,19,25,27 ஆகிய நாட்களில் நல்ல காரியங்கள் செய்யலாம்.\nஅக்னி நட்சத்திரம் உள்ள நாட்களான சித்திரை 25,27 ஆகிய தேதிகளில் கிரக ஆரம்பம் வாசல்கால் வைப்பதை தவிர்ப்பது நல்லது.\nசித்திரை 4,13,19 ஆகிய நாட்களில் வீடு கிரகப்பிரவேசம் செய்யலாம்.\nஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்கள்\nசித்திரை 3,4,5,6,7,9,12,13,16,18,19,20,24,25,27,28,31 ஆகிய நாட்களில் ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை சித்திரை திருவிழா.. இரவிலும் சிறப்பு பேருந்துகள்.. அனைத்து ஏற்பாடுகளும் தயார்- ஆட்சியர்\nவீழ்ச்சிகளை வீழ்த்திடுவாய்.. எழுச்சியுடன் எழுந்து வா\nதமிழா தமிழா .. எழுமின் விழுமின்\nகாஞ்சிபுரம் சித்ரகுப்தன் கோயிலில் கல்யாண உற்சவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் சித்திரை திருவிழா கொண்டாட்டம்\nபக்தர்களின் துயர்துடைக்க சமயபுரத்தாள் தேரில் பவனி\nசித்திரை முதல்நாளில் பொன்னேர் பூட்டிய விவசாயிகள்... விவசாயம் செழிக்க வழிபாடு\nசித்திரை விசு திருவிழா - குற்றாலநாதர், பாபநாசம் சிவன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடக்கம்\nமதுரை சித்திரை திருவிழா - மாட வீதிகளில் ஆடி அசைந்து வரும் தேர் - பக்தர்கள் தரிசனம்\nதமிழறிஞர்கள் 52 பேருக்கு விருது : முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்\nசித்திரையில் பிறந்தவர்களின் சிறப்பு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchithirai astrology சித்திரை மாதம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/draft-crz-plan-need-withdrawn-says-vaiko-322361.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:11:54Z", "digest": "sha1:2NG2Z3QU72HDEZNLOB7CZSPWNRCTWDBK", "length": 15104, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ | Draft CRZ plan need to withdrawn says Vaiko - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இ���ைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமத்திய அரசின் புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களுக்கு எதிரானது : வைகோ\nசென்னை : மத்திய அரசு புதிதாக வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை அறிவிப்பாணை மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டுள்ள வரைவு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையில், சுற்றுலாத் திட்டங்கள், பாதுகாப்பு திட்டங்கள், சாலைகள் அமைப்பது போன்ற பல்வேறு விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇதன் மூலம், சாகர் மாலா திட்டம், நீலப் பொருளாதாரக் கொள்கை போன்ற திட்டங்களை செயல்படுத்த முடியும். இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிப்படைவார்கள். இதனால் நாகை, காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், இந்த புதிய வரைவு கடற்கரை அறிவிப்பாணையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.\nஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 1991ம் ஆண்டு வரைவு அறிக்கை மத்திய அரசின் திட்டங்களுக்குத் தடையாக இருப்பதால்,புதிய வரைவு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், கடலை மத்திய அரசு கையகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமனக்கசப்புகளை மறந்து வைகோவுக்கு வாஞ்சையான வரவேற்பு...\nகீழடி ஆய்வுக்கு நிலம் கொடுத்த மூதாட்டி... வைகோ நேரில் சந்தித்து பாராட்டு\nகம்மிய குரல்... தளர்வடைந்த தேகம்... ஆனாலும் பிரச்சாரத்தில் வைகோ\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடிக்கும் - மத்திய அரசுக்கு வைகோ 'வார்னிங்'\nடி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வில் மொழிப் பாடத்தை நீக்குவது தமிழகத்துக்கு பச்சைத்துரோகம்: வைகோ\nஇலங்கை இந்து ஆலயத்தில் பவுத்த பிக்கு உடல் தகனம்- பாஜக மவுனம் ஏன்\nகாங். கட்சிக்கு ஆதரவு.. திடீர் என்று நிலைப்பாட்டை மாற்றிய வைகோ.. அதிரடி முடிவு.. என்ன காரணம்\nசட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவர்.... வைகோ\nதொல்லியல் ஆய்வுகள் தொடரட்டும், வைகைக் கரை வரலாறு பதியட்டும்.. வைகோ அறிக்கை\nதமிழக ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவரை அதிகம் நியமிப்பதா\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/08/111587?ref=archive-photo-feed", "date_download": "2019-10-16T15:36:20Z", "digest": "sha1:RY2LKSWJDX2HTDWDPW6YL4HQ2L2VONUP", "length": 5887, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "கருணாநிதியை சந்திக்க வந்த திரைப்பிரபலங்கள், முழுப்புகைப்படத்தொகுப்பு இதோ - Cineulagam", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இத���..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகருணாநிதியை சந்திக்க வந்த திரைப்பிரபலங்கள், முழுப்புகைப்படத்தொகுப்பு இதோ\nகருணாநிதியை சந்திக்க வந்த திரைப்பிரபலங்கள், முழுப்புகைப்படத்தொகுப்பு இதோ\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/06/12044858/College-student--lover-suicidal-affairpublished-glamour.vpf", "date_download": "2019-10-16T15:10:05Z", "digest": "sha1:B2MFDQ6OKOIRLHZ73IQ7ODLZOLABJINV", "length": 20409, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "College student - lover suicidal affair published glamour photo in facebook Police searched a youth is Surrender || கல்லூரி மாணவி - காதலன் தற்கொலை விவகாரம்: முகநூலில் ஆபாச படம் வெளியிட்டதாக போலீஸ் தேடிய வாலிபர் சரண் - பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகல்லூரி மாணவி - காதலன் தற்கொலை விவகாரம்: முகநூலில் ஆபாச படம் வெளியிட்டதாக போலீஸ் தேடிய வாலிபர் சரண் - பரபரப்பு தகவல் + \"||\" + College student - lover suicidal affair published glamour photo in facebook Police searched a youth is Surrender\nகல்லூரி மாணவ�� - காதலன் தற்கொலை விவகாரம்: முகநூலில் ஆபாச படம் வெளியிட்டதாக போலீஸ் தேடிய வாலிபர் சரண் - பரபரப்பு தகவல்\nநெய்வேலி அருகே கல்லூரி மாணவி, காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் முகநூலில் ஆபாச படம் வெளியிட்டதாக தேடப்பட்ட வாலிபர் போலீசில் சரண் அடைந்தார்.\nகடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மந்தாரக்குப்பம் அருகே உள்ள எ.குறவன்குப்பத்தை சேர்ந்த நீலகண்டன் என்பவருடைய மகள் ராதிகா (வயது 22). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.\nஇவர் வடலூர் அருகே பார்வதிபுரத்தை சேர்ந்த தனது தாய்மாமன் சேகரின் மகனான விக்னேஷ்(21) என்பவரை காதலித்து வந்தார். இருவருக்கும் விரைவில் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர்.\nஇந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்ற வாலிபர், ராதிகாவை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராதிகா நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\nஇதற்கிடையே மந்தாரக்குப்பத்தை அடுத்த வீணங்கேணி பகுதியில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் விக்னேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். காதலி இறந்த சோகத்தில், அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக மந்தாரகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். தற்கொலை செய்து கொண்ட ராதிகாவும், அவரது படத்தை ஆபாசமாக சித்தரித்து முகநூலில் வெளியிட்டதாக கூறப்படும் வாலிபரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் அப்பகுதியில் பதற்ற நிலை காணப்படுகிறது. இதனால் 100-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அதுபற்றி போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nமாணவி ராதிகாவின் முகநூல் கணக்கில் இருந்து வெளிநாட்டு பெண்ணின் படம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை பார்த்த வாலிபர் பிரேம்குமார் சீ... என பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அந்த மாணவி என்னை பார்த்து சீ... என்று எப்படி கூறலாம் என்று அநாகரிகமான முறையில் பதில் கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரேம்குமார் மாணவியின் வீட்டுக்கு சென்று தட்டிக் கேட்டுள்ளார். இது தொடர்பாக அவர்கள் இருதரப்பினருக்கிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டு வந்த அவரது தாய் மாமன் மகன் விக்னேஷ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nமாணவியின் முகநூல் கணக்கில் இருந்து வெளிவந்துள்ள வெளிநாட்டு பெண்ணின் படத்தை மாணவியே பதிவு செய்தாரா அல்லது அவரது முகநூல் கணக்கை ‘ஹேக்’ செய்து வேறு யாரேனும் அந்த ஆபாச படத்தை பதிவு செய்தார்களா அல்லது அவரது முகநூல் கணக்கை ‘ஹேக்’ செய்து வேறு யாரேனும் அந்த ஆபாச படத்தை பதிவு செய்தார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.\nமேலும் மாணவியின் முகநூல் கடவுச்சொல் பற்றி தெரிந்து வைத்துக்கொண்ட நபர் யாரேனும் அதை பயன்படுத்தி வந்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. இதன் முடிவிலேயே இந்த சம்பவத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் அவிழும்.\nமேற்கண்டவாறு அந்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nஇந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்ட பிரேம்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் சிலருடன் நேற்று பகல் 12 மணியளவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கட்சி பிரமுகர்களை அழைத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.\nபின்னர் வாலிபர் பிரேம்குமார் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் முன்னிலையில் சரண் அடைந்தார். அவரிடம் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். இந்த விசாரணை சுமார் 20 நிமிடம் நடைபெற்றது. பின்னர் பிரேம்குமாரை மந்தாரக்குப்பம் போலீசார் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதற்கிடையே பிரேம்குமாரின் தந்தை பன்னீர்செல்வம், சித்தப்பா மகன் வல்லரசு(20) ஆகியோரையும் போலீசார் பிடித்தனர். இவர்களை மந்தாரக்குப்பம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. வந்தவாசி அருகே, கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை\nவந்தவாசி அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. கடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு ட���ரைவருடன் காதல் மலர்ந்தது எப்படி\nகடத்தி கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவிக்கு டிரைவருடன் காதல் மலர்ந்தது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.\n3. திருச்சியில் பயங்கரம், என்ஜினீயரிங் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை - ஒருதலை காதலால் வாலிபர் வெறிச்செயல்\nதிருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால், வாலிபர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.\n4. கச்சிராயப்பாளையம் அருகே, கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார் - கொலையா\nகச்சிராயப்பாளையம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n5. திருப்பூரில், கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை - தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் விபரீதம்\nதேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததை பெற்றோர் கண்டித்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n2. திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம்\n3. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n4. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய��ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n5. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் சட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-16T15:25:28Z", "digest": "sha1:5UAJACFRBA57XVGSYDMP2KPCAOP7IF3D", "length": 3879, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "திலீப் சுப்பராயன்", "raw_content": "\nProducts tagged “திலீப் சுப்பராயன்”\nநடிகர்கள் : தினேஷ், நந்திதா, சரத்லோகித்ஸ்வா, பாலசரவணன், ஸ்ரீமன், செப் தாமு, திலீப்…\nநடிகர்கள் : திலீப் சுப்பராயன், கீதா, பேபி மோனிகா மற்றும் 9 குழந்தைகள்…\nபைரசிக்கு எங்க வீட்டில் தடா; சங்குசக்கரம் பட குழந்தையால் பெற்றோர் முடிவு\nமாரிசன் இயக்கத்தில் சினிமாவாலா பிக்சர்ஸ் சார்பாக சதீஷ் மற்றும் லியோ விஷன்ஸ் இணைந்து…\nபத்திரிகையாளர்களை மெர்சலாக்கிய சங்கு சக்கரம் படக் குழந்தைகள்\nஇயக்குனர் பி. வாசுவிடம் உதவி இயக்குநராக பணி புரிந்தவர் ரஞ்சித். ரஜினி நடித்த…\nகுழந்தைகளுக்கு பிடித்த 2 டைட்டில்கள்; ஒரே நாளில் மோதும் திலீப் சுப்பராயன்\nகுழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டு பொருட்களில் மிக முக்கியமானவை பலூன். அதுபோல் தீபாவளி பட்டாசுகளில்…\nசங்கு சக்கரம் ரிலீஸ்; கிறிஸ்துமஸ் வாரத்தில் தீபாவளி விருந்து\nபல கதைகள், பல நகர்வுகள், பல காட்சிகள் என பல விதமான விதங்களில்…\nஅடுத்த லெவலுக்கு செல்லும் சூப்பர் ஸ்டாரின் ‘காலா’\nதனுஷ் தயாரித்து ரஞ்சித் இயக்கிவரும் காலா படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/01/23234106/1224239/Jacto-Jio-continuation-struggle.vpf", "date_download": "2019-10-16T16:01:58Z", "digest": "sha1:DH37A6VKQ5X4NTM74QB5QA5JYA7A6JKK", "length": 23694, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம் || Jacto Jio continuation struggle", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தொடர் வேலை நிறுத்த போராட்டம்\nஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.\nஜாக்டோ-ஜியோஅமைப்பினரின் தொடர் வேலை நிறுத���த போராட்டம் காரணமாக பெரும்பாலான அரசு பணிகள் முடங்கின. இதன் காரணமாக பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.\nதன்பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்றவற்றை ரத்து செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அடங்கிய ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாநிலம் முழுவதும் நேற்று முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.\nஅதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா தலைநகரங்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சிவபாலன், முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.\nபரமக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தலைவர் சாமிஅய்யா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். ராமேசுவரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார செயலாளர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் புதுராஜா முன்னிலை வகித்தார்.\nகீழக்கரையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக தமிழாசிரியர் கழக அமைப்பாளர் குமாரவேல் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் ராமு முன்னிலை வகித்தார். திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய தாலுகாக்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களும் கலந்து கொண்டதால் மாவட்டத்திலுள்ள ஆயிரத்து 244 த���டக்க, நடுநிலைப்பள்ளிகளும் செயல்படாமல், பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇதேபோல் மாவட்டத்திலுள்ள 64 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் 67 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் அந்த பள்ளிகளிலும் கல்வி பணி பாதிக்கப்பட்டது. மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் தலைவர் துரைராஜ், செயலாளர் இளங்கோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான அமைச்சு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.\nவருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் முழுமையாக போராட்டத்தில் கலந்து கொண்டதால் தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம் உள்ளிட்டவைகள் பூட்டப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் இந்த அலுவலகங்களை நாடி வந்த பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.\nமாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டதால் ஒட்டுமொத்தமாக அரசு பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன. அரசு தரப்பில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 36 துறைகளில் பணியாற்றிவரும் 15 ஆயிரத்து 748 பேரில், 11 ஆயிரத்து 182 பேர் பணியில் ஈடுபட்டதாகவும், 281 பேர் விடுமுறையில் உள்ளதாகவும், 4 ஆயிரத்து 285 பேர் மட்டும் எவ்வித விடுமுறை அறிவிப்புமின்றி வேலைநிறுத்தத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக மக்களின் அரசு சார்ந்த பணிகள், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.\nகடலாடி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் முருகேஸ்வரி தலைமை தாங்கினார். துணை தாசில்தார் செந்தில்வேல்முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் முனியசாமி, செயலாளர் ஆனந்தராஜ், முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணை தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணை செயலாளர் குருசாமி, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட துணை செயலாளர் தாமஸ் இமானுவேல் ஜேம்ஸ், தமிழக ஆசிரியர் கூட்டணி வட்டார செயலாளர் பாலமுருகன், சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் கண்ணகி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார தலைவர் முத்துவேல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.\nமானாமதுரை யூனியன் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மானாமதுரை பகுதி ஒருங்கிணைப்பாளர் ஜீவா முன்னிலை வகித்தார். இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nகுன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு\nநெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்\nதர்மபுரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயம்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறி��ிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/12/27110608/1220024/Chandrababu-Naidu-announcement-PM-Modi-struggle.vpf", "date_download": "2019-10-16T15:51:55Z", "digest": "sha1:T4RPHX5YT3JZD5Q7F32L6L2A3UZVKRHF", "length": 17648, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மோடி வருகையை எதிர்த்து போராட்டம் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு || Chandrababu Naidu announcement PM Modi struggle", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமோடி வருகையை எதிர்த்து போராட்டம் - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு\nஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu\nஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் மோடி வருகை தரும் போது எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த போவதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். #ChandrababuNaidu\nஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் உதயமானது. இதையடுத்து ஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஆனால் இதுவரை மாநில சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதற்காக ஆந்திர மக்கள் போராடி வருகிறார்கள்.\nஇதற்கிடையே மத்தியில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அன்று முதல் பிரதமர் மோடியை ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்து வருகிறார்.\nஇந்த நிலையில் வருகிற 6-ந்தேதி ஆந்திர மாநிலம் குண்டூரில் நடக்கும் பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.\nஅவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் அனந்தபுரத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் பேசியதாவது:-\nஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து பெற பிரதமர் மோடியை 29 முறை சந்தித்து பேசினேன். ஆனால் சிறப்பு அந்தஸ்து தரவில்லை. குஜராத்தை விட ஆந்திரா முன்னேறி விடக்கூடாது என்று நினைக்கிறார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனை சந்தித்த போது கூட அவரை பெயரை சொல்லி தான் அழைத்தேன். ஆனால் பிரதமர் மோடியை மாநில சிறப்பு அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதற்காக மிக மரியாதையாக சார் என்று அழைத்தேன். ஆனால் அவர் சிறப்பு அந்தஸ்து தராமல் ஏமாற்றி விட்டார்.\nபாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக நான் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பழி வாங்கப்படுகிறார்கள். அவர்கள் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற சோதனைகள் தொடுக்கப்படுகின்றன.\nஇது எனது கட்சிக்காரர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் அல்ல. ஆந்திர மக்கள் மீது மோடி நடத்தும் தாக்குதல்.\nஆந்திராவுக்கு மாநில சிறப்பு அந்தஸ்து தர மறுக்கும் பிரதமர் மோடி எந்த முகத்தை வைத்துக் கொண்டு இங்கு வருகிறார்.\nஅவரது வருகையை எதிர்த்து மாநிலம் முழுவதும் பொதுமக்களும், தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களும் போராட்டம், எதிர்ப்பு பேரணி ஆகியவற்றை நடத்த வேண்டும்.\nஇவ்வாறு அவர் பேசினார். #ChandrababuNaidu\nஆந்திரா சிறப்பு அந்தஸ்து | சந்திரபாபு நாயுடு | பாஜக | பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சால���கள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/23405", "date_download": "2019-10-16T15:06:38Z", "digest": "sha1:DSOYNM5RLCFRBZ3PAUN6UYJSFWZ3FCPV", "length": 12529, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "கொள்ளையுடன் தொடர்புடைய 10 வயது சிறுவன் உட்பட மூவர் கைது | Virakesari.lk", "raw_content": "\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nகொள்ளையுடன் தொடர்புடைய 10 வயது சிறுவன் உட்பட மூவர் கைது\nகொள்ளையுடன் தொடர்புடைய 10 வயது சிறுவன் உட்பட மூவர் கைது\nவவுனியாவில் தொடர் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட 10 வயது சிறுவன் உட்பட மூன்று இளைஞர்களை வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nவவுனியா வேப்பங்குளம் பட்டக்காடு நெளுக்குளம் போன்ற பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கருதப்படும் பட்டக்காடு பகுதியைச் சேர்ந்த இளங்கேஸ்வரன் அனுசாந்தன் என்ற பத்து வயது சிறுவன் மற்றும் அவனது சகோதரரான இளங்கேஸ்வரன் விஜித்தகுமார் வயது 18 என்பவருடன் வவுனியா நெளுக்குளம் குகன் நகர் பகுதியைச் சேர்ந்த இருபது வயதான விஜயகுமார் விஜயசாந்தன் என்பவரும் சந்தேகத்தின் பேரில் பொலிசார் கைது செய்துள்ளனர்.\nமேலும் இவர்கள் எவருமற்ற வீடுகளில் சிறுவனின் உதவியுடன் வீடுகளில் காணப்படும் சிறிய துளைகள் ஊடாக சிறுவனை வீட்டினுள்புகுத்தி கொள்ளைகளில் ஈடுபடுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமேலும் இவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியுள்ளதாகவும் அத்துடன் 5 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தையும் கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nவிசாரணைகளின் பின்னர் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.\nகொள்ளை பொலிஸார் விசாரணை சிறுவன் கைது வவுனியா\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.\n2019-10-16 20:25:59 சரத்பொன்சேகா வாரியபொல UNP\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-10-16 19:38:20 விமல் வீரவசன்ச கோத்தாபய ராஜபக்ஷ ‍ஹொரணை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சி��ின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.\n2019-10-16 19:20:45 யாழ். சர்வதேச விமான நிலையம் திறப்பு பிரதமர்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.\n2019-10-16 19:12:35 வவுனியா ஸ்ரீரங்கா தப்புல டி லிவேரா\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nமலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை முன்வைக்கின்றார்.\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%20%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2?page=5", "date_download": "2019-10-16T14:53:27Z", "digest": "sha1:J4GSFJJCUMGW327PPHFKGY7B5XI2NA52", "length": 9755, "nlines": 120, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதய கம்மன்பில | Virakesari.lk", "raw_content": "\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரச���்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: உதய கம்மன்பில\nகம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை டிசம்பர் 14 இல்\nபாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவின் விசாணை எதிர்வரும...\nஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உத...\nபாராளுமன்றத்துக்குள் வந்து சில விநாடிகளில் வெளியேறிய கம்மன்பில: நீடித்த சர்ச்சை\nஆவண மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக் ஷவின் ஆதரவணி எம்.பி. யான உதய...\nஉதய கம்மன்பிலவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல : அகிலவிராஜ்\nஉதய கம்மன்பிலவின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. மோசடியாக ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை கொள்ளையடித்தன் பேரிலேயே அவர் கைத...\nகூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசம்\nகொழும்பு, வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரு...\nகைது செய்யப்பட்ட பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜுலை முதலாம் திகதிவ...\nதன்னை கைதுசெய்துள்ளதாக கம்மன்பில தகவல்\nபொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் தான் கைது செய்யப்பட்டுள்ளதாக பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...\nஉதய கம்மன்பிலவின் மனு தொடர்பான விசாரணை ஜீன் 23 இல்\nதன்னை கைது செய்வதை தடுப்பதற்காக, பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில உயர் நீதிமன்றத்...\nசிறப்பு விசாரணைப் பிரிவில் கம்மன்பில\nபிவிதுறு ஹெலோ உறுமயவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறப்பு விசாரணை பிரிவில் இன்று (16) ஆஜரானர...\nவடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்ற கூடாது\nவடக்கிலிருந்து படை முகாம்களை அகற்றுவதற்கு இடமளிக்கக்கூடாது. புலிகள் தோல்வி கண்டு விட்டார்கள். ஆனால் பிரிவினைவாதம் இன்ன...\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம��.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:54:41Z", "digest": "sha1:L2DBAA7VOIIL366PF43OXLSA4QBOYI7J", "length": 5307, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வெற்றிலைச் சின்னம் | Virakesari.lk", "raw_content": "\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: வெற்றிலைச் சின்னம்\nவெற்றிலைச் சின்னம் கிடைக்காவிட்டால் சின்னத்தை தடை செய்ய நீதிமன்றம் செல்வோம்\nபுதிய கட்சியை ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை. நாம் இணைந்த எதிர்கட்சியாகவே செயற்படுவோம் எனத் தெரிவித்த வாசுதேவ நாணயகார எம்.பி,...\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4033867&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=5&pi=0&wsf_ref=%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%7CTab:unknown", "date_download": "2019-10-16T15:10:01Z", "digest": "sha1:HMQ72BNEYDXZDEWHGRB7V3TUPYH6GM5R", "length": 10955, "nlines": 70, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே! -Oneindia-Heroes-Tamil-WSFDV", "raw_content": "\nதலைவன் வந்துட்டான்டா.. சிம்புவின் புதிய லுக்கால் உற்சாகத்தில் ரசிகர்கள்.. காரணம் இதுதான் மக்களே\nநடிகர் சிம்பு இப்போது நல்ல ஹிட் படம் ஒன்றை கொடுப்பதற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். ஏஏஏ, வந்தா ராஜாவாதான் வருவேன் போன்ற படங்கள் அவருக்கு சரியாக கை கொடுக்கவில்லை. செக்க சிவந்த வானத்திற்கு பின் நடிகர் சிம்புவிற்கு ஹிட் படம் எதுவும் வெளியாகவில்லை.\nசிம்பு விண்ணை தாண்டி வருவாயா போல ஒரு ஹிட் கொடுக்க மாட்டாரா என்று ரசிகர்கள் இன்னும் காத்து இருக்கிறார்கள். சிம்புவும் தனக்கு வரும் சினிமா வாய்ப்புகளை தவறவிட்டுக் கொண்டு இருக்கிறார். நிறைய முக்கியமான படங்கள் டிராப் ஆனது. முக்கியமாக கான் படம் அதன்பின் தற்போது மாநாடு படம் ஆகிய படங்களை தவறவிட்டுவிட்டார்.\nமாநாடு படம் டிராப் ஆகி, அதில் மீண்டும் சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்டது. ஆனால் இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இந்த நிலையில்தான் தற்போது கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார்.\nஇதற்காக நடிகர் சிம்பு வெளிநாடு சென்று உடலை குறைத்துள்ளார். ஜிம் சென்று உடலை பிட்டாக மாற்றி உள்ளார். இதற்காக அங்கு அவர் தீவிரமாக இரண்டு மாதம் பயிற்சி செய்துள்ளார். அதேபோல் படத்திற்காக லுக் மாற்ற வேண்டு என்று கூறி உள்ளனர். அதையும் அமெரிக்காவிலேயே செய்துள்ளார்.\nஅமெரிக்காவிற்கு சிறப்பு பயிற்சி மட்டுமில்லை, உடல் எடை தொடர்பான சிகிச்சை மேற்கொள்ளவும் அவர் சென்றார். உடல் எடையை தீவிரமாக குறைக்க அவர் கடுமையான பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.\nமப்டி படத்தின் லுக்கிற்காக வைத்திருக்கும் கெட்டப்தான் இது என்று கூறுகிறார்கள். கருப்பு உடையில் தாடி வைத்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் உடன் அவர் இருக்கிறார். அவரின் இந்த புகைப்படம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. சிம்பு ஆர்மியும்.. எங்க தலைவன் படம் விடலைனா என்ன.. இந்த படமே போதும் பாஸ் என்���ு சந்தோசமாக இருக்கிறார்கள்.\nசென்னை: நடிகர் சிம்புவின் புதிய ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப் இணையத்தில் பெரிய வைரலாகி வருகிறது.\nசமீப காலமாக புள்ளிங்கோ என்று வார்த்தை இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. வித்தியாசமான சிகை அலங்காரம் வைத்து இருக்கும் பசங்களை புள்ளிங்கோ என்று அழைத்து வருகிறார்கள்.\nதற்போது சிம்புவும் அப்படித்தான் புதிய ஹேர் ஸ்டைல் உடன் ''சிம்புள்ளிங்கோவாக'' உருமாறி வந்துள்ளார். இதற்கு பின் நிறைய காரணம் இருக்கிறது மக்களே.\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகா��ி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/details/Sucking_Pests_Attack_in_the_Cotten", "date_download": "2019-10-16T15:54:01Z", "digest": "sha1:BQW6LE2LD6G3DNIKK3IPO7XAGVN5GDQX", "length": 5820, "nlines": 85, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nபருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்\nஉட்பிரிவு : பருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்\nதிரு. பொன். அய்யப்பன். திருமதி A .ஆரோக்கியமேரி, C. கலைசெல்வன் ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டடளை\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோவை\nஹேண்ட் இன் ஹேண்ட் - தமிழ்நாடு\nகாய்கறி சாகுபடி - ரெட்டியார் சத்திரம் விதை உற்பத்தியாளர் சங்க அறக்கட்டளை\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nசாறு உறிஞ்சும் பூச்சியின் வகைகள்\nதாவர இலைச்சாறு தயாரிக்கும் முறை\nசாறு உறிஞ்சும் பூச்சியின் வகைகள்\nதாவர இலைச்சாறு தயாரிக்கும் முறை\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-10-16T15:39:09Z", "digest": "sha1:UTWLGJSVUCV4JXLXCMSQSYNZVSWPXA4D", "length": 20313, "nlines": 320, "source_domain": "www.akaramuthala.in", "title": "துபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதுபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்\nதுபாய் ஈமான் அமைப்பு : இரத்தத்தான முகாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 அக்தோபர் 2018 கருத்திற்���ாக..\nபுரட்டாசி 26, 2049 வெள்ளிக்கிழமை அட்டோபர் 12, 2018\nகாலை 10.00 முதல் 2.00 வரை\nதுபாய் அல் நக்தா பகுதி\nஇந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள்\nஅமீரக அடையாள அட்டையுடன் வரவேண்டும்.\nபிரிவுகள்: அயல்நாடு, அழைப்பிதழ், செய்திகள் Tags: அமீரகம், இரத்தத்தான முகாம், துபாய் ஈமான் அமைப்பு, முதுவை இதாயத்து\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nதுபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்\nசார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி\nதுபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« விருட்சம் இலக்கியச் சந்திப்பு 43 – சிறப்புரை: நாகார்சுனன்\nவல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018,சென்னை »\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nதி.மு.க.தலைவர் தாலினுக்கு வாகை சூட வாழ்த்துகள்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியா��் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/category/weekly-rasi-palan/", "date_download": "2019-10-16T15:30:24Z", "digest": "sha1:C3UH274FLLEZGFJRYAA2H46AUWSBE5E4", "length": 315357, "nlines": 620, "source_domain": "www.muruguastro.com", "title": "Weekly rasi palan | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை\nவார ராசிப்பலன் – செப்டம்பர் 8 முதல் 14 வரை\nஆவணி 22 முதல் 28 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசூரிய புதன் செவ் சுக்கி\nகேது சந்தி சனி (வ) குரு\n10-09-2019 கன்னியில் சுக்கிரன் அதிகாலை 01.41 மணிக்கு\n11-09-2019 கன்னியில் புதன் காலை 04.59 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nதனுசு 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nமகரம் 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.\nகும்பம் 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.\nமீனம் 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n08.09.2019 ஆவணி 22 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தசமி திதி மூலம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 05.30 மணி முதல் 06.30 மணிக்குள் சிம்ம இலக்கினம். வளர்பிறை\n11.09.2019 ஆவணி 25 ஆம் தேதி புதன்கிழமை திரயோதசி திதி திருவோணம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\n12.09.2019 ஆவணி 26 ஆம் தேதி வியாழக்கிழமை சதுர்தசி திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் துலாம் இலக்கினம். வளர்பிறை\n13.09.2019 ஆவணி 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சதுர்தசி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கன்னி இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nதன்னுடைய வாக்கு வன்மையை பயன்படுத்தி தான் சொல்லும் சொல்லே சரி என வாதிடும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்களுக்கு சர்ப கிரகமான ராகு 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்பட்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுக்கிரன் 5-ல் இருப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்ப ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். 5-ல் சூரியன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபககாரியங்கள் கைகூடும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். வீடு வாகனம் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று நிதானத்துடன் நடந்து கொள்வது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். எதிர்பார்த்த லாபங்கள் அடைவதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம். நவகிரகங்களில் குரு பகவானுக்கும், சனி பகவானுக்கும் அர்ச்சனை செய்து வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், புதன் சேர்க்கைப் பெற்று இவ்வாரத்தில் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும் குரு 7-ல் சஞ்சரிப்பதாலும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்பத் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பயணங்களால் தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படலாம். கணவன்- மனைவி இடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உத்தியோகத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு உண்டாகும். அரசு வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானையும் அம்பிகையையும் வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14.\nசந்திராஷ்டமம் – 07-09-2019 அதிகாலை 04.55 மணி முதல் 09-09-2019 மாலை 03.10 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nசற்று குழப்பவாதியாக இருந்தாலும் எந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தனாமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெற்று முன்னேறுவீர்கள். உடல் நிலையில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. பொருளாதார நிலை ஓரளவு சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். புதிய வீடு, மனை, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கணவன்- மனைவி இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். உற்றார் உறவினர்களை சற்று அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன் கிட்டும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமதம் ஏற்படும். சனி, கேது 7-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சிறு தாமதத்திற்கு பின் கிடைக்கும். சனி பகவான் வழிபாட்டை மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்தியை வழிபடுவதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 14.\nசந்திராஷ்டமம் – 09-09-2019 மாலை 03.10 மணி முதல் 12-09-2019 அதிகாலை 03.28 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாக இருந்தாலும் எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெற்று கடந்த கால சோதனை எல்லாம் மறையக்கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். தொ���ில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவும் மகிழ்ச்சியளிக்கும். வேலையாட்களை மட்டும் சற்று அனுசரித்து செல்வது நல்லது. பண வரவுகள் தாராளமாக இருப்பதால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் கருத்து வேறுபாட்டால் குடும்ப ஓற்றுமை சற்று குறையும். 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு ஆறுதலைத் தரும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். சிவ வழிபாடு செய்வது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nசந்திராஷ்டமம் – 12-09-2019 அதிகாலை 03.28 மணி முதல் 14-09-2019 மாலை 04.10 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nபிறர் பழிச்சொற்களுக்கு செவி சாய்க்காமல் தனது விடாமுயற்சியால் பல சாதனைகளைச் செய்யும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்களுக்கு சுக்கிரன், புதன் ஜென்ம ராசியிலும், 2-லும் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தி ஆகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடைபெற்று லாபத்தை அள்ளி தரும். போட்டி பொறாமைகளை சமாளித்து ஏற்றம் பெறக்கூடிய அளவிற்கு ஆற்றல் உண்டாகும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவார்கள். விநாயகர் வழிபாடு செய்வதும் முருக வழிபாடு செய்வதும் உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 9, 10, 11, 12, 13.\nசந்திராஷ்டமம் – 14-09-2019 மாலை 04.10 மணி முதல் 17-09-2019 அதிகாலை 04.20 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற அலைச்சல் ஏற்படும் என்பதால் நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பேச்சில் நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும். பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் மூலமும் வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். திருமண முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் மட்டுமே உயரதிகாரிகளின் ஆதரவினைப் பெற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை நிலவினாலும் பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. முருக கடவுளை வணங்கி வழிபட்டால் வாழ்வில் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 12, 13, 14.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nதராசு சிறியதாக இருந்தாலும் எவ்வாறு துல்லியமாக எடைபோட உதவுகிறதோ அதை போல மற்றவர்களின் குணங்ளை எடைபோட்டு பழகும் ஆற்றல் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்களுக்கு தன ஸ்தானமான 2-ல் குரு சஞ்சரிப்பதும் லாப ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை தரும் அமைப்பாகும். தா���ாள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். எடுக்கும் முயற்சியில் அனுகூலங்களையும், பொருளாதார ரீதியாக மேன்மைகளையும் அடைவீர்கள். திருமண சுபகாரியங்கள் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். புத்திர வழியில் மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. உற்றார், உறவினர்களும் சாதகமாக செயல்படுவார்கள். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் அனுகூலமானப் பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்களும் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 14.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎன்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சியில் மனம் தளராமல் பாடுபட்டு வெற்றி பெறும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று 10-ல் சஞ்சரிப்பதும் புதன், சுக்கிரன் இவ்வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் விலகி சாதகமான பலன்களை அடைவீர்கள். உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். தொழில் வியாபார ரீதியாக முன்னேற்றங்கள் உண்டாகும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியளிக்கும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறமையுடன் செயல்பட்டு மேலதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு பொறுப்பான பதவி உயர்வுகளும் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் நிவர்த்தியாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். புத்திர வழியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பூர்வீக சொத்து விஷயங்க��ில் இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்கு நிவர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்று நல்ல லாபத்தினை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை விலகி நல்ல முன்னேற்றம் உண்டாகும். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 9, 10, 11.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎப்பொழுதும் நல்ல சுறுசுறுப்புடன் செயல்பட்டு எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்கும் ஆற்றலும், எல்லோருக்கும் மரியாதை கொடுக்கும் பண்பும் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 9, 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 12-ல் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். பண வரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. நெருங்கியவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திப்பீர்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். அலைச்சல், டென்ஷன் அதிகரிக்ககூடும் என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில், வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை இருந்தாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிட்டும். மாணவர்கள் கல்வியில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. விநாயகர் வழிபாடும், தட்சிணாமூர்த்தி வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் –– 8, 9, 12, 13.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமற்றவர்களின் தேவையற்ற பேச்சுக்களால் மனம் புண்பட்டாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அனைவரிடமும் அன்பாக பழகும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு தனக்காரகன் குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். ஆடம்பர தேவைகள் அனைத்து பூர்த்தியாக���ம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அஜீரண கோளாறு, உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. அசையா சொத்துகளால் சிறுசிறு செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் இருப்பது, பௌர்ணமியன்று கிரிவலம் வருவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் –– 10, 11, 14.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nதவறு செய்பவர்களை தயவு தாட்சண்யம் பாராமல் கண்டிக்கும் குணமும், தன்னிடம் பழகுபவர்களை துல்லியமாக எடை போடும் ஆற்றலும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமையப்பெற்று பொருளாதார நிலை மேன்மையடையும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பதன் மூலம் அலைச்சல்களை குறைத்துக் கொள்ள முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்ப��� மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்திக்கு முல்லை மலர் சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பத்தில் செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 12, 13.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nசமயத்திற்கு ஏற்றார்போல மாறிவிடும் சுபாவம் இருக்கும் என்றாலும் துர்போதனைகளுக்கும், கெட்ட சகவாசங்களுக்கும் எளிதில் அடிமையாகாத மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் அனுகூல பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவ செலவுகள் ஏற்படாது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நல்ல லாபம் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும், தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவதால் அபிவிருத்தியும் ஒரளவுக்கு பெருகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெறுவார்கள். விஷ்ணு பகவானையும் மகாலட்சுமி தேவியையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nவார ராசிப்பலன்- ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 3 வரை\nஆடி 12 முதல் 18 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n30-07-2019 மிதுனத்தில் புதன் பகல் 12.00 மணிக்கு\n01-08-2019 புதன் வக்ர முடிவு காலை 09.27 மணிக்கு\n03-08-2019 கடகத்தில் புதன் காலை 06.00 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nமிதுனம் 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nசிம்மம் 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n28.07.2019 ஆடி 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி திதி ரோகிணி நட்சத்திரம் சித்தயோகம் காலை 09.00 மணி முதல் 10.30 மணிக்குள் கன்னி இலக்கினம். தேய்பிறை\n29.07.2019 ஆடி 13 ஆம் தேதி திங்கட்கிழமை துவாதசி திதி மிருகசீர்ஷம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி அனைவரையும் கவர்ந்திழுக்கக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரனும், 3-ல் ராகுவும் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். சிறப்பான பணவரவு உண்டாகி உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கடன்களும் சற்று குறையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். முடிந்தவரை பயணங்களை குறைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்கள் மூலமும் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது சிறப்பு. சிவ வழிபாடு மற்றும் முருக வழிபாடு செய்வது, பிரதோஷ விரதமிருப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தாராள தனவரவுகள், குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் கடன்களும் ஓரளவு குறையும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சனி சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகளும், பொறாமைகளும் மறைந்து லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகளும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். எந்தவித எதிர்ப்புகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்றுவிட முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பும் சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை விலகி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். துர்கையம்மனையும் சனி பகவானையும் வணங்கி வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 31, 1.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றலும், சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் திறனும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வாரம் என்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக இருப்பது நல்லது. தேவையற்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மன நிம்மதி குறையும். குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். பணவரவுகள் சுமாராகத் தான் இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். உற்றார் உற��ினர்களால் சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுபாட்டுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு வர வேண்டிய வாய்ப்புகள் போட்டிகளால் கை நழுவ கூடும் என்பதால் கிடைப்பதை பயன்படுத்தி கொள்வது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைபளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை எடுத்து கொள்வது நல்லது. குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் இறையருள் பரிபூரணமாக கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 2, 3.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சுக்கிரன், 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நினைத்தது நடக்கும் யோகம், தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும் அமைப்பு உண்டாகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணம் பல வழிகளில் தேடி வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமையும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றிகளை பெறுவீர்கள். பொன், பொருள் சேரும். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களும் அனுகூலமாக செயல்படுவதால் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு அமையும். புத்திர வழியில் பூரிப்பும், பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு அசையும், அசையா சொத்துகள் வாங்கும் வாய்ப்பும் கிட்டும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் அமையும். கூட்டாளிகளும் ஆதரவாக செயல்படுவதால் அபிவிருத்தி பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளும் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். முருக வழிபாட்டையும் துர்கையம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டால் குடும்பத்தில் சுபசெய்திகள் வந்து சேரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 31, 1.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்றாலும் விரய ஸ்தானமான 12-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பது பல்வேறு நெருக்கடிகளை உண்டாக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது, ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். எதிர்பாராத உதவிகள் நெருங்கியவர்கள் மூலமாக கிடைக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம். விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீக சொத்து விஷயங்களில் வீண் செலவுகளை சந்திக்க நேரிடும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் இருந்த வந்த பிரச்சினைகள் விலகும் என்றாலும் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த கௌரவமான பதவி உயர்வுகளைப் பெற முடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருந்தாலும் எதிர்பார்த்த லாபத்தினை பெறுவீர்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பிரதோஷ காலங்களில் சிவ பெருமானை வணங்கினால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30, 2, 3.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண்படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, தொழில் வியாபாரத்தில் லாபகரமான நிலை உண்டாகும். இருக்கும் பிரச்சினைகள் குறைந்து ஏற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பும் மகிழ்ச்சியை அளிக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்து��் பூர்த்தியாகும். கடன்கள் யாவும் படிப்படியாக குறையும். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது. திருமணமாகதவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும். கணவன்- மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் மறைந்து மனமாறி மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். சிலருக்கு வீடு, வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெறுவர். பணியில் வேலைபளு குறைவாகவே இருக்கும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவது சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் சனி, கேது 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, சகல விதத்திலும் ஏற்றம் அடையக்கூடிய நல்ல வாரமாக இவ்வாரம் இருக்கும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சினைகள் யாவும் படிப்படியாகக் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமணம் சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சிறுசிறு தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் நிலவினாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளால் அனுகூலம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டால��� கல்வியில் மட்டுமின்றி விளையாட்டுப் போட்டிகளிலும் சாதிக்க முடியும். அம்மன் வழிபாடு செய்து வந்தால் மேன்மையான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய், சூரியன், சுக்கிரன் சேர்க்கைப் பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் சிறு சிறு நெருக்கடிகள் நிலவினாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். கணவன்- மனைவியிடையே ஏற்படும் வாக்குவாதங்களால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். 2-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் பேச்சில் கவனமாக இருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குடும்ப உறுப்பினர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொள்வது மூலம் அனுகூலப் பலன்களைப் அடைய முடியும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாகவே இருந்தாலும் குடும்ப தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு அமையும். அசையும், அசையா சொத்துகளால் ஓரளவுக்கு லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து லாபத்தைப் பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகளும் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் விநாயகரையும் வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 2, 3.\nசந்திராஷ்டமம் – 29-07-2019 காலை 06.55 மணி முதல் 31-07-2019 காலை 09.15 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nஎல்லோருக்குமே மரியாதை கொடுக்கும் பண்பும், கள்ளம் கபடமின்றி ஆத்மார்த்தமாக பழகும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு இவ்வாரத்தில் ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதா���மாக செயல்படுவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான நிலை இருக்கும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் இருக்கும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சற்று தள்ளி வைப்பது உத்தமம். புத்திர வழியில் சில மனசஞ்சலங்கள் ஏற்படலாம். கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். அசையும், அசையா சொத்துகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டால் மட்டுமே வெற்றி அடைய முடியும். தொழில், வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலங்கள் ஏற்பட்டாலும் அலைச்சல்களும் அதிகரிக்கும். பெரிய முதலீடுகளைக் கொண்டு தொழிலை விரிவு படுத்தும் நோக்கத்தை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் சற்று பொறுப்புடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று விட முடியும். முருக வழிபாட்டை மேற்கொண்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடும்.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 29, 30.\nசந்திராஷ்டமம் – 31-07-2019 காலை 09.15 மணி முதல் 02-08-2019 காலை 09.30 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் ராகு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். வீடு, மனை வாங்கும் நோக்கம் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைந்து சுபகாரியங்கள் கைகூடும். புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களையும், உற்றார் உறவினர்களையும் அனுசரித்து செல்வது நல்��து. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். மாணவர்களின் கல்வி திறன் நன்கு வளர்ச்சி அடைந்து நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சிவ வழிபாடும் விநாயகர் வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 29, 30, 31, 1.\nசந்திராஷ்டமம் – 02-08-2019 காலை 09.30 மணி முதல் 04-08-2019 காலை 09.30 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும், சாந்தமும், அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய, அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். சனி, கேது 11-ல் இருப்பதால் தொழில் உத்தியோக ரீதியாக சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புடன் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற பாராட்டுதல்கள் கிடைப்பதுடன் எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிட்டும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவியிடையே இருந்த மனஸ்தாபங்கள் விலகி குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் ஓரளவு அனுகூலப்பலன் உண்டா-கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி நற்பலனை அடைவீர்கள். மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் போது கவனமுடன் இருப்பது உத்தமம். மகா லட்சுமி வழிபாட்டை மேற்கொண்டால் குடு��்பத்தில் சுபிட்சம் உண்டாகும். செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 31, 1, 2, 3.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணம், பொறுமை, தன்னம்பிக்கை, உடையவர்களாவும், திறமைசாலிகளாகவும் விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு பகவான் ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தாராள தனவரவு உண்டாகி உங்களது அனைத்து பிரச்சினைகளும் விலக கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். சூரியன், செவ்வாய் 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணவரவுகள் சிறப்பாக அமைந்து உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்கள் வழியில் சாதகப்பலன் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி அதிக லாபம் அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். முடிந்தவரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. அம்மன் வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம். ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 28, 2, 3.\nவார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை\nவார ராசிப்பலன் – ஜுலை 21 முதல் 27 வரை\nஆடி 5 முதல் 11 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசந்தி திருக்கணித கிரக நிலை\n23-07-2019 கடகத்தில் சுக்கிரன் பகல் 12.49 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nமீனம் 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.\nமேஷம் 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.\nரிஷபம் 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n21.07.2019 ஆடி 05 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி சதயம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும், சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்கள் ஏற்படும். பண வரவுகள் சிறப்பாக அமைந்து உங்கள் தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்றாலும் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் நலத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரிய முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். கொடுக்கல்– வாங்கல் விஷயத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்தி கொள்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதை தவிர்த்து தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். சிவ வழிபாடும் முருக வழிபாடும் செய்வது சிறந்தது.\nவெற்றி தரும் நாட்கள் – 21, 25, 26.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி மனமகிழ்ச்சி அடைவீர்கள். பனவரவுகள் சிறப்பாக இருப்பதால் பொருளாதாரம் மேன்மையடையும். கடன்கள் யாவும் படிப்��டியாக குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் மருத்துவ செலவை தவிர்க்க முடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமை குறையாது. திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பான லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் தேடி வருவதால் அபிவிருத்தியும் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும் பணியில் கௌரவமான உயர்வுகள் உண்டாகும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள் கல்வி மட்டுமின்றி மற்ற கலைகளிலும் சிறந்து விளங்குவார்கள். சனி பகவான் வழிபாடும் அம்மன் வழிபாடும் மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 27.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கு ஏற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் ராகு, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய வாரமாகும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் முடிந்த வரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். பேச்சில் சற்று நிதானத்தை கடைபிடித்து குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடந்துக் கொள்வது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவரவுகள் சுமாராக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது பிரச்சினைகள் விலகும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்க கூடும் என்பதால் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. கூட்டாளிகளை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்க சற்று தாமத நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் ஈடுபடும் போது கவனமுடன் செயல்படுவது நல்லது. சிவ பெருமானை வணங்குவதும் முருக வழிபாடு செய்வதும் சிறப்பான பலனை கொடுக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24, 25, 26.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு சஞ்சரித்து ஜென்ம ராசியை பார்ப்பதும், சனி, கேது 6-ல் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றங்களை உங்களுக்கு தரும் அமைப்பாகும். தற்போது நிலவும் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து சாதகமான பலன்கள் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. உடல் ஆரோக்கியத்திலும், உணவு விஷயத்திலும் சற்று கவனம் செலுத்தினால் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து நடந்து கொள்வதாலும், உறவினர்களிடம் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்ப்பதாலும் குடும்பத்தில் ஒற்றுமையும் நிம்மதியும் நிலவும். பணவரவுகள் சிறப்பாக அமைந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு கூடுதலாகவே இருக்கும் என்றாலும் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்துவது உத்தமம். துர்கையம்மனுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 25, 26, 27.\nசந்திராஷ்டமம் – 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் சில ஏற்படும் என்றாலும் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள், தேவையற்ற மன உளைச்சல் உண்டாகும். திருமண முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும் என்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து, விட்டு கொடு���்து நடந்து கொள்வது உத்தமம். பணவரவுகள் ஓரளவு சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் தங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்து உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் சிறப்பான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்த நிலை ஏற்பட்டாலும் கிடைக்க வேண்டிய லாபம் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று விடுவார்கள். சஷ்டி அன்று முருக பெருமானை வணங்கி வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 21, 27.\nசந்திராஷ்டமம் – 22-07-2019 அதிகாலை 03.40 மணி முதல் 24-07-2019 மாலை 03.40 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு தக்கவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய், சூரியன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி, எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். தாராள தனவரவுகள் உண்டாகும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவதுடன் கடன்களும் சற்று நிவர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை செய்வதில் எந்த தடையும் இருக்காது. சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலனை அடைய முடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும் என்றாலும் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகளால் அபிவிருத்தி பெருகும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். சனிக்கிழமை சனிபகவானை வழிபடுவதும் சனிக்குரிய பரிகாரங்கள் செய்வதும் நன்மையை அளிக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் 21, 22, 23.\nசந்திராஷ்டமம் – – 24-07-2019 மாலை 03.40 மணி முதல் 27-07-2019 அதிகாலை 01.10 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் தொழில் வியாபார ரீதியாக வெற்றி மேல் வெற்றி தரும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தொழில் வளர்ச்சிக்காக பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். தாராள தனவரவுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் அனுகூலப்பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பம் நிறைவேறும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். அம்மன் வழிபாட்டையும், விஷ்ணு வழிபாட்டையும் மேற்கொண்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் 22, 23, 24, 25, 26.\nசந்திராஷ்டமம் – 27-07-2019 அதிகாலை 01.10 மணி முதல் 29-07-2019 காலை 06.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சூரியன், செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான பலன்களை அடையும் யோகம் உண்டு. போட்டி பொறாமைகள் அதிகரித்தாலும் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்க முடியும். கூட்டாளிகளும் ஒரளவுக்கு அனுகூலமாக இரு��்பார்கள். வெளியூர் தொடர்புடைய வாய்ப்புகள் தேடி வரும். சிறப்பான பண வரவால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். சனி, கேது 2-ல் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடமும், உற்றார் உறவினர்களிடமும் பேசும் போது நிதானத்தை கடைப்பிடித்தால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் எதிர்பார்க்கும் கௌரவமான பதவி உயர்வுகளை அடைய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். முடிந்த வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் எதிர்பார்த்த லாபத்தை பெற முடியும். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் அரசு உதவிகள் கிடைக்கும். சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வணங்கினால் சகல நன்மைகளும் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 24, 25, 26, 27.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய வாரமாகும். தேவையற்ற அலைச்சல்கள், வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். முடிந்த வரை புதிய முயற்சிகளை தவிர்ப்பது பண விஷயத்தில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் விட்டு கொடுத்து செல்வது, பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. திருமண சுபகாரிய முயற்சிகளில் தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் கிட்டும். பணவரவு சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் நெருங்கியவர்களின் ஆதரவால் எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றமான நிலை இருக்கும். அதிக முதலீடு கொண்ட செயல்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பணியில் சற்று கவனமுடன் செயல்படுவது உத்தமம். மாணவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட்டு படித்தால் மட்டும��� நல்ல மதிப்பெண்களை பெற முடியும். முருக வழிபாடு செய்வது, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 21, 27.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக அவற்றை எதிர்கொண்டு வாழக்கூடிய ஆற்றல் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு, 7-ல் சுக்கிரன், 11-ல் குரு சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை ஏற்படுத்தும் உன்னத அமைப்பாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். பண வரவுகள் சிறப்பாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். செலவுகளும் கட்டுக்குள் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது நல்லது. நீண்ட நாட்களாக தடைபட்ட திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தற்போது மேற்கொண்டால் நற்பலனை அடைய முடியும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் சற்று மந்த நிலையை சந்திக்க வேண்டியிருந்தாலும் பொருட் தேக்கம் ஏற்படாது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் கவனமுடன் செயல்பட்டால் உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று உயர்வடைவார்கள். சனி பகவான் வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 24.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். பொன் பொருள் சேரும். சொந்த பூமி, மனை வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலனை பெற முடியும். உடல் ஆ��ோக்கியம் ஓரளவு சிறப்பாக அமைந்து அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். கணவன்- மனைவிடையே இருந்த சிறு சிறு கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் சந்தோஷமும் ஒற்றுமையும் சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சிறப்பான பணவரவால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகளும் தொழிலாளர்களும் ஆதரவாக நடந்து கொள்வார்கள். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளைப் பெற முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதல்களை பெறுவார்கள். வியாழக்கிழமை குருபகவான் வழிபாடு மேற்கொள்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் 21, 25, 26.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்களுக்கு குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும், சூரியன், புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். எடுக்கும் முயற்சியில் எந்தவித பிரச்சனைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன்களும் சற்று குறையும். குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து சென்றால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பல பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிட்டும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். முடிந்த வரை உயர் அதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். கொடுத்த கடன்க-ளும் வசூலாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும், புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ராகு காலங்களில் த���ர்கை அம்மனை வழிபட்டால் நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 22, 23, 27.\nவார ராசிப்பலன் – ஜுலை 14 முதல் 20 வரை\nவார ராசிப்பலன் – ஜுலை 14 முதல் 20 வரை\nஆனி 29 முதல் ஆடி 4 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகேது சனி (வ) குரு(வ)\n17-07-2019 கடகத்தில் சூரியன் அதிகாலை 04.33 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nவிருச்சிகம் 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.\nதனுசு 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nமகரம் 17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.\nகும்பம் 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n15.07.2019 ஆனி 30 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி மூலம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n19.07.2019 ஆடி 03 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருதியை திதி அவிட்டம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.00 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nசிரிக்க சிரிக்க பேசி எல்லோரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும் என்றாலும் 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் 17-ஆம் தேதி முதல் 4-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதும் உங்களுக்கு தேவையற்ற அலைச்சலை தரும் அமைப்பாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது மூலம் அனுகூலப்பலனை அடைய முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்புகள் ஓரளவுக்கு மகிழ்ச்சியளிக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனம் தேவை. ��த்தியோகஸ்தர்கள் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெற கடின உழைப்பு தேவை. முருக வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20.\nசந்திராஷ்டமம் – 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறருக்கு உதவி செய்வதில் தன்னலம் கருதாது செயலாற்றும் பண்பு கொண்ட ரிஷப ராசி நேயர்களே, குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் தொழில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். சொந்த தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த போட்டி பொறாமைகள் விலகுவதால் தடைபட்ட வாய்ப்புகளை பெறுவீர்கள். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்கள் உறுதுணையாக செயல்படுவார்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் இருக்கும் சிறு சிறு நிம்மதி குறைவுகள் விலகி மன அமைதி உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 19, 20.\nசந்திராஷ்டமம் – 14-07-2019 மாலை 05.25 மணி முதல் 17-07-2019 அதிகாலை 03.15 மணி வரை.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் குணம் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, தன ஸ்தானமான 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல்கள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் உணவு விஷயத்திலும் கவனமுடனிருப்பது நல்லது. கணவன்– மனைவியிடையே வாக்கு வாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது உத்தமம். சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரோதங்களை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் எந்தவொரு காரியத்திலும் நிதானமாக செயல்பட்டால் நற்பலனை அடைய முடியும். போட்டிகள் இருந்தாலும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது, வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். பிரதோஷத்தன்று சிவ வழிபாடு செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16.\nசந்திராஷ்டமம் –– 17-07-2019 அதிகாலை 03.15 மணி முதல் 19-07-2019 பகல் 02.55 மணி வரை.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nஎந்த ஒரு காரியத்திலும் தீர ஆலோசித்து செயல்படும் பண்பு கொண்ட கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் சகலவித செல்வத்தையும் அடையும் யோகம் உண்டு. நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபங்கள் பெருகும். புதிய வாய்ப்பு தேடி வரும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் கிட்டும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் அனுகூலம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு குடும்ப ஒற்றுமை குறையலாம். செவ்வாய் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக் கொள்வது உத்தமம். பணவரவுகள் சிறப்பாக அமைந்து குடும��ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் அனுகூலப்பலன் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் லாபகரமான பலன்கள் ஏற்படும் என்றாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் சற்று முழு முயற்சியுடன் ஈடுபடுவது நல்லது. துர்கையம்மனுக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.\nசந்திராஷ்டமம் – 19-07-2019 பகல் 02.55 மணி முதல் 22-07-2019 அதிகாலை 03.40 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nஇருந்த இடத்திலிருந்தே அனைவரையும் ஆட்டி வைக்கும் அஞ்சா நெஞ்சம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத வகையில் தனசேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது தேவைகள் பூர்த்தியாகும். வரும் 17-ஆம் தேதி வரை சூரியன் 11-ல் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன்- மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை உண்டாகும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உடல் நிலையில் சோர்வு, மந்த நிலை போன்றவை உண்டாகலாம். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். எந்தவித போட்டிகளையும் சமாளித்து முன்னேறி விடுவீர்கள். எதிர்பாராத வகையில் சில உதவிகள் தேடி வரும். உத்தியோத்தில் சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் சாதகமாக செயல்படுவார்கள். வேலைபளு குறையும். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்ந்தெடுத்து பழகுவது, கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். விஷ்ணு பகவானையும் லட்சுமி தேவியையும் வணங்கி வழிபட்டால் கவலைகள் நீங்கும் செல்வ நிலை உயரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 17, 18, 19, 20.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nபேச்சிலும் செயலிலும் முடிந்தவரை பிறர் மனதை புண் படுத்தாமல் செயல்படும் கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதும் வரும் 17-ஆம் தேதி முதல் சூரியன் 11-ல் சஞ்சரிக்க இருப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடும் வாரமாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பயணங்களால் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும். ஆரோக்கிய ரீதியாக சிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அன்றாட பணிகளை சிரமமின்றி முடித்து விடுவீர்கள். தாராள தனவரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவனர்களிடம் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் சிறு தடை தாமதத்திற்கு பின் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 19, 20.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் 2-ல் குரு, 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் வலமான பலன்களை தரும் அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகும். பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத உதவிகளும் கிடைக்கப் பெற்று தேவைகள் பூர்த்தியாகும். கடன்கள் படிப்படியாகக் குறையும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலமான பலனை அடைவீர்கள். அதிநவீன பொருட்களையும், ஆடை ஆபரணங்களையும் வாங்கும் வாய்ப்பு அமையும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுக்கும் போது சிந்தித்து செயல்படுவது நல்லது. அசையும் அசையா சொத்துகளில் இருந்த வம்பு வழக்குகளில் சாதகப்பலன்கள் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைவதால் புதிய வாய்ப்பு தேடி வரும். தொழிலாளர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். பிரதோஷ காலங்களில் சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nஎந்த முயற்சியில் ஈடுபட்டாலும் தளராது, அயராது முயன்று பாடுபடும் குணம் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வரும் 17-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டிற்கு செல்வதால் இருக்கும் பிரச்சினைகள், ஆரோக்கிய குறைபாடுகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். திருமண சுபகாரியங்களில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். பண வரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்படுவதால் உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து நடந்தால் ஒற்றுமை பலப்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் கவனம் தேவை. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த வாக்கை காபாற்ற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த லாபமும் கிட்டும். கடன் பிரச்சினைகளும் சற்றே குறையும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். முருக வழிபாடும் துர்கையம்மன் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 17, 18, 19.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nதன்னுடைய கொள்கைகளை யாருக்காகவும், எதற்காகவும் எளிதில் விட்டுக் கொடுக்காத குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் ராகு, 8-���் செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகளை செய்ய நேரிடும். ஆடம்பர செல்வுகளை குறைத்துக் கொண்டால் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்கு பின் அனுகூலமான பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாக கூடும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து ஓரளவு லாபங்களை பெற முடியும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை ஏற்படும். சிவ வழிபாடு செய்வது பௌர்ணமியன்று கிரிவலம் வருவது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 20.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎதையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் ஆற்றலும், வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாத குணமும் கொண்ட மகர ராசி நேயர்களே, குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடைவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களையும், உடனிருப்பவர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உற்றார் உறவினர்களால் ஓரளவு அனுகூலப் பலனை அடைவீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் கடன்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். திருமண சுபகாரியங்களுக்காக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். புத்திர வழியில் சில மன சஞ்சலங்கள் தோன்றி மறையும். கொடுக்கல்- வாங்கலில் சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். பெரிய முதலீடுகளைக் க��ண்டு தொழிலை விரிவு படுத்தும் முயற்சியில் அனுகூலப்பலன் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகள் ஓரளவுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளையும் பொழுது போக்குகளையும் குறைத்து கொள்வது நல்லது. சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றி எள் தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 17, 18.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்டிருந்தாலும் நியாய அநியாயங்களை பயமின்றி எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும், ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பாகும். உங்கள் ராசிக்கு வரும் 17-ஆம் தேதி முதல் 6-ல் சூரியன் சஞ்சரிக்க இருப்பதால் எல்லா வகையிலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நீங்கள் எண்ணிய எண்ணங்கள் யாவும் தடையின்றி நிறைவேறும். தாராள தனவரவு ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும். சிறப்பான பணவரவால் இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன்கள் படிபடியாக குறையும். திருமண சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி நல்ல வரன்கள் அமையும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகளாலும் அனுகூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் சிறப்பான லாபம் கிட்டும். சொந்த வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் நோக்கமும் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களின் திறமைகளுக்கு ஏற்ற உயர்வுகள் யாவும் தடையின்றி கிட்டும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். குருப்ரீதியாக தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 14, 15, 16, 20.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nதயாள குணமும், பொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் 5-ல் புதன் 9-ல் குரு சஞ்சரி��்பதும் நல்ல அமைப்பு என்பதால் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் குறையும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிதாக வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு சிறப்பாகவே இருக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி ஏற்படும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் எண்ணங்கள் ஈடேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். கொடுத்த கடன்களும் வீடு தேடி வரும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்து செயல்பட்டால் லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சிவ வழிபாடும் சனி பகவான் வழிபாடும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 15, 16, 17, 18.\nவார ராசிப்பலன் – ஜுலை 7 முதல் 13 வரை\nவார ராசிப்பலன் – ஜுலை 7 முதல் 13 வரை\nஆனி 22 முதல் 28 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nகேது சனி (வ) குரு (வ)\n08-07-2019 புதன் வக்ர ஆரம்பம் அதிகாலை 04.36 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nசிம்மம் 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nகன்னி 08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.\nதுலாம் 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.\nவிருச்சிகம் 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n08.07.2019 ஆனி 23 ஆம் தேதி திங்கட்கிழமை சஷ்டி திதி உத்திரம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\n11.07.2019 ஆனி 26 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 08.30 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் ���ேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும் என்றாலும் 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்குள்ள எதிர்ப்புகள் பிரச்சினைகள் யாவும் குறையும். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத திடீர் தனவரவுகளும் உண்டாகி குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே கவனம் செலுத்துவது நல்லது. உற்றார் உறவினர் ஓரளவுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சி அளிப்பதாக அமையும். சிலர் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற முடியும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகளை பெற முடியும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிட்டும். மாணவர்கள் எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் தனவரவு தாராளமாக இருக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nசந்திராஷ்டமம் – 12-07-2019 காலை 09.55 மணி முதல் 14-07-2019 மாலை 05.25 மணி வரை.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றலுடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு, 8-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சற்றே சோர்வு உண்டானாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். முன்கோபத்தை குறைப்பது, பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, கணவன்- மனைவி அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களாலும் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெற்றாலும் கொடுத்த கடன்களை வசூலிப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவினை பெறுவார்கள். சிவ வழிபாடு செய்து வந்தால் சிறப்பான பலனை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றல் இருந்தாலும் சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பொருளாதார நிலை சற்று ஏற்ற இறக்கமாக இருக்கும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளை குறைத்து கொண்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தலாம். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களால் தேவையற்ற மன சஞ்சலங்கள் உண்டாகும் என்பதால் அவர்களை அனுசரித்து செல்வது நல்லது. பணம் சம்பந்தமான கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனமாக செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு ஒரளவுக்கு முன்னேற்ற நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சற்று மந்தநிலை நிலவக்கூடும் என்பதால் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவது உத்தமம். சனி பகவானை வழிபட்டால் சங்கடங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 12, 13.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், 5-ல் குரு, 6-ல் சனி, ���ேது சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்பதால் சகல விதத்திலும் முன்னேற்றங்களை அடைவீர்கள். பணவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். செய்யும் தொழில் வியாபாரத்தில் சிறப்பான லாபம் அமையும். போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். புதிய கூட்டாளிகளின் சேர்க்கையும் ஆதரவும் அபிவிருத்தியை பெருக்க உதவும். எதிர்பார்த்த வாய்ப்புகளும் தேடி வரும். பயணங்களாலும் அனுகூலங்கள் உண்டாகும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபகாரிய முயற்சிகளில் சிறு தடை தாமதத்திற்கு பின் அனுகூலப்பலன் உண்டாகும். சிலருக்கு அசையும் அசையா சொத்துகள் வாங்கும் நோக்கம் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிறப்பான நிலை இருக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். மாணவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் பாராட்டுதல்களும் கல்வியின் தரத்தை உயர்த்தி கொள்ள உதவும். ஆறுமுக கடவுளை வழிபட்டால் ஆனந்தமான செய்திகள் தேடி வரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். தாராள தனவரவு தொழில் பொருளாதார ரீதியாக லாபகரமான நிலை ஏற்படும். கூட்டாளிகள், மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தி பெருகும். கிடைக்க வேண்டிய லாபங்களும் தடையின்றி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். பணவரவு சிறப்பான நிலையிருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது உத்தமம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். புதிய பூமி, மனை வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். சிலருக்கு வெளிநாடுகளில் பணிபுரியும் வாய்ப்பும் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். குரு பகவானை வழிபட்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 10, 11.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்து கொள்வதன் மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். பொன் பொருள் வாங்கி சேர்ப்பீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க வேண்டும் என்ற எண்ணங்களும் நிறைவேறும். உற்றார் உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மகிழ்ச்சியினை உண்டாக்கும். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சரளமான நிலை இருக்கும். கொடுத்த கடன்களும் வசூலாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். அரசு வழியிலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இதுவரை இருந்த தடைகள் மற்றும் மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். சனி பகவானை வழிபடுவது, சனிக்குரிய பரிகாரங்கள் செய்வது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 12, 13.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்ட துலா ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் அனுகூலத்தை தரும் அமைப்பு என்பதால் எடுக்கும் முயற்சியில் சாதகமான பலன்களை பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக ஏற்றம் உண்டாகும். பணவரவில் இருந்த தடைகள் விலகும். குடும்ப தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கடன் சுமைகள் குறையும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நிலை உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அபிவிருத்தியை பெருக்கிக் கொள்வதுடன், எதிர்பார்த்த லாபங்களும் கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளும் இடமாற்றங்களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் கல்வியிலும், விளையாட்டு போட்டிகளிலும் திறம்பட செயல்பட்டு பரிசுகளையும் பாராட்டுதல்களையும் தட்டி செல்வார்கள். சிவ வழிபாடும் அம்பிகை வழிபாடும் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 10, 11.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற நெருக்கடிகள், உடல் ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் உண்டாகும் என்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பது சிறப்பு. கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களை தவிர்த்து பேச்சில் நிதானத்தை கடைப்பிடித்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையே இருக்கும். பூமி, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதால் எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் கிட்டும். பணம் கொடுக்கல்- வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் ��ாமதப்படலாம். மேலதிகாரிகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மாணவர்கள் நல்ல நட்புகளாக தேர்தெடுத்து பழகுவது நல்லது. விநாயகரை வழிபட்டு வந்தால் காரிய தடைகள் விலகும், வெற்றிகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9, 12, 13.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிம்மதி குறைவு, பொருளாதார ரீதியாக நெருக்கடி ஏற்படக்கூடிய வாரமாக இவ்வாரம் இருப்பதால் நீங்கள் எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொள்வது, குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும் என்றாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதன் மூலம் கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு அனுகூலம் உண்டாகும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தாமத பலன் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ பெருமானையும் முருக பெருமானையும் வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 8, 9, 10, 11.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது எல்லா வகையிலும் அனுகூலங்களை அடைவீர்கள். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். உங்களது மதிப்பும் மரியாதையும் மேல���ங்கும். குரு 11-ல் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பொன் பொருள் போன்றவற்றை வாங்கி சேர்ப்பீர்கள். பனவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருப்பதால் கடன் பிரச்சினைகள் சற்றே விலகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. உற்றார் உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். அசையும் அசையா சொத்துக்களாலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் குறைவதால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக் கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வுகள் தாமதப்பட்டாலும் ஊதிய உயர்வுகள் தடையின்றிக் கிடைக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து விடுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தினால் நினைத்த மதிப்பெண்களை பெற முடியும். சனி பகவானையும் சனிப்ரீதியாக ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 10, 11, 12, 13.\nசந்திராஷ்டமம் – – 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்றங்களை பெறுவீர்கள். உங்களது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் உண்டாகும். வரவேண்டிய வாய்ப்புகள் தடையின்றி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றாலும் நற்பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் இருக்கும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு சாதகமாக செயல்படுவார்கள். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களை வசூலிப்பதில் எந்த பிரச்சினையும் ஏற்படாது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் சிறப்புடன் செயல்பட்டு மேலத���காரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தாமதப்பட்டாலும் பெரிய மனிதர்களின் ஆதரவுகள் கிடைக்கும். துர்கையம்மனை வழிபட்டு வந்தால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 12, 13.\nசந்திராஷ்டமம் – 08-07-2019 அதிகாலை 01.45 மணி முதல் 10-07-2019 அதிகாலை 04.45 மணி வரை.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் 5-ல் புதன் 9-ல் குரு சஞ்சரிப்பதால் தாராள தனவரவு உண்டாகி அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தாராள தனவரவுகள் கிடைத்து கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் ஓரளவு குறையும். சூரியன், ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உணவு விஷயத்தில் சற்று கட்டுபாடுடன் இருப்பது நல்லது. பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே சுமுகமான உறவிருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்ய முயற்சிப்பார்கள் என்பதால் முடிந்த வரை பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கலாம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. சிவ வழிபாட்டையும் விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும்.\nவெற்றி தரும் நாட்கள் – 7, 8, 9.\nசந்திராஷ்டமம் – 10-07-2019 அதிகாலை 04.45 மணி முதல் 12-07-2019 காலை 09.55 மணி வரை.\nவார ராசிப்பலன் – ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை\nவார ராசிப்பலன் – ஜுன் 30 முதல் ஜுலை 6 வரை\nஆனி 15 முதல் 21 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nச���ன்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசந்தி ராகு சூரிய சுக்கி\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nரிஷபம் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nமிதனம் 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.\nகடகம் 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.\nசிம்மம் 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n01.07.2019 ஆனி 16 ஆம் தேதி திங்கட்கிழமை சதுர்தசி திதி ரோகிணி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 06.30 மணி முதல் 07.30 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n04.07.2019 ஆனி 19 ஆம் தேதி வியாழக்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம் சித்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். வளர்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி மனம் திறந்து பேசும் குணம் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானத்துடன் இருப்பது நல்லது. பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது உத்தமம். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். கிருத்திகையன்று முருக கடவுளுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nபிறர் தம் வார்த்தைகளில் குற்றம் குறை கண்டு பிடிக்காதவாறு பேசும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், 7-ல் குரு சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணம் பல வழிகளில் தேடி வரும். சிலருக்கு சொந்த வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடித்து விட்டு கொடுத்து நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் வியாபாரம் சிறந்த முறையில் நடைபெற்று லாபத்தை உண்டாக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவுடன் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். சிவ வழிபாடு மற்றும் அம்மன் வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 4, 5.\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nஎந்தவித கடினமான வேலைகளையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட மிதுன ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்தவொரு காரியத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுவது நல்லது. சனி, கேது 7-ல் இருப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வதும், மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும் உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடை தாமதத்திற்குப்பின் அன���கூலம் ஏற்படும். கொடுக்கல்- வாங்கலில் கொடுத்த கடனை பெறுவதில் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்க கூடும் என்பதால் சற்று கவனமுடன் செயல் படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் தங்கள் பணிகளை மட்டும் செய்வது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3, 6.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nகற்பனை திறனும் நல்ல ஞாபக சக்தியும் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன், ருணரோக ஸ்தானமான 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் எடுக்கும் காரியங்களில் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெறுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலப் பலன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்தினால் வீண் மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தாது இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். வியாபார ரீதியாக செல்லும் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும். வெளியூர் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்களும் நிறைவேறும். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும். சிவ வழிபாடு செய்வது, பிரதோஷ விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 4, 5.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nதனக்கு நிகரில்லாதவர்களிடம் பழகுவதை தவிர்க்கும் குணம் கொண்ட சிம்ம ராசி நேய��்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு, சுக்கிரன் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலங்கள் உண்டாகும். இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவற்றால் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வுகளுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். சிலருக்கு வெளியூரில் பணிபுரியும் வாய்ப்பு அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். பணவரவுகள் தேவைகேற்றபடி அமைந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வீண் செலவுகளை குறைப்பது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்கள் கல்வியில் பல சாதனைகள் செய்து பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்க்க முடியும். சனி பகவானை வழிபடுவதாலும், சனிப்ரீதியாக விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3, 6.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nஎவ்வளவு அவசரமான காரியமாக இருந்தாலும் மற்றவர்களின் சௌகர்யங்களை ஆராய்ந்து செயல்படும் பண்பு கொண்ட கன்னி ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், சுக்கிரன், 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது பொருளாதார ரீதியாக ஏற்றத்தை தரும் அமைப்பாகும். தாராள தனவரவுகள் ஏற்பட்டு உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் சாதகப் பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமை குறையாது. புத்திர வழ��யில் சுபசெய்திகள் வந்து சேரும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். தட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொண்டால் குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nவசீகர தோற்றமும், உறுதியான பேச்சாற்றலும் கொண்ட துலா ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களின் உதவியால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். குரு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணவிஷயத்தில் சற்று சிக்கனமாக செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய மருத்துவ செலவுகள் ஏற்படாது. குடும்பத்தில் உள்ளவர்களையும் உற்றார் உறவினர்களையும் அனுசரித்து நடந்து கொண்டால் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்து இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட்டாவது வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் செய்பவர்கள் கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து நடப்பது நல்லது. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். எதிர்பார்த்த உயர்வுகள் கிடைப்பதில் சற்று கால தாமதமாகும். மாணவர்களுக்கு கல்வியில் மந்தமான நிலையே இருக்கும். அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் இல்லத்தில் மங்கள செய்திகள் தேடி வரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6.\nசந்திராஷ்டமம் – 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nவிருச்சிகம் ���ிசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nமுன்கோபம் உடையவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவராகவும் விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், ராகு, சுக்கிரன் சஞ்சரிப்பது அனுகூலமற்ற அமைப்பு என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது உத்தமம். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது உத்தமம். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் நெருங்கியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் கவனமுடன் செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்ப்பது நல்லது. பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்தால் வாழ்வில் வலமான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 6.\nசந்திராஷ்டமம் – 01-07-2019 இரவு 08.55 மணி முதல் 03-07-2019 இரவு 11.10 மணி வரை.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமையும், தற்பெருமையும் அதிகம் கொண்ட தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசியில் சனி, கேது, 7-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது சிறப்பு. பணவரவுகள் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தாலும் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் விட்டு கொடுத்து நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் உஷ்ண சம்பந்தபட்ட பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் அனுகூலம��� உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்பட்டால் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களை அனுசரித்து செல்வது உத்தமம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. முருக வழிபாடு செய்வது, கிருத்திகை, சஷ்டி விரதம் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 2, 3.\nசந்திராஷ்டமம் – 03-07-2019 இரவு 11.10 மணி முதல் 06-07-2019 அதிகாலை 00.15 மணி வரை.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nமனதில் எவ்வளவு துயரங்கள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் அனைவரிடமும் சகஜமாக பழகும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் கடந்த கால சோதனைகள் எல்லாம் மறைந்து வலமான பலன்களை பெறுவீர்கள். தாராள பணவரவு ஏற்பட்டு பொருளாதார பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாகவே இருக்கும். தடைப்பட்ட சுபகாரியங்கள் எளிதில் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். உடல் ஆரோக்கிய பாதிப்புகள் விலகி அன்றாட பணிகளை சிறப்புடன் செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபங்களையும் பெற்று விட முடியும். தொழிலாளர்கள் ஓரளவுக்கு ஆதரவாக இருப்பார்கள். வெளிவட்டார தொடர்புகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.\n���ெற்றி தரும் நாட்கள் – 2, 3, 4, 5.\nசந்திராஷ்டமம் – 06-07-2019 அதிகாலை 00.15 மணி முதல் 08-07-2019 அதிகாலை 01.45 மணி வரை.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஉண்மை பேசுவதையே குறிக்கோளாக கொண்டிருக்கும் கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சனி, கேது சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் சகல விதத்திலும் மேன்மைகளை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன்கள் ஏற்படும். பயணங்களால் பெரிய மனிதர்களின் நட்பும் அதன் மூலம் புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும். நல்ல வரன்கள் தேடி வரும். உற்றார் உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். வீடு, வண்டி, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபகரமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளில் தாமத நிலை ஏற்பட்டாலும் நல்ல நிர்வாகத் திறனுடன் கௌரவமாகப் பணியாற்ற முடியும். மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். சிவ வழிபாடும் அம்மன் வழிபாடும் செய்தால் மேன்மையான பலன்கள் கிட்டும்.\nவெற்றி தரும் நாட்கள் – 4, 5, 6.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி.\nமற்றவர்களின் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைக்கும் பண்பு கொண்ட மீன ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கைகள் ஏற்பட்டு உங்களது நீண்ட நாள் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தாராள தனவரவுகளால் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி அளிக்கும். கணவன்– மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கடந��த கால கடன் பிரச்சினைகள் எல்லாம் சற்று குறையும். உடல் ஆரோக்கிய விஷயத்தில் கவனம் செலுத்துவது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும் என்றாலும் கொடுத்த கடனை பெறுவதில் சற்று தாமதம் உண்டாகும். பொன், பொருள் சேரும் வாய்ப்பு அமையும். புத்திரர்களால் அனுகூலம் ஏற்படும். செய்யும் தொழில், வியாபாரத்திலும் போட்ட முதலீட்டை விட இரு மடங்கு லாபம் கிட்டும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் மேலும் தொழிலை விரிவு படுத்த முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவார்கள். புதிய வேலை தேடுபவர்கள் கிடைப்பதை பயன்படுத்திக் கொள்வது நல்லது. சிவ வழிபாடு செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 30, 1, 6.\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nவார ராசிப்பலன் — ஜுன் 23 முதல் 29 வரை\nஆனி 8 முதல் 14 வரை\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\nசந்தி திருக்கணித கிரக நிலை\n29-06-2019 மிதுனத்தில் சுக்கிரன் அதிகாலை 01.33 மணிக்கு\nஇவ்வார சந்திரன் சஞ்சரிக்கும் ராசிகள்\nகும்பம் 22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.\nரிஷபம் 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nஇவ்வார சுப முகூர்த்த நாட்கள்\n27.06.2019 ஆனி 12 ஆம் தேதி வியாழக்கிழமை தசமி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.30 மணி முதல் 09.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\n28.06.2019 ஆனி 13 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஏகாதசி திதி அசுவினி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 07.00 மணி முதல் 08.00 மணிக்குள் கடக இலக்கினம். தேய்பிறை\nமேஷம் அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்.\nநல்ல வாக்கு சாதுர்யமும் சிறந்த அறிவாற்றலும் கொண்ட மேஷ ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதும், சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதும் தொழில் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை உண்டாக்கும் அமைப்பாகும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். பணம் பல வழிகளில் தேடி வந்து பாக்கெட்டை நிரப்பும். குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்க்கும் உதவிகள் தடையின்றி கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியளிக்கும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலையிருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகளை தடையின்றி பெற முடியும். பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலும் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் மேன்மையுடன் செயல்படுவார்கள். வியாழக்கிழமை குரு தட்சிணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சுப செய்திகள் வீடு தேடி வரும்.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24, 27, 28, 29.\nரிஷபம் கிருத்திகை 2,3,4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ஆம் பாதங்கள்.\nசாமர்த்தியமாகவும், சாதுர்யமாகவும், வேடிக்கையாகவும், பேசும் ஆற்றல் உடையவர்களாக விளங்கும் ரிஷப ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் 7-ல் குரு சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் வெற்றி, குடும்பத்தில் நல்லது நடக்கும் அமைப்பு உண்டாகும். இதுவரை இருந்த போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் சற்றே விலகுவதால் மன நிம்மதி ஏற்படும். பண வரவுகள் திருப்திகரமாக இருப்பதுடன் எதிர்பாராத உதவிகளும் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வண்டி வாகனங்கள் வாங்க கூடிய வாய்ப்பு உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவது நல்லது. உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும், குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று சிந்தித்து செயல்படுவது உத்தமம். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நல்ல லாபங்களும் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் யாவும் விரிவடையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும், உற்றார் உறவினர்களின் ஆதரவும் வருகையும் மகிழ்ச்சி தரு��். மாணவர்கள் கல்வியில் கவனம் எடுத்து கொள்வது உத்தமம். சிவ வழிபாடு செய்வது மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24, 25, 26,\nமிதுனம் மிருகசீரிஷம் 3,4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநிதானமான அறிவாற்றாலும், சமயத்திற்கேற்றார் போல குணத்தை மாற்றிக் கொள்ளும் தன்மையும் கொண்ட மிதுன ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் சூரியன், ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், கொடுக்கல்- வாங்கல் ரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்ப்பது உத்தமம். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. பணவரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும். வீண் செலவுகளை தவிர்ப்பது உத்தமம். கணவன்– மனைவியிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகும் என்பதால் முடிந்தவரை பேச்சில் நிதானமாக இருப்பது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் தாமதப் பலன் உண்டாகும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன்களை அடையலாம். தொழில், வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களிடம் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு விட்டு கொடுத்து நடந்து கொண்டால் அவர்களின் ஆதரவுகளை பெற முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறுசிறு நெருக்கடிகள் தோன்றினாலும் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மாணவர்கள் தேவையற்ற நட்புகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபட்டால் கஷ்டங்கள் குறையும்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28, 29.\nகடகம் புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.\nசுறுசுறுப்பாக செயல்பட்டு எதையும் திறமையுடன் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும் 5-ல் குரு 6-ல் சனி, கேது சஞ்சரிப்பதும் எல்லா வகையிலும் ஏற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நல்ல அமைப்பாகும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் பேச்சில் சற்று நிதானத்தை கடைப���டிப்பது நல்லது. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஓரளவுக்கு அனுகூலங்கள் உண்டாகும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்குப் பின் நற்பலன்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகளை பெறுவதில் இருந்த தடைகள் விலகும். புதிய வேலை தேடுபவர்களுக்கும் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிட்டும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கப் பெற்று மனநிம்மதி உண்டாகும். தொழில் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அளிக்கும். கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் அடைவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த மந்த நிலை நீங்கி ஆர்வம் அதிகரிக்கும். சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்தால் சிறப்பான பலன்களை அடையலாம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29.\nசந்திராஷ்டமம் – 22-06-2019 காலை 07.40 மணி முதல் 24-06-2019 இரவு 08.20 மணி வரை.\nசிம்மம் மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்.\nசூது வாது அறியாமல் அனைவரையும் எளிதில் நம்பிவிடும் குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி சூரியன், ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு பரிபூரண வெற்றி, நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும் யோகம் உண்டாகும். இவ்வாரத்தில் தேவையற்ற மனகுழப்பங்கள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானமாக செயல்படுவது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கணவன்- மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் ஓற்றுமை குறையாது. பணவரவுகள் தேவைகேற்றபடி இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் அனுகூலப் பலன் உண்டாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் குறைந்து புதிய வாய்ப்பு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். சிலருக்கு கௌரவமான பதவி உயர்வுகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்க ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். பார்வதி தேவியை வழிபாடு செய்து வந்தால் மேன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24.\nசந்திராஷ்டமம் – 24-06-2019 இரவு 08.20 மணி முதல் 27-06-2019 காலை 07.44 மணி வரை.\nகன்னி உத்திரம் 2,3,4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1,2-ஆம் பாதங்கள்.\nசூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றி அமைத்துக் கொள்ளும் குணம் கொண்ட கன்னி ராசி நேயர்களே உங்கள் ராசியதிபதி புதன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதும் 10-ல் சூரியன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பாகும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி லாபம் ஏற்படும். புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மதிப்பும் மரியாதையும் மேலோங்கும். எதிர்பார்க்கும் பதவி உயர்வுகளும் தடையின்றிக் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். அரசு வழியில் அனுகூலம் உண்டாகும். பணவரவுகள் திருப்திகரமாக இருக்கும். தேவைகள் யாவும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். கணவன்- மனைவியிடையே சிறப்பான ஒற்றுமை நிலவும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை அளிக்கும். கடன் பிரச்சினைகள் சற்றே குறையும். ஆன்மீக தெய்வீக காரியங்களுக்காக செலவுகள் செய்வீர்கள். உற்றார் உறவினர்கள் சற்றே சாதகமாக இருப்பார்கள். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறுவதால் பெரிய தொகைளை எளிதில் ஈடுபடுத்த முடியும். கொடுத்த கடன்களும் தடையின்றி வசூலாகும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிட்டும். சனிப்ரீதியாக விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபட்டால் நன்மைகள் பல உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24, 25, 26.\nசந்திராஷ்டமம் – 27-06-2019 காலை 07.44 மணி முதல் 29-06-2019 மாலை 04.03 மணி வரை.\nதுலாம் சித்திரை 3,4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1,2,3-ஆம் பாதங்கள்.\nநேர்மையே குறிக்கோளாக கொண்டு தன்னம்பிக்கையுடன் செயல்படும் துலா ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் கேது, சனி சஞ்சரிப்பதாலும் 10-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதாலும் எடுக்கும் முயற்சியில் ஏற்றமிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள் ���ண்டாகும். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒத்துழைப்போடு அபிவிருத்தியை பெருக்கிக் கொள்ள முடியும். எதிர்பார்த்த லாபம் கிட்டும். புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி உண்டாகும். எதிலும் தைரியத்துடன் செயல்படும் ஆற்றல் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் சரளமாக இருக்கும். கொடுத்த கடன்களையும் தடையின்றி வசூலிக்க முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். மாணவர்கள் நல்ல மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். வெள்ளியன்று மகாலட்சுமி தேவிக்கு அர்ச்சனை அபிஷகம் செய்து வழிபட்டால் பொன் பொருள் சேரும், குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 27, 28.\nசந்திராஷ்டமம் – 29-06-2019 மாலை 04.03 மணி முதல் 01-07-2019 இரவு 08.55 மணி வரை.\nவிருச்சிகம் விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை.\nநியாய அநியாயங்களை பயமின்றி தெளிவாக எடுத்துரைக்கும் ஆற்றல் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 2-ல் சனி, கேது, 8-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் மேலோங்கும். நீங்கள் முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். பண விஷயத்தில் சிக்கனமாக செயல்படுவதும், முடிந்தவரை ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வதும் நல்லது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்பதால் தேவையற்ற வாக்கு வாதங்களை தவிர்த்தால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் ஓரளவு சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். தொழில் வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம். மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே உயர்வுகளை அடைய முடியும். சிவ வழிபாட்டையும், அம்பிகை வழிபாட்டையும் செய்வது உத்தமம்.\nவெற்றி தரும் நாட்கள் – 27, 28, 29.\nதனுசு மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்.\nபல சாதனைகளைப் படைக்கும் வல்லமை படைத்த தனுசு ராசி நேயர்களே, ஜென்ம ராசிக்கு 7-ல் சூரியன், ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு, உடல் ஆரோக்கிய ரீதியாக பிரச்சினை, வீண் செலவுகள் உண்டாகும் என்பதால் நிதானமாக செயல்படுவது நல்லது. பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்பட்டு கடன் வாங்கும் சூழ்நிலை கூட உருவாகலாம். ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து சென்றால் அவர்கள் மூலம் ஓரளவு அனுகூலப் பலனை அடையலாம். பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளித்து விடுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். கொடுத்த கடனை வசூலிப்பதில் தடை தாமதங்கள் உண்டாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திக்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும். கூட்டாளிகளையும், தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை இருக்கும். மாணவர்கள் ஆரோக்கிய பாதிப்புகளால் பள்ளிக்கு விடுப்பு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். சிவ வழிபாடு செய்வதும், சஷ்டியன்று முருக வழிபாட்டை மேற்கொள்வதும் மிகவும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24, 29.\nமகரம் உத்திராடம் 2,3,4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2-ஆம் பாதங்கள்.\nஎத்தனை துன்பங்கள் ஏற்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் தைரியமாக வாழும் மகர ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், ராகு, 7-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வலமான பலன்களை பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். தொழில் ���ியாபாரத்தில் மேன்மைகளை அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபமும் வெற்றியும் கிட்டும். நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் விலகி எந்த செயலையும் சுறுசுறுப்புடன் செய்வீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பதால் குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்து விட முடியும். எதிர்பாராத உதவிகளும் கிடைப்பதால் கடன்களும் சற்று குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை ஓரளவு சிறப்பாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது உத்தமம். அசையும் அசையா சொத்துக்கள் வாங்கும் விஷயங்களில் சற்று சிந்தித்து செயல்பட்டால் வீண் விரயங்களை தவிர்க்கலாம். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருந்தாலும் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது உத்தமம். மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களை பெற சற்று கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். சனிபகவான் வழிபாடு செய்வது, சனி கவசங்கள் படிப்பது நன்மையை அளிக்கும். சஷ்டியன்று முருக வழிபாடு செய்வதும் நல்லது.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26.\nகும்பம் அவிட்டம் 3,4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1,2,3-ஆம் பாதங்கள்.\nஅன்பும் சாந்தமும் அமைதியான தோற்றமும் கொண்ட கும்ப ராசி நேயர்களே, உங்கள் ராசிக்கு ருணரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், 11-ல் சனி, கேது சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்ககூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணவரவுகள் சரளமாக இருக்கும். குடும்பத்திலிருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத தனவரவுகளால் கடன்களும் சற்றே குறையும். பொன் பொருள் சேரும். நவீனகரமான பொருட் சேர்க்கையும் உண்டாகும். கொடுக்கல்- வாங்கலில் இருந்த தடைகள் விலகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று சோர்வு ஏற்பட்டாலும் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படும் திறன் அமையும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தடைப்பட்ட திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் சாதகப் பலன்கள் கிடைக்கும். புத்திர வழியில் மகிழ்ச்சி நிலவும். தொழில் வியாபார ரீதியாக லாபகரமான பலன்கள��� அடைவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்து கொண்டால் அபிவிருத்தியைப் பெருக்கி கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். மாணவர்கள் கல்வியில் சிறப்புடன் செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை பெறுவார்கள். ராகு காலங்களில் துர்கையம்மனை அர்ச்சனை அபிஷேகம் செய்து வழிபட்டால் குடும்பத்தில் மங்கள காரியங்கள் நடைபெறும்.\nவெற்றி தரும் நாட்கள் – 23, 24, 27, 28.\nமீனம் பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி .\nபொறுமையும் தன்னம்பிக்கையும் கொண்டு திறமைசாலிகளாக விளங்கும் மீன ராசி நேயர்களே, உங்கள் ராசியதிபதி குரு ஜென்ம ராசியை பார்ப்பதாலும் பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வகையில் சாதகமான பலன்கள் ஏற்படும். நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவுகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் ஓரளவு சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு உண்டாக கூடிய மறைமுக எதிர்ப்புகளால் வர வேண்டிய வாய்ப்புகளில் தாமத நிலை ஏற்படும். தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்வதால் அலைச்சல்களை குறைத்து கொள்ள முடியும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலப்பலன் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கொடுக்கல்- வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். உடன் பணிபுரிபவர்களும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனம் செலுத்துவது உத்தமம். சிவ வழிபாட்டையும், விநாயகர் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரிய தடைகள் விலகும், நன்மைகள் உண்டாகும்.\nவெற்றி தரும் நாட்கள் – 25, 26, 29.\nமேஷ ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/39195/", "date_download": "2019-10-16T14:38:07Z", "digest": "sha1:FWPOR5RKHLY25PEP2WLFI3EE3D3Z7QC2", "length": 9576, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்:- – GTN", "raw_content": "\nஅதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனையை டோனி படைத்துள்ளார்:-\nசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ஆட்டமிழக்காது ( not out ) இருந்த வீரர் என்ற சாதனையை இந்திய அணியின் முன்னாள் தலைவரும் விக்கெட் காப்பாளருமான மகேந்திரசிங் டோனி படைத்துள்ளார். 36 வயதான டோனி நேற்றையதினம் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியின் போது 49 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் அதிக முறை ஆட்டமிழக்காது இருந்த வீரர் என்ற சாதனைக்கு டோனி சொந்தக்காரர் ஆகியுள்ளார்.\nஅவர் இதுவரை 73 ஆட்டங்களில் ஆட்டமிழக்காது இருந்துள்ளார். இதற்கு முன்பு இலங்கை அணியின் சமிந்த வாஸ், தென்ஆப்பிரிக்காவின் ஷான் பொலக் ஆகியோர் தலா 72 முறை ஆட்டமிழக்காது இருந்தமை சாதனையாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nTagsசர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் மகேந்திரசிங் டோனி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்-இது வரை 5 அணிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகிரிக்கெட் வீரர் டோனி இந்திய ஜனாதிபதி வாழ்த்து…\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nமன்னார் பிறீமியர் லீக்கிற்கு அணிகளை கொள்வனவு செய்ய உரிமையாளர்களுக்கு அழைப்பு-\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅதிசிறந்த வீரருக்கான விருதை மெஸ்ஸி ஆறாவது தடவையாக கைப்பற்றியுள்ளார்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபான்பசிபிக் ஓபன் டென்னிஸ் – நவோமி ஒசாகா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅகில தனஞ்சயவுக்கு ஒரு வருடத் தடை\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் – பெடரரும் – பில்ஸ்கோவாவும் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்:-\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா – ரோஹன் போபண்ணா 2வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/actress-sri-reddys-sensational-allegations-against-vishal/", "date_download": "2019-10-16T14:34:04Z", "digest": "sha1:NOPLDZRCHZPP2XPCCKVNVFXXWAER74ZA", "length": 5465, "nlines": 93, "source_domain": "www.filmistreet.com", "title": "விஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி", "raw_content": "\nவிஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி\nவிஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி\nஎன்னோடு படு… சினிமாவில் சான்ஸ் தருகிறேன் என பலர் தன்னை ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதெல்லாம் புகார் கூறியிருந்தார்.\nஅவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தெலுங்கு நடிகர் சங்கம் முன், அரை நிர்வாணம் போராட்டமும் நடத்தியிருந்தார்.\nஅதற்கு அடுத்து சில தினங்களில் இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் மீதும் இதே குற்றச்சாட்டை கூறினார்.\nநீங்கள் திறமையான நடிகை என்றால் நானே என் படத்தில் வாய்ப்பு தருகிறேன் என அப்போதே அறிவித்தார் ராகவா லாரன்ஸ். பின்னர் அது என்ன ஆனதோ\nஇந்த நிலையில் தற்போது நடிகர் சங்க தேர்தல் நெருங்கும் வேளையில் பாண்டவர் அணி சார்பாக போட்டியிடும் விஷால் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார்.\nஅதில்… “விஷால் படத்தில் நாயகியாக வேண்டுமென்றால் அவரோடு படுத்துத்தான் ஆக வேண்டும்.\nஅவருக்கு பெண்களை ஏற்பாடு செய்ய ஒரு குழுவே உள்ளது. அவர்கள் யார் யார் என்பதும் எனக்குத் தெரியும்.\nஇதை நான் என் அம்மா மீதும் என் சினிமா தொழில் மீதும் சத்தியம் செய்து கூறுவேன். இனியும், நீங்கள் யாரையும் ஏமாற்ற முடியாது.” என பரபரப்பாக பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி.\nActress Sri Reddys sensational allegations against Vishal, நடிகை ஸ்ரீரெட்டி, விஷாலுக்கு பெண்களை சப்ளை செய்யும் டீம்; தொழில் மீது சத்தியம் செய்யும் ஸ்ரீரெட்டி, விஷால் செக்ஸ் குற்றச்சாட்டு, விஷால் ஸ்ரீரெட்டி புகார்\nபிரபாஸ் படத்துக்கு பயந்து விலகும் அஜித்-சூர்யா படங்கள்\nஆகஸ்ட்டு நம்ம டார்கெட்டு; ரஜினி போட்ட தர்பார் ப்ளான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/swedish/lesson-4771701185", "date_download": "2019-10-16T14:57:36Z", "digest": "sha1:ND2YSYXU7E27MB2GUAPPH7M72S3UPK4A", "length": 2925, "nlines": 112, "source_domain": "www.internetpolyglot.com", "title": "உடை 2 - Odjeća 2 | Lektionsdetaljer (Tamil - Kroatiska) - Internet Polyglot", "raw_content": "\n0 0 ஆடைகளுக்கு இஸ்திரி போடுதல் glačati\n0 0 இரவு அணியும் மேலங்கி smoking\n0 0 ஒரு பொத்தானை தைப்பது sašiti gumb\n0 0 கட்டமிட்ட karirani\n0 0 கட்டுதல் கயிறு čipka\n0 0 கம்பளி ஆடை vunen\n0 0 கம்பளி மேற்சட்டை kardigan\n0 0 கழற்றுதல் skinuti\n0 0 கைக்குட்டை rupčić\n0 0 சட்டையின் கை rukav\n0 0 சால்வை šal\n0 0 சுருக்கம், மடிப்பு விழுதல் gužvati\n0 0 செருப்பு sandale\n0 0 செருப்பு papuča\n0 0 தொப்பி kapa\n0 0 தையல் வேலைப்பாடு செய்தல் izvesti\n0 0 தையல்காரர் krojač\n0 0 நவநாகரிகம் moda\n0 0 நீள காலுறைகள் čarape\n0 0 பருத்தி pamuk\n0 0 பிரெஞ்சுத் தொப்பி beretka\n0 0 புள்ளியிட்ட točkast\n0 0 பொத்தான் gumb\n0 0 பொருத்தம் uskladiti\n0 0 பொருத்திப் பார்த்தல் pristajati\n0 0 ப்ரூச் broš\n0 0 முடிச்சு அவிழ்த்தல் razvezati\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/articles/80/124635", "date_download": "2019-10-16T13:59:31Z", "digest": "sha1:76EO34PRTHNOASIABWFXUWKOUBV57KEF", "length": 20609, "nlines": 130, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரியின் முதுகெலும்பு வைத்தியர் DR.மல்கம் ரஞ்சித்! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமைத்திரியின் முதுகெலும்பு வைத்தியர் DR.மல்கம் ரஞ்சித்\nஇலங்கைத்தீவில் ஐ. எஸ் அமைப்பின் கந்தக நாசகாரத்தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. அந்த நாசகார இலக்குகளில் உருக்குலைந்த புற அடையாளங்கள் ஏறக்குறைய மறுசீரமைக்கப்பட்டுவிட்டன.\nஅந்த வகையில் இந்த தாக்குதல்களில் அதியுச்ச இழப்புக்களை கண்ட நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய புனிதசெபஸ்டியன் தேவாலயமும் சிறிலங்கா முப்படையினரின் கட்டுமானத்தில் முற்றாக புனரமைக்கபட்டு திறந்து வைக்கப்பட்டுவிட்டது.\nஇந்த தேவாலயம் மீதான தாக்குதலின் குருரத்துக்கு சாட்சியாக இரத்தப்புள்ளிகளுடன் காட்சியளித்த இயேசுக்கிறிஸ்துவின் சிலை அதே அடையாளங்கள்; மறைக்கப்படாமல் கண்ணாடிப்பேழைப்பேழை ஒன்றுக்குள் வைக்கப்பட்டு காட்சியளிக்கின்றது\nஅதேபோலவே தேவாலய முன்றலில் தாக்குதலில் பலியான 114 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்ட நினைவுக்கல் ஒன்றும் காட்சியளிக்கிறது. ஆம் இலங்கைத்தீவில் தேவாலயங்கள் அல்லது ஆலயங்கள் இல்லையென்றால் மசுதிகள் மீதான நாசகாரங்கள் தொடத்தான் செய்கிறது. தமிழர்களின் முற்றங்களின் மீதான பௌத்த அடாவடி நிலையோ சொல்லி மாளாது.\nபௌத்த கடும்போக்குக்குக்கு எதிராக குரல்கொடுக்கும் சிறிலங்காகாவின் நடிகவேள் முகங்கள் கூட இறுதியில் தமது சரணடைவுகளை வெளிப்படுத்துகின்றன.\nஅந்தவகையில் பிக்குகள் தொடர்பில் தான் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக சிறிலங்காவின் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்கரை சந்தித்து காலில் வீழ்ந்து மன்னிப்பு கோரியதான செய்திகளும் வந்துவிட்டன\nபிக்குகளை அவமதிக்கும் வகையில் வெளியிட்ட கருத்து தொடர்பாக பதில் கூற அஸ்கிரிய பீடம் ரஞ்சன் ராமநாயவை அழைத்த நிலையில் அதன் மாநாயக்கர் வரகாகொட சிறிஞானரத்ன தேரர் குழாமிடம் ரஞ்சன் சரணடைந்தாகவும் அதேசெய்திகள் கூறின. இவ்வாறாக பௌத்த வீரியங்கள் வெளிப்படும் நிலையில் திருமலை கன்னியா வெந்நீரூற்��ு பிள்ளையாரின் சோகம் ஊரறிந்த சோகமாகிவிட்டது.\nபௌத்த ஆக்கிரமிப்பிப்பு அடாவடியில் பிள்ளையார் சிக்கியநிலையில் திருமலை மேல் நீதிமன்றம் பிள்ளையார் கோயில் இருந்த இடத்தில் விகாரை கட்டத்தடை என்ற ஒரு இடைக்கால தடை என்ற ஊடறுப்பை நேற்று (2307 19) )செய்துள்ளது.\nகன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் மற்றும் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை தர்மகர்த்தா சபையே தொடர்ந்தும் நிர்வகிக்கலாம் என தெரிவித்த நீதிமன்றம் இந்த வழக்கை அடுத்தமாதம் 29ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ளது.\nகன்னியா வெந்நீரூற்று பகுதியில் பௌத்த முகங்கள் கடந்தவாரம் மேற்கொண்ட அடாவடிகளை அடுத்து தாக்கல் செய்யபட்ட இந்த வழக்கில் இவ்வாறு ஒரு இடைக்கால தடைவிதிக்கப்பட்டாலும், இந்த வழக்கின் மனுதாரரையோ அல்லது ஏனைய பக்தர்களையோ வெந்நீரூற்று பிள்ளையார் கோயிலுக்கு அல்லது அதனை அண்டிய பகுதிகளுக்கு செல்வதை தடுக்கக்கூடாது என நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பிறப்பித்த உத்தரவை சண்டித்தன பௌத்த முகங்கள் மதிக்குமா என்பது இங்கு ஒரு முக்கியமாக வினாவாகவும் உள்ளது. அதாவது தமிழர்களின் மதவழிபாட்டு இடங்கள் மீதான கொதிநிலையின் பின்னணியில் நேற்று மீண்டும் திறந்துவைக்கபட்ட கட்டுவப்பிட்டி புனித செபஸ்ரியன் தேவாலய முன்றலில் உயிர்த்த தாக்குதலில் பலியான உயிர்களின் பெயர்களைத்தாங்கிய நினைவுக்கல் புதிதாகபளிச்சிடுகிறது.\nஆனால் இதேபோல வடக்கே நவாலியிலும் சென்ற் பீற்றேர்ஸ் என்ற இன்னொரு தேவாலய முன்றலிலும் ஒரு நினைவுக்கல் இருந்ததாலும் கட்டுவப்பிட்டி தேவாலயத்தில் பளிச்சிடுவது போல அதில் பளிச்சிடல் இருக்காது. ஏனெனில் 24 வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற ஒரு யூலை மாதத்தில் இடம்பெற்ற நாசகாரம் அது. ஆனால் நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்திலும் சரி இல்லையென்றால் நவாலி சென்ற் பீற்றேர்ஸ் தேவாலயத்திலும் சரி பலியானவர்கள் அப்பாவிப்பொதுமக்களே.\nஎனினும் கட்டுவப்பிட்டி நாசகரத்துக்கு பொறுப்பான நாசகாரிகள் தம்மைத்தாமே அழித்து மாண்டார்கள். ஆனால் நவாலி தேவாலய நாசகாரத்துக்கு நீதிவழங்கப்படவில்லை என்பதுடன் அதற்குபொறுப்பானவர்கள் அரசியல் முகங்களான இன்னமும் உலாவரத்தான் செய்கின்றனர். இதற்கும் அப்பால் கட்டுவபிட்டிய தேவாலயத்தை முழும���ச்சாக புனரமைத்து வழங்கிய சிறிலங்காவின் முப்படையினரில் இருந்த சிறிலங்கா வான்படையினர்தான் நவாலி நாசகாரத்துக்கு பொறுப்பானவர்கள் என்பதும் இன்னொருவிடயம். நேற்று கட்டுவபிட்டிய புனிதசெபஸ்டியன் தேவாலயத்தின் மீள்திறப்புவிழாவில் விசேட ஆராதனைகளை நடத்திய கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் மகிந்ததரப்பு பேச்சாளர்; சக பக்காஅரசியல் வாதியாகமாறி கருத்துகளை வெளியிட்டிருந்தார்\nகடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட நாட்டில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்துவதற்காக சர்வதேச நாடுகளின் தேவையில் தாக்குதல் என்றார். அதன்பின்னர் மிகவும் பலம் வாய்ந்த சிறிலங்கா புலனாய்வு பிரிவை ரணில்- மைத்திரி அரசாங்கம் பலவீனப்படுத்திவிட்டதாக எகிறியவர்\nதற்போதைய ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு இல்லையென்பதால் இந்த அரசாங்கம் உடனடியாக விலகி வலுதிறமாக ஆட்சி செய்யக்கூடிய விண்ணர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மார்க்பரிந்துரைப்பு வந்தது. இந்தப்பரிந்துரைப்பு என்பது சிறிலங்காவை வலுதிறமாக ஆட்சி செய்யக்கூடிய கோத்தா மகிந்த போன்ற விண்ணர்களுக்குரிய மறைமுகபரிந்துரைப்பு என்பதும் குறிப்பிட்டுக்காட்டக்கூடியது.\nஇதற்கிடையே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணையில் நம்பிக்கை ஏதும் இல்லையென்பதையும் அவர் சொல்லியுள்ளார்.\nஇந்த தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இந்த மாதத்துடன்நிறைவு செய்து, அடுத்த மாதம் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்படும் நிலையில் கர்தினாலின் காட்டமான அறிக்கைகள் வந்திருப்பதையும் இங்கு அவதானிக்கவேண்டும்.\nஇதற்கிடையே மெல்கம் ரஞ்சித் மார்க்பரிந்துரைப்பையும் ஆட்சியாளர்களுக்கு முதுகெலும்பு குறித்த கதை மீதும் மைத்திரி கடும் எதிர்வினையை செய்திருக்கிறார்.\nஎது எப்படியோ இலங்கைத்தீவில் ஏப்ரல் 21 கந்தகநாசகாரத்தாக்குதல் நடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துவிட்டாலும் தாக்குதலால் உருக்குலைந்த புறஅடையாளங்கள் மறுசீரமைக்கபட்டுவிட்டாலும் அந்;ததீவு இன்று அரசியல் அந்தகாரமையமாக தொடர்வதுதான் பெரும் சோகம்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Prem அவர்களால் வழங்கப்பட்டு 23 Jul 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் IBC Tamil செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Prem என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/details/Shoots_Pupa_Attack_in_Maize_", "date_download": "2019-10-16T15:54:42Z", "digest": "sha1:GKKOUFEXZBAHKMNK6OJBQVPXI25FQMYW", "length": 7075, "nlines": 84, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nமக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nஉட்பிரிவு : மக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nதிரு. வெ.பாலமுருகன், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.\nதிரு. பொன் அய்யப்பன் திரு.C கலைசெல்வன், திருமதி A.ஆரோக்கியமேரி ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை.\nமுனைவர். B.செல்வமுகிலன், முதுநிலை விஞ்ஞானி,\nம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம். கன்னிவாடி.\nதிரு. சீத்தாராமன், முன்னோடி விவசாயி, கரட்டுப்பட்டி.\nதிரு.P சுரேஷ்பாபு, காய்கறி விவசாயி, கன்னிவாடி.\nதானியப்பயிர் சாகுபடி தொழில்நுட்பம் வெளியீடு ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், கன்னிவாடி\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nமக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nகுருத்து புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nதண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்\nதண்டு துளைப்பான் புழுவின் வளர்ச்சி பருவம்\nதண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nதண்டு துளைப்பானை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை\nமக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nகுருத்து புழுக்களின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nதண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்\nதண்டு துளைப்பான் புழுவின் வளர்ச்சி பருவம்\nதண்டு துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nதண்டு துளைப்பானை உயிரியல் முறையில் கட்டுப்படுத்தும் முறை\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/category/world/", "date_download": "2019-10-16T15:26:04Z", "digest": "sha1:JHBIHHQVG5VINXVJHCT6JTCQIAE2VDGR", "length": 9410, "nlines": 138, "source_domain": "suriyakathir.com", "title": "உலகம் – Suriya Kathir", "raw_content": "\nதுரோகிகளுடன் இணைய வாய்ப்பே கிடையாது – டி.டி.வி. தினகரன் அதிரடி பேச்சு\nஅ.மமு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “துரோகம் செய்�Read More…\nஸ்கூல் டே ஜாலி டே– ஃபாத்திமா பாபு\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் எஸ்வி.சேகர்\n – மனம் திறக்கும் எஸ்வி.சேகர்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் பிரபலங்கள்\n – மனம் திறக்கும் பிரபலங்கள்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nஸ்கூல் டே ஜாலி டே – மனம் திறக்கும் பிரபலங்கள்\n – மனம் திறக்கும் பிரபலங்கள்\n‘‘உங்கள் பள்ளிப் பருவத்தின் மறக்க முடியாத நினைவுகள்\nகடும் எதிர்ப்புக்கிடையில் கிரீன்லாந்து தீவை வாங்க முயலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nAugust 19, 2019 masteradminLeave a Comment on கடும் எதிர்ப்புக்கிடையில் கிரீன்லாந்து தீவை வாங்க முயலும் அமெரிக்க அதிபர் டிரம்ப்\nடென்மார்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து ம�Read More…\nஅதிர்ஷ்டம் தரும் விளக்குகள் – விளக்குகளின் வகைகள் மற்றும் நன்மைகள்\nAugust 7, 2019 masteradminLeave a Comment on அதிர்ஷ்டம் தரும் விளக்குகள் – விளக்குகளின் வகைகள் மற்றும் நன்மைகள்\nஇந்துக்களின் சமய விழாக்களிலும், பண்டிகை, திருமணம் உள்�Read More…\nகொஞ்சம் அக்கறை – கொஞ்சம் டிப்ஸ் – பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்\nAugust 7, 2019 masteradminLeave a Comment on கொஞ்சம் அக்கறை – கொஞ்சம் டிப்ஸ் – பயனுள்ள ��ீட்டுக் குறிப்புகள்\nஎம்ப்ராய்டரி செய்த துணிகளை, கையில் துவைத்தால் டிசைன்Read More…\nஎன்னைக் கவர்ந்த பெண்கள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nJuly 25, 2019 July 25, 2019 masteradminLeave a Comment on என்னைக் கவர்ந்த பெண்கள் – விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை\nநிலவும் பெண்ணும் கவிஞர்களை உருவாக்கும் மா�Read More…\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் – வீட்டு உபயோக குறிப்புகள்\nJuly 25, 2019 masteradminLeave a Comment on டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் – வீட்டு உபயோக குறிப்புகள்\nஎம்ப்ராய்டரி செய்த துணிகளை, கையில் துவைத்தால் டிசைன்�Read More…\nஅமலாக்கத்துறையால் ப.சிதம்பரம் மீண்டும் கைது\nசீமான் எச்சரிக்கையாக பேசவேண்டும் – தொல்.திருமாளவன்\nபிக்பாஸுக்கு பின்பு சேரன் நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’\nதுரோகிகளுடன் இணைய வாய்ப்பே கிடையாது – டி.டி.வி. தினகரன் அதிரடி பேச்சு\nபாலிவுட் பிரபலம் ஷாருக்கானை இயக்கும் அட்லீ\nவிஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறதா அரசு\nபுத்த மதத்திற்கு மாறப் போகிறேன் – மாயாவதி அதிரடி பேச்சு\nஉளவுத்துறை தகவலால் அதிர்ச்சியான தமிழக முதல்வர்\nவெப் சீரியலுக்கு தாவிய ஹன்சிகா\nசீயான் விக்ரமோடு நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்\nகாஷ்மீர் போலவே ராமர் கோவில் விவகாரத்திலும் களமிறங்குகிறதா பா.ஜ.க.\nராஜீவ் காந்தி பற்றி சர்ச்சை பேச்சு – விரைவில் சீமான் கைது\nமத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் நீக்கம்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/04/90.html?showComment=1240163700000", "date_download": "2019-10-16T15:23:02Z", "digest": "sha1:B5VVCEY3BDF42AIJOSDW4NAQ3QIAELKN", "length": 34247, "nlines": 499, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: தமிழ்சினிமாவின் 90 நாட்கள்", "raw_content": "\nஎவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று. மக்கள் பொழுது போக்கிக்கிற்காக, செலவு செய்வதை பெரிதாய் கருதுவதில்லை. அவர்கள் கொடுக்கும் காசுக்கு தகுதியானது கிடைக்கும் வரை. அப்படி கடந்த 90 நாட்களில் அதாவது ஜனவரி 1 முதல் மார்ச் வரையில் வெளியான திரைப்ப்டஙக்ளை பற்றிய ஒரு கண்ணோட்டம்.\nஇம் மாதத்தில் ஏவி.எம். குமரனின் அ.ஆ.இ.ஈ, வில்லு, காதல்னா சும்மா இல்லை, படிக்காதவன், என்னை தெரியுமா, சற்று முன் கிடைத்த தகவல், வெ���்ணிலா கபடிக் குழு ஆகியவை வெளியானது.\nஇதில் அ…ஆ….இ…ஈ மிக்ப் பெரிய தோல்வியை சந்தித்த படம். தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டு மிகவும் எதிர்பார்க்க பட்ட படம்.\nகாதல்னா சும்மா இல்லை திரைப்படமும், தெலுங்கில் கம்யம் என்ற திரைப்படத்தின் ரீமேக் தான் ஏனோ தெரியவில்லை தெலுங்கில் பெரிய ஹிட்டான இந்தபடம். தமிழில் வேலைக்காகவில்லை. முக்கியமாய் பாதி படத்தை தெலுங்கிலிருந்து டப் செய்துவிட்டு, ரவிகிருஷணா வரும் காட்சிகளை மட்டும் தமிழில் எடுத்து வெளியிட்டது ஒரு மைனஸ்..\nவில்லை பற்றி நாம் சொல்தற்கு ஏதுமில்லை உலகமறிந்ததே. தெலுங்கிலும், தமிழிலுமாய் எடுக்கபட்ட என்னை தெரியுமா படம் யாருக்கும் தெரியாமலே தியேட்டரை விட்டு ஓடிவிட்டது. அதே நிலைதான் சற்று முன் கிடைத்த தகவலுக்கும். படிக்காதவன் படத்தை பற்றி பெரிசாய் சொல்ல ஏதுமில்லாவிட்டாலும், சன் பிக்சர்ஸின் மார்கெட்டிங், விவேக் காமெடி எல்லாம் சேர்ந்து ஒரு பெரிய ஹிட். மாத கடைசியில் வந்தாலும், மெகா பட்ஜெட் படங்களுகிடையே குறைந்த செலவில் நிறைந்த இன்பம் என்பது போல் வந்த வெண்ணிலா கபடிக் குழு அருமையான ஓப்பனிங்கோடு வெற்றி பெற்றது..\nஹிட் லிஸ்ட் : படிக்காதவன், வெண்ணிலா கபடிக் குழு\nநான் கடவுள், சிவா மனசுல சக்தி, லாடம், த.நா.அல.4777\nஇதில் நான் கடவுளுக்கு பெரிய ஓப்பனிங் கிடைத்தது. ஆனால் அந்த படத்துக்கான செலவு செய்தது ரிட்டர்ன் கிடைத்ததா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். விமர்சகர்களிடம் பெறும் பாராட்டையும், திட்டையும் வாங்கிய படம்.\nசிவா மனசுல சக்தி மிக சுமாரான படம. விகடன் குழுமத்திடமிருந்து, வந்த படம், சன் வாங்குவதாய் இருந்து, பின்பு அவர்கள் விலகிவிட, டிஸ்ட்ரிபூஷன் முறையில் வெளீயான படம். சந்தானத்தின் காமெடிஇளைஞர்களை, கவர்ந்தது, சில சமயம் எதற்கு ஓடுகிறது என்று தெரியாமல் சில படங்கள் ஓடும். அதில் SMSம் அடங்கும். லாடம், த.நா.அல. போன்றவை சுவடே தெரியவில்லை.\nஹிட் லிஸ்ட் : சிவா மனசுல சக்தி,\nஆவரேஜ் : நான் கடவுள்\nதீ, யாவரும் நலம்,1977, காஞ்சீவரம், அருந்ததீ, பட்டாளம்.\nதீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம், யாவரும் நலம் யாருமே எதிர்பார்காத ஒரு அர்பன் ஹிட். அருந்த்தீ டப்ப்ங் படமாய் இருந்தாலும், நேரடி தமிழ் படங்களுக்கான ஓப்பனிங் கிடைத்த படம். சரத்குமாரின் 1977 சொந்த ச��லவில் சூனியம் வைத்து கொண்ட படம், பட்டாளம் ப்டையெடுப்பு தோல்வியே. காஞ்சீவரம் தமிழிலிருந்து ஒரு உலக சினிமா.. வழக்கம் போல் நல்ல சினிமா ஓடாது. அதற்கு இப்படமும் விலக்கல்ல..\nஹிட் லிஸ்ட் : யாவரும் நலம், அருந்ததீ\nமொத்தம் மூன்று மாதங்களில் வெளியான 17 படங்களில் 5 படங்கள் மட்டுமே ஹிட் லிஸ்டில் இருக்க, ஒரு ஆவரேஜ் படம் இடம் பெற்றிருக்கிறது. கொஞ்சம் ஆரோக்கியமாய்தான் தெரிகிறது. இப்படங்களை தவிர, சின்ன படங்கள் சிலது ரீலீஸ் ஆகியிருக்கலாம். அவற்றை பெரிதாய் எடுத்து கொள்ள ஏதுமில்லாததால் எழுதவில்லை\nமாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.\nநானும் பைத்தியக்காரனின் கமெண்ட்டை பாலோ பண்றேன். அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)\nஇதே போல ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கை சப்மிட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.\nஇது கலக்கல் பதிவு சங்கர். நிச்சயம்.. இதுமாதிரி எழுதுங்க.. 90 நாட்களுக்கு பதிலா.. 30-ன்னு எழுதினா.. இன்னும் விரிவா எழுத முடியுமே...\nமாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.\nதலை. இதைதான் கார்ப்ப்ரேட்ல Q 1 அப்படின்னு சொல்றாங்க.\nஆனா அது ஏப்ரலில் இருந்து ஆரம்பிக்கும்.\nசினிமாவில் புத்தாண்டிலிருந்து நல்ல தொடக்கம்.\nஇதை உங்களை விட சிறப்பா யாராலும் எழுத முடியுமா.\nQ 1 = டெபாசிட் இழக்கவில்லை.\nஉண்மை தமிழனை மிகவும் கேட்டதாக சொல்லவும்.\n//எவ்வளவுதான் ரிசஷனில் இருந்தாலும் பெரிதாய் பாதிக்கபடாத சில தொழில்களில் சினிமாவும் ஒன்று.//\nஇந்த வருடம் ரிசஷனினால் டிவிடி விற்பனை வேண்டுமானால் குறையும் :) :) இது (ரிசஷன்) இந்தியாவில் இருக்கும் 100 கோடி பேரில் 1 கோடி பேரை கூட பாதிக்கவில்லை \nஇரண்டு வருடம் தொடர்ந்து ம்ழை பெய்யாவிட்டால் பாருங்கள் அப்புறம் தெரியும் தியேட்டரில் ஈயாடுவதை\n//தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம், யாவரும் நலம் யாருமே எதிர்பார்காத ஒரு அர்பன் ஹிட். அருந்த்தீ டப்ப்ங் படமாய் இருந்தாலும், நேரடி தமிழ் படங்களுக்கான ஓப்பனிங் கிடைத்த படம். சரத்குமாரின் 1977 சொந்த செலவில் சூனியம் வைத்து கொண்ட படம், பட்டாளம் ப்டையெடுப்பு தோல்வியே. காஞ்சீவரம் தமிழிலிருந்து ஒரு உலக சினிமா.. வழக்கம் போல் நல்ல சினிமா ஓடாது. அதற��கு இப்படமும் விலக்கல்ல..//\n//மாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.\nகண்டிப்பாக எழுதலாம்னுதான் நினைச்சுகிட்டிருக்கேன். பைத்தியக்காரன்.. மிக்க நன்றி\n//Q 1 = டெபாசிட் இழக்கவில்லை.\nமுயற்சி செய்கிறேன் முத்து பாலகிருஷ்ணன்.\nநன்றி லோகு, ஜுர்கேன்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\n//இது கலக்கல் பதிவு சங்கர். நிச்சயம்.. இதுமாதிரி எழுதுங்க.. 90 நாட்களுக்கு பதிலா.. 30-ன்னு எழுதினா.. இன்னும் விரிவா எழுத முடியுமே...\nமுப்பதுன்னு போட்டா ஒரு முடிவான ரிசல்ட் தெரியாம போகறதுக்கான வாய்ப்பு இருக்கு பாலா.. அதனால தான் 90 நாள் போட்டேன். இருந்தாலும் ட்ரை பண்ணறேன்.\nபின்ன யாரு நாங்க.. டக்ளசு... விட்டு பின்னிரமாட்டோம்...\n//இதே போல ஒவ்வொரு காலாண்டிற்கும் கணக்கை சப்மிட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்//\nகண்டிப்பாய் செய்கிறேன் தமிழ் நெஞ்சம்..\n//அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)\nகொடுக்கலாம்னுதான் நினைச்சேன். ஆனா அவ்வளவு கரெக்டா இருக்குமான்னு தெரியல..\nமிக்க நன்றி பைத்தியக்காரன்.. பரிசல்.. தொடர்கிறேன்.\nநன்றி அன்பு உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.\nநல்லா அலசி ஆராய்ந்து இருக்கீங்க.\n//தீ சன் டிவியில் மட்டும் வெற்றிநடை போட்ட படம்//\nசன் டிவில செய்திக்கு இடையில தீ படம் பற்றி சிறப்பு செய்தினு 15 நிமிடம் ஒட்டுனாங்க....\n100 வது நாளும் கொண்டாடுவாங்க போல...\nநல்லாவே அலசியிருக்கீங்க..... தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்\nமாதம் ஒரு முறையோ அல்லது மூன்று மாதத்துக்கு ஒரு முறையோ இப்படியொரு பதிவை எழுதுங்கள் சங்கர்.//\nபடம் வேலை எவ்ளோ தூரத்துல இருக்கு சார்\nநல்ல பதிவு, அலசல்... 90 நாட்களுக்கு ஒருமுறை என்பதே சரியான இடைவெளி..\n.இந்த மாதிரி பாலிவுட்,ஹாலிவுட் பத்தியும் எழுதுங்க.\n//படம் வேலை எவ்ளோ தூரத்துல இருக்கு சார்\nஇன்னும் சரியா செட் ஆகலை தண்டோரா\n.இந்த மாதிரி பாலிவுட்,ஹாலிவுட் பத்தியும் எழுதுங்க.\nமுயற்சி செய்கிறேன். மேனகாசாதியா.. அவர்களே.\n//நல்ல பதிவு, அலசல்... 90 நாட்களுக்கு ஒருமுறை என்பதே சரியான இடைவெளி..//\nநானும் அப்படித்தான் நினைக்கிறேன் தமிழ் பறவை.\nநன்றி உண்மைதமிழன் உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.. உடம்பு எப்படியிருக்கு.\nநன்றி ஷாப்தா, இராகவன், அத்திரி.. அவர்களின் வருகைக்கும் கருத்த��க்கும்\nயாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...\n//நானும் பைத்தியக்காரனின் கமெண்ட்டை பாலோ பண்றேன். அப்படியே முடிந்தால் லாப நஷ்டக் கணக்கையும் சொல்லுங்க ஜி:)\nநட்டமா இருந்தா காம்பென்சேஷன் குடுக்கப்போறியா வித்யா\nசெம்ம ரிப்போர்ட் தல.. தொடர்க பணி..\n(என்ன இருந்தாலும்.. அருந்ததீ.. டாப்புதான்..\n..நீ அந்த சமாதியிலயிருந்து வெளியவே வரமுடியாதுடா..\n//நட்டமா இருந்தா காம்பென்சேஷன் குடுக்கப்போறியா வித்யா\n//யாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...//\n//யாவரும் நலம் பார்த்துட்டேங்க, அருந்ததீ உங்க ஹிட் லிஸ்ட்ல இடம் பிடிச்சதால பார்க்கலாம்னு...//\nநன்றி தமிழன் கருப்பி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்\nமிக்க நன்றி சார்.. உங்கள் ஆதரவுக்கும், கருத்துக்கும்\nஅருமை சங்கர். பைத்தியக்காரன் முன் மொழிந்து மக்கள் வழிமொழிந்ததை நானும்.\n//அருமை சங்கர். பைத்தியக்காரன் முன் மொழிந்து மக்கள் வழிமொழிந்ததை நானும்.\nமிக்க நன்றி முரளீ.. திரும்பவும் பார்முக்கு வந்திட்டீங்க போலருக்கு..\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகுங்குமபூவும் கொஞ்சும் புறாவும் - திரைவிமர்சனம்\nI.P.L – ஒரு பார்வை.\nகார்த்திக் - அனிதா - திரைவிமர்சனம்\nஆனந்த தாண்டவம் – திரைவிமர்சனம்\nபதிவர் சந்திப்பு பற்றி ஏன் எழுதவில்லை.\nமக்கள் சக்தியும், டிஜிட்டல் புரொஜெக்‌ஷனும்\nஉலக சினிமா - Onibus174\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்க�� டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24492", "date_download": "2019-10-16T15:47:33Z", "digest": "sha1:MBGVKBXNYOVBIZDGZHWS2SB2MHOWHHOM", "length": 12716, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "குகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nகுகாலயம் என்று பக்தர்கள் வழிபடும் தவயோகமுனிகள் வாழ்ந்த தத்தகிரி முருகன் கோயில்\nநாமக்கல் நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் இருக்கிறது சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில். இந்த கோயில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயர் குகாலயம் அமைந்துள்ளது. முன்பு சன்னியாசி கரடு என்று அழைக்கப்பட்ட இது, தற்போது தத்தகிரி ஆலயம் என்று அழைக்கப் படுகிறது. பக்தி, தியானம் மூலமாக ஆத்மஞானம் பெற்ற பல முனிவர்கள், இங்கு தவத்தில் இருந்த தாக வரலாறுகள் தெரிவிக்கின்றன. இக்கோயிலின் குகாலயத்தில் ஜீவசமாதி அடைந்த ஸ்வயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள் சன்னிதானம் உள்ளது.\nகுகாலயத்திற்கு மேல் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய கடவுள்களை உள்ளடக்கிய தத்தாத்ரேயர் விக்கிரகம் செய்யப்பட்டது. இங்குள்ள தத்தாத்ரேயர் மும்மூர்த்திகளின் மையத்தில், சிவபெருமான் உருவம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு பெற்றதாகும். ஸ்வயம் பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி அவதூத மகா சுவாமிகள், விழுப்புரம் மாவட்டத்தில் கல்பட்டு அக்ரஹாரத்தில் ராமசாமி சாஸ்திரி- ஜானகியம்மாள் தம்பதியினருக்கு 1817ம் ஆண்டு 4வது மகனாக பிறந்தார். சிறு வயதிலேயே ஆத்மஞானம் பெறும் நோக்கத்தில் அவருடைய செயல்பாடுகள் இருந்தது.பின்னர் தஞ்சாவூர் அருகில் ஆடுதுறையில் காவேரி கரையில் தவம்புரிந்தார். திருவிடைமருதூரில் பள்ளிக்கல்வியை பயின்று, நாராயண சாஸ்திரி என்பவரிடம் வேதம் படித்தார். அதன் பிறகு காசி மாநகரில் சுமார் 3 ஆண்டுகள் தங்கியிருந்து வேதங்களை பயின்றார். அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பி, மதுரை மாநகரை சேர்ந்த சதாசிவ பிரேம்மானந்தர், சரஸ்வதி அவதூத சுவாமிகளின் செயல்பாடுகளால் கவரப்பட்டு நெரூரை அடைந்து ஜட்ஜ் சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.\nபின்னர் திருவண்ணாமலை, சேலம் வழியாக சேந்தமங்கலம் குகாலயத்தை வந்தடைந்தார். பிறகு சேந்தமங்கலம் குகாலயத்தில் தீவிர தவத்தில் இருந்து, சமுதாயம் உய்வதற்கான நெறிமுறைகளை மக்களுக்கு போதித்து வந்தார். சைவம், வைணவம் என்ற பேதங்களை போக்கும் விதமாக இந்த குகாலயத்தில் தத்தாத்ரேயர் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடக்க வைத்தார். குருவின் தீவிர சீடரான சாந்தானந்த சுவாமிகள், இக்கோயிலுக்கு பொதுமக்கள் அதிக அளவில் வருகை புரியவேண்டும் என்ற நோக்கத்தில் குகாலயத்தில் தமிழ்க்கடவுளான முருகன் விக்கிரத்தை பிரதிஷ்டை செய்தார். அன்று முதல் இத்திருத்தலம் தத்தகிரி முருகன் குகாலயம் என்று அழைக்கப்படுகிறது. அதனை தொடர்ந்து இத்திருத்தலத்தில் ஆன்மீக பணியாற்றிய சாந்தானந்த சுவாமிகள் சபா மண்டபத்தை அமைத்தார்.\nசபா மண்டபத்தில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி, ஐயப்பன், கருப்பண்ண சுவாமி, தட்சிணாமூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், சனீஸ்வரர், வன துர்க்கை ஆகிய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்தார். சபா மண்டபத்திற்கு வலப்புறம் குருநாதர் பல மாதங்கள் தவம் புரிந்த குகை உள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோயிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது.தத்தகிரி முருகன் கோயிலில் ஆடிக்கிருத்திகை, தைப்பூசவிழா என்று அனைத்தும��� கோலாகலமாக நடக்கும். அன்றைய தினம் பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபடுகின்றனர். மேலும், பால்குடம் மற்றும் காவடி எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து கோயிலை அடைகின்றனர். சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து மாலையில் தேரில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுகாலயம் பக்தர்கள் தத்தகிரி முருகன் கோயில்\nகோபம், ஆத்திரம், அகங்காரம் ஏன்\nவெற்றி தருவாள் கொற்றவை நல்லாள்\nகுமரி கிராதமூர்த்தி கோயிலில் பூஜையில் ஒலிக்கும் புல்லாங்குழல்\nசோதனைகளை போக்கிடுவார் சோமசுந்தர விநாயகர்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=194", "date_download": "2019-10-16T14:46:32Z", "digest": "sha1:66OLPRAF2PVORVCI5L26XLGT763CUXQL", "length": 5121, "nlines": 139, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\nஉலக தபால் அலுவலக தினம் அக்டோபர் 9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது\nஒவ்வொரு அக்டோபர் 9 ஆம் தேதியும் உலக தபால் அலுவலக தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றுவரை நினைவுகூரும் வகையில், பல நாடுகளில் உள்ள பதிவுகள் புதிய அஞ்சல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்துகின்றன / ஊக்குவிக்கின்றன, மேலும் நல்ல சேவையை வழங்கிய அஞ்சல் ஊழியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.\nஇந்த நாளைக் கொண்டாடுவதன் குறிக்கோள்:\nஅன்றாட வாழ்க்கையில் தபால் துறையின் பங்கு குறித்து மக்களுக்கும் வணிகர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக�� கொண்டுள்ளது. கூடுதலாக, இந்த நாள் தேசிய அளவில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிடையே அவர்களின் இடுகையின் பங்கு மற்றும் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குகிறது.\nஇந்த நாளுக்குள், தபால் சேவைகள் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் பங்களிப்பைக் குறிக்கின்றன.\nகொண்டாட்டத்தின் பின்னணியில் உள்ள வரலாறு:\nசுவிட்சர்லாந்தின் பெர்னில் 1874 இல் நிறுவப்பட்ட யுனிவர்சல் தபால் ஒன்றியத்தின் வரலாறு மற்றும் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாள் கொண்டாடப்படுகிறது. எனவே 1969 ஆம் ஆண்டில், ஜப்பானின் டோக்கியோவில் யுபியு காங்கிரஸ் ஒரு கூட்டத்தை நடத்தி, அந்த நாளை உலக தபால் அலுவலக தினமாக அறிவித்தது.\nஎனவே, அஞ்சல் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு கொண்டாடவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், 150 க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அந்த நாளில் ஆண்டு கொண்டாட்டங்களில் கூட்டாக பங்கேற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%87.11057/", "date_download": "2019-10-16T14:59:12Z", "digest": "sha1:PCFQE3CLDBBV3MGNWAFEK55HWTEHJB5F", "length": 7092, "nlines": 272, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "மனதைபறித்தவளே | SM Tamil Novels", "raw_content": "\nஉன்னுள் உன் நிம்மதி \nயாருமா அது கனி மனதை பறித்தது\nயாருமா அது கனி மனதை பறித்தது\nயாருக்காச்சும் தைரியம் இருக்கா பா அதுக்கு கனி மனசு பத்திரமா அவகிட்டயே இருக்கு ,இந்த கவிதை சும்மா\nயாருக்காச்சும் தைரியம் இருக்கா பா அதுக்கு கனி மனசு பத்திரமா அவகிட்டயே இருக்கு ,இந்த கவிதை சும்மா\nஉன்னுள் உன் நிம்மதி \nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/88785-easy-buttercream-recipe-13", "date_download": "2019-10-16T14:49:14Z", "digest": "sha1:GLA4QQTYEXFKZN445X225ZXCHHUXAEFR", "length": 9484, "nlines": 132, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "எளிதாக வெண்ணெய் வகை செய்முறையை 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடு���் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › சமையல் › எளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\nஎளிதாக வெண்ணெய் வகை செய்முறையை\n1 கப் unsalted வெண்ணெய், அறை வெப்பநிலையில்\n4 கப் ஐசிங் சர்க்கரை\n6 டீஸ்பூன் 35% கிரீம்\nவழிமுறைகள்: ஒரு கிண்ணத்தில் 1 கப் வெண்ணெய் வெட்டவும், ஒரு கலவை உபயோகிக்கவும், கிரீம், 1 நிமிடம் வரை. படிப்படியாக ஐசிங் சர்க்கரை சேர்க்கவும். (இது உலர்ந்த தெரிகிறது என்றால் பரவாயில்லை) பழுப்பு மற்றும் மென்மையான, 1 முதல் 2 நிமிடம் வரை 35% கிரீம் அடித்து. வேறுபாடுகள்: வெண்ணிலா: 2 தேக்கரண்டி வெண்ணிலா சாற்றில் பீட். சாக்லேட்: 8oz பீட், இனிப்பு சாக்லேட் பெர்ரி: 3 டீஸ்பூன் ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி அல்லது ப்ளூபரி ஜாம் உள்ள பீட். சாப்பிட்டால், மேலும் ஜாமத்தில் வெல்ல வேண்டும். எலுமிச்சை: 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் புதிதாக பிழிந்து எலுமிச்சை சாறு உள்ள பீட். வெண்ணிறக் கலவை ஒரு சிறிய ரன்னிக்கு கிடைத்தால், பனிக்கட்டி வரை சற்று கூடுதலான ஐசிங் சர்க்கரை அடித்துவிடும்.\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-10-16T15:41:39Z", "digest": "sha1:NYZ6RXL55SM2GS5GXIC7QMJ2OAFKS32L", "length": 10020, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொடிக்கால் வாலாட்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nஇது வாலாட்டிகளில் Motacillidae குடும்பத்தை சார்ந்த வாலாட்டியாகும்,இது குறிப்பாக காடுகளில் காணப்படும் வளரியல்பு உடையவை ஆகும். இதன் இனப்பெருக்கமானது கிழக்கு ஆசியா,இந்தியா இந்தோனிசியாவில் செய்கிறது.\n3 காணப்படும் பகுதிகள் ,உணவு\n17 செ.மீ. - உடலின் மேற்பகுதி ஆலிவ் பழுப்பு. கீழ்ப்பகுதி வெளிர் மஞ்சள் தோய்ந்த வெண்மை நிறம். தொண்டையின் கீழ்ப்பகுதியில் காணப்படும் பிறை வடிவிலான இரண்டு கருப்புத் திட்டுகளையும் இறக்கைகளில் காணப்படும் இரண்டு வெண்பட்டைகளையும் கொண்டு அடையாளம் காணலாம்.\nமேற்குத் தமிழ்நாட்டின் மலைப்பகுதிகளுக்கு வலசை வரும் இது ஏப்ரல் வரை தங்குகின்றது. தனித்தும், சிறு குழுவாகவும், காடுகளில் ஓடும் சிற்றாறுகளை அடுத்தும் காட்டிடையே புழு பூச்சிகளைப் பிடிக்கும். மற்ற வாலாட்டிகளைப் போல வாலை மேலும் கீழுமாக ஆட்டுவதோடு வாலோடு கூட உடம்பையும் பக்கவாட்டில் அசைக்கும் பழக்கம் உடையது. எறும்பு முதலிய புழு பூச்சிகளே இதன் முக்கிய உணவு. இரவில் நாணல்புதர்களிடையேயும் கரும்புக் காடுகளிலும் மற்ற வாலாட்டிகளோடு சேர்ந்து தங்கும். [3]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Dendronanthus indicus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ \"Dendronanthus indicus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ \"கொடிக்கால் வாலாட்டிForest_wagtail\". பார்த்த நாள் 1 நவம்பர் 2017.\n↑ தமிழ்���ாட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:106\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 திசம்பர் 2017, 22:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88)", "date_download": "2019-10-16T15:58:32Z", "digest": "sha1:P5K4IZ266C4HCSQOZSL4V2NNX2FTK6U4", "length": 38881, "nlines": 739, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் ஜூலியுஸ் (திருத்தந்தை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு\nஉரோமை நகரம், மேலை உரோமைப் பேரரசு\nஜூலியுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்\nதிருத்தந்தை முதலாம் ஜூலியுஸ் (Pope Julius I) கத்தோலிக்க திருச்சபையில் உரோமை ஆயராகவும் திருத்தந்தையாகவும் பெப்ருவரி 6, 337 முதல் ஏப்பிரல் 12, 352 வரை ஆட்சிசெய்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 35ஆம் திருத்தந்தை ஆவார்.\nஉரோமையில் பிறந்த இவர், திருத்தந்தை மாற்கு இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திருத்தந்தைப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1 கிறித்து பற்றிய கொள்கையை விளக்குதல்\n2 இயேசு பிறந்த நாள் திசம்பர் 25 என்று தீர்மானிக்கப்படல்\n3 ஜூலியுஸ் கட்டிய கோவில்கள்\nகிறித்து பற்றிய கொள்கையை விளக்குதல்[தொகு]\nஇவரது பதவிக் காலத்தின்போது, இயேசு கிறித்துவின் இறைத்தன்மை பற்றிய விவாதம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருந்தது. அதாவது, இயேசு கிறித்து இறைத்தன்மை கொண்டவர், கடவுளின் மகன் என்று நிசேயா சங்கம் 325இல் அறிவித்திருந்தது. ஆனால் ஆரியுஸ் (Arius) என்பவர் இக்கொள்கையை ஏற்க மறுத்து, இயேசு கடவுளின் படைப்புகளில் மிகச் சிறந்தவரே தவிர கடவுள்தன்மை கொண்டவரல்ல என்று போதித்தார். இவ்வாறு அடிப்படைக் கொள்கை பற்றி ஐயம் எழுப்பப்பட்டதால், திருச்சபைக்குள் குழப்பம் ஏற்பட்டிருந்தது.\nஆரியுசின் ஆதரவாளர்கள் மேற்கு உரோமை மன்னராக இருந்த காண்ஸ்டன்ஸ் என்பவருக்கும் திருத்தந்தை ஜூலியசுக்கும் தங்கள் நிலையை விளக்கி உரைக்க தூதுவர்களை அரசின் கீழைப்பகுதியாக இருந்த காண்ஸ்டாண்டிநோபுளில் இருந்து அனுப்பிவைத்தனர். ஆரியுசின் கொள்கையைக் கடுமையாக எதிர்த்ததன் காரணமாக காண்ஸ்டாண்டிநோபுளின் ஆயர் அத்தனாசியுசு ஏற்கனவே நாடுகடத்தப்பட்டிருந்தார். அவரை நாடுகடத்தியது சரியே என்று ஆரியுசின் ஆதரவாளர்கள் வாதாடினர்.\nதிருத்தந்தை ஜூலியுஸ் அத்தனாசியுசுக்குத் தம் ஆதரவைத் தெரிவித்து, இரு தரப்பினரும் ஒன்றுகூடிப் பேச வேண்டும் என்று முடிவுசெய்து ஒரு சங்கத்தைக் கூட்ட முயன்றார். ஆனால், ஆரியுசின் ஆதரவாளர்கள் அச்சங்கத்தில் பங்கேற்க மறுத்துவிட்டனர்.\nஇரண்டாம் முறையாக நாடுகடத்தப்பட்ட அத்தனாசியுசு உரோமைக்கு வந்தார். அவரே காண்ஸ்டாண்டிநோபுளின் முறையான ஆயர் என்று திருத்தந்தை ஜூலியுஸ் தாம் கூட்டிய சங்கத்துக்குத் தலைமை தாங்கி அறிவித்தார். இந்த முடிவைக் கீழைச் சபையான காண்ஸ்டாண்டிநோபுள் பகுதியைச் சார்ந்த ஆயர்களுக்கு அறிவித்து, ஜூலியுஸ் கடிதம் அனுப்பினார். அதில், திருச்சபையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தம்மோடு தொடர்புகொள்ளத் தவறியதற்காக ஜூலியஸ் அந்த ஆயர்களைக் கடிந்துகொள்கிறார் (Epistle of Julius to Antioch, c. xxii).\nஅதன் பின் சார்திக்கா நகரில் ஒரு சங்கம் கூட ஜூலியுஸ் ஏற்பாடு செய்தார். அச்சங்கமும் ஆரியுஸ் போதித்த கொள்கையைக் கண்டித்தது. ஜூலியுஸ் எடுத்த முடிவுகள் சரியே என்று உறுதிப்படுத்தியது.\nஇயேசு பிறந்த நாள் திசம்பர் 25 என்று தீர்மானிக்கப்படல்[தொகு]\nஇயேசுவின் பிறந்த நாளை திசம்பர் 25 என்று குறித்து, விழாக் கொண்டாட முடிவுசெய்தவர் திருத்தந்தை ஜூலியுஸ் என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.[1]\nதிருத்தந்தை ஜூலியுஸ் உரோமையில் இரு பெருங்கோவில்களைக் கட்டினார். ஒன்று, டைபர் நதிக்கரையில் அமைந்த மரியா கோவில் (Santa Maria in Trastevere), மற்றொன்று பன்னிரு திருத்தூதர் கோவில்.\nஜூலியுஸ் 352, ஏப்பிரல் 12ஆம் நாள் உயிர்துறந்தார். அவருக்குப் பின் பதவி ஏற்றவர் திருத்தந்தை லிபேரியஸ் ஆவார்.\nகத்தோலிக்க திருச்சபையில் திருத்தந்தை ஜூலியுஸ் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார். அவருடைய திருவிழா அவர் இறந்த நாளாகிய ஏப்பிரல் 12ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.\n\"Pope St. Julius I\". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம்.\nகத்தோலிக்க திருச��சபையின் திருத்தந்தையர் பட்டியல்\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabu.html", "date_download": "2019-10-16T14:06:32Z", "digest": "sha1:SNQXOMWJEVLU7AB3UN2EYV5HVK5HLZMR", "length": 15219, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Prabu joins with Karthik in Gusthi - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுஸ்தி படத்துக்காக பிரபுவும், கார்த்திக்கும் மீண்டும் இணைகிறார்கள்.\nமற்ற நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு பிரபுவும், கார்த்திக்கும் எப்போதும் தயங்கியதில்லை. கமல், ரஜினி, சத்யராஜ் ஆகியோருடன் பிரபு நடித்திருக்கிறார். அதேபோல் மோகன், விஜயகாந்த், அஜீத்குமார், பிரபுதேவா ஆகியோருடன் கார்த்தி���் நடித்திருக்கிறார்.\nஇந்த இருவரும் சேர்ந்து நடித்த படம் அக்னி நட்சத்திரம். இருவரும் போட்டி போட்டு அந்தப் படத்தில் நடித்திருப்பார்கள். இப்போது இந்த ஜோடி குஸ்தி படத்துக்காக மீண்டும் இணைகிறது.\nசத்யராஜ் நடித்த அடிதடி படத்தின் மூலம் கொஞ்சம் காசு பார்த்த சுந்தரி பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஞானசுந்தரிதான் இந்தப் படத்தை தயாரிக்கிறார்.\nஏறக்குறைய பிரபு, கார்த்திக் இருவருக்கும் மார்க்கெட் அவுட். இப்போது கமல் புண்ணியத்தில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் பிரபு நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஅதேபோல் மனதில் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, நடிகர் சங்கத்தில் பொழுது போக்கிக் கொண்டிருந்தார் கார்த்திக். இப்போது பிரபுவுடன் சேர்ந்து இவருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nமலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற காக்கை குருவி என்ற படத்தைத்தான் தமிழில் குஸ்தி என்று எடுக்கிறார்கள். இங்கு இயக்குவது ராஜ்கபூர். படத்தில் கதாநாயகிகள் யார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.\nஇந்தப் படத்தின் வெற்றிதான் தங்களுக்கு அடுத்த பட வாய்ப்புகளைத் தரும் என்பதால் பிரபுவும், கார்த்திக்கும் கடுமையாக உழைக்கிறார்கள்.\n கார்த்திக்தான் இப்போது கோலிவுட்டில் குறைந்த சம்பளம் வாங்கும் ஹீரோவாம். கால்ஷீட் சொதப்பல்களால் பட வாய்ப்புகள் குறைந்ததையடுத்து, சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாராம் கார்த்திக்.\n“மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வமில்லை”.. பெரும்எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்களுக்கு ஷாக் தந்த ஷெரின்\nபிங்க் புடவை கட்டி ஒயிலான ஸ்டைலில் மச்சான்ஸ்களை மயக்க காத்திருக்கும் நமீதா….\nசெல்லப்பிராணிகளும் நம் பிள்ளைகள் மாதிரிதான் என்கிறார் நிக்கி கல்ராணி\nவாய்ப்பும் போச்சு.. வாழ்க்கையும் போச்சு.. பிரம்மாண்ட ஹீரோவை நம்பி ஏமாந்த ஹீரோயின்\nசினிமாவில் எனக்கு நல்ல எதிர்காலம் இருக்குது-ரகுல் ப்ரீத் சிங்\nசெக் மோசடி.. கோர்ட்டுக்கும் டேக்கா.. விஜய் பட நடிகைக்கு கைது வாரண்ட்\nமீண்டும் கர்ப்பமான நடிகை.. பிகினியில் வெளிப்பட்ட பேபி பம்ப்.. முத்தம் கொடுத்த ஜாக்\nதி ஸ்கை இஸ் பிங்க் புரமோஷன் - ஸ்பைசி சிக்கனை வெளுத்து கட்டிய பிரியங்கா சோப்ரா\nமுதலில் பாத் டப் இப்போ ஸ்விம்மிங்பூல்…. சூட்டை கிளப்பும் மோனலிசா\nசினிமாவில�� கிடைக்கும் வெற்றியை தலையில் ஏற்றிக்கொண்டதில்லை-நயன்தாரா\nஎன்னை 2 இயக்குநர்கள் படுக்கைக்கு அழைத்தனர்.. அதற்காக சைகை செய்தார்கள்.. பிரபல நடிகை பரபர புகார்\nசீரியலில் அடியெடுத்து வைக்கும் நடிகை சாந்தினி தமிழரசன்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஎன்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nதம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/tomorrow-a.html", "date_download": "2019-10-16T15:31:28Z", "digest": "sha1:P5RGLC4SEPIDHUOUQQRM6E3LBDZBKQXC", "length": 19739, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஸ்பெஷல்ஸ் | malgudi suba interview - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n4 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n4 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n4 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தின் queen of pop albums... என்று இசையுலகில் பேசப்படுபவர் \"தக தைய்யா தைய்யா தைய்யா\" படப்பாடல் மூலமாகசினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் -நிரந்தரமாக தனக்கென ஒரு இட��்தைப்பிடித்துக்கொண்ட மால்குடி சுபா.\nசமீபத்தில் இவர் வெளியிட்ட \"என்னைப்பாரு\" என்கிற பாப் ஆல்பம்.. இவர் சூட்டிய பெயரைத்தாண்டி \"வால்பாறைவட்டப்பாறை\" ஆல்பம் இருக்கா என்கிற அளவிற்கு படுபரபரப்பானது. ஒரு முழு நீள சினிமாக்கதையை பத்து -நிமிட ஆல்பத்தில்சுருக்கி பலரை திகைக்கவும் ,ரசிக்கவும் வைத்தவர்.\nவால்பாறை வட்டப்பாறை ஒரு டீம் ஒர்க். லதா மேனன் (ராஜீவ்மேனனின் மனைவி) டைரக்ஷன், ரவி.கே.சந்திரன் காமிரா,காதல்மதி பாட்டு , ராஜீ மியூசிக்.அதில் நிடித்த ஆர்டிஸ்ட் என்று அந்த குழு மிக நன்றாக அமைந்தது தான் அந்த ஆல்பத்தின்வெற்றி. அந்த ஆல்பத்தின் பெயர் என்னைப்பாரு. ஆனால் நாங்கள் சூட்டிய பெயரைச்சொல்லி எவருமே விசா-ரிப்பதில்லை.\nவால்பாறை வட்டப்பாறை இருக்கான்னு கேட்டது தான் எங்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு ஆண்டவன் அருளும் ஒருகாரணம் என்-றார் -சு-பா.\nகேள்வி: இசையுலகில் இந்திய இசைகளுக்கென்று தனி இடம் உண்டு. ரம்யமான பாடல்கள், மிக நுணுக்கமான இசை, இப்படி பலவிஷயங்களைச் சொல்லலாம். ஆனால் இவையெல்லாமே, ஒரங்கட்டப்பட்டு இரைச்சல் இசை, தீடீரென்று டேப்பை ஆன் செய்தால்பி.பி எகிறுகிற மாதிரி சப்தம். இதைத்தான் இன்றைய தலை-முறையினரும் விரும்புகிறார்களோ என்று தோன்றுகிறது. பழைய இசைநுணுக்கங்களும் இந்திய இசையில் உள்ள இனிமையும் காணாமல் போய்க்கொண்டிருப்பதாக -நினைக்கிறீர்களா\nபதில்: உண்மைதான். இந்திய இசை கர்நாடக இசையில் பல விஷயங்கள் பொக்கிஷமாய் மறைந்து இருக்கிறது. இன்னும்சொல்லப்போனால் கிராமங்களில் உள்ள இசை அருமையான விஷயம். மியூசிக்,கம்யூட்டர் அது இது என்று ஏதுமேயில்லாமல்..நாற்று -நடும் பொழு-து -நமது பெண்கள் ஏதாவது பாடுவார்களே அதில் இருக்கிறது இசையின் உயிர்த்துடிப்பு. சந்தோஷம்னா ஒருபாட்டு, துக்கம்னா ஒரு பாட்டு, இப்படி ஒவ்வொரு உணர்வுகளுக்கும் ஒவ்வொரு வெளிப்பாடுகள் என்று அமர்களமான பலவிஷயங்கள் இந்திய கிராமங்களில் பொதிந்து கிடக்கின்றன. இன்று காலத்தின் வளர்ச்சி விஞ்ஞானம் என்று கொஞ்சம் கொஞ்சமாககிராமத்து இசை பொக்கிஷங்கள் செத்துக்கொண்டிருப்பது வேதனையானது.\nவால்பாறை வட்டப்பாறை..ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனதற்கு முக்கியகாரணமே.. கிராமப்பின்னனி, கிராமிய இசை, பாடலும் கூடகிராமத்தின் அடிப்படையிலேயே அமைந்தது தான். இதில் இன்னொரு விஷயம் இருக்கிறது. ஒன்று..கிராம இசை அழிந்துவிடாமல் காப்பது. இரண்டாவது..வியாபார-ரீதியாக அந்த இசையை கிராமத்தவர்களும் ச-ரி, --நகரத்தவர்களும் ரசிப்பார்கள்.வெஸ்டர்ன் மியூசிக் என்றால் -நன்றாக ஆங்கிலம் தெ-ரிந்தவர்களும், -நகரத்தினர் மட்டுமே ரசிக்க -முடியும். கிராம பின்னனிஇசையை பயன்படுத்துவதில் இந்த வியாபார தந்திரம் இருக்கிறது. கிராமத்து இசைக்கலைஞர்களை ஊக்குவிக்கவேண்டும்.அவர்களை பிரும்மாண்டமாக மேடையேற்ற வேண்டும் என்கிற திட்டங்கள் என்னிடம் -நிறையவே உண்டு.\nகேள்வி: தமிழ் திரையுலகில் இசைத்துறை எப்-ப-டி இ-ருக்-கி-ற-து\nபதில்: அருமையான வளர்ச்சி.. இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா.. என்று பலர் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். கோலிவுட்-முதல் பாலிவுட் வரை இசைத்துறையில் உள்ளவர்கள் தமிழ் இசைக்கலைஞர்களை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பொதுவாகஇசை என்று சொன்னால், பல வெளி-நாடுகளில் எம்.எஸ்.சுப்புலெஷ்மி பாட்டு ஏதாவது இன்னிக்கு கேட்டே ஆகணும் என்றுஅலுவலம் -முடிந்து ஒடுபவர்கள் -நிறைய பேர் இருக்கிறார்கள். பல திறமைசாலிகளை தமிழகம் கொடுத்திருக்கிறது. ஹாலிவுட்படங்களுக்கு இணையான கலைஞர்கள் இங்கேயும் உண்டு என்பதை உலகமே இன்று புரிந்து வைத்திருக்கிறது. சிம்பொனிஇசையமைக்கப்போகிறார் இளையராஜா என்றவுடன் இசையுலகமே .கண்களை உயர்த்தி வாயில் விரல் வைத்து பார்த்தது.திறமையான மனிதர்கள் இங்கே அதிகம்.\nவில்லனாக நடிக்க ஆசைப்படும் எங்கேயோ போயிட்டீங்க புகழ் சிவாஜி\nஆணென்ன பெண்ணென்ன நீ என்ன நான் என்ன எல்லாம் ஓரினம்தான்\nஒரே வருடத்தில் இத்தனை சம்பவங்களா தெறிக்கவிடும் விஜய் சேதுபதி.. வியந்து பார்க்கும் கோலிவுட்\nஒரு கதை எப்படி திரைப்படமாக உருவாகிறது - சான் லோகேஷுடன் விவாதியுங்கள்\nமுடித்துக்காட்டிய அஜித்.. வரிசையாக 4 படமும் மெகா சாதனை.. வெளியானது அசர வைக்கும் புள்ளி விவரம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்.... காட்சிக்கு காட்சி வித்தியாசம் - இயக்குனர் சுதர்\nதிருமணத்தில் சர்ச்சை... மிலிந்த் சோமன் சொல்லும் விளக்கத்தைப் பாருங்க\nஇரண்டெழுத்து இதிகாசம் விசு - கவிஞர் வைரபாரதி\nபொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்\nசினிமா வாய்ப்பு தேடும் இளைர்களுக்கு பாக்யராஜ் நடத்தும் திரைக்கதை பயிற்சிப்பட்டறை\nஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்\nஒரு மகா கலைஞனின் பெரும் துயரம்.. வேடிக்கை பார்க்கும் மாஸ் ஸ்டார்கள்.. கை கொடுப்பார்களா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்\nதளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2019/01/23150404/1224152/NZvIND-1st-ODI-India-beats-New-Zealand-by-8-wickets.vpf", "date_download": "2019-10-16T15:49:13Z", "digest": "sha1:63UBMRRT2GEGYD4VO4MIDEAJ7AQZ7DHY", "length": 9106, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NZvIND 1st ODI India beats New Zealand by 8 wickets", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமுதல் ஒருநாள் கிரிக்கெட்: நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\nநேப்பியரில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முகமது ஷமி மற்றும் தவான் ஆட்டத்தால் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #NZvIND\nநியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 157 ரன்னில் சுருண்டது. முகமது ஷமி 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், சாஹல் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.\nபின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. 10 ஓவர் முடிந்த நிலையில் சூரிய ஒளியால் ஆட்டம் அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்தியாவிற்கு 49 ஓவரில் 156 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.\nரோகித் சர்மா 11 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஸ்கோர் 132 ரன்னாக இருக்கும்போது விராட் கோலி 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.\n3-வது விக்கெட்டுக்கு தவ���ன் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் அடித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களுடனும், அம்பதி ராயுடு 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.\n6 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் வருகிற 26-ந்தேதி பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.\nNZvIND | ஒருநாள் கிரிக்கெட் | தவான் | விராட் கோலி | கேன் வில்லியம்சன் | முகமது ஷமி | குல்தீப் யாதவ் | சாஹல்\nநியூசிலாந்து-இந்தியா தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\n‘திருவாளர் அதீத நம்பிக்கை’- தினேஷ் கார்த்திக்கை டுவிட்டரில் கிண்டல் செய்த ரசிகர்கள்\nமுதன்முறையாக இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இழந்தது இந்தியா\nஎங்களது திட்டத்தை சரியாக வெளிப்படுத்தினோம்: ரோகித் சர்மா\n2-வது டி20 போட்டியில் நியூசிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா\n2-வது டி20 கிரிக்கெட்: இந்தியாவுக்கு 159 ரன்கள் வெற்றி இலக்கு\nமேலும் நியூசிலாந்து-இந்தியா தொடர் பற்றிய செய்திகள்\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\n6-வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/pmk-maveeran-kaduvetti-j-guru-jeyanthi-celebration-in-all-over-tamil-nadu/", "date_download": "2019-10-16T15:49:13Z", "digest": "sha1:K3ORMTLPER3AL33OJ3OX5LKHFOYHRHUI", "length": 16773, "nlines": 126, "source_domain": "www.news4tamil.com", "title": "முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்\nமுன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவருமான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு பிறந்தநாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் குரு ஜெயந்தி விழாவாக கொண்டாடினர்.\nஇரண்டுமுறை பாமக சார்பாக தமிழக சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவரும்,தமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவரும்,வன்னியர் சங்க தலைவருமான மாவீரன் என்று பாமகவினராலும் தமிழக மக்களாலும் அழைக்கப்படும் காடுவெட்டி ஜெ.குரு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மறைந்தார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் பாமகவிற்கும் இறுதி வரை விசுவாசமாக வாழ்ந்து மறைந்த குருவின் மறைவு பாமகவிற்கும் வன்னியர் சமுதாய மக்களுக்கும் பேரிழப்பாக ஆனது.\nஇந்நிலையில் ஜெ குருவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் பாமக சார்பாக பல்வேறு நிகழ்சிகள் நடத்த தமிழக அரசிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பாமக விலிருந்து நீக்கப்பட��ட நிர்வாகிகள் சிலர் அவரது பிறந்தநாளில் பாமகவிற்கு எதிராக புதிய அமைப்பை தொடங்குவதாக அறிவித்திருந்தார்கள். இதனால் அந்த பகுதியில் வன்முறை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கருதி குருவின் குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு யாரும் அவரது நினைவிடத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.\nஇதனையடுத்து பாமகவினர் அனைவரும் தாங்கள் இருக்கும் பகுதிகளிலேயே மாவீரன் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் சிலை மற்றும் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.\nஜெ.குருவின் 58-ஆவது பிறந்தநாளையொட்டி திண்டிவனம் கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான சரசுவதி சட்ட கல்லூரியின் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது திரு உருவச்சிலைக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியின் போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, புதுவை மாநிலப் பொறுப்பாளர் முனைவர் தன்ராஜ் உள்ளிட்ட பாமக வின் முக்கிய நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.\nபாமகவின் இளைஞரணி தலைவரும் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களும் மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திரு உருவ படத்திற்கு சென்னை தியாகராய நகரில் உள்ள பாமக அலுவலகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nசீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்\nஜெ.குருவின் 58-ஆவது பிறந்தநாளையொட்டி வன்னியர் சங்கம் சார்பாக பாமக தொண்டர்களும்,நிர்வாகிகளும் பல்வேறு இடங்களில் இரத்த தான முகாம் நடத்தியுள்ளனர்.\nமேலும் குரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் மற்றும் பென்சில் போன்றவற்றையும் பாமகவினர் வழங்கியுள்ளனர்.\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\nMaveeran Kaduvetti J Guru JeyanthiPMK Maveeran Kaduvetti J Guru Jeyanthi Celebration in all over Tamil Naduகாடுவெட்டி ஜெ குருகுரு ஜெயந்தி விழாதமிழக சட்டமன்ற குழு தலைவராக இருந்தவருமான மறைந்த மாவீரன் காடுவெட்டி ஜெ.குருபாமகமருத்துவர் ராமதாஸ்மாவீரன் காடுவெட்டி ஜெ குரு\nவன்னியர் சங்க தலைவரான மாவீரன் ஜெ குரு அவர்களின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது\nஇத்தனை தீவிரவாத தாக்குதல்கள் நடந்தும் இந்தியா விழித்து கொள்ளவில்லையா சரியான பதிலடியை எதிர்பார்க்கும் மக்கள்\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nசீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்\n மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்\nசென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை\nஅதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள்\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2011/05/blog-post.html", "date_download": "2019-10-16T14:48:56Z", "digest": "sha1:TBOMNOZCWUKQUKXBFBBFWQ6NSIEP2YMR", "length": 10870, "nlines": 226, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை", "raw_content": "\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nசுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை\nஇன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...\nஎன்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...\nநல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.\nநம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....\nLabels: ஈமு, ஈரோடு, கோவை, கோவை மெஸ், சிக்கன், பெருந்துறை, மட்டன்\nஅப்படி போடு அருவாள, நம்ம ஊரு தோஸ்த்துக்கு வணக்கம்,, வளர்க,,, தொடர்க,,,\nசி.பி.செந்தில்குமார் May 27, 2011 at 8:52 AM\nஹி ஹி நான் சைவம் ,..\nநாங்களும் இதுக்காவே அந்தக்கடைக்கு போனோம்,கறிக்கானா மனமோ சுவையோ எதுவுமே இல்லங்க அதுல\nபிரியாணி ஆடர்பண்ணினோம் சில்லுனு கொண்டுவந்து குடுத்தாங்க,கேட்டதுக்கு அப்புறம் அவன்ல சூடு பண்ணி மறுபடியும் குடுத்தாங்க.அதே மொதலும் கடசியும்\nபெருந்துறைல kmch பக்கத்துல லச்சுமிவிலாஸ் இருக்கும் அங்க சாப்பிட்டுபாருங்க ரொம்ப நல்லாருக்கும்...\nரொம்ப நன்றி ..வந்ததுக்கு ...கண்டிப்பா லட்சுமி விலாஸ் போய் பார்க்குறேன்...கார்த்திக்\nசாப்பிட்டு விடுவோம்..ஆமா ஏன் அனானி யா வரீங்க...\nரொம்ப நல்ல சொன்னீங்க இன்னக்கு அந்த கடை இருக்கன்னு தெரியல....\nகோவை மெஸ் - WILD FOREST குடில் ஹோட்டல், சரவணம்பட்ட...\nகோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துற...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=195", "date_download": "2019-10-16T14:40:12Z", "digest": "sha1:7ZJS4NEROJCY5QIP22N7MTTZXNRYZVL2", "length": 4076, "nlines": 136, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\nபெண்களின் வலுவூட்டலுக்காக உழைத்து, ஆற்றலையும் நீரையும் பாதுகாக்குமாறு பிரதமர் மோடி மக்களை கேட்டுக்கொள்கிறார்\nஅக்டோபர் 8 ஆம் தேதி டெல்லியில் துவாரகா ஸ்ரீ ராம் லீலா சொசைட்டி ஏற்பாடு செய்த தசரா நிகழ்வு, பிரதமர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் உரையாற்றியதோடு, பெண்கள் அதிகாரம் பெறுவதற்காக உழைத்து அவர்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கிறார்.\nஅதே கூட்டத்தில், ஒவ்வொரு நபரும் இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்- உணவை வீணாக்காதீர்கள், ஆற்றலையும் நீரையும் பாதுகாக்க வேண்டாம் மற்றும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக்கைத் தவிர்க்கவும்.\nமேலும், பிரதமர் மோடி தசரா சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ராவணனின் சிலையை எரித்தார், ஏனெனில் இது தீமைக்கு எதிரான நல்ல வெற்றியைக் குறிக்கிறது.\nமேலும் இந்தியா பண்டிகைகளின் நிலம் என்று கூறி பிரதமர் மோடி தனது உரையை மேலும் சேர்த்துக் கொண்டார். பண்டிகைகள் என்பது நம் நாட்டின் வாழ்க்கை மற்றும் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் ஒவ்வொரு பண்டிகையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/48230-my-baby-was-fat-shamed-53", "date_download": "2019-10-16T14:08:36Z", "digest": "sha1:XO73C47SSTHUDQJDUIUSKDPOSBWSIX7G", "length": 16000, "nlines": 142, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "என் குழந்தை கொழுப்பு-சிதறி இருந்தது 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › குழந்தை › என் குழந்தை கொழுப்பு-சிதறி இருந்தது\nஎன் குழந்தை கொழுப்பு-சிதறி இருந்தது\nரப்பர் கன்னங்கள், மிதப்புத் தொப்பை மற்றும் என் வயிற்றிலிருந்த பாலி-பாலி தொடைகள் குழந்தை அவள் மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் பல விஷயங்களில் ஒன்றாகும். குழந்தைகளை இந்த மாதிரி இருக்க வேண்டும், அதனால் தான் குழந்தை கொழுப்பு என்று, சரியான என் குழந்தை மகள் கொழுப்பு சிதறி வரை கொழுப்பு மீது தீவிரமான சமூகத்தின் தாழ்வு எப்படி தெரியாமல் இருந்தது. ஆமாம், நீங்கள் அதைப் படிக���கிறீர்கள். கொழுப்பு அதிர்ந்தது.\nமேலும் வாசிக்க: உங்கள் குழந்தை சாப்பிட விரும்புவது நீங்கள் ஒரு சிறந்த பெற்றோர் செய்கிறது>\nநான் ஒரு சந்திப்பு முடிந்ததும் என் ஏழு மாத வயது மகள் வலுவிழக்க ஆரம்பித்தபோது லாபி பகுதியில் இருந்தேன். நான் அவள் பசியாக இருக்க நினைத்தேன், அதனால் நான் அவளை நர்ஸ் செய்ய முயற்சித்தேன். நர்சிங் கவர் கீழ் flailing ஆயுதங்கள் மற்றும் கால்கள் காரணமாக. ஒரு குழந்தைக்கு உணவளிக்காமல், முதன்முதலாக நான் முதன்முதலாக ஒரு முதலைக் கொடுப்பதைப் போல் முயற்சி செய்தேன்.\nஒரு பழைய பெண் இந்த காட்சியைக் கவனித்தார், என் தோல்வியுற்ற முயற்சியில் சிக்கினார். நான் போய்க்கொண்டிருந்தபோது, ​​அவள் என் குழந்தையுடன் இணைந்தாள், சில சிறிய பேச்சுகளுக்கு நான் நிறுத்திவிட்டேன். அவள் \"பெரியவள் போல\" என்ற கருத்துகளைத் தயாரிக்க ஆரம்பித்தாள், ஆனால் என் மகள் தன் வயதுக்கு மிகவும் சிறியவள் என்பதால் நான் அதை அதிகம் சிந்திக்கவில்லை. இருப்பினும், அடுத்த என்ன நடந்தது என்பதன் மூலம் நான் அதிர்ச்சி அடைந்தேன்.\nஎன் மகளின் குரலைப் போல நடிப்பதைப் போன்று அவள் சொன்னாள், \"என்னை மிகவும் மகிழ்விப்பதை நிறுத்துங்கள், அம்மா, அல்லது வயதானபோது நான் உணவில் கலந்துகொள்ள வேண்டும்.\"\nநான் அதிர்ச்சி அடைந்தேன். என் மகள் மிகப்பெரியவள் என்று நினைத்தேன், அவளுக்கு நான் எவ்வளவு உணவளித்தேன் என்பதில் எனக்குத் தெளிவாக இருந்தது. இந்த அந்நியன் படி, நான் என் குழந்தையை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும், அதனால் அவர் வாழ்க்கையில் பின்னர் உணவுக்கு வேண்டியதில்லை.\nமேலும் வாசிக்க: இனம் தொடர்பான பிறப்பு எடை\nஇது மற்ற மக்கள் குழந்தைகள் மிகவும் கொழுப்பு என்று கவலை யார் அந்நியர்கள் அல்ல, கவலை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உணவு மீது வைத்து, இது படி நல்ல காலை அமெரிக்கா கட்டுரை.\nபின்னர், என் மகளின் எடையைப் பற்றி இதேபோன்ற கருத்துக்களைப் பெற்றேன், ஆனால் டாக்டரின் அலுவலகத்தில் நேரடியாக எதுவும் இல்லை. ஒரு குழந்தையின் எடையைப் பற்றிய கருத்துக்கள், \"அவள் ஒரு நல்ல உணவைப் போல தோன்றுகிறது\" போன்ற பாராட்டுக்களைப் போலவே கருதுகிறாள்-இது வெட்கக்கேடான ஒன்றுக்குள் திசைதிருப்பப்பட்டது. \"ஓ ... அவள் ஒரு பெரிய பெண் போல தோன்றுகிறது. மிக ... ஆரோக்கியமான தோற்றம். ஒரு நல்ல தின்னும் இருக்க வேண்டும். \"\nமேலும் வாசிக்க: குழந்தை எடை ஆதாயம்: சாதாரண கருதப்படுகிறது என்ன\nதுரதிருஷ்டவசமாக, இது அவரது உடல் விமர்சிக்கப்பட்ட கடைசி முறையாக இருக்காது. அவளைப் போல பெற்றோர், நான் ஒரு நேர்மறையான உடல் படத்தை மாதிரியாக (வாசிக்க: என் பிந்தைய குழந்தை போட் ஏற்றுக்கொள்ள முயற்சி) மற்றும் அவரது சொந்த தோல் வசதியாக இருக்கும் கற்பிக்க. இது நம் குறைகளை சுட்டிக்காட்டும் மற்றும் அது கொண்டுவரும் எதிர்மறைத்தன்மையில் சிக்கிவிடும். இது போன்ற சூழ்நிலைகளை எப்படி கையாள்வது என்பது எனக்கு இன்னும் தெரியவில்லை. நான் மோதலில் பெரியவனாக இல்லை, ஆனால் புறக்கணித்துவிட்டு, என் மகள் மற்றவரால் நிர்ணயிக்கப்பட்ட உடலுக்காக அது சரி என்று எனக்கு தோன்றுகிறது.\nஅது சரி இல்லை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமோனிகா ரேஸ் அவரது கணவர் மற்றும் நரம்பிய நாய் வன்கூவரில் வசிக்கிறார். அவள் புதிய வாழ்க்கையைப் பற்றி உற்சாகமாகவும் பயமாகவும் உள்ள முதல் முறையாக அம்மா.\nமுதலில் ஜூன் 2014 இல் வெளியிடப்பட்டது.\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-10-16T15:02:14Z", "digest": "sha1:LVY7BMRBEHPLTP3EZWQ7YB67IYYZCXMJ", "length": 10997, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருஞ்சிவப்பு மரங்கொத்தி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nகருஞ்சிவப்பு மரங்கொத்தி ( ஒலிப்பு) (Micropternus brachyurus) என்பது இந்தியாவில் கிழக்கு வடக்கு மற்றும் தென் இந்தியாவில் காணப்படும் ஒரு மரங்கொத்தி பறவை வகையாகும். ஆகும். மேலும் இது நேபாளம், பூட்டான், மியான்மார், தென் சீனம், தாய்லாந்து, கம்போடியா, சிங்கப்பூர்,வியட்நாம், இந்தோனேசியா, புரூணை, போன்ற நாடுகளில் காணப்படுகிறது.\n3 காணப்படும் பகுதிகள் ,உணவு\n25 செ.மீ. - மற்ற மரங்கொத்திகளிலிருந்து வேறுபட்டதாக செம்பழுப்பு உடல் கொண்டதாக இருப்பது கொண்டு இதனை எளிதில் அடையாளம் காணலாம்.\nமேற்கு தொடர்ச்சி கிழக்குத் தொடர்ச்சி மலைகளைச் சார்ந்து மூங்கில் காடுகள் இடையிடையே விரவிய ஈரப்பதம் மிகுந்த காடுகளில் காணலாம். மரங்களில் இலைகளிடையே கூடுகட்டும் செவ்வெறும்பு முதலான எறும்புகளே இதன் உணவாக அமைவதால் அத்தகைய கூடுகள் உள்ள மரங்களில் இதனைக்காண மிகுந்த வாய்ப்பு பழவகைகளை உண்பதோடு வாழை இலையின் தண்டின் அடிப்பாகத்தைத் துளைத்துளச் சாற்றினையும் உறிஞ்சும். கினிக்-கினீக் கினீக் என மும்முறை குரல் கொடுக்கும். மரக்கிளைகளிலும் மூங்கில்களிலும் இனப் பெருக்க காலம் நெருங்கும் சமயத்தில் அலகால் தட்டி ஒலி எழுப்பும் பழக்கம் உடையது. மெல்ல முதலில் தொடங்கப்படும் தட்டல் படிப்படியே சத்தம் கூடி கால் கிலோ மீட்டர் தொலைவு வரை கேட்கும்படியானதாக உயரும். [3]\nபிப்ரவரி முதல் ஏப்ரல் வரையான பருவத்தில் மரத்தில் இலைக்கொத்துகளாலான தொங்கும் எறும்புக் கூட்டைத் துளைத்துக் கருப்பு நிறக் கூழ்போன்ற பொருளால் கூடமைத்து 2 முட்டைகளிடும்.\nகருஞ்சிவப்பு மரங்கொத்தி கொல்கத்தா இந்தியா\nகருஞ்சிவப்பு மரங்கொத்தி கொல்கத்தா இந்தியா\n↑ \"Micropternus brachyurus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 26 November 2013.\n↑ \"கருஞ்சிவப்பு மரங்கொத்தி Rufous_woodpecker\". பார்த்த நாள் 16 அக்டோபர் 2017.\n↑ தமிழ்ந���ட்டுப் பறவைகள் முனைவர் க.ரத்னம்-மெய்யப்பன் பதிப்பகம் பக்கம் எண்:96\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nவிழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2018, 14:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/we-dont-botherd-about-bjp-pp1bno", "date_download": "2019-10-16T14:34:18Z", "digest": "sha1:O77PJOL6JZ3XSYTCO5GPSCNIJHVXUZSG", "length": 12166, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பாஜகவுக்கு நாங்கள் அடிமையில்லை !! ராயபுரத்தில் ரவுண்டு கட்டி கலக்கிய தினகரன் !!", "raw_content": "\n ராயபுரத்தில் ரவுண்டு கட்டி கலக்கிய தினகரன் \nமத்திய பாஜக ஆட்சிக்கு நாங்கள் அடிமைகளாக இல்லாத காரணத்தால் பல சோதனைகள் கொடுக்கிறார்கள் என்றும் . அமமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகளை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் நேற்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சுற்றுப் பயணத்தை அறிவித்து தமிழகம் முழுவதும் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றனர்.\nஆனால் அமமுக சின்னம் கிடைக்குமா அல்லது சுயேச்சையாகத்தான் போட்டியிட வேண்டுமா என்று நீதிமன்றத் தீர்ப்புக்காக காத்திருந்தனர். அவர்களுக்கு குக்கர் சின்னம் கிடைக்காத நிலையிலும் ஒட்டுமொத்தமாக பொதுவான ஒரே சின்னம் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅமமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்காத நிலையில், சென்னை ராயபுரம் பகுதியில் இன்று தினகரன் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.\nவடசென்னை அமமுக வேட்பாளர் சந்தான கிருஷ்ணனுக்கு வாக்கு கேட்டு சென்னை ராயபுரத்தில் மக்கள் மத்தியில் திறந்த வேனில் நின்றபடி பேசிய தினகரன், “எங்களை அரசியலிலிருந்து ஒரங்கட்டிவிட எண்ணி எங்களின் துரோகிகள் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு சதித் திட்டங்களை செய்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.\nஅமமுகவிற்கு சின்னம் கிடைக்கக் கூடாது என்பதற்காக எத்தனையோ சூழ்ச்சிகளைச் செய்தனர். ஆனால் எங்களுக்கு ஒரே சின்னத்தை ஒதுக்க சொல்லி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விரைவில் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கும். அந்த சின்னத்தில் எங்கள் வேட்பாளருக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.\nதற்போது பாஜக மற்றும் அதிமுக அரசுகள் அமமுகவைப் பார்த்து அஞ்சி நடுங்குவதாக தெரிவித்தார். மத்திய ஆட்சிக்கு நாங்கள் அடிமைகளாக இல்லாத காரணத்தால் பல சோதனைகள் கொடுக்கிறார்கள்.\nஎத்தனையோ குடைச்சல்கள் கொடுத்தாலும் இவன் சமாளித்துவிடுகிறானே என்று இரு கட்சிகளும் மண்டையை உடைத்துக் கொள்வதாக கிண்டல் செய்தார். தற்போது அமமுகவுக்கு வாக்களிப்பதன் மூலம் மத்திய, மாநில அரசுகளை முடிவுக்குக் கொண்டுவர வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்று குறிப்பிட்ட தினகரன், வடசென்னை தொகுதியில் நிறுத்துவதற்கு பயந்துகொண்டு தனது மகனை தென்சென்னை தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் நிறுத்தியிருக்கிறார் என்றும் விமர்சனம் செய்தார்.\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் காந்தி கொந்தளிப்பு..\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/8year-old-boy-died-while-playing-a-ride-in-chennai-beach.html", "date_download": "2019-10-16T15:50:58Z", "digest": "sha1:XMBC5UFLC4FUJHWSTYY27FBPSTCJKTJK", "length": 9164, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "8year old boy died while playing a ride in Chennai beach | Tamil Nadu News", "raw_content": "\n‘சிறுவனுக்கு எமனாக மாறிய ராட்டினம்’.. நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகடற்கரையில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுவன் ராட்டினத்தில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மெரினா கடற்கரையில் பத்மநாபன் என்பவர் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இந்த கடை அருகே சிறுவர்கள் விளையாடும் ராட்டினம் உள்ளது. இதை பத்மநாபனின் மகன் பிரணவ் ஆர்வமாக பார்த்துக்கொண்டிருந்தான். இந்நிலையில், ராட்டினத்தை இயக்குபவர் சிறுவன் பிரணவை ராட்டினத்தின் நடுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.\nஇதையடுத்து, ராட்டினம் மீண்டும் இயக்கப்பட்டது. அப்போது சிறுவனின் ஆடை எதிர்பாராத விதமாக ராட்டினத்தில் சிக்கியது. இந்நிலையில், நிலைதடுமாறிய 8 வயது சிறுவன் பிரணவின் தலையில் ராட்டினத்தின் கம்பி பலமாக தாக்கியுள்ளது. இதனையடுத்து, அங்கு பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.\nஇந்நிலையில், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிறுவனை தூக்கி சென்றுள்ளனர். ஆனால் சிறுவன் பிரணவ் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பேசிய சிறுவன் பிரணவின் தந்தை ‘சென்னை மெரினா கடற்கரையில் பெரும்பாலான ராட்டினம் ஓட்டுவோர் கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்நிலையில், எதிர்காலத்தில் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். மேலும், தனது மகனை பிரேத பரிசோதனை செய்யாமல் கொடுக்க வேண்டும் எனக் கேட்டு கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து, ராட்டினம் உரிமையாளரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n'மினி லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து'... '6 மாத குழந்தை உட்பட 5 பேர் பலி'\n.. ‘இன்ஸ்டாகிராமால் விபரீத முடிவு எடுத்த பெண்’.. பதற வைக்கும் சம்பவம்\n.. ‘4 மணி நேரத்துல உலக சாதனை படைச்ச 7 வயது சிறுவன்’\n'தனியார் பேருந்தும் வேனும்' நேருக்கு நேர் மோதி கோர விபத்து... 15 பேர் பலி\n நோயாளிகள் உயிரிழப்பு குறித்து பதிலளிக்கும் மருத்துமனை டீன்\n...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்\n“தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் நடந்த சோகம்”... எதிர்பாராமல் மிளா உயிரிழந்த பரிதாபம்... எதிர்பாராமல் மிளா உயிரிழந்த பரிதாபம் நெஞ்சை நெகிழ வைக்கும் காரணம்\nசூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்\nதிடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..\nகார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீராங்கனை, அவரின் 1 வயது குழந்தை பரிதாப பலி..\nகோழிக்குஞ்சை காப்பாத்துங்க..6 வயது வைரல் சிறுவன்... பள்ளி நிர்வாகம் பாராட்டு\nஎன் குழந்தை எங்க மேடம்.. குப்பத்தொட்டியில வீசிட்டேன்.. அலட்சியத்தால் பச்சிளம் குழந்தையை நாய் குதறிய அவலம்\nஆன்லைனில் வீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\nதண்ணீர் இல்லாமல் தவித்த யானை.. பாறை மீது விழுந்து உயிரிழந்த பரிதாபம்\nசொர்க்கத்தில் உள்ள தந்தைக்கு சிறுவனின் பிறந்தநாள் கடிதம்.. போஸ்ட்மேனின் உருக்கமான பதில் கடிதம்\nடேட்டிங் ஆப்’பில் மேட்ச் ஆன பெண்: க்ளிக் பண்ணி உள்நுழைந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n3 வயது சிறுமியின் வாயில் அணுகுண்டை வைத்து பற்ற வைத்துவிட்டு ஓடிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/hunger-strike-will-continue-till-andal-says-end-jeeyar-310775.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:55:41Z", "digest": "sha1:YKPII65AXEMLHVBVXCY2SHGD66RWCVXH", "length": 16921, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி! | Hunger strike will continue till Andal says to end: Jeeyar - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்.. ஜீயர் உறுதி\nஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் தொடரும்- வீடியோ\nசென்னை: ஆண்டாள் தாயர் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான தனது உண்ணாவிரதம் தொடரும் என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.\nகவிஞர் வைரமுத்து ஆண்டாள் குறித்து கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. இதனால் வைரமுத்துவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.\nவைரமுத்து மீது போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தனது கருத��து திரித்து கூறப்பட்டதாக கூறி வருத்தம் தெரிவித்தார் வைரமுத்து.\nஇந்நிலையில் வைரமுத்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் வைரமுத்துவும் ஆண்டாளின் குழந்தைதான் என்றார்.\nவைரமுத்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் தொடரும் என்றும் ஆண்டாள் தாயார் கூறும் வரை வைரமுத்துவுக்கு எதிரான உண்ணாவிரதம் நீடிக்கும் என்றும் ஜீயர் தெரிவித்தார்.\nதனது உண்ணாவிரதத்துக்காக யாரிடமும் ஆதரவு கேட்கவில்லை என்ற அவர், ஆதரவு கொடுப்பவர்கள் கொடுக்கலாம் என்றார். மேலும் அனைவரும் ஆதரவு தருவார்கள் என்றும் அவர் கூறினார்.\nஇது ஒரு ஆன்மிக போராட்டம் என்றும் ஜீயர் கூறினார். மேலும் யார் மனதையும் புண்படுத்தக்கூடிய போராட்டம் இல்லை என்றும் அவர் கூறினார்.\nகடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் 2 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டிருந்தார் ஜீயர். ஆனால் திடீரென தனது உண்ணாவிரதத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியா உதவியுடன் யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம்- தமிழக நகரங்கள் திட்டமிட்டு புறக்கணிப்பு\nயாழ். நூலகம் எரிப்பின் 38-வது ஆண்டு நினைவு நாள்.. வாழும் சாட்சியத்தின் நூல் வெளியீடு\nயாழ்ப்பாணத்திலும் ஊருவிய ஐ.எஸ். பயங்கரவாதிகள் வீட்டுக்குள் சுரங்க அறைகள் கண்டுபிடிப்பு\nபிரபாகரன் படம் வைத்திருந்த மாணவர்கள் யாழ் பல்கலையில் கைது\nஇலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாண இளைஞர்: 40 ஆண்டுகளுக்கு பின் தேர்வு\nமோடி அரசே சுட்டு பழக தமிழர் என்ன கைப்பொம்மையா தூத்துக்குடி படுகொலையை கண்டித்து யாழில் போர்க் குரல்\nபிக் பாஸ் பங்காளிகள் யாழ். திடீர் பயணம் பிரபாகரன் இல்லத்தில் நடிகர் சதீஷ்\nவன்முறைகளுக்கு கண்டனம்: யாழ், மன்னாரில் முஸ்லிம்கள் கடையடைப்பு போராட்டம்\nஇந்திய ராணுவத்தின் யாழ். மருத்துவமனைப் படுகொலையின் 30-ம் ஆண்டு நினைவுநாள் இன்று\nபுலிகளோடு 5,00,000 தமிழர்களை யாழில் இருந்து வெளியேற்றிய சூரியக்கதிர் ஆபரேஷன் ஆரம்பமான நாள் இன்று\nயாழ். நல்லூர் கந்தசாமி கோவில் தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு- பிரமித்த அமெரிக்க தூதர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nhunger strike jeeyar andal vairamuthu jaffna உண்ணாவிரதம் ஆண்டாள் வைரமுத்து விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/157613?ref=archive-feed", "date_download": "2019-10-16T15:30:57Z", "digest": "sha1:RCSG2LRA6RQDJ42ETUUC6R5TWK2GG7FH", "length": 6789, "nlines": 67, "source_domain": "www.cineulagam.com", "title": "செந்தில் கணேஷை போல பிரபல இசையமைப்பாளர்களின் பேஃவரட்டாக இருப்பவர் யார் தெரியுமா? அடுத்ததாக யுவனின் இசையில் - Cineulagam", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசெந்தில் கணேஷை போல பிரபல இசையமைப்பாளர்களின் பேஃவரட்டாக இருப்பவர் யார் தெரியுமா\nகாதல் பாடலுகென்றே பெயர் பெற்றவர் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் தயாரித்து இசையமைத்து இருக்கும் பியார் ப்ரேமா காதல் படம் வருகிற 10ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இதற்கு அடுத்ததாக யுவன் சுசிந்திரன் இயக்க இருக்கும் ஜீனியஸ் படத்தில் இசையமைக்க இருக்கிறார்.\nசெப்டம்பர் மாத இறுதியில் வெளிவர இருக்கும் இப்படத்தில் பாட சூப்பர் சிங்கர் 6ன் பிரபலமான பாடகர் ஸ்ரீகாந்த்தை அழைத்துள்ளனர். இது ஸ்ரீகாந்திற்கு என்று இருக்கும் தனி ரசிகர் கூட்டத்திற்கு, இத்தகவல் குஷியை ஏற்படுத்தியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124794", "date_download": "2019-10-16T14:59:15Z", "digest": "sha1:ES5FTE6NGZD7Z5MSXO2WLLEIMTITM5UU", "length": 37482, "nlines": 147, "source_domain": "www.ibctamil.com", "title": "பௌத்த சிங்கள நாட்டை நோக்கி வெற்றிகரமாக நகரும் சிறிலங்கா! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபௌத்த சிங்கள நாட்டை நோக்கி வெற்றிகரமாக நகரும் சிறிலங்கா\nஇந்தக் கட்டுரை கிருபாகரன் என்பவரால் எழுதப்பட்டு பிரசுரிக்கப்பட்டுள்ளது.\nகடந்த உயிர்தெழுந்த ஞாயிறு முதல் இன்று வரை இலங்கைதீவில் நடப்பவை யாவும் - ஐ.நா. மனித உரிமை சபையின் தீர்மானம் 30/1ஐ நடைமுறைப்படுத்தாதது சிறிலங்கா உலகிற்கு சாட்டு போக்கு சொல்வதற்கு போதுமானததாக அமைகிறது.\nகிறிஸ்தவ தேவாலயங்கள் மீது ஏற்படவிருந்த தாக்குதல்களைப் பற்றி ஏற்கனவே சிறிலங்கா முழுமையாக அறிந்திருந்த போதிலும், அரசாங்கம் எந்த முன் நடவடிக்கையும் எடுக்கமால் இருந்ததிற்கு இதுவும் ஒரு காரணியாக அமைகிறது.\nஊடகங்கள் மூலம் கிடைத்த தகவல்களின் பிரகாரம், கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் ஆட்சியில் இருந்தவர்களும் இருப்பவர்களும், இந்த தாக்குதல்களை நடத்திய குழு மற்றும் அதன் உறுப்பினர்களை நன்கு அறிந்து தெரிந்துள்ளார்கள் என்பது மிகவும் சர்ச்சைக்குரிய விடயம். இவ்விடயம் இன்றுவரை சரியான முறையில் பகுப்பாய்வு செய்யப்படவில்லை. உயிர்தெழுந்த ஞாயிறு அன்று நடந்த தாக்குதலின் மூல காரணிகளை, வெளிநாட்டு உளவுத்துறைகள் கண்டறிந்துள்ளதாக அறிகிறோம்.\nஅவர்களது கண்டுபிடிப்புக்கள் யாவும் அனைவரையும் வியக்க வைப்பவை. எது எவ்வாறாயினும், சிறிலங்கா உண்மைகள் யாதார்தங்களை மூடி வைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது என்பதை பொது அறிவு படைத்தவர்களால் நிட்சயம் உணர முடியும்.\nகுறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது மேற்கொள்ளவிருந்த தாக்குதல்களின் எச்சரிக்கைகள் குறித்து, அரசாங்கம் ஏன் கவலைப்படவில்லை என்று ஒருவர் வினாவினால் - பதில் மிகவும் எளிதானவை. சிங்கள பௌத்தர்களிற்கு எதிராக எதுவும் இல்லாத வரை, சிறிலங்கா ஆட்சியாளர்கள் இவ் தாக்குதல்கள் பற்றி ஒருபொழுதும் அக்கறை கொள்ளமாட்டார்கள் என்பதே உண்மை.\nசிறிலங்காவின் ஒவ்வொரு ஆட்சியாளரும் பௌத்த சிங்களவளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறை காட்டுகிறார்கள் என்பது மிக நீண்ட கால உண்மை.\nசர்வதேச சமூகத்தை, சிறிலங்கா எவ்வளவு காலம் முட்டாளாக்க முடியும் 1948ல் சுதந்திரம் பெற்றதிலிருந்து, இலங்கையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இலங்கை ஆட்சியாளர்கள் – சில நூற்றாண்டுகளாக ஒற்றுமையாக நட்பாக வாழ்ந்துவந்துள்ள தமிழ் மக்களையும் மற்றும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களிடையே, பிளவுகள் பிரிவுகள் குபேரங்களை ஏற்படுத்தும் தந்திரோபாயங்களைப் பயன்படுத்தி, வடக்கு கிழக்கு வாழ் மக்களை ஒற்றுமையாக வாழ விடாது ‘பிரித்து ஆளும்’ முறையை கையாளுகின்றனர். இதில் உண்மைகளை அறிய முடியாது, சுவாதியீனம் கொண்ட சில தமிழ் முஸ்லீம்கள், சிங்கள பௌத்த ஆட்சியாளரின் சூழ்சிக்கு ஆளாகியுள்ளனர்.\n1980ன் முற்பகுதியில், வடக்கு மற்றும் கிழக்கில் ஆயுதப் போராட்டம் ஆரம்பமாகிய வேளையில் - சிறிலங்கா அரசாங்கத்தின் முதல் நடவடிக்கை என்னவெனில், நூற்றாண்டுகளாக அமைதியுடனும் ஒற்றுமையுடனும் வாழ்ந்த தமிழர்கள் மற்றும் பல முஸ்லிம்களிடையே பிளவுகளை ஏற்படுத்தியமையாகும்.\nஇவ் திட்டத்தின் அடிப்படையில், கிழக்க���ல் முஸ்லிம்களை உள்ளடக்கிய ‘ஊர் காவற்படையினரென’ அழைக்கப்படும் ஒரு புதிய படையை சிறிலங்கா உருவாக்கியதுடன், அவர்களிற்கு ஆயுதங்களும் வழங்கி - கிழக்கில் மற்றும் வடக்கு வாழ் தமிழர்களுக்கு விரோதமாக இவ் ஊர்காவற் படை இயங்க ஊக்குவித்தனர். இந்த முயற்சி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளியையும் பகைமையையும் உருவாக்கியது.\nஅக்டோபர் 1990ல் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்பது உலகறிந்த உண்மை. ஆனால் உண்மை வெளிவருவதற்கு காலம் எடுக்கும் என்ற தத்துவத்தை நாம் ஒரு பொழுதும் மறக்க முடியாது. சமீபத்தில் கிடைத்த தகவலின் பிரகாரம், இவ் நடவடிக்கையை, அவ்வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய புள்ளியாகிய விளங்கிய கோபாலசாமி மகேந்திரராஜா அல்லது ‘மாத்தயா’ என்பவரினால் மேற்கொள்ளப்பட்டது எனவும், இதன் ஆணி வேர் எங்குள்ளது என அறியாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை, அதை அங்கீகரித்திருந்தது எனவும் கூறப்பட்டது. சுருக்கமாக கூறுவதனால், ஒரு வலுவான சக்தியுடனான தொடர்புகளுடன், வெளிநாட்டில் ஒரு சக்திவாய்ந்த அரசியல் கட்சியால் திரைக்குப் பின்னால், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சர்வதேச ரீதியாக அவமானத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையின் பின்னணியிலே இச் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இவ் உண்மையை தமிழீழ விடுதலை புலிகளின் தலைமை காலம் கடத்தியே உணர்ந்து கொண்டார்களாம். இவற்றின் சூத்திரகாரிகள் யார் என்பதை, வாசகர்கள் அறிய வேண்டுமானால், தமது சொந்த பகுப்பாய்வை செய்ய வேண்டும்\nஇருப்பினும், 1995 முதல் யாழ்ப்பாணம் முழுமையாக இலங்கை பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்படியானால், சிறிலங்கா அரசு, உண்மையில் யாழ்ப்பாண முஸ்லிம்களிடம் அனுதாபம் கொண்டிருந்தால், 1995 முதல் ஏன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் மீண்டும் குடியேற்றவில்லை உண்மை என்னவெனில், புலம்பெயர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் முஸ்லிம்களை, சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலை புலிகளிற்கு எதிரான சர்வதேச பிரச்சாரத்திற்காக பயன்படுத்தினர் என்பதே உண்மை. இது தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் எரியும் கோபத்திற்கு ம���லும் பெற்றோல் ஊற்றப்பட்டது.\nஇதேவேளை முஸ்லீம் காவற்படையினரையும், தீவிர முஸ்லிம்களையும் கிழக்கில் வாழும் தமிழர்களின் சொத்துக்களான – நிலம், நெல் வயல்கள், மீன்பிடித் தொழில், கடைகள், பாடசாலைகள், கோயில்கள் போன்றவற்றை அழிக்கவும், பறிமுதல் செய்யவும் சிறிலங்கா அரசு ஊக்குவித்தது. இந்த சம்பவங்கள் குறித்த தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட புகார்களை சிறிலங்கா அரசுகள் அலட்சியம் செய்தனர்.\nசிறிலங்கா அரசு, மேலும்முஸ்லிம் இளைஞர்களை தங்கள் உளவுத்துறையில் சேர்த்ததுடன், சுயநிர்ணய உரிமைக்காக போராடும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்வதற்கும் விசாரிப்பதற்கும் அவர்களைப் பயன்படுத்தியது. சுருக்கமாக கூறுவதனால், தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு தீர்வு காண்பதற்கு மேலாக, தமிழர்களின் குரலை அடக்குவதற்கு குறுகிய தந்திரமான முறைகளை, குறிப்பாக முஸ்லிம்களைப் பயன்படுத்தி நசுக் ஆரம்பித்தனர் என்பதே உண்மை.\nகடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிறிலய்காவின் நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது பற்றி முழு உலகமும் அறிந்துள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த பிரதமர், ஜனாதிபதியால் பணிநீக்கம் செய்து, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத அதிகார மோகம் கொண்ட ஒருவரை பிரதமராக நியமித்தார். இறுதியில், தமிழ் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் உண்மையான ஆதரவுடன் சர்ச்சைகள் தீர்க்கப்பட்டது.\nஇவ் நாடாளுமன்ற குழப்பம் தீர்க்கப்பட்டவுடன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை, அதாவது தமிழ் மக்களை பழிவாங்குவதற்காக, ஜனாதிபதி சிறிசேன, கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக, மிக தீவிர முஸ்லீமை நியமித்தார். ஆளுநராக நியமிக்கப்பட்ட நபர், கிழக்கில் வாழும் தமிழ் மக்களை பல தசாப்தங்களாக பயமுறுத்தி வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. வேடிக்கை என்னவெனில், அவ் நபர், உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை நடத்திய குழுவின் தீவிர ஆதரவாளர் என பலராலும் வர்ணிக்கப்படுவதை நாம் இன்று காண்கிறோம். கிழக்கில் முன்னாள் ஆளுநராக பணிபுரிந்தவரின் பின்னணியை அறிந்து கொள்வதற்கு இவ் யூடியூப்பைக் கேளுங்கள். https://thinakkathir.com/\nஇது மட்டுமல்லாது கிழக்கின் ஒவ்வொரு அரசாங்க உயர் பதவியும், ஜனாதிபதி சிறிசேனாவினால் விசமத்தனமாக திட���டமிட்டு, முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையே சர்ச்சைகள் பிரச்சனைகளை ஏற்படுத்துவதே அவருடைய முக்கிய நோக்கமாகும்.\nதமிழ் மக்களை பழிவங்கும் நோக்குடன் தகமையற்ற ஒருவரை, கிழக்கின் ஆளுநராக நியமித்து தலைகுனிந்து நிற்கும் புத்திசாலித்தனமற்ற ஜனாதிபதி, தற்பொழுது கிழக்கின் முன்னாள் ஆளுநரை என்ன செய்வதென அறியாது திகைத்து நிற்கிறார். உண்மையை கூறுவதனால், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு முஸ்லீமை ஆளுநராக நியமிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. வடக்கிற்கு ஓர் கல்விமானை ஆளுநராக நியமித்தது போல், ஒரு முஸ்லீம் கல்வியாளரை கிழக்கிற்கான ஆளுநராக நியமித்திருக்க முடியும். விசேடமாக தமிழர்களை விரோதியாக பார்க்கும் ஒருவரை நியமிப்பது என்பது ஜனதிபதியின் சிறுபிள்ளை தனம் என்பதே உண்மை.\nஉயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து, சிறிலங்கா இராணுவம் மிகவும் அசிங்கமான அவநம்பிக்கையான நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இவை நிச்சயம் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையுடன் தான் நடைபெறுகிறது என்பதில் ஐயமில்லை. இன மோதலுக்கு சமாதானமான அரசியல் தீர்வுகளையோ அல்லது மத அடிப்படையிலான எதிர்கால தாக்குதல்களைத் தடுப்பதற்கான வழியைக் கண்டுபிடிக்காது – சிறிலங்காவின் பாதுகாப்பு படையினர், தமிழீழ விடுதலை புலி உறுப்பினர்களை, முதளை கண்ணீருடன் அணுகி, அவர்களை புகழ்வதுடன் மன்னிப்பும் கோரி, தங்களுடன் இணைந்து, தங்களிற்கு உதவி செய்யுமாறு கோருவது, ‘ஒரே கல்லால் இரண்டு பறவைகளை’ பெறும் நோக்கம் என்பதில் சந்தேகமில்லை. இது உண்மையில் தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களை காலப் போக்கில் பாதாள குழியில் தள்ளும்.\nசிறிலங்கா அரசோ பாதுகாப்பு படையினர் உண்மையில், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களில் அனுதாபம் கருணை இருக்குமானால் - கடந்த காலத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களை மன்னித்தது போல், சிறையில் இருக்கும் அனைத்து விடுதலைப் புலிகளையும் உடன் விடுதலை செய்ய வேண்டும். மேலும், இராணுவத்தில் சரணடைந்து ‘காணாமல் போனவர்கள்’ எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றிய தகவல்களையும் வழங்க வேண்டும். இவற்றை தவிர்த்து, சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த நபரின் புதிய புதிய கபட ஆலோசனைகளிற்கு தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களை பலிக��வாக்க முடியாது. இவ் நபரே, தமிழீழ விடுதலை புலி இயக்கத்திலிருந்து, கருணாவையும் கே.பியையும் கபடமாக கையாண்டு பிரித்தவர் என்பதை நன்கு அறிவோம்.\nசிறிலங்கா ஆட்சியாளர்கள், தாம் தமிழர்களை வெற்றிகரமாக முட்டாளாக்கிவிட்டதாகவும், தற்பொழுது சர்வதேசத்தை முட்டாளாக்குவதகாவும் எண்ணுகிறார்கள். இச் சிந்தனை செயற்திட்டம் நீண்ட காலத்திற்கு வேலை செய்யப்போவதில்லை. இவர்கள் தங்களை தாங்களே முட்டாளாக்கிறார்கள் என்பதை விரைவில் புரிந்து கொள்வார்கள்.\nமிக அண்மையில், கருணா என்ற மசவாசுப் பெயர்வழியின் தலைமையில், கிழக்கு மற்றும் பிற இடங்களில் முஸ்லீம் தீவிரவாதத்தை எதிர்ப்பதற்கு ஒரு பிரிவு, சிறிலங்காவினால் உருவாக்ப்பட்டுள்ளதாக அறிகிறோம்\nஇப்போது விடயத்திற்கு வருகிறேன். சமீப காலங்களில், உள்ளூர் ஊடகங்களில் பல வதந்திகள் உண்மை செய்திகள் வெளிவந்துள்ள போதிலும், ஒரு முக்கிய செய்தி யாவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. அதாவது, “உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்கள், உள்ளூர் குழுவினரால் மட்டுமே நடத்தப்பட்டதாகவும், இவ் தாக்குதலிற்கும் சர்வதேச பயங்கரவாதத்திற்கும் எந்த தொடர்வுமில்லையென”, விசாரணைகளை மேற்கொண்டுள்ள அதிகாரி ஒருவர், தனது பெயரை வெளியிட விரும்பாது ஊடகங்களிற்கு செய்தி கொடுத்துள்ளார். அப்படியானால், சராசரி அறிவை கொண்ட ஒருவர், முதலில் கேட்க வேண்டிய கேள்வி என்னவெனில், அப்படியானால், “இந்த உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களின் உள்ளூர் சூத்திரகாரி யார்”\nநியூசிலாந்தின் தாக்குதலிற்கும், இலங்கையில் உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்பொழுது தெளிவாகியுள்ளது .\nஇலங்கை துணை பாதுகாப்பு அமைச்சரின் கருத்திற்கு அமைய - ‘தாக்குதல் நடத்தியவர்கள் நன்கு படித்த, நல்ல குடும்பங்களை சார்ந்த, சுயாதீனமாக பணம் படைத்தவர்கள்.\nஅடுத்து, குற்றம் சாட்டபட்டுள்ள அவ் தீவிர இஸ்லாமியக் குழுவின் முக்கிய தலைவராக நம்பப்படுகிறவர், தானாக இவ் தாக்குதலை மேற்கொள்ளவதற்கு முன்வந்தரா என்பதை எங்களை நாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். காரணம், உலக நியதிக்கு அமைய, ஒரு அமைப்பின் தலைவர் ஏதோ ஒரு விதத்தில் இல்லாது போனால், அவர் வளர்த்த அல்லது தலைமை தாங்கிய குழு அறவே அழிந்து போகும் என்பதே உண்மை.\nஇந்த குழுவின் தலைவர், உண்���ையில் உயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களில் ஒன்றை நடத்தியதாக நம்பப்பட்டால், இந்த தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர்கள் யார் என்ற கேள்வி இங்கு எழுகிறது. ‘தொலையியக்கியினால்’ அதிசயங்களைச் செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்\nஉயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல் நடத்திய ஒன்பது (9) நபரும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் ஊதியத்தில் இருந்தார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவர்கள் முன்னைய தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள். இவ் சந்தர்ப்பத்தில் ஒரு பொது மனிதர்களினால் என்ன முடிவை எடுக்க முடியும்\nஉயிர்தெழுந்த ஞாயிறு தாக்குதல்களை தொடர்ந்து, தெற்கு அரசியல்வாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரினால் வழங்கப்பட்ட செய்திகள் மற்றும் அறிக்கைகளைப் பகுப்பாய்வு செய்யும் யாவரும், தாக்குதல்கள் குறித்து இலங்கை உளவுத்துறை ஏன் மௌனமாக இருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுவார்கள்.\nபயங்கரவாதம் குறித்த போலி நிபுணர்\nஉயிர்தெழுந்த ஞாயிறு பற்றிய உண்மைகளை மூடி மறைப்பதற்காக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரவாதம் குறித்த போலி நிபுணர் ஒருவரை, சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்துள்ளது. இவ் போலி ‘நிபுணர்’ கற்பனை கதைகளை கூறும் அதேவேளை, நடந்த உண்மைகளை மூடி மறைத்து, சிங்கள பௌத்த அரசுகளின் - சிங்களமயம், பௌத்த மயம், இராணுவமயம் மற்றும் சிங்கள குடியேற்றம் ஆகிய நான்கு திட்டங்களையும் (தூண்களை) ஒழுங்காக முன்னேற வழி வகுக்கின்றார்.\nமேலும், தெற்கின் அரசியல்வாதிகள், பௌத்த பிக்குகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் மிக அண்மைகால அறிக்கைகளை நாம் பகுப்பாய்வு செய்வதன் மூலம், இவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை போராட்டம், முப்பது ஆண்டுகால ஆயுத போராட்டம் தொடர்பாக சர்வதேச சமூகத்தை எவ்வளவு தூரம் தவறாக வழிநடத்தியுள்ளனர் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது, தமிழர்களின் உதவியுடன், தமது நான்கு தூண்களை வெற்றிபெற செய்வதில் கண்ணும் கருத்துமாகவுள்ளனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்த���கள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9850", "date_download": "2019-10-16T14:44:06Z", "digest": "sha1:PEE3FN7YUOLIJL5VUFJ326FW7QMHH4ZX", "length": 9135, "nlines": 69, "source_domain": "globalrecordings.net", "title": "Folopa: Tebera மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Folopa: Tebera\nISO மொழியின் பெயர்: Folopa [ppo]\nGRN மொழியின் எண்: 9850\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Folopa: Tebera\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in Polopa)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. .\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nFolopa: Tebera க்கான மாற்றுப் பெயர்கள்\nFolopa: Tebera எங்கே பேசப்படுகின்றது\nFolopa: Tebera க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Folopa: Tebera\nFolopa: Tebera பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எட���ப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2018/01/", "date_download": "2019-10-16T15:15:43Z", "digest": "sha1:C775Y7IW5CY5BCM7CIOG6WMEYZBSPULM", "length": 78341, "nlines": 344, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 01/2018", "raw_content": "\nதமிழ்கடவுளுக்கு உலகெங்கும் கொண்டாட்டம் - தைப்பூசம்\nதமிழரின் இறை வழிபாட்டுக்கும் பௌர்ணமிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எல்லா பௌர்ணமிக்கும் சின்னதும் பெருசுமா எதாவது ஒரு விழா இருந்துக்கிட்டே இருக்கும். அந்த கொண்டாட்டம் பெரும்பாலும், சிவனுக்குரியதா இருக்கும். ஆனா, தைமாசத்துல வரும் பௌர்ணமி தினம் சிவ மைந்தனான கார்த்திகேயனுக்கு உகந்தது. இந்நாளில் சகல முருகன் ஆலயங்களிலும் சிறப்பு அர்ச்சனை, அப்ஷேக ஆராதனைகள்லாம் நடக்கும். பழனி மலை வாழ் முருகனுக்கு காவடி எடுத்தல், பாத யாத்தரையாய் செல்லுதல்ன்னு பெரிய அளவில் கொண்டாடப்படுது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட கோவில்களில் விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் பழனி தலத்தைவிட குறைவே.\nபழனி முருகனுக்கு அடுத்தபடியா பெரிய அளவில் தைப்பூசம் கொண்டாடப்படுவது மலேசியா வாழ் முருகனுக்குதான். இதுக்காகவே, நம்மூர் ஆளுங்க ஃப்ளைட் பிடிச்சு போய் தங்கி மலேசியா முருகன் அருளை வாங்கி வர்றாங்க. தமிழகத்தில் அறுபடை வீடு உள்ளிட்ட பல முருகன் கோவில் புகழ் பெற்றதா இருக்கு. அதேமாதிரி, மலேசியாவில் மூணு முருகர் கோவில்கள் புகழ்பெற்றது. அவை, கோலாலம்பூர் பத்துமலை முருகன் கோவில், பினாங்கு தண்ணீர்மலை, ஈப்போ கல்லுமலை . இந்த மூணு தலம் பத்தி சுருக்கமா பார்க்கலாம்....\nமலையும் மலை சார்ந்த இடமான குறிஞ்சி நிலத்தின் தலைவனான முருகனுக்கு தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் கோவில் இருக்கு. இது, நிலத்தில், கடற்கரையில், மலையில் என கோவில் இடம்பெற்றிருந்தாலும், மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் முருகன் இடம்கொண்டுள்ள இடம் வித்தியாசமானது. முருகனுக்கு குகன் எனவும் ஒரு பெயருண்டு, அந்த பேருக்கேற்ப, மலைமேல் இருக்கும் குகையிலிருந்து அருள் புரிகின்றான். குகைன்னதும், மலைப்பாறைகளுக்கிடையில் கூனி, குறுகி, தவழ்ந்து செல்லும் குகை அல்ல. மரங்கள் சூழ்ந்த, சுண்ணாம்பு மலைக்குகையில் இருந்துகொண்டு நம்மை ஆட்கொள்கிறான். மலாய் மொழியில் ’பது கேவ்’ ன்னு சொல்றாங்க. இதுக்கு அர்த்தம், சுண்ணாம்பு குகையாகும். இதுவே, தமிழர்களால் பத்துமலைன்னு அழைக்கப்படுது.\nபச்சை போர்வையால் போர்த்திய மாதிரி நீண்டு உயர்ந்த மலை அடிவாரத்தில் 140 அடி உயரத்தில் ஜொலிக்குதே.. ஜொலி ஜொலிக்குதேன்னு நகைக்கடை விளம்பரம் மாதிரி முருகன் ஜொலிக்கிறார். உலகின் மிக உயர்ந்த சிலை இதுதான். இந்தியாவிலிருந்து சென்ற சிற்பிகளின் கைவண்ணத்தில் 2006ல் இந்த சிலை உருவானது. வலப்புறம் அரசமரத்தடியில் வினாயகர் இருக்கார். அவருக்கு ஒரு வணக்கத்தையும் தோப்புக்கரணமும் போட்டுட்டு படி ஏறினால், நந்தி தேவர் நம் வருகையை பதிவு செய்ய உக்காந்திருக்கார். அவருக்கு ஒரு வணக்க��்தை போட்டுட்டு உள்ள போனா லிங்கத்திருமேனியாய் நமக்கு அருள்புரிகிறார் சிவன். தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கா தேவி, சண்டிகேஸ்வரர், மீனாட்சி அம்மன்னு அனைவரும் அருள்பாலிக்கின்றனர்.\nஇந்த பொன்னிற வேலவனின் சிலைக்கு அருகே இருக்கும் 272 படிகளை ஏறினால், செயற்கை நீருற்று அழகன் இருப்பிடத்தை மேலும் அழகாக்குது. குகை வாசலில் நமக்கு வலப்பக்கம் இடும்பனுக்கு சின்னதா ஒரு சன்னிதி இருக்கு., காவடி எடுப்பது தோன்றியது இடும்பனால்,, அதனால அவருக்கு சின்னதா ஒரு மரியாதை. அவரை கடந்து இன்னும் கொஞ்சம் படி ஏறினா மூலவர் முருகனை தரிசிக்கலாம். இம்ம்ம்மாம்பெரிய குகைக்குள் இருக்கும் சின்னதொரு குகைக்குள் கிழக்கு நோக்கி சின்னஞ்சிறு மூர்த்திக்குள் இருந்தவாறு வெள்ளியால் ஆன சிலாரூபத்திலிருந்து மிகப்பெரிய கீர்த்திகளை நடத்திக்கொண்டிருக்கிறார் முருகன். முருகனுக்கு அருகில் வேல் ஒன்னு இருக்கு, அதுக்குதான் அபிஷேகம்லாம் நடக்கும்.\nஇவரை நினைத்து பிரார்த்தித்து வேண்டிக்கிட்டா கேட்டது கிடைக்கும், நினைத்தது நடக்கும். மூலவர் முருகன் தனியா நின்னு அருள்பாலிக்க, மூலவர் சன்னிதிக்கு மேல சற்று உயரமான இடத்தில் நின்று சுப்ரமணியர் வள்ளி, தெய்வானை சமேதரராய் அருள்பாளிக்கிறார். பழனி தண்டாயுதபாணிக்கும் தனி சன்னிதி இங்குண்டு. மலாய், சீனமொழியும் அதிகளவில் இருந்தாலும் இங்கு அழகுதமிழில்தான் அழகனுக்கு அர்ச்சனை நடக்குது. மலையடிவாரத்தில் ஆஞ்சநேயருக்கும், நவக்கிரக சன்னிதி இருக்கு, கோலாலம்பூரில் மாரியம்மன் கோவிலை அமைத்து பராமரித்து வணங்கி வந்த தமிழரும், பெரும் வணிகரான தம்பு சாமிப்பிள்ளை என்பவரின் கனவில் தோன்றி, தனது அருட்சக்தி இங்கிருப்பதை உணர்த்தி தனக்கு ஒரு கோவிலை எழுப்புமாறு கட்டளையிட, மலேசியாவை அப்போது ஆண்டுக்கொண்டிருந்த ஆங்கிலேயர்களிடம் அனுமதி பெற்று 1891 ம் ஆண்டு இக்கோவிலை எழுப்பினார். முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம், கார்த்தி கிருத்திகை, கந்த சஷ்டி விழா கொண்டாடப்படும். தைப்பூச விழா பழனி மலையில் நடப்பதை போன்று வெகு விமர்சையாய் கொண்டாடப்படும்.\nகாப்பு கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை அணிந்து பால்குடங்கள் ஏந்தி, காவடி தூக்கி, நாக்கில், உடலில் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி, மொட்டை அடித்து என கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிலிருந்து ஊர்வலமாக வந்து மலையேறி வழிபடுகிறார்கள். மலேசியா வாழ் தமிழர்கள் மட்டுமில்லாம இந்தியா, சிங்கப்பூர், இலங்கை, சீனா. ஆஸ்திரேலியாவிலிருந்தும் வந்து முருகனை வழிபடுகின்றனர். கோலாலம்பூரிலிருந்து 15கிமீ தூரத்தில் இக்கோவில் இருக்கு.\nமலேசிய நாட்டின் தனித்தீவு நகரமான பெனாங்க் தீவில் ஜார்ஜ் டவுனில் இருக்கு பால தண்டாயுதபாணி கோவில். 1700களின் இறுதியில், பெனாங்க் பொடானிகல் கார்டனில் இருந்த ஒரு நீரருவியின் கீழே வேல் வழிபாடு நடத்தப்பட்ட சிறிய கோயிலாகத்தான் இக்கோயில் இருந்துச்சு. இப்பகுதியில் முதன் முதலில் வேலை பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தவர் யார்ன்னு இன்னைய வரை தெரியாது. அங்கு குடியிருந்த தமிழர்கள் முருகனின் வேலை வழிவழியாக வணங்கி வந்திருப்பர்போல. அந்த இடத்தில் சிறிய முருகன் கோவிலை அமைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில், ஜார்ஜ் டவுன் பகுதிக்கு தண்ணீரை வண்டிகளில் சுமந்து செல்லும் கூலித் தொழிலாளிகளின் முக்கிய வழிபாட்டுத் தலமாக வளர்ந்தது அக்கோயில். மெல்ல மெல்ல வளர்ந்து 1800களில் மிகப் பிரபலமாகிவிட்டது ஆலயம்.\nஅக்காலத்தில் தைப்பூசத் திருவிழா என்றாலே மலேசியத் தமிழர்கள் எல்லாம் இக்கோயிலை நாடி வர ஆரம்பித்தனர். கோவிலுக்கு வரும் கட்டுக்கடங்காத கூட்டத்தை கண்ட பிரிட்டிஷ் அரசு, நீர்வீழ்ச்சி இருந்த இடத்தை பாதுகாக்க நினைத்தனர். அதேநேரம் மதம் சார்ந்த உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, வேறொரு இடத்தில் 11 ஏக்கர் நிலத்தை இக்கோவிலுக்காக கொடுத்தனர். அந்த இடத்தில் கோவில் கட்ட ஆரம்பித்து 1850ல் முடிவடைந்து இன்று கம்பீரமாய் காட்சியளிக்குது இக்கோவில். ஒவ்வொரு 12வருசத்துக்கொருமுறை கோவில் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவதை வழக்கமா வச்சிருக்காங்க. நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரே இக்கோவிலை நிர்வாகம் செய்கின்றனர். அதனால, இக்கோவிலுக்கு நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில்ன்னும் பேரு. தொடக்க நாளில் நீரருவி இருந்த மலையில் வழிப்பட்ட தண்டாயுதபாணி என்பதால் தண்ணீர்மலை முருகன் எனவும் பேர் உண்டாச்சு. இப்படி சொன்னால்தான் மலேசியாக்கரவுங்களுக்கு அடையாளம் தெரியும்.\nமலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து வடக்கே 200கிமீ தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஈப்போ நகரம் கோடீஸ்வரர்களின் சொர்க்கபூமி. கிந்தான்ற நதியும், கங்கை பிங்கி, கங்கை பாரின்ற துணை நதிகளும் பாய்ந்து வளம் கொழிக்கும் பூமி. சுண்ணாம்பு குன்றுகள் நிறைந்தது. வெள்ளீயம் அதிகம் வெட்டி எடுக்கப்படும் இடமும்கூட. அப்படி ஒரு குவாரிக்கு சொந்தக்காரரான பாரிட் முனிசாமி உடையாரிடம் கல் உடைக்கும் தொழிலாளியாக மாரிமுத்து என்பவர் இருந்தார். தன் தொழில் நிமித்தமா குனோங் சீரோ கல்லுமலை அடிவாரத்தில் நடமாடிக்கொண்டிருந்தபோது, இங்கே வா இங்கே வா என குரல் கேட்டு, சுற்றும் முற்றும் பார்த்து யாருமில்லாததை கண்டு, திகைத்து நிற்கும்போது, மீண்டும் அக்குரல் கேட்டு வியந்து, பயந்து தன் முதலாளியான முனிசாமி உடையாரிடம் சென்று இத்தகவலை தெரிவித்தார்.\nஇத்தகவலை கேட்டு முதலில் அசட்டை செய்திட்ட முனிசாமி உடையார், மாரிமுத்து மீது கொண்டிருந்த நம்பிக்கையில், ஆட்களை அழைத்துக்கொண்டு மாரிமுத்துவை அழைத்த குரலோசை ஒலித்த இடத்துக்கு சென்று, அம்மலை பகுதியை ஆராய்ந்து பார்த்தனர். அப்போது கும்மிருட்டுடன் கூடிய குகை ஒன்று தென்பட்டது. அதனுள் நுழைந்து பார்த்தபோது, கமகமவென, கற்பூரம், ஊதுபத்தி வாசனை வந்தது. அனைவரும் பக்தி பரவசத்தோடு மேலும் ஆராய்ந்தபோது திருமுருகன் சாயலை ஒரு கல்லில் கண்டு அதிசயத்தனர். பின்னர், அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டு வழிபாட்டிற்குரிய கோவிலாய் எழுப்பினர். 1889 கோவில் எழுப்பும்பணி நிறைவடைந்தது.\nஏழுமலை ராஜகோபுரத்தோடு, ஏழு கலசங்களை தாங்கி பிரம்மாண்டமாய் இக்கோவில் காட்சியளிக்குது, விசாலமான பிரகாரம், பிரம்மாண்டமான முன்மண்டபம், வினாயகர், அம்மன், நடராஜர் சபை, அரசமரத்தடி பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னிதின்னு பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. முருகனின் வாகனமான மயில்களுக்கென தனி இடமுண்டு. ஆலயத்தின் நடுப்பகுதியில் கல்லுமலை சுப்ரமணியர் திருச்செந்தூர் நாயகனின் சாயலில் இருந்து அருட்பாலிக்கிறார்.\nஇந்த தைப்பூச நன்னாளில்தான் பாம்பு கடித்து இறந்து போன பூம்பாவை என்ற பெண்ணின் அஸ்தி கலசத்தில் இருந்து அப்பெண்ணை உயிருடன் எழுந்து வரும்படி பதிகம் பாடி, திருஞானசம்பந்தர் உயிர்ப்பித்தார். இது நடந்ததது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில்த்தால்தான்… தில்லை நடராசருக்கும் இந்தப் பூச ���ன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர் (ஆதிசேஷ அம்சம்) வியாக்ர பாதர் (புலிக்கால் முனிவர், ஜைன முனிவர்) , இவர்களும் தில்லை வாழ் அந்தணர் மூவாயிரவர்களும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இந்த தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர். மயிலம் கோவிலில் தைப்பூசத்தன்று முருகன் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி, மலை மீதிருந்து அடிவாரத்திற்கு வருவார். இந்தக் காட்சியைக் காண்போருக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கையாக உள்ளது.\nவிராலிமலை முருகன் ஆலயத்தில் தைமாத பிரம்மோற்சவத்தில் வள்ளி-தெய்வானை சமேதராக சுப்பிரமணியர் மயில் மேல் காட்சி தருவார். இந்நாளில் தேரோட்டம் நடக்கும். நாகர்கோவிலிலிருந்து சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. வள்ளி மலை. வள்ளியை முருகப்பெருமான் திருமணம் செய்த தலம் இது. இங்கும் தைப்பூசம் வெகுவிமர்சையாய் கொண்டாடப்படும். அத்தோடு, நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று தேரோட்டம் வெகு சிறப்பாக நடக்கும்.\nகும்பகோணத்திலிருந்து தென்கிழக்கில் உள்ளது திருச்சேறை திருத்தலம். இங்கு காவேரியானவள் ஸ்ரீமன் நாராயணனை நோக்கித் தவமிருந்தாள். அவள் தவத்தைப் போற்றிய பெருமாள் அவளுக்குக் காட்சி கொடுத்தது இந்நாளில்தான். சோலைமலை முருகன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், நெல்லைன்ப்ப ஆலயம்ன்னு எல்லா கோவில்களிலும் தைப்பூச விழா சிறப்பாய் கொண்டாடப்படுது.\n‘அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் எனவேல் தோன்றும்...\nஎன்று ஓதுவார்முன்’என்பதுபோல் ஆறுமுகனே நம் முன்வந்து நம் அல்லல் எல்லாம் அறுத்துவிட்டதாகத் தோன்றி, அவனை வணங்கும்போது மனம் லேசாகிறது. ஆனந்தக் கண்ணீர் வழிகிறது. தாரகாசூரனை வதம் செய்த இந்நாளில் முருகனை வழிப்பட்டு அவன் அருள் பெறுவோம்...\nLabels: அனுபவம், கல்லுமலை, தண்ணீர்மலை, தைப்பூசம், பத்துமலை, மலேசியா, முருகன்\nவட்டம், செவ்வகமாவும் வரும்ன்னு சொல்லி\nஎட்டுக்கால் பூச்சிக்கு எத்தனை கால் ன்னு கேட்டாலே நாலு நாள் யோசிப்பேன்...\nஇதுல, புல்லாங்குழல்ல எத்தனை ஓட்டை யாழ் ல எத்தனை நரம்பு இருக்குன்னா நான் என்ன செய்வேன்\nதெரிஞ்சவங்க சொல்லி என்னைய காப்பாத்துங்க சாமி\nஉன் வட்டார மொழிவழக்கில் இருக்கிறது,\n��ீ வாங்கி தரும் புடவையினைப்போல, காலாகாலத்துக்கும் என்னோடவே இருக்கனும் மாம்ஸ்..\nஅன்றைய டேட்டா வாலிடி டைம் வரும்முன் யூட்யூப்ல பைசா பிரயோசனமில்லா விடியோ பார்த்து காலி பண்ணுற மாதிரி....\nபிரியப்போறோம்ன்னு தெரிஞ்சிருந்தா, வாழ்நாள் மொத்தத்துக்கும் சேர்த்து லவ்வி இருப்பேனே\nவிடிகின்ற வேளையில் கழுத்து மணி குலுங்க,\nகன்னுக்குட்டி குடிச்ச மிச்ச பசும்பாலில் காஃபி .....\nஅப்பதான் பறிச்ச கொத்தமல்லி, கறிவேப்பிலை சட்னியோடு ரெண்டு இட்லி...\nபதினோறு மணிக்கு வீட்டில் செஞ்ச மோர் இல்லன்னா தோட்டத்தில் பறிச்ச இளநீர்...\nநுனி தலைவாழை இலையில் பச்சரி சாதம், கீரை மசியல், பசுநெய்யோடு பருப்பு சாதம், ரசம்...\nமாலையில் அரட்டையோடு கேப்பை அடையும் டீயும்..\nஇரவு ஒரு சப்பாத்தி, தோட்டத்தில் விளைந்த பழங்கள், பசும்பால்....\nநிறைய புத்தகங்கள், கார்த்திக் பாட்டு, புத்தகம், கொஞ்சம் தனிமை, நிறைய அரட்டையுடன் கூடவே மாமன்.......\n# அக்கா நொக்கான்னு ஒரு பய வீட்டுக்கு வரக்கூடாது..\nதனிமைக்கு அஞ்சுகிறவனின் பயத்தை ...\nபுறக்கணிப்பின் கூர்மை தரும் நடுக்கத்தை...\nபற்றியெழ யாருமற்று மூழ்கும் கணத்தின் பதற்றத்தை...\nநம்பியது நொறுங்கி கைவிடப்படும் வரை...\nஅறைந்து சாத்தப்பட்ட கதவுகளுக்கு முன்\nஆடல் கலையே தேவன் தந்தது - புண்ணியம் தேடி...\nஆருத்ரா தரிசன பதிவின்போது பதிவின் நீளம் கருதி சிவ வடிவமான நடராஜர் தோற்றம் பற்றியும், இவர் நடனமாடி சிறப்பித்த ஐந்து சபைகள் பத்தி பதிவு வரும்ன்னு சொன்னேன். அதுமாதிரி நடராஜர் பத்திய பதிவு இதோ..... ஆருத்ரா தரிசனம் பதிவை பார்க்காதவங்களுக்காக... இதோ லிங்க்\nதீமைகளை அழிக்கவும், பக்தர்களை காக்கவும் விஷ்ணு பகவான் மாதிரி புதுப்புது அவதாரங்களை சிவன் எடுப்பதில்லை. தனது வடிவத்தை மட்டுமே மாற்றிக்கொள்வதோடு சரி. உருவ, அருவ,அருவுருவன்னு மொத்தம் 64 வடிவங்களை சிவன் எடுத்திருக்கார். அதில் 5 வடிவங்கள் மிகமுக்கியமானது. அவை, வக்ர மூர்த்தியான பைரவர், சாந்த மூர்த்தியான தட்சிணாமூர்த்தி, வசீகர மூர்த்தியான பிட்சாடணர், ஆனந்த மூர்த்தியான நடராசர், கருணா மூர்த்தியான சோமாஸ்கந்தர் ஆகும். இதில்லாம, அரூப வடிவமான லிங்கம்தான் நாம் பெரும்பாலும் வணங்கக்கூடியது. லிங்கத்திருமேனிக்கு பிறகு நாம் அதிகம் வணங்குவது நடராஜ வடிவத்தில் இருக்கும் சிவரூபமாகும்.\nஅ��ுத்துகள்கள் அசைந்ததால் உலகம் உருவானது. உலகம் சரிவர இயங்க, அணுத்துகள்கள் சதாசர்வக்காலமும் அசைந்துக்கொண்டே இருக்கனும். மெல்லிய அசைவில் தொடங்கி, நளினமாய் நகர்ந்து, வேகமாய் நகர்ந்து, முடிவினில் ஈசனை அடையும். இதையே, நடராஜரின் ஆடல் நமக்கு உணர்த்துது. அந்த அசைவினை உணர்த்தும்படி வலது காலை ஊன்றி இடதுகாலை உயர்த்தி, வலது கையால் அருளும், நாட்டிய பாவனையில் இருக்கும் சிவ வடிவத்தின் பெயரே நடராசர். நாட்டிய கலைக்கே ராஜாவென அர்த்தம் சொல்கிறது இந்த பெயர். அபஸ்மராவை (முயலகன்) வதம் செய்த கோலத்தில் காட்சியளித்தாலும், மிகவும் பாசமிக்கவர். இசை, நடனத்தில் கைதேர்ந்தவர் இவர். படிப்பறிவில்லாதவர்களின் அறியாமையை ஆடல், பாடல்களினால் போக்கமுடியும் என்பதை நடராஜ அவதாரம் வலியுறுத்துகிறது.\nசோழர்கள் காலத்திய வெண்கலச் சிலைகளின் மூலமாய்தான் முதன் முதலாக நடராஜ ரூபம் வெளிப்பட்டது. தகதகவென எரியும் தணலின் மேல் அபஸ்மரா என்ற அசுரனைக் கொன்று அவன் மேல் வலது காலை மட்டும் ஊன்றி, இடது காலைத் தூக்கி, மேலே உள்ள வலது கையில் உடுக்கையும். கீழே உள்ள வலது கை 'யாரும் பயப்படத் தேவையில்லை' என்று கூறும் அபய வரத முத்திரையோடு காட்சியளிக்கிறார். அறியாமையின் அறிகுறியாக அபஸ்மரா என்ற குள்ள அரக்கன் இருந்தான். குள்ள வடிவத்தில் இருந்த அவனைக் கொன்றால் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான பேலன்ஸ் போய்விடும் என்றொரு நிலை. அவனைக் கொல்வது என்பது முயற்சி, அர்ப்பணிப்பு, கடும் உழைப்பு இல்லாமல் அறிவைப் பெறுவதற்குச் சமம் என்றும் ஒரு நிலை. வதம் செய்ய இவற்றையெல்லாம் நடராஜர் யோசித்துகொண்டிருந்தார்.\nஇதனால் அவனுக்கு தான்தான் எல்லாமே என்ற அகந்தை உண்டானது. அகந்தையால் சிவனுக்கே பயங்கர சவால்களையும் கொடுத்தான். இதற்குப் பிறகும் தாமதித்தால் ஆகாதென, சிவன் நடராஜ அவதாரம் எடுத்து, ருத்ர தாண்டவமாடி, அவனைத் தன் கால்களில் மிதித்து வதம் செய்தார். நடனத்தின் மூலம் கடவுளுடன் ஒன்றி இருக்கலாம் என்பதையும் நடராஜ அவதாரம் விளக்குகிறது. இதுதான் 'ஆனந்தத் தாண்டவம்' என்று அழைக்கப்படுகிறது. மேலும் பிறப்புக்கும், இறப்புக்கும் இடையிலான தத்துவத்தையும் இது வலியுறுத்துகிறது.\nநடராஜரின் தோற்றம் பற்றி இனி பார்க்கலாம்..\nநடராஜர் தலையில் இருக்கும் கங்கை, ஆண்டவனை ஆராதித்தால��� அறியாமை நீங்கும், சிவன் கையிலிருக்கும் டமருகம்ன்ற உடுக்கை, ஓம் என்ற ஒலியே உலகம் உருவாக காரணம். சிவன் உடம்பிலிருக்கும் அரவம், முக்காலமும் காலகாலனிடம் அடக்கம், உயர்த்திய கால்கள் அனைத்து உயிர்களிடத்திலும் இறைவன் இருப்பது. அபயவரத முத்திரை கரங்கள், எல்லாவற்றிற்கும் துணையாய் நானிருக்கிறேன். பயம் கொள்ளாதே. பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே. பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே. பத்ம பீடம், இறைவனை சரணடைந்தவர்களுக்கு மறுபிறவி இல்லை. திருவாசி, மீண்டும், மீண்டும் பிறப்பெடுப்பது தெய்வத்தின் செயலே. பிறைநிலா, வாழ்க்கையில் ஏற்றம், இறக்கம், வளர்தல், தேய்தல் இயற்கையே சிவன் கையிலிருக்கும் அக்னி, தன் படைப்பே ஆனாலும் தீயவைகளை அழிப்பதும் கடவுளின் வேலை, சிவனின் திருவடியில் இருக்கும் அபஸ்மரா என்னும் முயலகன், ஆணவம் கொள்ளக்கூடாது. இவை அனைத்தையுமே நடராஜர் தோற்றம் நமக்கு உணர்த்துது.\nசிவபெருமான் நடனமாடி சிறப்பித்த ஐந்து இடங்களை பஞ்ச சபைகள், ஐம்பெரும் சபைகள் என்றும் அழைக்கப்படுது. அவை, பொற்சபை, இரஜித சபை (வெள்ளி சபை), இரத்தின சபை, தாமிர சபை, சித்திர சபை ஆகியவையே ஐந்து சபைகள் என்றழைக்கப்படுது. இவைகள் முறையே சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய இடங்களில் உள்ள சிவாலயங்களில் அமைந்துள்ளது. மார்கழி திருவாதிரை திருவிழா, ஆனி திருமஞ்சனம் உள்ளிட்ட ஆறு நாட்கள் நடராசருக்கு திருவிழா எடுத்து வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இனி ஐந்து சபைகளைப் பற்றிப் பார்ப்போம்.\nபொற்சபை - திருமூலட்டநாதர் திருக்கோவில்.\nகடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் இருக்கு இக்கோவில். இங்கு இறைவன், தனது நடனத்தை பதஞ்சலி மற்றும் வியாக்கிரபாத முனிவருக்கு, உமையம்மை சமேதராக காட்சியளித்தார். நடராஜர் நடனமாடிய இந்த இடம் பொற்சபை, பொன்னம்பலம், கனக சபை, பொன் மன்றம்ன்னு பலவாறா சொல்லப்படுது. இங்கு இறைவன் வலது காலை ஊன்றி, இடது காலைத் தூக்கி நான்கு கரங்களுடன் நடனமாடுகிறார். இவ்விடத்தில் இறைவனின் திருநடனமானது ஆனந்த தாண்டவம்ன்னு சொல்லப்படுது. இங்கு இறைவன் பொன்னால் ஆன கூரையின் கீழ் தனது திருநடனத்தைக் காட்டியரு��ுகிறார். இத்தலத்தில் இறைவன் பொன்னம்பலவாணன், நடராஜன், கனக சபாபதி, அம்பலவாணன், ஞானக்கூத்தன் ன்னு அழைக்கப்படுகிறார். ஆடல்வள்ளானை சிறப்பிக்கும் வகையில் இங்கு வருசந்தோறும் நாட்டியாஞ்சலி விழா நடத்தப்படுது.\nஇரஜித(வெள்ளி) சபை - மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...\nஇது மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் இருக்கு. இங்கு, இறைவன் தனது பக்தனின் வேண்டுகோளுக்கிணங்கி வலது இடது காலை ஊன்றி வலது காலை தூக்கி நடனம் ஆடிய தலம். இவ்விடம் வெள்ளியம்பலம், வெள்ளி சபை, வெள்ளி மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் மாணிக்க நான்கு கரங்களுடன் தேவர்கள் இசைக்கருவிகள் இசைக்க திருநடனம் புரிகின்றார். முதலில் இறைவன் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணத்திற்கு வந்த பதஞ்சலி மற்றும் வியாக்கிரத பாதர் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க தில்லையில் ஆடிய நடனத்தை வெள்ளியம்பலத்தில் ராஜசேகரப் பாண்டியனின் வேண்டுகோளினை ஏற்று கால் மாற்றி நடனம் ஆடினார். இங்கு இறைவனின் தாண்டவம் சந்தியா தாண்டவம், ஞானசுந்தர தாண்டவம் என்றழைக்கப்படுது. இங்கு இறைவன் சொக்கநாதர், சோமசுந்தரர் என்ற பெயர்களிலும், அம்மை மீனாட்சி, அங்கையற்கண்ணி என்ற பெயர்களிலும் அருள்புரிகின்றனர்.\nஇரத்தின சபை - வடராண்யேஸ்வரர் திருக்கோவில்..\nஇக்கோவில் திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காட்டில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் சிவபெருமான் ஆலங்காட்டின் தலைவியான காளியை நடனத்தில் வெற்றி பெற்றார். இவ்விடம் இரத்தின அம்பலம், இரத்தின சபை, மணி மன்றம்லாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் எட்டு கரங்களுடன் வலது காலை, ஊன்றி இடது காலால் காதணியை மாட்ட ஆயத்தமாவது போல் காட்சியளிக்கின்றார். காளியுடனான நடனப்போட்டியில் காதில் இருந்து விழுந்த காதணியை இறைவன் தனது இடது காலால் எடுத்து இடது காதில் மாட்டி காளியை வெற்றி கொண்டார். இங்கு இறைவன் ஆடிய ஆட்டத்துக்கு அனுக்கிரக தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்ன்னு பேரு. இறைவனால் அம்மையே என்றழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையார் தன் தலையால் நடந்து வந்து ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியின் திருவடியில் அமர்ந்து இறைவனின் திருநடனத்தை கண்டுகளித்த இடம் இது. இங்குதான், அம்மை முக்தியும் பெற்றார். இங்கு இறைவன் வடராண்யேஸ்வரர் என்ற பெயரிலும், அம்மை வண்டார்குழலி என்ற பெயர���லும் அருள்புரிகின்றனர்.\nதாமிர சபை- நெல்லையப்பர் ஆலயம்\nஇக்கோவில், திருநெல்வேலியில் இருக்கு. இங்கு இறைவன் தாமிரத்தினால் ஆன அம்பலத்தில் நான்கு கரங்களுடன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி திருநடனம் புரிகின்றார். இச்சபையில் இறைவனின் திருத்தாண்டவம் முனித்திருத்தாண்டவம், காளிகா தாண்டவம் என்றழைக்கப்படுது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது தாமிர சபை, தாமிர அம்பலம், தாமிர மன்றம்ன்னுலாம் அழைக்கப்படுது. இங்கு இறைவன் சந்தன சபாபதி ன்னு அழைக்கப்படுகிறார். இங்கு இறைவன், நெல்லையப்பர் என்ற பெயரிலும், அம்மை காந்திமதி என்ற பெயரிலும் அருள்புரிகிறார்கள்.\nசித்திர சபை - குற்றாலநாதர் திருக்கோவில்...\nஇக்கோவில் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் இருக்கு. இங்கு இறைவன் யமனை வென்று, சிவகாமி அம்மையை இடத்தில் கொண்டு மார்க்கண்டேயனுக்கு அருளிய மூர்த்தியாக சித்திர வடிவில் காட்சியருளுகிறார். இச்சபையில் இறைவன் புரிந்த திருநடனத்துக்கு திரிபுரதாண்டவம்ன்னு பேரு. இத்தாண்டவத்தை கண்டுகளித்த பிரம்மன், தானே இறைவனின் திருநடனத்தை ஓவிய வடிவில் வடித்ததாகக் கருதப்படுது. இறைவன் நடனம் புரியும் இந்த இடமானது சித்திர சபை, சித்திர அம்பலம், சித்திர மன்றம்ன்னு அழைக்கப்படுது. சித்திர சபையின் கூரையானது செப்புத்தகடுகளால் ஆனது. இங்கு இறைவன் குற்றாலநாதர் எனவும், அம்மை குழல்வாய்மொழி ன்னும் அழைக்கப்படுகின்றனர்.\nன்னு உலக உயிர்கள் உய்யும் பொருட்டு, சதாசர்வக்காலமும் ஆடிக்கொண்டும், தனது திருநடனத்தினை பக்தர்கள் துயர் தீர்க்கும் ஆடல்நாயகனின் நடனங்களை ஐந்து சபைகளிலும் கண்டு பெரும் பேற்றினைப் பெறுவோம்.\nLabels: ஆன்மீகம், நடராஜர், பஞ்ச சபை\nஅருவருக்கத்தக்க உணவுகள்ன்ற தலைப்பில் உலகத்தின் பல்வேறு நாடுகளின் உணவு பழக்கத்தை பதிவா போட்டு, உங்க முகம் சுளிக்க வைத்த ராஜி, அன்னிக்கே சொன்னேன், இந்த உணவு பதிவு வரும். ஆனா வேற ரூபத்தில்ன்னு.. சீரியல்ல வருமே இனி அவருக்கு பதில் இவர்ன்னு.. அதுமாதிரி... இந்தியாவிற்கும் விசித்திரமான பழக்க வழக்கத்திற்கும் பத்து பொருத்தமும் பக்காவா பொருந்தி இருக்குறதால, இங்க இனம், நிறம், மொழி, கலாச்சாரம், கல்வி, கடவுள்ன்னு வித்தியாசங்களுக்கு குறைவில்ல. எல்லாத்துலயும் வித்தியாசம் இருக்குற மாதிரி உணவு பழக்கத்துலயும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. அந்த மாதிரியான வித்தியாசமான உணவு வகைகளை இன்னிக்கு பார்க்கலாம்..\nநாமெல்லாம் தவளையை பார்த்தால் தலைதெறிக்க ஓடுவோம். ஆனா இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலம் பக்கம் போனா அந்த தவளை போனா, அதான் தலைதெறிக்க ஓடும். காரணம் இந்த மாநிலத்தில் தவளைக்கால்கள் மிகவும் பிரமாதமான உணவு. அதுவும் பண்டிகை காலங்களில் சிக்கிம் பக்கம் போனீங்க தவளை கால் பிரை, சூப், கிரேவின்னு விதவிதமா சமைச்சு அசத்திடுவாங்க. அதுக்கு அவங்க சொல்லுற காரணம், தவளைக்கால் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் வராதாம். அது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சுக்க ஆர்வம் இருக்கிறவங்க சிக்கிம் பக்கம் ஒரு விசிட் அடிக்கலாம் .\nஅடுத்து நாம பார்க்கபோறது கோரிஷா என்பது மூங்கில் தளிர்களை பச்சையாகவோ, ஊறுகாய் வடிவிலோ, அஸ்ஸாம் பகுதி மக்கள் சாப்பிடுவார்களாம். மேலும் இது அப்பகுதியில் மிகவும் பிரலமான ஓர் சைவ உணவும் கூட. மேலும் இதனை அசைவ உணவை தயாரிக்கும் போதும் சேர்ப்பார்களாம். இதனை சமைக்கும் முறை வித்தியாசமாக இருந்தாலும், சுவையாக இருக்குமாம். இதோடு பச்சைமிளகாய் வெங்காயம் சேர்த்து சிக்கன் கறிப்போல செய்தாலும் அதே சுவை வருமாம். ஊறுகாயாக, சாப்பாட்டுக்கு குழம்பாக என இதை செய்வார்களாம். வாய்ப்பு கிடைக்குறவங்க சாப்பிட்டு பார்த்து சொல்லுங்க.\nஅடுத்து நாம சட்டீஸ்கர் மாநிலத்துக்கு போகலாம். பொதுவாக வீட்டில் எறும்பு வந்திட்டா, உடனே எறும்பு பொடி போடுவோம். இல்லன்னா, சீமஎண்ணெய் ஊத்துவோம். ஆனா சட்டீஸ்கர் மாநிலத்தில் இதுக்குலாம் வேலையே இல்ல. அங்க ஸ்பெஷல் உணவே சிவப்பு சுள்ளெறும்பு தான் ,இதன் முட்டைகளை கொண்டு இனிப்பு பதார்த்தம் செய்வாரர்களாம் ,இந்த எறும்புகளை கூட மிளகுப்பொடி சேர்த்து சட்னியாக அரைத்து சாப்பிடுவர்களாம் காடுகளுக்கு சென்று சுள்ளெறும்புகளை பிடித்து அவற்றின், முட்டைகள் மற்றும் எறும்புகளை வெயிலில் நன்றாக உலர்த்தி, தக்காளி, கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, மிளகாய், உப்பு மற்றும் சர்க்கரை.சிறிது சேர்த்து அரைத்த இந்த சட்னிக்கு பெயர் சப்ரா. நம்மூர்ல, எதாவது சாப்பாட்டுல எறும்பு இருந்து, அம்மா, பாட்டிக்கிட்ட சொன்னா, எறும்பை சாப்பிட்டா கண்ணு நல்லா தெரியும்டான்னு சொல்வாங்க. அப்படி சாப்பிட்டும் நான் ஏன் கண்ணாடி ��ோட்டிருக்கேன்னு தெரில. பயபுள்ளைக பொய் சொல்லி என்னை ஏமாத்திட்டுதுக .\nநம்மூர்ல கூழ் விக்கிற மாதிரி இது ரோட்டோரங்கள்ல கூட வச்சு விற்பாங்களா., சட்னியில் நமக்கு தேவையான புரோட்டீன் மற்றும் கால்சியம் நிறைய இருக்கு. நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் இதுல நிறைய இருக்கு. இந்த சுள்ளெறும்பு சட்னியை சாப்பிட்டா உடல் சுறுசுறுப்பாகவும் ,நினைவாற்றலை பெருக்கவும் செய்யுமாம் .\nகோவா சுறாமீன் குழம்பு மற்றும் சுறாமீன் வறுவல். இந்த வகையான உணவுகள் நாவில் எச்சில் ஊறவைக்குமாம். இந்த குழம்பை சுவைக்கவே உலகின் பலபகுதிகளில் இருந்தும், சுற்றுலா பயணிகள் வருவார்களாம். இது அந்த இடத்தின் பாரம்பரிய உணவாகும். பொதுவா குட்டி சுறாமீன்களே இந்த உணவிற்கு பயன்படுத்தப்படுகின்றனர். இதெற்கென நிறைய செய்முறைகள் இருக்கின்றன.\nஅடுத்து நாம பார்க்கபோறது மேகாலயாவின் காரோ. காரோ என்னும் பழங்குடியினர் வசிக்கும் கரோ மலைபகுதில் இருக்கும் ஒருவிதமான பாரம்பரிய உணவான கருவாடு, சாம்பல் மற்றும் காய்கறிகளைக் கொண்டு மிக்ஸிங் செய்த குழம்பு செய்து சாப்பிடுவார்களாம். இவர்களுக்கு பல கதைகள் சொல்லப்படுகிறது. மன்னர்கால வரலாற்றில் நடந்த யுத்தத்தில் மலைக்குகைகளில் வசித்து சண்டைபோட்டு பிறகு சிறு,சிறு குழுக்களாக வசிக்க தொடங்கினர் என்றும் சொல்லப்படுவதுண்டு. இவர்களின் பாரம்பரிய உணவே இந்த சாம்பல் குழம்பு. இதன் செய்முறை வித்தியாசமாக இருப்பதோடு, இதன் சுவையும் வித்தியாசமாக இருக்குமாம். இந்த ஊர் ஆளுங்க செம அழகாம். அவங்களை பத்தி ஒரு பதிவு போடனும்.\nஅடுத்து நாம பார்க்கபோறது ஒரு அருவருப்பான உணவு. பிடிக்காதவங்க கொஞ்சம் ஸ்கிப் பண்ணிட்டு போய்டுங்க. சில மேற்குலக நாடுகள், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் நாய் இறைச்சி உண்ணுவதை அருவருப்போடு செய்தி வெளியிடுகிறார்கள். ஆனால் இந்தியாவில் மிசோரம் பகுதியில் .நாயை உணவாக உட்கொள்கின்றனர். இது சீனாவின் பரவலாக காணப்படும் ஒரு விஷயமாகும். .இதைவிட கொடுமை என்னனா சீனாவில் உணவு தட்டுபாட்டு காலங்களில் வீட்டு நாயும் உண்ணப்படுவதுண்டு. நாகாலாந்து மிசோரம் போன்ற இடங்களில் வசிக்கும் பழங்குடியினர் நாய்களை விரும்பி உணவார்களாம் .. நாய்க்கறியும், மனுசக்கறியும்தான் எதுக்கும் உதவாதுன்னு நினைச்சுட்டிருந்தேன்.\n���ொதுவாக சாப்பாட்டில் கிடைக்கும் கருப்பு அரிசிகளை பொருக்கி வீசிடுறது நம்ம வழக்கம். ஆனா, அதே கருப்பு அரிசியை மட்டும் விரும்பி சாப்பிடுபவர்கள் நம் இந்தியவில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யம் ஒன்றுமில்லை. 1970 ன் கடைசிகளில் 80 தொடக்கத்தில் என நினைக்கிறேன். வருஷம் சரியாக ஞாபகம் இல்லை அந்த சமயம் மூன்று ஆண்டுகளா மழை பெய்யவில்லை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அந்த நாளிலெல்லாம் கருப்பு அரிசி நிறைய வந்தன. சாப்பாடு அப்படி கசக்கும். அதை சாப்பிட்ட அனுபவம் உண்டு வேறு அரிசி கிடையாது .வெளிநாடுகளில் இருந்து கோதுமை ,அரிசி எல்லாம் இறக்குமதி செய்து கொடுத்தனர். அது ஒரு பஞ்ச காலம். ஆனா அப்ப இருந்த அரிசியை உணவாக ரசித்து உண்ணும் இடம் மணிப்பூரில் சில இடங்களில் இருக்கிறது. சமைத்தபின் ஊதா நிறத்தில் மாறிவிடுமாம். இதற்கென தனி ரெசிபி இருக்கிறது .அதைவிட விஷேசமான தகவல் என்னனா இந்த அரிசி ஆன்லைன் ல கூட கிடைக்கிறது. .\nஅடுத்து நாமப்பார்க்கபோறது பட்டுப்புழு அஸ்ஸாம் பகுதியில் வாழும் மக்கள் பட்டுப்புழுவை சமைத்து சாப்பிடுவார்களாம். அதுவும் இந்த பட்டுப்புழுவை அறுவடை செய்து, அதனை கொதிக்கும் நீரில் போட்டு அதிலிருந்து கிடைக்கும் மூலப்பொருளான பட்டு நூலை எடுத்துவிட்டு, எஞ்சியுள்ள புழுவை சமைத்து சாப்பிடுவார்கள்.என்ன அஸ்ஸாம்க்கு ஒரு டிக்கெட் எடுத்திடலாமா ..\nஅடுத்து நாம பார்க்கபோறது ஒரு வித்தியாசமான அதுவும் பலராலும் ஒதுக்கப்படும் எருமையின் மண்ணீரல் கொண்டு செய்யப்படும் ஒருவகையான ரெசிபியை பூனேவிலுள்ள மக்கள் விரும்பி சாப்பிடுவார்களாம் மேலும் பண்டிகைக் காலங்களில் அப்பகுதி மக்களால் சமைத்து சாப்பிடப்படுமாம். மேலும் பூனேவில் உள்ள ஹோட்டல்களில் இந்த ரெசிபி கிடைக்குமாம் .இதில் இரும்பு சத்து அதிகம் இருக்காம் .\nஇனியும் நிறைய வித்தியாசங்களுடன் ,வினோத கொண்டாட்டங்களுடன் நாம் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்\nLabels: உணவு பழக்க வழக்கங்கள், கலாச்சாரம்\nவிடையறியா கேள்விகளுடன் வழித்தெரியா பாதையில் பயணம் செல்கிறேன்... பயணம் வலியை கொடுக்குமா வசந்தம் தொடங்குமா\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்��து - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nதமிழ்கடவுளுக்கு உலகெங்கும் கொண்டாட்டம் - தைப்பூசம்...\nஆடல் கலையே தேவன் தந்தது - புண்ணியம் தேடி...\nகணவன் மனைவி சண்டைக்கெல்லாமா திருவிழா\nபுது மனிதனாய் அவதாரமெடுக்க உகந்த நாள் - போகி பண்டி...\nஆஞ்சநேயரின் தசாவதாரம் - புண்ணியம் தேடி....\nஉங்களிடம் சில வார்த்தைகள்.. கேட்டால் கேளுங்க.. - த...\nதிருமணமாம் திருமணமாம்.... தெருவெங்கும் ஊர்வலமாம்.....\nகடவுள் கொடுக்க நினைப்பது - படியளிக்கும் திருநாள்\nமுரண்பட்டவனின் காதலி - ஐஞ்சுவை அவியல்\nஉன் சமையலறையில் நான் உப்பா\nவெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்......\nநள தமயந்தி காதல் கதை - தெரிந்த கதை தெரியாத உண்மை\nதிருமாலை மகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆருத்ரா தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/page/5/", "date_download": "2019-10-16T14:39:06Z", "digest": "sha1:LHAUQRNESNSOZEWXHQ7LB3TITQI36SVB", "length": 5381, "nlines": 85, "source_domain": "puthiyavidiyal.in", "title": "Home - Puthiya Vidiyal", "raw_content": "\nகோவில் திருப்பணி – பொக்கிஷங்கள்\nநூறு ஆண்டு பழமையான கோயில்களை இடிப்பதோ, சேதப்படுத்துவதோ, கல்வெட்டுகளையோ- சிற்பங்களையோ அழிப்பதோ, சேண்ட் பிளாஸ்டிங் பயன்படுத்துவதோ சட்டப்படி கிரிமினல் குற்றமாகும். இதற்கு அறநிலையத் துறை முதல் கோயில் ஊழியர் வரை யாரும் விதிவிலக்கல்ல என்பதை மக்கள் உணர்ந்து வைத்திருக்க வேண்டும்.\nகோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்.. என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்.\nநூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டிய ஊருக்கு வழி தெரியாமல் குக்கிராமங்களுக்குள் புகுந்து வயல், வரப்பு, ஏரி என பசுமையான இடங்களை கடந்து நூற்றைம்பது கிலோமீட்டர் பயணித்து ஊரை வந்தடைந்தோம்.\nஅண்ணே இந்த ஊர்ல ராஜேந்திர சோழனோட பள்ளிப்படை இருக்காமே, அதுக்கு வழி\nஅமரர் சுஜாதா கொடுக்கும் டிப்ஸ் – இளைஞர்களுக்கு தங்கள் குடும்பத்தின் மீது பிடிப்பு ஏற்பட\n1. ஏதாவது ஒன்றின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். அது கடவுளாகவோ அல்லது இயற்கையாகவோ அல்லது உழைப்பாகவோ இருக்கலாம்.\n2. ஒரு மாறுதலுக்கு அப்பா, அம்மா கொடுக்கும் வேலைகளில் ஏதாவதை செய்து பாருங்கள். ரொம்ப கடினமான வேலையாக நிச்சயம் இருக்காது.\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்தியக் குறிப்புகள்\n1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்\n2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1324255.html", "date_download": "2019-10-16T15:05:45Z", "digest": "sha1:DSOJJ64ST4UUJM5UCDZRDIKHISGNEYZX", "length": 15730, "nlines": 75, "source_domain": "www.athirady.com", "title": "தமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல்!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல்\nதமிழ் பேசும் தேசிய இனங்களின் முன்னுள்ள ஜனாதிபதித் தேர்தல் (2020) பொறியை ஒன்றிணைந்து எதிர்கொள்வோம் – சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு\n2020 ஜனாதிபதித்தேர்தல் ஒரு பொறியாகத் தமிழ் மொழிச் சமூகங்களின்முன்னே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்கள் எவரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுடைய உரிமைகளுக்கான உத்தரவாதம், பிரச்சினைகளுக்கான தீர்வு, பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் போன்றவற்றில் துல்லியமான நிலைப்பாடுகள் எதனையும் இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. இது இதுவரையான வரலாற்றில் நிகழ்ந்திருக்காத ஒரு அபாயகரமான நிலையாகும்.\nகடந்த காலத்தில் நிகழ்ந்த அத்தனை தேர்தல்களின்போதும் தமிழ் பேசும் தேசிய இனங்களின் பிரச்சினைகளைக்குறித்தும் அதற்கான தீர்வைப���பற்றியும் இந்தக் கட்சிகள் பேசி வந்திருக்கின்றன. அவை பேசியவாறும் உடன்பட்டவாறும் தீர்வுகளை முன்வைக்காது விட்டாலும் அவற்றைப் பற்றிப் பேசியே தீர வேண்டும் என்ற அவசிய நிலை, இவற்றுக்குத் தவிர்க்க முடியாததாக இருந்தது. இன்று அந்தநிலை இல்லாமலாக்கப்பட்டு, அதைப்பற்றிப் பேசாமலே தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் வாக்குகளை எப்படியும் பெற்றுவிடலாம் என இந்தத் தரப்புகள் நம்பும் துணிகரமான நிலை உருவாகியுள்ளது. இதற்கு தமிழ் பேசும் அரசியற் தலைமைகளின் தூரநோக்கற்ற அரசியல் அணுகுமுறைகளும் காரணம். இந்தச் சிக்கலான நிலையில் எந்த வேட்பாளரை நாம் ஆதரிப்பது என்ற நியாயமான கேள்வி மக்களிடத்திலே எழுந்துள்ளது.\nஇலங்கைத்தீவில் தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்கள் தொடர்ச்சியாகச் சந்தித்துவரும் பிரச்சினைகளும் நெருக்கடிகளும் உலகறிந்தவை. இந்தத் தரப்பினராலும் கூட கடந்த காலத்தில் இவை உத்தியோக பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. இதன்படி இவற்றுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளில் இவை பங்கேற்றும் உள்ளன.\nஅவ்வாறு இவர்களால் முன்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இன்னும் தீர்வு காணப்படாமல், தீர்வை நோக்கிய நிலையிலேயே இருக்கும்போது அவற்றைப் பேசாது கடந்து செல்ல முற்படுவதானது மிகமிகத் தவறானதாகும். அத்துடன் இது நீதி மறுப்புக்கு நிகரான, ஆதிக்க மனோபாவத்தின் வெளிப்பாடாகவே கருதவும் இடமளிக்கிறது. இந்த நிலையானது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்காலத்தைக் குறித்த கேள்விகளை எழுப்புவதுடன், இந்த வேட்பாளர்களின் அரசியல் நிலைப்பாட்டைக்குறித்த அச்சத்தையும் ஏற்படுத்துகிறது. ஆகவே இதைக்குறித்து நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளோம்.\nஆகவே, இன்று உருவாகியிருக்கும் இந்தச் சிக்கலான விவகாரத்தை மிகுந்த அவதானத்தோடும் உச்சப் பொறுப்புணர்வோடும் தமிழ் மொழிச் சமூகங்கள் கையாள வேண்டும் என்பதே சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினுடைய வேண்டுகோளாகும். அதிலும் தமிழ்த் தரப்பினருக்கு இதில் இன்னும் கூடுதல் விழிப்பும் பொறுப்பும் தேவைப்படுகிறது என வலியுறுத்துகிறோம். இதற்கமைய தமிழ் மொழிச்சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் வகைப��படுத்தி வேட்பாளர்களின் முன்னே கூட்டாக முன்வைப்பதன் மூலம் எமது மக்களின் நியாயங்களுக்கு அவர்கள் உத்தரவாதமளிக்கும் நிலையை உருவாக்குவோம்.\nஇதுவே எதிர்காலத்தில் எமது மக்களுடைய பாதுகாப்பையும் இருப்பையும் பேணி, இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுடைய வாழ்வுக்கான உத்தரவாதத்தை அளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஇலங்கைத்தீவானது பல்லினச் சமூகங்களை உள்ளடக்கிய வாழிடப்பரப்பு என்ற அடிப்படையில் தமிழ்மொழிச் சமூகத்தினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்துதல். அவற்றின் பாதுகாப்பு, நிலம், பண்பாடு, பொருளாதார அபிவிருத்திக்கான சுயாதீனம், மரபுரிமை உள்ளிட்ட அடையாளங்களைப் பேணும் சட்டவரைபையும் நடைமுறையையும் ஏற்படுத்துதல்.\n2. அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பானது (இயல்புவாழ்க்கைச் சூழலை உருவாக்குவதற்கான அடிப்படைகள்)\n(அ) குறுகிய கால அடிப்படையில் அரசியற்கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளல்.\n(ஆ) யுத்தக்குற்ற விசாரணைக்கூடாக் காணாமலாக்கப்பட்டோரின் விவகாரத்துக்கு வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் தீர்வு காணுதல்.\n(இ) மக்களின் இயல்பு (சிவில் – civil) வாழ்வில் இராணுவத்தலையீடுகளையும் நெருக்கடிகளையும் இல்லாமற் செய்தல்.\n(ஈ) படைத்தரப்பின் பிடியிலுள்ள காணிகளை விடுவித்தல்.\n(உ) இன, சமூக முரண்பாடுகளையும் நெருக்கடிகளையும் உருவாக்கும் வகையிலான மத ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்தல்.\n(உ) கடல், நிலம் சார்ந்த தொழில் மற்றும் பொருளாதார ரீதியிலான எல்லை மீறல்கள், ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல்.\n(ஊ) யுத்தத்தப் பாதிப்பிலிருந்து இன்னமும் மீண்டெழ முடியாத நிலையிலிருக்கும் வடக்குக் கிழக்குப் பிரதேசத்துக்கான வேலை வாய்ப்பு உள்ளிட்ட தொழில்துறை மேம்பாட்டை விருத்தி செய்தல். அத்துடன், இந்தப் பிரதேசங்களில் முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல்.\n(எ) பெண் தலைமைத்துவக்குடும்பங்கள், போராளிகளாகச் செயற்பட்டோர், யுத்தத்தின்போது பெற்றோரை இழந்த சிறுவர்கள், மாற்றுவலுவுடையோர் ஆகியோருக்கான விசேட நிதி ஒதுக்கீட்டையும் சிறப்பு வேலைத்திட்டங்களையும் உருவாக்குதல்.\n(தலைவர், சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு)\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவா��� காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hindutamilan.com/badrakali-gave-telangana-kcr/", "date_download": "2019-10-16T14:37:03Z", "digest": "sha1:VGAY57TST7C4Z6EXUOSNKLHDRZXT3SRA", "length": 6877, "nlines": 72, "source_domain": "www.hindutamilan.com", "title": "3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்??!! | Hindu Tamilan", "raw_content": "\nHome Latest Article 3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nதனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் தன் விருப்பம் நிறைவேறியதை அடுத்து முதல்வர் கே. சந்திரசேகர ராவ் வாரங்கல் நகரில் உள்ள அருள்மிகு பத்ரகாளி அம்மனுக்கு மூன்றே முக்கால் கோடி செலவில் தங்க கவசம் அணிவித்தார் .\nஅரசு அதிகாரிகள் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.\nகோவில் அதிகாரிகள் நகையை பரிசோதித்து வாங்கிக் கொண்டனர்.\nஇது அவர் தான் சொந்த செலவில் செய்ததுதான் என தெரிகிறது. கட்சிக்கு இதில் சம்பந்தம் உண்டா என்பது பற்றி செய்தி ஏதும் இல்லை.\nஒரு மாநில அமைய இறையருள் வேண்டும் என்ற நம்பிக்கை கே சி ஆருக்கு இருப்பது நல்லதுதான். அதே நம்பிக்கை இயற்கை கொடுமைகளில் இருந்தும் காக்க இருப்பது நல்லது.\nமுன்பே யாகம் போன்ற பல்வேறு பிரார்த்தனைகளை பல கோடி செலவில் செய்தவர்தான் இந்த முதல்வர் என்பது சிறப்பு செய்தி.\nஇறை நம்பிக்கை ஆட்சியாளர்களால் எப்படியெல்லாம் கையாளப் படுகிறது என்பதற்கு இது ஒரு சாட்சி.\nதெலுங்கானா ராஷ்ட்ர சமிதியின் போராட்டத்தால் தான் தெலுங்கானா கிடைத்தது என்று எல்லாரும் நம்பிக் கொண்டிருக்கையில் பத்ரகாளி அம்மனின் அருளால்தான் கிடைத்து என்று அதன் தலைவர் நம்புகிறார் என்பது இதன் பொருள் அல்ல.\nஅம்மனின் பக்தர்களை தன் வசம ஈர்க்க முதல்வர் இப்படி தளம் அமைக்கிறார் என்பதுதான் உண்மை.\n3.70 கோடிய��ல் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க பரிவார் முயற்சி \nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nதெருக்களை ஆக்கிரமித்து இருக்கும் வழிபாட்டு தலங்கள் இடிக்கப்படுமா \nதரிசனம் செய்து வரலாறு படைத்த பிந்து , கனகதுர்கா; எப்ப என்ன செய்வீங்க\nபா ம க பிரமுகர் கொலை; இந்து முஸ்லிம் பிரச்னை கிளப்ப சங்க...\nபால்ய சாமியார்களை தடை செய்ய சட்டம் கொண்டு வா \nவாவர் மசூதிக்கு பெண்கள் வரலாம் என்ற அறிவிப்பால் இந்து அமைப்புகள் ஏமாற்றம் \nகுழந்தையை பலி வாங்கிய ஜைன மத உண்ணாவிரத சடங்கு \n3.70 கோடியில் தங்க கவசம் பத்ரகாளிக்கு அளித்த தெலுங்கானா முதல்வர்\nகடவுள் வாழ்த்து (திருவள்ளுவர் திருக்குறளில் கடவுள் வாழ்த்தில் கடவுளுக்கு எந்தப் பெயரும் இடவில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2015/08/blog-post.html", "date_download": "2019-10-16T15:21:39Z", "digest": "sha1:L645FQR7DXC3MUNPUANDTWCE3KZSV6VE", "length": 9064, "nlines": 186, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: புது வெப்சைட் அறிமுக விழா", "raw_content": "\nபுது வெப்சைட் அறிமுக விழா\nபுது வெப்சைட் அறிமுக விழா\nஒவ்வொரு ஊரிலும் ஏதாவது ஒரு ஸ்பெசல் இருக்கிறது.அது உணவாக இருக்கலாம் அல்லது ஒரு முக்கிய சுற்றுலாத் தளமாகவோ அல்லது வழிபாட்டுத் தலங்களாகவோ இருக்கலாம். அல்லது மிகப் பிரபலங்கள் வாழ்ந்த, வாழ்கின்ற இடமாக இருக்கலாம்.அல்லது நாம் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளினை உற்பத்தி செய்கின்ற ஊராக இருக்கலாம்.இப்படி எதாவது ஒரு வகையில் பிரபலமாக இருக்கிற, இருக்கின்ற ஒரு ஊரின் சிறப்புக்களை உங்கள் விரல் நுனியில் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது ஒரு தளம்.\nமேலும் மொபைல் போனில் பார்க்க கூடியவகையில் ஒரு அப்ளிகேசனும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nபிரபலமான உணவு வகைகள் எங்கு கிடைக்கும், எந்த ஊரில் எந்த உணவு கிடைக்கும் , என்கிற எல்லாவித தகவல்களையும் ஒன்று திரட்டின தளமாய் இது இருக்கும்.\nமுக்கியமாய் உணவுகளும் அது சம்பந்தப்பட்ட தகவல்களும் நிறைய கிடைக்கும்.\nநண்பர் சுரேஷ்குமார் முயற்சியில் இந்த தளம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.இதில் இயக்குநரும் பிரபல பதி���ருமான கேபிள் சங்கர் அவர்களுடன் நானும் இணைந்து பங்கெடுத்துள்ளோம்.நீங்கள் விரும்பும் பிரபல பதிவர்களும் இதில் இணைய உள்ளனர்.\nவருகின்ற ஆகஸ்ட் 14ம் தேதி இந்த வலைத்தளம் முன்னணி பதிவர்கள், நண்பர்கள் இவர்கள் முன்னிலையில் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த விழாவிற்கு அனைவரும் வருகை தர வேண்டுகிறேன்\nஇடம் : டிஸ்கவரி புக் பேலஸ்\nகே .கே நகர், சென்னை\nநேரம் - மாலை 6 மணி\nஉணவுலக சூப்பர் ஸ்டார்களின் வெற்றிக்கூட்டணிக்கு வாழ்த்துகள்\nதிண்டுக்கல் தனபாலன் August 4, 2015 at 8:27 PM\nகரம் - 18 - விருந்தினர் பக்கம் - 3 - YUMMY DRI...\nகரம் - 17 - விருந்தினர் பக்கம் - 2 - YUMMY DRI...\nகரம் - 16 - விருந்தினர் பக்கம் - 1 - YUMMY DRIV...\nகோவை மெஸ் - பலகாரக்கடை, தள்ளுவண்டிக்கடை, காந்திபுர...\nகோவை மெஸ் – குலோப் ஜாமூன், நக்படியான் பாவாஜான் ஸ்வ...\nகோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்த...\nபுது வெப்சைட் அறிமுக விழா\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/3058-madurai-granite-scam-judge-mahendra-bhupathi-suspended.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T14:35:48Z", "digest": "sha1:OXTGZMMEVZPMSMMCJUZ4NFKMXP7N4OB5", "length": 9715, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி பணியிடை நீக்கம் | madurai granite scam: Judge Mahendra Bhupathi suspended", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nமேலூர் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி பணியிடை நீக்கம்\nமேலூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மகேந்திர பூபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.\nநீதிபதி மகேந்திர பூபதி, கிரானைட் வழக்கில் பி.ஆர்.பி.மற்றும் அவரது சாகக்களை விடுத்தார்.\nமேலும் அப்போதைய மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nஅவர் கிரானைட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஒரு தலைபட்சமாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்தனர். இந்த விவகாரம் சமூக வளைதளங்களிலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்ட நீதிபதி உள்ளிட்ட இரண்டு நீதிபதிகள் நேரில் விசாரணை நடத்தினார். நேற்று மேலூர் நீதிமன்றத்தில் ஆய்வு செய்த நீதிபதிகள், மகேந்திர பூபதியின் முந்தைய தீர்ப்புகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தினர். அவரிடம் 2வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று நீதிபதி மகேந்திர பூபதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக மேலூர் நீதிபதியாக பாரதிராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலிய செய்தியாளரை கலாய்த்த தோனி\nபணத்திற்காக மணல் கொள்ளையையும், மதுபானத் தொழிலில் ஈடுபடுபவர்களையும் ஊக்குவிப்பதாக திமுக, அதிமுக மீது ஜவடேகர் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘வாழ்த்திய ஹர்பஜன்.. ஆதரவு கேட்ட கங்குலி..’ - சுவாரஸ்ய ட்வீட்\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 க���டி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸ்திரேலிய செய்தியாளரை கலாய்த்த தோனி\nபணத்திற்காக மணல் கொள்ளையையும், மதுபானத் தொழிலில் ஈடுபடுபவர்களையும் ஊக்குவிப்பதாக திமுக, அதிமுக மீது ஜவடேகர் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Kashmir?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T15:43:12Z", "digest": "sha1:X6FQ3TWGFCAEIETU4HS6IS6YFTNR4LSV", "length": 8841, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Kashmir", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பல��� - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\n“இந்தப் பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள்” - இம்ரானிடம் ட்ரம்ப் கேள்வி\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்\nமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் \nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் திடீர் மாற்றம்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\n‘370வது சட்டப்பிரிவு நீக்கத்திற்கு எதிராக போராட்டம்’ - ஃபரூக் அப்துல்லா சகோதரி, மகள் கைது\nகாஷ்மீரில் இன்று முதல் மீண்டும் செல்போன் சேவை\nவீட்டுக் காவலிலுள்ள ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள் விரைவில் விடுதலை\nஉடைந்தது தடை - இனி ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா செல்லலாம்\n“ஒருநாட்டை தவிர மற்ற அண்டை நாட்டினர் ஒத்துழைக்கிறார்கள்” - ஜெய்சங்கர்\n“ஜம்மு மக்களுக்கு நவராத்திரி பரிசு ‘வந்தே பார்த்’ ரயில்” - மோடி\nபிணைக் கைதி மீட்பு, 3 பயங்கரவாதிகள் பலி - காஷ்மீரில் ராணுவம் ஆக்‌ஷன்\nதாக்குதல் நடத்த முயன்ற பயங்கரவாதிகள் : அதிரடியாக முறியடித்த ராணுவம்\nகாஷ்மீர் எல்லையில் நுழைந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு - வீடியோ\n“இந்தப் பத்திரிகையாளரை எங்கு கண்டுபிடித்தீர்கள்” - இம்ரானிடம் ட்ரம்ப் கேள்வி\nபாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 5 பேர் உயிரிழப்பு\nடெல்லியில் லேசான நில அதிர்வு : மக்கள் அச்சம்\nமக்கள் பார்வைக்காக திறக்கப்படுகிறதா சியாச்சின் பனிச்சிகரம் \nஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பெயர் திடீர் மாற்றம்\nஇண்டெர்நெட் இல்லாத நேரத்தில் ஆன்லைனில் விண்ணப்பமா\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=196", "date_download": "2019-10-16T14:33:56Z", "digest": "sha1:3INQWRLSZAB4DFCSA4ZZV53IIESKYBHY", "length": 5987, "nlines": 146, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\n2019 உலகளாவிய ப���ட்டித்திறன் குறியீட்டில் இந்தியா 68 வது இடத்தில் உள்ளது\nஉலகளாவிய போட்டித்திறன் குறியீடு 1979 இல் தொடங்கப்பட்டது. இது 141 பொருளாதாரங்களின் போட்டித்திறன் நிலப்பரப்பை பகுப்பாய்வு செய்கிறது. எனவே, பணவீக்கம், டிஜிட்டல் திறன்கள், ஆயுட்காலம் மற்றும் வர்த்தக கட்டணங்கள் உள்ளிட்ட 103 குறிகாட்டிகள் மூலம் அதை அளவிடுவதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும்.\nஇதன் மூலம், 2019 ஆம் ஆண்டில், ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக பொருளாதார மன்றம் தொகுத்த அறிக்கையில், ஜி.சி.ஐ.யில் இந்தியா 68 வது இடத்தில் உள்ளது. அதேசமயம், 2019 உலகளாவிய போட்டித்திறன் குறியீட்டு (ஜி.சி.ஐ) பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது, அமெரிக்காவை இரண்டாவது இடத்திற்கு தள்ளியது.\nபட்டியலில் முதல் 5 நாடுகள்:\nஜி.சி.ஐ பற்றி இந்தியாவின் சிறப்பம்சங்களைப் புகாரளிக்கவும்:\nமுன்னதாக, 2018 ஜி.சி.ஐ அறிக்கையில் இந்தியா 58 வது இடத்தைப் பிடித்தது, மேலும் இந்தியா தனது திறன் தளத்தை வளர்க்க பரிந்துரைத்தது.\nவர்த்தக திறந்த தன்மை இல்லாததால், இந்தியாவின் தயாரிப்பு சந்தை செயல்திறன் தீர்மானிக்கப்படவில்லை.\nஇந்தியர்களின் தொழிலாளர் சந்தையில் வரும் WEF, இது தொழிலாளர் உரிமைகள் பாதுகாப்பின்மை, போதிய அளவில் வளர்ந்த செயலில் உள்ள தொழிலாளர் சந்தைக் கொள்கைகள் மற்றும் பெண்களின் குறைவான பங்களிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் என்று கூறினார்.\nஇந்தியாவின் புதுமைப் பகுதியைப் பொறுத்தவரை, அது பல மேம்பட்ட பொருளாதாரங்களுடன் அதன் வளர்ச்சி நிலைக்கு மேலே நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஆக, தரவரிசை பட்டியலில் இந்தியாவை 68 வது இடத்திற்கு தள்ளும் நாட்டின் குறைபாடுகள் வரையறுக்கப்பட்ட தகவல்கள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் (ஐ.சி.டி) தத்தெடுப்பு, மோசமான சுகாதார நிலைமைகள் மற்றும் குறைந்த ஆரோக்கியமான ஆயுட்காலம் ஆகியவை அடங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/18180-study-babies-prefer-boy-or-girl-toys-87", "date_download": "2019-10-16T14:08:59Z", "digest": "sha1:3WG6XQRTC7WZAPJHVJ7CMABH2J5B3K4T", "length": 22805, "nlines": 140, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஆய்வு: குழந்தைகள் இளம் வயதிலிருந்து \"பையன்\" அல்லது \"பெண்\" பொம்மைகளை விரும்புகிறார்கள் 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் ��ிதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › குழந்தை › ஆய்வு: குழந்தைகள் இளம் வயதிலிருந்து \"பையன்\" அல்லது \"பெண்\" பொம்மைகளை விரும்புகிறார்கள்\nஆய்வு: குழந்தைகள் இளம் வயதிலிருந்து \"பையன்\" அல்லது \"பெண்\" பொம்மைகளை விரும்புகிறார்கள்\n இது 6 மணி மற்றும் நான் டிரக்குகள் நேசிக்கிறேன். \"புகைப்படம்: ஏரியல் Brewster\nநான் கர்ப்பமாக இருந்தபோது, ​​நாங்கள் ஒரு பையனையோ அல்லது ஒரு பெண்ணையோ எதிர்பார்த்துக் கொண்டே இருந்தோம். நாங்கள் பாலின-நடுநிலை நாற்றங்கால்க்கு சென்றோம் தீம் (மரங்கள் நிறைய, முயல்கள், கரடிகள் மற்றும் மர தானிய), மற்றும் நாம் முன் குழந்தை குவிக்கப்பட்ட புதிய ஆடைகள் வெள்ளை, மஞ்சள், சாம்பல், புதினா-பச்சை மற்றும் ஊதா ஒரு முடக்கிய வானவில் இருந்தது. (நிறைய செவ்ரோன்கள் நிறைய ச்வேவரான்.) எங்கள் புத்தகங்களில் நாங்கள் புத்தகங்கள், மற்றும் பொம்மைகளை கேட்கவில்லை இணை ed வளைகாப்பு, மற்றும் ஸிப்பி ஜிராஃபி, ஹிப்போ தொடர்பான சாண்ட்ரா பாய்ன்டன் தலைப்புகள், மற்றும் பல, பழம் அல்லது பண்ணை விலங்குகள் பற்றி பல புத்தகங்களை ஒப்பீட்டளவில் முற்போக்கான, பாலியல் நூலகம் முடிந்தது. ஒரு பெற்றோராக மாறுவதற்கு முன், நான் விலையுயர்ந்த, ஐ.என்.ஜெண்டர்டு குழந்தைக்கு அனைத்து-கரிம, அறிவொளியுடனான கல்வி அனுபவத்தை உறுதிப்படுத்துகிற விலையுயர்ந்த வடிவமைப்பாளருக்கான மர பொம்மைகள், நிச்சயமாக இளவரசர்களுடன் அல்லது தனக்காகப் ரோந்து.\nஎங்கள் மகன் கால், இப்போது கிட்டத்தட்ட 20 மாதங்கள், வேறு யோசனைகள் இருந்தன. இப்போதே அவர் ஒரு பெரிய லாரிகள், ரயில்கள் மற்றும் டிராக்டர் கட்டம் (அது அனைத்து பந்துகளிலும்-எந்த வகையான-அனைத்து நேரம்) முன்னோக்கி செல்கிறது. அவர் நடிப்பதைப் போல் நடிக்கிறார், மேலும் அவரது பொ��்மைகள் மற்றும் தளபாடங்கள் அனைத்திற்கும் செல்கிறார், அவர் \"அதை சரிசெய்ய\" போவதாக அறிவித்தார். அவர் ஒரு குழந்தையை வைத்திருக்கிறார், அவர் குளியலறையில் \"கழுவு\" (எர், மூவர்), மற்றும் சமையல் அறை அங்கு ஒரு திட உணவு 20 நிமிடங்கள் செலவழிக்க அல்லது அனைத்து பிளாஸ்டிக் உணவை தரையில் கழுவ வேண்டும். ஆனால் அவர் சமையலறையை சுற்றி ஒரு நிறைய படப்பிடிப்பு படப்பிடிப்பு பந்துகளில் ஒரு செலவழிக்கிறது மினி ஹாக்கி குச்சி அவர் நடக்க கற்று கூட முன் அவரது அப்பா அவரை செய்தார்.\nஇதழில் ஒரு புதிய ஆய்வு குழந்தை மற்றும் குழந்தை மேம்பாடு அவர் மிகவும் அதிகமாக பார்த்திருப்பதால், இவரே விரும்பும் பொம்மைகளுக்கு இந்த விருப்பம் இருக்கக்கூடாது என்று கூறுகிறார் பாப் பில்டர் நெட்ஃபிக்ஸ் மீது அல்லது எல்லோரும் ஒரு சிறிய \"கனா\" என்னவென்றால் அவர் எல்லோருக்கும் விருப்பம். இந்த ஆய்வில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகான குழந்தைகள்கூட ஒரே மாதிரியான பொம்மைகளை ஈர்க்கும் பொம்மைகளை ஈர்க்கின்றன. (இந்த ஆய்வில் இளைய குழந்தைப் பெண்கள் சமையல் பாத்திரங்கள் மற்றும் சிறுவயது குழந்தைகளுடன் விளையாடியது ஒரு பந்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அதிகம்) ஆய்வில், இந்த பாலின விருப்பத்தேர்வுகள் முன்னைய ஆராய்ச்சிக்கு முன்னர் தோன்றின, சில வாதங்கள், வளர்ப்பது-நாம் நினைப்பதை விடவும் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு தீர்மானமாகும்.\nலண்டனில் உள்ள சிட்டி யுனிவெர்ஸில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 9 மாதங்கள் மற்றும் 32 மாதங்கள் ஆகியோருடன் 101 குழந்தைகளை பெற்றனர்.\nஒரு பொம்மை, ஒரு இளஞ்சிவப்பு கரடி கரடி, ஒரு நீல கரடி கரடி, ஒரு பானை, ஒரு வெதுவெதுப்பான மற்றும் ஒரு பந்து, மற்றும் குழந்தை எந்த பொம்மை விளையாடிய, மற்றும் எவ்வளவு காலம் பதிவு செய்யப்பட்டது.\n\"வரலாற்று ரீதியாக, இந்த நடத்தைக்கு இட்டுச்செல்லும் தங்கள் சொந்த செக்ஸ் மற்றும் வளர்ச்சி செயல்முறைகளுக்கு தட்டச்சு செய்யப்படும் பொம்மைகளுக்கான 'சிறுவர்களின்' மற்றும் பெண்கள் விருப்பத்தேர்வுகள் பற்றிய நிச்சயமற்ற தன்மை உள்ளது,\" என்று பிரெண்ட டாட் கூறுகிறார், ஆய்வில் உள்ள ஆசிரியர்களில் ஒருவரும், நகரில் ஒரு மூத்த உளவியல் விரிவுரையாளரும் பல்கலைக்கழகம் லண்டன். \"ஒரு விருப்பம் ஏற்படுமா என்பதைத் தெரிந்துகொள்வதற்கும், எந்த வயதில் இது உருவாகிறது என்பதை நாம் கண்டுபிடிக்கிறோம்.\"\nடோட், பொதுவாக, ஆண்-தட்டச்சு செய்யப்பட்ட பொம்மைகளுடன் ஆண்-தட்டச்சு செய்யப்பட்ட பொம்மைகளை விட சிறுவர்கள் விளையாடினர், மேலும் ஆண்-தட்டையான பொம்மைகளைவிட பெண்-தட்டையான பொம்மைகளுடன் விளையாடுகிறார்கள்.\n\"உயிரியல் வேறுபாடுகள் சிறப்பான சுழற்சிக்கான சிறப்பம்சங்களை வழங்குகின்றன, மேலும் சிறப்பான செயலாக்கத்தில் அதிக ஆர்வம் மற்றும் திறன் ஆகியவற்றைக் கொடுக்கிறது, அதே நேரத்தில் பெண்கள் முகம் பார்த்து, நல்ல மோட்டார் திறன்கள் மற்றும் கையாளுதல் பொருட்களை சிறப்பாக பார்க்கிறார்கள். நாங்கள் பொம்மை விருப்பம் படித்த போது, ​​நாங்கள் பார்த்திருக்கும் வேறுபாடுகள் இந்த விருப்பத்தோடு ஒத்திருக்கின்றன, \"என அவர் கூறுகிறார். (சுவாரஸ்யமாக, ஆய்வில் உள்ள பழைய குறுநடை போடும் பெண்கள் \"ஆண்\" பொம்மைகள் மீது \"ஆண்\" பொம்மைகளை விரும்பினர்.)\nஆராய்ச்சியாளர்கள் நாடக அமர்வுகளின் போது இல்லை என்று உறுதி மற்றும் அவர்களின் குழந்தை ஒரு குறிப்பிட்ட பொம்மை நோக்கி இயக்கும் முடியாது, ஆனால் ஆய்வு குழந்தைகள் ஏற்கனவே அணுகல் (மற்றும் பரிச்சயம்) எந்த வகையான பொம்மைகளை தெரிந்து எந்த வழி இல்லை வீட்டில், அல்லது ஒரு சகோதரர் அவற்றை அம்பலப்படுத்தியுள்ளார். தனிப்பட்ட முறையில், சிறுவர்கள் ஏற்கனவே வீட்டில் கட்டுமான தளங்கள் மற்றும் கார்களைப் பற்றி புத்தகங்கள் வைத்திருப்பார்கள் என நினைக்கிறேன், நிறைய பந்துகள், டம்ப் லாரிகள், மற்றும் பிற பெற்ற பொம்மைகளை பரிசாக அளித்திருக்கிறார்கள், பிற்பாடு விளையாட்டு விளையாட்டு கருப்பொருள்கள் . (\"மம்மி'ஸ் லிட்டில் எம்விபி\" -எல்.) அவர்கள் சுற்றியுள்ள சுற்றுச்சூழலிலிருந்து சிக்ஸை எடுக்கிறார்கள்.\nகுழந்தைகளுக்கு மிக இளம் வயதினரை (ஒன்பது மாதங்களுக்கு முன்பிருந்தே) சிறுவர்கள் அல்லது பெண்களைப் பொறுத்தவரையில் ஒருவேளை குழந்தைகளும்கூட மறைமுகமாகத் தெரிந்திருக்கலாம் என்று ஆய்வு எழுத்தாளர்கள் கருதுகின்றனர், ஆனால் அவை நமக்குத் தெரிவிக்க தொடர்பு திறன்களைக் கொண்டிருக்கவில்லை அல்லது பொதுவாக அவர்களின் பாலினத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஹாக்கி போன்ற கால் பையன்கள் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதால், ஆரம்ப வேகமான செயலாக்க திறன் இருப்பதா அல்லது எப்போத��வது நாம் எப்போதாவது ஹாக்கி குச்சிகள் மற்றும் பந்துகளை வீட்டிற்குள் வீசி எறிந்துவிட்டோம் என்பதால் அல்லது எப்போதாவது நாம் எப்போதாவது ஹாக்கி குச்சிகள் மற்றும் பந்துகளை வீட்டிற்குள் வீசி எறிந்துவிட்டோம் என்பதால் உண்மையில், இது இரண்டின் கலவையாகும். நான் ஒரு மகள் இருந்தால் அவள் தானாக தானாகவே தனது சொந்த மினி ஹாக்கி குச்சி பரிசாக, மற்றும் நாம் அவளை படிக்க வேண்டும் என்று நம்புகிறேன் \"குட்நைட், கட்டுமான தளம்,\" பெட்டைம், கூட.\n உங்கள் குழந்தை ஒரு இளம் வயதினரிடமிருந்து பெற்றிருக்கும் பொம்மைகளை விரும்புவதாக தோன்றுகிறதா, அல்லது அவற்றின் சூழலில் இருந்து அதை எடுத்தது என்று நினைக்கிறீர்களா\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-10-16T15:42:14Z", "digest": "sha1:5HCKRJIM5JLOKS4NUL6V3FRIZ7NWN7OB", "length": 8261, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலகசி மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடகாஸ்கர், கொமோரோஸ், ரெயூனியன், மயோட்டே\nமலகசி மொழி (Malagasy, கேட்க) மடகாஸ்கர�� நாட்டின் ஆட்சி மொழிகளில் ஒன்றாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழிகளில் இம்மொழி மட்டும் ஆப்பிரிக்காவில் பெரும்பான்மையாக பேசப்படும். ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் மொத்தமாக இம்மொழியை பேசுகின்றனர். மிகவும் மேற்கில் பேசப்படும் ஆஸ்திரோனீசிய மொழியாகும். ஆஸ்திரோனீசிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது காரணமாக மலாய், இந்தோனேசியம், ஹவாய் மொழி போன்ற மொழிகளுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மலகசி பலுக்கல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் மடகசுக்கர் பாடல்கள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nமொழி தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2013, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-16T16:01:09Z", "digest": "sha1:QMU4UK54GK7QI6A7NFI2VTWUMVNCWCAO", "length": 5352, "nlines": 96, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெப்பச் சமநிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவெப்பச் சமநிலை (Thermal equilibrium ) என்பது சூடான ஒரு பொருள் கதிர்வீச்சு, வெப்பக் கடத்தல், வெப்ப இயக்கம் முதலிய வழிகளில் வெளியிடும் வெப்பம், அப் பொருள் வெளியிலிருந்து பெறும் வெப்பத்திற்குச் சமமாக இருந்தால் அதன் வெப்பநிலை மாறாது. அது இழக்கும் வெப்பமும் பெறும் வெப்பமும் ஒருபோல் உள்ளன. இந்நிலை வெப்பச் சமநிலை எனப்படும். இந்நிலை இயக்கச் சமநிலை (Dynamical equilibrium ) எனவும் அழைக்கப்படும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-chennai/former-minister-s-son-s-it-raid-ptsj2v", "date_download": "2019-10-16T14:14:53Z", "digest": "sha1:S6C7WAHDQOPWWI4QEKC2FMC2DWDX3EGK", "length": 9326, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் ஐடி ரெய்டு...", "raw_content": "\nமுன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் ஐடி ரெய்டு...\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் நிதியமைச்சர் அப்துல் ரஹிம் ரத்தெரின் மகன், ஹிலால் ரத்தெர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் நிதியமைச்சர் அப்துல் ரஹிம் ரத்தெரின் மகன், ஹிலால் ரத்தெர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.\nஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் நிதியமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவராக அப்துல் ரஹிம் ரத்தெர் உள்ளார். இவரது மகன் ஹிலால் ரத்தெருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.\nநிதி மோசடி, வரி ஏய்ப்பு போன்ற பல புகாரின்படி, சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவை சிக்கியதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ஹிலால் ரத்தெர் கூறுகையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தங்களது கட்சி போட்டியிட்டதாலும், மத்தியில் ஆளும் பாஜகாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாலும் இந்த வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\nவசமாக சிக்கிய குளோபல் மருத்துவமனை... முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் இருந்து அதிரடி நீக்கம்..\n 3 ஆயிரம் பேருக்கு காய்ச்சல்...\nகுளிர்சாதன வசதி.. தானியங்கி கதவுகள்.. அதிரடி திட்டங்களோடு புதுப்பொலிவு பெற இருக்கும் சென்னை புறநகர் ரயில்கள்..\nபிரபல உணவக சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்... அதிர்ந்து போன வாடிக்கையாளர்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ���ூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/vijaykanth-070510.html", "date_download": "2019-10-16T14:59:04Z", "digest": "sha1:C5H4PLNFU6LQISH6PUGHU3ROKPYMYOE5", "length": 14546, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கேப்டனின் எம்.ஜி.ஆர். | Vijayakanth in MGR - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n3 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n3 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n4 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி ப���சுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிஜயகாந்த் தனது அடுத்த படத்தின் பெயராக எம்.ஜி.ஆர். என்று சூட்டியுள்ளார். இதை திரைப்பட வர்த்தக சபையிலும் சட்டுப்புட்டென்று பதிவு செய்து வைத்து விட்டார்.\nகருப்பு எம்.ஜி.ஆர். என்று தேமுதிகவினரால் அன்புடன் அழைக்கப்படுகிறார் விஜயகாந்த். தனது அரசியல் வழிகாட்டியாகவும் எம்.ஜி.ஆரை வரித்துக் கொண்டுள்ளார். எம்.ஜி.ஆர். ஸ்டைலில் அரசியல் நடத்துகிறார்.\nஇந்த நிலையில் தனது 150வது படத்துக்கு எம்.ஜி.ஆர். என்றே தலைவரின் பெயரை சூட்டியுள்ளார் விஜயகாந்த். சமீபத்தில் இந்தப் பெயரை திரைப்பட வர்த்தக சபையில் பதிவும் செய்து விட்டார்.\nஒருவேளை இந்தப் பெயருக்கு அதிமுக தரப்பிலிருந்து எதிர்ப்பு வரலாம் என விஜயகாந்த் நினைக்கிறார். இதனால்தான் எம்.ஜி.ஆர். நடித்த ஹிட் படமான தலைவன் என்ற படத்தின் பெயரையும் பதிவு செய்து வைத்துள்ளாராம்.\nசபரி படம் போண்டி ஆகிப் போனதால் பெரும் அப்செட் ஆனார் விஜயகாந்த். அது அவரது 149வது படமாகும். இந்த நிலையில், 150வது படத்தை படு விமரிசையாக, வெகு சிறப்பாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் விஜயகாந்த்.\nஎம்.ஜி.ஆரை, வல்லரசு கொடுத்த மகாராஜன் இயக்கவுள்ளார். ஹீரோயின் உள்ளிட்ட பிற கலைஞர்களை விஜயகாந்த்தே முடிவு செய்யவுள்ளார்.\nஏற்கனவே எம்.ஜி.ஆர். நடித்த சூப்பர் ஹிட் படமான மதுரை வீரன் என்ற பெயரை வைத்து ஒரு படம் சமீபத்தில் வந்தது. இப்போது சரத்குமார் நம்நாடு என்ற பெயரில் புதிய படத்தில் நடிக்கிறார். அந்த வரிசையில் கருப்பு எம்.ஜி.ஆரும். சேருகிறார். சிவப்பு எம்.ஜி.ஆரைப் போல சாதிப்பாரா\nஅதிமுக-பாஜக-பாமக கூட்டணி திமுகவுக்கு அல்ல விஜய்க்கு எதிரான கூட்டணி\nஆர்.ஜே. பாலாஜி vs அதிமுக ஐடி பிரிவு செருப்பு சண்டை: சிம்புவை வேற வம்பு...\nஅதிமுகவில் இணைந்தார் பிரபல காமெடி நடிகர் கஞ்சா கருப்பு\n“என் பேராசை நிறைவேறவில்லையே”... மன வேதனையின் உச்சத்தில் நமீதா\nExclusive : “விஜய் வார்த்தைக்காக அமைதி காக்கிறோம்.. எங்களுக்கும் ‘அது’ தெரியும்”.. ரசிகர்கள் ஆவேசம்\nஅம்மா காலில் விழுகிறேன் என்று சொல்லாததுதான் கமலின் தவறா\nதோல் சிகிச்சையில் இருக்கிறாரா விந்தியா\nஜெயலலிதாவின் வாரிசு அஜீத்: புரளியை கிளப்பும் பிற மாநில ஊடகங்கள்\nயார் முதல்வராக வந்தாலும் ஒரு கேக் வெட்டிடுவோம் - இதான் கோலிவுட் நிலவரம்\nஏடிஎம்கே என்று பெயர் வைத்து விட்டு இப்போது தொடை நடுங்கும் படக் குழு\nமருத்துவமனையில் நடிகர் எஸ்.எஸ்.ஆர்.... எம்.எல்.ஏ.வான முதல் இந்திய நடிகர்\nஜெ. கைது எதிரொலி... வசூலை இழந்த புதிய படங்கள் - தயாரிப்பாளர்கள் சோகம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nஎன்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tej-pratap-yadav-says-vacated-govt-bungalow-as-nitish-released-ghosts-in-it-312267.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T15:38:26Z", "digest": "sha1:5ZX7CHGCUEQN3N6OH4BCFA25N4R5YITA", "length": 16511, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு! | Tej Pratap Yadav says vacated govt bungalow as Nitish released ghosts in it - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்���ஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு பங்களாவை காலி செய்ய பேயை ஏவினார் நிதிஷ்குமார்... லாலு மகன் பகீர் குற்றச்சாட்டு\nபாட்னா : தம்மை அரசு பங்களாவிலிருந்து விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேய்களை ஏவிவிட்டதாக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார்.\nராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் சார்பில் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு பின் பதவி இழந்தவர்கள் அவர்களுக்கான பங்களாவை விட்டு வெளியேறாவிட்டால் 15 மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என கடந்த ஆண்டு அக்டோபரில் பீகார் அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.\nநீண்ட மாதங்களாக வெளியேற மறுத்திருந்த ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சித் தலைவரின் மகனும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சராக தேஜ் பிரதாப் யாதவ் கடந்த வாரத்தில் தனது பங்களாவை காலி செய்தார். அரசுப் பங்களாவை காலி செய்ததற்கான காரணத்தை மீடியாக்களிடம் கூறிய தேஜ் பிரதாப் யாதவ், தம்மை அந்த பங்களாவைவிட்டு விரட்ட பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும், துணை முதல்வரும் பேய்களை ஏவியதாக கூறியுள்ளார்.\nபேய்கள் தன்னை அச்சுறுத்துவதால் அவற்றிற்கு பயந்தே அரசு பங்களாவை காலி செய்ததாகவும் தேஜ் பிரதாப் தெரிவித்துள்ளார். கடந்த 2017 தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், க்கிய ஜனதா தளம் கூட்டணியோடு நிதிஷ்குமார் ஆட்சி அமைந்தது.\nஆனால் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, பாஜக கூட்டணியோடு நிதிஷ்குமார் மீண்டும் ஆட்சியை நடத்தி வருகிறார். அரசு பங்களாவை காலி செய்தது குறித்து தேஜ் பிரதாப் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டை முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதுசா கல்யாணம் ஆன டீச்சர்.. அழுகிய நிலையில்.. குட்டையில் மிதந்த சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்\nகுடும்பத்தினரை ஓரமாக உட்கார வைத்து விட்டு.. அக்கா தங்கையை.. துப்பாக்கி முனையில்.. வெறிச்செயல்\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஎன்னா தைரியம்.. முகமூடி கொள்ளையர்களை மிஞ்சிய 6 பேர்.. பட்டப்பகலில் வங்கியில் 8 லட்சம் கொள்ளை\n'பேரழிவில் பேரழகி'.. பீகார் வெள்ளநீரில் ஃபோட்டோசூட் நடத்திய இளம்பெண்.. கொதிக்கும் நெட்டிசன்கள்\nசோறு போடலை.. 3 மாசமா சித்ரவதை.. எல்லாத்துக்கும் என் நாத்தனார்தான் காரணம்.. லாலு மருமகள் ஆவேசம்\nபாட்னாவை இன்று புரட்டி போட்ட பேய் மழை.. வீடுகள்.. மருத்துவமனைகளுக்குள் புகுந்தது வெள்ளம்\nபீகார்: பாஜகவுக்கு குட்பை சொல்கிறதா ஜேடியூ சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நிதிஷ்குமார் புதிய வியூகம்\nதாறுமாறாக ஏறும் விலை.. பாட்னாவில் ரூ 8 லட்சம் வெங்காய மூட்டைகள் கொள்ளை.. இத கூடவா திருடுவாங்க\nஎன்னாச்சு.. கதறி அழுதபடி.. துப்பட்டாவில் கண்ணை துடைத்து.. வீட்டை விட்டு வெளியேறிய லாலு மருமகள்\nஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: 83% இடஒதுக்கீடு கோரி ஐக்கிய ஜனதா தளம் அதிரடி தீர்மானம்\nபாஜக முதல்வர்கள் செய்யாததை நிதிஷ்குமார் செய்கிறார்.. அருண்ஜேட்லிக்கு சிலை\nஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nghost nitish kumar patna பேய் நிதிஷ்குமார் பாட்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/01/25014825/Subash-Chandra-Boses-life-is-going-to-be-shot.vpf", "date_download": "2019-10-16T14:56:51Z", "digest": "sha1:NOBKEUHTPYPBGP57SB2UR447P6S4XXFP", "length": 10459, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Subash Chandra Bose's life is going to be shot || சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை படமாகிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை படமாகிறது\nநடிகர்-நடிகைகள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் அதிகம் வருகின்றன.\nநடிகர்-நடிகைகள், விளைய���ட்டு வீரர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கை படங்கள் அதிகம் வருகின்றன. நடிகைகள் சாவித்திரி, சில்க் சுமிதா, இந்தி நடிகர் சஞ்சய்தத், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் தெண்டுல்கர், டோனி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் ஆகியோர் வாழ்க்கை கதைகள் ஏற்கனவே படங்களாகி வெளிவந்தன.\nபிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் முதல்-மந்திரிகள் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., ராஜசேகர ரெட்டி, மற்றும் பால்தாக்கரே, பேட்மிண்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால், பி.வி.சிந்து, துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ரா, மகளிர் கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் மிதாலிராஜ், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வாழ்க்கையும் படங்களாகி வருகின்றன.\nஅந்த வரிசையில் தற்போது நேதாஜி என்று மக்களால் அழைக்கப்படும் இந்திய சுதந்திர போராட்டத்தின் முக்கிய தலைவரான சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கையும் சினிமா படமாகிறது. இதில் சுபாஷ் சந்திரபோஸின் இளம் வயது வாழ்க்கை, ஆயுதம் ஏந்திய போராட்டம், இந்திய தேசிய ராணுவப்படையை உருவாக்கியது உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் காட்சிப் படுத்துகின்றனர். நேதாஜி விமான விபத்தில் மரணம் அடைந்ததாக ஜப்பான் வானொலி அறிவித்தது. ஆனாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதையும் படத்தில் காட்சிப்படுத்துகின்றனர்.\nஇந்த படத்தை ஸ்ரீஜித் முகர்ஜி டைரக்டு செய்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் படம் தயாராகிறது. தற்போது நடிகர்கள் தேர்வு நடக்கிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n2. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்பட��் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n3. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n4. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\n5. சமந்தா, ஹன்சிகா, காஜல் உள்பட வெப் தொடருக்கு மாறும் நடிகைகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2019-10-16T14:35:20Z", "digest": "sha1:U5RFT25PJONECSEMS26JI637QKF7LRCC", "length": 20444, "nlines": 318, "source_domain": "www.akaramuthala.in", "title": "தெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா\nதெற்கெல்லையில் ஒரு தமிழினப் போராளி மணி நூல் வெளியீட்டு விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 மார்ச்சு 2019 கருத்திற்காக..\nபங்குனி 03, 2050 ஞாயிறு மார்ச்சு 17, 2019 காலை 9.30 மணி\nநிகழ்விடம் : இளைஞர் விடுதி, இந்திரா நகர், சென்னை\nபிரிவுகள்: அழைப்பிதழ், செய்திகள் Tags: தமிழினப் போராளி மணி, நூல் வெளியீட்டு விழா, பழ.நெடுமாறன், முனைவர் பி.(இ)யோகீசுவரன்\nகலைமகள் ஒளவையார் திருவிழா, திருவையாறு\nஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்\nகண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை\nதமிழ்க் குறும்பாக்கள் புதிய உயரங்களைத் தொட்டுள்ளன – கவிஞர் மு.முருகேசு\nநாகரத்தினம் கிருட்டிணாவின் ‘இரணகளம்’ நூல் வெளியீட்டு விழா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« இலக்குவனார் இலக்கியப் பேரவையின் ஈறாண்டு விழாவும் விருது வழங்கு விழாவும்\nஉ.வே.சா. உலகத் தமிழர் விருது »\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனை��்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24341", "date_download": "2019-10-16T15:42:27Z", "digest": "sha1:HBHJWDMWRYXINC3TPHX5G77ED3T2XJSC", "length": 10264, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "இறைவனின் இடையீட்டு வாக்கியம்..! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nதிருக்குர்ஆனின் மிக அழகிய அத்தியாயங்களில் ஒன்று 31ஆம் அத்தியாயமான “லுக்மான்.”லுக்மான் இறைத்தூதர் அல்லர். ஆயினும் மிகச்சிறந்த அறிவுசால் மனிதர் என்றும், ஞானி என்றும் போற்றப்படுபவர்.அவர் தம் மகனுக்குக் கூறிய அறிவுரைகள் ஒவ்வொன்றும் முத்து முத்தாய் ஒளிர்வதால் அவற்றை இறைவனே தன் இறுதிவேதத்தில் பதிவு செய்து அவற்றின் மேன்மையை உலகறியச் செய்துவிட்டான்.லுக்மான் தம் மகனுக்கு வழங்கிய முதல் அறிவுரை இது:“என் அன்பு மகனே, நீ இறைவனுக்கு எதையும் இணையாக்கி விடாதே. உண்மையில் இறைவனுக்கு இணை கற்பிப்பது மாபெரும் அக்கிரமம் ஆகும்.” (வசனம்-13)இதற்கு அடுத்த அறிவுரையைப் பதிவு செய்வதற்கு முன் இறைவன் இங்கே குறுக்கிட்டு பெற்றோரின் மேன்மையை அழகான முறையில் எடுத்துரைக்கிறான்.\n“மேலும் பெற்றோர் நலனைப் பேண வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்) எனக்கு நன்றி செலுத்து. மேலும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பி வரவேண்டியுள்ளது. ஆனால், எதனை நீ அறிய மாட்டாயோ அதனை எனக்கு இணை கற்பிக்க வேண்டும் என்று அவர்கள் இருவரும் உன்னை நிர்பந்தித்தால் அவர்களுடைய பேச்சை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாதே.\nஇவ்வுலகில் அவர்களுடன் நீ நல்லமுறையில் நடந்துகொள்.”(வசனம்-14)அதாவது, பெற்றோரிடம்- அவர்கள் இறைமறுப்பாளர்களாக, இணைவைப்பவர்களாக இருந்தாலும் சரி- மிகச் சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். இறைவனுக்கு இணைவைக்கும்படிக் கட்டாயப்படுத்தினால் அந்த விஷயத்தில் மட்டும் அவர்களுக்குக் கீழ்ப்படிதல் இல்லை. மற்றபடி உலகியல் விஷயங்கள் அனைத்திலும் பெற்றோருக்கு நன்றி செலுத்தும் வண்ணம் நடந்துகொள்ள வேண்டும் என்று இறைவன் வலியுறுத்துகிறான்.இதற்குப் பிறகு மீண்டும் அறிஞர் லுக்மானின் அறிவுரைகள் தொடர்கின்றன.இறைவனின் இந்த இடையீட்டு வாக்கியத்திலும் ஓர் அற்புதமான அழகியல் உண்டு.பெற்றவர் எனும் முறையில் அறிஞர் லுக்மான் தம் மகனுக்கு ஓரிறைக் கோட்பாட்டை வலியுறுத்த, படைத்தவன் எனும் முறையில் வல்ல இறைவன் பெற்றோரின் சிறப்பை வலியுறுத்துகிறான்.\n“என் அருமை மகனே, தொழுகையை நிலைநாட்டு. மேலும் நன்மை புரியும்படி ஏவு. தீமையைத் தடு. எந்தத் துன்பம் உனக்கு நேர்ந்தாலும் அதைப் பொறுத்துக்கொள். நிச்சயம் இவையெல்லாம் வலியுறுத்தப்பட்ட விஷயங்களாகும்.”(குர்ஆன் 31:17)\nஉண்மையான இறை நம்பிக்கையாளர் யார்\nஇறந்து நூறு ஆண்டுகளுக்குப் பின்...\nஇதயக் கதவுகளைத் திறந்து வையுங்கள்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவ��களால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=197", "date_download": "2019-10-16T14:27:46Z", "digest": "sha1:UBRMSTDUA2GIN5EYGZZN6OLJLVJF7SLQ", "length": 4842, "nlines": 139, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\nவருமான வரித் துறை முகமற்ற மின் மதிப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது\nவருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே புதிய முகமில்லாத மின் மதிப்பீட்டு திட்டத்தை புதுடில்லியில் வருமான வரித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த, மையம் ஐ-டி துறையின் கிட்டத்தட்ட 2,686 அதிகாரிகளை தேர்வு செய்துள்ளது.\nமுகமற்ற மின் மதிப்பீட்டு திட்டத்தின் நோக்கம்:\nஇந்த தொடங்கப்பட்ட முகமற்ற மின் திட்டத்தின் முக்கிய நோக்கம் வரி செலுத்துவோருக்கு இணங்குவதற்கான எளிமையை அதிகரிப்பதும் வருமான வரி மதிப்பீட்டு முறையில் மனித இடைமுகத்தை அகற்றுவதுமாகும். எனவே இந்த திட்டம் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறன், செயல்பாட்டு நிபுணத்துவம், மதிப்பீட்டின் தரத்தில் முன்னேற்றம் ஆகியவற்றை அதிகரிக்கிறது.\nமுகமற்ற மின் மதிப்பீட்டு திட்டம் பற்றி:\nஎலக்ட்ரானிக் தகவல்தொடர்பு மூலம், வருமான வரி வருமானத்தை (ஐ.டி.ஆர்) முகமற்ற மதிப்பீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.\nஇத்தகைய நிபந்தனைகளின் கீழ், வரி செலுத்துவோர் www.incometaxindiaefiling.gov.in, பதிவுசெய்த மின்னஞ்சல்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட கணக்குகள் வழியாக தங்கள் அறிவிப்புகள் அல்லது எச்சரிக்கை செய்திகளைப் பெறுவார்கள்.\nஎனவே, இந்த திட்டத்தின் கீழ், முகமற்ற இ-மதிப்பீட்டு திட்டத்திற்காக 58,000 க்கும் மேற்பட்ட வழக்குகளை துறை எடுத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?categories/sri-navee.857/", "date_download": "2019-10-16T15:29:00Z", "digest": "sha1:QINTUA7O6KW7YTQTSGLU36RXENPN7TZX", "length": 3522, "nlines": 142, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Sri Navee | SM Tamil Novels", "raw_content": "\nமெளனக் குமிழியாய் நம் நேசம்\nமெளனக் குமிழியாய் நம் நேசம் - 7\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/badminton/141720-kbsa-bans-badminton-player-2-years-for-twitter-post", "date_download": "2019-10-16T15:31:23Z", "digest": "sha1:KP5QEIPQFVQ7NII7I7WOTJN7AZPMO2EV", "length": 7198, "nlines": 103, "source_domain": "sports.vikatan.com", "title": "ட்விட்டரில் சர்ச்சை போஸ்ட்! - கேரள பேட்மின்டன் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை | KBSA bans badminton player 2 years for twitter post", "raw_content": "\n - கேரள பேட்மின்டன் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை\n - கேரள பேட்மின்டன் வீரருக்கு 2 ஆண்டுகள் தடை\nசமூக வலைதளமான ட்விட்டரில் கேரள பேட்மின்டன் சங்கத்தை விமர்சித்து பதிவு ஒன்றை இட்ட வீரருக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nகேரளாவைச் சேர்ந்தவர் என்.ஜி.பாலசுப்ரமணியன். மாநில அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் விளையாடி வந்த பாலசுப்ரமணியன், இந்தாண்டு நடைபெற்ற இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இந்த நிலையில், கர்நாடகாவில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டிகளின் பரிசளிப்பையும், கேரள பேட்மின்டன் சங்கம் அளித்த பரிசையும் ஒப்பிட்டு அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஅந்தப் பதிவில் கர்நாடகாவில் பேட்மின்டன் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றவர்களுக்குப் பரிசுக் கோப்பையுடன் ரூ.14,000 ரொக்கப் பரிசு அளிக்கப்பட்டதாகவும் ஆனால், கேரளாவில் அவ்வாறு ஊக்கத் தொகை எதுவும் அளிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து 14 நாள்களுக்குள் விளக்கமளிக்குமாறு பாலசுப்ரமணியனுக்கு கேரளா பேட்மின்டன் சங்கம் கடந்த 16-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதையடுத்து, கேரள பேட்மின்டன் சங்கத்துக்கு அவர் விளக்கமளித்திருந்தார். ஆனால், விளக்கம் திருப்தியளிக்கவில்லை என்று கூறி பாலசுப்ரமணியனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்து கேரள பேட்மின்டன் சங்கம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அந்தத் தொடர் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பவரைத் தேர்வு செய்வதற்காகவே நடத்தப்பட்டதாகவும், பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்படவில்லை என்றும் கேரள பேட்மின்டன் சங்கம் தெளிவுபடுத்தியிருக்கிறது. 4.11.2018 முதல் 3.11.2020 வரை மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பேட்மின்டன் போட்டிகளில் பங்கேற்க அவருக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/group-of-thieves-has-involved-in-different-way-of-robbery-from-people.html", "date_download": "2019-10-16T16:06:34Z", "digest": "sha1:MOJUF62M6KZSACD5IKIJNEZZ46NEFU5S", "length": 11954, "nlines": 53, "source_domain": "tamil.behindwoods.com", "title": "The person who involved in different way of robbery got arrested | Tamil Nadu News", "raw_content": "\n“டூவீலர் ஓட்டும் மக்களை குறிவைத்து கொள்ளையடித்து வந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்\"\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசாலையில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்தி, நூதன கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமதுரை மாவட்டம் திருநகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் நேற்று (24/04/2019) அதிகாலை பணி முடித்து விட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் செல்லும் வழியில் சாலையின் நடுவில் இருந்த கல்லை கவனிக்காததால், அவரது இருசக்கர வாகனம் கல் மீது மோதியது.\nஇதில் நிலைதடுமாறிய பாஸ்கரன், கீழே விழுந்து விபத்திற்குள்ளானார். கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் இருந்த மருத்துவமனையில் பாஸ்கரன் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் உயிரிழந்தார்.\nஇந்நிலையில், விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாஸ்கரன் சென்ற வழியில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை, ஆய்வு செய்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதில், பாஸ்கரன் விபத்துக்குள்ளான சிறிது நேரத்துக்கு முன்னர், சாலையின் நடுவில் மர்ம நபர் ஒருவர் பெரிய கல்லை வைத்துவிட்டு, அருகில் மறைந்துக்கொள்கிறார்.\nபின்னர் அந்த வழியாக வந்த டெம்போ வேன் ஓட்டுநர் ஒருவர், சாலையில் இருக்கும் கல்லைக் காண்கிறார். வேனிலிருந்து கீழே இறங்கி, அந்தக் கல்லை ஓட்டுநர் அப்புறப்படுத்துகிறார். இதனைக் கண்டு திகைத்த மர்ம நபர், அந்த வேன் ஓட்டுநரிடம் சண்டை���ிட்டு மிரட்டுவது போன்ற காட்சிகள், அங்குள்ள சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.\nஇதேபோல், அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த பாஸ்கரன், அந்த கல் மீது மோதி, கீழே விழுகிறார். அவர் விழுந்ததும் ஓடிச் சென்று, அவரிடம் இருந்த நகை, பணம் மற்றும் செல்போனை, அந்த மர்மநபர் திருடும் காட்சிகளும் சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.\nஇதையடுத்து, போலீசார் வாகன விபத்தை கொலை வழக்காக பதிவுசெய்தனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர்.\nஇந்நிலையில், கைதான நபர் தனக்கன்குளம் பகுதியை சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது. அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ராஜாவின் கூட்டாளிகள் யாரேனும் உள்ளனரா இது போன்ற வேறு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா இது போன்ற வேறு சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதையடுத்து, நூதன முறையில் கொள்ளையில் ஈடுபட்ட நபருக்கு கடுமையான தண்டனையை வழங்கவேண்டும் என பாதிக்கப்பட்ட பாஸ்கரனின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுபோன்ற சம்பவம் இனி யாருக்கும் நடக்கக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\n‘ஆப் சொல்றத வெச்சி எப்படி கைது பண்லாம்.. எடுங்க ரூ.7 ஆயிரம் கோடி’.. ஆப்பிள் மீது இளைஞர் வழக்கு\n‘இனி ஏடிஎம் போனா ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் போல’.. பணம் எடுக்கும் போது படமெடுத்த பாம்பு.. பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ\n‘ரூ.40 லட்சம் மதிப்புள்ள கணினிகள்’.. இந்திய மாணவர் செய்த காரியத்துக்கு 10 ஆண்டுகள் சிறை\n'தவறுதலாக பாஜக பட்டனை அழுத்தி ஓட்டு’.. ரோஷத்தில் தனக்குத்தானே தண்டனை கொடுத்த வாக்காளர்\n‘நிர்வாண கோலத்தில் பெண்கள் ஸ்பீடு டிரைவிங்’... போலீஸை திணறடித்த ஃபுளோரிடா சம்பவம்\n‘49 குழந்தைகளுக்கு தனது உயிரணுவை கொடுத்த மோசடி டாக்டர்’.. ஆனால் நடந்ததோ இதுதான்\n'போலீஸே நிறுத்துறுதில்ல.. நீ என் காரை மடக்குறியா’.. சுங்க ஊழியருக்கு நேர்ந்த கொடுமை.. பதறவைக்கும் வீடியோ\n‘தோளில் கணவர்.. முதுகில் அடி.. தள்ளாடி நடக்கும் இளம் பெண்’.. பதைக்க வைக்கும் சம்பவம்\n‘தினமும் நைட்ல டிவி-மூவிஸ்..செல்போன்-வீடியோஸ்’.. மனைவியின் செயலால் ஆத்திரத்தில் கணவர் எடுத்த முடிவு\n‘நாம பிரிஞ்சடலாம்’.. தற்கொலைக்கு முன் காதலன் அனுப்பிய வீடியோ.. காதலியின் விபரீத முடிவு\n'போய்ட்டு நிதானமா வாங்க சார்’..கஸ்டமரை ஏர்போர்ட்டில் டிராப் செய்துவிட்டு கேப் டிரைவர் பார்த்த வேலை\n‘நா ஹரிணி.. கல்யாணத்த எங்க ஊர்லயே வெச்சிக்கலாம்..’ மேட்ரிமோனியில் பெண் குரலில் பேசி சீட்டிங்\n'கும்பிடு போட்டதுக்கு’.. பொசுக்குன்னு கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்.. பரபரப்பு சம்பவம்\n‘நண்பர்கள் முன் ஆட மறுத்த மனைவிக்கு சித்ரவதை’.. கணவனின் கொடூரம்.. மனைவி எடுத்த முடிவால் பரபரப்பு\nஏடிஎம்-ஐ தகர்த்த 11 பேர் சுட்டுக்கொலை.. போலீஸ் ஸ்டேஷன் அருகிலேயே பரபரப்பு சம்பவம்\nசெல்போனை பறிக்க திருடர்கள் முயற்சி... கல்லூரி மாணவிக்கு வெட்டு\n‘ஒரே ஒரு ஐ.டி கார்டுதான்’.. 18 மாசம்.. போலீஸையே சல்யூட் அடிக்க வைத்த பெண்.. சிக்கியது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/tim-paine-walked-out-to-bat-in-a-sheffield-shield-match-without-glove.html", "date_download": "2019-10-16T16:10:43Z", "digest": "sha1:YQXODICVMIPSUBQS2FD3QUOKYSEPB3V7", "length": 8540, "nlines": 52, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tim Paine walked out to bat in a Sheffield Shield match without glove | தமிழ் News", "raw_content": "\n'முக்கியமானதையே மறந்துட்டு போனா எப்படி'...பிரபல வீரரின் 'அல்டிமேட் மறதி'...வைரலாகும் வீடியோ\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nவிளையாட வரும் போது ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் க்ளவுஸை மறந்துவிட்டு வந்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n'ப்ரைன் ஃபேட்' என்பது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதியது ஒன்றும் அல்ல.ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியின் போது தான் டிம் பெய்ன் தனது க்ளவுஸை மறந்துவிட்டு சென்றார்.மைதானத்திற்குள் வந்த பின்பு தான்,க்ளவுஸை மறந்தது நியாபகத்திற்கு வர,உடனே பெவிலியனை நோக்கி சென்று,சக வீரரை எடுத்து வர செய்து பின்பு அணிந்து கொண்டு மைதானத்திற்குள் சென்றார்.இதனை கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.\nவர்ணனையாளர்கள் இதுபோன்ற நிகழ்வை கண்டதில்லை என கிண்டலடித்தனர்.ஆனால் இதே போன்ற நிகழ்வு கடந்த மார்ச் 2017ம் ஆண்டு நடைபெற்றது. ஷெஃபீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஃபவத் அகமது பேட்டை மறந்து வைத்துவிட்டு ஆடவந்தார். அது சமூக வலைதளங்களில் வைரலான��ு.\n'உலகக்கோப்பை தானே,பாத்துக்கலாம்னு இருக்காதீங்க'...பின்னாடி வருத்தப்படுவீங்க...எச்சரித்த பிரபல வீரர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் பாரட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்\n'உலகக்கோப்பையில் 4-வது வீரரா இறங்க போறது'...இவங்க ரெண்டு பேருல யாரு\nகண்டிப்பா ஒரு நாள்...'நான் கோலி போல ஆயிடுவேன்...ஆயிடுவேன்...ஆயிடுவேன்'...வீரரின் சபதம்\n'இருக்கு இந்தியாவுக்கு பெரிய ஆபத்து இருக்கு'...வேர்ல்ட் கப்'புக்கு நாங்க கம்-பேக்...உற்சாகத்தில் ரசிகர்கள்\n'தடை...அதை உடை'... 'இனிமேல் நீங்க கிரிக்கெட் விளையாடலாம்'...பிரபல இந்திய வீரருக்கு அனுமதி\n'6 வருசத்துக்கு அப்புறம் திரும்பி வர்றேன்'...ஆனால் இணையப்போகும் அணி\n'பாலியல் தொந்தரவு'...'பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு'...அதிர்ச்சியில் ரசிகர்கள்\n'தோனி இருந்தா இந்தியா ஜெய்ச்சிடுமா'...அவர் மேல என்ன 'காண்டு'...வீரரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n'ஸ்டெம்ப்க்கு பின்னாடி அவர் இல்ல '...இப்ப வந்து 'கொய்யோ மொய்யோனு அழுது'... என்ன ஆக போகுது\n'ஜட்ஜ் ஐயா நடவடிக்கை எடுங்க'...கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான்...உங்க வேலைய பாருங்க\n‘கோலி ஒரு....’ கோடிட்ட இடத்தை நிரப்பிய வீரர்.. கோபமாகி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n'இப்படி தான் எல்லா மேட்ச்லையும் நடக்குது'...இனிமேல் பொறுக்க முடியாது...செம டென்ஷனில் கேப்டன்\n...இப்போ வந்து சொல்லுங்க,அவர் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு...டென்ஷன் ஆன இந்திய வீரர்\n'கோலி'...'இவனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு பாரேன் மொமண்ட்'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ\n'பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ''தோனி'' ஆக முடியாது'...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ\nநீங்களும் அந்த நிகழ்ச்சியில கலந்துப்பீங்களா இந்திய கிரிக்கெட் வீரரின் வைரலான பதில்\n'உங்க டீம்ல சச்சின், லாராவை விட...இவர் தான் பெஸ்ட்'...ஏன் அவர் அப்படி சொன்னாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/thevar.html", "date_download": "2019-10-16T14:39:40Z", "digest": "sha1:XK3N3BHE7IFF3AXFH6KWGXB6TDQZQOL4", "length": 23995, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தேவர் படத்துக்கு சிக்கல்! முன்னாள் சபாநாயகர் காளித்துவின் மகன் வேங்கை மார்பன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்ட பசும்பொன் தேவர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.முக்குல���்தோர் சமூகத்தினரால் கடவுளாக மதிக்கப்படும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாற்றை பசும்பொன் தேவர் என்ற பெயரில் படமாக்கப்படுவதாகவும்,காளிமுத்துவின் வசனத்தில், இளையராஜா இசையில், காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன் தேவர் வேடத்தில்நடித்து, இயக்கவுள்ளதாகவும் பட அதிபர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன் அறிவித்தார்.இந் நிலையில் வேங்கை மார்பனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தான் தயாரிக்கவுள்ளபசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிகே.வி.குணசேகரன் என்ற தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.அதில் ஜி மூவிஸ் என்ற பெயரில் நான் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். அருவா வேலு உள்பட60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளேன்.பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளேன்.இப்பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18ம் தேதி இதுமுறைப்படி பதிவாகியுள்ளது.படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டேன். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாகவும்,இதற்காக அரசிடம் மானியம் கோர முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன், பட அதிபர்கண்ணப்பன் ஆகியோர் முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பால் எனது திரையுலக வாழ்க்கையே அழிந்து விடும். மேலும் எனது படத்தின் படப்பிடிப்பை 30ம்தேதி தொடங்கினால், எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அப்படி ஏதாவதுஏற்பட்டால் அதற்கு வேங்கை மார்பனும், கண்ணப்பனும்தான் முழுப் பொறுப்பாவர்.எனவே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் படப்பிடிப்பின்போது 30ம் தேதியிலிருந்து எனக்கும், படக்குழுவினருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல டிஜிபிக்கும் மனு அனுப்பியுள்ளார்.தேவர் கதை படமாகிறது! | Film on Thevar lands in trouble - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ��\n3 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n3 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n முன்னாள் சபாநாயகர் காளித்துவின் மகன் வேங்கை மார்பன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்ட பசும்பொன் தேவர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.முக்குலத்தோர் சமூகத்தினரால் கடவுளாக மதிக்கப்படும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாற்றை பசும்பொன் தேவர் என்ற பெயரில் படமாக்கப்படுவதாகவும்,காளிமுத்துவின் வசனத்தில், இளையராஜா இசையில், காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன் தேவர் வேடத்தில்நடித்து, இயக்கவுள்ளதாகவும் பட அதிபர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன் அறிவித்தார்.இந் நிலையில் வேங்கை மார்பனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தான் தயாரிக்கவுள்ளபசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிகே.வி.குணசேகரன் என்ற தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.அதில் ஜி மூவிஸ் என்ற பெயரில் நான் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். அருவா வேலு உள்பட60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளேன்.பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளேன்.இப்பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18ம் தேதி இதுமுறைப்படி பதிவாக���யுள்ளது.படப்பிடிப்பு வருகிற 30ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டேன். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாகவும்,இதற்காக அரசிடம் மானியம் கோர முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன், பட அதிபர்கண்ணப்பன் ஆகியோர் முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.இந்த அறிவிப்பால் எனது திரையுலக வாழ்க்கையே அழிந்து விடும். மேலும் எனது படத்தின் படப்பிடிப்பை 30ம்தேதி தொடங்கினால், எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அப்படி ஏதாவதுஏற்பட்டால் அதற்கு வேங்கை மார்பனும், கண்ணப்பனும்தான் முழுப் பொறுப்பாவர்.எனவே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் படப்பிடிப்பின்போது 30ம் தேதியிலிருந்து எனக்கும், படக்குழுவினருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல டிஜிபிக்கும் மனு அனுப்பியுள்ளார்.தேவர் கதை படமாகிறது\nமுன்னாள் சபாநாயகர் காளித்துவின் மகன் வேங்கை மார்பன் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகவுள்ளதாகஅறிவிக்கப்பட்ட பசும்பொன் தேவர் படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.\nமுக்குலத்தோர் சமூகத்தினரால் கடவுளாக மதிக்கப்படும் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின்வாழ்க்கை வரலாற்றை பசும்பொன் தேவர் என்ற பெயரில் படமாக்கப்படுவதாகவும்,\nகாளிமுத்துவின் வசனத்தில், இளையராஜா இசையில், காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன் தேவர் வேடத்தில்நடித்து, இயக்கவுள்ளதாகவும் பட அதிபர் ஏ.எல்.எஸ். கண்ணப்பன் அறிவித்தார்.\nஇந் நிலையில் வேங்கை மார்பனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும், தான் தயாரிக்கவுள்ளபசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் கோரிகே.வி.குணசேகரன் என்ற தயாரிப்பாளர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.\nஅதில் ஜி மூவிஸ் என்ற பெயரில் நான் படத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். அருவா வேலு உள்பட60க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளேன்.பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் என்ற பெயரில் புதிய படத்தைத் தயாரிக்க உள்ளேன்.\nஇப்பெயரை தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையிலும் பதிவு செய்துள்ளேன். கடந்த மாதம் 18ம் தேதி இதுமுறைப்படி பதிவாகியுள்ளது.\nபடப்பிடிப்பு வருகிற 30ம் தேதி தொடங்கும் எனவும் அறிவித்து பத்திரிக்கைகளில் செய்தி வெளியிட்டேன். இந்நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளதாகவும்,இதற்காக அரசிடம் மானியம் கோர முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் வேங்கை மார்பன், பட அதிபர்கண்ணப்பன் ஆகியோர் முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்த அறிவிப்பால் எனது திரையுலக வாழ்க்கையே அழிந்து விடும். மேலும் எனது படத்தின் படப்பிடிப்பை 30ம்தேதி தொடங்கினால், எனது உயிருக்கும், உடமைக்கும் ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். அப்படி ஏதாவதுஏற்பட்டால் அதற்கு வேங்கை மார்பனும், கண்ணப்பனும்தான் முழுப் பொறுப்பாவர்.\nஎனவே பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் படப்பிடிப்பின்போது 30ம் தேதியிலிருந்து எனக்கும், படக்குழுவினருக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என கோரியுள்ளார். இதேபோல டிஜிபிக்கும் மனு அனுப்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஉலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nதளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:37:10Z", "digest": "sha1:TIRNOPOI4LQMCGPVSZ5TV5GDWF55CTVI", "length": 10272, "nlines": 228, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாம்பாய் மாவட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாம்பாய் மாவட்டம், இந்திய மாநிலமான மிசோரத்தில் உள்ளது. இதன் தலைநகரமாக சாம்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[1]\nஇந்த மாவட்டம் மிசோரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]\nஇங்கு முர்லன் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. பல்வேறு வகையான தாவரங்களும் விலங்குகளும் வாழ்கின்றன.[3] இங்கு லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது.[3] இங்கு ரிடில் ஏரி அமைந்துள்ளது.\n↑ மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nசம்பாய் மாவட்ட அரசு இணையத்தளம்\nகோலாசிப் மாவட்டம் சுராசாந்துபூர் மாவட்டம், மணிப்பூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூலை 2016, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81,_16_%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_2019", "date_download": "2019-10-16T16:00:50Z", "digest": "sha1:IAJZ4UOZ65ZBPEJKEYQOTQKZSY3QEDX2", "length": 5766, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "நிலவு மறைப்பு, 16 சூலை 2019 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "நிலவு மறைப்பு, 16 சூலை 2019\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிலவு மறைப்பு - 16 சூலை 2019\nஒரு பகுதி நிலாமறைப்பு 16 சூலை, 2019 அன்று நிகழ்கிறது. நிலவு உச்ச கிரகணத்தின் போது புவியின் கருநிழலினால் 65% மறைக்கப்படும்.\nஇந்த ஆண்டில் நிகழும் இறுதி நிலாமறைப்பாக இது அமையும்.\nஆசியாவின் அனேக இடங்கள், அவுத்திரெலியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்காவில் இது தோற்றும்.[1]\nநிலாமறைப்பின் உச்சத்தில் நிலாவிலிருந்து புவியின் தோற்றம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2019, 01:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/cinema/06/174607?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-16T16:12:25Z", "digest": "sha1:XEGDC4SZPXHQD6Z52UHYXJIEPWV55UPJ", "length": 6459, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam Exclusive : வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா பட இயக்குனரின் அடுத்த படம்! டைட்டில் இதுவே - Cineulagam", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் காதல் ஜோடிக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு..\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள் ஒன்று கூடிய பிரபல நடிகைகள் அடுத்த போட்டி ஆரம்பம் - புரமோ இதோ\n���ெல்லியில் துப்பாக்கி சூடும் போட்டியில் அஜித் செய்த சாதனை- புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nமுதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் வானி போஜன், யாருக்கு ஜோடி தெரியுமா\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nCineulagam Exclusive : வருத்தப்படாத வாலிபர் சங்கம், சீமராஜா பட இயக்குனரின் அடுத்த படம்\nசிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கி ஹிட் கொடுத்தவர் இயக்குனர் பொன்ராம். பின் மீண்டும் அதே ஹீரோவை கொண்டு சீமராஜா படத்தை இயக்கியிருந்தார்.\nகடைசியாக இயக்கிய சீமராஜா திரைப்படம் எதிர்பார்த்த படி அமையாமல் போனது. படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருந்தன.\nதற்போது அவர் இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரை வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு MGR மகன் என பெயர் வைத்துள்ளார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2262873", "date_download": "2019-10-16T15:38:53Z", "digest": "sha1:C5TNCHP34SQXPZ3MNAA7O3W7L3UBH6VX", "length": 18474, "nlines": 278, "source_domain": "www.dinamalar.com", "title": "நாளை மோடி வேட்புமனு; இன்று பேரணி| Dinamalar", "raw_content": "\nஅரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை: உ.பி., அதிரடி\nஅபிஜித், கங்குலிக்கு முதல்வர் மம்தா புகழாரம் 2\nடில்லி:விமானநிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கிளிகள்\nஅக்.25ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ... 2\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைக்க ...\nகோவை பாரதியார் பல்கலை.,துணை வேந்தராக பி.காளிராஜ் ...\nகொசு புழுக்கள் உற்ப���்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் ... 1\nஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம்\nம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை 16\nநாளை மோடி வேட்புமனு; இன்று பேரணி\nபுதுடில்லி: உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பிரதமர் மோடி, நாளை(ஏப்.,26) வேட்புமனு தாக்கல் செய்கிறார்; இன்று வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பேரணியில் பங்கேற்கிறார்.\nநாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. பிரதமர் மோடி, உ.பி., மாநிலம் வாரணாசி தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார். வாரணாசியில் மே 19ம் தேதி ஓட்டுப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நாளை(ஏப்.,26) அவர் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதற்காக இன்று வாரணாசி வரும் மோடி, அங்கு மாபெரும் பேரணியில் கலந்து கொள்கிறார்.\nபேரணியில், சாலை வழியாக சென்று, மக்களை சந்திக்கும் மோடி, தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதில், பா.ஜ., கூட்டணி கட்சி தலைவர்களும், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி தரிசனம் செய்வார் எனவும் பா.ஜ., சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் வாரணாசி உ.பி. மாபெரும் பேரணி\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ.,(31)\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா(41)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாரணாசியில் உள்ளவர்களுக்கு தெரிய வேண்டும் மோடி ஏற்கனவே என்ன செய்தார் இந்த தொகுதிக்கு என்று உணர்வார்களா எதோ இரண்டு அல்லது ஒற்றைப்படையிலேயே சென்று மக்களை சந்திக்காமல் ஒட்டு பெற்றால் அது நாட்டுக்கே அவமானம்.\nவாழ்த்துக்கள் மோடி ஜி. உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஜெய் மோடி சர்க்கார்.\nபிரதமர் ஆகும் ஆசையே இல்லாதவருக்கு பிரதமர் பதவியை மீண்டும் கொடுக்க துடிக்கிறார்கள் ... பிரதமர் ஆகலாம் என்று இருந்தவரை ஓரம்கட்டி திண்ணையில் உக்காரவைத்துவிட்டார்கள் .. இதுதான் உலகம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இர��க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ.,\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=2&dtnew=09-18-11", "date_download": "2019-10-16T15:47:27Z", "digest": "sha1:A77FSJMEJCKXJPVMXGAHMBXH65BMK4CV", "length": 33182, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar | Weekly varamalar Book | varamalar tamil Book | Tamil Short Stories | வாரமலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்( From செப்டம்பர் 18,2011 To செப்டம்பர் 24,2011 )\nஇதே நாளில் அன்று அக்டோபர் 16,2019\nஇந்திய அழைப்பை ஏற்காமல் மவுனம் காக்கும் பாக்., அக்டோபர் 16,2019\nவதந்தி பரப்பும் காங்.,; பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு அக்டோபர் 16,2019\nகாஷ்மீரில் போராட்டம் ; பரூக் அப்துல்லா மகள், சகோதரி கைது அக்டோபர் 16,2019\nஅக்.,17 முதல் துவங்குது வடகிழக்கு பருவமழை\nசிறுவர் மலர் : பள்ளம் கற்பிக்கும் பாடம்\nபொங்கல் மலர் : விழா பிரியை\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக மின்வாரியத்தில் பணி\nநலம்: மனசே மனசே குழப்பம் என்ன - ஓடி விளையாட தயங்கும் குழந்தை\n1. பொறுமை கடலினும் பெரிது\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nபொறுமை கடலினும் பெரிது, பொறுமையால் பல காரியங்களை சாதிக்கலாம். அவசரத்தாலும், ஆத்திரத்தாலும் காரியங்கள் கெட்டு விடும்.ஒருவன், கோவிலுக்கு போனான். கோவில் சுவற்றில் பெருமாள் விக்ரகம் இருந்ததை கண்டான். அருகில் நின்று கவனித்தான். அதன் கீழே ஒரு கல்வெட்டு இருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் ஒரு மாதிரியாக இருக்கும். சிலருக்கு ஒன்றுமே புரியாது; இவனுக்கு அந்த எழுத்துக்கள் ..\n2. பெருமாளின் புண்ணிய மாதம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசெ., 18 - புரட்டாசி மாதப் பிறப்புமாதங்களைப் பற்றிய தகவல்கள் சுவையானவை. சமஸ்கிருதத்தில், \"பாத்ரபதம்' எனப்படும் மாதம், தமிழில் புரட்டாசி எனப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசிக்குள் சூரியன் பிரவேசிக்கிறது. இதன்படி, ராசி கரத்தின் தென்மேற்கிலுள்ள கன்னி ராசிக்குள் சூரியனின் பிரவேசம் நிகழும் போது, புரட்டாசி மாதம் பிறக்கிறது.இந்த மாதம், பிதுர்களுக்குரிய விடுதலை ..\n3. இது உங்கள் இடம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅரசு அலுவலகத்தில் பணிபுரியும் பெண் நான். சில நாட்களுக்கு முன், அவசரத் தேவை காரணமாக, பணம் எடுக்க வங்கிக்கு கிளம்பினேன். கருவூலம் செல்வதற்காக, அலுவலக கணக்காளரும் அதே நேரம் புறப்பட்டார். வாகனம் இல்லாமல் அவர் தவித்ததால், என் இரு சக்கர வாகனத்தில், அவரை அழைத்துச் செல்ல முன் வந்தேன்.உற்சாகமாக கிளம்பியவர், நான் வண்டியை எடுத்ததும், தயங்கினார். \"சார்... நான் ..\n4. பட்டாம்பூச்சிகளின் கதை (16)\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஇன்றைய பட்டாம்பூச்சியின் பெயர் சரிகா; மிகுந்த ஏழை குடும்பம். உள்ளூரில் ஒரு சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகின்றனர்.அசப்பில் நடிகை சீதா போன்று இருப்பாள் சரிகா. ஓட்டலுக்கு மாவு அரைத்துக் கொடுப்பது, அதை பார்த்துக் கொள்வது என, எல்லா உதவிகளையும் பெற்றோருக்கு செய்து வந்தாள்.இவளுக்கு ஒரு தங்கை; அவள் சுமாராகத்தான் இருப்பாள். சரிகாவை, \"ஜொள்' விடுவதற்கென்றே ஓட்டலுக்குச் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதென்காசி அருகே உள்ள நண்பர் ஒருவரின் ஊரில், கடந்த மாதம் கோவில் திருவிழா... அதைக் காண என்னையும் அழைத்திருந்தார்; அவர்கள் இல்லத்திலேயே தங்க வைத்தார்.அந்த கிராம வீட்டில், \"நடை' என்று அழைக்கப்படும் பகுதியில், ஏராளமான மர பீரோக்கள் இருந்தன... அவை, நண்பரின் தாத்தாவுடைய புத்தக அலமாரிகளாம்... 1930 முதல், 1960 வரை அவர் சேமித்த புத்தகங்கள், வார இதழ்களில் வெளியான தொடர்கதைகளின் தொகுப்பு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n** கே.விஜயராஜன், தொண்டாமுத்தூர்: நான் குண்டாக இருப்பதால், தாழ்வு மனப்பான்மை அதிகம். திறமைகளை அடக்குகிறேன்... இது சரியாரொம்ப, ரொம்ப தவறு. குண்டாக இருப்பவர்கள் பொதுவாக கள்ளம் கபடு இல்லாதவர்கள். அனைவரிடமும், \"ஈசி'யாகப் பழகி ஒட்டிக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். ஏகப்பட்ட நகைச்சுவை இவர்களுக்கு இருக்கும் என்பதால், அனைவரும் இவர்களை விரும்புவர். குண்டாக உள்ளவர்களின் இது போன்ற, ..\n7. பாலைவனத்தில் 1000 மைல்களைக் கடந்த முதல் பெண்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nமங்கோலிய நாட்டின், தெற்கு பகுதியில் உள்ளது கோபி பாலைவனம்.இந்த பாலைவனம்,1,632 கி.மீ., நீளமுள்ளது ஆசியாவிலேயே பெரியதும், உலக அளவில் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.இந்த பாலைவனத்தை கடக்க, 60 நாட்கள் ஆகும். இதை கடப்பதே, ஒரு சாகசமான செயல். வருடத்திற்கு ஒரு முறை சாகச பிரியர்கள் இணைந்து, இந்த பாலைவனத்தை கடக்கும் செயலில் ஈடுபடுவர்.இதற்காக விண்ணப்பிப்பவர்கள், தகுதி அடிப்படையிலேயே தேர்வு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nகாஞ்சிபுரத்தில் அக்காலத்தில் வாணிபம் செழித்திருந்தது. 18 வகை தானியங்களுடன், நெய், எண்ணெய், தேங்காய், சர்க்கரை, நிலக்கடலை, காய்கள், பழங்கள் மற்றும் பூக்கள் விற்ப��ையும் நடந்தது. உள்நாட்டு வாணி பத்துடன், வட நாட்டினரு டனும் வாணிபம் செய்யப் பட்டது. இது தவிர, கடல் கடந்தும் வாணிபம் செய் தவர்கள் காஞ்சிபுரத்தில் வசித்து வந்தனர். முக்கிய துறைமுகமான மாமல்லபுரம் வழியாக சீனாவில் ..\n9. ஆயுள் அதிகரிக்க வேண்டுமா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதினமும், ஒரு மணி நேரம் தொடர்ந்து, \"டிவி' பார்த்தால், ஒருவரது ஆயுளில், 22 நிமிடங்கள் குறைந்து விடும். மாறாக, தினமும், 15 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால், அவரது ஆயுள், மூன்று ஆண்டுகள் கூடும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு சாதனங்களில் மிகப் பெரிய இடத்தை பிடித்துள்ளது, \"டிவி'\"டிவி' நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பது எவ்வளவு ஆபத்து என்பது, ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅன்னா ஹசாரே போராட்டம் சினிமாவாகிறதுஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்திய உண்ணாவிரத போராட்டத்தை மையப்படுத்தி, மராத்திய மொழியில் ஒரு படம் தயாராகிறது. அந்தோலன் ஆக்தாஹா திகாஸி என்ற பெயரில் உருவாகும் அப்படத்தை சுமித்ரா பாவே, சுனில் சுதாங்கர் ஆகியோர் இயக்குகின்றனர். பரபரப்பான படம் என்பதால், இதில் நடிக்க சில பிரபல இந்தி நடிகர்கள் அப்ளிகேஷன் போட்டுள்ளனர்.— சினிமா ..\n11. பல்லேலக்கா பாளையத்தில் காக்காக் கூட்டம் மல்லாக்கப் பறக்கிறது - வட்டார மொழி சிறுகதை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஆழியாறு மலைச்சாரலில், அறிவுத் திருக்கோவிலுக்கு எதுக்க, 5.4 கி.மீ., தொலைவில் இருக்கிறது பல்லேலக்கா பாளையம். இயற்கை எழில் கொஞ்சும் அந்த மலைக் கிராமத்திலிருந்து தான் இலக்கியக் காலாண்டிதழான, \"வெள்ளைக் காக்கா' வெளியாகிக் கொண்டிருக் கிறது. அதன் ஆசிரியன், நவீன கதைஞனும், பெருங்குடி மகனுமான பல்லேலக்கா பாலு.பல்லேலக்காவின் சிறுகதைகள் மற்றும் நாவல்களை அவனும், டி.டி.பி., செய்த ..\n12. சுற்றுலா பயணிகளை கவரும் கடல் விமானம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசுற்றுலாப் பயணிகளை கவர வசதியாக கொச்சி, ஆலப்புழா போன்ற இடங்களில் உள்ள உப்பங்கழிகளில், நீரிலும், வானிலும் செல்லும் கடல் விமானங்களை பயன்படுத்த ஆலோசிக் கப்பட்டு வருகிறது.கேரள மாநிலத்தில் கொச்சி, ஆலப்புழா உட்பட பல இடங்களில் உப்பங்கழிகள் (பேக் வாட்டர்) இயற்கையாகவே அமைந்துள்ளது. இவற்றில் தற்போது மாநில அரசு போக்குவரத்து கழகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் படகு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஅன்புள்ள அம்மாவிற்கு —நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். எனக்கு, எங்கள் வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, முறைப்படி திருமணம் செய்தனர்; அவரைப் பற்றி சரியாக விசாரிக்கவில்லை. அதனால், திருமணம் நடந்த மதியம் தான், மாப்பிள்ளை மனநலம் சரி இல்லாதவர் என்று தெரிந்தது. உடனே நாங்கள் மாப்பிள்ளை வேண்டாம் என்று சொல்லி விட்டு, எங்கள் வீட்டிற்கு ..\n14. மனைவியின் ரத்தத்தை குடித்த கொடூர கணவன்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nமனைவியை கொடுமைப்படுத்தும் கணவர்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த கொடுமையைப் போல், இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அந்த விசித்திர மிருகத்தின் (கணவர்) பெயர் மகேஷ் அக்ரிவார். தாமோ மாவட்டத்தை சேர்ந்த விவசாயி. சில ஆண்டுகளுக்கு முன், இவருக்கும், தீபா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த சில நாட்களிலேயே, ..\n15. தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தால்...\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nதகவல் தொடர்பு வசதி, தொழில்நுட்ப வசதி என, உலகம் எவ்வளவோ முன்னேற்றம் அடைந்தாலும், மக்களிடம் புரையோடிப் போய்விட்ட, மூடப் பழக்கங்களை, யாராலும் மாற்ற முடியாது போல் இருக்கிறது.நம் நாட்டில் மட்டுமல்ல. உலகின் பல நாடுகளிலும், இந்த மூடப் பழக்க வழக்கங்கள் அதிகம் உள்ளன. இதில் ஆச்சரியப்படும் விஷயம் என்னவென்றால், படித்தவர்கள் கூட, இந்த மூடப் பழக்க வழக்கங்களுக்கு ..\n16. புதுமணத் தம்பதிகளின் விபரீத ஆசை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nசீனாவில் தற்போது புதிதாக திருமணம் ஆகும் இளம் ஜோடிகள், திருமணமாவதற்கு முன், வித, விதமான போஸ் களில், நிர்வாணமாக புகைப் படங்கள் எடுத்துக் கொள்ளும் ஒரு விசித்திரமான கலாசாரம் உருவாகியுள்ளது. இதற்கு சீன அரசின் சட்டமும் அனுமதி அளித்துள்ளது.ஆரம்பத்தில், வசதி படைத்த குடும்பங்களில் மட்டுமே அரங்கேறிய இந்த கலாசாரம், தற்போது படிப்படியாக நடுத்தர குடும்பத்தினரிடையேயும் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nஇவரது பெயர் ராமநாதன். இவர் அப்பாவின் பெயர் செல்லப்பன். முழுப்பெயர் செல்லப்பன் ராமநாதன். பெயரைச் சுருக்கிக�� கொள்ள வேண்டிய கட்டாயம் அதனால், ராமநாதன், நாதன் ஆனார். என்ன காரணம்\"பால்ய சிநேகிதர்கள் அதிகம். அவர்களில் அதிகமானவர்கள் சீனர்கள், மலாய்க்காரர்கள். அவர்கள் என் பெயரை உச்சரிக்க சிரமப்பட்டனர். இந்தப் பெயரை சுருக்குவோமா, வெட்டுவோமோ என்று குரல் எழுப்பிக் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n\"\"சந்திரன் மாமாவை வரச் சொல்லு ஹரிஷ்...'' என்றான் சரவணன், மகனிடம்.டூ-வீலரை துடைத்துக் கொண்டிருந்த ஹரிஷ், \"\"ஏன்'' என்று கேட்டான்.சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.\"\"காரணம் சொன்னால் தான் செய்வியோ'' என்று கேட்டான்.சரவணனுக்கு, சுருக்கென கோபம் மூக்கு முனைக்கு வந்தது.சமீப காலமாக ஹரீஷின் போக்கு, சரவணனை எரிச்சலூட்டிக் கொண்டிருந்தது.\"\"காரணம் சொன்னால் தான் செய்வியோ'' என்று சீறினான்.\"\"ஏன் கோபப்படறீங்க... நானும் இந்த வீட்டைச் சேர்ந்தவன். காரணம் ..\n19. டென்ஷனை மறக்கடிக்கும் மகதி குளியல் திருவிழா\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\nநம் கிராமங்களில் மஞ்சள் தண்ணீர் ஊற்றும் விழா நடப்பது போல், தென் கொரியாவில், சகதி குளியல் என்ற திருவிழா நடக்கிறது. ஆனால், நம்ம ஊர் போல், மாமன் மகன் அல்லது மாமன் மகள் மீது தான், மஞ்சள் நீர் ஊற்ற வேண்டும் என்ற நிபந்தனைகள் எல்லாம் இங்கு இல்லை. யார் வேண்டுமானாலும், யார் மீது வேண்டுமானாலும், சகதியால் குளிப்பாட்டலாம். தென் கொரியாவின் கடலோர நகரமான போரியோங் என்ற இடத்தில், ஆண்டு ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n* நீ எதைத் தந்தாலும்மறுக்காமல்வாங்கிக் கொள்வேன்...ஆனால், இப்போதுபிரிவைத் தருகிறாய்...எங்ஙனம்தாங்கிக் கொள்வேன்* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது* உன்னையும்,நம் காதலையும்எழுதிக் கொண்டிருந்தஎன் பேனாவிற்குக் கூடநம் பிரிவை எழுதும் போதுகொஞ்சம்வலிக்கத்தான் செய்கிறது* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு* இதயத்தில் உதித்தஉன் நினைவுகள்சூரியனல்ல...மேற்கில்மறைந்து போவதற்கு * என் இதயத்தைஅரித்துக் கொண்டிருக்கும்உன் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 18,2011 IST\n22. புதுசு புதுசாய் அழகு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர��� 18,2011 IST\nஇளமையாக இருப்பதற்கு அனைவருமே விரும்புகின்றனர். வயதானவர்கள் கூட பியூட்டி பார்லருக்கு சென்று, தங்கள் தோற்றத்தை இளமையாகக் காட்டிக் கொள்ள முயற்சி செய்கின்றனர். என்னதான் பியூட்டி பார்லருக்கு சென்றாலும், ஒருவருடைய இளமைத் தோற்றத்தை தீர்மானிப்பது அவர் அணியும் ஆடைகள்தான் ஒருவருடைய நிறத்துக்கும், உருவத்துக்கும் பொருத்தமான ஆடைகளை அணிந்தால், அவர் அதிக வயதுடையவராக ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/06212326/Rs-1-crore-reward-on-Sidhu-s-head-for-insulting-Yogi.vpf", "date_download": "2019-10-16T14:58:23Z", "digest": "sha1:JO35AFGTBLOI5QILSH4Q3YJZFPACAB7T", "length": 10858, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rs 1 crore reward on Sidhu s head for insulting Yogi Adityanath by Hindu Yuva Vahini || யோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nயோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு + \"||\" + Rs 1 crore reward on Sidhu s head for insulting Yogi Adityanath by Hindu Yuva Vahini\nயோகியை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு இந்து அமைப்பு அறிவிப்பால் பரபரப்பு\nயோகி ஆதித்யநாத்தை விமர்சனம் செய்த சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என இந்து அமைப்பு அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில மந்திரியுமான சித்து தெலுங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாரம் மேற்கொண்டார். ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளராக செயல்பட்ட சித்து ராம்கஞ்ச் மண்டியில் பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடியையும், உத்தரபிரதேச முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனையடுத்து இந்து யுவவாகினி அமைப்பு சித்துவின் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்துள்ளது.\n‘‘யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த பஞ்சாப் மந்திரி சித்துவின் தலையை துண்டித்து கொண்டு வருவோருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும்’’ என அறிவித்துள்ளது. இது பரபரப்பை ஏ���்படுத்தி உள்ளது. இந்து யுவவாகினி ஆக்ரா பிரிவு தலைவர் தருண் சிங் பேசுகையில், ‘‘சித்து பாகிஸ்தானை புகழ்கிறார். சொந்த நாட்டுக்கு எதிராக பேசுகிறார். இது மன்னிக்க முடியாதது. அவர் பாகிஸ்தானுக்கு போய் விடட்டும் அல்லது நாங்கள் அவரை இந்தியாவில் வாழ விட மாட்டோம்’’ என குறிப்பிட்டார்.\nஇந்து யுவவாகினி அமைப்பு 15 வருடங்களுக்கு முன்னதாக யோகி ஆதித்யநாத்தால் தொடங்கப்பட்டது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. இறந்த பெண் குழந்தையை புதைக்க சென்ற இடத்தில் உயிருக்கு போராடிய மற்றொரு பெண் குழந்தை\n2. இஸ்லாமியர்கள் எந்த மசூதியிலும் ‘நமாஸ்’ செய்யலாம், இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தை மாற்ற முடியாது -அயோத்தி வழக்கில் வாதம்\n3. ‘டங்கல்’ படம் பார்த்ததாக சீன அதிபர் என்னிடம் தெரிவித்தார்; தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\n4. பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகளில் இந்தியாவையும் இந்திய நாட்டினரையும் சிக்கவைக்க பாகிஸ்தான் திட்டம்\n5. பேய் விரட்டுவதாக கூறி பெண்ணுக்கு சவுக்கடி கொடுத்த சாமியார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/news?start=42", "date_download": "2019-10-16T14:30:39Z", "digest": "sha1:AAPJNR3FV53KIIQT6Y6A4ZNRD3Y73ANV", "length": 10577, "nlines": 217, "source_domain": "eelanatham.net", "title": "செய்திகள் - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத���துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nமிகப்பெரிய போதைபொருள் கிடங்கு கண்டுபிடிப்பு\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர் சாந்தன் சாவடைந்தார்\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம் விசாரணை\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nட்ரம்புடன் நட்பாக இருக்க விருப்பம்: மைத்திரி\nதிருமலை துறைமுகம் பற்றி பேசவே இல்லையே: இந்தியா\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nதாயகத்திலும் சல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ரகுமான் உண்ணா நோன்பு\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல் தகனம்\nஜெயலலிதாவுக்கு வடமாகாண முதல்வர் அஞ்சலி\nஜெயாவுக்கு மோடி அஞ்சலி, சசிகலா, பன்னீர்ச்செல்வம் கதறல்\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\nமைத்திரி, ரணில் ஆகியோருக்காக வாதாடும் சம்பந்தன்\nபோர்க்குற்றவாளிகளான மஹிந்த, கோத்தாவை கைது\nலசந்தவைக் கண்காணிக்கும்படி கூறினார் கோத்தா, ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3486&id1=0&issue=20190701", "date_download": "2019-10-16T14:46:45Z", "digest": "sha1:CVOYS63ERYSGOFWZKHB4SLIBPZEV4V5S", "length": 3273, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "முருங்கைப்பூ பச்சடி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமுருங்கைப்பூ - 2 கப், தயிர் - 1/2 கப், தேங்காய்த்துருவல் - 1/2 கப், பச்சை மிளகாய் - 2, சீரகம் - 1 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு, கறிவேப்பிலை - தேவையான அளவு.\nதேங்காய், சீரகம், பச்சை மிளகாய் இவற்றை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் முருங்கைப்பூ, கறிவேப்பிலையுடன் உப்பு சேர்த்து வதக்கவும். பூ வெந்ததும் அரைத்த விழுதைத் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலந்து கொதிக்க விடவும். இறக்கி வைத்து ஆறியதும், தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பல மருத்துவக்குணங்கள் கொண்ட முருங்கைப்பூப் பச்சடி அனைவருக்கும் ஏற்றது.\nமுருங்கைக்காய் பச்சடி01 Jul 2019\nமுருங்கைப்பூ பச்சடி 01 Jul 2019\nமாங்காய்ப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழ தக்காளிப் பச்சடி01 Jul 2019\nமாங்காய் இனிப்புப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழப் பச்சடி01 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000009418/rock-out_online-game.html", "date_download": "2019-10-16T14:16:14Z", "digest": "sha1:ECR7AGFRE3DDGHFID7WTIW2QX7BR3OZ6", "length": 11036, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு அவுட் ராக் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட அவுட் ராக் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் அவுட் ராக்\nஅழகான இசை இல்லாமல் தங்கள் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று சீரிய இசை ரசிகர்கள் விளையாடி. இன்று நீங்கள் பெரிய மேடையில் செய்யவந்திருப்பீர்கள், மற்றும் இந்த உங்கள் கிளப் திறன் பொறுத்தது செய்ய எப்படி. சரியான நேரத்தில் விசைகளை அடிக்க முயற்சி, இதனால் நீங்கள் குறிப்புகள் விளையாட வேண்டும். நீங்கள் இரண்டு இசையமைப்பாளர்கள் கட்டுப்படுத்த முடியும். நேரம் வினை மற்றும் நீங்கள் எந்த கேட்பவரின் ஒரு தொகை வரும் அற்புதமான இசை வேண்டும். இந்த அற்புதமான ஆன்லைன் விளையாட்டு உதவியுடன், தமது கனவுகளை எண்ணம்.. விளையாட்டு விளையாட அவுட் ராக் ஆன்லைன்.\nவிளையாட்டு அவுட் ராக் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு அவுட் ராக் சேர்க்கப்பட்டது: 16.11.2013\nவிளையாட்டு அளவு: 1.79 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.52 அவுட் 5 (73 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு அவுட் ராக் போன்ற விளையாட்டுகள்\nடிரம்ஸ் விளையாட கற்று கொள்ளுங்கள்\nசைமன் பாடல்கள் பாடங்கள் பறை\nஇசை இயந்திரம் பியானோ + கிட்டார் + டிரம்\nDNB இல் வீரர் 2\nவிளையாட்டு அவுட் ராக் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அவுட் ராக் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு அவுட் ராக் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு அவுட் ராக், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு அவுட் ராக் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nடிரம்ஸ் விளையாட கற்று கொள்ளுங்கள்\nசைமன் பாடல்கள் பாடங்கள் பறை\nஇசை இயந்திரம் பியானோ + கிட்டார் + டிரம்\nDNB இல் வீரர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Travel", "date_download": "2019-10-16T15:56:49Z", "digest": "sha1:4KVW3YN2BNVLKO34DHEXTGQDLXE5ORMK", "length": 8137, "nlines": 56, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nமா.ச. மதிவாணன் Vol 2 Issue 42 திண்டுக்கல் 18-Oct-2018\nதமிழ்நாட்டின் பிரியாணி தேசம் என்கிற மகுடம் சூட்டி நிற்கிறது திண்டுக்கல். இதே நகரில் அசைவம், சைவப் பிரியர்களை ஒரு சேர சுண்டி இழுக்கும் அற்புத சுவைமிகு உணவகமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக திகழ்கிறது ஸ்ரீ காமாட்சி டிபன் சென்டர்\nஇந்தக் கோடை விடுமுறையில் குளிர்பிரதேசங்களுக்குச் செல்ல விரும்புகிறீர்களா உங்கள் மனதில் வழக்கமான இடங்களே தோன்றுகிறதா உங்கள் மனதில் வழக்கமான இடங்களே தோன்றுகிறதா இங்கே அவ்வளவாக பிரபலமாகாத ஏழு இடங்களைப் பற்றி ரேணுகா சிங் எழுதுகிறார். அவை வழக்கமான இடங்களுக்குப் பக்கத்தில் இருப்பவையே\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=502900", "date_download": "2019-10-16T15:59:42Z", "digest": "sha1:ZIZAQTBAQ5XOXX6XB2IFPJRTVV7PDPWC", "length": 10323, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வடமாநிலங்களில் அதிக வெற்றி பெற்றபோதும் தமிழகத்தில் பாஜவுக்கு இடம் கிடைக்காதது முதல்முறையல்ல: சென்னையில் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி | Despite much success in the North This is not the first time Baja has no place in Tamil Nadu: Interview with Ramvilas Baswan in Chennai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nவடமாநிலங்களில் அதிக வெற்றி பெற்றபோதும் தமிழகத்தில் பாஜவுக்கு இடம் கிடைக்காதது முதல்முறையல்ல: சென்னையில் ராம்விலாஸ் பஸ்வான் பேட்டி\nசென்னை: மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் நேற்று சென்னை வந்தார். அப்போது, இந்திய உணவு கழக அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்துக்கு தற்போது ஒரு லட்சத்து 90 ஆயிரம் டன் அரிசி மட்டுமே இந்திய உணவு கழகத்தால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அரிசியை பெற்று தமிழக மக்களுக்கு அரசு ரேஷன் மூலம் விநியோகிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்து பொது விநியோகம் தொடர்பாக எந்த ஒரு புகாரும் இதுவரை எங்களுக்கு வரவில்லை. இந்த முறை, மோடியின் சுனாமியால் அதிக இடங்களில் வெற்றிபெற முடிந்தது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தி கூட வெற்றி பெறவில்லை. எனவேதான், அவர்கள் மின்னணு இயந்திரத்தின் மீது குறை கூறுகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஒரு இடத்தை மட்டுமே பிடித்தது. திமுக- காங்���ிரஸ் கூட்டணி 37 இடங்களை பிடித்தது. எனவே, அவர்கள் மின்னணு இயந்திரங்களின் மீது குறை கூறுவது தவறு.\nநாடு முழுவதும் மோடியின் அலை வீசிய போதும் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பது உண்மைதான். நாட்டின் மற்ற பகுதிகளைப்போல் அல்ல தமிழகம். இங்கு மாறுபட்ட சிந்தனையுள்ள மக்கள் உள்ளனர். தமிழகத்தில் பாஜகவுக்கு இடம் கிடைக்காதது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னும் இப்படி நடந்துள்ளது.நாட்டில் மேற்கு வங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள மக்கள் அரிசியை அதிகளவு விரும்புவதால், அந்த மாநிலங்கள் அரிசியையே அதிகமாக கேட்கின்றன. தேவைக்கேற்ப அரிசியை வழங்குகிறோம். கோதுமையை கேட்டால் வழங்க தயாராக உள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க தேவையான அளவு கிடங்குகள் உள்ளன. அரியானா, பஞ்சாப், தெலங்கானா மாநிலங்களில் அதிகளவில் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அங்கிருந்து தமிழகத்துக்கு உணவு பொருட்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், அவை ஒரே மாதத்தில் காலியாகிவிடும். இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னை ராம்விலாஸ் பஸ்வான் பாஜ\nநாங்குநேரியில் அதிமுக எதிர்கொள்ளும் சவால்களும்... சமாளிப்புகளும்: கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்கள்\nதமிழகத்தில் பல அடிப்படை பிரச்சனைகள் உள்ளன: அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்: நாங்குநேரியில் ஸ்டாலின் பேச்சு\nஆட்சிக்கு வந்ததும் மக்கள் குறை தீர்க்கப்படும் உள்ளாட்சியில் நல்லாட்சி தந்தது திமுக: நாங்குநேரி பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு\nமத்திய அரசின் ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த அதிமுக எம்எல்ஏக்கள்\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட��டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T15:13:24Z", "digest": "sha1:DJLAHUMILLZAYPORA347AI36CGAQO6MN", "length": 9370, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சென்னை உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nநீட் ஆள்மாறாட்டம்: ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது \nகல்கி பகவான் ஆசிரமங்களில் வருமான வரித்துறையினர் சோதனை\nசென்னை புறநகர் ரயிலில் விரைவில் புதிய வசதிகள்- சென்னை உயர்நீதிமன்றத்தில் ரயில்வே தகவல்\nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஊசியில் பூச்சிக் கொல்லி மருந்து \n“என்னுடைய கதையை திருடி ‘பிகில்’ எடுத்துள்ளார்கள்” - நீதிமன்றத்தில் இயக்குநர் மனு\n“உங்கள் மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்\nமார்பக புற்றுநோய் விழிப்புணர்வு - விமான நிலையத்தில் கூடிய ஆர்வலர்கள்\nநிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் சிக்கிய முதியவர் - பரிதாப உயிரிழப்பு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் எப்போது குற்றப்பத்திரிகை - சிபிஐக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\n\"பெருமையாக இருக்கிறது\" கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு விஸ்வநாதன் ஆனந்த் வாழ்த்து\nஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி.. 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு..\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/mana-mohana-8.10774/", "date_download": "2019-10-16T14:32:20Z", "digest": "sha1:VJD63O3OOZ7RQVJKRYSNYITNXVRTACDY", "length": 7115, "nlines": 273, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Mana Mohana 8 | SM Tamil Novels", "raw_content": "\n என்ன ஒரு எழுத்து 😘😘😘\nபெயரில் கூடமுழுதாக அவனே ஆட்சி செய்தான். அங்கு கூட மித்ரமதி தொலைந்து தான் போனாள்.\"\nசும்மா எழுத்தில் மாயம் செய்கிறாய் தோழி...\nஉண்மையில் இந்த கார்த்திக் கின் வேகம் பயங்கரமாகத் தான் இருக்கு.\nபர்ட்டிகுலரா மதியை வலைபோட்டு காதல் வலையில் சிக்க வைத்து இருக்கிறான். ஆனால் பழிவாங்கலையும் தாண்டி பெண்ணவளின் மீது இருக்கும் காதலை அறிவானா இந்த முட்டாள்.\nஎதிர்பார்ப்பை எகிற வைக்கிறது பதிவு.\nஅராஜகம் அநியாயம் இந்த கார்த்திக் பண்றது. அவன் தம்பி நந்து ஒரு அரை லூசுன்னா இவன் முழு லூசா இருப்பான் போல...\nஅவன் தம்பி கைய வெட்டிகிட்டு அதனால பார்வை போனதுக்கு மித்ரா என்ன பண்ணுவா...\nஇவன் ஏடாகூடமா எதுவும் பண்ண முன்னே மித்ரா புரிஞ்சிகிட்டா சரி....\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2018/08/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA/?like_comment=126&_wpnonce=a849c174a0", "date_download": "2019-10-16T15:12:02Z", "digest": "sha1:LLIDK5VLP5KRJRA7LJQJR3VL4UDR6J44", "length": 36185, "nlines": 220, "source_domain": "kuvikam.com", "title": "“திறன்கள் குறைந்தால், இப்படியா?” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன் | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\n” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்\nநானும் என் தோழியும் எப்பொழுதும்போல எங்கள் மையத்திற்குச் சீக்கிரமாகவே வந்துவிட்டோம். நுழைந்ததுமே, வரவேற்பாளர், “நான் வருவதற்கு முன்னாலேயே இவர் வந்து விட்டதாக ஸெக்யூரிட்டி ஆபீஸர் சொன்னார்.” அமைதியற்ற நிலையில் இருப்பவரைக் கைகாட்டி, “மேடம், அப்போதிலிருந்து இப்படியே” என்றார்.\nஎங்கள் மையம், போதைப் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கென மிகச் சிறிய அளவில் தொடங்கப்பட்டது. எங்கள் வழக்கப்படி நாங்கள்- ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர், முதலில் வருபவர்களிடம் உரையாடி, அவர்களின் நிலவரத்தைக் கண்டறிவோம். அவரை அழைத்துச் சென்றேன். க்ளையன்ட் தங்களின் அந்தரங்கங்களைப் பகிர்வதால் எங்களுக்கென்று தனி அறை இருந்தது.\nஅவர் கலக்கம் நிறைந்த முகத்துடன், தோளில் தொங்கிய பையை அருவருப்பாகப் பிடித்தவாறு, நாற்காலியின் விளிம்பில் உட்கார்ந்தார். பையில் சாராய பாட்டில் இருப்பது தெரிந்தது.\nநான் வாயைத் திறக்கும் முன்பே அவர் (நிர்மல்) ஆரம்பித்தார். எங்களுடைய மையத்தைப்பற்றி நன்றாகத் தெரியும் என்றார். கடந்த இரண்டு வாரமாக தனக்கு ஒரு அறியாத பயம், வேதன, தாடி, கசங்கிய உடை. பலர் “டிப்ரஷன்” என்றார்களாம். தான் ஆசிரியர் என்றும், வகுப்பு மாணவர் ஒருவரைப்பற்றிய கவலை இருந்துகொண்டே இருப்பதாகவும் தெரிவித்தார். தன் செயலற்ற நிலையைத் தாளாததால் பள்ளியிலிருந்து விடுப்பில் இருப்பதாகச் சொன்னார். மதுப் பழக்கம் என்றும் இருந்ததில்லை என்றாலும், யாரோ சொல்ல, நேற்று இரவு ஒரு மது பாட்டிலை வாங்கி விட்டார். மது அருந்தி விடுவோமோ என்று அஞ்சி, வாங்கிய பயத்தில், தூங்காமல், காலை விடிந்ததும் எங்களிடம் வந்துவிட்டார். மது அருந்தவில்லை.\nநிர்மலின் வகுப்பு மாணவன் நந்தா. நன்றாகப் படித்து, வீட்டிற்குத் தேவையானதைச் செய்து, மற்றவருக்கும் உதவுவதைப் பார்த்து, அவன் மீது கர்வப்படுவார். அவன் அம்மாவின் திடீர் மரணத்திற்குப்பிறகு சிரித்த முகம் வாடி, மதிப்பெண் சரிய, அவனைப் பார்த்தாலே மிகவும் வருத்தப்பட்டார். அவனிடம் பேசத் தயங்கினார். நிர்மலுக்கு அவன் மெதுவாகக் கரைவதுபோல் தோன்றியது. சமாதானம் சொல்ல முயன்றார், ஆனால் ஒவ்வொரு முறையும் பேச்சு சிக்கித் தடுமாறினார்.\nஅவன் படிப்பு சரிவதைத் தடுக்க முடியாததைத் தன்னுடைய இயலாமையே என்றே முடிவு செய்தார். ஆசிரியத் தோழர்கள், “பாவம் தான். சின்ன வயசு. போகப்போகச் சரியாகி விடும்” என்றது நிர்மலைத் தேற்றவில்லை. தன் சார்பில் எதுவும் செய்ய முடியவில்லை என்று எண்ணியதால் மனம் பாரமாக ஆவதை உணர்ந்தார். உள்ளுக்குள் பதறினார்.\nயாரோ, “கொஞ்சம் குடி” என்றதும் பயந்து போனார். குடிக்க அவருடைய கோட்பாடு விடவில்லை. நேற்று மாலை நந்தாவைக் கடைவீதியில் பார்த்தார். இந்த இளம் வயதில் இத்தனை சுமையா என்று மனதை மிகவும் வருடியது. அந்த நிலையை சமாளிக்கத் தெரியாததால், போய் மது பாட்டிலை வாங்கினார். தன் கோட்பாட்டுக்கு எதிர்ப்பு என்றே ஒரு துளியும் அருந்தவில்லை. அதற்குப் பதிலாக வெகு காலையிலேயே எங்கள் மையத்திற்கு வந்துவிட்டார்.\nஅவர் இருபத்தி ஆறு வயது இளைஞன். ஆசிரிய முதுகலைப் பட்டம் பெற்று வேலையில் சேர்ந்தார். அவர் அப்பா, பண்ணையார். அவரும் அம்மாவும் நிர்மல் டாக்டராக அல்ல ஆசிரியராக வேண்டும் என்று விரும்பினார்கள். நிர்மலின் தமிழ் வாத்தியாரான குமரன் சார் தன்னை மிகவும் கவர்ந்ததால், தானும் ஆசிரியர் ஆக வேண்டும் என்றும், அவரைப்போல் மாணவர்களிடம் பாசமாக, நேசமாகப் பாடம் கற்பிக்க வேண்டும் என விரும்பினார். கடந்த ஒரு வருடமாக இங்கு நகரத்தில் வீடு எடுத்துக்கொண்டு தனியாக வசித்துவந்தார்.\nமாலை நேரங்களில், தோட்ட வேலை, சமையல், துணிகளைத் துவைப்பது, வீட்டைச் சுத்தம் செய்வதில் பொழுதுபோனது. வகுப்புகளை அருமையாக எடுக்கவேண்டும் என்பதே அவர�� குறிக்கோளாக இருந்தது. மாணவர்களைத் தன் பிள்ளைகளைப்போல் எண்ணி, நலனை விசாரித்து, உதவியதும் உண்டு.\nசுறுசுறுப்பாக இருந்த நிர்மலின் தினம், தண்டால் தூக்குவது, ஐந்து கிலோமீட்டர் ஓடுவது எல்லாம் நின்றது. செடிகளுக்குத் தண்ணீர் விடாமல் வாடிப்போனது. நந்தாவின் வாடிய முகம் வாட்டியது. பாடம் கற்றுத்தர கஷ்டப் பட்டார். ஸ்கூல் செல்லவில்லை.\nஅம்மா-அப்பாவுக்குத் தகவல் சொல்லவில்லை. நிர்மல் உடும்புப்பிடியாக பிடித்திருந்தது, மனதைத் தளர விடக்கூடாது, உயிரை மாய்த்துக் கொள்ளக்கூடாது என்று. அதனாலேயும் மது அருந்தவில்லை. தன் கிராமத்தில் குடியை எதிர்த்து விழிப்புணர்வு பிரசாரம் செய்திருக்கிறார். “எல்லாம் தெரிந்தும் ஏன் இப்படி இருக்கிறேன்\nமருத்துவ முறையில் இது மன அழுத்தத்திற்குள் வராது. அவருடைய அனுதாபத்தினால் நேர்ந்தது. இரக்கம் காட்டுவது மிகச் சிறந்த குணம். ஆனால் நிர்மல் இரக்கத்தில், “நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை” என்று எண்ணிக்கொண்டு தன்னைத்தானே வருத்திக்கொண்டதால் இந்த நிலை நேர்ந்தது. அவர் இதுவரை கடைப்பிடித்த ஓடுவது – உடற்பயிற்சி – தோட்டவேலை மன அழுத்தம் வராத கவசமாக இருந்தன. எங்கள் மொழியில் இதை, “பாதுகாப்புக் காரணி” (protective factor) என்போம். இவை தானாக இயங்கும் ‘வரும் முன் காப்பு’. நிறுத்தியதும் கவசம் நீங்க ஆரம்பித்தது.\nமருத்துவரீதியாகப் பார்த்தாலும், டக்கென்று அதுவரை செய்துகொண்டிருந்ததை நிறுத்தியதும், அதிலிருந்து சுரப்பித்த ரசாயனங்கள் குறைந்து, மனதைத் தளர வைத்ததால் சஞ்சலங்கள் உண்டாயிற்று.\nநிர்மலும் ஒப்புக்கொண்டார், இப்போது நேர்ந்த சூழ்நிலைகளை பெரிய சவாலாக நினைத்துவிட்டதாக. இதுவரையில், தன் அம்மா-அப்பா-அண்ணன் நிழலில் இருந்துவிட்டதாலும், பண்ணையின் இளைய மகன் என்பதாலும், அவனுடைய எல்லாப் பிரச்சனையையும் அவர்களே தீர்த்து வைத்தார்கள். வேறு யாரும் எந்தப் பிரச்சனையையும் நிர்மலிடம் கொண்டுவந்ததும் இல்லை. எல்லோரும் அறிந்தது, யாராவது வேதனையில் இருந்தால் நிர்மலுக்கு தாங்கக்கூடிய மனதே இல்லை என்று. இளகிய மனம் உடையவராகத் தன்னை வர்ணித்தார்.\nஇப்படி அன்பு செலுத்துவதை, அவர் அம்மா எப்பொழுதும், “நிர்மல், உனக்கு என்ன பரந்த குணம், தயாளு மனசு” என்பாள். யார் உதவி கேட்டாலும் செய்யும் கை உடையவர்.\nபிறர் வேதனையைத��� தாளமுடியாதது நிர்மலின் சமூக-உணர்வுத்-திறன் (Social-Emotional Skills) மிகப் பலவீனமாக இருந்ததின் அறிகுறி. சோகம், வேதனை உணர்வுகளை மன அழுத்தம் என்று குறிப்பிடுவதனால் குழப்பங்கள் எழுகின்றன. சர்வசாதாரணமாக “எனக்கு ஒரே டிப்ரஷன்” என்று குறிப்பதும், “அப்படி என்றால் டிப்ரஷன்” என்ற லேபில்லை மற்றவருக்கு அணிவிப்பதாலும் நிகழ்கிறது.\nநிர்மலின் நிலையைச் சுதாரிக்க முதல் முதலில் அவருடைய வாழ்க்கைக்கும் அர்த்தம் உள்ளது என்பதைப்பற்றி உரையாடினோம். அவரின் நெடுநாள் கனவான ஒன்றைத் தேர்ந்தெடுத்தோம். அவர் குடியிருப்பில் ‘இரவுப் பள்ளி’. வசதி இல்லாதவர்களுக்குப் பாடம் தெளிவு செய்வது என்று இரண்டு மாணவர்களுடன் ஆரம்பித்தார்.\nஇத்துடன், ஓடுவது-உடற்பயிற்சி-தோட்ட வேலை அமைப்புகளை மீண்டும் தொடங்கப் பரிந்துரைத்தேன். இவற்றைச் செய்யும்போது, நாம் சுவாசிப்பதில் வித்தியாசம் உண்டு. அதிக அளவில் ஆக்ஸிஜன் உள்ளே சென்று கார்பன் டைஆக்ஸைட் வெளியே வர, உடல்-மனம் நலம் கூடும்.\nசெய்கையில், சுற்றி இருக்கும் பறவைகள், பட்டாம்பூச்சி, மலர்கள், வானத்தின் கோலங்கள், மற்றவரின் முக பாவம், எல்லாவற்றையும் கவனிக்கப் பரிந்துரைத்தேன். இதில் நம் கவனம் தன்னை, தன் நிலையைவிட்டு இயற்கை மீது உலாவ, மனத்திற்கு அமைதி கிடைக்கும். நிர்மல் செய்து, உணர்ந்தார். தினம், விடாமல் செய்ததால் வித்தியாசத்தை உணர (பார்க்க) முடிந்தது. அதுவே பழக்கமாகி, நாளடைவில் நிர்மலின் உடல்-மன நலனை மேம்படுத்தியது.\nஅடுத்ததாக, நந்தாவிற்கு எப்படி உதவுவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தார். பலவற்றைப் பட்டியல் இட்டோம், ஆனால் எதுவும் பிடிபடவில்லை. நிர்மலை நந்தாவை கூர்ந்து கவனிக்கச் சொன்னேன். இது, அவருடைய இரக்க சுபாவத்தை, ‘ஐயோ பாவம்’ என்ற பலவீனமாக இல்லாமல், நிலைமையைப் புரிந்துகொள்ளும் பலமாக மாற்றும் கருவியானது. இரண்டே வாரத்தில், பரவசத்துடன் நேரம் குறித்து, வந்து பார்த்தார்.\nநிர்மல்-நந்தாவை ஒரு பிராணி இணைத்தது. கிராமத்தில் வளர்ந்ததால், நிர்மலுக்கு ஆடு, மாடு, நாய், எல்லாம் பழக்கம். ஜீவராசிகளுக்கு உயிர் உள்ளதால் பெயரிட்டுக் கூப்பிடுவது நிர்மலின் வீட்டு வழக்கம்.\nஇவர்கள் பள்ளிக்கூடத்தின் அருகில் ஒரு தெரு நாய்க் குட்டி இருந்தது. ‘சொரி நாய்’ என்று அழைத்து, கல்லால் அடித்ததால் பலத்த காயம் பட்டிருந்தது. நந்தா கண்கள் கலங்கி இதை நிர்மலிடம் கூறினான். நிர்மலுக்கு என்ன செய்வதென்று தெரிந்தாலும் சமூக-உணர்வுத்-திறன் குறைபாட்டால் வெலவெலத்து, என்னிடம் கேட்க வந்துவிட்டார்.\nபழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோல், நிர்மலுக்கு நந்தாவுக்காக ஏதோ செய்யவேண்டும் என்பதற்கு இது அமைந்தது. முதல் கட்டமாக இருவரும் நாய்க்குட்டிக்கு ‘விசித்திரன்’ என்று பெயர் சூட்டினார்கள். ஆகாரங்கள் கொடுத்து, விசித்திரனுடன் பேசுவது, பந்து போட்டு விளையாடுவது, இவர்களின் உறவை வலுவாக்கியது. பாதுகாப்பாகக் கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்று கவனித்துக் கொண்டார்கள்.\nநந்தா விசித்திரனுக்குத் தன் பாடங்களை ஒப்பிப்பது, மண்ணில் கணக்கு போட்டுக் காண்பிப்பது, எனப் பல செய்துவந்தான். விசித்திரன் உற்சாகத்துடன் கேட்டுக்கொள்வது வாடிக்கை ஆனது. நந்தா படிப்பு சுதாரித்தது.\nநிர்மலுக்கு நந்தாவின் சிரிப்பைப் பார்த்து, படிப்பு நன்றாவதைக் கவனிக்க, மனம் நிறைந்தது என்றார். மனக்கிலேசங்கள் இருப்பவருக்குப் பிரத்தியேக முறையில் ஜீவராசிகள், செல்லப் பிராணிகளைப் பராமரிப்பது ஒரு சிகிச்சை முறையே. தற்செயலாக நிகழ்ந்து இருவரின் நலனையும், உறவையும் மேம்படுத்தியது\nநிர்மலும் தன் உடமைகளைப் பார்த்துக்கொள்ள ஆரம்பித்தார். செடிகள் உயிர் பிழைத்தன. இதை வைத்தே எங்களுடைய பல கௌன்ஸலிங் செஷனில் நிர்மலின் பாசத்தைப் பகிர்ந்துகொள்ள வழிகளைப்பற்றி உரையாடினோம்.\nநந்தாவிற்கும், மற்ற மாணவர்களுக்கும் சமூக-உணர்வுத்-திறன் பயிற்சி அளிப்பது என்று ஆரம்பித்தோம். திறன்கள் ஒவ்வொன்றையும் நிர்மல் புரிந்து, செயல்படுத்தும் விதங்களை ஆராய, அவரின் திறன்களும் மேம்பட்டது.\nநிர்மல் பள்ளிக்கூடத்தின் நிர்வாகிகளிடம் பேசி, ஆசிரியருக்கும், மற்றவருக்கும் இந்தப் பயிற்சிசெய்யப் பரிந்துரைத்தார். அவர்கள் ஆமோதிக்க ஆலோசகராகச் செய்ய ஆரம்பித்தேன்.\nநிர்மலுக்கும் புரிந்தது, மற்றவர்களுக்கு ஃபீல் பண்ணுவது இரக்கமாக இருந்தால், ‘ஐயோ பாவம்’ என்று இருந்துவிடுவது Sympathy. Sympathyயில் நம் உணர்வை வெளிப்படுத்துவோம். Empathyயில் நாம் மற்றவரின் நிலையை உள்வாங்கிப் புரிந்துகொண்டு, அவர்களுக்காக அவர்களுடன் செயல்படுவோம். “எம்பதீ” என்பதில் மற்றவர்கள் உணருவதை அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து பார்ப்பதால் நன்ற���கப் புரியும். அவர்களுக்குத் தெளிவுபடுத்தி, அரவணைத்து, அடுத்த கட்டத்திற்கு அவர்களுடன் செல்வோம்.\nசமூக-உணர்வுத்-திறன் இணைந்ததால் நிர்மல் பல மாற்றங்களைக் கவனித்தார். குமார் சார் போலவே தானும் செய்துவருகிறோம் என உணர, உற்சாகம் மேலோங்கியது\nதன் பள்ளி மாணவர்களை இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நிர்மல் தன் ஊருக்கு அழைத்துச் செல்வதாகத் திட்டமிட்டார். பண்ணையார் இயற்கை விவசாயத்தைப்பற்றி விளக்கினார். ஒரு சிறிய இடத்தில் பள்ளி மாணவர்களை மரம் நடச்சொல்லி, அவற்றைப் பாதுகாக்கும் பொறுப்பை அவர்களிடம் விட்டுவிட்டார். ஒவ்வொன்றுக்கும் பெயரிட்டு, தங்கள் சொத்துபோல் பார்த்துக்கொள்ள வலியுறுத்தினார்.\nஅவர்கள் வரும் வழியில் வசதி இல்லாத அவதிப்பட்டுக்கொண்டிருந்த ஒரு கிராமத்தைக் கவனித்தார்கள். ஊருக்குப் போகும்பொழுதெல்லாம் இந்த ஊரில் பாடம் தெளிவுபடுத்துவது, பாடத்திற்குப் பொருட்கள் செய்வதில் உதவுவது எனப் பலவற்றைச் செய்து வந்தார்கள். தோழமையுடன் பல நலன்கள் கூடியது.\nசிலவற்றை நாம் சொல்ல, செய்ய, அதிலிருந்து, பல உதயமாவது தான் அழகே நிர்மல், வாழ்வில் பலவற்றைச் செய்யத்தொடங்கினார். மனம் ஃப்ரீயாக இருந்தது. இவருக்கு நேர்ந்தது மன அழுத்தமோ மனச்சோர்வோ இல்லை. திறன்கள் மேம்பட, தெளிவடைய, சந்தேகமும் சலனங்களும் போயே போய்விட்டன.\nOne response to “ “திறன்கள் குறைந்தால், இப்படியா” – மன நல மற்றும் கல்வி ஆலோசகர், மாலதி சுவாமிநாதன்”\nRamanathan Rk நேர்த்தியான பதிவு. தான் சார்ந்திருக்கும் துறை சார்ந்த அனுபவங்களின் சற்றே விலகிநின்று பதிவு செய்கையில் அதன் சாரம் குறையாமல் அதே நேரும் அதில் சம்பந்தப்பட்டவரும் படிக்க நேரிடுகையில் அவர் சார்ந்த பிரச்னையின் தீவிரத்தை பதிவுசெய்வதான சலனமற்ற பார்வையையும் உள்ளடக்கியதாகவும் இருப்பது முக்கியம். தவிர அப்படியே சம்பவங்களை சொல்லிப்போவது வெறும் தகவல்பரிமாற்ற வடிவத்திற்கு போய்விடும். கோவிலுக்கு போனேன் சாமிகும்பிட்டேன். பிரசாதம் தந்தார்கள் என்பதுபோல. ஆனால் திட்டமிடுதல் என எதுவும் இல்லாமல் வாசிப்பு மற்றும் எழுத்துப்பயிற்சியின் பின்புல பலத்தில் அதே அனுபவத்தை சுவாரஸ்யமாக அப்படியேயான உணர்பதிவில் படிப்பவனுக்கும் கடத்திவைப்பதற்கு ஒரு நேர்த்தியான சூழலையும் கூடவே பார்வைதளத்தில் பதிவுசெய்கிற திற��ை இருப்பதும் கூடுதல்பலம். எழுத்தும் அதன் வீச்சும் பலப்படும். அது உங்களுக்கு முழுதாய் வசப்பட்டிருப்பதாய்த்தான் தங்களின் படைப்பை முதன்முறையாக படிக்கும் எனக்குத் தோன்றுகிறது. நிறைய எழுதுங்கள். இன்னும் இன்னும் வாசியுங்கள் மனிதர்களையும் அனுபவங்களையும் ஏன் இந்த வாழ்க்கையையும் கூட..\nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரியான வீடு – ஹிட்ச்காக் – தமிழில் – ரா கி ரங்கராஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பள்ளம் – சுந்தர ராமசாமி\nஅத்தி வரதா முக்தி வரம்தா – டி ஹேமாத்ரி\nஇன்றைய எழுத்தாளர் – பா ராகவன்\n – எஸ் ராமகிருஷ்ணன் – எஸ் கே என்\nமுக்கனியே வாழ்வியல் – ராசு\nதவிப்பைத் தாங்க முடியவில்லை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதியானம் பற்றி துக்ளக் சத்யா -உபயம் வாட்ஸ் அப்\nபட்டாசில்லாத தீபாவளி- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஇராவண காவியம் – நன்றி விக்கிபீடியா\nஏன் இறைவன் கொடுத்தான் .. \nஅம்மா கை உணவு (20) – சுண்டல் -சதுர்புஜன்\nசும்மா சிரித்து வையுங்க பாஸ்..\nதிரைக்கவிதை – பாரதிதாசன் – தமிழுக்கும் அமுதென்று பேர்\nமழநாட்டு மகுடம் – நகுபோலியன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/75044-green-bean-oven-fries-with-sweet-potato-dip-recipe-82", "date_download": "2019-10-16T15:15:25Z", "digest": "sha1:UKWLLD2Y4OVZWC2RKFQL5YTS32CENVPG", "length": 11316, "nlines": 159, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "இனிப்பு உருளைக்கிழங்கு டிப் கொண்ட பச்சை பீன் அடுப்பில் ஃப்ரைஸ் 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன��� ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › Appetizers › இனிப்பு உருளைக்கிழங்கு டிப் கொண்ட பச்சை பீன் அடுப்பில் ஃப்ரைஸ்\nஇனிப்பு உருளைக்கிழங்கு டிப் கொண்ட பச்சை பீன் அடுப்பில் ஃப்ரைஸ்\n1/4 கப் அனைத்து நோக்கம் மாவு\n2/3 கப் பாங்கோ ரொட்டி crumbs\n250 கிராம் பச்சை பீன்ஸ், trimmed\n1/4 கப் கிரீக் தயிர்\n1/8 தேக்கரண்டி தர இஞ்சி\nPreheat அடுப்பில் 425F. எண்ணெய் ஒரு பெரிய பேக்கிங் தாள் தெளிக்க.\nஒரு மேலோட்டமான கிண்ணத்தில் மாவு ஊற்ற. இரண்டாவது மேலோட்டமான கிண்ணத்தில் முட்டைகள் அடிக்கவும். மூன்றாம் ஆழமற்ற கிண்ணத்தில் பார்மேஷனுடன் உப்பு மற்றும் உப்பு சேர்த்து வையுங்கள். புதிய மிளகு பருவம்.\nமாவுகளில் கோட் பீன்ஸ், பின்னர் முட்டைகளை முக்குவதில்லை. Panko கலவை முற்றிலும் மறைக்க. தயாரிக்கப்பட்ட தாள் மீது ஒற்றை அடுக்குகளில் பீன்ஸ் ஏற்பாடு செய்யுங்கள். பீன்ஸ் வரை பொன்னிற-பழுப்பு மற்றும் மிருதுவான, 14-16 நிமிடம் வரை அடுப்பில் மையத்தில் சுட்டுக்கொள்ள.\nஒரு தட்டில் ஒரு முட்கரண்டி மற்றும் இடத்தோடு பிரேக் பல முறை சமைக்கப்படாத இனிப்பு உருளைக்கிழங்கு. நுண்ணலை டெண்டர் வரை சுமார் 5 நிமிடம். சுமார் 5 நிமிடம், கையாள போதுமான குளிர் வரை நிற்க நாம். அரைவாசி நீளமுள்ள உருளைக்கிழங்கு வெட்டவும், உணவு சதைப்பகுதியில் சதைப்பகுதி சமைக்கவும். தயிர், நீர், இஞ்சி மற்றும் உப்பு ஆகியவற்றை மென்மையான வரை ஊறவைக்கவும். டிப் கொண்டு பொரியலாக பரிமாறவும்.\nமுதலில் கோடைகாலத்தில் 2016 பதிப்பில் வெளியிடப்பட்டது. ராபர்டோ கருசோவின் புகைப்படம்.\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2019-10-16T14:35:44Z", "digest": "sha1:W6AGHUSEOKT7D43XV5EZSBGMSS2YXXA5", "length": 5512, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிங்கள இசை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிங்கள இசை பௌத்த, போர்த்துகீச, இந்திய இசைக் கூறுகளை உள்வாங்கிய ஒரு தனித்துவ பண்புடையது. கண்டி மேளம், கிற்ரர் போன்ற இசைக்கருவிகள் சிங்கள இசையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பாப் இசை, பெய்லா (en:Baila) ஆகியவை இலங்கையில் பிரபலமான இசைவடிவங்களாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 03:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2019-10-16T15:08:45Z", "digest": "sha1:U5AHZVCSCG4GPYKYCX24FZEDR43XXTAY", "length": 7079, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "திரைப்பட விழா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரைப்பட விழா உலகின் மிக முக்கியமான திரைப்படங்களை திரையிட்டு,சினிமா ஆர்வலர்கள் ஒன்று கூடி விவாதிப்பதும்,சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பெருமைப்படுத்துவதும் இவ்விழாவின் சிறப்பு. ஒரு ஆண்டில் உலகம் முழுவதும் 3000 திரைப்பட திருவிழாக்கள் நடக்கின்றன.[1] முதன்முதல்லாக வெனிஸ் நகரத்தில் 1932 ஆம் ஆண்டில் திரைப்படத் திருவிழா நடத்தப்பட்டது.\nஉலகின் மிக முக்கியமான திரைப்பட விழாக்கள்:\nஇந்திய சர்வதேச திரைப்பட விழா\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%82", "date_download": "2019-10-16T16:04:23Z", "digest": "sha1:YZELZFXXIGLX4G5VDDV7IGAINDF5JCGZ", "length": 8390, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "யாங் சூ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயாங் சூ (சீனம்: 楊朱/杨朱; பின்யின்: Yáng Zhū; கிமு 370-319) ஒரு சீன மெய்யிலாளர், இன்பவாதி, அறவழி தன்முனைப்புவாதி. இவர் கன்பூசிய, மோகிசிய சிந்தனைகளுக்கு மாற்றான சிந்தனைகளை முன்வைத்தார்.\nஇவரது சிந்தனைகள் பற்றி Liezi (列子) நூலின் 7 ம் அதிகாரத்தில் கிடைக்கிறது. இவர் தற்போது அவ்வளவு கவனத்தை பெறாமல் இருந்தாலும், இவர் வாழ்ந்த காலத்தில் குறிப்பிடத்தக்க செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். இவரைப் பற்றி மென்சியசு மோகியுடன் ஒப்புட்டு கருத்துக் கூறி உள்ளார்.\n\"வாழ்க்கை வேதனைகள் நிறைந்தது. வாழ்வின் நோக்கம் இன்பமே. கடவுள் இல்லை. பிறவிச் சுழற்சி இல்லை. மனிதர்கள் இயற்கைக்கு கட்டுப்பட்ட, அனாதாரனவர்கள். இயற்கை மனிதர்களுக்கு தெரிவில்லாத முன்னோர்களையும், பண்பையும் கொடுத்துள்ளது. அறிவுள்ளவன் இந்த நியதியை முறையீடு இல்லாமல் ஏற்றுக் கொள்வான். கன்பூசியினதும், மோகியினதும் பண்பு, அன்பு, நற்பெயர் போன்ற ஒழுக்கக் கட்டுப்பாடுகளால் அறிவுள்ளவன் ஏமாந்துவிடமாட்டான். இந்த ஒழுக்கங்கள் கெட்டிக்காரர்களால் முன்வைக்கப்படும் ஒரு வஞ்சனை. அகிலவுலக அன்பு இவ்வுலகின் விதிகளை அறியா சிறுவர்களுக்கான ஒரு திரிபுணர்ச்சி. நற்பெயர் என்பது ஒருவர் இறந்த பின்பு அவனால் ஒருவரால் அனுபவிக்கமுடியா வெற்றுக் குமிழி. வாழ்வில் கெட்டவர்கள் போலவே நல்லவர்களும் துன்பப்படுகிறார்கள். கெட்டவர்கள் கூடுதலாக இன்பதை அனுபவிக்கிறார்கள்.\"\nகிமு 4 ஆம் நூற்றாண்டு மெய்யியலாளர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 09:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனை���்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/asin12.html", "date_download": "2019-10-16T14:06:58Z", "digest": "sha1:ESGPU5GH56SYBHJQ7FJG4U4ZCV63RA3O", "length": 25780, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சபாஷ்.. சரியான போட்டி நல்ல பிள்ளை ஆசினும் இப்போது கெட்ட பெயர் ஒன்றை சம்பாதித்து வருகிறார். கேரளத்து மாங்கனிகளில் ஒன்றான ஆசின், குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு அசத்தினார். தொடர்ந்து படு வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஆசின், மறுபக்கம் நயன்தாரா என கேரளத்து மங்கைகளின் வேகத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் விதிர்த்துப் போய் நிற்கிறார்கள். இந் நிலையில், ஆசினின் சில நடவடிக்கைகளால் சில நடிகைகள் கடுப்பாகியுள்ளனராம். அவர்களது புகார் என்னவென்றால், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பை குறுக்கே புகுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறார் ஆசின் என்பதுதான். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய அளவில் பந்தா காட்டும் ஆசின், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைக் கெடுத்து விடுகிறார். சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது ஹீரோவை நேரடியாக சந்தித்து நானே இதில் நடிக்கிறேன், நல்ல ஒத்துழைப்பும், நடிப்பையும் நான் கொடுக்கிறேன் என்று கூறி வாய்ப்புகளை வழிப்பறி செய்து விடுகிறாராம். இதைச் சொல்லி சொல்லி புலம்புகிறார்களாம் வாய்ப்பைப் பறி கொடுத்த சில நடிகைகள். ஆனால் ஆசின் தரப்போ இதை மறுக்கிறது. யாருடைய வாய்ப்பையும் கெடுக்கவில்லை.அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்து வரும் வாய்ப்பைக் காண பொறுக்காமல் பொறுகிறார்கள் அந்த ராசியில்லாத நடிகைகள் என்று பதிலுக்கு கடுப்பைக் காட்டுகிறது ஆசின் தரப்பு. இப்போதே என் கால்ஷீட் புல்லாக உள்ளது. இதில் மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் முன்னணி நடிகை ஒருவருக்குதான் முதலில் வாய்ப்பு போனதாம். ஆனால் இடையில் புகுந்த ஆசின் அந்த வாய்ப்பை இப்போது பெற்றுள்ளாராம். இது ஒரு சாம்பிள்தான��, மேலும் பல படங்களில் இதுபோல ஆசின் விளையாடி விட்டார் என்கிறது அந்த புலம்பல் வட்டாரம். ஆசினின் உள்ளடி வேலைகள் எத்தனை நாளைக்குத்தான் தொடரும், அதையும்தான் பார்த்து விடுவோம் என்று சவால் விடுகிறார்கள் மற்ற நடிகைகள். கிளாமர் அஸ்திரத்தை சற்றே பட்டை தீட்டிக் கொண்டு களத்தில் இறங்கினால் ஆசினால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம்.சபாஷ்.. சரியான போட்டிகொசுறு: இதற்கிடையே இதுவரை வடபழனியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இதுவரை தங்கியிருந்த ஆசின் சென்னையில்செட்டில் ஆகும் திட்டத்துடன் ஒரு பிரமாண்ட பிளாட்டை வாங்கிப் போட்டுள்ளார். | Is Asin spoiling others chances? - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசபாஷ்.. சரியான போட்டி நல்ல பிள்ளை ஆசினும் இப்போது கெட்ட பெயர் ஒன்றை சம்பாதித்து வருகிறார். கேரளத்து மாங்கனிகளில் ஒன்றான ஆசின், குறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு அசத்தினார். தொடர்ந்து படு வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார். ஒரு பக்கம் ஆசின், மறுபக்கம் நயன்தாரா என கேரளத்து மங்கைகளின் வேகத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் விதிர்த்த���ப் போய் நிற்கிறார்கள். இந் நிலையில், ஆசினின் சில நடவடிக்கைகளால் சில நடிகைகள் கடுப்பாகியுள்ளனராம். அவர்களது புகார் என்னவென்றால், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பை குறுக்கே புகுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறார் ஆசின் என்பதுதான். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய அளவில் பந்தா காட்டும் ஆசின், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைக் கெடுத்து விடுகிறார். சம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது ஹீரோவை நேரடியாக சந்தித்து நானே இதில் நடிக்கிறேன், நல்ல ஒத்துழைப்பும், நடிப்பையும் நான் கொடுக்கிறேன் என்று கூறி வாய்ப்புகளை வழிப்பறி செய்து விடுகிறாராம். இதைச் சொல்லி சொல்லி புலம்புகிறார்களாம் வாய்ப்பைப் பறி கொடுத்த சில நடிகைகள். ஆனால் ஆசின் தரப்போ இதை மறுக்கிறது. யாருடைய வாய்ப்பையும் கெடுக்கவில்லை.அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்து வரும் வாய்ப்பைக் காண பொறுக்காமல் பொறுகிறார்கள் அந்த ராசியில்லாத நடிகைகள் என்று பதிலுக்கு கடுப்பைக் காட்டுகிறது ஆசின் தரப்பு. இப்போதே என் கால்ஷீட் புல்லாக உள்ளது. இதில் மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின். கமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் முன்னணி நடிகை ஒருவருக்குதான் முதலில் வாய்ப்பு போனதாம். ஆனால் இடையில் புகுந்த ஆசின் அந்த வாய்ப்பை இப்போது பெற்றுள்ளாராம். இது ஒரு சாம்பிள்தான், மேலும் பல படங்களில் இதுபோல ஆசின் விளையாடி விட்டார் என்கிறது அந்த புலம்பல் வட்டாரம். ஆசினின் உள்ளடி வேலைகள் எத்தனை நாளைக்குத்தான் தொடரும், அதையும்தான் பார்த்து விடுவோம் என்று சவால் விடுகிறார்கள் மற்ற நடிகைகள். கிளாமர் அஸ்திரத்தை சற்றே பட்டை தீட்டிக் கொண்டு களத்தில் இறங்கினால் ஆசினால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம்.சபாஷ்.. சரியான போட்டிகொசுறு: இதற்கிடையே இதுவரை வடபழனியில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் இதுவரை தங்கியிருந்த ஆசின் சென்னையில்செட்டில் ஆகும் திட்டத்துடன் ஒரு பிரமாண்ட பிளாட்டை வாங்கிப் போட்டுள்ளார்.\nநல்ல பிள்ளை ஆசினும் இப்போது கெட்ட பெயர் ஒன்றை சம்பாதித்து வருகிறார்.\nகேரளத்து மாங்கனிகளில் ஒன்றான ஆசின், ���ுறுகிய காலத்திற்குள் முன்னணி நடிகர்கள் அத்தனை பேருடனும் ஜோடி போட்டு அசத்தினார். தொடர்ந்து படு வேகமாக முன்னேறிப் போய்க் கொண்டிருக்கிறார்.\nஒரு பக்கம் ஆசின், மறுபக்கம் நயன்தாரா என கேரளத்து மங்கைகளின் வேகத்தைப் பார்த்து மற்ற நடிகைகள் விதிர்த்துப் போய் நிற்கிறார்கள். இந் நிலையில், ஆசினின் சில நடவடிக்கைகளால் சில நடிகைகள் கடுப்பாகியுள்ளனராம்.\nஅவர்களது புகார் என்னவென்றால், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் வாய்ப்பை குறுக்கே புகுந்து தட்டிக் கொண்டு போய் விடுகிறார் ஆசின் என்பதுதான். அவருக்கு பல வாய்ப்புகள் வந்தவண்ணம்தான் உள்ளன. ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய அளவில் பந்தா காட்டும் ஆசின், மற்ற நடிகைகளுக்குக் கிடைக்கும் நல்ல வாய்ப்புகளைக் கெடுத்து விடுகிறார்.\nசம்பந்தப்பட்ட இயக்குனர் அல்லது ஹீரோவை நேரடியாக சந்தித்து நானே இதில் நடிக்கிறேன், நல்ல ஒத்துழைப்பும், நடிப்பையும் நான் கொடுக்கிறேன் என்று கூறி வாய்ப்புகளை வழிப்பறி செய்து விடுகிறாராம். இதைச் சொல்லி சொல்லி புலம்புகிறார்களாம் வாய்ப்பைப் பறி கொடுத்த சில நடிகைகள்.\nஆனால் ஆசின் தரப்போ இதை மறுக்கிறது. யாருடைய வாய்ப்பையும் கெடுக்கவில்லை.அவருக்கு தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் கிடைத்து வரும் வாய்ப்பைக் காண பொறுக்காமல் பொறுகிறார்கள் அந்த ராசியில்லாத நடிகைகள் என்று பதிலுக்கு கடுப்பைக் காட்டுகிறது ஆசின் தரப்பு.\nஇப்போதே என் கால்ஷீட் புல்லாக உள்ளது. இதில் மற்ற நடிகைகளின் வாய்ப்பைத் தட்டிப் பறித்து நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்கிறார் ஆசின்.\nகமல்ஹாசனின் தசாவதாரம் படத்தில் முன்னணி நடிகை ஒருவருக்குதான் முதலில் வாய்ப்பு போனதாம். ஆனால் இடையில் புகுந்த ஆசின் அந்த வாய்ப்பை இப்போது பெற்றுள்ளாராம். இது ஒரு சாம்பிள்தான், மேலும் பல படங்களில் இதுபோல ஆசின் விளையாடி விட்டார் என்கிறது அந்த புலம்பல் வட்டாரம்.\nஆசினின் உள்ளடி வேலைகள் எத்தனை நாளைக்குத்தான் தொடரும், அதையும்தான் பார்த்து விடுவோம் என்று சவால் விடுகிறார்கள் மற்ற நடிகைகள். கிளாமர் அஸ்திரத்தை சற்றே பட்டை தீட்டிக் கொண்டு களத்தில் இறங்கினால் ஆசினால் அதைத் தாக்குப் பிடிக்க முடியாது என்பது அவர்களது எண்ணம்.\nகொசுறு: இதற்கிடையே இதுவரை வடபழனியில் உள்ள ஸ்டார் ஹ��ட்டலில் இதுவரை தங்கியிருந்த ஆசின் சென்னையில்செட்டில் ஆகும் திட்டத்துடன் ஒரு பிரமாண்ட பிளாட்டை வாங்கிப் போட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஎன்னம்மா பொசுக்குன்னு பிரதமர டேக் பண்ணீட்டிங்க.. விட்டா எல்லாரையும் கிறுக்கன் ஆக்கிறுவீங்க\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13582-thodarkathai-maiyalil-manam-saaintha-velai-chithra-v-24", "date_download": "2019-10-16T14:40:43Z", "digest": "sha1:QK7EDMC2GORW4RCPC3RUIIL3DKEAJQ2J", "length": 20709, "nlines": 251, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ\nயாதவி தன் மனைவியென்று விபாகரன் சொன்னதை கேட்டு சாத்விக் மட்டும் அதிர்ச்சியாகவில்லை, மஞ்சுளா, அர்ச்சனா, அர்ச்சனாவின் கணவன் விஜயை தவிர, அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியாகினர். விஜய்க்குமே கூட விபாகரனுக்கு திருமணம் ஆன செய்தி தெரியுமே தவிர, அவன் மனைவி யாரென்று தெரியாது, விபாகரன், யாதவி திருமணம் நடக்கும் போது அவன் துபாயில் இருந்தான். யாருக்கும் சொல்லாமல் நடந்த திருமணம் என்றாலும், வீட்டு மாப்பிள்ளைக்கு சொல்ல வேண்டுமென்று அவனுக்கு மட்டுமே சொல்லியிருந்தனர். மற்ற யாருக்கும் இப்போதைக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னதால் அவன் தன் அன்னையிடமோ அஜயிடமோ கூறவில்லை,\nஅதன்பின்னரும் ஒருநாள் கூட முழுமையாக கணவன், மனைவியாக தங்கள் வாழ்க்கையை விபாகரனும், யாதவியும் வாழாததால், விஜயால் அதை ஒரு திருமணமாகவே ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அதனால் அதன்பின்னும் அந்த திருமணத்தை பற்றி யாருக்கும் அவன் சொல்லவேயில்லை. மஞ்சுளாவிற்கும் அர்ச்சனாவிற்கும் கூட அப்படித்தான், தாலிக்கட்டிய கணவனை விட்டு இன்னொருவனை தேடிச் சென்றவளை அந்த வீட்டு ���ருமகள், விபாகரனின் மனைவி என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு பிடிக்கவில்லை, விபாகரன் தன் மனதிற்குள்ளேயே இத்தனை நாள் யாதவியின் ஞாபகங்களை ஒளித்து வைத்திருந்ததால், அவனுக்கு திருமணம் ஆன செய்தி யாருக்குமே தெரியாமல் போனது.\nஒருப்பக்கம் வீரராகவனுக்கும் விபாகரனுக்கும் சம்பந்தப்பட்ட வியாபர துறையில் இருப்பவர்கள், இன்னொருப்பக்கம் சாத்விக்கிற்கு சம்பந்தப்பட்ட சினிமா துறையில் இருப்பவர்கள் என்று அங்கு சூழ்ந்திருந்தவர்கள் இந்த செய்தியை கேட்டு தங்களுக்குள்ளே பேசிக் கொள்ள அங்கு சலசலப்பு ஏற்பட்டது.\nயாதவி தன்னிடம் சொன்னதை மதுரிமா பாலாவிடம் சொல்லியிருந்தாலும், விபாகரன் யாதவியை மிகவும் நேசிப்பதாக தான் பாலா யூகித்திருந்தான். இப்போது பார்த்தால் இருவருக்கும் திருமணமே முடிந்துவிட்டதை அவனால் நம்பவே முடியவில்லை, அவனுக்கே இது அதிர்ச்சியாக இருக்க, விபாகரனை நேசிக்க ஆரம்பித்திருக்கும் தங்கையின் மனது என்ன பாடுபடும் என்பதை புரிந்து அவன் உடனே மதுரிமாவை பார்க்க, அவள் முகத்திலும் வலியின் சாயல் நன்றாகவே தெரிந்தது.\nஇப்படி ஒரு திருப்பத்தை அவள் எதிர்பார்த்திருக்கவேயில்லை, யாதவி முழுமையாக அவள் வாழ்க்கையில் நடந்ததை சொல்வதற்கு முன் தானாக ஒன்றை நினைத்துக் கொண்டு இத்தனை தூரம் வந்துவிட்டதை நினைத்து அவளுக்கே ஒருமாதிரி ஆகிவிட்டது.\n என்று தன் யூகத்தை சொன்ன போது ஆமாமென்று தலையை ஆட்டினாளே, அப்போது கூட விபாகரனுடன் எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று ஏன் சொல்லவில்லை, அப்படி சொல்லியிருந்தால் இந்த அளவுக்கு ஆகியிருக்காது இல்லையா என்று அவள் மனம் யாதவியை குற்றம் சாற்றினாலும்,\nவிபாகரனுடன் திருமணம் ஆனபின்பு தான் அவள் சாத்விக்கை தேடி வந்திருக்கிறாள். ஆனால் அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை, என்ன இருந்தாலும் நடந்த திருமணத்தை ஒதுக்கி காதலனை தேடி வந்தால், அது மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளும் செயலா அது புரியாமல் அவளை இப்படி ஒரு சங்கடமான சூழலில் நிறுத்திவிட்டோமே என்று மதுரிமா தன் மீதே கோபப்பட்டுக் கொண்டாள்.\nஆனாலும் கெட்டதிலும் நல்லது என்பது போல் இப்போதாவது யாதவிக்கு திருமணம் நடந்த விஷயம் தெரிய வந்ததே, இல்லையென்றால் இதற்கு முன்பு இருந்த நிலையே நீடித்திருந்தால் அது யாதவி, விபாகரபனுக்கு மட்டுமல்ல, அவ���்கள் இருவருக்கும் திருமணம் ஆன விஷயம் தெரியாமல் அவர்களை நேசித்துக் கொண்டிருந்த தனக்கும் சாத்விக்கிற்கும் கூட ஒருவிதத்தில் மனதில் வேதனை இன்னுமே அதிகரிக்கும் சூழலாக கூட அமைந்திருக்கலாம் என்று தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டாள். ஆனாலும் இப்போதும் அதே வேதனையை தானே மனம் சுமந்திருக்கிறது. இப்போதும் உயிர் போகும் வேதனையை தானே அவள் அனுபவிக்கிறாள். அதை இல்லையென்று சொல்லிட முடியுமா\nஅஜய்க்கும் சுஜனாவிற்கும் சாத்விக்கை நினைத்து பாவமாக இருந்தாலும், தன் மனைவியோடு இன்னொருவன் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்ததை நினைக்கு போது விபாகரனுக்கு எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து அவனுக்காகவும் வருத்தப்பட்டனர்.\nஇதில் ஏற்கனவே சாத்விக்கோடு நிச்சயம் செய்ய இருந்ததற்கே அவளுக்கு வந்த வாழ்வை பார் என்று நினைத்து பெருமூச்சு விட்ட ராகிணியும் ரூபினியும் இப்போது யாதவி விபாகரனின் மனைவி என்றதில், இன்னும் வாயைப் பிளக்காத குறை தான், ஆனாலும் கணவனை விட்டு ஓடி வந்துவிட்டாளா என்று அவளை கீழிறக்கமாக தான் நினைத்தனர். ஆனாலும் அதை வெளியில் சொல்ல முடியாதே, அவள் இப்போது விபாகரனின் மனைவியாயிற்றே அதனால் அமைதியாக வேடிக்கைப் பார்த்தனர்.\nவசந்தனுக்கோ சற்று நேரத்திற்கு முன் விபாகரன் சொன்னதற்கான அர்த்தம் இப்போது தான் புரிந்தது. இனி யாதவிக்காக காத்திருக்கிறேன் என்று மகன் உளரமாட்டான் என்று மனம் நிம்மதியடைந்தாலும், யாதவிக்காக சுஜனாவை விட்டுக் கொடுத்துவிட்டானே, இனி இன்னொரு பெண்ணை பார்க்க வேண்டுமே என்ற கவலை அவருக்கு இருந்தது.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 11 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - தாரிகை - 34 - மதி நிலா\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 06 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 05 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 03 - சித்ரா. வெ\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ — saaru 2019-05-27 15:29\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ — anu 2019-05-14 18:47\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 24 - சித்ரா. வெ — saju 2019-05-14 14:35\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்ன டாக்டர் ஆபரேஷனைப் பண்ணிட்டு தையல் போடாமப் போறீங்க\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nகவிதை - வலி - ரம்யா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.in/aangal-jakrathai-audio-launch-news/", "date_download": "2019-10-16T15:48:21Z", "digest": "sha1:FMRG3DAULE2KIWYCS4RHF3EOV7ZGJXGH", "length": 15533, "nlines": 76, "source_domain": "www.cinemapluz.in", "title": "அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் தாக்கு ! - Cinema Pluz", "raw_content": "\nஅனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு லஞ்சம் கொடுக்கவேண்டி இருக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கடும் தாக்கு \nஅனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு “ஆண்கள் ஜாக்கிரதை “ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேச்சு ..\nஜெமினி சினிமாஸ் ஜெனிமி ராகவா மற்றும் GEMS பிக்சர்ஸ் முருகானந்தம் இணைந்து தயாரித்துள்ள படம் ஆண்கள் ஜாக்கிரதை. K.S முத்து மனோகரன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் படக்குழு உள்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்\nதயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசியதாவது,\n“ஜெமினி ராகவா தயாரிப்பாளராக தான் எனக்கு அறிமுகமானார். அவருக்குள் இப்படி ஒரு நடிகர் இருப்பார் என்பது இப்போது தான் தெரிகிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்றார்\nதயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் பேசியதாவது,\n“ஜெமினி ராகவா சினிமாவை நேசிக்க கூடியவர். சினிமா நல்லாருக்கணும்னு நினைக்கிறவர். அவர் இந்தப்படத்தை பட்ஜெட்டுக்குள் முடித்துவிட்டேன் என்றார். இயக்குநரும் அவரும் ஒன்றாக வந்து அதைப் பெருமையோடு சொன்னார்கள். படத்தின் ட்ரைலர் ரொம்ப நல்லாருந்தது. இந்தப்படம் பெரிய வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்றார்\n“ஆண்கள் ஜாக்கிரதை. எப்போதுமே ஆண்கள் ஜாக்கரதையாகத் தான் இருக்கணும். ஏன்னா இப்போ மீடூ என்ற விசயம் வந்த பின் ஆண்களுக்குப் பாதுகாப்பே இல்லை. எல்லாரும் முதல் போட்டு படமெடுப்பார்கள். இந்தத்தயாரிப்பாளர் முதலைகளைப் போட்டு படமெடுத்துள்ளார். இப்போது நடிகர்களை வைத்து படமெடுப்பதே கஷ்டம். இவர்கள் முதலையை வைத்து சிறப்பாக எடுத்திருக்கிறார்கள். ட்ரைலரே நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக நல்லாருக்கும். குறிப்பாக இசை நன்றாக இருந்தது. அதனால் இது வெற்றிப்படம் என்பதில் சந்தேகமில்லை. சூட்டிங்கில் இடையில் நாய் வந்தால் கூட இப்போது சென்சாரில் பிரச்சனை வருகிறது. மோடி அரசு நல்லா போகுறதா சொல்றாங்க. ஆனால் அனிமல் க்ளீயரன்ஸ் வாங்குவதற்கு விலங்குகள் நல வாரியத்திற்கு லஞ்சம் கொடுக்க வேண்டி இருக்கு. போனமாசம் கூட ஒரு படத்திற்கு மூன்று லட்சம் வாங்கினார்கள். அனிமல் வெல்பார் பிரச்சனையை சரி செய்வது படம் எடுப்பதை விட கஷ்டமாக இருக்கிறது. ஆன்லைன் டிக்கெட் விசயத்தை நிர்மலா சீத்தாராமன் சரி செய்கிறேன் என்று சொன்னார். அதை இப்போது நமது அரசு செய்துள்ளது. அந்த ஆன்லைன் மூலமாக வரும் வருமானத்தில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு கொடுக்க வேண்டும். இயக்குநர்கள் எல்லாம் தயாரிப்பாளர்களை மனதில் வைத்து படமெடுக்க வேண்டும். ஒரு ஹீரோவை வைத்து படமெடுத்தால் எவ்வளவு வியாபாரமாகும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்றார்\n“. வைரமுத்து தமிழ்சினிமாவில் முக்கியமான ஆள். எல்லாராலும் கொண்டாடப்படும் ஒரு கலைஞனை இப்படி பண்ணி இருக்க வேண்டாம் என்பது மட்டும் எனக்குத் தோன்றுகிறது. அதை மட்டும் முடிந்தால் கொஞ்சம் மாற்றிக்கொள்ளுங்கள். இதுப��ன்ற சின்னப்படங்கள் நிறைய வரவேண்டும். இப்படம் வெற்றிபெற வாழ்த்துகள்” என்றார்\n“ராகவா ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கார். அவர் நல்ல மனிதர். அதனால் இப்படம் நல்லா தான் வரும். இப்படத்தின் நாயகிகள் எல்லாம் ரொம்ப ஜாலியா துணிச்சலாவும் நடிச்சிருக்காங்க. க்யூப் விசயத்தில் வரவிருந்த ஒரு உதவியை விசால் தான் தடுத்தார் என்று ராகவா சொன்னார். சின்னப்படங்கள் 100 படங்களுக்கு தயவுசெய்து தியேட்டகர்கள் கிடைக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும்” என்றார்\n“ராகாவாவின் உழைப்பு இப்படத்தில் நன்றாக தெரிகிறது. கேமராமேன் இசை அமைப்பாளர் உள்பட எல்லாரும் நல்லா உழைத்து இருக்கிறார்கள். இந்தப்படம் வெற்றி அடையவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்” என்றார்\n“இத்தயாரிப்பாளர் நடிப்பிற்காக தன்னை மிக அழகாக உருமாற்றி இருக்கிறார். மேலும் இப்படத்தில் உள்ள அனைவருமே தங்களின் உழைப்பைச் சிறப்பாக கொடுத்திருக்கிறார்கள்” என்றார்\n“ராகவா ரொம்ப நல்லவர். விசால் தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றிபெற இந்த ராகவா தான் காரணம்..பெரிய கதாநாயகிகள் எல்லாம் ஒரு விசயத்தை உணரவேண்டும். பெரிய நாயகர்கள் கூடத்தான் நடிப்பேன் என்று அவர்கள் அடம் பிடிக்கக்கூடாது. நல்ல கதை இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். இப்படத்தில் வைரமுத்துவைப் பற்றி விமர்சித்து இருக்கிறார்கள். அது கதைக்கு தேவை என்பதால் தான் பயன்படுத்தி இருக்கிறார்கள். இப்படத்தில் பங்குபெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள். மேலும் அண்ணன் கே.ராஜன் சென்சாரில் லஞ்சம் இருக்கிறது என்றார். மோடி ஆட்சியில் லஞ்சமே இல்லை. ஏன் என்றால் எல்லா பணப்பரிவர்த்தனையும் இப்போது ஆன்லைனில் தான்” என்றார்\nஇயக்குநர் K.S முத்து மனோகரன் பேசியதாவது,\n“என் வளர்ச்சிக்கு காரணமானவர்களை முதலில் வணங்குகிறேன். தயாரிப்பாளர்கள் முருகானந்தம் மற்றும் ராகவா இல்லை என்றால் இப்படம் இல்லை. இந்தப் படத்தில் துணிச்சலாக நடித்த ஹீரோயின்களை பாராட்டுகிறேன். சிவகுமாரின் வொர்க் மிக அசாயத்தியமாக இருக்கிறது. இசை அமைப்பாளருக்கும் எனக்கும் நல்ல கெமிஸ்ட்ரி உண்டு. இந்தப்படத்தைப் பற்றி மற்றவர்கள் நிறையப்பேசி விட்டார்கள். இனி நான் பேசுவதற்கு ஒன்றுமில்லை. படத்தைப் பார்த்துவிட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும். இப்படத்தை வாங்கி வெளியீட���ம் சுஜித் சாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்\nதயாரிப்பாளர் ஜெமினி ராகவா பேசியதாவது,\n“ரொம்ப கஷ்டப்பட்டு இப்படத்தை தயாரித்து இருக்கிறோம். இதைச் சின்னபடம் என்று நினைக்காமல் மக்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்க வேண்டும் பத்திரிகையாளர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3 வது இயக்குநர்\nபொதுவாக சமீப சில காலங்களில் விஜய் படம். Continue reading\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nவிமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக. Continue reading\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”\nகடந்த வாரம் \"கருத்துகளை பதிவு செய்\" என்ற. Continue reading\nஸ்ரீகாந்த் நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் ஒற்றைக் காட்சி தான் – டைரக்டர் ஹாசிம் மரிக்கார்.\nகேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' என்ற. Continue reading", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-01-09", "date_download": "2019-10-16T15:34:06Z", "digest": "sha1:7IWZLOU6WXQ55INSQFHN6HCUKXGJRXOK", "length": 12255, "nlines": 132, "source_domain": "www.cineulagam.com", "title": "09 Jan 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nதனுஷ் வாங்கிய அதிவேக புதிய கார் - விலை எவ்வளவு தெரியுமா \nஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி\nஅடித்தட்டு மக்களுக்காக மும்பையில் போராடும் ரஜினி - பா ரஞ்சித் பட தகவல்\nதல57 படத்தின் முக்கிய தகவலை சிங்கப்பூரில் வெளியிடும் அனிருத் \n அப்போ அதுக்கு ., பொங்கிய நடிகர் கருணாகரன்\nஹிட்டான படம், கடுப்பான நடிகர்\nபைரவாவால் எனக்கு கிடைத்த சம்பளம் இதுதான் காஸ்டியும் டிசைனர் சத்யா பேட்டி\nபாகுபலி, 2.0 பட்ஜெட்டை மிஞ்சிய மலையாள படம்\nஎன்ன சொன்னாலும் கேட்காமல் ரிஸ்க் எடுத்த அஜித்\nஒரு பெண்ணை நம்பி பல லட்சத்தை இழந்த பிரபலங்கள்\n ஜி.வி மத்திய அரசுக்கு எதிராக அதிரடி\nடி.வி ஷோக்களில் அதெல்லாம் உண்மை கிடையாது நடிகர் பாலாஜி அதிர்ச்சி தகவல்\nதமிழ் சீரியல்களை முந்தும் டப்பிங் சீரியல்கள் \nஅவர் இல்லாத நேரத்தில் ஸ்ரீதேவியை சீண்டுவேன், கமல் ஓபன் டாக்\nஇந்த நடிகைகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று சொல்கிறார்களா\nகோல்டன் குலோப் விருதுகள் 2017\nவிஜய் கோட்டையில் விழுந்த இடி- ரசிகர்கள் வருத்தம்\nஇந்தியாவில் இதுவரை வந்த படங்களிலேயே அதிகம் வசூல் செய்த டாப்-5 படங்கள் இதோ\nகடைசி நேரத்தில் பைரவா வசூலுக்கு வரும் செக்\nமுகப்புத்தகத்தில் வைரலாகும் இலங்கை தமிழனின் \" ஜல்லிக்கட்டு \" ராப் பாடல் .\nஒய்.ஜி.மஹேந்திரனின் 'காசேதான் கடவுளடா' நாடகத்தில் கமல்ஹாசன்\nஇந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஒரு ஓரின சேர்க்கையாளரா\nஜெயலலிதா தோழி சசிகலாவுக்கு எழுதிய கடிதம் \nவிஜய்யின் பைரவா படத்திற்கு அஜித் ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா\nதல என்னை மன்னிச்சுடுங்க- பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஓபன் டாக்\nதல ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரண்டு விருந்து\nஅப்போ அதற்கு என்ன தடை உள்ளது ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கமல் அதிரடி கருத்து\nஇந்தியாவிலேயே நம்பர் 1 தங்கல், நேற்றுடன் அனைத்து சாதனைகளையும் முறியடித்தது\nபிரமாண்டமாக நடந்து முடிந்த 74-வது கோல்டன் க்ளோப் விருது விழா- வெற்றியாளர்கள் பட்டியல் இதோ\nபைரவா படத்துக்கு இன்று முக்கியமான நாள்- காரணம் இதோ\nபைக்கில் இருந்தவரை கீழே இறக்கிய பாலிவுட் நடிகர்\nபைரவா கட்-அவுட் உயரத்தை குறைத்தது ஏன், வெளிவந்த தகவல்\nஜல்லிக்கட்டு குறித்து சூர்யா அதிரடி பதில்\nதங்கல், துருவங்கள் பதினாறு, சென்னை 28 || பிரம்மாண்ட பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்\nஉச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் பைரவா- புக்கிங்கில் நடக்கும் சாதனை\nபழிவாங்கும் நடவடிக்கையில் விஷால்- ஜே.கே. ரித்தீஷ் குற்றச்சாட்டு\nஅனிருத் அஜித் ரசிகரா,விஜய் ரசிகரா - விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா- விஜய்-அட்லீயின் அடுத்தப்படம் இந்த ஆங்கிலப்படத்தின் காப்பியா - நேற்றைய டாப் செய்திகள்\nவிபச்சாரம் அளவுக்கு செல்கிறது தமிழ் திரையுலக வர்த்தகம் - பார்த்திபன் வருத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/12010254/In-Nepal-accident-2--Indians-dead.vpf", "date_download": "2019-10-16T15:06:34Z", "digest": "sha1:DWFEXRBGL3WSOA5XDE2EFWLQSFIKSIMV", "length": 11234, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Nepal accident: 2 Indians dead || நேபாளத்தில் விபத்து: 2 இந்தியர்கள் பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநேபாளத்தில் விபத்து: 2 இந்தியர்கள் பலி\nநேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து 60 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவில் இருந்து ஒரு பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.\nரவுத்தாட் மாவட்டம் பவுராய் வனப்பகுதியில் பஸ் சென்ற போது ஓய்வுக்காக சிறிது நேரம் பஸ் நிறுத்தப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த லாரி, பஸ் மீது மோதியது. இதனால் பஸ் சிறிது தூரம் இழுத்துச்செல்லப்பட்டது.\nஇந்த விபத்தில் பஸ்சில் இருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிஜய்குமார் ஜெனா (வயது 52), சரண் பிஷால் (54) ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.\n1. வயலில் வேலை செய்தபோது மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை\nபுதுக்கோட்டை அருகே வயலில் வேலை செய்தபோது, மின்னல் தாக்கி 4 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n2. குத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல்; தொழிலாளி பலி\nகுத்தாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.\n3. துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து அச்சக உரிமையாளர் பலி 4 பேர் படுகாயம்\nதுவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்ததில் அச்சக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.\n4. அரசு பஸ் மோதி வாலிபர் பலி\nஅரசு பஸ், வில்சன்வினோவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வில்சன்வினோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\n5. சிதம்பரம் அருகே, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி\nசிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\n2. மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்: தென் கொரிய ‘பாப்’ பாடகி மர்ம சாவு\n3. குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர்\n4. இங்கிலாந்து இளவரசர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பிரதமர் இம்ரான் கானை இன்று சந்தித்தார்\n5. அயர்லாந்தில் ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2017/12/", "date_download": "2019-10-16T14:02:11Z", "digest": "sha1:JF2PXDFHCKZOHKEB2CKCMVFSV3UJVQ7M", "length": 24220, "nlines": 685, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nG.O.Ms.No.1294 Dated: 27.10.77 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை.\nG.O.NO.229, 22nd JANUARY 1974 - ஆசிரியர் சங்கங்கள் அரசு அங்கீகாரம் பெறுவது, அங்கீகாரம் பெற்ற சங்கங்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு பெறுவது சார்ந்த அரசாணை\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nTNPOLICE RECRUITMENT NOTIFICATION 2018 | 5538 காவலர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பினை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ளது .விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 27.01.2018.எழுத்து தேர்வு மாதம் ஏப்ரல் .விரிவான விவரங்கள்.\nONLINE BOOK SHOP | AKASH IAS ACADEMY TNPSC GROUP 4 STUDY MATERIALS | ஆகாஷ் IAS அகாடமி கோச்சிங் சென்டர் ஸ்டடி மெட்டீரியல்ஸ் இப்போது ஆன்லைனில் கிடைக்கிறது.\nஅரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் தேர்வுமுறையில் விரைவில் மாற்றம்-மாற்றம் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு எழுத்துத் தேர்வு.\nBT,PGT TO HSHM PROMOTION PANEL DOWNLOAD | 01.01.2017 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமைப் பட்டியல். | DOWNLOAD\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி – 4 தேர்வுக்கு 20.83 லட்சம் விண்ணப்பங்கள்.\nஉதவி பேராசிரியருக்கான தகுதி தேர்வு RTI பதில்கள்.\nதிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு\n‘வந்தே மாதரம்’ தொடர்பான கேள்விக்கு ஒரு மதிப்பெண் நீதிமன்ற உத்தரவால் தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு கணக்கெடுக்கிறது ஆசிரியர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் B.Ed பாடத்தை தடை செய்ய கோரிய மனுவிற்கும் பதில்\nGO NO 156 , Date : 07.12.2017- இளநிலை மற்றும் தட்டச்சராக பணி அமர்த்தப்பட்டவர்கள் பவானி சாகர் பயிற்சி பெற விலக்கு அளித்தல் ஆணை\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வருவதற்க்கான மாநில மாநாடு\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வில் மறுமதிப்பீடு, விடைத்தாள் நகல் வழங்கும் முறை அறிமுகம் அடுத்த ஆண்டிலிருந்து அமல்படுத்த தொழி்ல்நுட்பக் கல்வித் துறை முடிவு\nமத்திய அரசு பணியில் சேர தேர்வு அறிவிப்பு\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nராணுவத்தில் நர்சிங் பயிற்சியுடன் பணி பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்\nஇந்திய ரெயில்வே துறையில் 2835 அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகள்\nMARCH 2018-HSC-PRIVATE NOTIFICATION | மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர் கள் டிசம்பர் 11 முதல் 16-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nFIND TEACHER POST | தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளின் தற்போதைய காலிபணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புபதவி : முதுகலை ஆசிரியர் மொத்த ��ாலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in\nTRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்\n10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:\nமாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.\nஇவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்ட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4619&id1=50&id2=20&issue=20180701", "date_download": "2019-10-16T15:36:14Z", "digest": "sha1:WLCRJROM5RRM35M5KD6CAJVLHSQNEAGE", "length": 14641, "nlines": 115, "source_domain": "kungumam.co.in", "title": "பிரசாதங்கள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமைதா - 2 கப்,\nலவங்கம் (கிராம்பு) - 12,\nநெய் - 1½ டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - 1 சிட்டிகை,\nபொரிக்க எண்ணெய் அல்லது நெய் - தேவைக்கு.\nதேங்காய்த் துருவல் அல்லது கொப்பரை துருவல் - 1 கப்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nசர்க்கரைத்தூள் - 1/2 கப்,\nபொடித்த முந்திரி, பாதாம், பிஸ்தா, காய்ந்ததி���ாட்சையாவும் கலந்தது - 1/2 கப்,\nகோவா - 100 கிராம்.\nசர்க்கரை - 1 கப்,\nதண்ணீர் - 1/2 கப்,\nஎலுமிச்சைச்சாறு - 1/4 டீஸ்பூன்.\nமேல் மாவிற்கு கொடுத்த பொருட்களை ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும். பூரணத்திற்கு கொடுத்த பொருட்களை கலந்து நன்றாக பிசறி கொள்ளவும். பாகிற்கு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு ஒரு கம்பி பாகு பதம் வந்ததும் இறக்கி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.\nபிசைந்த மாவிலிருந்து எலுமிச்சைப்பழ அளவு மாவு எடுத்து மெல்லியதாக வட்டமாக பூரி போல் தேய்த்து, நடுவில் 1 டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து சுற்றிலும் தண்ணீர் தடவி இரண்டு பக்கத்திலிருந்து மடித்து சீல் செய்து, மீண்டும் திருப்பிப் போட்டு அடுத்த பாகத்தை மடித்து சதுர வடிவமாக செய்து ஒரு லவங்கத்தை குத்தி பிரியாமல் செய்து கொள்ளவும். கடாயில் நெய் ஊற்றி மிதமான சூட்டில் வைத்து லவங்க லதாவை போட்டு கரகரப்பாக பொரித்தெடுத்து சிறிது சூடான பாகில் போட்டு எடுத்து ஆறியதும் பரிமாறவும்.\nகசகசா வெள்ளரி விதை சாதம்\nஅரிசி - 1 கப்,\nகசகசா, வெள்ளரி விதை - தலா 1/4 கப்.\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nகிள்ளிய காய்ந்தமிளகாய் - 4,\nகறிவேப்பிலை, வேர்க்கடலை - சிறிது,\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nஅரிசியை உதிர் உதிராக சாதமாக வடித்துக் கொள்ளவும். கசகசாவை சுத்தப்படுத்தி சிவக்க வறுத்து பொடி செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து கடைசியில் வெள்ளரி விதையை சேர்த்து சிறிது வதக்கி, சாதத்தை சேர்க்கவும். பிறகு உப்பு, கசகசா பொடி சேர்த்து கலந்து இறக்கவும்.\nவெண்ணெய் - 1 கப்,\nபச்சரிசி மாவு - 2 கப்,\nபொடித்த சர்க்கரை - 3 கப்,\nபொரிக்க எண்ணெய் - தேவைக்கு.\nபச்சரிசியை 10 நிமிடம் ஊறவைத்து தண்ணீரை வடிகட்டி உலர்த்தி மிக்சியில் அரைத்து சலித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் பச்சரிசி மாவு, வெண்ணெய் சேர்த்து கலந்து நன்றாக பிசைந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து, ஒரு தட்டின் மேல் ஈரத்துணியை போட்டு, அதன் மீது மெல்லிய வடைகளாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் மிதமான தீயில் வைத்து பொரித்தெடுத்து எண்ணெயை வடிக்கவும். சர்க்கரை பொடியில் கச்சாயத்தை பிரட்டி எடுத்து பரிமாறவும்.\nகொண்டைக்கடலை, காராமணி, பச்சைப்பட்டாணி, வேர்க்கடலை, மொச்சை, சிவப்பு ராஜ்மா - தலா 1 கைப்பிடி,\nகாய்ந்த மிளகாய் - 4,\nதேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் - தலா 1/2 கப்,\nஎண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,\nகடுகு, பெருங்காயத்தூள் - தலா 1/4 டீஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்.\nதானியங்களை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேகவைத்து வடித்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து வேகவைத்த சுண்டலில் கொட்டி கலந்து, தேங்காய்த் துருவல், மாங்காய்த் துருவல் சேர்த்து கிளறி பரிமாறவும்.\nகுறிப்பு: விரும்பினால் கடலைப்பருப்பு, தனியா - தலா 1/2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2 சேர்த்து வறுத்து பொடித்து கலந்து பரிமாறலாம்.\nபச்சரிசி மாவு - 1 கப்,\nபுளித்த தயிர் - 1/2 கப்,\nமோர் மிளகாய் அல்லது காய்ந்தமிளகாய் - 2,\nபொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,\nகடுகு - 1/2 டீஸ்பூன்,\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nஎண்ணெய் - 1/4 கப்,\nதயிரில் உப்பு, சிறிது தண்ணீர், அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, மோர் மிளகாய் தாளித்து இஞ்சி சேர்த்து வதக்கி கரைத்த மோர் கலவையை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறவும். இந்த கலவை வெந்து சுருண்டு வந்ததும் எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டு இட்லி மிளகாய்ப் பொடியுடன் பரிமாறவும்.\nகுறிப்பு: விரும்பினால் வறுத்த முந்திரி, பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய்த்துண்டுகள் சேர்க்கலாம்.\nவேகவைத்து மசித்த கடலைப்பருப்பு - 200 கிராம்,\nகுங்குமப்பூ - 1 சிட்டிகை,\nதுருவிய வெல்லம் - 250 கிராம்,\nநெய் - 100 கிராம்,\nதேங்காய்த்துருவல் அல்லது கொப்பரை துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,\nவறுத்த கசகசா - 1 டீஸ்பூன்,\nவறுத்த முந்திரி, காய்ந்ததிராட்சை - 25 கிராம்,\nஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்,\nநெய்யில் வறுத்த கடலை மாவு - 1 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் வெல்லம், தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வைத்து ஒரு கொதி வந்ததும் மசித்த கடலைப்பருப்பு சேர்த்து கிளறி நன்றாக சுருண்டு வரும்போது கடலை மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பிறகு 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.\nநான்ஸ்டிக் தவாவில் நெய் ஊற்றி தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், கரைத்த குங்குமப்பூ கலவை, முந்திரி, திராட்சை, கசகசா சேர்த்து கிளறி கடலைப்பருப்பு கலவையில் கொட்டி கலந்து பரிமாறவும்.\nஇறைவன் அருட்துணையுடன் பிறவிக்கடல் கடப்போம்\nபிரசாதங்கள் 01 Jul 2018\nதிருமுடி - திருவடி 01 Jul 2018\nஅறிய இயலாத ஆற்றல்களை அருள்வாள் சக்தி\nஇடதா, வலதா, மனைவிக்கு எந்த இடம்\nஅதிசயங்கள் மிகுந்த அற்புதத் திருத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000028341/barbie-princess-story_online-game.html", "date_download": "2019-10-16T15:21:53Z", "digest": "sha1:EWQCITSCMUKHL3OTBJYZAZBXUGTIMOHA", "length": 11673, "nlines": 167, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு பார்பி இளவரசி கதை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை\nவிளையாட்டு விளையாட பார்பி இளவரசி கதை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் பார்பி இளவரசி கதை\nஇங்கே டிஸ்னி தேவதை பிரபலமான கதாபாத்திரங்கள் பல சிறு விளையாட்டுகள் கொண்ட அற்புதமான விளையாட்டு ஆகும். இங்கே நீங்கள் முக்கிய பாத்திரங்கள் மற்றும் கதைகள் அலாதீன், Rapunzel மற்றும் லிட்டில் மெர்மெய்ட் காண்பீர்கள். கதைகள் ஒவ்வொரு சந்தேகத்திற்கிடமின்றி மிகவும் சுவாரசியமான மற்றும் சந்தோசமானது இழக்கும் போது இது போல பல சிறு விளையாட்டுகள், ஆகியவை அடங்கும். உங்கள் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்குகள் உண்டு. . விளையாட்டு விளையாட பார்பி இளவரசி கதை ஆன்லைன்.\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை சேர்க்கப்பட்டது: 09.07.2014\nவிளையாட்டு அளவு: 4.94 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.29 அவுட் 5 (453 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை போன்ற விளையாட்டுகள்\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஎன் சிறந்த பிறந்த நாள்\nடிஸ்னி: இளவரசி சோபியா - நிறம்\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி இளவரசி கதை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு பார்பி இளவரசி கதை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு பார்பி இளவரசி கதை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு பார்பி இளவரசி கதை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nவசந்த சிகை அலங்காரங்கள் மூன்று வகையான\nஎன் சிறந்த பிறந்த நாள்\nடிஸ்னி: இளவரசி சோபியா - நிறம்\nஇளவரசி Rapunzel: மறைக்கப்பட்ட எழுத்துக்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/defense-game_tag.html", "date_download": "2019-10-16T15:25:12Z", "digest": "sha1:USTCQHYKVUDVEC7Y2COQFM7DVSTTT2O7", "length": 16407, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளைய���ட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்\nமுன்னணி பாதுகாப்பு லைன்ஸ் OPS\nமூலோபாயம் பாதுகாப்பு - 7\nவிளையாட்டு பாதுகாப்பு கோட்டை, கோட்டை, கோபுரம், தாக்குதலில் இருந்து நகரம் - எதிரிக்கு எதிராக ஆன்லைன் விளையாட முடிவு யார் வீரர் முதன்மை பணியாகும்.\nஇலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்\nவெளிநாட்டில் நடத்த இலவசமாக பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள் அழைப்பு கொடுக்க கூடாது. எதிரி தாக்குதல்களை அனைத்து பக்கங்களிலும் மிக பெரிய மற்றும் வழக்கமாக உள்ளது. எதிரி மக்கள் அழிக்க, நிலம் அடைய முயற்சி, வருகிறது. இது கொள்கை குறைந்தது தேவைப்படுகிறது விட வேண்டாம். இல்லை நீ சொந்தமானது தேர்வு அனுமதி ஆனால் உங்கள் கொள்கைகளை பற்றி கவலை இல்லை, அவர் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள் நீங்கள் போட்டியிட ஏராளமான இராணுவ கொண்டு வரும் ஒரு வில்லன் எப்போதும் உள்ளது. எதிரி வரும் வரும், ஒவ்வொரு கட்டத்திலும் திறமைகளை அதிகரிக்கிறது மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பெறுகிறது. அதே கொள்கை மீது கட்டப்பட்ட அனைத்து ஃபிளாஷ் விளையாட்டுக்கள் ஆன்லைன் பாதுகாப்பு, கதைவரிசையினுடைய விடுங்கள். விண்வெளி பைரேட்ஸ் குறைவாக வளர்ந்த கிரகத்தில் தாக்க, ஆனால் நீங்கள் ஒரு நவீன இராணுவ தளவாடங்களை உள்ளது, ஏனெனில் நீங்கள், அதிர்ஷ்டம் இருந்தது. சிறந்த லேசர் துப்பாக்கிகள், ஆபத்தான கதிர்கள், தீப்பந்தங்களால், அழைக்கப்படாத அந்நியர்கள் எதிரான போரில் பயனுள்ளதாக மூலக்கூறு Destabilizers கூட மந்திர உபகரணங்கள். அது அவர்களுக்கு மிகவும் நெருக்கமான கிரகம் நெருங்கிய பெற, மற்றும் புறநகரில் தாக்குதல் தடுக்க முடியாது முக்கியம். ஒரு வாகனம் ஓட்டும், திடீரென உடனடி \"விருந்தினர்கள்\", சீர் முடியவில்லை செயல்பட. இது தொற்று முழு தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சாட்சிகள் விளையாட்டு ஆன்லைன் கடல். எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் உங்கள் கப்பற்படை கிளறி, உங்கள் தண்ணீர் பெற விழைகின்றன. ஆனால் உங்கள் கப்பல்கள் சமீபத்திய உபகரணங்கள் பெற்றிருக்கும். பார்வை அவரை எடுத்து எதிரி மூழ்க உறுதியாக இருக்க வேண்டும், பாதிக்கப்படும் இடங்களில் டார்பிடோ வெளியிட, லொக்கேட்டர் எதிரி குறிப்பிட்டவர்கள். மேலும் ஆபத்தில் பல்வேறு, மற்றும் மிகவும் தீவிரமான. அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது இது கடல்கள் விலங்குகளிடமிருந்து தாக்கப்பட்டார். நாம் மெய்நிகர் கடையில் தயார் செய்து தங்கள் தூண்டில்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை, நிறுத்த முடியும். பொதுவாக நேர்மையற்ற கடற்கொள்ளையர்கள் மற்றும் முடிந்தால், அனைத்து நாளங்கள் தங்கள் bilges காலி மற்றும் கட்டளை கொல்ல, கப்பலில் எடுத்து. அவர்கள் உங்கள் வாளி நாளங்கள் ஒரு பெரிய தொகை கிடைக்கும் ஆனால் உங்கள் கொள்கைகளை பற்றி கவலை இல்லை, அவர் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள் நீங்கள் போட்டியிட ஏராளமான இராணுவ கொண்டு வரும் ஒரு வில்லன் எப்போதும் உள்ளது. எதிரி வரும் வரும், ஒவ்வொரு கட்டத்திலும் திறமைகளை அதிகரிக்கிறது மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பெறுகிறது. அதே கொள்கை மீது கட்டப்பட்ட அனைத்து ஃபிளாஷ் விளையாட்டுக்கள் ஆன்லைன் பாதுகாப்பு, கதைவரிசையினுடைய விடுங்கள். விண்வெளி பைரேட்ஸ் குறைவாக வளர்ந்த கிரகத்தில் தாக்க, ஆனால் நீங்கள் ஒரு நவீன இராணுவ தளவாடங்களை உள்ளது, ஏனெனில் நீங்கள், அதிர்ஷ்டம் இருந்தது. சிறந்த லேசர் துப்பாக்கிகள், ஆபத்தான கதிர்கள், தீப்பந்தங்களால், அழைக்கப்படாத அந்நியர்கள் எதிரான போரில் பயனுள்ளதாக மூலக்கூறு Destabilizers கூட மந்திர உபகரணங்கள். அது அவர்களுக்கு மிகவும் நெருக்கமான கிரகம் நெருங்கிய பெற, மற்றும் புறநகரில் தாக்குதல் தடுக்க முடியாது முக்கியம். ஒரு வாகனம் ஓட்டும், திடீரென உடனடி \"விருந்தினர்கள்\", சீர் முடியவில்லை செயல்பட. இது தொற்று முழு தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சாட்சிகள் விளையாட்டு ஆன்லைன் கடல். எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் உங்கள் கப்பற்படை கிளறி, உங்கள் தண்ணீர் பெற விழைகின்றன. ஆனால் உங்கள் கப்பல்கள் சமீபத்திய உபகரணங்கள் பெற்றிருக்கும். பார்வை அவரை எடுத்து எதிரி மூழ்க உறுதியாக இருக்க வேண்டும், பாதிக்கப்படும் இடங்களில் டார்பிடோ வெளியிட, லொக்கேட்டர் எதிரி குறிப்பிட்டவர்கள். மேலும் ஆபத்தில் பல்வேறு, மற்றும் மிகவும் தீவிரமான. அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது இது கடல்கள் விலங்குகளிடமிருந்து தாக்கப்பட்டார். நாம் மெய்நிகர் கடையில் தயார் செய்து தங்கள் தூண்டில்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை, நிறுத்த முடியும். பொதுவாக நேர்மையற்ற கடற்கொள்ளைய���்கள் மற்றும் முடிந்தால், அனைத்து நாளங்கள் தங்கள் bilges காலி மற்றும் கட்டளை கொல்ல, கப்பலில் எடுத்து. அவர்கள் உங்கள் வாளி நாளங்கள் ஒரு பெரிய தொகை கிடைக்கும் நாம் இந்த தடுக்க போதுமான அனுபவம் என்று நம்புகிறேன். இலவச விளையாட்டுகள், பாதுகாப்பு விளையாடி, நீங்கள் பல வேடிக்கை எழுத்துக்கள் சந்திப்பதில்லை. இந்த கார்ட்டூன்கள், காமிக் புத்தகங்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகள் கதைகள் ஹீரோக்கள் இருக்கின்றன. நீங்கள் உண்மையான தேசப்பற்றின் காட்டியது மற்றும் சோம்பை படையெடுப்பு இருந்து நகரத்தை பாதுகாக்கும் யார் பார்ட் சிம்ப்சன், நிர்வகிக்க போதுமான அதிர்ஷ்டசாலி. பாடகர் மற்றும் நடன கலைஞர் உதவியுடன் Gangnam தங்கள் வசதிகளை பாதுகாக்க வேண்டும், வெளிநாட்டினர் மரணம் நடனமாடினார். பண்ணைகள் கூட அவர்கள் போட்டியாளர்கள் அல்லது பூச்சிகள் தாக்கப்பட்டார் போது பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அடிப்படையில் யாளர்களுக்கு கரண்டிகளையும் பழங்கள் அறுவடை, மேம்படுத்தப்பட்ட வழிமுறையாக சண்டை. ஒருமுறை மரியோ மற்றும் லூய்கி ஒரு காளான் இராச்சியம் காட்டில் பேய்களை போராட வேண்டும். ஆனால் சகோதரர்கள் தாவரங்கள் தாக்க அந்நியர்கள் இல்லை, எனவே எல்லாம் சுமூகமாக செல்ல வேண்டும். பாய்ஸ் நாம் கணக்கில் ஆயுதங்கள் கிடைக்கும் ஆயுத எடுத்து எதிரி எண் மற்றும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது, இன்னும் சக்தி வாய்ந்த போர் அலகுகள் ஈர்க்க வேண்டும் இதில் கோபுரம் பாதுகாப்பு விளையாட்டு, அன்பு. போன்ற அடுக்கு பெரும்பாலும், ரோபோக்கள் வரிசையாக்க எதிரி கூறுகளை கூரை கிளறி ஈடுபட்டுள்ளன. அனைவரும் அழிவு ஒரு ஆரம் உள்ளது, அதை அவர்கள் தொடர்ந்து ஏவுகணைகளை துப்பாக்கி சூடு, அதை உடனடி அச்சுறுத்தல் வைத்து என்று அனைத்து வைக்க வேண்டும். வெளிநாட்டினர், ஜோம்பிஸ், ரோபோக்கள், இராணுவ உபகரணங்கள், சூனியக்காரர்கள் எதிராக போராட வேண்டும். வெவ்வேறு காலங்களிலும் இருக்க முடியும்: எதிர்காலத்தில், தற்போது, இடைக்காலத்தில், ஸ்டோன் வயது அல்லது நம்பமுடியாத அறிவியல், அழிவுகளை உலகம். மற்றும் கனவு சூழலில் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் திறன் வழங்குகிறது மறைபொருளான உலக இதில் அறிமுகமில்லாத சூழ்நிலைகளில் செல்லவும் முயற்சி,, விளையாட மிகவும் வேடிக்க��யாக உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/yennai-arindhaal-baby-actor-anika-photos-for-instagram/", "date_download": "2019-10-16T15:18:54Z", "digest": "sha1:3DHHOKO3ELFKYUOBDYMIMN4CRTEXLFJB", "length": 11231, "nlines": 169, "source_domain": "tamilnalithal.com", "title": "என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள் - Breaking Cinema News | Political News | Education | Business Services", "raw_content": "\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nபிரதமர் மோடி – சீன அதிபர் நாளை சென்னைக்கு வருகை\nரம்யா பாண்டியன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ\nபிகில் படத்தின் போஸ்டரை அட்லி வெளியிட்டுள்ளார்.\nகாதலித்து தான் திருமணம் செய்வேன் நடிகை அணு இம்மானுவேல்\nநடிகை ஷார்மி நடிக்கும் ரொமான்டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nHome/சினிமா/என்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள்\nஎன்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள்\nஎன்னை அறிந்தால் குழந்தை நட்சத்திரம் பேபி அனிகா புகைப்படங்கள்.\nஎன்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றவர் பேபி அனிகா. இவர் கேரளாவை சேர்ந்தவர்.\nஇவர் நடித்த “மா(MAA)” என்ற குறும்படம் குறும்படம் சுமார் 4.5 மில்லியான் பார்வையாளர்களை பெற்றது. தமிழ் மற்றும் தொலுங்கு மொழியில் வெளியாகி பெரும் சர்ச்சையை சந்தித்தது.\nஇவருக்கு என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் நாட்டிலும் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அணிகா-வை குழந்தையாகவே பார்த்து பழகி விட்ட ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்களை ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.\nமஞ்சு வாரியார் இன்ஸ்டாகிராமில் அசுரன் படத்தின் புகைப்படங்கள்\nசீரியல் நடிகை ஆல்யா மானசா வெளியிட்ட வீடியோ\nமாமனிதன் படம் அக்டோபரில் வெளியாகும் என அறிவித்துள்ளது\nநடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி செய்யும் வீடியோ.\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nமஞ்சு வாரியார் இன்ஸ்டாகிராமில் அசுரன் படத்தின் புகைப்படங்கள்\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார்\nபேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார்\nபேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-16T14:33:15Z", "digest": "sha1:VUUCLGMYBRJUQG4WTP6I2XBAKFTZ56Y4", "length": 35642, "nlines": 329, "source_domain": "www.akaramuthala.in", "title": "அயல்நாடு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம் உலகெங்கும் உள்ள தமிழர்கள் தமிழ் நாள் கொண்டாடத் தமிழக அரசு உலகத் தமிழ்நாளை அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனைப்பற்றித் தெரிவிக்கும் முன்னர் ‘இந்தி நாள்’ குறித்து அறிந்து கொள்வோம் ஒவ்வோர் ஆண்டும் செப்.14 இந்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. “இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, 1949 ஆம் ஆண்டு செப். 14 அன்று ஏற்றது. அதற்காக, இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவதை ஊக்கப்படுத்துவதற்காக இந்நாள்” என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் ஆட்சி மொழித் துறை…\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nவித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் குவைத்தில் வெளியீடு புரட்டாசி 17, 2050 / 04.010.2019. மாலை ‘கல்தா’ திரைப்படப் பாடலின் இசை வெளியீடு மிகச் சிறப்பாக அரங்கம் நிறைந்த குவைத்து வாழ் தமிழர்களின் முன்னிலையில் பல ஆடல் பாடல் நிகழ்ச்சிகளோடு நடந்தேறியது. இத்திரைப் படத்தின் இயக்குநர் திரு. அரி உத்திரா, ஏற்கெனவே தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும் எனும் இரண்டு சமூகப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாகச் சிவநிசாந்து, கதாநாயகியாக அயிரா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தக் கல்தா திரைப்படத்தின் “கண்ணான கண்ணுக்குள்ள”…\nஆர்சாவில் தமிழக இளைஞருக்கு விருது\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 அக்தோபர் 2019 கருத்திற்காக..\nஆர்சாவில் தமிழக இளைஞர் சே.ஆசிக்கு அகமது விருது பெற்றார் ஆர்சா இந்தியச் சங்கத்தில் நடந்த ஓணம் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியில் இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணத்தைச் சேர்ந்த இளைஞர் சே.ஆசிக்கு அகமது பொது நலச் சேவைக்கான விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். சே.ஆசிக்கு அகமது திருச்சி சமால் முகம்மது கல்லூரியில் இளநிலை வேதியியல் பட்டம் பயின்றவர். தற்போது சார்சாவில் உள்ள குவைத்து மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது பணியின் ஒரு பகுதியாக எதிர்பாராத நிலையில் மரணமடைபவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து பணியாற்றி சார்சாவில் நல்லடக்கம் செய்யவோ சொந்த…\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா\nஇலக்குவ��ார் திருவள்ளுவன் 29 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதிருக்குறள் மாநாட்டுக்குத் தமிழக அரசு உதவியா- தமிழறிஞர்கள் ஓசனை தில்லியில் கடந்த 23,24 ஆம் நாள்களில் மூன்றாவது உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற்றது. முதல் நாள் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய, தமிழ் ஆட்சி மொழி பண்பாட்டுத் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராசன் நிறைவு விழாவிலும் தன்னார்வத்துடன் பங்கேற்றார். அப்போது அவர் “பிரான்சில் 06., 07.08.2020 இல் நடைபெற உள்ள திருக்குறள் மாநாட்டிற்கு அரசு நிதி யுதவி செய்யும். இந்த மாநாடு முடிந்து விட்டாலும் சிறிய அளவு உதவியேனும் செய்வோம். அமெரிக்காவில் நடைபெற்ற உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டிற்கு…\nதமிழ் அருவினையர் விருது விழா – 2019, இங்கிலாந்து\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nதமிழ் அருவினையர் விருது விழா, சாதனையாளர்கள்,\nதந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 11 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 28, 2050 சனிக்கிழமை 14.9.2019தஞ்சாவூர்: மாலை 5.00 – 8.30 மணி பெசண்ட்டு அரங்கம், தஞ்சாவூர் தந்தை பெரியார் 141ஆவது – அறிஞர் அண்ணா 111ஆவது பிறந்தநாள் விழா – செட்டம்பர் 21, 22 அமெரிக்காவில் நடைபெறும் பெரியார் பன்னாட்டு மாநாட்டில் பங்குபெறும் வழக்குரைஞர் சி.அமர்சிங்கு, அ.கலைச்செல்வி, மா.அழகிரிசாமி ஆகியோருக்குப் பாராட்டுவிழா வரவேற்புரை: பா.நரேந்திரன் (தஞ்சை மாநகரத் தலைவர்)தலைமை: வெ.செயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்)முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்),இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.ஐயனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்),அ.அருணகிரி (தஞ்சை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 07 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 29, 2050 / ஞாயிறு / 15.09.2019 மாலை 5.00 அண்ணாமலைப்பல்கலைக்கழகம் 70, பிலிப்பு தெ கிரார்டு தெரு, 75018 பாரீசு [Annamalai University 70 Rue Phillipe de Girard, 75018 PARIS] இலக்கியத் தேடலின் 13 ஆம் கூட்டம் உரையாளர்: வழ.அ.குணசேகரன்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர் நிலம் பிறர் பிடியில்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 06 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர், வனவளத் திணைக்களம் , வனஉயிரிகள் திணைக்களம் , தொல்லியல் திணைக்களங்களின் பிடியில் உள்ளன யாழ்��்பாணம் – செப்.03, 2019 முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நிலங்கள் மாவட்ட நிருவாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாத காரணத்தினாலேயே எந்தவொரு வளர்ச்சிப்பணியினையும் முன்கொண்டு செல்ல முடியவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி சிறீகாந்தராயா தெரிவித்தார். “மாவட்டத்தில் உள்ள மொத்த நிலப்பரப்பில் 71 வீதமான நிலங்கள் இன்று படையினர் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள்…\nபிரித்தானியத் தமிழர் பேரவை- கருத்தரங்கு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 01 செப்தம்பர் 2019 கருத்திற்காக..\nஆவணி 28, 2050 14/09/2019 மாலை 05:00 முதல் இரவு 07:30 மணிவரை மில்டன் கீயின்சு நகர் ( 69 Downs Barn Boulevard, Downs Barn, Milton Keynes, MK14 7NA ) இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலை – கருத்தரங்கம் இதில் பிரித்தியானியாவிலும் ஏனைய உலக நாடுகளிலும் இலங்கைத் தமிழர்களின் அரசியல் சிக்கலின் இக்கால நிலைபற்றி கலந்துரையாடப்பட இருக்கிறது. அதில் “ஐக்கிய நாடுகள் அவையில் அரசதந்திரர நகர்வுகள்” என்பது முதன்மைக் கருப்பொருளாக இருக்கும். அதனைத் தொடர்ந்து மக்களின் கேள்விக்கான நேரம் கொடுக்கப்படும். இறுதியாக…\nசிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 ஆகத்து 2019 கருத்திற்காக..\nசிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள் சிங்கப்பூர், ஆக.29 சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும்,…\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 ஆகத்து 2019 கருத்திற்காக..\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான உலக நினைவு நாள் -ஆகத்து 30 இனப்படுகொலைப்போர் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும், காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற நிலையற���யாது அவர்களதுஉறவினர்கள் தவிக்கின்றனர். தமிழீழத் தாயகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வலிந்துகாணாமலாக்கப்பட்டவர்களுக்காக 38 அன்னையர்களை போராடும் காலத்தில் இழந்தும் 1000 நாட்களாக இரவு பகலாகப் போராடும் உறவுகள் மாபெரும் எழுச்சிப் பேரணி ஒன்றைத் தமிழர் தாயகப் பகுதியில் 8 மாவட்ட மக்களாகநடத்தவுள்ள நிலையில் இம் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குஅனைத்துப் புலம் பெயர்ந்த தமிழர்களும் ஆதரவு…\nதுபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 ஆகத்து 2019 கருத்திற்காக..\nஆவணி 06, 2050 / 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் நண்பகல் 1.00 மணி வரை அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து இரத்தத்தான முகாம் இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305 முதுவை இதாயத்து : 050…\nஎழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன\nமுதிர்ச்சியைக் காட்டிய தாலின் தடம் புரண்டதேன் கனவு கலைந்ததாலா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் த��ருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/10/", "date_download": "2019-10-16T14:01:32Z", "digest": "sha1:GREHSWGFILP3P7CXTIA4242HQAIQJXGM", "length": 16772, "nlines": 476, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nLetter No.54867-CMPC-2017-1 dated:30-10-2017 - அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவைத்தொகையை 20.11.17 க்குள் பெற்று வழங்க வேண்டும்.பிறகு நவம்பர் மாத ஊதியம பில் சமர்பிக்கப்பட வேண்டும் என நிதித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nCOMMON RECRUITMENT PROCESS FOR RECRUITMENT OF SPECIALIST OFFICERS | பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 1315 சிறப்பு அதிகாரி பணியிடங்களுக்கான பொது எழுத்து தேர்வுக்கான அறிவிப்பை வங்கிகள் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) வெளியிட்டுள்ளது.\nஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்\nஉயர் நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கு பொறியியல் பட்டதாரிகள் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பம் வேலையின்மையின் உச்சம் என கருத்து\nNew Version of Simple Calculator_7.3 | அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான 7TH PAY SIMPLE CALCULATOR யை பதிவிறக்கம் செய்யுங்கள்.\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு முடிவு 23-ல் வெளியீடு\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அற���விப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புபதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in\nTRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்\n10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:\nமாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடு��ல் வேலைகள் தவிர்க்கப்படும்.\nஇவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்ட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs-details.php?page_id=199", "date_download": "2019-10-16T14:15:35Z", "digest": "sha1:TN6WLLC3WU3I77X6S5VW6T5L3D3C7MFI", "length": 5200, "nlines": 139, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\nஇந்தியா 10,000 குப்பிகளை ஆண்டிராபீஸ் தடுப்பூசிகளை மியான்மரிடம் ஒப்படைத்தது\nரேபிஸ் நோய்க்கு எதிரான போராட்டத்தில் மியான்மருக்கு உதவ இந்தியா கருதியது. எனவே இந்தியா ஒரு படி எடுத்து 10,000 ரேபிஸ் தடுப்பூசிகளின் குப்பிகளை மியான்மரிடம் ஒப்படைத்தது. இந்த கையாளுதல் விழா அக்டோபர் 8 ஆம் தேதி மியான்மரின் யாங்கோனில் நடத்தப்பட்டது. இதனால், இறுதியாக ரேபிஸ் தடுப்பூசிகளின் குப்பிகளை மியான்மரில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள துணைத் தலைவரான சுமித் சேத் மியான்மர்ஸ் மருத்துவ ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜெனரல் [டி.ஜி (டி.எம்.எஸ்)] ஜாவ் தன் ஹ்டூனிடம் ஒப்படைத்தார்.\nஇந்தியா மியான்மருக்கு 10,000 குப்பிகளைத் தடுக்கும் தடுப்பூசிகளின் நோக்கம் மியான்மர் அரசாங்கத்திற்கு ரேபிஸுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவை வழங்குவதாகும்.\nஆகவே இந்தியா தடுப்பூசிகளை மியான்மருக்குக் கையாளுவது, உயர் தரமான தடுப்பூசிகளை அதிக போட்டி விலையில் தயாரிப்பதில் இந்தியாவின் மருந்துத் துறையின் வலிமையைக் காட்டுகிறது.\nஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) உதவியுடன், மியான்மர்ஸ் மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.\nமேலும், யாங்கோன் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிட்வே பொது மருத்துவமனை ஆகியவற்றை மேம்படுத்த இந்திய அரசு ஒரு நடவடிக்கை எடுத்தது.\nஇது தவிர, அண்டை நாட்டில் உள்ள மோனிவாவில் 200 படுக்கைகள் கொண்ட மகளிர் மருத்துவமனையை இந்தியா நிர்மாணித்து வருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/89984-pmk-ramadoss-request-interest-rates-for-small-savings-should-be-reduced.html", "date_download": "2019-10-16T14:29:16Z", "digest": "sha1:MG26D5QCF45IQXBG7GFQZ7WEQAVJRMVX", "length": 26282, "nlines": 312, "source_domain": "dhinasari.com", "title": "சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவ���ட ராமதாஸ் வேண்டுகோள்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉரத்த சிந்தனை சிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்\nFeaturedஉரத்த சிந்தனைஉள்ளூர் செய்திகள்சற்றுமுன்சென்னைதமிழகம்லைஃப் ஸ்டைல்வணிகம்\nசிறு சேமிப்புகளுக்கான வட்டிவிகிதத்தை குறைக்கும் முடிவை கைவிட ராமதாஸ் வேண்டுகோள்\nசிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nசிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nபொதுமக்கள் வருங்கால வைப்புநிதி உள்ளிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரை விழுக்காடு வரை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஏழை மற்றும் ஓய்வுபெற்ற மூத்த குடிமக்களின் நலனை பாதிக்கும் இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.\nஉலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியர்களிடம் தான் சேமிக்கும் பழக்கம் மிகவும் அதிகமாக உள்ளது. எதிர்காலத் தேவைகளுக்காகவும், வயது முதிர்ந்த காலத்தில் வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காகவும் தான் இந்திய மக்கள் சேமித்து வருகின்றனர். சேமிக்கும் பழக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், அதை மக்களிடம் ஊக்குவிப்பதற்காகவும் தான் சிறு சேமிப்புகளுக்கு கடந்த காலங்களில் அரசு அதிக வட்டி விகிதம் வழங்கி வந்தது. ஆனால், 1991-ஆம் ஆண்டில் புதிய பொருளாதாரக்கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு தொழில்துறையினருக்கும், பெருநிறுவனங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டது.\nஅதன் விளைவாக, அஞ்சலக வைப்புத் திட்டத்திற்கு 7%, கிசான் விகாஸ் பத்திரங்களுக்கு 7.7%, தேசிய சேமிப்புத் திட்டத்துக்கு 7.3%, பி.பி.எஃப் என்றழைக்கப்படும் பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதிக்கு 8%, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்திற்கு 8.7% என்ற அளவில் தான் இப்போது வட்டி வழங்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகளின் முன்னேற்றத���திற்கான திட்டம் என்று கூறி ஆண்டுக்கு 9.2% வட்டி விகிதத்துடன் தொடங்கப்பட்ட செல்வமகள் திட்டத்திற்கு இப்போது 8.5% மட்டுமே வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இதிலும் 0.5% குறைக்கப்பட்டால் பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்படும்.\nவட்டி விகிதத்தை குறைப்பதற்காக மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையும், இந்திய ரிசர்வ் வங்கியும் கூறும் காரணங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. தொழில் வளர்ச்சியை பெருக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், அதற்கு வசதியாக பெரு நிறுவனங்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டிய தேவை இருப்பதாகவும் தெரிவித்துள்ள மத்திய அரசு வட்டாரங்கள், அதற்காகத் தான் சிறு சேமிப்புகள் மீதான வட்டி குறைக்கப்படுவதாக விளக்கமளித்திருக்கின்றன. இது கிஞ்சிற்றும் மனிதநேயம் இல்லாத விளக்கமாகும். பெரு நிறுவனங்களுக்கு விருந்து படைப்பதற்காக ஏழை மக்களின் பசி தீர்ப்பதற்கான எளிய உணவைப் பறிப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்.\nசிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எவரும் பெரும் பணக்காரர்கள் அல்ல. தங்களின் ஒரு மாத வருவாயில் மிச்சம் பிடிக்க முடிந்த ரூ.200 அல்லது 500 ரூபாயை சேமிக்கும் ஏழைகளும், அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தை சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மூத்த குடிமக்களும் தான் சிறுசேமிப்புத் திட்டங்களின் முதலீட்டாளர்கள் ஆவர். ஆதரவற்ற, உழைக்கும் வயதைக் கடந்த ஏழை மக்கள் பலர் தங்களின் குடும்பத்திற்காக இருந்த சிறிய சொத்தை விற்று, அதிலிருந்து கிடைத்த பணத்தை சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, வட்டி வாங்கி வாழ்க்கை நடத்தி வருகின்றனர். வட்டிக் குறைப்பு மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கக்கூடாது.\nஒருபுறம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் முதலீடு செய்யும் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிக் குறைப்பை உடனடியாக செயல்படுத்தும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், பொதுமக்கள் வாங்கும் சிறு வணிகக் கடன், வீட்டுக்கடன் போன்றவற்றின் மீதான வட்டியை மட்டும் குறைப்பதில்லை. இது என்னவகையான நியாயம் என்பதும் தெரியவில்லை. சலுகைகளையெல்லாம் பெரு நிறுவனங்கள் அனுபவிக்க வேண்டும்; சுமைகளை ஏழைகள் மட்டும் சுமக்க வேண்டும் என்பது சமநீதி அல்ல.\nசிறு சேமிப்புத் திட்டங்களில் செய்யப்படும் நிதியைத் தான் மத்திய அரசு அதன் நலத் திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்கிறது. இந்தத் திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் சேமிக்கும் வழக்கத்தைக் கைவிட்டால், அரசு அதன் தேவைகளுக்காக அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலை ஏற்படும். எனவே, சிறு சேமிப்புக்கான வட்டியை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசு வணிக நோக்குடன் செயல்படாமல் சமூக நோக்குடன் செயல்பட வேண்டும். இதை உணர்ந்து சிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திபள்ளிச் சிறுமிகளை சீரழிக்கும் ‘லவ் ஜிஹாத்’ மீண்டும் ஒரு ‘பகீர்’ பொள்ளாச்சி சம்பவம்\nஅடுத்த செய்திதமிழகத்தில் காங்கிரஸுக்கு திமுக., பல்லக்கு தூக்காமல் போனாலும்… கரூரில் தூக்குவார்கள் போலிருக்கிறது\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெ���்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/lesson-4004771285", "date_download": "2019-10-16T14:24:47Z", "digest": "sha1:VQF36GWXPEXPSIVZH4AQ37APIM63S6AO", "length": 3315, "nlines": 120, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Różne Przysłówki 2 - பல்வேறு வினையடைகள் 2 | Lesson Detail (Polish - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nRóżne Przysłówki 2 - பல்வேறு வினையடைகள் 2\nRóżne Przysłówki 2 - பல்வேறு வினையடைகள் 2\n0 0 Ciągle தொடர்ந்து\n0 0 Cicho அமைதியாக\n0 0 Cierpliwie பொறுமையாக\n0 0 Daleko தூரத்தில்\n0 0 Dobrowolnie தானாக முன்வந்து\n0 0 Gdzie indziej வேறு இடங்களில்\n0 0 Gdzieś எங்கேயோ\n0 0 Głośno இரைச்சலுடன்\n0 0 Już ஏற்கனவே\n0 0 Mniej குறைந்த\n0 0 Na szczęście அதிர்ஷ்டவசமாக\n0 0 Nawet jeśli என்ற போதிலும்\n0 0 Nawet jeśli இருந்தாலும் கூட\n0 0 Niedawno சமீபத்தில்\n0 0 Nigdzie எங்குமில்லை\n0 0 Oczywiście முற்றிலும்\n0 0 Osobiście தனிப்பட்ட முறையில்\n0 0 Późno பிற்பகுதியில்\n0 0 Prosto நேர் முன்புறம்\n0 0 Przynajmniej குறைந்தபட்சம்\n0 0 Rozważnie விவேகத்துடன்\n0 0 Szybko அதிவேகமாக\n0 0 Teraz இப்பொழுது\n0 0 Tyle samo அவ்வளவு அதிகமாக\n0 0 W końcu இறுதியாக\n0 0 W lewo இடது பக்கமாக\n0 0 W prawo வலது பக்கமாக\n0 0 W szalony sposób வேடிக்கையான முறையில்\n0 0 Wcześnie ஆரம்பத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Rosids", "date_download": "2019-10-16T15:28:25Z", "digest": "sha1:6ALHIFMPYXLBM3XQRZ4KUH4UUIL4CR2R", "length": 6298, "nlines": 118, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Rosids - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: தாவரம் [Taxonomy; edit]\nகிளை: பூக்கும் தாவரம் [Taxonomy; edit]\nபெற்றோர்: Superrosids [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: clade (displays as கிளை)\nசிகப்பு இணைப்புகளுள்ள வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 நவம்பர் 2017, 17:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/25/kerala-youngster-puts-google-good-use-becomes-millionaire-at-21-012126.html", "date_download": "2019-10-16T14:51:57Z", "digest": "sha1:ZUMJQX5A3QHS4PUOJ2Y6GWNGUEH7WGTS", "length": 30853, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்! | Kerala Youngster Puts Google to Good Use, Becomes Millionaire at 21! - Tamil Goodreturns", "raw_content": "\n» 21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\n21 வயதில் கோடீஸ்வரனான சாதனை மாணவன்..கலக்கும் டி.என்.எம் நிறுவனம்\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n3 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n6 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற��றும் எப்படி அடைவது\nபரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனம், ஒரு வீடு, பி.எம்.டபிள்யூ கார் என 21 வயதில் ஆடம்பர சவாரிகளில் திளைத்துக் கொண்டிருக்கிறான். கேரளாவில் கண்ணூரைச் சேர்ந்த அந்த இளைஞனின் பெயர் டி.என்.எம் ஜாவித்.. வயது 21 தான் ஆகிறது, கடவுள் ஆசீர்வதித்தாரோ இல்லையோ, கணினி அவனை ஆசீர்வதித்தது.\nகடின உழைப்பாலும், நம்பிக்கையாலும் வெற்றி பெற்ற அந்த இளைஞன், இந்திய வரைபடத்தில் இடம்பெறாத ஒரு சிற்றூரில் பிறந்தவன். துடிப்பும், ஆர்வமும் மிக்க அந்த இளைஞனின் வெற்றிக்கதை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. யார் அவர்,\nஇன்று டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டி.என்.எம் ஜாவித். பலகோடி ரூபாய் மதிப்புள்ள இக் காமர்ஸ்(இணைய வணிகம்) வெப் டிசைனிங் (வலை வடிவமைப்பு), ஆப் டெவலப்மெண்ட் (செயலி உருவாக்கம் ) உள்ளிட்ட தொழில்நுட்பங்களைக் கையாளும் இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது.\nஇந்த அசாத்தியமான சாதனையை எப்படிச் செய்ய முடிந்தது என்று கேள்வி எழலாம். தான் கடந்து வந்த பாதை குறித்து அவரே பதில் அளித்துள்ளார். அது இன்னும் சுவாரசியமாக இருக்கிறது.\nஅப்பாவின் பரிசு - கம்ப்யூட்டர்\n10 வயதான அந்த அந்த இளம்பிராயத்தில் இணையத் தொடர்புகளுடன் அவரது அப்பா ஒரு கம்ப்யூட்டரை பரிசாக வழங்கியுள்ளார். அதனை ஆக்கப்பூர்வமாகவும், சாத்தியமுள்ள வழிகளில் எல்லாம் பயன்படுத்தி இருக்கிறார் அந்த 10 வயது சிறுவன். முகமது ஜாவித் டி.என் என்ற இயற் பெயரில் அவனுடைய ஒரு ஜிமெயில் அக்கவுண்டை உருவாக்கிக் கொடுத்துள்ளார்.\nயூசர் ஐ.டி - நல்ல ஆரம்பம்\nஅப்போது இதே பெயரில் யூசர் ஐ.டி கிடைக்காமல் திணறி இருக்கிறேன். அந்தச் சமயத்தில்தான் டி.என்.எம் ஜாவித் என்று கூகிள் பரிந்துரைத்தது. இந்தப் பெயரை என்னை மிகவும் கவர்ந்தது. வாழ்க்கையில் எல்லாவற்றுக்குமான ஒரு நல்ல ஆரம்பம் கிடைத்து விட்டதாகக் கருதினேன்\nஆரம்பத்தில் ஆர்குட் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள்(சோசியல் நெட் வொர்க் ) என்னால் இம்சைக்குள்ளாயின. எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முயற்சி செய்தேன். பள்ளி நேரம் த��ிர வெப்சைட்யை உருவாக்குவது பலமணி நேரங்களைக் கடத்தினேன். இதை நீங்கள் கம்ப்யூட்டருக்கு அடிமையாகி விட்டதாகக் கருத வேண்டாம். நான் பயனுள்ள வழிகளில் பயன்படுத்தினேன்.\nஅதற்குப் பிறகு அடிப்படையாக உள்ள வலைப் பதிவிடல் பக்கங்கள் (பிளாக்கிங்), வலை வடிவமைப்பை( வெப்சைட்) உருவாக்குவது குறித்துக் கற்றுத் தேர்ந்தேன். எனக்காகப் பல பிளாக்ஸ் உருவாக்கினேன். அப்போது என்னுடன் 10 ஆம் வகுப்பு படித்த எனது நண்பர் ஸ்ரீராக்குக்கு ஒரு வலைத்தளத்தை உருவாக்கிக் கொடுத்தேன். நானும், அவனும் வெப் தொடர்பான விஷயங்களில் மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் டாட் காம் டொமைன் வாங்க எங்களிடம் பணம் இல்லாததால், ப்ரீ டொமனை எங்கள் பசிக்கு பயன்படுத்துக கொண்டோம்\nஇந்த முயற்சிகள் அனைத்தும் பள்ளிப் படிப்பை பாதிக்கவில்லை என்று கூறியுள்ள ஜாவித், வகுப்பில் நம்பர் ஸ்டூடண்டாகவே இருந்ததாகக் கூறுகிறார். விடுமுறை காலங்களில் வெப்சைட் எவ்வாறு இயங்குகிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டதாகத் தெரிவித்தார்.\nவெப்சைட் விலை நிர்ணயம்- விளம்பரம்\nகாலப்போக்கில் வலைத்தள அபிவிருத்திக்கு வரவேற்பு இருந்ததை உணர்ந்த ஜாவித், டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் என்ற பெயரில் ஒரு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். ஆயிரம் ரூபாயில் வெப்சைட் உருவாக்கித் தரப்படும் என முகநூலில் விளம்பரம் செய்ததாகக் கூறிய அவர், தனது வெப்சைட் உருவாக்கத்தில் பல்வேறு குறைகள் இருந்ததால் புகார்களைச் சந்திக்க வேண்டி இருந்ததாகத் தெரிவித்துள்ளார்.\nஆசிரியர் உதவி- முறையான பயிற்சி\nஇந்தக் காலக்கட்டத்தில்தான் தொழில்நுட்ப அறிவு போதிய இல்லை என்பதை உணர்ந்து கொண்டேன். கண்ணூரில் உள்ள வெப் டிசைனிங் கம்பெனிகளுக்குச் சென்றேன், அங்கு அவர்களின் வேலையைப் பார்த்தேன். சமூக வலைத்தளத்தில் இட்ட பதிவைப் பார்த்த ஆசிரியரின் வடிவில், ஒரு எதிர்காலம் எனக்குக் காத்திருந்தது. வலை வடிவமைப்பாளராக உள்ள தனது சகோதரரை கற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.\nநிதி நெருக்கடி - அம்மா அதிர்ச்சி\nடி.என்.எம் ஆன்லைன் சொல்யூசன் நிறுவனத்தின் முதல் வெப்சைட்டை உருவாக்கிக் கொடுத்து, ஆசிரியரிடம் இருந்து முதல் வெகுமதியைப் பெற்றேன். இதில் கிடைத்த 2500 ரூபாயை என் தாயிடம் வழங்கியபோது அவர் அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் துபாயில் வங்கியில் வேலை பார்த்த தந்தை இந்தியா திரும்பியதால், நிதி நெருக்கடி ஏற்பட்டிருந்தது.\nகுடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி பொருளாதார ரீதியாக மோசமடைந்தது. அப்போதுதான் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து கம்பெனியைத் தொடங்க அப்பா உதவி செய்தார்.\nநிதிநெருக்கடி ஏற்பட்ட இடைக்காலத்தில் கண்ணூரில் உள்ள ஐ.டி.அகாடமியில் சேர்ந்த ஜாவித்தின் வேலை நேர்த்தியைப் பார்த்து ஒரு சாப்ட்வேர் இன்ஜியருக்கு நிகரான சம்பளம் வழங்கியுள்ளனர். அந்த நிறுவனத்தில் இருந்த தனது ஆசிரியைகளான ஜிபின், டெனிலுக்கு அவர் நன்றி சொல்கிறார்.\n17 வயதில் நிறுவனர் - 21 வயதில் கோடீஸ்வரன்\nபல்வேறு இடர்பாடுகளைச் சந்தித்த ஜாவித், 2013 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி சௌத் பஷாரில் டி.என்.எம் ஆன்லைன் சொல்யூசனை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 17. பள்ளியில் இருந்து திரும்பியதும் அலுவலகத்தில் இரவு 9 மணி வரை வேலை பார்த்தார். இன்று கோடீஸ்வரராக உருவாகியிருக்கிறார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமாட்டுச் சாணத்தில் இருந்து 40 கிராம் தங்க செயின்.. என்னய்யா நடக்குது இங்க..\nவெள்ளத்தில் சரிந்த நிதி நிலையை மீட்க.. மசாலா பாண்டுகளை விற்கும் கேரள அரசு\nகேரளா மக்களுக்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nகேரளா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் காபி உற்பத்தி 20 வருட சரிவை சந்தித்துள்ளது\nவெள்ளத்திற்கு பிறகு கடவுளின் தேசமான கேரளாவின் சுற்றுலா துறைக்கு வந்த புதிய சிக்கல்\nவெள்ள நிவாரண நிதிக்கு வருமான வரி விலக்கு.. மத்திய அரசு அறிவிப்பு\nகேரளா வெள்ள பாதிப்பால் வருமான வரி தாக்கல் தேதி நீட்டிக்கப்பட்ட வாய்ப்பு..\nகேரளா வெள்ள நிவாரண நிதியாக 9.5 கோடி ரூபாய் கொடுத்த மால் உரிமையாளர்..\nகேரளா கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்குச் சுங்க வரி & ஐஜிஎஸ்டி விலக்கு..\nவெள்ளத்தால் அழிந்து கொண்டிருக்கும் கேரளாவுக்கு 500 கோடி ரூபாய் நிதி உதவி..\nகேரளா வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் மட்டுமல்ல பங்கு சந்தைக்கும் பாதிப்பு எனத் தெரியுமா\nசேட்டனுக்குக் கிடைத்த ஜாக்பாட்.. 13 கோடி பரிசு..\n27 பில்லியன் டாலருக்கு தங்கமா.. வரலாறு காணாத உச்சத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி..\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உ��்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2138652", "date_download": "2019-10-16T16:08:50Z", "digest": "sha1:J2V2M5NI3LCPCMOEHZ4O6MZUJT5X2WYJ", "length": 24712, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "| போலீஸ் டைரி Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் மாவட்டம் செய்தி\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி அக்டோபர் 16,2019\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன் அக்டோபர் 16,2019\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nஆசிரியை வீட்டில் 16 சவரன் திருட்டுகோடம்பாக்கம், ரங்கராஜபுரத்தைச் சேர்ந்தவர், மதுமதி, 53; அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம் வெளியே சென்ற அவர், நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 16 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. அசோக் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.முதியவரிடம் பணம் பறிப்புபட்டாபிராரைச் சேர்ந்தவர், வில்லியம்ஸ், 80. நேற்று மதியம், வீட்டருகே உள்ள வங்கியில், 5,000 ரூபாய் எடுத்துக் கொண்டு நடந்துசென்றுள்ளார். அப்போது வந்த இருவர்,வில்லியம்சிடம் பேச்சு கொடுத்து, 5,000 ரூபாயை பறித்து தப்பினர். பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.கஞ்சா கடத்திய 2 பேர் கைதுகோடம்பாக்கம், சிவன் கோவில் தெருவில், நேற்று முன்தினம் இரவு, வடபழனி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உட்பட, இருவரை பிடித்து விசாரித்தனர்.அதில், சூளைமேட்டைச் சேர்ந்த லட்சுமி, 45, ராமு, 38, என்பதும், கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.வழிப்பறி திருடர்கள் இருவர் கைதுஅயனாவரம் - கொன்னுார் நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் வாகன சோதனையி���் ஈடுபட்டனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், செங்குன்றத்தைச் சேர்ந்த விஜி, 32, சதாம் உசேன், 25, என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, கத்தி, இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.தலைமறைவு ரவுடி கைதுதிருவேற்காட்டைச் சேர்ந்தவர், முருகன்; கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரை, செப்டம்பரில், மர்மகும்பல் ஒன்று கடத்தியது. இதுகுறித்து விசாரித்த போலீசார், நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த, எண்ணுாரைச் சேர்ந்த, சங்கிலி ராஜேஷ், 24, என்பவனை, போலீசார், நேற்று மாலை கைது செய்தனர்.மின் வாரிய அலுவலகத்தில் திருட்டுமயிலாப்பூர் - சாந்தோம் நெடுஞ்சாலையில், மின் வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் உள்ளது. அங்கு, நேற்றிரவு, பூட்டை உடைத்து புகுந்த மர்மநபர்கள், மின் வடம், காப்பர் கம்பிகள் உள்ளிட்டவற்றை திருடிச் சென்றுள்ளனர். மின்வாரிய அலுவலக ஊழியர்களின் புகாரின்படி, மயிலாப்பூர் போலீசார், திருடர்களை தேடி வருகின்றனர்.தீபாவளி சீட்டு நடத்தியவன் ஓட்டம்பட்டாபிராம் அடுத்த அன்னம்பேட்டைச் சேர்ந்தவன், சதீஷ், 35; தனியார் ஆயில் நிறுவன ஊழியர். தீபாவளி சீட்டு நடத்திய இவன், அப்பகுதியைச் சேர்ந்த பலருக்கும், 5 லட்சம் ரூபாய் வரை கொடுக்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சதீஷ் தலைமறைவானான்.சீட்டு பணத்தை கேட்டு பலரும் முற்றுகையிட்டதால், தலைமறைவான தன் கணவனை கண்டுபிடித்து தருமாறு, சதீஷின் மனைவி பிரியா, 27, அளித்த புகாரின்படி, பட்டாபிராம் போலீசார் விசாரிக்கின்றனர்.ரூ.13,000 பறித்த திருநங்கையருக்கு வலைஓட்டேரி, ஐதர் கார்டன் பிரதான சாலையைச் சேர்ந்தவர், தினேஷ், 28. நேற்றிரவு, அண்ணா மேம்பாலம் வழியாக, இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது, அவரை வழிமறித்த மூன்று திருநங்கையர், தினேஷிடமிருந்து, 13 ஆயிரம் ரூபாயை பறித்து தப்பினர். தேனாம்பேட்டை போலீசார், திருநங்கையரை தேடி வருகின்றனர்.மணல் கடத்தியவன் கைதுபட்டாபிராம், அணைக்கட்டுச்சேரி - சோராஞ்சேரி சந்திப்பில், நேற்று முன்தினம் காலை, கிராம நிர்வாக அலுவலர் ஜெயபிரகாஷ், 30, மற்றும் போலீசார், வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, 2 யூனிட் மணல் ஏற்றி வந்��� லாரியை பறிமுதல் செய்த போலீசார், பறிமுதல் செய்தனர்.மேலும், லாரி ஓட்டுனரான, அதே பகுதியைச் சேர்ந்த முருகன், 29, என்பவனை கைதுசெய்தனர்.'மாவா' விற்பனை செய்தவன் கைதுகொத்தவால்சாவடி, கோவிந்தப்பன் தெருவில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ஒருவனை பிடித்து விசாரித்ததில், அதே பகுதியைச் சேர்ந்த அலோக்குமார், 42, என்பதும், மாவா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவனை கைது செய்த போலீசார், 150 மாவா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. நீர்நிலை புனரமைப்பு பணிகளை மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவு\n1. மாற்று திறனாளிகளுக்கு உதவ நகைச்சுவை இசை நிகழ்ச்சி\n2. கடற்கரை - செங்கல்பட்டு ரயில்கள் பாதி வழியில் ரத்து\n3. கிருஷ்ணா நீர்வரத்து இதுவரை 1 டி.எம்.சி.,\n4. தனி தாசில்தார் துாக்கியடிப்பு\n5. சினிமா பார்ப்பது பாவம் எழும்பூரில் சிவகுமார் பேச்சு\n1. பிரபல பள்ளியில் ஒழுங்கீன ஆசிரியர்கள்: மாணவ - மாணவியர் அவதி; கல்வித்துறை வேடிக்கை\n1. பெரும்பாக்கத்தில் இருவர் கொலை\n2. விஷ ஊசி செலுத்தி நர்ஸ் தற்கொலை: சொந்த ஊரில் புதைக்குமாறு உருக்கம்\n3. வெடிகுண்டு வழக்கில் மேலும் ஒருவர் சரண்\n5. தோசை மாவில் துாக்க மாத்திரை கலந்து கணவனை கொன்ற மனைவி கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகி���ோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/ayal-cinema-february-2018", "date_download": "2019-10-16T14:20:36Z", "digest": "sha1:UWGA6M5JSQ3DZWWTYUJA3BJ7KTHNUEFX", "length": 22786, "nlines": 539, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "அயல் சினிமா (Feb- 2018)", "raw_content": "\nஅயல் சினிமா (Feb- 2018)\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nகலை இலக்கிய பண்பாட்டு இதழ்\nசுலவோமிர் மிரோசெக் / தமிழில்: பூமணி\nஹினெர் சலீம், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்\nஹெர்மன் மெல்வில், தமிழில்: மோகன ரூபன்\nஹேன்ஸ் கிரிஸ்டியன் ஆண்டர்சென் தமிழில்: மதுமிதா\nஹோல்கர் கெர்ஸ்டன் தமிழில் உதயகுமார்\nஹோவர்ட் ஃபாஸ்ட் தமிழில் ஏ.ஜி.எத்திராஜுலு\nஃபிரான்ஸ் காஃப்கா, தமிழில் ஏ.வி. தனுஷ்கோடி மொழிபெயர்ப்பு ஆலோசனை, பின்னுரை ஜி.கிருஷ்ணமூர்த்தி\nஅயல் சினிமா (Feb- 2018)\nஅயல் சினிமா (Feb- 2018)\nஉலகம் முழுக்கவும் தற்போது அனிமேஷன், கிராபிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்படங்களே அதிக அளவு வெற்றிபெறுவதும், வெகுஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதுமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் வெளியான முதல் பத்துப் படங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்தவகையான திரைப்படங்களே ஏழு இடங்களைப் பிடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவைப் பொறுத்தவரை, இவற்றில் எதுவுமே ஒரு முழுமையான வடிவத்தில் இந்தியத் திரைப்படங்களில் பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, குழந்தைகளைக் கவரும் எவ்வளவோ இலக்கியங்கள் இருந்தாலும் அவை முறையாக திரைப்படமாக்கப்படவில்லை. காதல் இல்லாத திரைப்படங்களை கனவில்கூட எடுக்கத் துணியாத சூழலில், நமக்கான களம் முழுமையான புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆகச்சிறந்த படைப்புகளையும் படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்துவதே. அந்தவகையில், இந்த இதழில் நாம் பல விசயங்களைப் பேசியிருந்தாலும் தார்க்கோவ்ஸ்கி பற்றிய பகிர்வை நாம் முக்கியமானதாகப் பார்க்கலாம்.\nஉலகம் முழுக்கவும் தற்போது அனிமேஷன், கிராபிக்ஸ் மற்றும் குழந்தைகளுக்கான திரைப்படங்களே அதிக அளவு வெற்றிபெறுவதும், வெகுஜனங்களின் கவனத்தை ஈர்ப்பதுமாக இருக்கிறது. 2017-ம் ஆண்டில் வெளியான முதல் பத்துப் படங்களை எடுத்துக்கொண்டாலும் அதில் இந்தவகையான திரைப்படங்களே ஏழு இடங்களைப் பிடித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை, இவற்றில் எதுவுமே ஒரு முழுமையான வடிவத்தில் இந்தியத் திரைப்படங்களில் பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக, குழந்தைகளைக் கவரும் எவ்வளவோ இலக்கியங்கள் இருந்தாலும் அவை முறையாக திரைப்படமாக்கப்படவில்லை. காதல் இல்லாத திரைப்படங்களை கனவில்கூட எடுக்கத் துணியாத சூழலில், நமக்கான களம் முழுமையான புதிய தொழில்நுட்பம் மற்றும் ஆகச்சிறந்த படைப்புகளையும் படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்துவதே. அந்��வகையில், இந்த இதழில் நாம் பல விசயங்களைப் பேசியிருந்தாலும் தார்க்கோவ்ஸ்கி பற்றிய பகிர்வை நாம் முக்கியமானதாகப் பார்க்கலாம்.\n’அதிர்வுகள்’ இலங்கை ஜெயராஜ் கட்டுரைகள்\nமதுரை மீனாச்சி உண்மை வரலாறு\nநிலவெளி - ஆகஸ்ட் 2019\nஅயல் சினிமா (Jan - 2018)\nஅயல் சினிமா இதழ் (April- 2018)\nஅயல் சினிமா இதழ் (dec-2017)\nஅயல் சினிமா இதழ் (Aug-2017)\nஅயல் சினிமா இதழ் (May-2018)\nஅயல் சினிமா இதழ் (Nov-2017)\nஅயல் சினிமா இதழ் (Sep-2017)\nஅயல் சினிமா இதழ் (Oct-2017)\nகண்ணதாசன் மாத இலக்கிய இதழ்\nகுமுதம் கமல் சிறப்பு மலர்\nதி இந்து தீபாவளி மலர் 2014\nவிகடன் தீபவளி மலர் 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-10-16T15:24:03Z", "digest": "sha1:WRNUMCD4UYM2RN4X6DS3CMXL73JZQUM2", "length": 2835, "nlines": 96, "source_domain": "www.filmistreet.com", "title": "ஸ்ரீரஞ்சனி", "raw_content": "\nதன் மகனுக்காக மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா\nநடிகராக பிசியாகிவிட்ட இயக்குனர் தம்பி ராமையா தற்போது மீண்டும் இயக்கத்தில் ஈடுபட்டு வருகிறார்.…\n‘படம் பார்த்து சம்பாதிக்கலாம்…’ ஆர்.கே. அறிமுகப்படுத்தும் அதிரடி திட்டம்\nமக்கள் பாசறை தயாரித்து வழங்கும் ஆர் கே நடிக்கும் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின்…\nவிக்ரம் பிரபுவின் ‘வீரசிவாஜி’ ரிலீஸ் தேதி உறுதியானது\nவருகிற டிசம்பர் 16ஆம் தேதி விக்ரம் பிரபு நடித்துள்ள வீர சிவாஜி படமும்…\n‘சிவான்னு பேரு மாத்தினதும் சதீஷ் ஓகே சொன்னார்’ – விஜய்சேதுபதி\nரத்னசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி, லெட்சுமி மேனன், சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார், கிஷோர், சிஜாரோஸ், ஹரீஷ்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/cricket/03/207545?ref=home-section", "date_download": "2019-10-16T15:30:17Z", "digest": "sha1:DQN72UGZUBCCQBETR2WQ7Z5F5WYNGXKE", "length": 8788, "nlines": 139, "source_domain": "www.lankasrinews.com", "title": "டோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக்கூடாது! இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனியின் ஓய்வு முடிவில் யாரும் தலையிடக்கூடாது இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்\nடோனியின் முடிவு என்னவாக இருந்தால���ம் அதை நாம் மதித்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.\nஉலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியில் டோனி ரன்-அவுட் ஆனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், #ThankYouMSD, #ThankYouDhoni என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது.\nரசிகர்கள் பலர் டோனியை பாராட்டியும், அவரது ஓய்வு குறித்து பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், டோனியின் ஓய்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் கூறுகையில், ‘டோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம். அதில் நாம் யாரும் தலையிடக் கூடாது. அவரின் முடிவு என்னவாக இருந்தாலும் அதை நாம் மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அவர் முடிவு எடுக்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.\nஅத்துடன் இந்திய அணியில் டோனியின் பங்களிப்பு மிகவும் சிறப்பானது. அவரின் சிறப்பான ஆட்டத்திற்கு தான், அவருக்கு இவ்வளவு ஆதரவு கிடைத்துள்ளது. கிரிக்கெட் வரலாற்றில் எத்தனை பேருக்கு இவ்வளவு சிறப்பான கிரிக்கெட் பயணம் அமையும் அத்தகைய சிறப்பை டோனி பெற்றுள்ளார்.\nமேலும், நேற்றைய போட்டியில் டோனி களத்தில் இருந்தவரை இந்திய அணி வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. எனவே அவரின் ஓய்வு முடிவை அவர் அறிவிக்கும் வரை நாம் இது பற்றி எதுவும் பேசக் கூடாது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Automobile/Car/2019/01/06164725/1221544/Tata-Harrier-Starts-Arriving-At-Dealerships.vpf", "date_download": "2019-10-16T15:54:23Z", "digest": "sha1:PW5MLDORFD7OIDCLVTFQLSYGARZPFUXA", "length": 7423, "nlines": 79, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tata Harrier Starts Arriving At Dealerships", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளியீட்டுக்கு தயாராகும் டாடா ஹேரியர்\nடாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலை���ில், புதிய கார் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. #tatamotors #harrier\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.\nடாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.\nடாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.\nஇந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.\nடாடா மோட்டார்ஸ் | கார்\nஐந்து ஆண்டுகளில் இத்தனை யூனிட்களா\nபி.எஸ். 6 அப்டேட் பெறும் மாருதி சுசுகி கார்கள்\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/vijay-fans-criticise-and-trends-hashtag-against-seeman/", "date_download": "2019-10-16T15:50:55Z", "digest": "sha1:TJ3NXYUYFWYMKX4LRA4TOC7W2RW7D6A3", "length": 16458, "nlines": 123, "source_domain": "www.news4tamil.com", "title": "நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங் - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்\nநடிகர் விஜய்யை விமர்சனம் செய்ததற்காக அவரது ரசிகர்கள் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.\nசமீப காலமாக அரசியல் தலைவர்கள் சினிமா நடிகர்களை விமர்சனம் செய்வதும்,அதற்கு அந்த நடிகர்களின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்வதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. இதற்கெல்லாம் சினிமா நடிகர்கள் அனைவரும் அரசியல் ஆசையுடன் ஏற்கனவே உள்ள அரசியல்வாதிகளுக்கு ��ோட்டியாக களத்தில் இறங்குவது தான் காரணம்.\nநடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு நுழைய முற்படும் இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சியில் சர்க்கார் பட விவகாரம் சம்பந்தமாக நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அவர் மீது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை பரப்பி வருகின்றனர்.\nஅந்த அரசியல் நிகழ்ச்சியில் சீமான் அவர்கள் பேசியதாவது, சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என கூறுவது எல்லாம் அவமானம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் மோடியின் அடிமை எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்… உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம் என்று விஜய்யை விமர்சனம் செய்திருந்தார்.\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nசீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்\nஒரு வகையில் தமிழக அரசியல் நிலைமை குறித்து சீமான் அவ்வாறு கருத்து தெரிவித்தது சரியாக இருந்தாலும் நடிகரான அவரை குறை கூறும் முன்பு அரசியல்வாதியாக சீமான் சரியாக செயல்பட்டாரா அவர் பேசும் போது முன்னுக்கு பின் முரணாக பேசுவது சரியா அவர் பேசும் போது முன்னுக்கு பின் முரணாக பேசுவது சரியா என்று சீமான் அவர்களின் கடந்த கால செயல்பாடுகளை எல்லாம் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். இவ்வாறு இவர்கள் ட்விட்டரில் பதிவு செய்த விமர்சனங்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ் டேக்கில் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் டிரெண்டிங்கில் உள்ளது\nமேலும் உடனுக்குடன் இதுபோன்ற மாநில செய்திகள் | தேசிய செய்திகள் | உலக செய்திகள் | விளையாட்டு செய்திகள் | வர்த்தக செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள்|தமிழக செய்திகள் | நடுநிலையான செய்திகள் | இந்திய செய்திகள் மற்றும் சினிமா செய்திகள் போன்றவற்றை அறிய News4 Tamil செய்தி இணையதளத்தின் ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள்.\n#திருட்டுபயசீமான்Vijay Fans Criticise and Trends Hashtag Against Seemanசீமான்தேசிய அளவில் டிரெண்டிங்நாம் தமிழர் கட்சிநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை #திருட்டுபயசீமான் என விஜய் ரசிகர்கள் விமர்சனம் செய்தது தேசிய அளவில் டிரெண்டிங்விஜய் ரசிகர்கள் விமர்சனம்\nதன்னை பார்க்க வந்த சிறுவனை காரில் அமர வைத்து இதை விட பெரிய கார் வாங்க வேண்டும் என அறிவுரை கூறிய அன்புமணி ராமதாஸ்\nகொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதியானதிற்கான காரணம்\nபேச வேண்டியதை பேசிவிட்டு எடப்பாடியை சந்திக்கும் விஜய்\nசீமான் தமது கருத்தை வாபஸ் பெற வேண்டும்\n மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சீமான்\nநாளை முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்\nசென்னை பெரும்பாக்கத்தில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை\nஅதிர்ச்சியளிக்கும் திருட்டு முருகனின் லீலைகள்\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/08/22/india-tamil-news-dmk-leader-karunanithi-back-marina/", "date_download": "2019-10-16T14:41:50Z", "digest": "sha1:EL3R6AACJU57WJH3MRYO4V47K7FIIPZL", "length": 40552, "nlines": 484, "source_domain": "india.tamilnews.com", "title": "india tamil news dmk leader karunanithi back marina,tamilnews", "raw_content": "\nஇது சிலையா – மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஇது சிலையா – மெரினாவை ஆச்சர்யப்படுத்திய சிற்பக் கலைஞர்\nசென்னை, மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு, கருணாநிதியின் உருவச் சிலைகளை, சிற்பி ஒருவர் கொண்டு வந்தார். பொதுமக்கள் அந்தச் சிலைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.india tamil news dmk leader karunanithi back marina\nசென்னை, மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள் பலரும் வந்து, அஞ்சலி செலுத்திவருகின்றனர்.\nஇன்று, திருவள்ளூர் செங்குன்றத்தைச் சேரந்த சிலைவடிவமைப்பாளர் முருகன் என்பவர் கருணாநிதியின் நினைவிடத்துக்கு வந்தார்.\nஅவர், ஆளுயரத்துக்கு கருணாநிதியின் உருவத்தில் இரண்டு சிலைகள் செய்து எடுத்துவந்தார். கருணாநிதி உட்கார்ந்திருந்து எழுதுவதற்கு யோசிப்பது போன்று ஒரு சிலையும், நிற்பது போன்ற மற்றொரு சிலையும் கொண்டு வந்திருந்தார்.\nஅந்த இரண்டு சிலைகளும் அச்சு அசலாக கருணாநிதியின் உருவத்தை ஒத்திருந்தது. `அச்சு அசலா தலைவர் மாதிரியே இருக்கு பாரேன்…’ என்று பேசியபடி பொதுமக்கள் கடந்து சென்றனர்.\nஇதுகுறித்து சிலை வடிவமைப்பாளர் முருகனிடம் பேசும்போது, ‘செங்குன்றம் அருகில் சிலை வடிவமைக்கும் தொழில் செய்துவருகிறேன்.\nகருணாநிதியின் சிலைகளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் வைக்க விரும்பினேன்.\nஅதற்காகத்தான் கொண்டுவந்தேன். இதுதொடர்பாக எம்.எல்.ஏ சேகர் பாபுவைத் தொடர்புகொண்டேன்.\nஅவர், ஒரு சில நாள்களில் சிலையை வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்தார்.\nகருணாநிதியின் உருவத்தில் எட்டு சிலைகள் செய்துள்ளேன். உட்கார்ந்திருப்பது போலவும், நிற்பது போலவும், நின்று கொண்டு கையை உயர்த்திக் காண்பிப்பது போலவும் வித்தியாசமான முறைகளில் சிலை செய்துள்ளேன்.\nஅனைத்தும் பைபரில் செய்யப்பட்ட சிலைகள். உட்கார்ந்திருக்கும் சிலை செய்வதற்கு ஒன்றரை லட்ச ரூபாயும் நிற்கும் சிலை செய்வதற்கு 80,000 ரூபாயும் செலவானது. இந்தச் சிலைகள் செய்வதற்கு 25 நாள்கள் தேவைப்பட்டது’ என்று தெரிவித்தார்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nதவறான அரசியல் கருத்துக்களை பரப்பும் பக்கங்களை முடக்கியது பேஸ்புக்\nஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி சவால்\nமாணவியை கற்பழித்து கர்ப்பம் – கருக்கலைப்பு செய்ய ஆசிரியர் முயற்சி\n​​கள்ளக்காதல் விவகாரம் – கொலை செய்து உடலை பாறையில் மறைப்பு\nரிலையன்ஸ் ஜியோவின் அசுர வளர்ச்சி – அதளபாதாளத்திற்கு சென்ற ஏர்டெல்\nஇனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nநள்ளிரவில் பாம்பு விஷப்போதை மருந்து சப்ளை – சிக்கிய உ.பி. இளைஞர்\n​சென்னை மெட்ரோ ரயிலில் நரிக்குறவர்களின் அட்டகாசம் – ஆடிப்பாடி மகிழ்ச்சி\nஅழகிரியை கண்டு தெறித்து ஓடும் திமுகவினர் : அதிர்ச்சியில் துரை தயாநிதி\nசாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குழந்தை (காணொளி)\nமீண்டும் பசு குண்டர்கள் வெறியாட்டம் – உ.பி.யில் 2 வாலிபர்கள் மீது கொடூரத் தாக்குதல்\nகவனக்குறைவால் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்\nசிறுமிக்கு பாலியல் தொல்லை – தண்டனை கொடுத்த பொதுமக்கள்\nகுடிக்க பணம் தராததால் நண்பனின் ஆணுறுப்பை அறுத்த உயிர் நண்பன்\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n நாகை மீனவர்கள் 4 பேர் மாயம்\nமாணவிக்கு பாலியல்வலை வீசிய விடுதி வார்டன்…\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அத���முக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசு���்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nமாணவிக்கு பாலியல்வலை வீசிய விடுதி வார்டன்…\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=4643&id1=50&id2=28&issue=20180701", "date_download": "2019-10-16T15:18:07Z", "digest": "sha1:GHCUQI7NBPPGVDB3SCPSNT76HJNWYBWS", "length": 21003, "nlines": 48, "source_domain": "kungumam.co.in", "title": "வேண்டும் வரமருளும் வேணுகோபாலன்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nஇந்நாளைய செங்கல்பட்டு பகுதி, ஒரு காலத்தில் வடஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களையும், ஆந்திர பிரதேச தென்பகுதிகளையும் உள்ளடக்கி, விரிந்து பரந்திருந்த பல்லவ பேரரசின் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. தொண்டை மண்டலம் என்றும், தொண்டை நாடு என்றும் அழைக்கப்பட்ட இந்நிலப்பரப்பு, பின்னாளில் சோழ, பாண்டிய, விஜயநகரப் பேரரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. தொன்மை காலத்திலும், இடைக்காலத்திலும் இப்பகுதியில் தோன்றிய கோயில்கள் மக்களின் சமய வாழ்க்கையில் மட்டுமின்றி அவர்களின் பண்பாடு,\nசமூக பொருளாதாரத் துறைகளிலும் முக்கிய பங்காற்றியுள்ளன. செங்கல்பட்டு நகரத்தைச் சுற்றியுள்ள அனேக சிற்றூர்களிலுள்ள கோயில்கள் தற்போது சிதைந்த நிலையிலுள்ள போதிலும், அவை அக்காலத்தில் செயல் துடிப்புடன் இருந்திருக்கின்றன. கோயில் தினப்படி நிர்வாகத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த பெரும்பாலான ஊர் மக்கள் தங்களின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு இவற்றைத் தேடி பெரிய நகரங்களுக்கு குடிபெயர்ந்ததே கோயில்களின் இச்சீரழிவுக்குக் காரணமாகும்.\nஎனினும், பெரும்பாலான இக்கிராமங்களில் ஒருசிலர் கோயில்களை புனருத்தாரணம் செய்யவும், இறைவழிபாடு நடத்தவும், விழாக்கள் எடுக்கவும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள உள்ளார்ந்த பொறுப்புடன் முன் வந்துள்ளனர். அவ்வாறான கிராமங்களில் ஒன்றுதான் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் கொண்டுள்ள களியப்பேட்டை கிராமம் ஆகும். ஸ்ரீநரஸிம்ஹ ஸ்வாமி கோயில் கொண்டுள்ள புகழ்வாய்ந்த சோழசிங்கபுரத்தைச் (அரக்கோணம் அருகிலுள்ள சோளிங்கர்) சேர்ந்தவரும், ராமானுஜதாசர் என்றும்,\nமஹாசாரியர் என்றும் அழைக்கப்பட்ட வடமொழி பண்டிதருமான சண்டமாருதம் தொட்டையாச்சாரியார் (1509 - 1591) என்ற வைணவ அறிஞரை கௌரவிக்கும் முறையில் களியப்பேட்டை கிராமம் தொட்டையாச்சார்யபுரம் என்றும் அழைக்கப்பட்டிருந்தது. தொட்டையாச்சார்யஸ்வாமி இயற்றிய நூல்களில் ஆசார்ய விம்ஸதி, வேதாந்த தேசிக வைபவப்ராகாஸிகா, சததூஷணிவ்யாக்கியா சண்டமாருதம், ஸ்ருதிதாத்பர்ய நிர்ணயம், பாராஸர்ய விஜயம், ஸ்ரீபாஷ்யோபந்யாஸ வேதாந்த விஜயம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகளாகும்.\nபதினாறாம் நூற்றாண்டில் குறிப்பாக 1543 முதல் 1564 வரை விஜயநகர பேரரசினை தலைமையேற்று ஆட்சி செய்த சதாசிவராயர் (கிருஷ்ணதேவராயரின் சகோதரி மகன்) மற்றும் ராமராயர் (கிருஷ்ணதேவராயரின் மருமகன்) காலம், வைஷ்ணவம் மறுமலர்ச்சி பெற்ற காலகட்டமாகும். இந்த காலத்தில் வைணவக் கோயில்களுக்கு நன்கொடைகள் பெருகியதோடன்றி வைணவச் சான்றோர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ப்ரப்பனாம்ருதம் என்ற புகழ்மிக்க ஸ்ரீவைஷ்ணவ படைப்பின்படி, இந்த காலகட்டத்தில் தொட்டையாச்சாரியார் சித்திரகூடத்தில் (சிதம்பரம்) அத்வைத பண்டிதர்களை வாதில் தோல்வியுறச் செய்து,\nதாதாசார்யர் (பஞ்சமத பஞ்ஜனம் ஆசிரியர்) மற்றும் ராமராயப் பேரரசரின் துணை கொண்டு கோவிந்தராஜப் பெருமாள் வழிபாட்டினை மீண்டும் அங்கே நிலைநிறுத்த உதவினார். வரலாற்றுச் செய்தியின்படி, தொட்டையாச்சாரியார் சிதம்பரத்திற்கு அழைக்கப்பட்டபோது அவர் சோளிங்கரிலிருந்து செங்கல்பட்டு வழியாகப் பயணித்தார். அப்போது தொட்டையாச்சாரியாரின் சீடனும் அப்பகுதியின் அரசனுமான ரங்கநாதன் என்பவர் ஏதோ காரணமாகத் தம் குருவை கௌரவிக்க வரவில்லை. சிறிது காலம் கடந்து ரங்கநாதன் தன் தவறினை உணர்ந்து, குருவிடம் மன்னிப்பு கோரியதோடு,\nஅப்பேரரறிஞரின் பெயரால் ‘‘தொட்டையாச்சாரியார் அக்ரஹாரம்’’ என்ற சிற்றூரை பாலாற்றின் (க்ஷீரநதி) மேற்குக் கரையில் நிறுவினார். மேலும் அவ்விடத்தில் லக்ஷ்மி நாராயணப் பெருமாளுக்கென்று ஒரு கோயில் கட்டவும், அதனைச் சுற்றித் தெருக்கள் அமைக்கவும், நூறு வீடுகள் கட்டி அவற்றில் வைஷ்ணவர்களைக் குடியிருக்கச் செய்யவும் ஆணை பிறப்பித்தார் ராமானுஜர். மணவாளமாமுனிகள் உத்ஸவ விக்கிரகங்களை கோயிலுக்கு நன்கொடையாக அளித்ததோடு நித்யோத்ஸவ, பக்ஷோத்ஸவ, மாஸோத்ஸவ, மஹா உத்ஸவ கொண்டாட்டங்களுக்கும்,\nகோயிலில் விளக்கேற்றவும், கடவுளர்களுக்கு நீராட்டவும், பூமாலை சூட்டவும், வேதபாராயணம், திவ்யபிரபந்த அனுசந்தானம் ஆகியவை குறைவின்றி நடைபெறவும் ஏற்பாடுகள் செய்ததோடு, ஓர் அழகிய நந்தவனத்தையும் கோயிலுக்கு அர்பணித்தார். அதனால் பல பண்டிதர்கள் மற்றும் வைணவத் துறவிகள் அக்கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் இருந்தனர். களியப்பேட்டை ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் திருக்கோயில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். தூண்களோடு கூடிய திறந்த தாழ்வாரம் இக்கோயிலின் நுழைவாயிலாக உள்ளது. கோயிலின் உள்ளே மஹாமண்டபம், கர்ப்பக்கிரகங்கள் உள்ளன.\nஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் சந்நதி பிரதான கர்ப்பக்கிரஹம் ஆகும். லக்ஷ்மி தேவியைத் தன் இடது மடியின் மேல் அமர்த்திக் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். இப்பெருமான் தனது மேல் இரண்டு திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டும், கீழ் இடது திருக்கரத்தால் லக்ஷ்மி பிராட்டியை அணைத்துக் கொண்டும், கீழ் வலது திருக்கரத்தால் அபய ஹஸ்த கோலத்தைக் காட்டியபடியும் காட்சியளிக்கிறார்.\nஇக்கோயிலின் உற்சவமூர்த்தி ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீகார்வானத்துள்ளான் ஆவர். இத்திருநாமம் காஞ்சி திவ்யதேசத்திலுள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் மூன்றாம் திருச்சுற்றில் அமைந்துள்ள கார்வானத்துள்ளான் என்ற எம்பெருமானை நினைவுக்குக் கொண்டு வரும். களியப்பேட்டையில் கோயில் கொண்டுள்ள கார்வானத்துள்ளான் தனது மேல் திருக்கரங்களில் சங்கு சக்கரத்தை ஏந்திக் கொண்டு, கீழ் வலது திருக்கரத்தை அபய ஹஸ்தமாகவும் கீழ் இடது திருக்கரத்தில் கதாயுதத்தை தாங்கிக் கொண்டும் நின்றகோலத்தில் காணப்படுகிறார்.\nபிரதான கர்ப்பக்கிரஹத்தை ஒட்டி இருபுறமும் தாயார், ஆண்டாள் சந்நதிகள் அமைந்துள்ளன. செண்பகவல்லித் தாயார் என்பது தாயாரின் திருநாமமாகும். இக்கோயிலிலுள்ள இதர உத்ஸவமூர்த்திகள் ஸ்ரீசுதர்ஸனர், ஆண்டாள், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், ராமானுஜர் மற்றும் மணவாளமாமுனிகள் ஆவர். இங்குள்ள கலியனின் ஒப்பற்ற சிலா வடிவம் அவ்வாழ்வாரின் அவதார ஸ்தலமாகிய திருவாலி திருநகரியிலுள்ள அவரது திருவடிவம் போன்றே சிறிய வடிவில் உள்ளது.\nருக்மிணி-சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி என்று இங்குள்ள கிருஷ்ண விக்ரஹம் போற்றப்படுகிறது. தம் இரு கரங்களால் புல்லாங்குழலை ஏந்திய இரு கை உருவமாகவே பெரும்பாலும் வேணுகோபாலன் காணப்படுவார். ஆனால் இக்கோயிலில் ஸ்ரீகிருஷ்ணன் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கிறார். மேல் திருக்கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்திக் கொண்டும், கீழ் இருக்கரங்களால் புல்லாங்குழலை பற்றிக் கொண்டும் சேவை சாதிக்கிறார். இது விஜயநகர ஆட்சிக்காலத்து வேணுகோபால வடிவங்களின் குறிப்பிடத்தக்க மாதிரி உருவம் எனலாம்.\nநிற்கும் நிலையிலுள்ள பெரும்பாலான மற்ற தெய்வ வடிவங்களின் அமைப்பில் இரண்டு வளைவுகள் (த��விபங்கம்) அல்லது மூன்று (த்ரிபங்கம்) வளைவுகளே காணப்படும். மாறாக, இந்த மனங்கவரும் தெய்வச்சிலை ஐந்து (பஞ்சபங்கம்) வளைவுகளைக் கொண்டுள்ளது என்பது அரிய சிறப்பாகும். இந்த கவர்ச்சிமிக்க வேணுகோபாலனைக் காணும் பக்தரின் கண்கள் அவ்வுருவத்தினின்று விடுபடுவது இயலாததொன்று. இந்த விக்கிரகத்தை வடித்த, பெயர் தெரியாத திறமைமிக்க அந்த சிற்பி யார் என்று வியக்க வைக்கும்.\n1928ம் ஆண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப்பெருமாள் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. அத்தருணத்தில் காஞ்சியிலிருந்து ஸ்ரீயதோக்தகாரி (சொன்னவண்ணம் செய்த பெருமாள்) ஊர்வலமாக இங்கே எழுந்தருளினார். 1983ம் ஆண்டுவரை இக்கோயிலில் எல்லா வைபவங்களும் ஆகம விதிப்படி தடங்கலின்றி சிறப்பாக நடைபெற்று வந்தன. குறிப்பாக ஸ்ரீராமானுஜரது (ஸ்ரீபாஷ்யகாரர்) பத்து நாள் உற்சவம் ஸ்ரீபெரும்புத்தூரில் நடைபெறுவது போலவே மிகுந்த பொருட்செலவில் இங்கு நடத்தப்பட்டு வந்தது. துரதிருஷ்டவசமாக 1983க்குப் பின் இவை அனைத்தும் படிப்படியாக நின்று போயின.\nபல ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2013ல் மஹா ஸம்ப்ரோஷணம் சிறப்பாக நடைபெற்று திருக்கோயில் பூரண பொலிவுடன் திகழ்கிறது. களியப்பேட்டை, செங்கல்பட்டு நகரத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது. செங்கல்பட்டு-காஞ்சிபுரம் சாலையில் 4 கி.மீ. பயணித்து பழத்தோட்டம் அருகே இடதுபுறம் திரும்ப வேண்டும். பின் பாலாற்றைக் கடந்து ஓரக்காட்டுப்பேட்டை வழியாக 3 கி.மீ. தூரம் செல்ல வேண்டும். உள்ளூர்வாசிகள் இக்கிராமத்தை அறிந்துள்ளதால், பக்தர்கள் இவ்வூரை அடைவது எளிது.\nஇறைவன் அருட்துணையுடன் பிறவிக்கடல் கடப்போம்\nஇறைவன் அருட்துணையுடன் பிறவிக்கடல் கடப்போம்\nபிரசாதங்கள் 01 Jul 2018\nதிருமுடி - திருவடி 01 Jul 2018\nஅறிய இயலாத ஆற்றல்களை அருள்வாள் சக்தி\nஇடதா, வலதா, மனைவிக்கு எந்த இடம்\nஅதிசயங்கள் மிகுந்த அற்புதத் திருத்தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3484&id1=0&issue=20190701", "date_download": "2019-10-16T14:45:17Z", "digest": "sha1:3NKCF3CERLVAYZG7W2OXZEHLONNWB4Q2", "length": 3039, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "மாம்பழ தக்காளிப் பச்சடி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமாம்பழம் - 1, தக்காளி - 1, சீரகத்தூள் - 1 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உப்பு - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை - தேவைக்கு.\nமா��்பழம், தக்காளியைத் துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்க்கவும். அதில் நறுக்கிய பழங்களைச் சேர்க்கவும். உப்பு சேர்த்துக் கிளறவும். மிளகாய்த்தூள், சீரகத்தூள் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும். மாம்பழம், தக்காளி இரு பழங்களின் சுவையும் கலந்த பச்சடி தயார்.\nமுருங்கைக்காய் பச்சடி01 Jul 2019\nமுருங்கைப்பூ பச்சடி 01 Jul 2019\nமாங்காய்ப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழ தக்காளிப் பச்சடி01 Jul 2019\nமாங்காய் இனிப்புப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழப் பச்சடி01 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2013/12/", "date_download": "2019-10-16T15:55:05Z", "digest": "sha1:7LL6KRXQN5JNZSTKXGR5DFQT2QZOE4LS", "length": 97045, "nlines": 297, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: December 2013", "raw_content": "\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகலவரத்தின் ஆரம்பப்புள்ளி எதுவென்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சிங்கப்பூர் ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே கலவரத்தின் பின்னணி தெரியவருகிறது.\nசிங்கப்பூரில் இயங்கும் பேருந்துகளில் விபத்துகள் நடப்பது மிகமிகக் குறைவு.இங்கு இருபெரும் போக்குவரத்து கழகங்கள் உள்ளது. ஒன்று SBS TRANSIT , மற்றொன்று SMRT BUS SERVICES. இரண்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு உத்திரவாதம் தரும் நிறுவனம்தான். இந்த இரண்டு நிறுவனங்களில் பேருந்துகள் மோதி பயணிகள் இறந்ததாக இதுவரையில் நான் கேள்விப்பட்டதில்லை. அதேபோல் மற்ற வாகனங்களுடன் மோதி விபத்துக்குள்ளாவதும் மிகக் குறைவே. இவ்வளவுக்கும் இப்பேருந்துகளில் நடத்துனர் என்று ஒருவர் கிடையவே கிடையாது. ஓட்டுனர் மட்டும்தான். அவர்தான் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகள் வழியாக பயணிகள் இறக்கிவிட்டனரா என்பதை கவனித்துவிட்டு தானியங்கி கதவை மூடுவார்.\nஆனால், அன்று நடந்த விபத்து தனியார் பேருந்தினால் நிகழ்த்தப்பட்டது. சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும் துறையில் வேலை பார்ப்பவர்கள் மொத்தமாக Dormitory எனப்படும் விடுதியில் தங்கவைக்கப் படுவர். சிங்கையில் நிறைய Dormitory உள்ளது. காலையில் லாரிகளில் வேலைக்கு அழைத்துச்செல்லப்படும் இவர்கள், வேலைமுடிந்து இரவுதான் வீடு திரும்புவார்கள். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இவர��கள் வேறு இடங்களுக்கு செல்வதோ அல்லது சினிமா உள்ளிட்ட மற்ற கேளிக்கை இடங்களுக்கு செல்வதோ சாத்தியமில்லை.\nவார இறுதியான ஞாயிறு மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் எல்லோரும் ' லிட்டில் இந்தியா ' எனப்படும் அப்பகுதியில் கூடுவார்கள். ஒருவேளை ஞாயிறு வேலையிருந்தாலும் மாலை கூடிவிடுவார்கள். இதுதான் அவர்களுக்கு மீட்டிங் பாயிண்ட். ஒருவார உடல்ரீதியான கடுமையான வேலைப்பழுவுக்கு அதுதான் ரிலாக்சிங் ஏரியா.பிறகு சரக்கு,அரட்டை என்று அந்த ஏரியாவே களைகட்டும்.அப்படி அங்கு கூடுபவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும். தீபாவளி நேரங்களில் ரங்கநாதன் தெருவில் நுழைந்து விட்ட உணர்வு ஏற்படும். கடைசியாக அந்த வாரத்திற்கு தேவையான மளிகை, காய்கறிகளை மொத்தமாக வாங்கிக்கொண்டு பிரியா விடைபெறுவார்கள். இது இன்று நேற்றல்ல, பட வருடங்களாக நம்மவர்கள் பின்பற்றும் நடைமுறை.\nஅவர்கள் தங்கியிருக்கும் Dormitory யிலிருந்து லிட்டில் இந்தியாவுக்கு நேரடி போக்குவரத்து வசதிகள் கிடையாது. அந்த வாய்ப்பை தான் இதுபோன்ற பல தனியார் பேருந்துகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாட்களை அழைத்து செல்லும் இப்பேருந்துகளுக்கு வார இறுதியில் வேலையிருக்காது என்பதால் , இதுபோன்ற சேவைகளில் ஈடுபட்டு துட்டு பார்க்கும். தலைக்கு $2 வீதம் வசூலித்து கும்பல் கும்பலாக ஏற்றிச்சென்று லிட்டில் இந்தியா பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு, மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் அவர்களை ஏற்றிக்கொண்டு அதே Dormitory யில் விட்டுவிடும்.\nஇதுபோன்ற ஒரு தனியார் பேருந்தில்தான் அந்த விபத்து நிகழ்ந்துள்ளது.\nலிட்டில் இந்தியாவின் பரபரப்பான செராங்கூன் சாலைக்கு இணையாக அமைந்திருக்கிறது ரேஸ்கோர்ஸ் சாலை. இந்தச் சாலையில்தான் அஞ்சப்பர், அப்பல்லோ பனானா லீஃப், முத்து கறீஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற ஹோட்டல்கள் உள்ளன.\nரேஸ் கோர்ஸ் சாலை,ஹேம்­­­ஷி­­­யர் சாலைச் சந்­­­திப்­­­பில் ஞாயிறு இ­­­ரவு கிட்டத்­­­தட்ட 9.23 மணி அளவில் இந்த விபத்து நடந்தது. அந்தப் பேருந்தை இயக்கியது 55 வயது மதிக்கத்தக்க சிங்கப்பூர் வாசி. பேருந்துக்கு வெளியே கட்டணம் வசூலித்தது ஒரு பெண்மணி என்று சொல்கிறார்கள். அவரும் சிங்கப்பூர் வாசிதான்.\nஅந்தப் பேருந்தில் சக்திவேல் குமாரவேலு (வயது 33) என்கிற நபரும் ஏற முயன்றுள்ளார். அவர் மிக அதிகமாகக் குடித்திருந்தார் என சொல்லப்படுகிறது. அதனால் அவரை ஏற அனுமதிக்கவில்லை. அப்போது நடந்த தள்ளுமுள்ளில் சக்திவேல் நிலைதடுமாறி கீழே விழுந்திருக்கிறார். அதைக் கவனிக்காத ஓட்டுனர் பேருந்தை எடுக்க முயற்சிக்க, ஏதோ சத்தம் கேட்டு வண்டியை நிறுத்தியிருக்கிறார். பேருந்தின் கீழே சக்கரத்தில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார் சக்திவேல். உடனடியாக அங்கு கூடியிருந்த தமிழர்கள் குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னருக்கு( Singapore Civil Defence Force ) தகவல் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் வரும்வரை எந்த அசம்பாவிதமும் அங்கு நடைபெறவில்லை.\n9.31 PM க்கு முதல் ஆம்புலன்ஸ் வருகிறது. 9.37 மணியளவில் குடிமை தற்காப்புப்படை அந்த இடத்திற்கு வந்தடைகிறது. கூடவே தீயணைப்பு வண்டியும். அங்கு கூட்டம் அதிகமாகக் கூடியதால் அசம்பாவிதம் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக உடனடியாக அதிகமான போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். அவர்கள் 9.41 க்கு அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது 400 பேருக்கு மேல் கூடிவிடுகிறார்கள். 9.56 க்கு சக்திவேலின் உடல் வெளியே எடுக்கப்படுகிறது. இந்த இடைப்பட்ட தருணத்தில்தான் கலவரத்தின் ஆரம்பப்புள்ளி வைக்கப் பட்டிருக்கவேண்டும்.\nமுதலில் வாக்குவாதமாக ஆரம்பித்து பிறகுதான் கலவரம் வெடித்திருக்கிறது. முதலில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிறகு அந்தத் தனியார் பேருந்து, குடிமைத் தற்­­­காப்­­­புப் படை­­­யி­­­னர், அவர்கள் வந்த வாகனம், ஆம்புலன்ஸ் என தாக்குதல் தொடர, பின்பு கலவரமாக வெடித்துள்ளது.\nஇன்னொரு செய்தி, பேருந்து பின்நோக்கி நகரும்போது முன் சக்கரத்தில் சக்திவேல் சிக்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த ஓட்டுனரும், பெண் நடத்துனரும் சம்பவ இடத்தில் தான் இருந்திருக்கின்றனர். அப்போது அங்கு வந்த குடிமைத் தற்காப்பு படையினர், விபத்தில் சிக்கிய நபர் இறந்துவிட்டார் என்று தெரிவித்ததோடு, சம்மந்தப்பட்ட ஓட்டுனரையும்,நடத்துனரையும் பத்திரமாக மீட்டுக்கொண்டு சென்றதால்தான் கலவரம் வெடித்தது என்றும் சொல்லப்படுகிறது\nதாக்குதலில் மொத்தம் 400 பேர் ஈடுபட்டதாக உள்ளூர் செய்திகளில் படிக்க நேர்ந்தது. அடுத்து அங்கு விரைந்த போலீசாரின் 16 வாகனங்��ள், 9 சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை வாகனங்கள் என மொத்தம் 25 வாகனங்களை, கான்கிரிட் துண்டுகள், கற்கள், பீர் பாட்டிகள், இரும்புக் கழிகள், குப்பைத் தொட்டிகள் மற்றும் கைகளில் கிடைத்த அனைத்துப் பொருட்களைக் கொண்டும் தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் ஆறு போலிஸ் ஆபீசர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. கடைசியாக, கலவரத்தின் உச்சகட்டமாக ஐந்து வாகனங்களுக்கு தீவைத்துள்ளனர்.\n40 ஆண்டுகளுக்கு மேலான சிங்கப்பூர் வரலாற்றில் இப்படியொரு கலவரம் நடந்ததில்லை. இன்னும் சொல்லப் போனால் சிறு அசம்பாவிதம் கூட நிகழ்ந்ததில்லை. யாருமே எதிர்பார்க்காமல் திடீரென்று நடந்த இந்தக் கலவரத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் கையைப் பிசைந்து நின்றிருக்கிறது சிங்கப்பூர் போலிஸ்.\nஇவ்வளவு கலவரத்திலும் அவர்கள் அங்கு குழுமியிருந்த தமிழர்கள் மீது சிறிய லத்தி சார்ஜ் கூட செய்யவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சிங்கப்பூரை ஓர் அமைதிப் பூங்காவாக மாற்ற நாங்கள் நிறைய இழந்திருக்கிறோம். இதுபோல கலவரங்களை துளிகூட அனுமதிக்க முடியாது என அமைச்சர் ஒருவர் வேதனையுடன் கலந்த வருத்தத்தைத் தெரிவித்திருக்கிறார்.\nகலவரத்திற்கு காரணமே நம்மவர்களின் குடிவெறிதான் என்று சமூக ஊடகங்களில் பல தமிழர்கள் பொங்குவதைக் காண முடிகிறது. இத்தனை வருடங்கள் அதே இடத்தில் நம்மவர்கள் குடித்துவிட்டு, பிறகு அமைதியாக தங்கள் இருப்பிடத்துக்கு சென்றார்களே... சிறு அசம்பாவிதம் நடந்ததாக வரலாறு இருக்கிறதா.. சிங்கப்பூரில் இந்தியத்தமிழர்கள் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ஒரு சம்பவத்தை குறிப்பிட முடியுமா...\nஇந்த இடத்தில் சிங்கப்பூர் தமிழ் அமைச்சர் திரு ஈஸ்வரன் அவர்கள் சுட்டிகாட்டிய ஒரு விஷயத்தை நினைவு படுத்த விரும்புகிறேன் .. \"இச்சம்பவத்திற்குக் காரணம் நடந்த விபத்தே தவிர, குடிபோதை அல்ல.. அவர்களின் ஆக்ரோசத்தை குடிபோதை இன்னும் அதிகப்படுத்தி கலவரமாக மாற்றியிருக்கிறது.\" தற்போது சம்பவம் நடந்த ரேஸ்கோர்ஸ் சாலையில் மதுபானங்கள் விற்பதற்கான அனுமதி வார இறுதி நாட்களில் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டதாக தெரியவருகிறது.\nகலவரம் நடந்த அன்று இரவே 27 பேரை சுற்றிவளைத்து கைது செய்தது சிங்கப்பூர் போலிஸ். அதில் 25 பேர் இந்தியத் தமிழர்கள், இருவர் பங்களாதே���் ஆடவர்கள். அதில் ஒரு இந்தியர் மற்றும் இரு பங்களாதேஷ் காரர்களும் சம்மந்தப்படவில்லை என தெரிந்ததால் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\nகலவரம் நடந்த மறுநாள் இறந்துபோன சக்திவேல் குமாரவேலு தங்கியிருந்த விடுதியில், இரவு 10 மணிக்குப் பிறகு வந்தவர்களை தனித்தனியாக விசாரித்தது போலிஸ். பிறகு மற்ற விடுதிகளிலும் விசாரணைகள் மேற்கொண்டு, இன்று(11-12-2013) காலை மேலும் 8 பேரை கைது செய்துள்ளதாக அறிவித்திருந்தது. அதில் மூன்று பேர்கள் மீது குற்றம் நிருபிக்கப்பட்டதால் , தற்போது கலவரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. ஒருவேளை இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்.\nசிங்கப்பூரில் குற்றத்திற்கான தண்டனைகள் மிக வெளிப்படையானவை. இந்தந்த குற்றத்திற்கு இன்னென்ன தண்டனைகள் என வகைப்பிரித்து வைத்திருக்கிறார்கள். இதில் எந்த நெளிவு சுளிவும் இருக்காது. குற்றம் நிரூபணமானால் தயவு தட்சனையின்றி தண்டனை வழங்கப்படும். இந்தியா , பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து, மலேசியா,பிலிப்பைன்ஸ், வியட்நாம், மியான்மார் , சீனா உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள அனைத்து நாடுகளிருந்தும் இங்கு வேலை பார்க்கிறார்கள்.இத்தனை விதமான மனிதர்களை வைத்துக்கொண்டு குற்றங்களே இல்லாத நாடாக கட்டமைத்திருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் , சமரசமே செய்யமுடியாத அவர்களின் தண்டனை அமைப்புகள்தான். ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பது மட்டுமல்ல, ஒரு குற்றவாளி கூட தப்பித்துவிடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறார்கள்.\nகடைசியாக குற்றம் சாட்டப்பட்ட 27 தமிழர்களுக்கும் தலா ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும் என சொல்கிறார்கள். கலவரத்தில் ஈடுபட்டதால் பிரம்படியும் கிடைக்கலாம். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக அபராதமும் விதிக்கப்படலாம். கைது செய்யப்பட்டவர்களில் எத்தனைப்பேர் திருமணமானவர்கள் எனத் தெரியவில்லை. ஊரில் லோன் போட்டு வீடு கட்டிக்கொண்டிருக்கலாம். தங்கையின் திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கலாம். தம்பி, தங்கைகளின் படிப்புக்காக மாதந்தோறும் பணம் அனுப்புபவராக இருக்கலாம். திருமண வயதில் மாமன்பெண் காத்திருக்கலாம். குடும்பத்தின் அன்றாட செலவுக்கே இவர்கள் பணம் அனுப்பித்தான் பிழைப்பு நடக்கலாம். எல்லாமே பாழாய்ப் போய்விட்டது. மொத்தத்தில் அவர்களின் எதிர்கால வாழ்க்கை இருண்டு போனதுதான் மிச்சம்.\nஇதுவரை கைது செய்யப்பட்டவர்களின் பட்டியல் கீழே உள்ளது. இதில் 30 வயதிற்கு மேற்பட்டோர் 8 பேர்.. ஒருவேளை இவர்களுக்கு திருமணம் ஆகியிருக்கலாம்... அப்படி இருக்கும் பட்சத்தில், குடும்பத்தின் எதிர்காலம்..\nஇக்கலவரம் முழுவதும் இந்திய தமிழர்களால், குறிப்பாக கட்டுமானம் மற்றும் கப்பல் கட்டும்துறையில் வேலை பார்க்கும் ஒப்பந்த தொழிலாளர்களால் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் தமிழர்களுக்கும் இதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தவிரவும், இது அந்த விபத்தின் எதிரொலியாக நடந்ததே ஒழிய, மத, இன ரீதியான கலவரம் (RACIAL RIOT) கிடையாது. சீன இன மக்களுக்கும் இதற்கும் துளி அளவுகூட சம்பந்தம் கிடையாது.\nஇப்படியிருக்க, சன் டிவிக்கு யாரோ தவறான தகவல்கள் கொடுத்திருக்கிறார்கள் போல... இது சீனர்களுக்கும் தமிழர்களுக்கும் நடந்த இன மோதல் மாதிரியும், இங்கே தமிழர்கள் வெளியேவர அச்சப்பட்டு வீட்டினுள்ளே முடங்கியுள்ள மாதிரியும் தவறான தகவல்களை சன் டிவி தனது செய்தியில் வாசித்திருக்கிறது.\nசம்பவம் நடந்த மறுநாளே இங்கே அனைத்தும் கட்டுக்குள் வந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை துளிகூட பாதிக்கப்படவில்லை.\nசன் டிவியின் இந்த தவறான செய்தியை சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் கண்டித்திருப்பதுடன், ஸ்ட்ரைட் டைம்ஸ் மூலமாக விளக்கமும் கோரப்பட்டிருக்கிறது.\n(டெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் சன் டிவிக்கு அனுப்பிய கண்டனக் கடிதம் )\nஇக்கலவரத்தின் மூல காரணமான அந்த விபத்தில் இறந்த சக்திவேல் முருகவேலு, புதுக்கோட்டை மாவட்டம், அரிமலத்தில் உள்ள ஓணான்குடி கிராமத்தை சேர்ந்தவர். ITI படிப்பை முடித்துவிட்டு சில வருடங்கள் துபாயில் பணிபுரிந்தவர். கடந்த இரண்டு வருடமாகத்தான் சிங்கையில் பணிபுரிகிறாராம்.\nஇங்கு வேலைக்கு சேர்ந்த புதிதில், கேரளாவில் தமது கணவருடன் தங்கியிருந்த இவரது தங்கை கொள்ளைக்காரர்களால் கொல்லப்பட்ட துயரமும் நடந்திருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்களில் வேலையை விட்டுவிட்டு இந்தியா திரும்பப் போவதாக தனது நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தவர், இன்று காலை சடலமாக சென்னை ஏர்போர்ட் வந்து சேர்ந்திருக்கிறார்.\nமேலே இருக்கும் வீடியோ ஒரு முக்கிய���ான நிகழ்வு. கலவரம் நடந்துக்கொண்டிருந்த பொழுது, அங்கு வந்த போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, அங்கு நின்றிருந்த ஆம்புலன்சில் ஏறி கதவை மூடிக்கொண்டனர். அப்போது அந்த ஆம்புலன்சுக்கு மிக அருகிலே இன்னொரு வாகனம் கொழுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருந்தது. அடுத்த சில நொடிகளில் அந்த வாகனமும் தீக்கிரையாகும் சூழலில், அங்கு நின்றிருந்த சில தமிழ் நல் உள்ளங்கள் ஓடிச்சென்று ஆம்புலன்சின் கதவைத்திறந்து போலீசாரை விடுவித்துக் காப்பாற்றினார்கள்.\nரோட்டில் கிடக்கும் பர்சை எடுத்துச்சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் கொடுத்தாலே பாராட்டுப் பத்திரம் வழக்கும் சிங்கப்பூர் அரசு, பல போலீசாரின் உயிரைக் காப்பாற்றிய அவர்களை கௌரவிக்காமல் விடுமா... ஆனால் அவர்களைக் காப்பாற்றியவர்கள் யாரென்று இன்னும் அடையாளம் தெரியவில்லை.\nஇவ்வளவு கலவரத்திலும் இவர்களை பாராட்டவேண்டும் என்கிற எண்ணம், இந்த அரசின் நேர்மையையும், மனிதாபிமானத்தையும் காட்டுகிறது.\nநான் சிங்கை வந்த புதிதில்,வார இறுதியில் என் நண்பன் லிட்டில் இந்தியாவுக்கு என்னை அழைத்துச் சென்றான். அப்போது எனக்கு எல்லாமே புதுசு. தி நகர், ரங்கநாதன் தெரு போல சின்னச் சின்ன வீதிகள். எங்குமே நடக்கக் கூட முடியவில்லை. அவ்வளவு நெரிசல். எல்லோருமே நம்மவர்கள்.\nஅப்போது ஒரு வீதியில் நடந்து கொண்டிருந்தபொழுது, திடீரென்று ஒரே சலசலப்பு. பார்த்தால், நாங்கள் வந்த வீதியின் இருபுறமும் போலிஸ் ரவுண்டப் பண்ணியிருக்கிறது. இடையில் இருக்கும் சிறு சிறு சந்துகளைக்கூட மப்டியில் வந்த சிங்கப்பூர் போலிஸ் கவர் செய்துவிட்டது. உடனே, \"எல்லோரும் இருந்த இடத்தில் அப்படியே உட்காருங்கள் \" என போலிஸ் மைக்கில் அறிவித்துக் கொண்டிருந்தது. எனக்கு அல்லு இல்ல.. என்ன இது என்று நண்பனிடம் கேட்டபோது,\"இது சும்மா செக்கப் தான்... யாராவது சட்ட விரோதமா (ILLEGAL ) தங்கி இருந்தா அவர்களை பிடிப்பதற்கு\" என்று சொன்னார்.\nஒவ்வொருவரிடமும் ஐசி அல்லது பாஸ்போர்ட் இருக்கிறதா என சோதித்தார்கள். அவர்களின் சோதனை பலனளித்தது. மூன்று பேர் சிக்கினார்கள். அவர்களின் கைகளை பின் பக்கமாக விலங்கிட்டு வேனில் அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றுவிட்டார்கள்.\nஅப்போதெல்லாம், லிட்டில் இந்தியா அமைந்திருக்கும் செரங்கூன் ரோடில் நடந்து சென்றால், திட���ரென்று ஒருவர் எதிர்கொண்டு,\"ஐயம் போலிஸ்.. ஷோ மீ யுவர் ஐசி.\" என்பார்.அவ்வளவு கட்டுப்பாடுகள் முன்பிருந்தது. என்னவோ தெரியவில்லை,சில வருடங்களில் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, எங்கும் சுற்றலாம், தண்ணியடிக்கலாம், கூட்டம் போடலாம் என்று சிங்கப்பூர்வாசிகளைப்போல அனைத்து உரிமைகளையும் இந்தியாவிலிருந்து வேலைபார்க்கும் ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கி யிருந்தது. அச்சுதந்திரத்தை தற்போது மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிட்டார்கள் நம்மவர்கள்.\nஎனக்குத்தெரிந்து வெளிநாடுகளில் தமிழர்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாடு சிங்கப்பூராகத்தான் இருக்கும். இங்கு என்ன இல்லை... தமிழ்நாட்டில் கிடைக்கும் அனைத்து பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது. கும்பாபிஷேகம் அல்லது கோயில் விசேசம் என்றால்,அதற்காக போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையையே தடுத்து வசதி செய்து கொடுக்கிறது. வேலை வாய்ப்புகளில் கூட பிரித்துப் பார்ப்பதில்லை. பல ஆண்டுகள் இளமையைத் தொலைத்த இளைஞர்களுக்கு ' வடிகால் ' கூட அரசின் அனுமதியோடு நடக்கிறது.\nமிக முக்கியமாக தமிழுக்கு இங்கு ஆட்சிமொழி அங்கீகாரம் வழங்கியிருக்கிறது சிங்கப்பூர் அரசாங்கம். எட்டாம் வகுப்பு படித்தவரிலிருந்து, எஞ்சினியரிங் படித்தவர்கள் வரை வேலைக்கு எடுக்கும் ஒரே டாலர் தேசம் சிங்கப்பூர்தான் என்பதை மறுக்க முடியுமா...\n'நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே புசியுமாம்' என்பதுபோல சிங்கப்பூர் தமிழர் களுக்கு வழக்கப்படும் சலுகைகளை இந்தியத் தமிழர்களும் இதுவரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அதற்கும் இனி ஆப்பு...\nசம்பவம் நடந்த அன்று சமூக வலைத்தளங்களில் சிங்கப்பூர்வாசிகள் பொங்கிய பொங்கு இருக்கே... அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும் ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா... அவர்கள் கோபப்படுவதிலும் நியாயம் இருக்கிறது. பார்த்துப் பார்த்து கண்ணாடி மாளிகை போல செதுக்கி வைத்திருக்கும் ஓர் அமைதிப் பூங்காவின் மேல் சிறு கல் எறிந்தாலே தாங்க மாட்டார்கள். தமிழர்கள் ஆடியது கொடூர ருத்ரதாண்டவம் அல்லவா... இனி கடுமையானக் கட்டுப்பாடுகளை இங்கிருக்கும் இந்தியத் தமிழர்கள் எதிர்கொள்ளலாம்.\nஒரு கசப்பான உண்மையை சொல்கிறேன். மனைவியுடன் வெளியே செல்லும்போது, 10 சீனர்களோ அல்லது 10 மலாய்காரர்களோ குழுமியிருக்கும் ஓர் இடத்தை எவ்வித சங்கடமும் இன்றி கடந்து சென்றுவிடலாம். ஆனால் 10 இந்தியத் தமிழர்கள் கூடிநிற்கும் இடத்தை கடந்து செல்வது எவ்வளவு சங்கடமானது என்பதை இங்கு குடும்பத்தோடு வசிக்கும் தமிழர்களிடம் கேட்டுப்பாருங்கள். எனக்கு இந்த அனுபவம் நிறைய...நிறைய... நிறையவே இருக்கிறது.\nகூட வரும் நம்மைப் பொருட்படுத்தாமல் உடன் வருபவளை காலிலிருந்து தலைவரை அளவெடுத்துப் பார்க்கும் அவர்களின் பார்வை அருவருக்கத்தக்கது. இது இனப்பற்றால் பார்க்கும் பார்வை என்றெல்லாம் சொல்ல முடியாது. எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. பத்தில் நான்கு பேர் அப்படியிருப்பார்கள். அதிலும் பங்களாதேஷ் பசங்க இன்னும் கொடுமை. ஆனால் இவர்களின் லிமிட் இவ்வளவுதான். அதைத்தாண்டி போகமாட்டார்கள்.\nஊரிலிருந்து கிளம்பும்போதே சாம்பாதிப்பது ஒன்று மட்டுமே நமது குறிக்கோள் என்கிற மனநிலையில்தான் இருக்கிறோம். எவரும் மாட மாளிகையில் சகல வசதிகளுடன் சொகுசாக வாழ்பவர் கிடையாது. வேறு வழியில்லாமல்தான் வெளிநாடுகளுக்கு பணி செய்யவருகிறோம். குடும்பத்தின் மொத்தப் பொறுப்பையும் தன் தலைமேல் சுமந்துகொண்டுதான் சென்னை, திருச்சி ஏர்போர்ட்டில் கால் வைக்கிறோம். எப்போது வெளிநாட்டில் கால் வைக்கிறோமோ அப்போதே நமது கோபம், வீரம், புரட்சி எல்லாவற்றையும் மூட்டைக்கட்டி அந்த ஏர்போர்ட்டின் வாயிலில் வைத்துவிட்டு வரவேண்டும். திரும்பிப் போகும்போது அந்த மூட்டை அப்படியே இருக்கப்போகிறது. அப்போது எடுத்துக்கொள்ள வேண்டியதுதானே... \nகலவரம் நடந்த மறுநாளே இயல்பு நிலைக்கு திரும்பிய ரேஸ்கோர்ஸ் ரோடு\nஇக்கலவரத்தின் மூலமாக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு இரண்டு விசயங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். ஓன்று,இதுவரை இங்கே போராட்டம் என்றால் சிறு குழுக்களாக நின்று உரிமையை நியாயப்படி கேட்டுப் பெறுவது என்றிருந்த நிலையில், தமிழர்கள் கலவரம் செய்து அதற்கு தவறான வழியைக் காட்டியது . மற்றொன்று, எதிர்காலத்தில் இது போன்ற விபத்துகள் நடத்தால், அதற்காகக் கலவரம் கூட செய்யக்கூடிய ���னநிலையில் நிறைய ஊழியர்கள் இங்கே இருக்கிறார்கள் என்பது.\nஇனி சிங்கப்பூர் அரசாங்கம் என்ன மாதிரியான பாதுகாப்பு மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது என்று தெரியவில்லை. குறிப்பாக இந்திய தமிழர்கள் மீதான கட்டுப்பாடுகள். இங்கிருக்கும் மற்ற இந்தியத் தமிழர்கள் போல நானும் கவலையோடு பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nஇன்றைய (12-12-2013) சிங்கப்பூர் ஊடகங்களில் தமிழர்களுக்கு சாதகமான சில செய்திகள் வந்திருக்கிறது. இந்தப்பதிவில் இருக்கும் முதல் கானொளியில் இரண்டு நபர்கள் தனியார் பேருந்தை கண்மூடித்தனமாகத் தாக்கிக்கொண்டிருக்க ஒருவர் அதைத் தடுக்க முயல்கிறார். அவர்தான் அந்த சம்பவத்தின் ஹீரோ... அவரையும் தேடிப்பிடித்து கௌரவிக்க காத்திருக்கிறது சிங்கப்பூர் அரசு.\nஅவரைப்பற்றிய தகவல்களை அருகில் உள்ள காபி ஷாப் களில் விசாரித்த வகையில் அவருக்கு வயது சுமாராக 35 , இரண்டு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. மேலும் அவர் சென்னையை சேர்ந்தவர் என்றும், மிகவும் அமைதியானவர், பண்பானவர் என்றும் அங்குள்ளவர்கள் தெரிவித்ததாக இன்றைய CNA -வில் செய்தி வந்திருக்கிறது. அவரை ' Good Samaritan ' என்று பாராட்டியிருக்கிறது அந்த வெகுஜன ஊடகம். அதுமட்டுமல்ல அந்த வீடியோவைப் பார்த்து நிறைய சிங்கப்பூர்வாசிகளே சமூக வலைத்தளங்களில் அந்த நபரை பாராட்டி யிருக்கிறார்கள்.\nமேலும், கலவரம் மூளும் சூழலில் அங்கு நின்றிருந்த நிறைய தமிழர்கள் அருகிலிருந்த உணவகங்களின் வெளியே போடப்பட்டிருந்த மேஜை நாற்காலிகளை அவர்கள் சொல்லாமலே தூக்கிச்சென்று உள்ளே பத்திரப் படுத்தினார்களாம். அதையும் இன்றைய செய்தியில் குறிப்பிட்டு அந்நபர்களை பாராட்டியிருக்கிறது சிங்கப்பூர் அரசு.\nஒரு கலவரம் நடந்தால், மொத்த கும்பலையும் கொத்தாக அள்ளிச்சென்று உள்ளே வைத்து குமுற வேண்டும் என்கிற தட்டையான சிந்தனையை தவிர்த்து, அச்சம்பவ இடத்தில் இருந்தவர்களை தனித் தனியாகப் பிரித்து விசாரணையை மேற்கொள்ளும் சிங்கப்பூர் அரசாங்கம் மிக நேர்மையானது என்பதற்கு இதைவிட வேறென்ன உதாரணம் சொல்லவேண்டும்..\nதவிர, இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. நேற்று சிங்கப்பூர் சட்ட அமைச்சர் திரு சண்முகம் அவர்கள் நேரடியாக தமிழர்கள் தங்கியிருக்கும் அனைத்து Dormitory க்கும் சென்று, அங்கிருக்கும் இந்திய தமிழர்களை நேரில் சந்தித்து, என்ன மாதிரியான பிரச்சனைகள் அவர்களுக்கு இருக்கிறது என விசாரித்திருக்கிறார். அவர்கள், \"எங்களுக்கு எந்த சங்கடங்களும் இங்கு இல்லை. மிக்க மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். அவர்களின் செயல்களைக் கண்டு நாங்கள் வெக்கப்படுகிறோம் \" எனத் தெரிவித்திருக்கிறார்கள்...\nஇதைவிட நமக்கு வேறென்ன வேண்டும்...\nLabels: அரசியல், முகப்பு, விழிப்புணர்வு\nதகராறு...( ரேணிகுண்டா + திமிரு )\nமதுரையை மையக் களமாகக் கொண்ட ஆக்சன் த்ரில்லர் தகராறு. படத்தின் தலைப்பிலே ஓர் சுவாரஸ்யம் இருக்கிறது. திரையில் மட்டுமல்ல திரைக்குப் பின்னாலும் பல தகராறுகளை சந்தித்திருக்கிறது இந்த டீம்..\nஇயக்குனர் கணேஷ் விநாயக், S.J சூர்யா, சிம்பு, தருண்கோபி ஆகியோருடன் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்தவர். முற்பொழுதும் உன் கற்பனைகள் முதலில் இவர்தான் இயக்குவதாக இருந்தது. அந்த வாய்ப்பு ஆரம்பத்திலேயே பறிபோய்விட, பிறகு சிம்புவை வைத்து மடையன் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் பூஜை போட்டதோடு சரி. இப்படி முதல் கோணலே முற்றிலும் கோணலாகி, நிறைய தகராறுகளை சந்தித்து இறுதியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததாம்.\nநாயகன் அருள்நிதி, கரு.பழனியப்பனுடன் 'அசோகமித்திரன் ' செய்வதாக இருந்தது.என்ன தகராறோ தெரியவில்லை, அது கைவிடப்பட்டு பிறகு இதில் ஒப்பந்தமானார்.\nநாயகியாக முதலில் ஒப்பந்தமானவர் பூஜா. அவருக்கும் பர்சனலாக ஏதோ தகராறு போல.விலகிவிட்டார். அவர் சிபாரிசு செய்தவர்தான் பூர்ணா .\nமுதலில் இசையமைக்க ஒப்பந்தமானவர் ரகுநந்தன். அவருக்கும் ஏதோ தகராறு. அவர் விலகவே தருண் ஒப்பந்தமானார். பாடல்கள் மட்டும் முடிந்த நிலையில் அவரும் ஏதோ தகராறு காரணமாக விலகிவிட, பின்னணி இசையை பிரவீன் சத்யா செய்திருக்கிறார்.\nஇதைவிட பெரிய தகராறு படத்தலைப்புப் பற்றியது. இந்தப்படத்திற்கு முதலில் நிறைய தலைப்புகள் வைத்து பின்பு மாற்றப்பட்டது. சம்பவம், கங்கணம், பகல்வேட்டை, பகல் கொள்ளை, அடி உதை குத்து..இப்படி நிறைய. ஒன்று இயக்குனருக்குப் பிடிக்கும் தயாரிப்பாளருக்குப் பிடிக்காது. தயாரிப்பாளர் பரிந்துரை செய்வது இயக்குனரை திருப்தி செய்யாது. ஒருவேளை இருவருக்குமே பிடித்திருந்தால், ஏற்கனவே அத்தலைப்பு பதிவு செய்யப்பட்டிருக்கும். இப்படியாக ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் நொந்து போய் , \" ச்சே..டைட்��ில் பிடிக்கிறதே பெரிய தகராறா இருக்கிறதே\" என்று புலம்பியிருக்கிறார். உடனே இயக்குனர், \" சார்..தகராறு நல்ல டைட்டிலா இருக்கே ..\" என்று சொல்ல, அதுவே தலைப்பாகிவிட்டது.\nசரி... இனி படத்திற்கு வருவோம்...\nஇயக்குனர் கணேஷ் விநாயக் ' ரேணிகுண்டா ' படம் பார்த்து நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார் போல... கிட்டத்தட்ட அதே சாயலில் கதை.\nநான்கு களவாணி நண்பர்கள். சரவணன்(அருள்நிதி), செந்தில்(பவன்), பழனி(தருண் சத்ரியா), ஆறுமுகம் (ஆடுகளம் முருகதாஸ்). சிறுவயதில், அனாதைகள் என்கிற புள்ளியில் நால்வரும் ஒன்றுசேர, அதிலிருந்தே உயிருக்குயிரான நண்பர்கள். மூர்க்கத்தனமும் ஆக்ரோஷமும் கூடவே ஒட்டிக்கொண்டு அலைகிறது. களவாண்டோமா, காதல் பண்ணினோமா ,கட்டிலில் கவுந்தடித்துப் படுத்து கனவு கண்டோமா என்றில்லாமல் ஊரெல்லாம் ஒரண்டை இழுத்துவைக்க, பலரால் கட்டம் கட்டப்பட்டு 'சம்பவம்' பண்ணக் காத்திருக்கிறார்கள்.\nஇந்நிலையில் தருண் சத்ரியா மர்மமான முறையில் கொல்லப்பட, தன் நண்பனைக் கொன்றவனை பழிவாங்கத் தேடிப் புறப்படுகிறார்கள் மற்ற மூன்று நண்பர்களும். உண்மையிலேயே அவரைக் கொன்றது யார் என்பது தான் படத்தின் இறுதியில் வெளிப்படும் அட்டகாசமான ட்விஸ்ட்.\nபடத்தில் மிக நெருடலான விஷயம், நான்கு நண்பர்கள் மீதும் பார்வையாளனுக்கு கொஞ்சம் கூட பரிதாபமோ, பச்சாதாபமோ வராமல் போனதுதான்.ஆண்டிஹீரோ சப்ஜெக்ட் செய்யும்பொழுது, அரக்க மனம் படைத்தவனாக ஹீரோவோ அல்லது அவரது நண்பர்களோ காட்சிப்படுத்தப்பட்டால், மறுப்பக்கம் அவர்களுக்குக் கொஞ்சம் இறக்க குணம் இருப்பதாகக் காட்டினால்தானே அவர்களின் பாத்திரம் மனதில் ஒட்டும்.. அருள்நிதியைத் தவிர மற்றவர்கள் வில்லன்கள் போலவே காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறார்கள். அவர்கள் செய்யும் சேட்டைகள், தகிடுதித்தங்கள் எல்லாமே அவர்கள்மீது எதிர்மறை பிம்பத்தை ஏற்படுத்துகிறதே தவிர ரசிக்க முடியவில்லை.\nஅதனால்தான் தருண் சத்ரியா கொல்லப்பட்ட பின்பு, திரையில் அவரது நண்பர்கள் எவ்வளவு கதறி அழுதாலும் நமக்கென்னவோ எவன் செத்தா எனக்கென்ன என்கிற மனநிலைதான் இருக்கிறது. ரேணிகுண்டா படத்தில் இவர்களைவிட அவர்களை மூர்க்கத்தனமாக காட்டியிருப்பார்கள். இன்ஸ்பெக்டர் வீட்டிலே புகுந்து ரகளை செய்வது, பொது மக்களிடம் கொள்ளையடிப்பது என்று சமூகத்திற்கு எ��ிரான செயல்பாடுகளில் ஈடுபடுவது போல் காட்சிப்படுத்தப்பட்டாலும், அவர்கள் ஒவ்வொருவரும் கொல்லப்படும்பொழுது நம் நெஞ்சம் கனத்துப் போகும். அந்த உணர்வு இதில் இல்லாமல்போனதுதான் பெரும் குறை.\nஅதனால்தான் படம் நெடுக , தவறே இவர்கள் மீது இருக்கும்போது எதற்காக மற்றவர்களை இம்சைப் படுத்துகிறார்கள் என்கிற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை\nஅதேப்போல் அருள்நிதி மேல் பூர்ணாவுக்கு கொலைவெறிக் காதல் வர என்ன காரணம் என்பதையும் அழுத்தமாக சொல்லவில்லை.\nதலைவரின் கலைவாரிசுகளில் தயாநிதி அழகிரியை எந்த அளவுக்குப் பிடிக்காதோ,அந்தளவுக்கு அருள்நிதியை பிடிக்கும். சாந்தமான முகம்.பார்க்க பாவமாக இருப்பார்.அவ்வளவாக அலட்டிக்கொள்ள மாட்டார். ஒருவேளை அவர் நடித்த கேரக்டர்கள் அப்படியோ எனத்தெரியவில்லை. வம்சமும்,மௌனகுருவும் மிகவும் பிடித்திருந்தது. உதயன் இன்னும் பார்க்கவில்லை. நிற்க, நடிக்க வந்து நான்கு வருடங்கள் ஆகப்போகிறது. ஆனால் நடிப்பும் நடனமும் சுட்டுப்போட்டாலும் வர மாட்டேங்குதே பாஸ்...\n\"எக்ஸ்குஸ்மி... நான் உங்களை எங்கேயோ பாத்திருக்கேன்...என்னை நீங்க எங்கேயாவது பாத்திருக்கீங்களா \" என்று ராமராஜன் ஸ்டைல் டிரெஸ்சில் அரைகுறை ஆங்கிலத்தில் பூர்ணாவிடம் வழியும் காட்சிகள் மட்டும் செம.. அதேப்போல் ஆரம்பத்தில் வரும் Bureau pulling யுத்தியும் அட போட வைக்கிறது.\nஒரு காட்சியில் அருள்நிதி, பூர்ணாவிடம் சொல்வார், \" திருடன் என்றால் அவ்வளவு கேவலமா போச்சா. நாட்ல எவங்க திருடல.. \".(தம்பி.. இந்த டயலாக் வச்சது சகோ தயாநிதிக்கு தெரியுமா.. \".(தம்பி.. இந்த டயலாக் வச்சது சகோ தயாநிதிக்கு தெரியுமா..\nநான்கு நண்பர்களில் நடிப்பில் ஸ்கோர் பண்ணுபவர் முருகதாஸ் மட்டுமே.. சந்திரமுகிக்குப் பிறகு நான்கு நண்பர்களின் பெயர்கள் எம்பெருமான் முருகனைக் குறிக்கிறது. இதில் ஏதும் குறியீடுகள் இருக்கிறதா \nகல்லூரிக்குப் போகாத கல்லூரி மாணவியாக பூர்ணா. ஜன்னலோரம் படத்தில் பொம்மை போல வந்தவர், இதில் பட்டையைக் கிளப்புகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில். இன்னொரு திமிரு ஈஸ்வரி....\nமயில்சாமி கின்னஸ் சாதனைக்கு முயற்சி ஏதும் செய்கிறாரா.. கடைசியாக மனுசனை 'ஸ்டெடியாக' எந்தப் படத்தில் பார்த்தேன் என்பது நினைவில்லை. 'தள்ளாடும்' காட்சிகளில் இவரளவுக்கு தத்ரூபமாக நடிப்பவர்கள் தமிழ் சினிமாவில் கிடையாது என அடித்துச்சொல்லலாம். :-))\nகொஞ்சம் தொய்வாகப் போய்க்கொண்டிருக்கும் படத்தை மங்கள்யான் ராக்கெட்டின் வேகத்துக்கு சீறிப்பாயச் செய்வது கடைசி பதினைந்து நிமிடங்கள். படத்தின் அதிமுக்கியமான திருப்பம் அங்குதான் இருக்கிறது. கொட்டும் மழைத்துளிகளின் ஊடாக தெருவின் சந்து பொந்துகளில் புகுந்து ஓடும் கேமரா, தடதடக்கும் பின்னணி இசை, யூகிக்க முடியாத அடுத்தடுத்த திருப்பங்கள் என்று மிரட்டியிருக்கிறார்கள்.இந்த ஒரு இடத்தில் அறிமுக இயக்குனர் கம்பீரமாக நிற்கிறார். இதைக் கழித்துவிட்டுப் பார்த்தால் படத்தில் பெரிதாக எதுவும் இல்லை.\nLabels: சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த மரண அடியும் (சும்மா அடிச்சு விடுவோம்-8 )\nஇந்தியா மார்ஸ்-க்கு மங்கள்யான் ராக்கெட் விட்டதற்கு அடுத்தப்படியாக மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட விஷயம்,ஸ்ருதிஹாசன் வீட்டுக்குள்ள எவனோ கையை விட்டது. அதைப்பற்றிய 'சிறப்புப் பார்வை' யைத்தான் தற்போது காணப்போகிறோம்.\nசில நாட்களுக்கு முன்பு மும்பை,பாந்தராவில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த நம் தங்கத்தமிழச்சி ஸ்ருதிஹாசனை ஒருவர் கையைப் பிடித்து நையப்புடைத்தார் இல்லையா..... தன் சொந்தப் பிரச்சனைக்காகத் தான் அவரைத் தாக்கினேன் என்று பிறகு கைதான அந்த நபர் தெரிவித்திருந்தார். ஆனால், அதன் பின்னணியில் வேறொரு சங்கதி இருப்பதாக வட இந்திய ஊடகம் ஒன்றில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.\nஅதற்கு முன், தன் மகள் மீதானத் தாக்குதலைப் பற்றி, பத்துமாசம் சுமந்துப் பெத்தெடுத்த ஆத்தா சரிகா என்ன சொன்னார் என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். அதே மும்பையில், சரிகாவின் இன்னொரு மகளான அக்சராவுடன் சரிகா தங்கியிருக்க, சுருதி மட்டும் ஏன் தனியாக தங்கவேண்டும் என்று சரிகாவிடம் கேட்டபொழுது, வெகு கூலாக அவர் சொன்ன பதில்,\" ஸ்ருதிக்கு தொழில் முக்கியம். என்னுடன் தங்கமாட்டார்.\".\nஉடனே, இதைத்திரித்து வேறொரு அர்த்தம் எடுத்துக்கொள்வது சரியா என்று நியாயத் தராசை தூக்கிகொண்டு வரப்படாது ஆமா.... முதலில் தாக்குதலுக்கான பின்னணியை டீப்பா ஆராய்ந்துவிட்டு பிற்பாடு எப்படி அர்த்தம் எடுத்துக் கொள்வது என்பதை யோசிப்போம்.\n(கமல் எதைப்பார்த்து இப்படி கத��ி அழுகிறார் என்பதைத் துல்லியமாக அறிய ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும் )\nசரி... முதலில் இந்தக் கோணத்தில் யோசிப்போம்.. அந்த நபர் எதற்காக ஸ்ருதிஹாசனைத் தாக்கவேண்டும்.... ஒருவேளை அவர் சர்வதேச நடிகை(. ஒருவேளை அவர் சர்வதேச நடிகை() என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்....) என்பதால், பாலியல் ரீதியான அத்துமீறல் அல்லது சில்மிசங்களில் அந்த நபர் ஈடுபட முயற்சித்திருக்கலாம் என்று பார்த்தால், அப்படியெதுவும் நடந்தமாதிரி தெரியவில்லை. திருடும் நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. பிறகு எதற்கு கலைஞானியின் கலைவாரிசை அந்தாளு கையைப் பிடித்து முறுக்க வேண்டும்.... இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே... இப்போது மைல்டா ஒரு டவுட் வந்திருக்குமே... அதேதான்.அந்த ரகசியத்தைத் தான் இப்போ சொல்லப்போறேன்.\nஅதாகப்பட்டது, தனது கலைச்சேவையை இந்தியளவில் விரிவாக்கும் பொருட்டு, இந்தித்திரைப்பட உலகிலும் தன் பரந்த கடையை விரிப்பதற்காக சில இந்தி நடிகர்களுக்கு ஸ்ருதி தூண்டில் போட்டதாக சொல்லப்படுகிறது. பின்னே...பாலிவுட்டில் எந்தவொரு நடிகரின் அரவணைப்பும் இல்லாமல் அங்குலம் அளவுகூட நடிகைகள் வளர முடியாது என்பது உலகறிந்த விசயமாச்சே...அதில் வசமாக அந்த 'கான்' நடிகர் சிக்கியதாக பட்சி சொல்கிறது. இந்தியில் அறிமுகமாகும் நிறைய நடிகைகளை அண்ணன்தான் முதலில் 'அரவணைத்து ' வாழ்த்து சொல்லி ஊக்குவிப்பாராம்.\nநம்ம ஸ்ருதி வேற கலைஞானியின் கலை வாரிசு இல்லையா.. அதனால் கொஞ்சம் அதிகமாக அரவணைக்க வேண்டியிருந்ததால், தினமும் இரவு ஸ்ருதி தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டில் தங்கி அரவணைத்து சென்றிருக்கிறார் நம்ம கான் நடிகர். இது எப்படியோ அவரது மனைவியின் காதுக்கு எட்ட, வெகுண்டெழுந்த அந்த அம்மையார் போட்ட பிளான்தான் அதுவாம். ஸ்ருதியுடன் கான் நடிகர் தங்கியிருக்கும் தருணத்தில், ஸ்ருதியைத் தாக்கினால் உள்ளேயிருக்கும் 'கான்' வெளியே வருவார்.அபார்ட்மெண்டில் கூட்டம் கூடும்.கையும் களவுமாக மாட்டிக் கொள்வார்கள் என்பது��ான் அவரின் திட்டமாம். அதற்காக அவர் செட்டப் பண்ணின ஆள்தானாம் அது. ஆனால் தாக்குதல் நடத்தும்பொழுது ஸ்ருதி சுதாரித்துக் கதைவை இழுத்து சாத்திவிட, சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டார். கடைசியில அம்மையார் போட்ட திட்டம் பணால் ஆகிவிட்டதாம்.\n( பதினாறு அடி பாயும் குட்டி......\nதாக்குதல் நடந்த உடனையே ஸ்ருதி தரப்பு போலிசுக்கு போகாததற்கு இதுதான் காரணமாம். பிறகு விஷயம் வெளியே தெரிந்தவுடம், கண்துடைப்புக்காக புகார் கொடுத்துவிட்டு பிற்பாடு பூசுதல், மொழுகுதல் வேலை எல்லாம் நடந்தது ஊரரிந்ததுதான்.\n சினிபீல்டில்,அதுவும் பாலிவுட்டில் இதுபோன்ற சங்கதிகள் நடப்பது ஒன்றும் அதிசயமான நிகழ்வில்லையே..... அப்படினுதான் நீங்க, நான் மட்டுமல்ல....., கமல் கூட நினைத்திருப்பார்.. ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே... ஏனெனில், அவருக்குத் தான் திருமணம் என்பதே பழைய பஞ்சாங்கம் போன்றதாச்சே... லிவிங் டுகெதர், கோயிங் ஸ்டெடி எல்லாம் நம் கலாச்சாரத்தோடு கலந்த ஒன்றுதான் என்று வாதிடுகிறவராச்சே... \nஇவ்வளவு ரகளைக்குப் பின், ' பார்த்து ஜாக்கிரதையாக இருக்கவும்' என்கிற ஒரேயொரு அட்வைஸோடு ஒரு அப்பாவாக அவர் கடமை முடிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஸ்ருதி எந்தப் பின்புலமும் இல்லாதவரா என்ன... அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன.. அல்லது நடித்துதான் தன் குடும்பத்தையும் தன்னை நம்பியிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற நெருக்கடியில் இருப்பவரா என்ன.. . பிறகு எதற்காக வாய்ப்பு வேண்டும் என்று இவ்வளவு தூரத்திற்கு இறங்க வேண்டும். ஒருவேளை மேற்சொன்ன தகவல் உண்மையாகவே இல்லாமல் இருக்கலாம். ஆனால் ஹிந்தியில் முன்னணி நடிகையாக ஒரு பெண் வரவேண்டுமென்றால் 'அட்ஜெஸ்ட்' செய்துகொண்டால் மட்டுமே சாத்தியம் என்கின்ற கசப்பான உண்மையை கமல் அறியாமல் இருப்பாரா என்ன..\nகேட்டால், என் வீட்டு பாத்ரூமை எதற்கு எட்டிப் பார்க்கிறீர்கள் என்று தர்க்க ரீதியாக கேள்வி எழுப்புவார். நாங்கள் சினிமாக்காரர்களை வெறும் பாத்ரூம் சமாச்சாரமாக மட்டும் பார்த்திருந்தால் , நாற்பது ஆண்டுகளுக்கு மேல் எங்கள் தமிழகத்தை சினிமாக்காரர்களின் கைகளி���் கொடுத்திருப்போமா... அடியேன் கலைஞானியின் தீவிர ரசிகன்தான். கலைக்கு ஞானியாக இருப்பவர், கலாச்சாரத்திற்கும் ஞானியாக இருக்க வேண்டிய அவசியமில்லை, குறைந்த பட்சம் அதைக் கெடுக்காமல் இருக்கலாமே.\nஉலக நாயகன்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள் என்கிற குருட்டு வாதம் இங்கே செல்லாது. இறுதி மூச்சுவரை, தனது மகன்கள்,பேரப்பிள்ளைகள் எல்லோரையும் ஒரேவீட்டில் வைத்து ஒற்றுமையாக குடும்பம் நடத்தி காண்பித்திருக்கிறார் நடிப்புக்கே இலக்கணம் எழுதிய ஒருவர். தன் மகனுக்கு கற்பு நடிகையுடன் கனெக்சன் ஏற்பட்டபோது, கவலையால் நொடிந்து போனார் சிம்மக் குரலோன். அதைக் காரணமாக வைத்தே இருவரையும் பிரித்தார்கள் என்பது கோடம்பாக்க வரலாறு.\nநடிகர் திலகம் அவர்களின் சிலையை அகற்றப்போவதாக வந்த செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. 12 வருடங்களுக்கு முன்பே மூட்டை முடிச்சி எல்லாம் கட்டிக்கொண்டு சென்னையிலிருந்து கிளம்பிவிட்டதால், அந்தக் கம்பீர சிலையை கண்களால் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. வருடத்திற்கு ஒருமுறை சென்னையை தரிசிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், அது ஏர்போர்ட், தி.நகர், ECR ரோடு என பயணம் திசைமாறி விடுகிறது. ஒருவேளை ஏற்கனவே அச்சிலையை பார்த்திருந்தால் இன்னும் வருத்தம் கூடியிருக்கும்... போகட்டும்...\n\" கோயிங் ஸ்டெடி பார்ட்னர்..\" (3D)\nவெறும் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற அக்கிரமங்கள் நடப்பது எவ்வளவு வேதனைக்குரியது... போக்குவரத்துக்கு இடைஞ்சல், விபத்து மிகுதியானப் பகுதி என்பதெல்லாம், என்னைக்கேட்டால் சுத்த Humbug.. அப்படிப் பார்த்தால் அம்மையாரின் கோயிங் ஸ்டெடி பார்ட்னர் சிலை கூடத்தான் நடப்பவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது. அதை அப்புறப்படுத்தட்டுமே...\n' நாங்கள் என்ன சிலையை மொத்தமாக அகற்றவேண்டும் என்றா சொல்கிறோம்.. கொஞ்சம் தள்ளி() மெரினா பீச்சில் வைக்கச் சொல்கிறோம். அவ்வளவுதானே' என்று ஒத்தடம் கொடுப்பவர்கள் கவனத்திற்கு...\nஒருவரை கௌரப்படுத்துவதற்காக வைக்கப்பட்ட சிலையிலிருந்து ஒரு செங்கல் அகற்றப்பட்டாலே, அது சிலையாக நிற்பவருக்கு இழைக்கப்பட்ட அநீதி,அவமானம் போன்றதுதான். அதற்கு பேசாமல் அந்தச் சிலையை உடைத்தே போட்டு விடலாம். கழுத்தில் கட்டின தாலி உறுத்துகிறது என்பதற்காக அதைக் கழட்டி காலில் கட்ட முடியுமா பாஸ்..... ( ரொம்ப ஆராயக்கூடாது... :-)) அடுத்த மேட்டருக்கு போகவும்)\nஎன் பக்கத்து சீட்ல ஒரு பிலிப்பைன்ஸ்காரன் இருக்கான் என சொல்லியிருந்தேன் அல்லவா.. நேற்று லஞ்ச் பிரேக்குல பேசிகிட்டு இருந்தப்போ, எதேச்சையாக சைனாகாரனுவ பத்தி பேச்சு வந்தது. முக்கியமாக அவனுக யூஸ் பன்ற 'டிஸ்யூ பேப்பர்' பற்றி.\n\" இவனுக எப்படித்தான் டாய்லெட்டுக்கு பேப்பர் யூஸ் பன்றானுகளே தெரியில.. என்னதான் இருந்தாலும் தண்ணியை ஊத்தி சும்மா சள சளனு மேட்டர் முடிப்பதில் உள்ள திருப்தி அதில கிடைக்குமா...அதுவுமில்லாம, கருமம் புடிச்சவணுக டாய்லெட்ல ஒரு பக்கெட், மக் வைக்கிரானுகளா பாரு. எனக்கெல்லாம் எவ்வளவு அடக்கமுடியா அவசரமாக இருந்தாலும், ஹாஃப் டே லீவ போட்டுட்டு, டாக்சியை புடிச்சாவது வீட்டுக்கு போயி நிம்மதியா போவேனே தவிர, இந்த பப்ளிக் டாய்லட் அல்லது ஆபிஸ் டாய்லட் யூஸ் பண்ணவே மாட்டேன். உனக்கு எப்படி... இந்த பேப்பர் மேட்டர் ரொம்ப சௌகரியமா இருக்கா..\" என்று அவனிடம் கேட்டேன்.\n\" ச்சே...ச்சே...எனக்கும் பேப்பர் யூஸ் பண்ண புடிக்காது. வேற வழியில்லாம யூஸ் பண்றேன் \" என்றான் .\n\" ஆமாம். பிலிப்பைன்ஸ் பூராவும் தண்ணிதான் யூஸ் பண்ணுவாங்க.. எனக்கும் சள சளனு தண்ணியை ஊத்தி கிளீன் பன்றதுதான் புடிக்கும்..\" என்றான்.\nஎன்னவோ தெரியில... அவன் அப்படி சொன்னதிலிருந்து ஏதோ நம்ம சொந்தக்கார பயலை நேரில் பார்த்த மாதிரி ஒரே பீலிங்...\nகடைசியா அவன் தோள்மீது கைபோட்டு சொன்னேன், \" நீ என் இனமடா.... \nஇது 3D அனிமேசன் . Photoshop மூலம் முயற்சி செய்தேன்... இதையும் ஆ.வி 3D கண்ணாடி வழியாகக் காணவும். இனி இப்படித்தான், வாரம் ஒருத்தர் வாயில கத்தியை வுட்டு ஆட்டலாம்னு இருக்கேன்.. :-))\nஅடிச்சி விடுவோம் பகுதியில இனி, தமிழ் சினிமாவில் அற்புதம் நிகழ்த்திய பல நடன அசைவுகளை கண்டெடுத்து உங்கள் பார்வைக்கு விருந்தாக்கலாம் என்றிருக்கிறேன்.\nமானாட மயிலாட, ஜோடி நம்பர் -1 போன்ற நடனப்போட்டிகளில் கலந்துகொள்ளும் ஆர்வத்தில் இருப்பவர்கள், முதலில் இதைப் பார்த்துவிட்டு, இதைவிட சிறப்பாக ஆடிவிட முடியுமா என்பதை யோசித்துவிட்டு ,பின்பு போட்டிகளில் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஇது மிகவும் சிக்கலான கொரியோகிராஃப். எல்லோராலும் முடியாது. சிறு வயதில் ஸ்கூல் பெல் அடித்தவுடன், புத்தக மூட்டையை ��ின்னால் மாட்டிவிட்டு, கைகள் இரண்டையும் அகலமாக வைத்துக்கொண்டு, \"டுர்ர்ர்... டொட்..டொட்.. டொட்.. டுர்ர்ர்.....ர்ர்ர்....ர்ர்ர் \" என்று காற்றிலே பைக் ஓட்டிய முன் அனுபவம் இருந்தால், இதை சுலபமாக கற்றுக்கொள்ள முடியும்.\nLabels: சினிமா, சும்மா அடிச்சு விடுவோம், நகைச்சுவை, மரண மொக்கை, விழிப்புணர்வு\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்.....\nதகராறு...( ரேணிகுண்டா + திமிரு )\nஸ்ருதி பாய்ந்த பதினாறு அடியும் சிவாஜிக்கு விழுந்த ...\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nகளம் - புத்தக விமர்சனம்\nகோவா – மிதக்கும் கஸினோ\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/details/Disease_management_in_cluster_Bean", "date_download": "2019-10-16T15:57:31Z", "digest": "sha1:EUHMENAYPSS3JEHX5JISSR7KLH6XYCJC", "length": 4928, "nlines": 63, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nபிரிவு : காய்கறிப் பயிர்கள்\nஉட்பிரிவு : கொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nதிரு. வெ.பாலமுருகன், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.\nதிரு. கலைசெல்வன், ரெட்டியர்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை.\n1. உழவரின் வளரும் வேளாண்மை – ஜூன் 2008\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nகொத்தவரையில் சாம்பல் நோயை கட்டுப்படுத்தம் முறை\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-16T15:16:44Z", "digest": "sha1:DWYR3OLVBBKGZH36GHWSAXFCLYW4NNJQ", "length": 45242, "nlines": 350, "source_domain": "www.akaramuthala.in", "title": "புரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 நவம்பர் 2016 3 கருத்துகள்\nபுரட்சித்திலகம் காசுட்டிரோ முன்பே மறைந்து விட்டார்\nவிடுதலைப் போராளி, உலகை ஆட்டிப் படைக்கும் அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த மாவீரன், 638 தடவை அமெரிக்க எமனிடமிருந்து மீண்டவன், ஒடுக்கப்பட்டவர்களின் குரலோன், நாட்டில் கல்லாமையை ஒழித்த செயற்பாட்டாளன், பரப்பளவில் சிறியதான கியூபாக் குடியரசு அல்லது கூபாக்குடியரசு நாட்டைப் பெரிய நாடுகளுக்கு இணையாக மாற்றிய தலைவன், இவ்வாறான பல அடைமொழிகளுக்குச் சொந்தக்காரர் புரட்சித்திலகம் பிடல் காசுட்டிரோ (Fidel Alejandro Castro Ruz : ஆடி 28, தி.பி. 1957 / ஆகத்து 13, 1926 – கார்த்திகை 10, 2047 / நவம்பர் 25, 2016) மறைந்தார்.\nஅவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர், நாட்டினர், அன்பர்கள் அனைவருக்கும் இரங்கலைத் தெரிவிக்கிறோம். அதே நேரம், அவரது பூத உடல் இப்பொழுதுதான் மறைந்தது; ஆனால், அவர் கொள்கை உள்ளம் என்றோ மறைந்து விட்டது என்பதை எண்ணாமல் இருக்க முடியவில்லை.\nதன் தாய்நாட்டை நேசிக்கும் எந்த ஒருவனும் தத்தம் தாய்நாட்டை நேசிக்கும் பிறரையும் நேசிக்க வேண்டும். தன்நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைக்கு எதிராகக் குரல் கொடுக்கும் ஒவ்வொருவனும் பிற நாட்டிற்கு எதிரான ஒற்றை வல்லாண்மைகளுக்கு எதிராகவும் குரல் கொடுக்க வேண்டும். தன் பகைநாடுகளின் வல்லாண்மையை எதிர்த்துக் கொண்டு தன் நட்பு நாடுகளின் வல்லாண்மையை ஆதரிப்பது அறிவின்மை மட்டுமல்ல\nபிடல் காசுட்டிரோவைப் புகழாதவர்கள் பழிக்கப்படவேண்டியவர்கள் என்பதுபோல் ஒவ்வொருவரும் அவரைப் புகழ்ந்து கொண்டிருக்கும் போது இப்படி எழுதலாமா எனச் சிலர் கேட்கலாம்.\n“பெரியோரை வியத்தலும் இலமே” (கணியன் பூங்குன்றனார், புறநானூறு 192.12) என்பதுதான் நம் நெறி. புகழ்ச்சிக்குரிய செயல்களைப் பாராட்டும் நாம் இகழ்ச்சிக்குரிய செயல்களையும் கண்டிக்க வேண்டுமல்லவா நற்செயல் புரிந்தவர் என்பதற்காக ஒருவரின் தீவினைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது அறமாகுமோ\nநாட்டின் முழக்கமாகப் பிடல் காசுட்டிரோ அமைத்தது “தாய்நாடு அல்லது மரணம்” என்பதுதான். ஆனால், இதே முழக்கத்தைச் செயலில் காட்டி விடுதலைப்புலிகளும் ஈழத்தமிழர்களும் தாய் நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட பொழுது உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருக்கலாம். ஆனால், பயங்கரவாதிகள் என்றும் பிரிவினை வாதிகள் என்றும் குற்றம் சுமத்தி எதிராளிகளுடன் நட்பு கொள்ளலாமா உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக் குரல் கொடுப்பவர் என்னும் பெயர் வாங்கிக் கொண்டு ஒடுக்கி அழிப்போருடன் இணைந்து செயல்படலாமா உலகின் ஒடுக்கப்பட்ட இனங்களுக்காகக் குரல் கொடுப்பவர் என்னும் பெயர் வாங்கிக் கொண்டு ஒடுக்கி அழிப்போருடன் இணைந்து செயல்படலாமா தன் நட்பு நாடுகளையும் இணைத்துக் கொண்டு தமிழினப் படுகொலைகளுக்கு உடந்தையாக இருந்ததை நாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்\nஇந்தியாவின் நட்பு நாடு கியூபா. எனவே, மத்திய ஆளும் பொறுப்பிலிருந்த எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் நண்பனாக இருந்தவர் காசுட்டிரோ. மத்தியில் யார் இருந்தாலும் இந்தியஅரசு தமிழினத்தை ஒடுக்குவதில் குறியாகவே உள்ளது. அதனால்தான் ஈழத்தமிழர்களையும் பகையாகக் கருதியது. எனவே, இந்தியாவின் எதிரி கியூபாவிற்கும் எதிரியானது. எனவே, தமிழினத்தை அழிக்கும் முயற்சியில் தன் கொள்கைகளுக்கு மாறாக உடந்தையாக இருந்தது கியூபா.\n“தமிழுக்கும் தமிழர்க்கும் பகையெனில் நமக்கும் பகையே” என்பார் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார். அப்படியாயின் தமிழர்க்கு – ஈழத்தமிழர்க்கு – வெளிப்படையான பகையாக நடந்து கொண்ட பிடல் காசுட்டிரோவை நாம் பகையாகக் கருதுவதில் தவறில்லை.\nகாசுட்டிரோவின் போராட்ட வரலாறு கண்டு போற்றுகிறோம் புரட்சி முழக்கங்களை வரவேற்கிறோம் அதே நேரம், கொள்கையில் தடுமாறி இன அழிப்பு நாடான சிங்களத்துடன் கை கோத்ததை நாம் எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்\nபிடல் காசுட்டிரோ 1959 இல் ஆட்சி பொறுப்பேற்றதும் இலங்கையை நட்பு நாடாக ஏற்றுக் கொண்டு இணைந்து செயல்பட்டது. ஆனால், நண்பன் தவறு செய்யும் பொழுது இடித்துரைத்து வழிகாட்டுபவன்தானே உண்மை நண்பனாக இருக்க முடியும் ஒடுக்கப்பட்டவர்களின் நண்பன் என்னும் முகமூடியை அணிந்து கொண்டு ஒடுக்குபவர்களின் கரங்களுடன் தம் கரங்களை இணைத்துக் கொண்ட பொழுது, காறி உமிழ்ந்திருக்க வேண்டாவா\nஎப்பொழுது இனப்படுகொலையாளி சிங்களத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டாரோ அப்பொழுதே பிடல் காசுட்டிரோ மறைந்து விட்டார் என்று சொல்வதில் என்ன தவறு உள்ளது\nஇந்தியா, அமெரிக்க வல்லாண்மைக்கு எதிராகச் சோவியத்து ஒன்றியத்தின் பக்கம் நின்ற நாடு; அணி சேரா நாடு எனத் தனி அணி கண்ட நாடு; விடுதலைக்குரல் எங்கெல்லாம் ஒலித்ததோ அங்கெல்லாம் தானும் குரல் கொடுத்து எதிரொலித்த நாடு; என்றபோதும் தமிழரைப் பகையாகக் கருதுவதால்தானே அதை எதிர்க்கிறோம். தமிழ் ஈழ மக்களைக் கொல்வதற்குத் துணை நின்றதால்தானே எதிர்க்கிறோம். இந்திய அமைப்பில் இருந்து கொண்டே அதன் அறமற்ற செயல்களுக்காக எதிர்க்கும் நாம் அயல்நாடான கியூபாவின் அறமற்ற செயல்களுக்காக அதை எதிர்க்கத்தானே வேண்டும்\nமுன்பு ஈழத்தமிழர் விடுதலை போராட்டத்திற்குத் துணை நின்றது பேராயக்கட்சி(காங்கிரசு). பின்பு அதுவே சிங்களத்துடன் இணைந்து கொண்டு அதன் சார்பில் இன அழிப்புப் போரை நடத்தியது. முந்தைய பணிக்காக அதைப் பாராட்டாமல் பிந்தைய கொடுமைக்காக அதனை வேரொடு கில்லி எறிய வேண்டும் என்று சொல்லவில்லையா\nஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுதததாகத் தி.மு.க.வையும் அதன் தலைவர் கல���ஞர் கருணாநிதியையும் தவிர வேறு கட்சியையோ தலைவரையோ சொல்ல இயலுமா அற்றை நிலைப்பாட்டிற்கு மாறாகக் குடும்ப நலன் கருதி நாட்டு நலன் துறந்து பேராயக்கட்சியுடன் இணைந்து தமிழினப் படுகொலையில உடந்தையாக இருந்த பிற்றை நிலைப்பாட்டிற்காகத்தானே கலைஞர் கருணாநிதியை எதிர்க்கின்றோம்\nகருணா முதலான வஞ்சகர்கள் / இரண்டகர்கள் / துரோகிகள் ஒரு காலத்தில் தங்கள் உயிரையும் துச்சசெமனக்கருதித் தாய் நாட்டு விடுதலைக்காகப் போரிட்டவர்கள்தாமே ஆனால், வஞ்சகர்களாக மாறியதும் அவர்களை எதிர்க்கவில்லையா\nஅப்படியானால் பிடல் காசுட்டிரோவிற்கும் இது பொருந்தும் அல்லவா பொதுவுடைமைவாதிகளுக்குத் தலைவர்களே பிறநாட்டினர்தாம். அவர்கள் போற்றுவார்கள். ஆனால், தமிழ் உணர்வு மிக்கவர்கள் எப்படிப்போற்ற இயலும்\nதமிழர்கள் என்ன காசுட்டிரோவிற்கு அல்லது கியூபாவிற்கு எதிரானவர்களா தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்பியதில் திராவியட இயக்கங்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அதனால்தான் பொதுவுடைமைக் கடசிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. பிற நாட்டுத் தலைவர்களைவிடத் தமிழ் மக்கள் மிகுதியும் அறிந்தது பிடல் காசுட்டிரோவைத்தானே தமிழ்நாட்டில் பொதுவுடைமைக் கருத்தைப் பரப்பியதில் திராவியட இயக்கங்களுக்கு முதன்மைப் பங்கு உண்டு. அதனால்தான் பொதுவுடைமைக் கடசிகள் தமிழ்நாட்டில் வளர முடியவில்லை. பிற நாட்டுத் தலைவர்களைவிடத் தமிழ் மக்கள் மிகுதியும் அறிந்தது பிடல் காசுட்டிரோவைத்தானே அவரது படங்களை ஆடைகளில் அச்சிட்டும் பிள்ளைகளுக்குப் பெயரிட்டும் அவரது முழக்கங்களைப் பரப்பியும் தம் அன்பைக் காட்டுபவர்கள் ஆயிற்றே அவரது படங்களை ஆடைகளில் அச்சிட்டும் பிள்ளைகளுக்குப் பெயரிட்டும் அவரது முழக்கங்களைப் பரப்பியும் தம் அன்பைக் காட்டுபவர்கள் ஆயிற்றே ஈழத்தமிழர்கள் போற்றிய தலைவர்களுள் ஒருவரல்லவா, பிடரல் காசுட்டிரோ ஈழத்தமிழர்கள் போற்றிய தலைவர்களுள் ஒருவரல்லவா, பிடரல் காசுட்டிரோ தம் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லையே தம் மீது அளவுகடந்த அன்பு கொண்ட தமிழர்களுக்கு எதிராகச் செயல்பட எப்படி மனம் வந்தது என்றே தெரியவில்லையே சிங்கள நாட்டை நட்பு நாடாகக் கருதுவதால் அவர் என்ன செ���்திருக்க வேண்டும் சிங்கள நாட்டை நட்பு நாடாகக் கருதுவதால் அவர் என்ன செய்திருக்க வேண்டும் இருவருக்கும் இணக்கம் ஏற்பட உதவியிருக்க வேண்டுமல்லவா இருவருக்கும் இணக்கம் ஏற்பட உதவியிருக்க வேண்டுமல்லவா அவ்வாறில்லாமல் தன் கொள்கைகளுக்கு எதிரானவர்களுடன், அமெரிக்க வல்லாண்மைக்கு எதிரி என்ற பொய்யான புரட்டுரைக்காக, இணைந்து நின்று இனப்படுகொலைகளுக்கு உடந்தையாகவும் பன்னாட்டு மன்றத்தில் கொலையாளிகள் தப்பிக்கக் கேடயமாகவும் திகழ்ந்தது கொள்கை வீரனுக்கு இழுக்கல்லவா\n“ நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே” என்ற நெறிவந்த நாம் இந்தியா முதலான நாடுகளின் குற்றத்தை எதிர்த்துக் கொண்டு கியூபாவின் குற்றத்தை ஏற்கலாமா\nஒடுக்கப்படுவோர்களுக்கு வழிகாட்டியாக மட்டும் அவர் வரலாறு நமக்குப் பாடமாக அமையவில்லை. நாம் கண்மூடித்தனமாக ஆதரிப்பதை நிறுத்தினால்தான் தலைவர்கள் திருந்துவார்கள் என்பதற்குப் பிடல் காசுட்டிரோவின் வாழ்க்கையும் நமக்குப்பாடமாக அமையட்டும்\nஒருபுறம் பிடல் காசுட்டிரோவின் மறைவிற்கு விழிநீர் திரண்டு அஞ்சலி செலுத்தினாலும் அவரது அழிசெயல்களை எண்ணாமல் இருக்க முடியவில்லை\nஉலகம் உள்ளளவும் பிடல் காசுட்டிரோவின் புகழ் இருக்கும் தமிழின விடுதலைக்கு எதிரான அவரது களங்கமும் கறையாக இருக்கும்\nகுடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்\nமதிக்கண் மறுப்போல் உயர்ந்து. (திருவள்ளுவர், திருக்குறள் 957)\n– கண்ணீருடன் இலக்குவனார் திருவள்ளுவன்\nஇதழுரை : அகரமுதல 162, கார்த்திகை 12, 2047 / நவம்பர் 27, 2016\nபிரிவுகள்: அயல்நாடு, இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை Tags: (Fidel Alejandro Castro, அமெரிக்கா, இந்தியா, இனப்படுகொலை, இலங்கை, காலமானார், கியூபா, கூபா, சி.இலக்குவனார், தமிழர்கள், பிடல் காசுட்டிரோ, புரட்சித்திலகம் காசுட்டிரோ, மரணச்செய்தி\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 48, இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார்\nசாகித்ய அகாதெமி விருதாளர் தோப்பில் முகமது மீரான் காலமானார்\nஇலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்\nவெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு\nமொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி ��ள்ளதா\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நவம்பர் 27th, 2016 at 8:19 பிப\nகட்டுரையின் ஒவ்வொரு வரியும் அறிவின் கதவுகளை அதிரத் திறக்கும் பேரிடிகள் அருமை ஐயா\nபிடல் காசுட்டிரோவைப் பொறுத்த வரை என் நிலைப்பாடும் இதுதான். 2009இல் தமிழினப் படுகொலை நடந்து கொண்டிருந்தபொழுது உண்மையில் பிடல் அதை எதிர்ப்பார் என்றே நான் எதிர்பார்த்தேன். காரணம், அவரும் தன் மக்களின் உரிமைக்காகப் போராடியவர் என்பதால். ஆனால், ஐ.நா-வில் இனப்படுகொலை தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் கியூபா இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்ததும் “சீ இவரும் இவ்வளவுதானா” என்றே அவரைப் பற்றி எண்ண வைத்தது.\nஅது சரி, அவர் என்ன செய்வார் அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசையும் அதன் தோழர்களையும் எதிர்த்து வாழ வேண்டுமானால், ஆள வேண்டுமானால் இரசியா, சீனம் போன்ற இன்ன பிற வல்லரசுகளின் ஆதரவும் வியத்நாம் போன்ற தோழமை நாடுகளின் ஆதரவும் அவருக்குத் தேவையாயிற்றே அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசையும் அதன் தோழர்களையும் எதிர்த்து வாழ வேண்டுமானால், ஆள வேண்டுமானால் இரசியா, சீனம் போன்ற இன்ன பிற வல்லரசுகளின் ஆதரவும் வியத்நாம் போன்ற தோழமை நாடுகளின் ஆதரவும் அவருக்குத் தேவையாயிற்றே அவர் என்ன பிரபாகரனைப் போல் வெறும் போராளியா, யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒட்டுமொத்த நாடுகளையும் எதிர்த்து நிற்க அவர் என்ன பிரபாகரனைப் போல் வெறும் போராளியா, யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒட்டுமொத்த நாடுகளையும் எதிர்த்து நிற்க எல்லாரையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய அரசியல் தலைவர் இல்லையா எல்லாரையும் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய அரசியல் தலைவர் இல்லையா\nபுரட்சியாளன் என்பவன் தன் குறிக்கோளை அடையும் வரைதான் புரட்சியாளனாக இருக்கிறான். எப்பொழுது அவன் தன் இலக்கை அடைந்து நாட்டின் அரியணையில் அமர்ந்து விடுகிறானோ அப்பொழுதே அவன் அரசியலாளனாக ஆகி விடுகிறான். இதனால்தான் காந்தியடிகளும் பிரபாகரனும் ஏன், பிடல் அவர்களின் தோழரான சேகுவேராவும் போராட்டம் வெற்றியடைந்த பின் நாட்டின் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற கொள்கையை வைத்திருந்தார்கள் போலும். அதனால்தான் ஐரோப்பாவின் சர்க்கரைக் கிண்ணம் தமிழனுக்குக் கசக்கிறது ஆம் இப்பொழுது இறந்திருப்பவர் கியூபாவின் ஆட்ச��யாளர் பிடல் காசுட்டிரோதாம். போராளி பிடல் காசுட்டிரோ இல்லை\nகடைசியில் காசுட்டிரோவையும் அரசியலாளர் ஆக்கி விட்டீர்களேடா இரசியப் பாதகர்களே\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நவம்பர் 28th, 2016 at 12:13 பிப\nஅருமையாகக்கருத்துரைத்துள்ளீர்கள். அதுவும் “புரட்சியாளன் என்பவன் தன் குறிக்கோளை அடையும் வரைதான் புரட்சியாளனாக இருக்கிறான். எப்பொழுது அவன் தன் இலக்கை அடைந்து நாட்டின் அரியணையில் அமர்ந்து விடுகிறானோ அப்பொழுதே அவன் அரசியலாளனாக ஆகி விடுகிறான்” என்பது உண்மையான படப்பிடிப்பு. பாராட்டுகள். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்., /தமிழே விழி தமிழா விழி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நவம்பர் 29th, 2016 at 7:36 பிப\n என் வரிகளைத் தாங்கள் சுவைத்துப் பாராட்டியிருப்பது கண்டு மிகவும் மகிழ்ச்சி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nஉலகத் தமிழர் பேரவை நடத்திய வ.உ.சி. யின் 80 ஆம் ஆண்டு நினைவஞ்சலி\nசீர்மிகு புலவர் சீனி நைனாமுகம்மது புகழ் ஓங்குக\nமொழிக்கொலைப் போலிக் கவிஞர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்���் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastro.com/daily-tamil-rasipalan/today-rasi-palan-18-04-2019/", "date_download": "2019-10-16T15:22:35Z", "digest": "sha1:HHPP7ROBMZNBCTJWW3FDLZZSA4ITBBOG", "length": 14040, "nlines": 195, "source_domain": "www.muruguastro.com", "title": "Today rasi palan – 18.04.2019 | Tamil Astrology Rasi Palan and Horoscope", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2019\nமுனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,\nதபால் பெட்டி எண் – 2255. வடபழனி,\nசென்னை – 600 026 தமிழ்நாடு, இந்தியா.\n18-04-2019, சித்திரை 05, வியாழக்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி இரவு 07.26 வரை பின்பு பௌர்ணமி. அஸ்தம் நட்சத்திரம் இரவு 09.25 வரை பின்பு சித்திரை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். லஷ்மி நரசிம்மர் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.\nபுதன் சுக்கி சூரிய செவ் ராகு\nகேது சனி குரு(வ) சந்தி\nஇன்றைய ராசிப்பலன் – 18.04.2019\nஇன்று பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அதிக லாபம் அடைவீர்கள்.\nஇன்று தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோக ரீதியான பயணங்களில் அலைச்சலுக்கேற்ப நற்பலன்கள் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடும்.\nஇன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று ஆனந்தமான செய்திகள் வீடு தேடி வரும். பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழில் ரீதியாக அரசு வழி உதவிகள் கிடைக்கும். கொ���ுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் ஏற்படலாம். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்க நேரிடும். நெருங்கியவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வேலையில் உங்கள் திறமைக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும்.\nஇன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உடனிருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் தோன்றலாம். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆலோசனைகளால் முன்னேற்றத்தை காண முடியும். எதிலும் பொறுமை தேவை.\nஇன்று வியாபாரத்தில் அமோகமான லாபம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளி பயணங்களில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் மூலம் உள்ளம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் கல்வி சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்கான உழைப்புகள் அனைத்திற்கும் நற்பலன் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று குடும்பத்தில் அமைதியற்ற சூழ்நிலை நிலவும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் சற்று கவனம் தேவை. உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை குறையும். வியாபார வளர்ச்சிக்கான முயற்சிகளில் வெற்றி கிட்டும். கொடுத்த கடன் வசூலாகும்.\nஇன்று உங்களுக்கு தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் அலைச்சல்கள் ஏற்படலாம். அறிமுகம் இல்லாத நபர்களிடம் பேசுவதை தவிர்ப்பது உத்தமம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.\nஇன்று உடன்பிறந்த��ர்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சாதகமான பலனை அடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.\nமேஷ ராசிக்கு பொருந்தும் நட்சத்திரங்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\nமுனைவர் முருகுபாலமுருகனின் தன் விவர குறிப்பு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/9068-detailed-report-7-dead-in-a-collision-between-private-bus-and-van-carrying-passengers-near-manappar.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-16T14:02:27Z", "digest": "sha1:BTLKN3N3LZOGAIDO6TQC6UKBV2AM33MC", "length": 8453, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "திருச்சி மணப்பாறை அருகே தனியார் பேருந்து- சரக்கு வேன் மோதி விபத்து:9 பேர் உயிரிழப்பு | Detailed Report: 7 dead in a collision between private bus and van carrying passengers near Manappar", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nதிருச்சி மணப்பாறை அருகே தனியார் பேருந்து- சரக்கு வேன் மோதி விபத்து:9 பேர் உயிரிழப்பு\nதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஏற்பட்ட விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். தனியார் பேருந்தும், ஆட்களை ஏற்றிச் சென்ற வேனும் மோதி இந்த விபத்து நிகழ்ந்தது.\nவளநாடு கைகாட்டியில் தனியார் பேருந்தும், வேனும் மோதிக்கொண்டன. அதில், வேன் தலைக்கீழாக கவிழ்ந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் மாவட்டம் அம்மாப்பேட்டையில் இருந்து திருச்சியிலுள்ள கோயிலுக்கு செல்வதற்காக வந்துள்ளனர்.\nஇந்த விபத்தில் படுகாயமடைந்த 20 பேருக்கு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேன் ஓட்டுநர் காவல்துறையில் சரணடைந்தார்.\n���சிகலா புஷ்பா மீது மேலும் ஒரு புகார்\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\nவிளையாட்டாக போடப்பட்ட சண்டை... மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு\nடேங்கர் லாரி மீது கார் மோதல் - மூவர் உயிரிழப்பு\nஉயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை\nதிருமணத்துக்கு மீறிய உறவால் நேர்ந்த சிக்கல் கார் ஓட்டுநர் சுட்டுக் கொலை\n: மயங்கி விழுந்து உயிரிழந்த 22 பசுக்கள்\nகனடா கார் விபத்தில் மூன்று பஞ்சாப் இளைஞர்கள் உயிரிழப்பு\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\n108 ஆம்புலன்ஸ் விபத்து.. பராமரிப்பு இல்லாதது காரணமா..\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசசிகலா புஷ்பா மீது மேலும் ஒரு புகார்\nஆந்திராவில் கைது செய்யப்பட்ட 32 தமிழர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/71040-vaiko-condemned-to-kendhiriya-vidyalaiya-school.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T15:34:50Z", "digest": "sha1:NI25QQG3A3GGQIVOZNVK546KFR3R3JEA", "length": 12450, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம் | vaiko condemned to kendhiriya vidyalaiya school", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nபட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகையில் 6ஆம் வகுப்பு வினாத்தாள் - வைகோ கடும் கண்டனம்\nபிஞ்சு உள்ளங்களில் நஞ்சை விதைக்கும் கேந்திரிய வித்யாலயா நிர்வாகத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரதிய ஜனதா அரசு 2014 இல் மோடி தலைமையில் பொறுப்பேற்றதிலிருந்து பாடநூல்களில் இந்துத்துவ சனாதன கருத்துக்களை திணிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசும் துணைபோய்க் கொண்டு இருக்கிறது.\nதமிழக அரசு வெளியிட்ட 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில் தமிழ் மொழியை விட சமஸ்கிருதம் தொன்மையானது என்ற கருத்தைத் திணிப்பதற்கு, “தமிழ் கி.மு. 300 ஆண்டுகள் பழமையானது என்றும், சமஸ்கிருதம் கி.மு. 2000 ஆண்டுகள் பழமையானது” என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததும் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாக தமிழக கல்வித்துறை அறிவித்தது.\nமத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மதவாத சனாதன கும்பலின் சிறுபான்மை, தலித் மக்களுக்கு எதிரான சிந்தனையை பிஞ்சு உள்ளங்களில் விதைக்கும் வகையில் இடம்பெற்று இருக்கின்றன.\nடாக்டர் அம்பேத்கர் எந்த வகுப்பைச் சேர்ந்தவர், முஸ்லீம்கள் யார் தலித் என்றால் என்ன என்ற கேள்விகள் முன் வைக்கப்பட்டுள்ளன.\nதலித்துகள் என்பதன் பொருள் என்ன கேள்விக்கு விடையாக “அந்நியர்கள், தீண்டத்தகாதவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், உயர் வகுப்பினர்” என்று பதில் தரப்பட்டுள்ளது. இந்த நான்கில் ஒன்றை மாணவர்கள் பதிலாக குறிப்பிட வேண்டும்.\nஇதே போன்று பொதுவாக முஸ்லிம்களின் பண்பு என்ன என்ற கேள்விக்கு, “முஸ்லிம்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள். அசைவ உணவு பழக்கம் உள்ளவர்கள், நோன்பு காலங்களில் தூங்குவதில்லை” என்று பட்டியல் தரப்பட்டுள்ளது.\nடாக்டர் பீமாராவ் அம்பேத்கர் எந்த சமூக வகுப்பைச் சேர்ந்தவர் என்ற கேள்விக்கு, “பணக்காரர், ஏழை, பட்டியலினத்தவர், பொருளாதாரம்” என்று 4 விடைகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nசிறுபான்மை மக்களையும், பட்டியலின மக்களையும் இழிவுபடுத்தி, பள்ளி மாணவர்களின் இளம் நெஞ்சில் நச்சுக் கருத்துகளைப் புகுத்தி உள்ள கேந்திர வித்யாலயா நிர்வாகத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், வினாத்தாள்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.\nபல் மருத்துவப் படிப்பு: நீட் கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு\n’வாழ்க்கையில் யார் பிரிந்தாலும்...’ நடிகை இலியானா திடீர் தத்துவம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடிக்கக் கோரிய வைகோ மனு தள்ளுபடி\n“வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பதில்லை” - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\nபிரதமர் மோடி விமானம் பறக்கத்தடை : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்\n - பதிலளித்த ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம்\n” - வைகோ ஆவேசம்\nவைகோ வழக்கு: உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக்கோரி வைகோ ஆட்கொணர்வு மனு\n6-ம் வகுப்பு கேள்வித்தாள் சர்ச்சை - கேந்திரிய வித்யாலயா விளக்கம்\nRelated Tags : Vaiko , Condemned , To kendhiriya vidyalaiya school , 6ஆம் வகுப்பு வினாத்தாள் , கேந்திரிய வித்யாலயா , வைகோ , பட்டியலினத்தவரை இழிவுபடுத்தும் வகை\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபல் மருத்துவப் படிப்பு: நீட் கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு\n’வாழ்க்கையில் யார் பிரிந்தாலும்...’ நடிகை இலியானா திடீர் தத்துவம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T14:19:39Z", "digest": "sha1:N57ZM73JJRCSKIPTH4ISIMU7F7DHAQBN", "length": 8300, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | கர்ண மகாராஜன்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\n‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்\nஉ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்\nநீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்\nவிக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பம்\n32 மொழிகளில் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்\nஅன்றே சொன்னார் நீதிபதி கர்ணன் – ஆதங்கப்படும் சமூக வலைத்தளவாசிகள்\n’கர்ணன்’ கதை: பிருத்விராஜுக்கு பதில் விக்ரமை தேர்ந்தெடுத்தது ஏன்\n300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்\nநாளை விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்\nபாலியல் புகாரில் பேராசிரியரின் கட்டாய ஓய்வுக்கு இடைக்காலத்தடை - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nமாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியருக்கு கட்டாய ஓய்வு\n‘மணிகர்ணிகா’ படத்திற்கு தடைவிதிக்க மறுப்பு - மும்பை உயர்நீதிமன்றம்\nஉ.பியை அடுத்து குஜராத்திலும் பெயர் மாற்றம்: கர்ணாவதி ஆகிறது அகமதாபாத்\nநீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடக்கம்\nவிக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’ ஷூட்டிங் அக்டோபரில் ஆரம்பம்\n32 மொழிகளில் விக்ரமின் ‘மஹாவீர் கர்ணா’\nபத்மாவத் படம் பார்த்தவர்கள் என்ன சொல்கிறார்கள்\nபற்றி எரியும் வடமாநிலங்கள்: வேடிக்கை பார்க்கும் பாஜக அரசுகள்\nபேசுபொருளான முன்னாள் நீதிபதி கர்ணன்\nஅன்றே சொன்னார் நீதிபதி கர்ணன் – ஆதங்கப்படும் சமூக வலைத்தளவாசிகள்\n’கர்ணன்’ கதை: பிருத்விராஜுக்கு பதில் விக்ரமை தேர்ந்தெடுத்தது ஏன்\n300 கோடி பட்ஜெட் ஹிந்தியில் சீயான் விக்ரம்\nஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் விடுதலையானார்\nநாளை விடுதலையாகிறார் நீதிபதி கர்ணன்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D.10778/", "date_download": "2019-10-16T14:18:57Z", "digest": "sha1:FM5EXS4XZAIIXWTPPGOGC4JQRI6GCH66", "length": 12993, "nlines": 297, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "புன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு& முழு நாவல் | SM Tamil Novels", "raw_content": "\nபுன்னகை பூக்கும் பூ(என்) வனம்-- கருத்து கேட்பு& முழு நாவல்\n மறுபடியும் நானே ... வேற வழி இல்ல என்கிட்டே மாட்டினது நீங்க தான். உங்கள விடுற ஐடியா எனக்கு இல்ல, அதே மாதிரி என்கிட்டே இருந்து தப்பிக்கிற ஐடியாவும் நீங்க செய்ய வேண்டாம்.\nஇப்போ நான் வந்த காரணம் என்னான்னா, உங்க கூட பேசி ரொம்ப நாள் ஆச்சு. சோ ஜஸ்ட் ஒரு ஜாலி டாக் டைம் இப்போ. அந்த பீல்(feel)லோட இங்கே வந்து என்னோட முதல் கதை புன்னகை பூக்கும் பூ(என்)வனத்தில் என்னென்ன குறைகள் இருந்தது அல்லது எங்கே எப்படி மாத்தி இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்னு உங்களுக்கு தோணினத என்கிட்டே வந்து சொல்லிட்டு போங்க டியர்ஸ்.\nஎன்னோட தவறுகள் எங்கெங்கே எல்லாம் இருக்குனு எனக்கு தெரிஞ்சா என்னோட அடுத்த கதையில அது எல்லாம் வராத அளவுக்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படும் என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.(வேற வழ���யில்ல என்னோட கொடுமைய நீங்க தொடர்ந்து அனுபவிச்சே ஆகணும் ) கருத்து பெட்டியில் தெரிவிக்க வேணாம்னு நினைக்கிறவங்க உள்ளக்கபெட்டியிலயும் வந்து பேசலாம்.\nமகிழ்வான உங்கள் மாலை ஒய்வு பொழுதை ரணகளமாக்கிய குதூகலத்துடன் உங்களை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறேன். வாருங்கள் தோழமைகளே... கருத்துக்களை பாரபட்ச்சம் பார்க்காமல் பதிந்து விட்டு செல்லவும்.\nவாங்க குருவே ... நல்வாக்கு சொல்லிட்டு போங்க\nஇது கூட நல்லாயிருக்கு... நாமும் ஒன்னு ஆரம்பிக்கலாமா\nகழுவிக் கழுவி ஊத்துவாங்க... ரொம்ப டேமேஜாகும்...\nஇது கூட நல்லாயிருக்கு... நாமும் ஒன்னு ஆரம்பிக்கலாமா\nகழுவிக் கழுவி ஊத்துவாங்க... ரொம்ப டேமேஜாகும்...\nநமக்கு ஏற்கனவே damage ஆகி தான் இருக்கு ஒட்டு பிளாஷ்திரி போட்டு தான் சுத்துறோம் செல்வா டியர். என்ன சொன்னாலும் தாங்குவோம்\nmistakes எதுவும் தோணலையா அப்போ நீ கதைய சரியா படிக்கல போய் இன்னொரு தடவ படிச்சுட்டு வந்து சொல்லணும் தெய்வா சீக்கிரம் வா\nவாங்க குருவே ... நல்வாக்கு சொல்லிட்டு போங்க\nநான் உங்களுக்கு நிறைய டிப்ஸ் சொல்லியிருக்கேனே...\nஆரம்பத்துல இருந்த எழுத்துப் பிழைகள் அப்புறம் குறியீட்டு பிழைகள்லாம் போகப் போக வெகுவா குறைஞ்சிடுச்சி.\nமிகவும் ஸ்மூத்தான குடும்ப நாவல். பெரிய அதிரடி திருப்பங்கள் இல்லாவிட்டாலும் எதிர்பார்ப்பு குறையாம அடுத்தது என்ன அப்படின்னு ஆர்வமா படிக்க வைத்தது ப்ளஸ்.\nமிகவும் அருமையான யதார்த்தமான கதைக்களம் மற்றும் முடிவு.\nகிரி கேரக்டர் மேல கொஞ்சமா கோபம் வந்தாலும் இதுவும் யதார்த்தமா இருக்கறதுதான். பெண்கள் விட்டுக் கொடுத்துதான் போக வேண்டியிருக்கு என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் கொண்டு போனது அருமை.\nகாதாப்பாத்திரங்கள் யாருடைய முக்கியத்துவமும் குறைஞ்சிடாம கடைசி வரை அழகா கொண்டு போனது சிறப்பு.\nமிகவும் அருமையான நாவல் ஸ்ரீ க்கா...\nநமக்கு ஏற்கனவே damage ஆகி தான் இருக்கு ஒட்டு பிளாஷ்திரி போட்டு தான் சுத்துறோம் செல்வா டியர். என்ன சொன்னாலும் தாங்குவோம்\nஅப்படிங்கறீங்க... அக்கா சொன்னா சரிதான். நாமளும் ஒரு த்ரெட்டைப் போடுவோம்...\nஇது கூட நல்லாயிருக்கு... நாமும் ஒன்னு ஆரம்பிக்கலாமா\nகழுவிக் கழுவி ஊத்துவாங்க... ரொம்ப டேமேஜாகும்...\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/40033-when-youre-jewish-but-your-kid-loves-santa-16", "date_download": "2019-10-16T14:11:26Z", "digest": "sha1:T3PTRAXCBGZTGA77JXHV6PQYRMTMJBVU", "length": 18897, "nlines": 137, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "நீங்கள் யூதராக இருந்தாலும், உங்கள் குழந்தை சாண்டாவை நேசிக்கிறாள் 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › குடும்ப › நீங்கள் யூதராக இருந்தாலும், உங்கள் குழந்தை சாண்டாவை நேசிக்கிறாள்\nநீங்கள் யூதராக இருந்தாலும், உங்கள் குழந்தை சாண்டாவை நேசிக்கிறாள்\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அன்னா சாண்டாவுக்கு வந்தார்.\nபல வருடங்கள் பலர் இருக்கிறார்கள் அல்லாத கிரிஸ்துவர் பெற்றோர்கள் செல்ல: அவர்கள் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு தினப்பராமரிப்பு மையம் அல்லது பள்ளியில் நடந்து, மத விடுமுறைகளை எவ்வாறு கையாள்வது பற்றி விசாரிப்பார்கள். ஊழியர்கள் வழக்கமாக அளவிலான அளவுக்கு முயற்சி செய்கிறார்கள், நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் என்பதைக் கண்டுபிடிக்கவும். இறுதியில், அவர்கள் வழக்கமாக சொல்கிறார்கள்: \"நாங்கள் விடுமுறை தினம் கொண்டாடுவதில்லை. வீட்டிலேயே அவர்கள் உணவைக் கொண்ட விடுமுறை நாட்களைப் பற்றி கதையைப் பகிர்ந்துகொள்வதற்கு குழந்தைகளை நாங்கள் அழைக்கிறோம். \"இது ஒரு நல்ல பதில், குறிப்பாக அது உண்மையாக முடிவடையும் போது-ஆனால் அது எப்பொழுதும் அவ்வளவு சுலபம் அல்ல.\nடிசம்பர் வரை விரைவாகவும், திடீரென்று உங்கள் சிறுபான்மையற்ற கிறிஸ்தவனும் (என் வழக்கில், யூதர்) குழந்தை தனது நடனம் வகுப்பில் 'விடுமுறை நாட்களில் ஒரு சாண்டா தொப்பியில் மேடையில் தோன்றும். என்னுடைய இப்போது ஐந்து வயது மகள் அண்ணா டேங்கர்க்கில் இருந்தபோது, ​​வகுப்பறை விடுமுறை தினம் சாண்டாவிலிருந்து வந்திருந்தபோது, ​​மடியில் உட்கார்ந்திருந்த மற்றும் பொதிகளை நிரப்பியது-அதை நீங்கள் கிறிஸ்மஸ் ஸ்டிக்கர்கள் மற்றும் சாக்லேட் கேன்களை நிரப்பினீர்கள்.\nநான் அண்ணாவை கிறிஸ்துமஸ் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுவதைத் தடுக்கவில்லை - அது அவளைச் சுற்றிலும் இருக்கிறது, மற்ற குழந்தைகள் அதைப் பற்றி உற்சாகமாக உணர்கிறார்கள். அவள் சாண்டாவிலிருந்து என்ன விரும்புகிறாள் என்று கேட்டேன். மற்ற நாள், பஸ் மீது ஒரு அந்நியன் அவர் டொராண்டோ சாண்டா கிளாஸ் பரேட் கலந்து கொள்ள வேண்டும் என்றால், அவள் இப்போது வரை கேட்டது என்று ஒன்று கேட்டேன்.\nநான் தேர்ந்தெடுத்ததைப் பற்றி முன்பு எழுதியுள்ளேன் ஒரு பல் தேவதை இருக்கிறது என்று பாசாங்கு இல்லைநான் இல்லை சாண்டா கதையை அவளுக்கு ஊட்டினாள் ஒன்று. ஆனால் அவர் எல்லா இடங்களிலும் இருப்பதால் அவர் அவரைப் பற்றி உற்சாகமடையவில்லை என்று அர்த்தமல்ல: கனடிய டயரில் பெரிய அதிர்ச்சி தரும் வடிவத்தில், லோப்ளவாஸ் (ஒரு சாண்டா சாலையில் ஒரு சாண்டா சாலையில் இருக்கும் போது), நம் அண்டை கிறிஸ்துமஸ் விழாவில் மற்றும் அவரது அப்பா குடும்பத்தின் கிறிஸ்துமஸ் விருந்தில் (சாண்டா வழக்கில் குறைந்தது நபர் ஒரு முழு அந்நியர் அல்ல).\nநான் எழுதியிருக்கிறேன் நாம் ஹனுக்காவை எப்படி கொண்டாடுகிறோம். ஆனால் நான் வெளியே சென்றாலும், அது இன்னும் ஒப்பீட்டளவில் அமைதியாக இருக்கிறது-ஹனுக்கா கிறிஸ்துமஸ் அதே ஃபிளாஷ் இல்லை. சில வழிகளில், இது மிகவும் அர்த்தமுள்ளதாக இருப்பதால், அது மிகவும் முக்கியமான ஒன்றல்ல யூத கொண்டாட்டங்கள், ஆனால் ஒட்டுமொத்த சூழ்நிலையும் தன்னை ஒவ்வொரு வருடமும் ஒரு குழப்பமான குழந்தைக்கு கொண்டுவருகிறது.\nவரவிருக்கும் வார இறுதியில், அண்ணா பள்ளி அதன் வருடாந்திர கைவினை-நியாயமான நிதியளிப்பாளராக உள்ளது. இது ஒரு வேடிக்கையான நிகழ்வு - நான் அதை ஆதரிக்க விரும்புகிறேன் மற்றும் நான் குறிப்பாக ஒரு குறிப்பிட்ட விற்பனையாளர் இருந்து கை தலையணி பொருட்களை வாங்க விரும்புகிறேன். இத��� குறிப்பாக பண்டிகை என்று அர்த்தம் இல்லை, ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு சிறிய மேடையில் சாண்டா மற்றும் புகைப்படங்கள் உள்ளன ஒவ்வொரு ஆண்டும், அண்ணா ஒரு விரும்புகிறது. அவளது பங்கிற்கு உண்மையான ஆர்வம் இல்லையா, அல்லது அவள் ஒரு சாக்லேட் கேனிக்காக விரும்புகிறாள், மேலும் மற்ற எல்லா குழந்தைகளும் என்ன செய்கிறார்கள் என்று விரும்புகிறார்களா பள்ளிக்கூடம் $ 5 ஐ நன்கொடை செய்வதில் எனக்கு அக்கறை இல்லை, ஆனால் குளிர்கால பண்டிகையைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதால் நான் ஒரு நன்கொடை ஜாக்கெட்டில் வைத்து அதை ஒரு பனிமனிதனாக எடுத்துக்கொள்வேன்.\nநிச்சயமாக, சாண்டாவுடன் உட்கார வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் அண்ணாவிற்கு வேறு எந்த புகைப்படமும் இல்லை. இது ஒரு நிதி திரட்டல் என்பதை குறிக்கும் உண்மை அது குழந்தைகளுக்கு உற்சாகம் தருவதாக ஒப்புக்கொள்கிறது. நான் பாடசாலையில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை கிறிஸ்துமஸ் கொண்டுவருவது கிடையாது, மற்றும் சான்டா விஜயத்தின் மீது எனது ஏமாற்றத்தை உரையாற்றும் பேராசிரியருடன் சந்திப்பதில்லை. சில மக்கள் அனைத்து சிவப்பு ஸ்டார்பக்ஸ் விடுமுறை கோப்பை வடிவமைப்பு பற்றி எப்படி வருத்தம் கொடுக்கப்பட்ட, நான் என் தயக்கம் ஒருவேளை நிறுவப்பட்டது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் கொண்டாடி வருவதால் எந்தவொரு ஆத்மீக நம்பிக்கையுமின்றி, எத்தனை அழுத்தங்களை மாற்றுவது என்பது மாறாது.\nஅது ஒரு ஐந்து வயதானவருக்கு விளக்க எளிதானது அல்ல.\nதாரா-மைக்கேல் ஜினுக் ஒரு ஐந்து வயதான டொரொன்டோவை அடிப்படையாகக் கொண்ட கியர் அம்மா. ஒரு ஒற்றை-அம்மா-தேர்வாகவும் இப்போது இணை-பெற்றோராகவும் அவர் துவங்கினார். நீங்கள் இன்னும் படிக்க முடியும்இங்கே அவளுடைய பதிவுகள் ட்விட்டரில் அவளைப் பின்பற்றுங்கள்@therealrealTMZ.\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-16T15:22:15Z", "digest": "sha1:VZTS2MB5LKG53FEB5SALZ7KL5MSH4PIU", "length": 69734, "nlines": 308, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிக்ஸ் சிக்மா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nபெரும்பாலும் பயன்படுத்தப்படும் சிக்ஸ் சிக்மா குறியீடு.\nகட்டுரைத் தொடரின் ஒரு பகுதி\nBatch production • வேலை உருவாக்கம்\nTOC • சிக்ஸ் சிக்மா • RCM\nசிக்ஸ் சிக்மா (Six Sigma) என்பது முதலில் மோட்டோரோலா (Motorola) நிறுவனம் உருவாக்கிய வணிக மேலாண்மை உத்தி ஆகும்.[1] As of 2009[update] ஆம் ஆண்டில் அது தொழிற்துறையின் பல்வேறு பிரிவுகளில் பலவிதமாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது, எனினும் அதன் பயன்பாட்டிலும் முரண்பாடுகள் உள்ளன.\nசிக்ஸ் சிக்மா, உற்பத்தி மற்றும் வணிக செயலாக்கங்களில் காணப்படும் குறைகள் (பிழைகள்) மற்றும் மாறும் தன்மை ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குவதன் மூலம் வெளியீட்டு செயலாக்கத்தின் தரத்தை மேம்படுத்த முயற்சிக்கிறது.[2] அது புள்ளியியல் முறைகள் உள்ளிட்ட பல தர மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தி, அந்த நிறுவனத்திற்குள்ளே உள்ள அந்த முறைகளில் வல்லுநர்களான நபர்களைக் கொண்டு ஒரு சிறப்பு அமைப்பை (\"ப்ளாக் பெல்ட்ஸ்\",\"க்ரீன் பெல்ட்ஸ்\" போன்றவை) உருவாக்குகிறது.[2] ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு சிக்ஸ் சிக்மா பணித்திட்டத்திற்கும் வரையறுக்கப்பட்ட முறையான செயல்படிகளும் அளவிடப்பட்ட நிதியியல் இலக்குகளும் (செலவுக் குறைப்பு அல்லது இலாப உயர்வு) உள்ளன.[2]\n1 வரலாற்று ரீதியான மேலோட்டப் பார்வை\n2.3 சிக்ஸ் சிக்மாவில் பயன்படுத்தப்படும் தர மேலாண்மைக் கருவிகளும் முறைகளும்\n4 \"சிக்ஸ் சிக்மா செயலாக்கம்\" என்ற சொல்லின் தோற்றமும் பொருளும்\n4.1 1.5 சிக்மா மாற்றத்தின் பங்கு\n5.3 சாத்தியமுள்ள எதிர் விளைவுகள்\n5.4 துல்லியமான தரநிலைகளின் அடிப்படையில்\n5.5 1.5 சிக்மா மாற்றம் பற்றிய விமர்சனம்\nவரலாற்று ரீதியான மேலோட்டப் பார்வை[தொகு]\nசிக்ஸ் சிக்மா, முதன் முதலில் உற்பத்தி செயலாக்கங்களை மேம்படுத்தவும் குறைபாடுகளை நீக்கவும் உருவாக்கப்பட்ட நடைமுறை வழிகாட்டல்களின் தொகுப்பாகவே உருவாக்கப்பட்டது, ஆனால் பயன்பாட்டில் அது பிற வணிக செயலாக்கங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.[3] சிக்ஸ் சிக்மாவில், ஒரு வாடிக்கையாளரின் அதிருப்திக்குக் காரணமாக இருக்கக்கூடிய எந்த ஒரு அம்சமும் குறைபாடு என வரையறுக்கப்படுகிறது.[2]\nபில் ஸ்மித் (Bill Smith) முதலில் மோட்டோரோலாவில் 1986 ஆம் ஆண்டில் அந்த செய்முறையியலின் முக்கிய அம்சங்களை உருவாக்கினார்.[4] சிக்ஸ் சிக்மா, அதற்கு முன்பிருந்த தர மேலாண்மை செய்முறையியல்களான தரக்கட்டுப்பாடு, TQM மற்றும் பூச்சியக் குறைபாடு,[5][6] ஆகியவற்றின் தாக்கங்களைப் பெருமளவு கொண்டதும், ஷேவார்ட் (Shewhart), டெமிங் (Deming), ஜுரான் (Juran), இஷிகாவா (Ishikawa), டாகுச்சி (Taguchi) மற்றும் பிறரின் முன்னோடி பணிகளை அடிப்படையாகக் கொண்டதுமாக உள்ளது.\nஅதற்கு முன்பிருந்தவற்றைப் போலவே, சிக்ஸ் சிக்மா தத்துவத்தில் பின்வரும் அம்சங்கள் காணப்படுகின்றன:\nநிலைத்தன்மையுடைய மற்றும் முன்கணிக்கக்கூடிய செயலாக்க முடிவுகளை அடைய முயற்சியெடுப்பது (அதாவது செயலாக்க மாறும் தன்மையைக் குறைப்பது) வணிக வெற்றிக்கு இன்றியமையாததாகும்.\nஉற்பத்தி மற்றும் வணிக செயலாக்கங்கள் அளவிடக்கூடிய, பகுப்பாய்வு செய்யக்கூடிய, மேம்படுத்தக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக்கூடிய சிறப்பியல்புகளைக் கொண்டுள்ளன.\nநீடித்திருக்கும் தர மேம்பாட்டை அடைய ஒரு நிறுவனத்தின் அனைத்து சாராரின் அர்ப்பணிப்பு, குறிப்பாக உயர் மட்ட மேலாண்மையின் அர்ப்பணிப்பு மிக முக்கியமாகும்.\nபின்வரும் அம்சங்களே சிக்ஸ் சிக்மாவை பிற முந்தைய தர மேம்பாட்டு முறைகளிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது:\nஎந்த ஓர் சிக்ஸ் சிக்மா பணித்திட்டமும், அளவிடக்கூடிய மற்றும் அளவுபடுத்தக்கூடிய நிதியியல் மீட்சிகளை வழங்குவதை மையமாகக் கொண்டுள்ளது.[2]\nஉறுதியான மற்றும் தீவிரமான மேலாண்மைத் தலைமையை வற்புறுத்துகிறது.[2]\nசிக்ஸ் சிக்மா அணுகுமுறையைத் தலைமையேற்று நடத்தவும் செயல்படுத்தவும் \"சேம்பியன்கள்\", \"மாஸ்டர் ப்ளாக் பெல்ட்ஸ்\", \"ப்ளாக் பெல்ட்ஸ்\" போன்ற பல நிலைகளைக் கொண்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.[2]\nஊகங்களையும் கருதுகோள்களையும் காட்டிலும் சரிபார்க்கப்படக்கூடிய தரவை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே முடிவெடுப்பது என்பதில் உறுதியாக இருப்பது.[2]\n\"சிக்ஸ் சிக்மா\" என்ற சொல் புள்ளியியலின் செயலாக்கத் திறன் ஆய்வுகள் என்ற ஒரு பிரிவிலிருந்து வருவிக்கப்பட்டது. முதலில் அது குறிப்பிட்ட குறிப்புவிவரங்களுக்குட்பட்டு, மிக உயர் விகித வெளியீட்டை உருவாக்கத் தேவையான உற்பத்தி செயலாக்கங்களின் திறனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. குறுகிய கால அளவுகளுக்கு \"சிக்ஸ் சிக்மா தரத்துடன்\" செயல்படும் செயலாக்கங்களின் உற்பத்தியில் நீண்டகால அளவுக்கான குறைபாட்டு அளவு, மில்லியன் வாய்ப்புகள் (DPMO) 3.4 க்கும் குறைவாகவே இருப்பதாகக் கருதப்படுகிறது.[7][8] அந்த அளவு அல்லது சிறந்த தர நிலையின் அளவிற்கு அனைத்து செயலாக்கங்களையும் மேம்படுத்துவதே சிக்ஸ் சிக்மாவின் தெளிவான இலக்காகும்.\nசிக்ஸ் சிக்மா என்பது மோட்டோரோலா, இங்க். நிறுவனத்தின் பதிவு பெற்ற சேவை முத்திரையும் வர்த்தக முத்திரையும் ஆகும்.[9] 2006ம் ஆண்டு வரை சிக்ஸ் சிக்மா முறையின் மூலம் மோட்டோரோலா நிறுவனம் சுமார் 17 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சேமித்துள்ளதாகக் கூறப்படுகிறது[10].\nஹனிவெல் (Honeywell) (முன்னர் அல்லைடுசிக்னல் என அழைக்கப்பட்டது) மற்றும் ஜெனெரல் எலக்ட்ரிக் (General Electric) உள்ளிட்ட பல நிறுவனங்களும் சிக்ஸ் சிக்மா முறையைப் பயன்படுத்தி பிரபலமான அளவு இலாப வெற்றி அடைந்துள்ளன. ஜாக் வெல்ச் (Jack Welch) இங்கு இந்த முறையை அறிமுகப்படுத்தினார்.[11] 1990களின் இறுதியில், ஃபார்ச்சுன் 500 நிறுவனங்களில் மூன்றில் இரண்டு பங்கு நிறுவனங்கள், செலவுகளைக் குறைப்பதையும் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு சிக்ஸ் சிக்மா முறையைத் தொடங்கின.[12]\nசமீபத்திய ஆண்டுகளில், சிலர் சிக்ஸ் சிக்மா முறையின் கருத்துகளை சாய்வு உற்பத்தி முறையுடன் இணைத்து, சாய்வு சிக்ஸ் சிக்மா எனும் பெயரில் ஒரு புதிய முறையாகப் பயன்படுத்துகின்றனர்.\nசிக்ஸ் சிக்மா பணித்திட்டங்கள் இரண்டு பணித்திட்ட செய்முறையியல்களைப் பயன்படுத்துகின்றன, அவை டெமிங்கின் திட்டம்-செயல்-சோதித்தல்-செயல்படுதல் சுழற்சியின் பாதிப்பைக் கொண்டுள்ளன. இந்த செயல்முறையியல்களில் ஐந்து கட்டங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றிலும் DMAIC மற்றும் DMADV ஆகிய பெயர் சுருக்கங்கள் இருக்கும்.[12]\nDMAIC என்பது செயலில் உள்ள ஒரு வணிக செயலாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பணித்திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.[12]\nDMADV என்பது புதிய தயாரிப்பு அல்லது செயலாக்க வடிவமைப்புகளை நோக்கமாகக் கொண்ட பணித்திட்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.[12]\nDMAIC பணித்திட்ட செயல்முறையியலானது ஐந்து கட்டங்களைக் கொண்டது:\nD - உயர்நிலை பணித்திட்ட இலக்குகளையும் நடப்பு செயலாக்கங்களையும் வரையறுத்தல் (Define ).\nM - நடப்பு செயலாக்கத்தின் முக்கிய அம்சங்களைக் கண்டறிந்து அதோடு தொடர்புடைய தரவைச் சேகரித்தல் (Measure ).\nA - காரண-விளைவு தொடர்புகளைச் சரிபார்க்க அந்தத் தரவைப் பகுப்பாய்வு செய்தல் (Analyze ). தொடர்புகள் எவை என நிர்ணயித்து, அனைத்துக் காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்தல்.\nI - சோதனைகள் வடிவமைப்பு போன்ற முறைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் தரவு பகுப்பாய்வின் அடிப்படையில் செயலாக்கங்களை மேம்படுத்துதல் அல்லது உகந்ததாக்குதல் (Improve ).\nC - முடிவுகளில் குறைபாடுகளாக வெளிப்படுத்துவதற்கு முன்பாக அவற்றின் நோக்கத்திலிருந்து விலகும் அம்சங்களைக் கண்டறிந்து உறுதிப்படுத்த, கட்டுப்படுத்துதல் (Control ). செயலாக்கத் திறனை நிலைப்படுத்த முன் நடவடிக்கைகளைச் செய்தல், உற்பத்தியில் ஈடுபடுதல், கட்டுப்பாட்டு செய்முறையியல்களை நிறுவுதல் மற்றும் செயலாக்கத்தைத் தொடர்ந்து கண்காணித்தல்.\nDMADV பணித்திட்ட செயல்முறையியல், DFSS (\"D esign F or S ix S igma\"),[12] எனவும் அழைக்கப்படுகிறது, அதில் ஐந்து கட்டங்கள் உள்ளன:\nD - வாடிக்கையாளரின் தேவை மற்றும் தொழில் நிறுவனத்தின் திட்டம் ஆகியவற்றுடன் இசைவாக இருக்கும்படியான இலக்குகளை அமைத்தல் (Define ).\nM - CTQகள் (C ritical T o Q uality, அதாவது, தரத்திற்கு முக்கியமான பண்புகள்), தயாரிப்பின் திறன்கள், உற்பத்தி செயலாக்கத்தின் திறன், மற்றும் ஆபத்துகள் ஆகியவற்றை அளவிட்டு அடையாளம் காணுதல் (Measure ).\nA - மாற்று வழிகளை உருவாக்க பகுப்பாய்வு செய்தல், உயர் மட்ட வடிவமைப்பை உருவாக்கி, சிறந்த வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க வடிவமைப்பு திறனை மதிப்பீடு செய்தல் (Analyze ).\nD - விவரங்களை வடிவமைத்தல், வடிவமைப்பு சரிபார்த்தலுக்கு ஏற்ப வடிவமைபையும் திட்டத்தையும் உகந்ததாக்குதல் (Design ). இந்தக் கட்டத்திற்கு மாதிரிகள் தேவைப்படலாம்.\nV - வடிவமைப்பைச் சரிபார்த்து, முன் சோதனைகளை அமைத்து, உற்பத்தி செயலாக்கத்தைச் செயல்படுத்தி அதனை செயலாக்க உரிமையாளர்களிடம் ஒப்படைத்தல் (Verify ).\nசிக்ஸ் சிக்மாவில் பயன்படுத்தப்படும் தர மேலாண்மைக் கருவிகளும் முறைகளும்[தொகு]\nDMAIC அல்லது DMADV பணித்திட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், சிக்ஸ் சிக்மாவிற்கு வெளியிலும் பயன்படுத்தக்கூடிய சிறந்த தர மேலாண்மைக் கருவிகளை சிக்ஸ் சிக்மா பயன்படுத்துகிறது. பயன்படுத்தப்படும் முக்கியமான முறைகளின் மேலோட்டத்தை பின்வரும் அட்டவணை காண்பிக்கிறது.\nமாறும் தன்மைக்கான கவண் பயிற்சி\nகாரணம் & விளைவுகள் வரைபடம் (மீன்முள் அல்லது இஷிகாவா வரைபடம் என்றும் அழைக்கப்படுகிறது)\nசார்பற்ற தன்மை மற்றும் பொருத்தங்களுக்கான சி-ஸ்கொயர் சோதனை\nதொழில் நிறுவன பின்னூட்ட மேலாண்மை(EFM) முறைமைகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பருமனறி சந்தைப்படுத்தல் ஆராய்ச்சி\nதோல்விப் பயன்முறை மற்றும் விளைவுகள் பகுப்பாய்வு (FMEA)\nதரச் சார்பு நிலையமைப்பு (QFD)\nSIPOC பகுப்பாய்வு (S - வழங்குநர்கள் (Suppliers), I - உள்ளீடுகள் (Inputs), P - செயலாக்கம் (செயலாக்கம்), O - வெளியீடுகள் (Outputs), C - வாடிக்கையாளர்கள் (Customers))\nசிக்ஸ் சிக்மாவின் ஒரு முக்கிய அம்சம் தர மேலாண்மை சார்புகளை \"தொழில்முறைமயமாக்குதல்\" என்பதாகும். சிக்ஸ் சிக்மாவிற்கு முன்னதாக நடைமுறையில் இருந்த தர மேலாண்மையானது, பெருமளவு உற்பத்திப் பிரிவுக்கும் தரத் துறையில் உள்ள புள்ளியியலாளர்களுக்கும் தனித்தனியே செயல்படுத்தப்பட்டது. அனைத்து வணிக சார்புகளையும் ஊக்குவிப்புப் பாதையையும் நேரான செயல்படுத்தல் தொகுப்பாகப் பிரிக்கக்கூடிய ஒரு வரிசைக்கட்டமைப்பை (மற்றும் தொழில் முன்னேற்றப் பா��ை) வரையறுக்க தற்காப்புக் கலைகளின் தரப்படுத்தல் சொற்களை சிக்ஸ் சிக்மா பயன்படுத்துகிறது.\nசிக்ஸ் சிக்மா அதன் வெற்றிகரமான செயல்படுத்தலுக்கான முக்கிய அம்சங்களாகப் பலவற்றைக் கொண்டுள்ளது.[13]\nசெயல்படுத்தல் தலைமை , இதில் CEO மற்றும் உயர் மட்ட மேலாண்மையின் பிற உறுப்பினர்களும் அடங்குவர். அவர்களே சிக்ஸ் சிக்மா செயல்படுத்தலுக்கான ஒரு தெளிவான திட்டத்தை உருவாக்கப் பொறுப்பாவார்கள். அவர்கள் பிற பொறுப்பிலிருப்பவர்களுக்கும் [weasel words]புதிய மேம்பாடுகளுக்குத் தேவையான கருத்துகளைப் பெற, சுதந்திரம் மற்றும் வளங்களை வழங்கி அதிகாரம் வழங்குகின்றனர்.\nநிறுவனம் முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் சிக்ஸ் சிக்மா செயல்படுத்தலைக் கொண்டு செல்ல சேம்பியன்கள் பொறுப்பேற்கின்றனர். செயல்படுத்தல் தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் அவர்களை உயர் மட்ட மேலாண்மையிலிருந்து அழைக்கின்றனர். சேம்பியன்கள், ப்ளாக் பெல்ட்டுகளுக்கு வழிகாட்டியாகவும் செயல்படுகின்றனர்.\nசேம்பியன்கள் தேர்ந்தெடுக்கும் மாஸ்டர் ப்ளாக் பெல்ட்டுகள் , சிக்ஸ் சிக்மாவின் அக நிறுவன பயிற்சியாளர்களாக இயங்குகின்றனர். அவர்கள் தங்கள் நேரத்தில் 100 சதவீதத்தை சிக்ஸ் சிக்மாவிற்காக செலவழிக்கின்றனர். அவர்கள் சேம்பியன்களுக்கு உதவியாக இருப்பதுடன் ப்ளாக் பெல்ட் மற்றும் க்ரீன் பெல்ட் நபர்களுக்கு வழிகாட்டுகின்றனர். புள்ளியியல் பணிகள் மட்டுமின்றி, பல்வேறு செயல்பாடுகள் மற்றும் துறைகளில் இசைவாக சிக்ஸ் சிக்மாவைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துவதில் தங்கள் நேரத்தைச் செலவழிக்கின்றனர்.\nப்ளாக் பெல்ட்ஸ் நபர்கள், மாஸ்டர் ப்ளாக் பெல்ட் நபர்களின் கீழ் இயங்கி சிக்ஸ் சிக்மா செய்முறையியலை குறிப்பிட்ட பணித்திட்டங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் தங்கள் 100 சதவீத நேரத்தை சிக்ஸ் சிக்மாவிற்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் சிக்ஸ் சிக்மா பணித்திட்ட செயல்படுத்துவதில் தங்கள் கவனத்தைச் செலுத்துகின்றனர், அதே நேரத்தில் மாஸ்டர் ப்ளாக் பெல்ட் நபர்களும் சேம்பியன்களும் சிக்ஸ் சிக்மாவிற்கான பணித்திட்டங்கள்/செயல்பாடுகள் ஆகியவற்றைக் கண்டறிவதில் கவனம் செலுத்துகின்றனர்.\nதங்கள் பிற பணிப் பொறுப்புகளுடன் சிக்ஸ் சிக்மா செயல்படுத்தலையும் பொறுப்பாகக் கொண்டுள்ள பணியாளர்களான க்ரீன் பெல்ட் நபர்கள், ப்ளாக் பெல்ட் நபர்களின் வழிகாட்டலின் கீழ் செயல்படுகின்றனர்.\nசிக்ஸ் சிக்மா மேலாண்மைக் கருவிகளின் அடிப்படைப் பயன்பாட்டில் பயிற்சி பெற்ற எல்லோ பெல்ட் நபர்கள், பணித்திட்டத்தின் எல்லா நிலைகளிலும் ப்ளாக் பெல்ட் நபர்களுடன் இணைந்து பணிபுரிகின்றனர், மேலும் அவர்களே பணியின் மிக நெருங்கிய நிலையில் உள்ளவர்களாவர்.\n\"சிக்ஸ் சிக்மா செயலாக்கம்\" என்ற சொல்லின் தோற்றமும் பொருளும்[தொகு]\n\"சிக்ஸ் சிக்மா செயலாக்கம்\" என்ற சொல் பின்வரும் கருத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, அதாவது வரைபடத்திலுள்ளதைப் போன்று, செயலாக்க சராசரி மற்றும் நெருங்கிய குறிப்புவிவர வரம்பு ஆகியவற்றுக்கிடையே ஆறு திட்ட விலக்கத்தைப் பெற்றிருக்கும்பட்சத்தில், நடைமுறையில் எந்த உருப்படியும் குறிப்புவிவரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடையாது.[8] இது செயலாக்கத் திறன் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் கணிப்பு முறைகளை அடிப்படையாகக் கொண்டது.\nதிறனாய்வுகள், செயலாக்க சராசரிக்கும் நெருங்கிய குறிப்புவிவர வரம்புக்கும் இடையே உள்ள திட்டவிலக்கத்தை சிக்மா அலகுகளில் அளவிடுகின்றன. செயலாக்கத்தின் திட்டவிலக்கம் அதிகரித்தால் அல்லது செயலாக்கத்தின் சராசரி பொறுதி அளவின் மையத்தைவிட்டு அதிகமாக விலகினால், சராசரிக்கும் நெருங்கிய குறிப்புவிவரத்திற்கும் இடையே வெகு சில திட்ட விலக்கங்களே பொருந்தும், இதனால் சிக்மா எண் குறைந்து உருப்படிகள் குறிப்புவிவரத்திற்கப்பால் செல்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்.[8]\n1.5 சிக்மா மாற்றத்தின் பங்கு[தொகு]\nசெயலாக்கங்கள் குறுகிய காலத்தில் பலனளிப்பதைப் போல நீண்ட கால அளவிற்கு பலனளிப்பதில்லை என அனுபவப்பூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளது.[8] இதன் விளைவாக, தொடக்க குறுகிய கால ஆய்வுடன் ஒப்பிடும் போது, செயலாக்க சராசரி மற்றும் நெருங்கிய குறிப்புவிவர வரம்பு ஆகியவற்றுக்கிடையேயான சிக்மாவின் எண்ணிக்கையானது நீண்ட கால அளவு பயன்பாட்டில் வெகுவாகக் குறையலாம்.[8] காலத்திற்கேற்ப நிகழும் இந்த யதார்த்தமான செயலாக்க மாறுபாட்டினைக் கருத்தில் கொள்ள, இந்தக் கணக்கீட்டில் செயல்முறையின் அடிப்படையிலான 1.5 சிக்மா மாற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.[8][14] இந்தக் கருத்தின் படி, ஒரு குறுகிய கால ஆய்வில் செயலாக்க சராசரி மற்றும் நெருங்கிய குறிப்புவிவர வரம்பு ஆகியவற்றுக்கிடையே ஆறு சிக்மா மதிப்பைக் கொண்டு பொருந்தும் ஒரு செயலாக்கம், நீண்ட கால அளவிற்கு 4.5 சிக்மாக்களுக்கு மட்டுமே பொருந்தும் – செயலாக்க சராசரி காலத்திற்கேற்ப மாறுவதோ அல்லது நீண்ட கால அளவில் கணக்கிடப்பட்ட திட்டவிலக்கமானது குறுகிய காலத்திற்காகக் கணக்கிடப்பட்டதை விட அதிகமாக இருப்பதோ அல்லது இரண்டுமோ இதற்குக் காரணமாக இருக்கலாம்.[8]\nஆகவே சிக்ஸ் சிக்மா செயலாக்கத்தை மில்லியன் வாய்ப்புகளில் 3.4 (DPMO) குறைபாடுள்ள உருப்படிகளை வழங்கும் ஒன்றாக வரையறுக்கப்பட்டு அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது இயல்புப் பரவலில் உள்ள ஒரு செயலாக்கமானது சராசரியை விட 4.5 திட்டவிலக்கங்கள் அதிகமாகவோ குறைவாகவோ உள்ள ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு அப்பால், 3.4 குறைபாடுள்ள பாகங்களை வழங்கும் (ஒரு பக்கத் திறனுள்ள ஆய்வு) என்ற உண்மையின் அடிப்படையில் அமைந்தது.[8] ஆகவே ஒரு \"சிக்ஸ் சிக்மா\" செயலாக்கத்தின் 3.4 DPMO என்பது உண்மையில் 4.5 சிக்மாவைக் குறிக்கிறது, அவை 6 சிக்மாவிலிருந்து 1.5 சிக்மா மாற்றத்தைக் கழிப்பதனால் பெறப்படும் மதிப்பாகும், இந்த சிக்மா மாற்றம் என்பது நீண்ட காலக் கணக்கீட்டுக்கான மாற்றத்தைக் கருத்தில் கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.[8] யதார்த்தமான செயல்பாடுகளில் காணப்பட வாய்ப்புள்ள குறைபாடுகளை குறைவாக மதிப்பிடுதலைத் தடுப்பதற்காக வடிவமைக்கப்பட்டது.[8]\nஅட்டவணை[15][16] கீழே உள்ள அட்டவணையில், பல்வேறு குறுகிய கால சிக்மா அளவுகளுக்கான நீண்ட கால DPMO மதிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.\nஇந்த மதிப்புகள், செயலாக்க சராசரியானது முக்கியக் குறிப்புவிவர வரம்பின் பக்கம் நோக்கி 1.5 சிக்மா அளவிற்கு மாற்றம் கொண்டிருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டமைந்தவையாகும். மற்றொரு வகையில் கூறுவதானால், குறுகியகால அளவிற்கான சிக்மா அளவின் தீர்மானத்திற்குப் பின்னர், நீண்ட கால சிக்மா அளவு Cpk மதிப்பானது குறுகியகால சிக்மா அளவின் மதிப்பான Cpk ஐ விட 0.5 குறைவாக இருக்கும் எனவும் அவை கருத்தில் கொண்டுள்ளன. ஆகவே எடுத்துக்காட்டாக, 1 சிக்மாவிற்குக் கொடுக்கப்பட்ட DPMO மதிப்பானது, நீண்ட கால அளவிற்கான செயலாக்க சராசரி 0.5 சிக்மாவானது குறுகியகால அளவிற்கான ஆய்வில் (Cpk = 0.33) உள்ளதைப் போல குறிப்புவிவர வரம்பிற்க���ள் (Cpk = –0.17) 1 சிக்மா என்ற அளவைக் கொண்டில்லாமல் அதற்கு அப்பாலுள்ளன. குறைபாட்டு சதவீதம் என்பது, செயலாக்க சராசரிக்கு நெருக்கமாக உள்ள குறிப்புவிவர வரம்பை மீறியுள்ளவற்றை மட்டுமே குறிப்பிடுகின்றது என்பது நினைவில் கொள்ளத்தக்கது. தொலைவிலுள்ள குறிப்புவிவர வரம்புக்கப்பாலுள்ள குறைபாடுகள் சதவீதங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை.\nதொழிற்துறையில் சிக்ஸ் சிக்மா ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது, செயல்பாடு மற்றும் சேவையில் சிறப்பு நிலையை அடைவதற்கும் நிலைநிறுத்துவதற்குமான ஒரு வணிக உத்தியாகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[2] இருப்பினும் சிக்ஸ் சிக்மா பற்றிய பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nபிரபல தர வல்லுநர் ஜோசப் எம். ஜூரான், சிக்ஸ் சிக்மாவை \"தர மேம்பாட்டின் ஓர் அடிப்படைப் பதிப்பாக\", விவரிக்கிறார், மேலும் \"அதில் புதிதாக எதுவும் இல்லை. வசதிப்படுத்திகள் என நாம் கூறுபவற்றையே அது கொண்டுள்ளது. அவை, பல வண்ண பெல்ட்கள் போன்ற மிக அலங்காரமான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளன. உதவிகரமாக இருக்கக்கூடிய ஒரு நிபுணரை உருவாக்க, இந்தக் கருத்தைத் தனிப்படுத்தும் அளவிற்கு அதற்கு மதிப்புள்ளது என நான் நினைக்கிறேன். மேலும் இதுவும் ஒரு புதிய கருத்தல்ல. நம்பகத்தன்மை பொறியியலாளர்கள் போன்றோருக்கான நிறுவப்பட்ட சான்றிதழ்களை அமெரிக்க தரச் சங்கம் நீண்ட காலத்திற்கு முன்னரே வழங்கியுள்ளது\" என்கிறார்[17]\n\"ப்ளாக் பெல்ட்\" நபர்களை நாடோடித் தன்மையுள்ள மாற்ற ஏஜெண்டுகளாகப் பயன்படுத்துதல் என்பது (முரண்பாடாக) பயிற்சி மற்றும் சான்றிதழுக்கான ஒரு சிறு தொழிற்துறையை உருவாக்கியுள்ளது. அதிக எண்ணிக்கையிலான ஆலோசனை நிறுவனங்கள் சிக்ஸ் சிக்மாவை மிக அதிக அளவில் வாங்குகின்றன, ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் சிக்ஸ் சிக்மாவின் கருவிகள் மற்றும் முறைகளைப் பற்றிய மிக அடிப்படை அறிவே கொண்டுள்ளனர் என விமர்சகர்கள் விவாதிக்கின்றனர்.[2]\nசில கருத்துரையாளர்கள், \"பெல்ட்\" அம்சத்தை \"கிரீன் பெல்ட்\", \"மாஸ்டர் ப்ளாக் பெல்ட்\" மற்றும் \"கோல்ட் பெல்ட்ஸ்\" என விரிவுபடுத்தியுள்ளதை தற்காப்புக் கலைகளில் பயன்படுத்தப்படும் பல்வேறு \"பெல்ட் தர அமைப்பாகவே\" காண்கின்றனர்.\n\"சிக்ஸ் சிக்மாவை வாங்கியுள்ள 58 நிறுவனங்களில், 91 சதவீத நிறுவனங்கள் S&P 500 பட்டிய���ில் பின்தங்கியுள்ளன\" என ஃபார்ச்சுன் கட்டுரை ஒன்று கூறியுள்ளது. அந்த அறிக்கையானது \"(தர மேம்பாட்டு செயலாக்கத்தைச் செயல்படுத்திக்கொண்டிருக்கும்) க்வால்ப்ரோ (Qualpro) எனும் ஆலோசனை நிறுவனத்தைச் சேர்ந்த சார்லெஸ் ஹாலந்து (Charles Holland) என்பவரின் பகுப்பாய்வை\" அடிப்படையாகக் கொண்டது[18] சிக்ஸ் சிக்மாவானது அது உருவாக்கப்பட்ட நோக்கத்தினளவில் பயன் தரக்கூடியதாக உள்ளது, ஆனால் \"நடப்பிலுள்ள செயலாக்கத்திற்குப் பொருந்தாத வகையில் குறுகிய தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது\" மேலும் \"புதிய தயாரிப்புகள் அல்லது சீரற்று இயங்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்த\" உதவியாக இல்லை என்பதே அந்தக் கட்டுரையின் மையக் கருத்தாகும். இவ்வகைக் கருத்துகளில் பெரும்பாலானவை, தவறானவை அல்லது பிழையுள்ளவை அல்லது தவறான தகவல்களைக் கொண்டவை என விவாதிக்கப்பட்டுள்ளன.[19][20]\nஜேம்ஸ் மெக்னெர்னே (James McNerney) 3M இல் சிக்ஸ் சிக்மாவை அறிமுகப்படுத்தியது, மரத்துப்போன படைப்புத்திறனின் விளைவாக இருக்கலாம் என பிஸினஸ்வீக் கட்டுரை ஒன்று கூறுகிறது. சிக்ஸ் சிக்மாவானது, உடனடிப் பண மதிப்பற்ற வேலைகளுக்கான செலவில் தொடரும் கண்டுபிடிப்புக்கு வழிகோலுவதாக வார்ட்டன் ஸ்கூல் பேராசிரியர் சுட்டிக்காட்டுவதை அது குறிப்பிடுகிறது.[21] இந்த நிகழ்வானது கோயிங் லீன் என்ற புத்தகத்தில் மேலும் விவரமாக விவாதிக்கப்படுகிறது, அதில் Ford நிறுவனத்தின் \"6 சிக்மா\" திட்டம் அதன் இலாபத்திற்கு சிறிதளவே உதவியது என்பதைக் காண்பிக்கும் தரவு கொடுக்கப்பட்டுள்ளது.[22]\nமில்லியன் வாய்ப்புகளில் 3.4 குறைபாடு என்ற விகிதம் குறிப்பிட்ட சில தயாரிப்புகள்/செயலாக்கங்களுக்கு சிறப்பாக உதவலாம், ஆனால் பிறவற்றுக்கு அது உகந்ததாகவோ அல்லது பண ரீதியான சிறப்பாகவோ பயன்படாமல் போகலாம். ஒரு முன்னோடி செயலாக்கத்திற்கு இன்னும் உயர்வான தரநிலைகள் தேவைப்படலாம், அதே நேரத்தில் நேரடி அஞ்சல் விளம்பர உத்திக்கு அதைவிடக் குறைவான விகிதம் தேவைப்படலாம். 6 என்ற எண்ணை திட்டவிலக்கங்களின் எண்ணாகத் தேர்ந்தெடுத்ததற்கான அடிப்படையும் விளக்கமும் இன்னும் தெளிவாக விவரிக்கப்படவில்லை. கூடுதலாக சிக்ஸ் சிக்மா மாதிரியானது, செயலாக்கத் தரவானது எப்போதும் இயல்புப் பரவலுக்கு ஏற்ப சரிசெய்துகொள்ளக்கூடியதாகவே உள்ளதாகக் கருத்தில் கொள்கிறது. நடப்பு சிக்ஸ் சிக்மா மாதிரியில், இயல்புப் பரவல் பொருந்தாத சூழ்நிலகளில் குறைபாட்டு வீதங்களைக் கணக்கிடுதல் குறித்த விவரங்கள் தெளிவாகக் கொடுக்கப்படவில்லை.[2]\n1.5 சிக்மா மாற்றம் பற்றிய விமர்சனம்[தொகு]\nபுள்ளியியலாளர் டொனால்ட் ஜே. வீலர் (Donald J. Wheeler), 1.5 சிக்மா மாற்றத்தின் துல்லியத் தன்மையைக் கருதி \"அலட்சியமானதாகக்\" கூறி புறக்கணித்துள்ளார்.[23] உலகளாவிய வகையில் அதைப் பயன்படுத்த முடியுமா என்பது சந்தேகமானதாகவே உள்ளது.[2]\n1.5 சிக்மா மாற்றம் முரண்பாடுள்ளதாகவும் கருதப்படுகிறது. ஏனெனில் அதன் முடிவுகள் நீண்ட கால அளவிற்கான செயல்திறனைக் காட்டிலும் குறுகியகால செயல்திறனுக்கான \"சிக்மா அளவுகள்\" மூலமாகவே குறிப்பிடப்படுகின்றன: 4.5 சிக்மா செயல்திறன் கொண்டுள்ள நீண்ட கால குறைபாட்டு வீதங்களைப் பெற்றுள்ள ஒரு செயலாக்கமானது, சிக்ஸ் சிக்மா மரபின் படி, \"6 சிக்மா செயலாக்கம்\" எனப்படுகிறது.[8][24] இதனால், ஏற்றுக்கொள்ளப்பட்ட சிக்ஸ் சிக்மா மதிப்பிடுதல் முறைமையை, கொடுக்கப்பட்ட திட்டவிலக்கங்களுக்கான உண்மையான இயல்புப் பரவல் நிகழ்தகவுகளுடன் சமப்படுத்த முடியாது, மேலும் இதுவே சிக்ஸ் சிக்மா அம்சங்கள் எவ்வாறு வரையறுக்கப்படுகின்றன என்பதிலுள்ள முரண்பாட்டின் மையமாக உள்ளது.[24] ஒரு \"6 சிக்மா\" செயலாக்கம் 4.5 சிக்மா அளவிலான செயல்திறனை வழங்கும் என அரிதாகவே விளக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையான 6 சிக்மா செயல்திறனின் விளைவாக சில கருத்துரையாளர்கள், சிக்ஸ் சிக்மா என்பது ஒரு நம்பிக்கை வித்தை எனக் கூறியுள்ளனர்.[8]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 நவம்பர் 2018, 05:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/vijay-sethupathi-completes-sangathamizhan-dubbing.html", "date_download": "2019-10-16T14:54:05Z", "digest": "sha1:RWO36MZQZDDADAQ6KX5M64HWRETV4YBH", "length": 6479, "nlines": 118, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Vijay Sethupathi Completes Sangathamizhan Dubbing", "raw_content": "\nசங்கத்தமிழனுக்காக குரல் கொடுத்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - விவரம் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nவிஜயா புரொடக்ஷன் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள படம் 'சங்கத் தமி���ன்'. இந்த படத்தை 'வாலு', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களின் இயக்குநர் விஜய் சந்தர் எழுதி இயக்கியுள்ளார்.\nவிஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். விவேக் - மெர்வின் இந்த படத்துக்கு இசையமைக்க, வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.\nஇந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார்.\nபடம் Release ஆகுறதே பெரிய பஞ்சாயத்தா இருக்கு.. - Vijay Sethupathi Breaks Out\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2015/jul/08/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-1144936.html", "date_download": "2019-10-16T15:31:09Z", "digest": "sha1:USBC7J4NTLRNC2QMVCY5GK6EDL6JRGUB", "length": 10159, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உயிர் உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க யோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nஉயிர் உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க யோசனை\nBy குலசேகரம் | Published on : 08th July 2015 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னை, ரப்பர் மரங்களுக்கு வேர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா உயிர் உரம் இட்டு மகசூல் அதிகம் பெறலாம். ஆனி, ஆடி சாரல் மழையைப் பயன்படுத்தி ரப்பர், தென்னை மரங்களுக்கு ரசாயன உரத்துடன் தொழு உரம் இடும் பழக்கம் மேல்புறம் வட்டாரப் பகுதியில் உள்ளது. பாதை வசதி இல்லாத மலைகளில் உள்ள தோட்டங்களுக்கு அதிக எடை கொண்ட ரசாயன உரம் மற்றும் தொழு உரத்தை கொண்டு சேர்ப்பது மிகவும் கடினமான பணியாகும். அதிகமாக கூலி ஆள்கள் தேவைப்படுவதால் செலவும் அதிகமாகும். குறைந்த எடை கொண்ட உயிர் உரங்கள் மூலம் உரமிட்டால் அதிகச் செலவை தவிர்க்கலாம். பயிருக்குத் தேவையான தழைச் சத்தை அசோஸ்பைரில்லம் மூலமாகவும், மணிச்சத்தை பாஸ்போபாக்டீரியா என்னும் உயிர் உரமாகவும் இடலாம்.\nஅசோஸ்பைரில்லம் உயிர் உரம், காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து மண்ணில் சேர்ப்பதுடன் பயிர் ஊக்கிகளை வெளியிட்டு பயிர் வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.\nஉயிர் உரங்கள் இடப்பட்ட பயிர்கள் அதிக வேர் கிளைகளுடன் வளர்ந்து அதிகப்படியான நீர் மற்றும் உரச்சத்தை பயிர் கிரகிக்கச் செய்யும். இதனால் பயிர் வளர்ச்சி அதிகரிக்கும்.\nரசாயன உரங்கள் இடுவதால் மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் இயக்கத்தையும் தடுத்துவிடும். எனவே உயிர் உரங்கள் மூலம் மரப்பயிர்களுக்கு உரமிடுவது சிறந்தது. மரம் ஒன்றிற்கு 50 மில்லி அசோஸ்பைரில்லம் மற்றும் 50 மில்லி பாஸ்போபாக்டீரியா உரத்தை நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து ஒரு வார காலம் நிழலில் வைத்திருந்து இடவேண்டும். விவசாயிகளுக்குத் தேவையான உயிர் உரங்கள் மேல்புறம் வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வாங்கி பயன்பெற விவசாயிகள் முன்வர வேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/page/1", "date_download": "2019-10-16T15:09:27Z", "digest": "sha1:Y5RNUWUTXC6O7ODDOLHJNBB3SWSAEHML", "length": 13460, "nlines": 201, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV - Page 1", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரை���ிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nஅமெரிக்காவுக்கு தலையிடியாக மாறியுள்ள சிரிய களநிலவரம்\nவெள்ளத்தினால் ஸ்ரீலங்காவில் 623 குடும்பங்களைச் சேர்ந்த 2183 பேர் பாதிப்பு\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு -மலேசியாவில் மேலும் ஐவர் கைது\nயாழ்.பல்கலைக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்ட நியமனம்\nஆசிரியரின் மோசமான தாக்குதலில் தரம் 3 மாணவன் படுகாயம்\nவெடிகுண்டுபுரளியால் ஆரம்பபிரிவு பாடசாலையில் பதற்றம் பதறியடித்து ஓடிய மாணவர்கள் படுகாயம்\nநாட்டின் காவல்த் தெய்வங்களான பௌத்த பிக்குகளை அவமானப்படுத்தியவரை எவ்வாறு வெற்றிபெற வைப்பது\nஇளைஞர் ஒருவர் கோடாரியால் அடித்து கொலை\nசரணடைந்தவர்களை சுட்டுக் கொன்ற ராஜபக்ஷ குடும்பத்தை தமிழர்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள்\nமாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்தவருக்கு பிணை விண்ணப்பம் மறுப்பு\nமைத்திரியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து பதிலளிக்க முடியாமல் திணறிய கோட்டாபய பதிலளிக்க முடியாமல் திணறிய கோட்டாபய\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா உள்ளிட்ட அறுவருக்கு நீதிமன்றின் அதிரடி உத்தரவு\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nவவுனியாவில் கொலை செய்து எரியூட்டப்பட்ட நபர் பொலிஸாரின் தொடர் தீவிர நடவடிக்கை\nறிஷாட்டின் கரங்களை பலப்படுத்தி தொடர்ந்தும் பயணிப்பேன் யாழில் உறுதியளித்த நாமல்\nஈழத்தமிழ் இளைஞர் யுவதி���ளின் கனவுகள் நனவாக அரிய வாய்ப்பு; 31-ஆம் திகதிக்கு முன் முந்துங்கள்\nதென்னிலங்கையில் பதற்றத்தை ஏற்படுத்திய வெடிகுண்டு\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nபொது இணக்கப்பாட்டிற்கு இணங்கா தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறும் விளக்கம்; எழும் கண்டனங்கள்\nகோமாளி வேடம் போடும் ஹக்கீம் ஹிஸ்புல்லாஹ்வை துரோகி என கூற முடியாது\nமைத்திரி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அமைச்சரவை வழங்கிய அங்கீகாரம்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nதேர்தலை புறக்கணிக்க வேண்டும்; தமிழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nயாழில் அபாயகரப் பொருளுடன் சிக்கிய இளைஞன்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இரண்டு வருடங்களுக்குள் தீர்வு\nபிரெக்சிற் தொடர்பான ஒப்பந்தம் இந்த வாரத்தில்\nகாடழித்து காணி கையகப்படுத்தி இடம்பெறும் விவசாய செய்கை\nபோதைப்பொருள் கடத்தல் கும்பலால் 14 பொலிஸார் பலி\nஇன்று நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்...\nஇனவாத துவேச செயலால் பதவி விலகிய உதைபந்தாட்ட சங்க தலைவர்\nமோசமாகச் செல்லும் இந்திய பொருளாதாரம்\nரணில் அரசின் பொறுப்பற்றதனத்தால் மீளவும் வெடிக்கும் குண்டுகள்\nகொழும்பில் 11 தமிழர்கள் கடத்தல் வழக்கில் 16 ஆவது சந்தேகநபராக இணைக்கப்பட்டார் வசந்த கரன்னாகொட\n - வெளிப்படுத்தும் அமைச்சர் சம்பிக்க\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_2780.html", "date_download": "2019-10-16T14:52:45Z", "digest": "sha1:IC4VQ4QEEALZXTCFAUV5IP4JXWLEURAY", "length": 3395, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "இனி செய்தி வாசிப்பாளராக நடிக்க மாட்டேன்: கோபிநாத்", "raw_content": "\nஇனி செய்தி வாசிப்பாளராக நடிக்க மாட்டேன்: கோபிநாத்\nநீயா நானா நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர் கோபிநாத். நிமிர்ந்து நில் படத்தின் மூலம் சினிமா நடிகராகிவிட்டார். இனி தொடர்ந்து நடிக்கவும் முடிவு செய்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: நிமிர்ந்து நில் படத்திற்கும், அதில் நடித்த எனக்கும் தொடர்ந்து பாராட்டுகள் கிடைத்து வருவது சந்தோசமாக இருக்கிறது. இயக்குனர் சமுத்திரகனி இரண்டு மாதங்கள் எனக்கு பயிற்சி கொடுத���து நடிக்க வைத்தார். சின்னத்திரையில் நான் இயல்பாக செய்து வரும் வேலை என்பதால் எளிதாக நடிக்க முடிந்தது. நிமிர்ந்து நில் படத்துக்கு பிறகும் சின்னத்திரை செய்தி வாசிப்பாளராக, தொகுப்பாளராக நடிக்க வந்த வாய்ப்புகளை தவிர்த்து விட்டேன்.\nநான் நானாக நடிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது. அதனால் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன். சினிமாவில் பிசியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் சின்னத்திரையை விட மாட்டேன் என்கிறர் கோபிநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2015/09/", "date_download": "2019-10-16T14:08:09Z", "digest": "sha1:F6AYQJY4DXZIBCKQIQ6G5CZXBYEGEMBP", "length": 6375, "nlines": 167, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: 09/2015", "raw_content": "\nபதினேழு வயதினிலே ...பர்த் டே ஸ்பெஷல்\nநீ வாழும் வகைக் கண்டு\nபூரிக்க அன்பான கூட்டம் உண்டு.\nநல்லவை கொண்டு, தீயதை தள்ளி...\nநீ செல்ல நீ ஏறும் படிக்கட்டாய் நானிருப்பேன்...,\nஎந்நாளும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nவிடையறியா கேள்விகளுடன் வழித்தெரியா பாதையில் பயணம் செல்கிறேன்... பயணம் வலியை கொடுக்குமா வசந்தம் தொடங்குமா\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nபதினேழு வயதினிலே ...பர்த் டே ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7310", "date_download": "2019-10-16T14:17:37Z", "digest": "sha1:KPZCXKV6LKR5UVQORK24AJFTSVUSUUFN", "length": 16651, "nlines": 26, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - அழகியசிங்கர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கே��ுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- அரவிந்த் | ஆகஸ்டு 2011 |\nசி.சு.செல்லப்பா, கு. அழகிரிசாமி, பி.எஸ்.ராமையா தொடங்கிப் பலர் தமிழில் சிற்றிதழ் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளனர். அந்த வரிசையில் தற்காலத்துக்கு ஏற்றவகையில் புதுமை கலந்தும், பழமையை நினைவூட்டும் வகையிலும் தனக்கென்று ஒரு தனிப்பாணியில் இயங்கி வருபவர் அழகியசிங்கர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் ஆன இவரது இயற்பெயர் சந்திரமௌலி. திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்தில் உறையும் அழகியசிங்கர் (நரசிம்மர்) நினைவாக அதைப் புனைபெயராகச் சூட்டிக் கொண்டு கதை எழுத, அது தேர்ந்தெடுக்கப்பட, அதே பெயரில் தொடர்ந்து எழுதினார். இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகச் சிற்றிதழ்களைத் தொடர்ந்து வாசித்த இவருக்குத் தாமும் ஓர் இதழ் தொடங்கி நடத்தும் எண்ணம் ஏற்பட்டது. உறவினர் ஒருவர் 'தூதுவன்' என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி நடத்திக் கொண்டிருந்தார். பின்னர் அது 'மலர்த்தும்பி' என்ற பெயரில் அச்சில் வெளியானது. அதுவும் 'பிரக்ஞை'யுமே அழகியசிங்கர் 'விருட்சம்' இதழை ஆரம்பிக்க அடித்தளமாக அமைந்தன. சிற்றிதழ்களை நெடுங்காலம் நடத்த முடியாது; குறுகிய ஆயுளையே கொண்டவை; பொருளாதார லாபம் அவற்றால் விளையாது என்பதெல்லாம் தெரிந்தும் இலக்கிய தாகத்தின் காரணமாக விருட்சத்தை ஆரம்பித்தார். 'எழுத்து', தொடர்ந்து 'பிரக்ஞை' வரிசையில் விருட்சத்தையும் முக்கிய இதழாக வளர்த்தெடுத்தார்.\nஅசோகமித்திரன், க.நா.சு., ஐராவதம், நகுலன், வெங்கட் சாமிநாதன், நீல. பத்மநாபன், சா. கந்தசாமி, பிரமிள், விட்டல்ராவ், ஸ்டெல்லா புரூஸ், காசியபன், கோபிகிருஷ்ணன் உட்படப் பலர் விருட்சத்தில் எழுதினர். அசோகமித்திரனின் முக்கியமான பல சிறுகதைகள் விருட்சத்தில் வெளியானைவையே இவர்களுடன் ரா. ஸ்ரீனிவாசன், ஜெயமோகன், பெருந்தேவி, கிருஷாங்கினி, பிரம்மராஜன், மகுடேசுவரன், வைத்தீஸ்வரன், ஞானக்��ூத்தன், அம்ஷன்குமார், லாவண்யா, பாவண்ணன், எஸ். வைத்தியநாதன், நாகார்ஜுனன், ரெங்கசாமி ஆகியோருடைய படைப்புகளும் விருட்சத்தில் வெளியாகின. இவர்களோடு லதா ராமகிருஷ்ணன், ஷைலஜா, சிபிச்செல்வன், என்.சொக்கன், பா.வெங்கடேசன், ஷங்கர நாராயணன், யோசிப்பவர், ரிஷான் ஷெரீப், குமரி எஸ். நீலகண்டன், என். விநாயகமுருகன், கடற்கரய் என இளைய தலைமுறைப் படைப்பாளிகளையும் அழகியசிங்கர் ஊக்குவித்தார். இதுபற்றி அழகியசிங்கர், \"என்னைப் பொறுத்தவரை தரமான படைப்புகள் யாருடையதாக இருந்தாலும் நான் வெளியிட்டு வந்திருக்கிறேன்\" என்கிறார். தவிர க.நா.சு., சி.சு.செல்லப்பா, ந. பிச்சமூர்த்தி, போன்றோர் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், சம்பத், ஆத்மாநாம் போன்றோர் எழுதிய சிறுகதை, கவிதைகளையும் விருட்சம் இதழில் அவ்வப்போது வெளியிட்டுப் பழமையை நினைவுகூர வைக்கிறார். ஆதிமூலம், கவிஞர் வைதீஸ்வரன், யூமா வாசுகி, ச. சிவபாலன் எனப் பலருடைய கோட்டோவியங்கள் விருட்சம் இதழ்களின் முகப்பட்டையில் வந்துள்ளன.\n1993ல் 'விருட்சம்', 'நவீன விருட்சம்' ஆனது. கதை, கவிதை, கட்டுரைகள், நூல் விமர்சனம், திறனாய்வு, மொழிபெயர்ப்பு எனப் பல்சுவை இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. பத்திரிகை நடத்துவது மிகவும் சிரமம். குழு மனப்பான்மையுள்ள எழுத்தாளர்கள் சிலரின் புறக்கணிப்பையும், அவதூறுகளையும் எதிர்கொள்ள வேண்டும். மேலும் ரயில் நிலையக் கடைகள், சாதாரணக் கடைகள் போன்றவை சிற்றிதழ்களுக்குப் பொதுவாக ஆதரவு தராத சூழல். அவற்றையெல்லாம் எதிர்கொண்டு, கடந்த 23 ஆண்டுகளில் இதுவரை 90 இதழ்களை வெளியிட்டிருக்கிறார். இவ்விதழ் நேரடியாகச் சந்தாதாரர்களைச் சென்றடையும் சிற்றிதழாகும். சிற்றிதழ் குறித்து அழகியசிங்கர், \"இன்றைய சூழ்நிலையில் சிறுபத்திரிகை அவசியமா என்ற கேள்வி எழும்போது, அதற்கு எப்போதுமே அவசியம் உண்டு என்ற நிலை தொடர்ந்துகொண்டு இருப்பதாகத்தான் தோன்றுகிறது. ஒவ்வொரு காலத்திலும் மாறுபட்ட கணிப்பு என்பது தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். பெரும்பத்திரிகை கலாசாரத்திற்கு எதிராக மாறுபட்ட கலாசாரத்தைச் சிறுபத்திரிகை தொடர்ந்து நிறுவ முயற்சிக்கிறது\" என்கிறார்.\nஅழகியசிங்கரின் சிறுகதைகள் மனித வாழ்க்கையின் அவலங்களை, உணர்ச்சிகளை, சமூகப் போக்குகளை கலகக் குரலாக அல்லாமல் இயல்பான தொனியில் மென்ம��யாகப் பேசுகின்றன. மிகைப்படுத்துதலோ, கலவரப்படுத்துதலோ இவரது படைப்புகளில் இல்லை. இவரது 'அங்கிள்' என்ற சிறுகதைக்குக் 'கதா' விருது கிடைத்துள்ளது. 'யுகாந்தர்' என்ற மொழிபெயர்ப்பு நூலுக்குத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது கிடைத்துள்ளது. இவரது பல கதைகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும், பஞ்சாபியிலும், பிற மொழிகளிலும் பெயர்கப்பட்டுள்ளன. இவரது கதைகள் குறித்து \"அழகியசிங்கருடைய புனைகதை வெளிப்பாட்டில் பகட்டு, போலி, பாவனை ஏதும் இல்லை. ஆனால் வாசக சுவாரசியம் நிறைய இருக்கிறது\" என்கிறார் அசோகமித்திரன். இவரை \"எழுத்து ஆசிரியர் சி.சு.செல்லப்பாவின் இலக்கிய வாரிசு\" என்று பாராட்டுகிறார் தி.க. சிவசங்கரன். '406 சதுர அடிகள்', 'ராம் காலனி' போன்றவை சிறுகதைத் தொகுப்புகள். 'சில கதைகள்' குறுநாவல் தொகுப்பு. 'யாருடனும் இல்லை', 'தொலையாத தூரம்', 'அழகியசிங்கர் கவிதைகள்' போன்றவை கவிதைத் தொகுப்புகள். விட்டல்ராவுடன் இணைந்து 'இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் மூன்று சிறுகதைத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளார். தனது நவீனவிருட்சம் பதிப்பகம் மூலம் யூ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, ஸ்டெல்லா புரூஸ், ஆத்மாநாம், பிரமிள், ஞானக்கூத்தன், லாவண்யா ஆகியோர் பற்றிய கட்டுரை மற்றும் கவிதை நூல்களையும், உரையாடல்கள் என்ற தலைப்பில்அசோகமித்திரன், வெங்கட்சாமிநாதனின் நேர்காணல்கள், விருட்சம் கதைகள், விருட்சம் கவிதைகள் போன்ற தொகுப்பு நூல்களையும் வெளியிட்டுள்ளார். இலக்கியம் தொடர்பான பல கூட்டங்களையும் விருட்சம் சார்பில் தொடர்ந்து நடத்திவரும் அழகியசிங்கர், தனது நவீனவிருட்சம் இதழிலிருந்து தேர்த்நெடுத்த சில கதை, கவிதை, கட்டுரைகளை தனது வலைப்பதிவான வெளியிட்டு வருகிறார். மனைவி, மற்றும் வயதான தந்தையுடன் சென்னையில் வசித்துவரும் இவர், வங்கி ஒன்றில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். மகளுக்குத் திருமணமாகிவிட்டது. மகன் ஃப்ளோரிடாவில் வசிக்கிறார்.\nதமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் பல்வேறு மாறுதல்களைச் சந்தித்துள்ள போதிலும் தனக்கே உரிய பாணியில் எந்த ஒரு குழுவிலும் இசங்களிலும் சிக்கிக் கொள்ளாது விடாமுயற்சியுடன் தனி ஒருவராக விருட்சம் இதழை அழகியசிங்கர் ஈடுபாட்டுடன் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணி, குடும்பப் பொறுப்பு இவற்றோடு கடந்த 25 ஆண்டுகள��க இலக்கிய வளர்ச்சிக்காக அயராது உழைத்துவரும் அழகியசிங்கரின் இலக்கியப் பணி போற்றத்தகுந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2015/02/10/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-23/", "date_download": "2019-10-16T14:03:17Z", "digest": "sha1:WDXH5ZDTTSQJMHERZ2EDMEPLQCU2BIYU", "length": 35604, "nlines": 378, "source_domain": "chollukireen.com", "title": "அன்னையர் தினப்பதிவு—23 | சொல்லுகிறேன்", "raw_content": "\nபிப்ரவரி 10, 2015 at 9:52 முப 17 பின்னூட்டங்கள்\nஎங்களுக்கு மிகவும் வேண்டியவர்களில் சிலர்.\nrev father ஸுபோல், ரெ டௌனி, ரெ மோரன், ரெ காயின், ரெ மில்லர்,பிரதர் கெம்பன்ஸ்கி,\nமற்றும் அவர்களுடன் வேலை செய்த ஆசிரியர்கள் முதலானவர்களின் படங்கள்.\nநாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம். பேத்தியும்,மாப்பிள்ளையும்\nவருவதற்கு முன்பே, அம்மாவும் வந்து விட்டாள்.\nஅடிக்கடி போய் பார்த்துவிட்டுவா என்று சொன்னேன். சென்னை\nமற்றபடி யாவும் நல்லபடி நடந்தது. நாங்கள் காட்மாண்டு திரும்பும்\nபோது அம்மாவிடம் சென்னையில் சின்னதாக ஒரு இடம் பார்த்து\nபேரன்களோடு இரேன். என்றேன். யோசனை செய் என்றேன்.\nஐயோ எனக்குப் புருஷக் குழந்தைகளே ஆவிவரவில்லை.\nஎங்காவது என் பெயர் சொல்லாமலேயே நன்றாக இருக்கட்டும்.\nஇங்கே ஊரையும்,மக்கமனுஷாளையும் விட்டு விட்டு பட்டின மாஸக்\nஅங்கே வீடுபார்க்கணும்,இங்கே எல்லாத்தையும் ஸெட்டில் பண்ணணும்\nபுருஷபசங்க நன்னா படிச்சு பேர் வாங்கணும். எனக்கு என்ன தெரியும்.\n நானும் என் வேஷமும். புடவையை\nபாத்தாலே பாப்பாத்தின்னு திட்ர கூட்டம் ஒண்ணு.\nஎங்களுக்கும் அதிகம் வற்புறுத்த,இருந்து எல்லாம் செய்ய நேரமில்லை.\nஒருவழியாக பைரோடாகவே ஊர் போக நினைத்தும் பாட்னா,கங்கைப்\nபிரவாகம் என ப்ளேன் சிலவு செய்தே காட்மாண்டு போய்ச் சேர்ந்தோம்.\nவீட்டைக் கட்டிப்பார்,கல்யாணம் செய்து பார் என்று சொல்வார்களே\nஅதைக் கணக்குகள் பார்த்தால்தானே தெரியும்\nஇந்தியன் கரன்ஸிக்கான மதிப்பு கூடிக்கொண்டேபோய், நேபால்க்\nகரன்ஸியின் மதிப்பு குறைந்து கொண்டே போயிற்று.\nஅம்மாவிற்கு நிர்பந்தமாக சென்னைக்கு வரச்சொல்லி, வீடுபார்க்கும்\nபொருப்பை மாப்பிள்ளை செய்வார் என்று சொன்னேன்.\nஅதேமாதிரி வீடும் பார்த்தாகி விட்டது.\nஒரு சின்ன சமைக்கும் இடத்துடன் கூடிய ஒரு ரூம்.\nசிலபல ஸாமான்களை திரும்ப வரும்போது வாங்கிக் கொள்வதாகக்\nகொடுத்த���ம்,விற்றும் சமைக்க வேண்டிய ஸாமான்களுடன்\nமாப்பிள்ளை எதெது,எங்கெங்கே கிடைக்கும், எனவும் ,கூடிய\nசுலபமான ஒத்தாசைகளைச் செய்து கொடுத்தார்..\nகாலேஜ் வெகு தூரம். வயதானவர் குடும்பம் அருகிலென ஏற்பாடுகள்.\nஅம்மாவிற்கு திரிஸ்டவ்வைப்பற்றிதான் தெரியும். உபயோகிப்பாள்\nஇரவு இரண்டு மணியிருக்கும். கடிகாரம் மாட்டலியோ என்னவோ\nஉம்ரா ஸ்டவ்வைப் பற்ற வைத்துக் கொண்டு பருப்பு வேகிறது.\nபாட்டி இன்னும் மூன்று மணிகூட ஆகவில்லை. நாங்க இரண்டுநாள்\nஇல்லேப்பா. மணி தெரியலே. பருப்பு வெந்துட்டா காரியம் சுலபம்.\nநான் பண்றேன் அதைவிட வேறென்ன காரியம்\nஇரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு பேரன்கள், ஒரு பம்ப் ஸ்டவ்வும்,\nபிரஸ்டிஜ் குக்கரும் வாங்கி வந்து விட்டு, நாளைக்கு நாங்கள் லீவுதானே\nகுக்கரில் கீழ் பாத்திரத்தில் சாதமும், மேலே பருப்பும் வைத்து வேக வைத்து\nஇறக்கினதைப் பார்த்து, பாட்டிக்கு வாயெல்லாம் பல்.\nஇதென்ன ஆச்சரியம், இந்தப் புருஷபசங்கள் என்னமா செய்யறது\nபுஸ்ஸுனு சத்தம் வரதே பயமாயில்லையா\nஊரில் காஸ்,குக்கர், பம்ப் ஸ்டவ் இதெல்லாம் பார்த்ததில்லை.\nஇப்படி மயமா பருப்பு வெந்துட்டா சமையல் என்ன பிரமாதம்\nபாட்டி எல்லாம் உனக்கிருக்கா, நீயும் வெச்சுண்டு எங்களுக்குப்போடு\nஅம்மாக்கு ஒன்றொன்றும் அனுஸரணையான வார்த்தைகள்.\nபெருமை பாட்டிக்கு பசங்கள்,நம்மிடம் வந்திருக்கு பகவானே\nநன்னா வைக்கணும், பகவானை துணைக்கு கூப்பிடரா பாட்டி பேரன்கள்.\nஇரண்டொருமாதம் பக்கத்து போர்ஷன் டான்ஸ் மாஸ்டர்.\nஒருகரண்டி கொழம்பு ரஸம் எப்பவாவது கொடுப்பேன். அவருக்கு\nவெகேஷன் லீவு மாதிரி பென்ஷன் வாங்க ஊர்ப்பிரயாணம்.\nரயில்ச்சிலவு போக மீதியில் பக்ஷணம் பலகாரம் பண்ணிண்டு\nபக்கத்தில் கேகேநகர் பிள்ளையார் கோவில்,அம்மன் கோவில்.\nதனிக்குடுத்தனம் வந்த பெண்ணும் வரபோக, பேத்தி வரபோக இப்படி\nஒரு வத்த குழம்பு வைச்சாகூட பசங்க வரபோக இருந்தா நிம்மதிதானே\nஅம்மாவிற்கு ச் சென்னை குடும்பம் ஸந்தோஷத்தைத்தான் கொடுத்தது.\nஆனாலும் சொந்த ஊருக்குப்போய் அங்கு இருக்க வேண்டும் என்ற ஆசை\nபேத்திபுக்கத்தில் எல்லோரும் விசேஷத்திற்காக வெளியூர் போனார்கள்.\nபேத்தி சமையலில் ஈயச்சொம்பு உருகிவிடப் போகிரது என்று அங்கு போய்\nஎச்சரித்து விட்டு வந்தேனென்று கூட ஒரு முறை சொல்லியிருக்கிராள���.\nபேரன்கள் ஒத்தாசையாக யிருப்பதும், எந்த வேலையானாலும் கூடவே வந்து\nநல்ல பசங்கடா நீங்கள் நான்கூட யாருக்கும் எதுவும் சொல்லிக்\nகொடுத்தது இல்லே. கட்டாயப் படுத்தியதும் இல்லை.\nஆமாம் பாட்டி நாங்கள்ளாம் வெல்லம் போட்ட பசங்கள். பேரன்களுக்கும்\nபாசம் கூட இருப்பதில் அதிகமாகிக்கொண்டே வந்தது. நல்ல சாப்பாடு\nகாட்மாண்டுவினின்றும் ஃபாதர் ஒருவர் வருகிறார். அவர் நம்மாத்தில்தான்\nவெள்ளைக்காராள்ளாம் நம்முடனே இருக்கப்படாது. நான் விதவை.\nஅவாளுக்கெல்லாம் சமைத்சுப்போட்டா மடி கொறைஞ்சு போயிடும்.\nஅதெல்லாம் ஒண்ணும் கிடையாது பாட்டி நாங்கள் படித்ததெல்லாம்\nஅம்மாவைக் கேட்டா தெரியும் உனக்கு அவர்களைப் பற்றி.\nஸரி வரட்டும். என்ன பண்ணி போடணும் னுசொல்லு.\nஅக்காவும் பாட்டிக்குச் சொல்லவே ஃபாதர் வரப் போகிரார்.\nஅமெரிக்கன் ஃபாதர். வாருங்கள் பார்க்கலாம். தொடருவோம்.\nஅம்மா என்ன செய்து போட்டாள்\nEntry filed under: அன்னையர்தினம். Tags: ஃபாதர், குக்கர், பிரஷர்ஸ்டவ், மாப்பிள்ளை.\n17 பின்னூட்டங்கள் Add your own\n1. பார்வதி இராமச்சந்திரன். | 2:27 பிப இல் பிப்ரவரி 10, 2015\nஒவ்வொரு முறையும் ஒவ்வொரு திருப்பம்…. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வதை விடவும் சுவாரஸ்யம் வேறென்ன…. வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்வதை விடவும் சுவாரஸ்யம் வேறென்ன..எங்கிருந்தாலும், உபகார சிந்தையுடனும், உறவுகள் மேல் பாசத்துடனும் இருக்கும் பாட்டியை நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது..எங்கிருந்தாலும், உபகார சிந்தையுடனும், உறவுகள் மேல் பாசத்துடனும் இருக்கும் பாட்டியை நினைக்கவே ஆனந்தமாக இருக்கிறது… ரொம்ப ஆர்வத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்… ரொம்ப ஆர்வத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்\nஆர்வத்துடன் எதிர்பார்க்கிராய். மிக்க ஸந்தோஷம் இந்த வார்த்தைகளுக்கு. அழகான எதார்த்தமான பின்னூட்டம் இட்டதற்கு மிக்க நன்றி. அன்புடன்\nபாட்டிக்கும், பேரன்களுக்கும் இருக்கும் உறவே தனி தான். என்னுடைய அனுபவம் சொல்லுகிறேன்.\nபழைய வழக்கங்களையும் விடாமல், புதியவற்றையும் ஏற்றுக்கொண்டு, எனக்கு என் பாட்டி நினைவு வருகிறது.\nஉண்மை அதுதான். கொடுப்பது மட்டுமல்லாமல் அவர்களிடம் பெற்றுக்கொள்வதிலும் அலாதி அனுபவம்தான். எல்லா பாட்டிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அடுத்த பதிவில் விவரம் கொடுத்து வ���டுகிறேன். பாட்டிகள் ஞாபகம் வருவதே இதன் விசேஷம். அன்புடன்\nஉடன் பேரன்கள், பார்க்கவே முடியாத பெரிய மகள், திருமணமான பேத்தி என கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் அம்மாவுக்குக் கொஞ்சம் சந்தோஷம் வ‌ந்திருக்கும்.\nஅமெரிக்கன் ஃபாதர்கள் என்ன சாப்பிட்டு, என்ன சொல்லிவிட்டுப் போனார்கள் என அறியும் ஆவலில் நானும். அன்புடன் சித்ரா.\nபெண்,பேரன்கள்,பேத்தி , பேத்தியின் கணவர் என்று அம்மாவிற்கு ஸந்தோஷ வருகைகள் இருந்தது. அது ஒரு நல்ல வருஷங்களாக இருந்தது. நீ கேட்டதற்கெல்லாம் பதிவில் பதில்எழுதுகிறேன். நன்றி. அன்புடன்\n7. பிரபுவின் | 5:56 முப இல் பிப்ரவரி 11, 2015\nபசங்க என்று நீங்கள் அழைப்பதை,எங்கள் ஊரில் பொடியன்கள் என்று அழைப்பார்கள்.மிகவும் ஆர்வத்துடன் அடுத்த பகுதியை எதிர்பார்க்கிறேன்\nபொடியன்கள் இதுவும் அன்பைக் குறிக்கிறது. பசங்கள் எனக்குச் சொற்களில் அதிகம் உபயோகமாகிறது. உங்கள் ஆர்வத்திற்கு மிகவும் நன்றி. அன்புடன்\nஇன்றைய வலைச்சரத்தில் உங்களின் இந்தப் பதிவு சிறப்பிக்கப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்கள்.\nபார்த்தேன். மிகவும் ஸந்தோஷம். நன்றியும். அன்புடன்\n[…] அன்னையர் தினப்பதிவு அவரது அன்னையின் நினைவுகளை நமக்குக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. அப்பா இறைவன் திருவடி அடைந்தபின் அந்தக் குடும்பத்தை இவரது அம்மா தனியாக நிர்வகித்ததையும், பேரன் பேத்திகளை வளர்த்துக் கொடுத்ததையும் நெகிழ்வாகப் பகிர்ந்து கொள்ளுகிறார். […]\nஉன் பதிவுகளை ரஸித்துப் படித்தேன். தூ,தூ ஹாஸ்யரஸம் ததும்பியது. அன்புடன்\n நான் எழுதினதை நானே படித்துக்கூட\nநிகழ்வுகள் சினிமா மாதிரி கண்முன் வந்து கொண்டு இருக்கிறது. கூடவே இருந்த உங்களுக்குச் சொல்லவே வேண்டியதில்லை. சிந்தனை ஓய்வதில்லை. சீக்கிரம் முடிக்க வேண்டும். பாட்டியின் நினைவலைகளுக்கு. நன்றி உங்களுக்கு. அன்புடன்\nஇதைப் படித்ததும் என் பாட்டியின் நினைவு வந்தது. மடி , ஆசாரம் கெட்டு போய்விடும் என்று கத்தினாலும் வாய்க்கு ருசியாக சமைத்து தந்த பாட்டி.\nகுக்கர் சமையலைப் பார்த்த பாட்டிக்கு வாயெல்லாம் பல். படித்ததும் சிரித்தேன். இப்போதெல்லாம் எவ்வளவு செளகர்யங்கள் வந்து விட்டன \nமுதன்முறை அதுவும் பேரப்பிள்ளைகளின் மூலம். பரவசம்தானே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்���ல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« ஜன மார்ச் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://edmediastore.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D/?add-to-cart=1052", "date_download": "2019-10-16T14:19:59Z", "digest": "sha1:HSNC3CNEDMGGBO5UTEDSJJ5C4DW4NM33", "length": 12584, "nlines": 209, "source_domain": "edmediastore.com", "title": "வியக்க வைக்கும் நினைவாற்றல் Memory Training Kit Tamil Review – EDMediaStore", "raw_content": "\nவியக்க வைக்கும் நினைவாற்றல் Memory Training Kit Tamil Review\nநினைவாற்றல் கலையை இதுவரை யாரும் கற்றுக் கொடுக்க முடியாத அளவுக்கு நினைவாற்றல் நிபுணர் குளோரியஸ் ஸ்டீவ் அவர்கள் இந்த வியக்க வைக்கும் நினைவாற்றல் புத்தகம் மற்றும் 3 மணிநேர வீடியோக்கள் அடங்கிய 2 DVDக்கள் வழியாக யாரும் இதுவரை செய்திராத அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறார். ஒரு முறை இதை முயற்சித்துப் பாருங்கள்\nதிறன்களிலெல்லாம் சிறந்தது நினைவாற்றல் திறன்\nஒரு முறை வியக்க வைக்கும் நினைவாற்றல் கலையை முயற்சித்துப் பாருங்கள், பிறகு மறப்பதென்பது சாத்தியமாகாது\n‘நினைவாற்றல் எனக்கு இல்லை,’ என்று வருத்தப்படுபவரா நீங்கள் உண்மையில் நீங்கள் உங்கள் நினைவாற்றலை மேம்படுத்த சரியான பயிற்சியை செய்யவில்லை என்பதுதான் உண்மை. \b நினைவாற்றலை மேம்படுத்தி உங்கள் வாழ்வை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்\nவியக்க வைக்கும் நினைவாற்றல் எதற்கு\nதேர்வில் அதிக மதிப்பெண்கள் வாங்க\nகுறைந்த நேரம் படித்து நிறைய மதிப்பெண்கள் வாங்க\nவிரும்பிய எதையும் நினைவில் வைக்க\nவியக்க வைக்கும் நினைவாற்றல் வழங்கும் பயன்கள்\nபொது மற்றும் நுழைவுத் தேர்வுகளையும், ���ள்ளி மற்றும் கல்லூரித் தேர்வுகளையும் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றிபெறலாம்.\nஎண்களை, பார்முலாக்களை நினைவில் வைக்க\nஆண்டுகள், பார்முலாக்கள், தொலைபேசி எண்கள், என எவ்வளவு எண்களை வேண்டுமானாலும் எளிதில் நினைவில் கொள்ளலாம்\nபெயர்களை, முகங்களை நினைவில் வைக்க\nசந்திக்கும் ஒவ்வொரு நபர்களின் பெயர்களையும் முகங்களையும் அதிக முயற்சியோ தடுமாற்றமோ இல்லாமல் நினைவில் கொள்ளலாம்.\nஅன்றாட வேலைகளில் கருத்தூன்றி கவனம் செலுத்தி குடும்பத்திலும் சமூகத்திலும் வெற்றியாளர்களாகவும் சாதனையாளர்களாகவும் மிளிரலாம்.\nபிற மொழிகளை எளிதாக கற்று உயர் பதவிகள் பெற\nஎவ்வளவு கடினமான மொழியையும் எளிதில் கற்க உதவும் நுணுக்கங்களையும் உத்திகளையும் மிக எளிதாக கற்று பதவி உயர்வுக்கு வழிவகுக்கலாம்.\nவாழ்வியல் திறன்களை வளர்த்து வாழ்வை மேம்படுத்த\nபடைப்பாற்றல், மொழித்திறன், நிர்வாகத்திறன், உன்னிப்பாக கவனிக்கும் திறன் போன்ற பல வாழ்வியல் திறன்களை ஆச்சர்யப்படும் வகையில் வளர்க்கலாம்.\nவியக்க வைக்கும் நினைவாற்றல் Memory Training Kit Tamil\nகுறுகிய கால சலுகை விலையில் …\nவீட்டில் அமர்ந்தபடியே உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான இந்த நினைவாற்றல் கலையை வளர்க்கும் புத்தகம் மற்றும் DVDக்களை பலரும் வாங்கிப் பயன்பெறுகிறார்கள். \bஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் என பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாங்கிப் பயன் பெறுகிறார்கள். உங்களுக்கு பயன்பெறும் வண்ணம் ‘வியக்க வைக்கும் நினைவாற்றல்’ குறுகிய கால சலுகை விலையில் வழங்குகிறோம்.\nவீட்டில் அமர்ந்தபடியே உங்கள் முன்னேற்றத்தை முன்னெடுப்பதற்கான இந்த நினைவாற்றல் கலையை வளர்க்கும் புத்தகம் மற்றும் DVDக்களை பலரும் வாங்கிப் பயன்பெறுகிறார்கள். ஆசிரியர்கள், மாணவர்கள், பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள் என பள்ளிகளிலிருந்தும், கல்லூரிகளிலிருந்தும், கல்வி நிறுவனங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் வாங்கிப் பயன் பெறுகிறார்கள்.\nவீட்டில் அமர்ந்தபடியே நினைவாற்றல் கலையை வளர்க்கலாம்.\nவிளையாட்டு வழியில் எளிதில் கற்கும் இரகசிய உத்திகள்\nஎதை வேண்டுமானாலும் கற்க உதவும் அற்புத பயிற்சி\nபடிக்கிறோம் என சலித்துக் கொள்ளாமல் ஜா���ியாக படிக்கும் முறை\nகுறுகிய காலமே படித்து முதல் மதிப்பெண்களை எளிதில் வாங்கலாம்\nஆசிரியருடன் நேரடித் தொடர்பு / சந்தேகங்கள் கேட்கலாம்\nநேரடி வகுப்பாக இருந்தால் இன்னும் நலம்\nமாணவர்களே / பெற்றோர்களே படிப்பதை கண்காணிக்க வேண்டும்\nஉடனடியான சந்தேகங்களை கேட்பது சற்றுக் கடினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/77124-fergie-name-73", "date_download": "2019-10-16T15:08:00Z", "digest": "sha1:C3I37AJXAQ3N7UOFAYJJ7BUOEGMENRCP", "length": 11874, "nlines": 137, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "ஜோஹூ டுஹமெலின் பெயரை எடுக்க ஃபெர்கீ 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › பகுக்கப்படாதது › ஜோஹூ டுஹமெலின் பெயரை எடுக்க ஃபெர்கீ\nஜோஹூ டுஹமெலின் பெயரை எடுக்க ஃபெர்கீ\nபிளாக் ஐட் பீஸ் பாடகர் பெர்கியின், 38, ஸ்டாசி ஆன் பெர்குசன் இருந்து தனது பெயரை சட்டப்பூர்வமாக மாற்றுவதற்கு தயாரிப்புகளை செய்து வருகிறார். ஜோஷ் டூமெல்கடைசி பெயர்.\nஅவள் பெயர்களை சட்டபூர்வமாக மாற்றுவதற்கு நீதிமன்றத்திற்குச் செல்லும் வரை அவள் போய்விட்டாள். TMZ கதை கிடைத்தது.\nமேலும் வாசிக்க: ஹாலிவுட்டில் கர்ப்பமாக உள்ளவர் யார்\nஃபெர்கி மற்றும் டூமெல் 2009 இல் திருமணம் செய்துகொண்டனர், கடந்த பிப்ரவரியில் அவர் கர்ப்பமாக இருந்ததாக அறிவித்தார். ஃபெர்கியின் வழக்கறிஞர், அவர் தனிப்பட்ட முறையில் மற்றும் தொழில் ரீதியாக செல்லுபடியாகும் பெயருடன் அதைச் சரிப்படுத்திக் கொள்வதற்கு சில காலத்திற்கு தனது பெயரை மாற்ற விரும்புவதாகக் கூறுகிறார்.\nஆகஸ்ட் 16 ம் தேதி நீதிமன்றத்தில் அவர் மீண்டும் திட்டமிட்டார்.\nநீங்கள் திருமணம் செய்தபோது உங்கள் பெயரை மாற்றினீர்களா நான் செய்தேன். நான் 28 வயதாக இருந்தேன், ஒரு புதிய தொடக்கம் - ஒரு புதிய பெயரைக் கொண்டேன். நான் மிகவும் உணர்ச்சிமயமானவனாக இல்லை, அதனால் நான் வளர்ந்த பெயரைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. அதே சமயம், இது என் அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியை விட்டு செல்ல எனக்கு ஒரு குளிர் சவால் இருந்தது. நான் ஒரு குடும்ப பெயர் கொண்ட யோசனை பிடித்திருக்கிறது - என் குழந்தைகள், கணவன் மற்றும் நான் அனைத்து பகிர்ந்து என்று. இப்போது நான் (* இருமல் *) பழைய மற்றும் (சிறிது) புத்திசாலி, நான் அதே முடிவை எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது; ஆனால் நான் அதை வருத்தப்படவில்லை. உங்கள் முறை நான் செய்தேன். நான் 28 வயதாக இருந்தேன், ஒரு புதிய தொடக்கம் - ஒரு புதிய பெயரைக் கொண்டேன். நான் மிகவும் உணர்ச்சிமயமானவனாக இல்லை, அதனால் நான் வளர்ந்த பெயரைப் பற்றி அதிகம் கவலைப்படவில்லை. அதே சமயம், இது என் அடையாளத்தின் ஒரு பெரிய பகுதியை விட்டு செல்ல எனக்கு ஒரு குளிர் சவால் இருந்தது. நான் ஒரு குடும்ப பெயர் கொண்ட யோசனை பிடித்திருக்கிறது - என் குழந்தைகள், கணவன் மற்றும் நான் அனைத்து பகிர்ந்து என்று. இப்போது நான் (* இருமல் *) பழைய மற்றும் (சிறிது) புத்திசாலி, நான் அதே முடிவை எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியாது; ஆனால் நான் அதை வருத்தப்படவில்லை. உங்கள் முறை ஒரு கருத்துரை, அல்லது ட்வீட் செய்கிறேன் @todaysparent அல்லது @cheaty\nமேலும் வாசிக்க: ஹாலிவுட்டின் புதிய dads மற்றும் dads-to-be>\nபிரபலமான கேண்டி: ஹேலி ஓவர்லேண்ட் பிரபல குடும்பங்களில் சமீபத்திய ஸ்கூப் வழங்குகிறது - பிளஸ் இனிப்பு பிரபல நேர்காணல்கள் இந்த சாக்லேட் அதிகமாக இருக்க முடியாது, அதனால் அடிக்கடி மீண்டும் சரிபார்க்கவும்.\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AE%95%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:52:17Z", "digest": "sha1:OMO3ODM5KQYWQX2CPLFY4445X76TNTDQ", "length": 6971, "nlines": 51, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பெலகேயா பெதரோவ்னா சாய்ன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1112 பொலோனியா ஆகத்து 15, 1928\n1113 கத்யா ஆகத்து 15, 1928\n1120 கன்னோனியா செப்டம்பர் 11, 1928\n1121 நடாசா செப்டம்பர் 11, 1928\n1369 ஆசுதானினா ஆகத்து 27, 1935\n1387 காமா ஆகத்து 27, 1935\n1390 அபாசுதுமானி அக்தோபர் 3, 1935\n1475 யால்டா செப்டம்பர் 21, 1935\n1610 மிர்னயா செப்டம்பர் 11, 1928\n1648 சாய்னா செப்டம்பர் 5, 1935\n1654 பொயேவா அக்தோபர் 8, 1931\n1735 இதா செப்டம்பர் 10, 1948\n1954 குகர்கின் ஆகத்து 15, 1952\n1987 கப்ளான் செப்டம்பர் 11, 1952\n2108 ஆட்டொ சுக்கிமிடு அக்தோபர் 4, 1948\n2445 பிளாழ்கோ அக்தோபர் 3, 1935\n3080 மாயிசெயீவ் அக்தோபர் 3, 1935\n3958 கொமந்தந்தோவ் அக்தோபர் 10, 1953\n5533 பகுரோவ் செப்டம்பர் 21, 1935\nபெலகேயா பெதரோவ்னா சாய்ன் (Pelageya Fedorovna Shajn) அல்லது சன்னிகோவா எனப்படுபவர் (Пелагея Фёдоровна Шайн) (1894 – ஆகத்து 27, 1956) ஓர் உருசிய சோவியத் வானியலாளர் ஆவார். ஆங்கிலத்தில் சாய்ன் எனவும் கண்டுபிடிப்புகளில் பி. எஃப். சாய்ன் எனவும் சிலவேளைகளில் சுசாய்ன் எனவும் முதல்பெயர் பெலகேஜா எனவும் வழங்குகிறது.[1]\nஇவர்1894 இல் ஓர் உழவர் குடும்பத்தில் பேர்ம் ஆளுநரகத்தில் உள்ள சோலிகாம்சுகி மாவட்ட்த்தில் ஆசுதானின் எனும் ஊரில் பிறந்தார்.[2] இவர் உருசிய வானியலாளராகிய கிரிகொரி ஆபிரமோவிச் சாய்ன் (Григорий Абрамович Шайн) அவர்களின்மனைவியாவார். இவரது இளமகவைப் பெயர் சன்னிகோவா (Санникова).[3][4]\nஅலைவுநேர வால்வெள்ளி 61P/சாய்ன்–சுசல்டாச் எனும் வால்வெள்ளியை இவர் இணையாகக் கண்டுபிடித்தார். என்றாலும் அலைவுறா வால்வெள்ளி C/1925 F1 (சாய்ன்-கோமாசு சோலா) அல்லது வால்வெள்ளி 1925 VI அல்லது வால்வெள்ளி 1925a இவரால் அல்ல, இவரது கணவரால் கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவர் பல குறுங்கோள்களையும் 140 அளவில் மாறும் விண்மீன்களையும் கண்டுபிடித்தார்.[5]\nகுறுங்கோள் 1190 பெலகேயா, அதைக் கண்டுபிடித்த சோவியத் ஒன்றியத்தின் உருசிய வானியலாளரான கிரிகொரி நியூய்மினால் பெலகேயா சாய்ன் நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-44206206", "date_download": "2019-10-16T15:44:19Z", "digest": "sha1:6KVBQFYF2NLC4R7MUGJFCSRVG2FAS4A7", "length": 11105, "nlines": 129, "source_domain": "www.bbc.com", "title": "உலகப் பார்வை: 104 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை - BBC News தமிழ்", "raw_content": "\nஉலகப் பார்வை: 104 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.\n104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை\nபடத்தின் காப்புரிமை Getty Images\n2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ராணுவ புரட்சியில் ஈடுபட்ட 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு துருக்கி நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.\nவெனிசுவேலா தேர்தல்: உலக நாடுகள் கண்டனம்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nவெனிசுவேலா அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இங்கு தேர்தல் நடந்த விதத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளன. வெனிசுவேலா அரசுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார். மேலும் அமெரிக்க பிராந்தியத்தில் உள்ள மேலும் 14 நாடுகள், வெனிசுவேலாவில் உள்ள தங்களது தூதரை திரும்ப அழைத்துள்ளன.\nஇரான் மீது கடும் தடைகள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption மைக் பாம்பியோ\nஇரான் மீது இதுவரை இல்லாத கடுமையான தடைகளை அமெரிக்க விதிக்க உள்ளதாக அமெரிக்காவின் வெளியுறவு துறை செயலாளர் மைக் பாம்பியோ கூறியிருப்பதற்கு இரான் வெளியுறத்துறை அமைச்சர் ஜாவத் ஜாரிப் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவினை ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் ���ொள்கைத் தலைவர் ஃபெடரிகா மொஹெரெனியும் விமர்சித்துள்ளார். இரானுடன் அதிபர் ஒபாமா ஆட்சியின்போது செய்துகொண்ட அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா முறித்துக் கொள்ளும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தார். அத்துடன், 2015-ல் அணு ஒப்பந்தம் ஏற்பட்டபோது தளர்த்தப்பட்ட இரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதிக்கப் போவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதிபர் டிரம்புடன் \"விளையாட வேண்டாம்\" என வட கொரிய தலைவர் கிம் ஜாங்- உன்னை அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் எச்சரித்துள்ளார்.\n\"அடுத்த மாதம் அதிபர் டிரம்பை சந்திக்கும் போது, அவரை வைத்து விளையாடலாம் என்று கிம் நினைத்தால் அது மிகப் பெரிய தவறு\" என ஃபாக்ஸ் நியூஸ் நிறுவனத்திற்கு பேட்டியளித்த மைக் கூறியுள்ளார்.\nஅப்படி ஏதேனும் நடந்தால், ஜூன் 12ஆம் தேதி நடைபெறவிருக்கும் அமெரிக்கா - வடகொரியா உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\n'நிப்பா' வைரஸ் என்றால் என்ன\nசிரியா போர்: டமாஸ்கஸை முழுமையாக கைப்பற்றியது ராணுவம்\nஇந்திரா காந்தி படுகொலை தருணம்: சோனியாவும், ராஜீவும் சண்டையிட்டது ஏன்\nஇலங்கை: வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த ஆரம்ப பாடசாலைகளை மூட அரசு உத்தரவு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13091-thodarkathai-unnai-vida-maaten-ennuyire-padmini-19", "date_download": "2019-10-16T14:11:49Z", "digest": "sha1:FXYU7S2XCDCRC56VGULZJWT2FWEAAXB7", "length": 13416, "nlines": 258, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி\nதொடர்கதை - உன்னை வி��� மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 19 - பத்மினி\nஆதி கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் ஐபேடில் எதையோ நோண்டி கொண்டிருந்தான் தலையை குனிந்தவாறே...அறைக்குள் பால் டம்ளருடன் வந்த பவித்ரா அவன் முன்னே சென்று பால் டம்ளரை நீட்ட, அவனும் அவளை நிமிர்ந்து பார்க்காமல் தன் ஐபேடையே பார்த்து கொண்டு, டம்ளரை கையில் வாங்கி பாலை குடித்தபின் மீண்டும அவளிடமே டம்ளரை நீட்டினான்..\nதான் வந்து அவன் முன் நின்னும் அவன் கண்டுக்காமல் தன் வேலையில் கவனமாக இருக்க, அதில் கடுப்பானவள் அவன் நீட்டிய அந்த டம்ளரை வெடுக்கென\nவைத்துவிட்டு அவள் புறம் திரும்பியவன்,\n“ஹ்ம்ம்ம் அப்புறம் என்ன சொன்ன பிசினஷ் பொண்டாட்டிய கட்டிக்காதிங்க னா பிசினஷ் பொண்டாட்டிய கட்டிக்காதிங்க னா ஹ்ம்ம்ம்ம் என் பெர்ஷனல் பொண்டாட்டியை கட்டிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவதான் முறுக்கி கிட்டு இருக்காளே.. நான் என்ன செய்ய ஹ்ம்ம்ம்ம் என் பெர்ஷனல் பொண்டாட்டியை கட்டிக்க எனக்கும் ஆசைதான்.. ஆனால் அவதான் முறுக்கி கிட்டு இருக்காளே.. நான் என்ன செய்ய “ என்றான் அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி\nதொடர்கதை - சிவகங்காவதி - 03 - ஸ்ரீ\nதொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 33 - பத்மினி\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 15 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 32 - பத்மினி\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — saaru 2019-03-03 11:55\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — AdharvJo 2019-03-01 23:05\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — Padmini 2019-03-03 09:44\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — Viji. P 2019-03-01 14:48\nகிராமத்துக்கு நேராக அழைத்துச் சென்றீர்கள்.அருமையான கிராமத்துக் காற்றை சுவாசித்தேன்.\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — Padmini 2019-03-03 09:44\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — madhumathi9 2019-03-01 13:33\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — Padmini 2019-03-03 09:44\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்��ேன்... என்னுயிரே 19 - பத்மினி — mahinagaraj 2019-03-01 13:02\nரொம்ப அழகா இருந்தது தோழி..\n# RE: தொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே 19 - பத்மினி — Padmini 2019-03-03 09:43\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்ன டாக்டர் ஆபரேஷனைப் பண்ணிட்டு தையல் போடாமப் போறீங்க\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nகவிதை - வலி - ரம்யா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/page/2", "date_download": "2019-10-16T15:20:29Z", "digest": "sha1:2KLNYD7EWM5L2UGUJ4DPCQ7BT33QHTTP", "length": 13828, "nlines": 201, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV - Page 2", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் பு���்குடுதீவு 2ம் வட்டாரம்\nகனடாவுக்கு சென்றபோதிலும் இலங்கையரின் நன்றிக்கடனை மறக்காத தந்தை, மகனின் நெகிழ்ச்சியான செயல்\nஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவேண்டும் : ராஜீவ் காந்தி கொலை- சீமானின் கருத்து தொடர்பில் அறிக்கை தாக்கல்\nஆயிரம் பசுக்கள் மாயம் : அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்ட அரச அதிகாரிகள்\nஓய்வுபெறமுன்னரே ரூபா 800 கோடி செலவில் மாளிகை அமைத்த மைத்திரி\nசிலாபம் விடுதியில் தங்கியிருந்த யாழ்ப்பாண இளைஞர்கள் அதிரடியாக கைது\nஇலங்கையிலிருந்து கணவரைப்பிரிந்து குழந்தையுடன் கனடா சென்ற இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம்\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nஇலங்கையில் இப்படியுமொரு சம்பவம் : பெற்றோருக்கு எதிராக யுவதியொருவர் தாக்கல் செய்த வித்தியாசமான மனு\nராஜபக்ச தரப்பினருடனான பேச்சு தோல்வி\nயாழில் இடம்பெற்ற கொடூரம் - கோடரியால் அடித்துக் கொல்லப்பட்ட குடும்பஸ்தர்\nஇன்னும் இருப்பது 35 நாட்கள் மாத்திரமே : முல்லை மாணவி வரலாற்றுச் சாதனை\nகடந்தகாலத்தை மறக்கவேண்டுமென்ற பசிலுக்கு சிவாஜிலிங்கம் பதிலடி\nசுமையாகிப்போன பெற்றதாய் :வீதியில் அநாதரவாக விட்டுச்சென்ற மகனின் செயலால் அதிர்ச்சி\nமின்னல் தாக்கத்திலிருந்து மயிரிழையில் தப்பிய விவசாயி -வீடு முற்றாக நாசம்\nசிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள் -அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்\nயாழ்.சர்வதேச விமானநிலையத்தில் புறக்கணிக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள்\nயுத்தகால சம்பவங்களை தமிழர்கள் மறக்கவேண்டும்; சரணடைந்தவர்கள் அனைவரும் விடுதலை\nமோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனுக்கு எமனாகிய தென்னை மரம்\nரவூப் ஹக்கீம் தமிழ் பேசும் மக்களிடம் பகிரங்க கோரிக்கை; கஜேந்திரகுமாரின் கருத்துக்கு பதில்\nகோட்டாவிற்கு ரவி கருணாநாயக்க விடுத்துள்ள சவால்\n விதிக்கப்பட்டது மரண தண்டனை இன்று\nஜனாதிபதி தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் போட்டியிடுவதன் பின்னணியை அம்பலப்படுத்தும் ஹக்கீம்\nமன்னாரில் நீரில் மூழ்கும் கிராமங்கள் குடியிருப்புக்களை விட்டு வெளியேறும் அவலம்\nஐபிசி தமிழ் ஊடக நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பு; பெரும் வரவேற்புக்கொடுத்த மக்கள்\nபலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் முதலாவது விமானமும், அதில் வரும் முக்கி��ஸ்தர்களும்...\nசோதனை சாவடிகள் அற்ற நாட்டை கட்டியெழுப்புவதாக கோட்டாபய வாக்குறுதி\nபுத்தளத்தில் விடுதி ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸார்\nமஹிந்தவை சந்தித்த பிரபல அமைச்சரின் மனைவி இக்கட்டான நிலையில் மஹிந்த\nஇன்னும் இருப்பது 35 நாட்கள் மாத்திரமே; எதிர்வரும் 16ஆம் திகதி இரவு மொட்டு மலரும்\nஹிஸ்புல்லாவிற்கும் பொதுஜன பெரமுனவிற்கும் இடையே இரகசிய ஒப்பந்தம்\nதேசிய மட்ட பளுத்தூக்கலில் முல்லை மாணவி வரலாற்றுச் சாதனை\nவெளிநாடொன்றில் இடம்பெற்ற கோர விபத்து யாழ் இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nசிறிலங்காவில் 60 பேரின் உயிருடன் விளையாடிய சாரதி\nவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவில் தமிழ் அரசியல் கட்சிகள் வெளியேறினார் கஜேந்திரகுமார்\nவவுனியா புளியங்குளம் பகுதியில் இரவு வேளை ஏற்பட்ட பதற்ற நிலை\nகடற்படை ரோந்து நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சிதைந்த சடலம்\nபொது இணக்கப்பாட்டை குழப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி; சுரேஷ்\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/20362", "date_download": "2019-10-16T14:52:40Z", "digest": "sha1:MOU3RK44VJCQ7TCXUUSUH6453KWIINWF", "length": 19423, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "பாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட் | Virakesari.lk", "raw_content": "\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nபாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட்\nபாடசாலை மாணவர்களுக்கு தூய்மையான குடிநீர் வசதியை வழங்கிய க்ளோகார்ட்\nஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது.\nஆரோக்கியமான வாழ்வுக்கு சுத்தமான குடிநீர் அத்தியாவசியத் தேவையாகும். இருப்பினும் அனைத்து இலங்கையராலும் பாதுகாப்பான குடிநீரை பெற முடியாத நிலைமையே நிலவுகிறது. இந்த நிலைமையினால் ஏற்படக்கூடிய சுகாதாரக் கேடுகளை நன்குணர்ந்துள்ள ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் முன்னணி உற்பத்தியான க்ளோகாட், பாடசாலை மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கன உலோகத்தினாலான தண்ணீர் ஃபில்டர்களை வழங்கும் திட்டமொன்றினை முன்னெடுத்திருந்தது. இந்த சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தூண்டுதலால் முன்னெடுக்கப்பட்டது.\nநீண்ட புத்துணர்ச்சியான சுவாசத்தை வழங்கக்கூடிய இயற்கை மூலப்பொருட்கள் மற்றும் கிருமிகளுக்கு எதிராக போராடும் துத்தநாக தொழில்;நுட்பத்துடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் எனும் ஜெல் பற்பசையை இலங்கையில் அறிமுகப்படுத்திய முதலாவது நிறுவனமாக ஹேமாஸ் மனுபக்டரிங் திகழ்கிறது.\nபுத்துணர்ச்சியான சுவாசம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதுடன், விசேடமாக இளைஞர்களுக்கு புதிய விடயங்களை வித்தியாசமான வழிகளில் அணுக வழிவகுத்துள்ளது.\nக்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் குழுவானது வட மத்திய மாகாணத்தில் சிறிய பாடசாலையொன்றிற்கு விஜயம் செய்திருந்ததுடன் அசுத்தமான குடிநீரால் பற்களில் ஏற்படக்கூடிய நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர். இதற்கு மேலதிகமாகரூபவ் தண்ணீர் ஃபில்டரை நிருவுவதற்கு முன்னதாக இப்பிரதேச மக்கள் நீரினை காசு கொடுத்தே பெற்றுக்கொண்டிருந்ததுடன் இருப்பினும் சமைத்தல் மற்றும் தூய்மையாக்கல் நடவடிக்கைகளுக்கு சுகாதாரமற்ற நீரைப் பயன்படுத்தியமையால் சீர்படுத்த இயலாத வாய் சுகாதார பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தன.\n“க்ளோகாட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் உற்பத்திரூபவ் இச் சிறுவர்களை சென்றடைந்துள்ளதுடன், விசேடமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் ப்ளோரைட் அடங்கிய பற்பசையினால் பல்துலக்குவதை ஊக்குவித்தமை அவர்களின் பல் ரூடவ்றுகளை உறுதி��ாக்கி, பற்சொத்தையை தடுத்து வாய் சுகாதாரத்தை மேம்படுத்தியுள்ளது” என ஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனத்தின் வாய் பராமரிப்பு பிரிவின் உதவி வர்த்தக நாம முகாமையாளர் ஷனடி லியனகே தெரிவித்தார்.\nக்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பிரச்சாரம் மூலமாக மெஜஸ்டிக் சிட்டியில் நிறுவப்பட்டிருந்த சாவடியில் “புத்துணர்ச்சியுடன் தெரிவியுங்கள்” பெறுதியை வெளிப்படுத்தி சிறுவர்களை வாழ்த்துமாறு பொதுமக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். ஒவ்வொரு வாழ்த்திற்கும், க்ளோகாட் மூலமாக தண்ணீர் ஃபில்டரை கொள்வனவு செய்வதற்காக ஒரு ரூபாய் வீதம் நன்கொடை வழங்கப்பட்டிருந்தது. இந்த பிரச்சார திட்டத்துடன் இளைஞர்களும் இணைந்து கொண்டு சிறுவர்களுக்கான தமது ஆதரவை வழங்கியிருந்ததுடன் பொதுமக்களும் பங்களிப்பு செலுத்தியிருந்தனர்.\nக்ளோகாட்டின் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல்லின் பிரச்சாரம் மிகப் பெரியளவில் வெற்றியடைந்ததுடன், க்ளோகாட் பேஸ்புக் பக்கத்திலும் (www.facebook.com/clogard) காட்சிப்படுத்தப்பட்டது. TNL வானொலி மூலமாக பொதுமக்களிடமிருந்து 200,000 இற்கும் மேற்பட்ட வாழ்த்துக்கள் பெறப்பட்டிருந்தன.\n“இதற்கு முன்னர் பாடசாலை கிணறு மற்றும் அப்பகுதி கிணறுகளிலிருந்தே சிறுவர்கள் நீரைப் பெற்றுக்கொண்டிருந்தனர். தூய்மையாக்கல் மற்றும் கை கழுவுவதற்கு நாம் பயன்படுத்திய நீர் தூய்மையானதா என்பதற்கான எந்த உத்தரவாதமும் இருந்ததில்லை. முதியோர் மற்றும் சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இருப்பினும், தற்போது நாம் சுத்தமான குடிநீரை பெற்று வருகிறோம்” என ஆசிரியை யு.எஸ்.எ.எம்.நிலக்ஷி தெரிவித்தார்.\nக்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் பற்பசை மூன்று தெரிவுகளில் கிடைக்கின்றன. கராம்பு மற்றும் யூக்கலிப்ட்டஸ் தைலம் அடங்கிய உறுதியான சுவை கொண்ட ஸ்பைசி ரெட் ஜெல் பற்பசை பாவனையாளர்களுக்கு எழுச்சியூட்டும் சுவையை வழங்குகிறது. மின்ட் மற்றும் உப்பு சுவையுள்ள கூல் ப்ளு தெரிவுகள் புத்துணர்ச்சியூட்டக்கூடிய கூலான பல்துலக்கும் அனுபவத்தை வழங்குகிறது. மேலும் நெல்லி மற்றும் கற்றாளை அடங்கிய பச்சை பற்பசை நுகர்வோருக்கு இனிமையான ஹேர்பல் அனுபவத்தை பாவனையாளர்களுக்கு வழங்குகிறது. மூன்று க்ளோகார்ட் ஃரெஷ் ப்ளாஸ்ட் ஜெல் தெரிவுகளும் கிருமிகளுக்கு எதிராக பேராடி, நீடித்த புத்துணர்ச்சியூ���்டும் சுவாசத்தையும் வழங்குகின்றன.\nஹேமாஸ் மனுபக்டரிங் நிறுவனம் உற்பத்தி க்ளோகாட் பாடசாலை மாணவர் குடிநீர் தண்ணீர்\nஇலங்கை பொறியியல் நிறுவனம் மாலைதீவிற்கான B787 சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தை உறுதி செய்துள்ளது\nஇலங்கை பெறியியல் நிறுவனம் முதலாவது சிங்கப்பூர் விமான நிறுவனத்திற்கு சொந்தமான போஜிங் 737 விமான சேவையை மாலைதீவு வரையில் நீடிப்பதை உறுதி செய்துள்ளது.\n2019-10-10 09:23:02 இலங்கை விமான சேவை சிங்கப்பூர்\nசந்தைப்படுத்தலில் விற்பனை திட்டமிடலும் விளம்பரத் தீர்மானமும்\n21 ஆம் நூற்­றாண்டில் இவ்­வு­லகில் அறிவு வளர்ச்சி கார­ண­மா­கவும் தொழில்­நுட்ப விருத்தி கார­ண­மா­கவும் பல்­வேறு மாற்­றங்கள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.\n2019-09-13 17:01:37 சந்தைப்படுத்தல் விற்பனை திட்டமிடல் விளம்பரத் தீர்மானம்\nகடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரிப்பு.\nகிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் கடலுணவுகளில் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளது.\n2019-09-05 11:05:44 கடலுணவுகள் விலைகள் சடுதி\n6 மாதகாலத்துக்கான நிகர வருமானமாக 14.7 பில். ரூபாவை பதிவுசெய்தது செலிங்கோ லைஃப்\nசெலிங்கோ லைஃப் நிறுவனமானது 2019ஆம் ஆண்டின் முதலாவது அரையாண்டில் நிகர வருமானமாக 14.7 பில்லியன் ரூபாவை பதிவுசெய்தது.\n2019-09-03 16:26:46 6 மாதம் நிகர வருமானம் 14.7 பில்லியன்\nமுன்மாதிரியாக திகழும் மட்டு. பிரண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை\nமுன்­னணி ஆடை உற்­பத்தி நிறு­வ­ன­மான Brandix அதன் மட்­டக்­க­ளப்பு ஆடைத் தொழிற்­சா­லையை சூழ­லுக்கு இசை­வான தொழிற்­சா­லை­யாக சிறந்த முறையில் கட்­ட­மைத்து ஏனைய உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளுக்கு முன்­மா­தி­ரி­யாக தமது உற்­பத்தி செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது.\n2019-08-28 11:17:19 ஆடைத் தொழிற்சாலை Brandix சூரிய மின்கலம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/06/27/17-mlas-continue-trial-supreme-court-today/", "date_download": "2019-10-16T14:56:07Z", "digest": "sha1:OZYI5M4TFJBRKFL647ILWBEWJIMI65UH", "length": 37102, "nlines": 452, "source_domain": "india.tamilnews.com", "title": "17 MLAs continue trial supreme court today, india.tamilnews", "raw_content": "\n17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n17 எம்.எல்.ஏ-க்கள் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை\nதகுதி நீக்கம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தினகரன் அணியைச் சேர்ந்த 17 பேர் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.17 MLAs continue trial supreme court today\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்.எல்.ஏ-க்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்ததை எதிர்த்து அனைவரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் தகுதி நீக்கம் செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என நீதிபதி சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர். அதனால் வழக்கை மூன்றாவது நீதிபதியாக விமலா விசாரிக்க உள்ளார்.\nஇந்நிலையில் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என தங்கதமிழ்ச் செல்வன் தவிர்த்து எஞ்சிய 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். உயர்நீதிமன்றம் விசாரித்தால் மேலும் தாமதமாகும் என்பதால் அங்கிருந்து வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nஇந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ்.கே.கவுல் அடங்கிய அமர்வு இன்று விசாரணை செய்கிறது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்\n – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி\n“இந்து” மத “தமிழ்” கலாச்சாரத்தை விரும்பும் வெளிநாட்டோர்\nபெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கிறிஸ்துவ பாதிரியார்கள்\nஆசைக்கு இணங்கினால் பயிர்க் கடன் : விவசாயி மனைவிக்கு பாலியல் தொல்லை\n – வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்\n – அவனை கொன்று செல்ஃபீ எடுத்த வீட்டுக்காரன்\nகள்ளக்காதல் ஜோடியை முழு இரவும் வைத்து செய்த கிராம மக்கள்\nமனைவிக்காக இரண்டு மகன்களை கொன்ற கணவன்\nபெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாட்டில் இந்தியா முதலிடம்\nநான்கு பிள்ளைகளால் விஷம் குடித்த வயதான தம்பதி\nஇளைஞர்களை மிஞ்சிய 95 வயது தமிழ்நாட்டு கட்டு மஸ்தான்கள்\nதாய்மாமனை தோசைக் கரண்டியால் குத்திக் கொலை\nகருப்பு பணம் வாங்க மாட்டேன் – “ம.நீ.ம கட்சித் தலைவர்” கமலஹாசன்\n தர்ம அடி வாங்கிய இஸ்லாமியர்கள்\nவீட்டுக்குள் வாழ்ந்த நாகப்பாம்பு குட்டிகள்\nகள்ளக்காதலை அறிந்த பாசத் தம்பிக்கு விஷம் கொடுத்த அக்கா\nசென்னையில் மாற்றுப் பாலினத்தவர்கள் கொண்டாட்ட பேரணி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\n – புள்ளி விபரங்களுடன் முதல்வர் பதிலடி\nஇதற்கு மட்டும் பணம் இருக்கிறதா – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – க��ுணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து ப��ண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n ஸ்டாலின்… – அப்போ… கனிமொழி, அழகிரி\nபிறப்புறுப்பை காட்டினாள் சொர்க்கம் – புது ட்ரெண்ட் சாமியார்\nபெண் வழக்கறிஞரை கொடூரமாக கற்பழித்த நீதிபதி கைது\nவாகனத்தோடு பெண்ணையும் கடத்திச்சென்ற கில்லாடி கள்ளன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nஇதற்கு மட்டும் பணம் இருக்கிறதா – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=3482&id1=0&issue=20190701", "date_download": "2019-10-16T14:43:52Z", "digest": "sha1:7ZMEKMXWRXAMZVMUP3XUNJ5NSR6AYT6V", "length": 3174, "nlines": 36, "source_domain": "kungumam.co.in", "title": "மாம்பழப் பச்சடி - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமாம்பழம் - 2, பச்சை மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - 1/2 கப், சீரகம் - 1 டீஸ்பூன், உப்பு, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு.\nமாம்பழத்தைத் துண்டுகளாக்கவும். பச்சை மிளகாய், தேங்காய்த்துருவல், சீரகம் சேர்த்து விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, மாம்பழத்துண்டுகள் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். பின்னர் அரைத்த விழுதை சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கவும். மாம்பழத்தின் இனிப்பும் தேங்காயின் சுவையும் சேர்ந்த அருமையானப் பச்சடி தயார்.\nமுருங்கைக்காய் பச்சடி01 Jul 2019\nமுருங்கைப்பூ பச்சடி 01 Jul 2019\nமாங்காய்ப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழ தக்காளிப் பச்சடி01 Jul 2019\nமாங்காய் இனிப்புப் பச்சடி 01 Jul 2019\nமாம்பழப் பச்சடி01 Jul 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/l3f.php", "date_download": "2019-10-16T15:56:50Z", "digest": "sha1:5GECUL3OSEZPMOWYA67OIIU5EZQUDTFE", "length": 8946, "nlines": 105, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nகத்தரியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை\nமுருங்கையில் பழ ஈயின் தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை\nவெண்டை பயிருக்கு செய்ய வேண்டிய உர நிர்வாகம்\nபாகற்காய் விதை நேர்த்தி செய்யும் முறை\nவெங்காயத்தில் வேர் அழுகல் நோய்\nகொத்தவரை சாகுபடியில் நோய் மேலாண்மை\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nதக்காளி பயிரை தாக்கும் வாடல் நோய்கள்\nதக்காளியில் வேர் அழுகல் நோய்\nதக்காளியில் இலை துளைப்பான் தாக்குதல் மேலாண்மை\nகத்தரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்\nஅடிச்சாம்பல் நோய் தாக்கிய வெண்டை பயிர்,\nவெண்டை பயிரில் மாவுப்பூச்சி தாக்குதல்\nதக்காளியில் புள்ளி வாடல் நோய்\nதக்காளியில் இலைப்புழு மற்றும் காய்ப்புழு தாக்குதல்\nசெடிமுருங்கை சாகுபடி தொழில் நுட்பங்கள்\nபுடலை சாகுபடி சாகுபடி தொழில்நுட்பம்\nமூடாக்கு முறையில் கத்தரி சாகுபடி\nகத்தரி சாகுபடி தொழில் நுட்பங்கள்\nதென்னை மரங்களை தாக்கும் காண்டாமிருக வண்டு\nதென்னையில் குரும்பைகள் உதிர்வதற்கான காரணங்கள்\nதென்னை நடவு மற்றும் மேலாண்மை\nசுத்தமான பால் உற்பத்திக்கான வழிமுறைகள்\nகருத்தரித்தல் மற்றும் கருத்தரித்தலில் ஏற்படும் காலதாமதம்\nமடிப்புண் மற்றும் மடியை பாதுகாத்தல்\nகால்நடை மருத்துவமனையில் உள்ள வசதிகள்\nமண்ணில்லா பசுந்தீவன உற்பத்தி (ஹைட்ரோபோனிக்ஸ்)\nமல்லிகை பூவில் மொட்டு துளைப்பான்\nகனகாம்பரம் சாகுபடி தொழில் நுட்பம்\nவாழையை தாக்கும் தண்டு கூன்வண்டு\nபருத்தியில் வேர் அழுகல் நோய்\nபருத்தியில் சாறு உறிஞ்சும் பூச்சி தாக்குதல்\nபருத்தியில் தண்டு கூன் வண்டு தாக்குதல்\nபருத்தியில் நுண்ணூட்டச் சத்து மேலாண்மை\nமக்காச்சோள கதிரில் மணிபிடிக்காமைக்கான காரணங்கள்\nமக்காச்சோளப் பயிரை தாக்கும் குருத்து புழு\nமக்காச்சோள சாகுபடியில் பயிர் இடைவெளி\nஒருங்கிணைந்த முறையில் மக்காசோள பயிரில் பூச்சி மேலாண்மை\nஉளுந்து மற்றும் பாசிப்பயிரில் பூச்சி நிர்வாகம்\nமீன் அமினோ அமிலம் தயாரித்தல்\nமூலிகை தயிர் மிக்சர் தயாரித்தல்\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாய��களை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/10/blog-post_15.html", "date_download": "2019-10-16T15:14:47Z", "digest": "sha1:IN5LPNYLGVD2V6QUYC35OJR7K6RFQVVR", "length": 17284, "nlines": 297, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உப்பிலிபாளையம், கோவை\nகோவையில நஞ்சப்பா ரோடு உப்பிலிபாளையம் ஏரியா அப்படின்னாலே மோட்டார் பம்பு உதிரி பாகங்கள் எலக்ட்ரிகல் சாமான்கள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் தான் ஞாபகத்துல வரும்.ஆனா அங்கயும் ஒரு ஹோட்டலோட புரோட்டா ஞாபகத்துக்கு வரும்.அதுதான் தாஸ் லாட்ஜ் கேண்டீன்.\nகிட்டத்தட்ட ரொம்ப வருசமா இருக்கு இந்த கடை.சின்ன கடை தான்.டீ பஜ்ஜிக்காக ஆரம்பித்த கடை இன்று ஒரு ஹோட்டலாக உருவெடுத்து இருக்கிறது.உட்கார்ந்து சாப்பிடக்கூடிய இடம் குறைவுதான்.ஆனால் அதைப்பொருட்படுத்தாமல் நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் அதிகம்.காலையில் இருந்து இரவு வரைக்கும் ஓயாமல் வியாபாரம் நடக்கும் இடம்.\nகாலையில் டீ காபி டிஃபன், போண்டா பஜ்ஜி வகைகளுடன் ஆரம்பிக்கிற இந்த கடை இரவு வரை நீடிக்கிறது.மதியம் விதவிதமான பலவகை சாதங்களுடன் பொட்டலமாக கட்டி விற்கின்றனர்.தக்காளி சாதம், தயிர் சாதம், பிரியாணி, சாம்பார் சாதம் என நிறைய வெரைட்டிகள் இருக்கின்றன.\nஅதே மாதிரி எண்ணெய் பலகாரங்களில் வடை, போண்டா, பஜ்ஜி, உளுந்து வடை, மசால் வடை, முட்டைப்போண்டா, மிளகாய் பஜ்ஜி, என ஏகத்துக்கும் இருக்கிறது.பலகாரங்களின் தட்டு காலியாக காலியாக அனைத்து வகைகளும் அவ்வப்போது பக்கத்துலயே இருக்கும் போண்டா மாஸ்டரின் கண்ணும் கருத்துமான கைவண்ணத்தில் சூடாக நிரம்பிக்கொண்டே இருக்கும்.\nமதியவேளைக்கு ஒரு பொட்டலம் சாப்பாடு வாங்கிக் கொண்டு கூட ஏதாவது ஒரு பலகாரத்தினை வாங்கிகொண்டு இருக்கிற இடத்தில் அமர்ந்தோ நின்று கொண்டோ சாப்பிட்டால் செம டேஸ்டாக இருக்கும்.அனைத்து சாப்ப���டுகள் வெளியில் தயாராகி இங்கு விற்பனைக்கு மட்டும் வருகின்றன அதுவும் சூடாக...\nசாயந்திர வேளையில் இங்கு தயாராகும் புரோட்டாக்கள் செம டேஸ்டாக இருக்கும்.மாலை 4 மணி முதல் புரோட்டா விற்பனை சூடுபிடிக்க ஆரம்பித்துவிடும்.சுடச்சுட புரோட்டா சாப்பிடனுமா இந்த கடைக்கு போங்க.குருமா, முட்டைமசால், சிக்கன் குருமா என எல்லாம் இருக்கிறது புரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள...\nஇட வசதிமட்டும் தான் இல்லை.ஆனால் கூட்டம் அதைப்பத்தி கவலைப்படுவதாக இல்லை.நின்று கொண்டே சாப்பிட்டுவிட்டு தட்டினை ...இடத்தினை காலி செய்கின்றனர்.\nபக்கத்து மாநிலமான கேரளாவிலிருந்து வரும் சேட்டன்கள் அதிகம் இங்கு குவிவதைப் பார்க்கலாம்.குறைந்த விலை, செமத்தியான டேஸ்ட் இருப்பதால் கூட்டம் எப்பவும் இருக்கிறது.அதுமட்டுமல்ல அந்த ஏரியாவில் இருக்கிற அத்துணை கடைக்காரர்களும் ஆபத்பாந்தவனாய் இருக்கிறது இந்த கடை.அந்த ஏரியாவில் புகழ்பெற்ற கடை இது ஒன்றுதான்.\nLabels: கோவை மெஸ், தாஸ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, பஜ்ஜி, புரோட்டா, போண்டா, வடை\n இன்னும் சிறிது நாட்களில் பெரிய கடை ஆகி விடும்... ஆகட்டும்...\nவணக்கம் தனபாலன்.இதுவரைக்கும் ஆகல..கிட்டத்தட்ட எனக்கு தெரிஞ்சு 15 வருசமா இருக்கு..\nஇது போன்ற ஹோட்டல்களில்தான் சுவை கூடுதலான உணவு கிடைக்கும்\nஆமாக்கா...ஆனா இங்க கொஞ்சம் சுத்தபத்தமா இருக்கும்.\nவிலை குறைவு...சுவை நிறைவு...இதுதான் இவர்கள் கான்செப்ட்.\nஜீவாவுடன் சேர்ந்து போய் டேஸ்ட் பார்த்துட்டீங்களா உ.சி.ர‌\nநானும் ஆவியும் உலகசினிமா ரசிகனும் தான் போனோம்.\nவணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்த ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...\nவணக்கம் மேடம்..அது பொட்டுக்கடலை அல்ல..உருட்டிவைத்த புரோட்டா மாவு..\nஒகே சார் சரி பண்ணறேன்.\nவணக்கம் சார்.இதுவரைக்கும் அப்படி ஆகலையே..ஒகே சரி பார்க்கிறேன்.\nசுவை இருப்பின் இடமில்லாவிட்டாலும் மக்கள் மனதில் இடம்பிடித்துவிடுகின்றன ஹோட்டல்கள் நல்லதொரு பகிர்வு\nதெரு பேர் சொன்னா புதுசா போறவுங்களுக்கு உதவியா இருக்கும் \nவணக்கம் பாஸ்..நஞ்சப்பா ரோட்டில் இருந்து அவினாசி பாலம் அடியில் செல்லனும்னா ஒரு இடத்துல வலது பக்கம் பிரியும் ரோடு.அந்��� ரோட்டில் செல்லும் போது இடது புறத்தில் இருக்கிறது.அங்க கேட்டாலே சொல்வாங்க...\nபன்னிக்குட்டி ராம்சாமி October 19, 2013 at 5:38 PM\nப்ளாக் பேக் ரவுண்டை உடனே மாற்றவும்.......\nமலரும் நினைவுகள் - சந்தித்த நாள் 29.10.1999\nகோவை மெஸ் - ஆனந்தாஸ் செட்டி நாடு உணவகம், கோபாலபுரம...\nபயணம் - அதிசயம் தீம்பார்க், மதுரை\nகோவை மெஸ் - தாஸ் லாட்ஜ் கேண்டீன், நஞ்சப்பா ரோடு, உ...\nபயணம் - கொடைக்கானல்...ஒரு பார்வை\nகோவை மெஸ் - மண்பானை உணவகம், சாலைப்புதூர், வத்தலகுண...\nகோவை மெஸ் - டயானா தூத்துக்குடி மீன் ஸ்டால், 100 அட...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/74686-mandaikkadu-bagavathi-amman-temple-odukku-pooja.html", "date_download": "2019-10-16T14:23:49Z", "digest": "sha1:XDI5WNY5TICEVRPMDN57ZKW75HYH24BB", "length": 18248, "nlines": 310, "source_domain": "dhinasari.com", "title": "மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை\nஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்உள்ளூர் செய்திகள்நெல்லைலைஃப் ஸ்டைல்\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் நாளை ஒடுக்கு பூஜை\nமண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நாளை ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.\nகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் செவ்வாய்க்கிழமை நாளை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் மாசி கொடைவிழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழா நாட்களில் தினமும் சமய மாநாடு, யானை மீது களப பவனி, அம்மன் வெள்ளிப் பல்லக்கில் வீதி உலா வருதல், வில்லிசை ஆகியவை நடைபெற்று வருகின்றன.\nபகவதி அம்மன் கோவில் மாசித் திருவிழாவில் திங்கட்கிழமை இன்று இரவு 9.30க்கு அம்மன் வெள��ளி பல்லக்கில் பவனி வருதல், பெரிய சக்கர தீவெட்டி ஊர்வலம் ஆகியவை நடைபெறுகின்றன.\n10-ஆம் திருவிழாவான நாளை நள்ளிரவு ஒடுக்கு பவனி மற்றும் ஒடுக்கு பூஜை நடக்கிறது. இதில் சிறப்பு அம்சமாக பல்வேறு வகையான 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மண் பானைகளில் வெள்ளைத் துணியால் மூடி, வாய்ப்பூட்டு கட்டிய பூசாரிகளால் தலையில் சுமந்து வரப்பட்டு, ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வரப்படும்.\nபின்னர், ஆலய நடை அடைக்கப்பட்டு உணவு வகைகள் அம்மனுக்கு படைக்கப்படும். அதைத் தொடர்ந்து குருதி கொட்டும் நிகழ்ச்சி, ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது.\nஅதிகாலை சாஸ்தான் கோவிலில் இருந்து யானை மீது களபம், சந்தனக் குடம் எடுத்து வருதல், அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல், அடியந்தர பூஜை, குத்தியோட்டம், பிற்பகல் 2 மணிக்கு கடந்த வருடம் 10, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்குதல் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.\nஇந்த பூஜைகளைக் காண்பதற்காக குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகிறார்கள்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திவீடியோ பொறுக்கிகளும் விட்டில் பூச்சிகளும்\nஅடுத்த செய்திஊடகத்தின் எல்லை கடந்த ‘தி ஹிந்து’\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம���.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\nதீபாவளி ஸ்பெஷல்: கோ கோ கேக்\nஅடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் கோவா, 2 கப் சர்க்கரை, மைதா ஆகிய வற்றைச் சேர்த்து நன்கு கிளறி, சுருண்டு வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:14:22Z", "digest": "sha1:U3H4ODHODHYREN7YNRLRM2KWQBO4G67F", "length": 5169, "nlines": 32, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "இயற்கை மீள்மம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(இயற்கை இறப்பர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\n(இயற்கை ரப்பர் அல்லது இயற்கை இறப்பர், Natural Rubber ) என்பது சில வகை மரங்களில் இருந்து கிடக்க கூடிய பாலைப் போன்ற ஒரு மீள் திறன் கொண்ட ஒரு வகை திரவம் ஆகும் . அந்த மரங்களின் தண்டை கிழித்தால் வடிகின்ற பால் போன்ற வெள்ளை திரவமே மீள்மம் ஆகும்.\nஇறப்பர் மிகவும் மீள்தன்மையுடையதும், நீர் ஊடுபுகவிடுதிறன் மிகக் குறைந்ததுமாகும். எனவே இது சிறப்பான பொருட்களை உருவாக்கப் பயன்படுகிறது. இறப்பர் முதன்முதலில் பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயர்களால் தமது குடியேற்ற நாடுகளில் வர்த்தகப் பயிராகப் பயிரிடப்பட்டது. இன்று உலகில் 94%மான இயற்கை இறப்பர் ஆசியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகிறது. தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இறப்பரை பெருமளவில் ஏற்றுமதி செய்கின்றன.\nஇயற்கை இறப்பர் ஐசோபிரீனின் பல்பகுதியமாகும்(cis-1,4-polyisoprene). இது மீள்தன்மையானதும் வெப்பமிளக்கியுமாகும். இதனுடன் கந்தகத்தை சேர்த்து வல்கனைசுப் படுத்துவதன் மூலம் பயன்படுத்தக்கூடிய இறப்பர் உருவாக்கப்படுகிறது.\nஇரப்பர்ப்பால் இறப்பர் மரங்களிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. தோட்டங்களிலுள்ள இறப்பர் மரங்களின் ஆயுட்காலம் 32 ஆண்டுகளாகும்.\nஇறப்பரின் சிறப்பான வளர்ச்சிக்கு பின்வரும் காலநிலை நிலைமைகள் காணப்படவேண்டும்.\nகடும் காற்று வீசாத பகுதி\nதென்னைகள் அதிகமுள்ள கேரளா போன்ற பகுதிகளில் தேங்காய்ச் சிரட்டைகள் பால் சேகரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் அலுமினியம், களி, பிளாஸ்ரிக் போன்றவற்றாலான கோப்பைகளும் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bestdrycabinet.com/ta/products/04-safety-supplies/safety-cabinet/", "date_download": "2019-10-16T14:37:23Z", "digest": "sha1:2HQLW2QLYOT6Q4P7S2FWQF6HVCHFBRBN", "length": 9367, "nlines": 215, "source_domain": "www.bestdrycabinet.com", "title": "பாதுகாப்பு அமைச்சரவை சப்ளையர்கள் மற்றும் தொழிற்சாலை - சீனா பாதுகாப்பு அமைச்சரவை உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஆர் & டி கொள்ளளவு\nவான் குண்டு உலர் ஓவன்\nசூடான காற்று தொற்றுநீக்கியின் ஓவன்\nகான்ஸ்டன்ட் ஈரப்பதம் மற்றும் தற்காலிக சேம்பர்\nஉயர் & குறைந்த தற்காலிக டெஸ்ட் சேம்பர்\nமருந்து நிலைப்புத்தன்மை டெஸ்ட் சேம்பர்\nவான் குண்டு உலர் ஓவன்\nசூடான காற்று தொற்றுநீக்கியின் ஓவன்\nகான்ஸ்டன்ட் ஈரப்பதம் மற்றும் தற்காலிக சேம்பர்\nஉயர் & குறைந்த தற்காலிக டெஸ்ட் சேம்பர்\nமருந்து நிலைப்புத்தன்மை டெஸ்ட் சேம்பர்\nசூடான விற்பனை பெரிய தானியங்கி 1584 சிக்கன் முட்டை காப்பகத்தில்\nதொழிற்சாலை உலர் ஓவன் தொழிற்சாலை பயன்பாட்டு\n160L நீர் ஜாக்கெட்டட் ஆய்வக CO2 காப்பகத்தில் விலை\n4 டிரம் எச்.டி.பி.இ. கசிவு உள்ளடக்கு மரத்தாங்கிகள்\nபம்ப் கொண்டு துருப்பிடிக்காத ஸ்டீல் ஆய்வகம் வெற்றிட ஓவன்\nஉயர் மற்றும் குறைந்த வெப்பநிலை ஈரப்பதம் சுற்றுச்சூழல் டெஸ்ட் சி ...\nஇரசாயனத் சேமிப்பு தீப்பிடிக்காத பாதுகாப்பான அமைச்சரவை\n110gal தீப்பிடிக்காத செங்குத்து ஆயில் டிரம் அமைச்சரவை\nதீப்பிடிக்காத தாக்கல் ஆய்���கம் எளிதில் தீப்பற்றும் பாதுகாப்பும் சிஏ ...\n4 டிரம்ஸ் அகற்ற பிளாஸ்டிக் மரத்தாங்கிகள்\nமல்டி அளவு எச்.டி.பி.இ. பிளாஸ்டிக் கசிவு மரத்தாங்கிகள்\n2 டிரம்ஸ் பிளாஸ்டிக் கசிவு மரத்தாங்கிகள்\nதீப்பிடிக்காத பாதுகாப்பும் வேதி கரணி சேமிப்பு அமைச்சரவை\nதொழில் உலோக இரசாயன தீ அரிக்கும் தெற்காசிய ...\nஸ்டீல் எரியக்கூடிய மற்றும் எரிப்பு திரவங்களை பாதுகாப்பு ...\nஸ்டீல் எளிதில் தீப்பற்றும் எரிப்பு திரவங்கள் பாதுகாப்பும் அமைச்சரவை\nஇரசாயனத் தீப்பிடிக்காத அமைச்சரவை 45Gal தொழிற்சாலை பயன்பாட்டு\n12Gal / 45L ஆய்வகம் பயன்பாட்டு எளிதில் தீப்பற்றும் பாதுகாப்பும் கேப் ...\nமுகவரி: 268, தென் Wangshan சாலை, Kunshan, ஜியாங்சு மாகாணம், PRChina\nஎங்கள் தயாரிப்புகள் பற்றி விசாரணைகள், தயவு செய்து எந்த நேரத்திலும் எங்களை தொடர்பு மற்றும் நாம் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/galleries-religion/2018/oct/16/kumbakonam-navarathri-thiruvizha-11570.html", "date_download": "2019-10-16T14:54:37Z", "digest": "sha1:CLDGDUK3ABXXH2UCBCNKFOFPXGH447J5", "length": 5601, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கும்பகோணத்தில் நவராத்திரி விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகோயில் நகரமான கும்பகோணம் பகுதியில் அமைந்துள்ள திருக்கோயில்களில் நவராத்திரி விழாவை ஒட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் உற்சவமூர்த்திகள் மற்றும் ஆலயங்களில் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளின் கொலுக்காட்சி. படங்கள் உதவி: குடந்தை ப. சரவணன் - 9443171383\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/page/3", "date_download": "2019-10-16T15:31:24Z", "digest": "sha1:P7KQGTH2NCWNXGBSTDNKNJ2335AXIZ5Z", "length": 13901, "nlines": 201, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV - Page 3", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nமோசடிகாரர் ஊழல்வாதிகளுக்கு இங்கு அனுமதியில்லை கட்சியை காட்டிக்கொடுத்தார் மைத்திரி\nகொச்சிக்கடையில் ௯ரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு பெண் கொலை; தொடரும் விசாரணை\nமேற்கத்தைய நாடுகளுக்கான விசா பெற்றுத்தருவதாக கூறி பல லட்சம் நிதி மோசடி; யாழ் நபருக்கெதிராக நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு\nஇன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் கிடைக்கப் போகின்றதாம்\nகருணா, கம்மம்பில, பிள்ளையான் என சகல இனவாதிகளும் கோட்டாபய பக்கமே\nஇலங்கையில் முட்டைப் பிரியர்களுக்கு ஒரு சோக செய்தி\nவிடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தடைவிதிப்பது ஏன்\nஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டில் ஏராளமான தமிழ் கொலை கோட்டாவின் பெயருக்கே இந்த நிலையா\nயாழ். பல்கலை மாணவர்களின் முயற்சிக்கு வெற்றி யாழில் ஒன்றாக கையொப்பமிட்ட 5 பிரதான தமிழ் கட்சிகள்\nஅதிர்ந்தது பாகிஸ்தான் -அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்\nகஜேந்திரகுமாரின் விக்கெட்டை வீழ்த்திய கோத்தபாய அணி\nஅரசியல்,தனிநாடு என்று கூறாமல் பிள்ளைகளை படிக்க வையுங்கள் -தமிழருக்கு அறிவுரை கூறும் முரளி\n யாழில் தமிழர்கள் மத்தியில் உறுதியளித்த நாமல்\nயாழில் மீட்கப்பட்ட பாரிய அளவிலான அபாயகரப் பொருள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அதிரடித் தகவல்\n6 வயதில் காணாமல் போன மகன்; 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஏழைத்தாய்க்கு காத்திருந்த இன்பதிர்ச்சி\nதமிழர்களை கொன்ற ராஜீவ்காந்தி தமிழர்களின் நிலத்தில் கொன்று பு��ைக்கப்பட்டார் என வரலாறு திருத்தி எழுதப்படும்; சீமான் மீது வழக்கு\nயாழில் காணாமற்போன மாணவன் கண்டுபிடிக்கப்பட்டார்.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கடும் போக்கால் தோல்வியில் முடிந்த முக்கிய கலந்துரையாடல்\nவவுனியாவில் மக்களின் விவசாயத்திற்கு இடையூறுவிளைவித்த பொலிஸார் சிவமோகனின் நடடிக்கை\nமகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்க சகோதரி வீட்டுக்குச் சென்ற தம்பதிக்கு ஏற்பட்டகதி\n ஐவர் தொடர்பில் உறுதியாகியுள்ள விடயம்\nஇணக்கப்பாடு எட்டப்படும் -சுமந்திரன் நம்பிக்கை\nபொதுநிலைப்பாட்டை ஏற்படுத்தும் தமிழர் தரப்பின் ஐந்தாவது சந்திப்பு சற்றுமுன்னர் ஆரம்பம்\nவெறுத்துப்போன மக்கள் - 225 எம்பிக்களையும் உயிரிழக்குமாறு தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை\nஇறந்தகுழந்தையை புதைக்க மண் தோண்டியவேளை காத்திருந்த அதிர்ச்சி\nயாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிப்பதற்கு தீர்மானம்\n‘அம்மா இளைஞர் யுவதிகளை சுட்டுக்கொல்கின்றனர்’ -கடத்தப்பட்ட மகனின் இறுதி குரலை கேட்ட தாய்\nஉலகளவில் சாதித்து தமிழர்களை பெருமையடைய வைத்த சிறுவன்\nயாழில் இரவு நடந்த கோரம் -மின்கம்பத்துடன் மோட்டார்சைக்கிள் மோதி இளைஞன் சாவு\nஜீப்பிலிருந்து தவறி வீழ்ந்த குழந்தை -பேய் என அலறியடித்து ஓடிய வன அதிகாரி\nபுரியாத புதிராகும் திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம்\nமற்றுமோர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கோட்டாவிற்கான தனது ஆதரவை உறுதிப்படுத்தினார்\nசிலிண்டர் வெடித்துசிதறியதில் இடிந்து வீழ்ந்தது வீடு -10 பேர் துடிதுடித்துபலி\nகோத்தபாயவுக்கு ஆதரவு கோரி வடக்கு கிழக்குக்கு வருகிறார் மஹிந்த\nபெருமெடுப்பிலான பாதுகாப்பையும் மீறி அந்த நன்றியுள்ள ஜீவன் மட்டும் நுழைந்தது எப்படி\nவடபகுதி ஒன்றில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி தீவிர சோதனையால் அச்சத்தில் மக்கள்\nமுதற்பக்கம் 1 2 3 4 5 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/124466?ref=rightsidebar", "date_download": "2019-10-16T15:32:01Z", "digest": "sha1:73GEIZ5J2AQKOR57SBPPKRK37F5RV2J5", "length": 7729, "nlines": 118, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞன் இவர்தான்! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nயாழில் இரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞன் இவர்தான்\nமானிப்பாய் பொலிஸ் பிரிவில் பொலிஸ் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் இன்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.\n3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிய முடிகிறது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nமானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ishafoundation.org/ta/Cultural-Celebrations/mahashivarathiri-cultural-programs-self-transformation-isha-foundation.isa", "date_download": "2019-10-16T14:25:56Z", "digest": "sha1:B4KJBWQKOFKOVG74HWJSNLSNWNGSPWSZ", "length": 6505, "nlines": 40, "source_domain": "www.ishafoundation.org", "title": "Mahashivarathri - Cultural Programs - Self Transformation - ISHA Foundation | Cultural Celebrations", "raw_content": "\nஈஷா குறித்து உள்நிலை மாற்றம் உலகளாவிய செயல��பாடுகள் ஈடுபடுங்கள்\nஈஷா யோக மையத்தில் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி/மார்ச் மாதத்தில் மஹாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மஹாசிவராத்திரியின் பகல் மற்றும் இரவுப்பொழுதின் விசேஷத் தன்மையானது இயற்கை சக்திகளை நம்முடைய நலனுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளக்கூடிய ஒரு ஒப்பற்ற வாய்ப்பினை வழங்குகிறது. மேலும் யோக மரபில் இந்த இரவு, சிவனின் அருளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. யோகப் பாரம்பரியத்தின் துவக்கமாக விளங்கும் சிவன், ஆதிகுருவாகக் (முதல் குரு) கருதப்படுகிறார்.\nமஹா சிவராத்திரி இரவன்று நிலவும் கோள்களின் நிலைப்பாட்டால் மனித அமைப்பின் சக்தி நிலையில் இயற்கையாகவே ஆற்றல் மேல் நோக்கி எழும்புகிறது. ஒரு மனிதர் அன்றைய இரவு முழுவதும் விழிப்புணர்வான நிலையில் முகுதுத்தண்டை நேராக இருத்தி கண் விழித்திருப்பாரேயானால், ஒருவர் முழுமையான நலனை பெறுவதற்குரிய வகையில், உடல் ரீதியான பலனையும், உள்நிலை மாற்றத்தையும் வழங்குகிறது. அது மட்டுமின்றி இந்த இரவில் மேற்கொள்ளப்படும் எந்த யோகப் பயிற்சியின் பலனும் பன்மடங்காக அதிகரிக்கிறது. இந்தக் காரணத்தினால்தான் யோகப் பாரம்பரியத்தில் மஹாசிவராத்திரி இரவில் தூங்கக்கூடாது என்று கூறப்படுகிறது.\nஒவ்வொரு வருடமும் மஹாசிவராத்திரி மிகுந்த கோலாகலத்துடனும், எழுச்சியுடனும் ஈஷா யோகாவில் கொண்டாடப்படுகிறது. நிகரில்லாத இந்த இரவு முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளிலும், சத்குருவுடனான சத்சங்கத்தில் பங்கேற்கவும், இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மற்றும் உலக நாடுகளிலிருந்தும் 3,00,000-க்கும் அதிகமானோர் வருகின்றனர்.\nஅடுத்த மஹாசிவராத்திரி மார்ச் 2, 2011 புதன்கிழமை அன்று நிகழவிருக்கிறது. உள்நிலை மாற்றத்திற்கான உச்சபட்ச அறிவை ஒருவர் எய்துவதற்கான முயற்சிகளுக்குக் காரணமான மகத்துவமிக்க குருமார்களுக்கு வணக்கங்களைச் செலுத்தும் குருபூஜையை சத்குரு நிகழ்த்துவதுடன் சிவராத்திரி கொண்டாட்டங்கள் மாலை 6.00 மணிக்குத் துவங்குகின்றது. இதனைத் தொடர்வது சத்குருவின் பிரசங்கம், இடையிடையே புத்துணர்வூட்டும் வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளோடு, சக்தி வாய்ந்த தியானங்கள் சத்குருவினால் நடத்தப்படுகின்றன. உலகப் புகழ்பெற்ற சாஸ்த்ரீய மற்றும் நவீன இசைக்கலைஞர்களால் கண்ணுக்கும், காதுக்கும் விருந்தான கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/11/11142337/1212365/Remembrance-events-around-world-mark-end-of-WW1.vpf", "date_download": "2019-10-16T15:48:34Z", "digest": "sha1:V7SYPNLUBIRS2SBAC2A5VJZCKIBMDIY6", "length": 24337, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் - ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி || Remembrance events around world mark end of WW1", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகை உலுக்கிய முதல் உலகப் போரின் நூற்றாண்டு நினைவுநாள் - ஆஸ்திரேலிய மக்கள் மவுன அஞ்சலி\nமுதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #WW1\nமுதல் உலகப் போர் முடிவுக்கு வந்த நூற்றாண்டு நினைவு நாளான இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உயிர்நீத்த தங்கள் நாட்டு வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #WW1\nமுதல் உலகப் போர் என்றழைக்கப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த பெரும்போரினில் உலகம் தழுவிய அளவில் பல நாடுகள் பங்கேற்ற போதிலும், பெரும்பாலும் இந்தப் போர் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது.\nஇதில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஒரு பக்கமும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் மறுபக்கமும் நின்று போரிட்டன.\nஇதன் அளவும், செறிவும் முன்னெப்போதும் நிகழ்ந்த பெரும் போர்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரியதாக இருந்தது. 6 கோடி ஐரோப்பியர்களை உள்ளடக்கிய (இந்திய வீரர்கள் சுமார் 13 லட்சம் பேர்) சுமார் 7 கோடி வீரர்கள் இந்தப் போரில் ஈடுபட்டிருந்தனர்.\nநவீன இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, விமான தாக்குதல், நீர்மூழ்கி கப்பல்கள் என்பன இப்போரின் தாக்கத்தையும், பாதிப்பையும் பெரிதும் அதிகப்படுத்தின.\nஇதில் சாதாரண மக்கள், போர் வீரர்கள் என சுமார் 2 கோடி பேர் உயிரிழந்தனர். இருதரப்பிலும் 2 கோடிக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தும், மாற்றுத்திறனாளிகளாக மாறியும் தங்களது வாழ்க்கையின் எதிர்காலத்தை தொலைத்தனர்.\n1871-ம் ஆண்டில் ஜெர்மனி ஒருங்கிணைக்கப்பட்டது��், 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப்போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களாக பார்க்கப்படுகின்றது.\nஇவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு, ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் இடையே பொருளியல், ஆயுதபலம், குடியேற்றங்கள் தொடர்பாக எழுந்த போட்டிகள், பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி உறுதியற்ற நிலையில் இருந்தமை போன்றவை இப்போருக்கான தவிர்க்க முடியாத சர்வதேச அரசியல் காரணங்களாக கருதப்படுகின்றன.\nஇவை அனைத்தைக் காட்டிலும் மேலாக, ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்ட் மற்றும் அவருடைய மனைவி 28-06-1914 அன்று காரில் சென்ற போது சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் முதல் உலகப் போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணமாக மாறிற்று. பிரான்சிஸ் பெர்டினாண்டை சுட்ட கொலையாளியான காவ்ரீலோ பிரின்சிப் என்பவன் செர்பியா நாட்டைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்தது.\nஇதற்காக பழிவாங்கும் நோக்குடன், செர்பியா மீது ஆஸ்திரியா படையெடுத்தது. பல ஐரோப்பிய நாடுகள் தங்களது கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றோடொன்று செய்து கொண்டிருந்த முந்தைய ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இந்தப் போரில் ஈடுபடவேண்டிய கட்டாய நிலை உருவானது. இந்த போர் 28-7-1914 அன்று தொடங்கி 11-11-1918 அன்று முடிவுக்கு வந்தது.\n1995-ம் ஆண்டு முதல் இந்நாளில் (நவம்பர் பதினொன்றாம் தேதி) காலை 11 மணிக்கு பிரிட்டன் மக்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.\nஉலக வரலாற்றில் சிறப்பிடம் பெற்ற இந்த முதல் உலகப்போர் நவம்பர் மாதம் 11-ம் தேதி முடிவடைந்ததை நினைவுக் கூரும் வகையில் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் (உள்ளூர் நேரப்படி) இன்று போரில் பலியான சுமார் 74 ஆயிரம் இந்திய சிப்பாய்கள் உள்பட சுமார் 2 கோடி வீரர்களுக்கு நூற்றாண்டு நினைவு தினமாக மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது.\nஇப்போர் முடிவடைந்த 100-வது ஆண்டை (2018) நினைவு கூர்ந்தும், முடிவுக்குவந்த மாதம் மற்றும் தேதியை (11-11) நினைவு கூர்ந்தும் ஆஸ்திரேலியா நாட்டின் கான்பெர்ரா உள்ளிட்ட உலகின் பெருநகரங்க��் மற்றும் சிறிய நகரங்களில் இன்று காலை மயான அமைதியும், நெஞ்சை உலுக்கும் நிசப்தமும் நிலவியது.\nகான்பெர்ரா நகரில் உள்ள போர் நினைவு சின்னத்தில் மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅடிலெய்டே நகரில் விமானம் மூலம் காகிதத்தால் செய்யப்பட்ட சிவப்பு நிற பாப்பி மலர்கள் தூவப்பட்டன. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் மிகப்பெரிய இரங்கல் கூட்டம் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர்.\nஇதேபோல் உலகில் உள்ள இதர நாடுகளிலும், முதல் உலகப் போரில் பங்கேற்று உயிர்நீத்த தங்களது நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள முதல் உலகப்போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான நூற்றாண்டு நினைவிடத்தில் ஆண்டுதோறும் கூடும் ஏராளமான மக்கள், மலர்ந்தப் பின்னர் சில நாட்களுக்கு மட்டுமே முழுப்பொலிவுடன் தோற்றமளிக்கும் ‘பாப்பி’ மலர்களை இங்கு சமர்ப்பணம் செய்து அஞ்சலி செலுத்துவது வழக்கம். இதனால், இந்த அஞ்சலி நிகழ்ச்சி ‘பாப்பி அஞ்சலி’ என்றும் அழைக்கப்படுகிறது.\nதங்களுடைய நாட்டின் கொள்கைகளையும் தன்மானத்தையும் காக்க முதல் உலகப் போரில் பங்கேற்று, பாப்பி மலர்களையொத்த இளம் வயதில் பலியான வீரர்களின் தியாகத்தை மெச்சும் வகையில் இந்த நினைவிடத்தில் பாப்பி மலர்களை தூவி அஞ்சலி செலுத்தப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. #WW1\nமுதல் உலகப்போர் | உலகப்போர் நூற்றாண்டு தினம் | ஆஸ்திரேலிய மக்கள் | மவுன அஞ்சலி\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அம���ாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nஜப்பானை தாக்கிய ஹபிகிஸ் புயல் - பலி எண்ணிக்கை 74 ஆக உயர்வு\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/125352-real-snake-puja-in-home-is-it-correct-or-not", "date_download": "2019-10-16T14:45:41Z", "digest": "sha1:UWWX7F7VMM3GSGG7GQGTZ5BAIIWLL3WT", "length": 13668, "nlines": 117, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா? - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்? | Real Snake Puja in Home - Is it Correct or Not", "raw_content": "\nவாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்\nநிஜ பாம்பை வைத்துப் பூஜை\nவாட்ஸ் அப்பில் வைரலான நாக பூஜை... நடத்தியது சரிதானா - என்ன சொல்கிறார்கள் சிவாச்சார்யார்கள்\nகடலூரில் தன் பெற்றோரின் ஆயுளைக் கூட்ட, நாக பூஜை செய்த மகன் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. கடலூர் மஞ்சக் குப்பத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் கடலூரிள்ள கோயிலில் அர்ச்சகராகப் பணிபுரிந்துவருகிறார். தன் தந��தைக்கு எண்பது வயது முடிந்ததையொட்டி சதாபிஷேக விழாவைச் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டிருந்தார். உற்றார், உறவினர்களை எல்லாம் பூஜைக்கு அழைத்த கையோடு, நாகபூஜை நடத்தினால் ஆயுள் அதிகரிக்கும் என்று கருதி நாகபூஜை நடத்தவும் முடிவுசெய்தார். அதிலென்ன தவறிருக்கிறது நாகபூஜை என்பது பொதுவாக அனைவரும் செய்வதுதானே அவர் நாகத்தின் சிலையையோ, நாகத்தின் உருவத்தையோ வைத்து பூஜை செய்யவில்லை... உண்மையான நாகத்தை வைத்தே பூஜை செய்திருக்கிறார். அந்த பூஜை தொடர்பான வீடியோ காட்சி இணையதளத்திலும், வாட்ஸ்அப்பிலும் பரவ ஆரம்பித்தது.\nசுந்தரேசனின் பெற்றோர் மாலையும் கழுத்துமாக நாற்காலிகளில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே பூஜை நடத்தப்படுகிறது. புரோகிதருக்கு எதிரே பாம்பாட்டியின் துணையோடு ஒரு பாம்பு படமெடுத்து நிற்கிறது. அடிக்கடி புரோகிதர் இருக்கும் திசையைப் பார்த்து தரையில் கொத்துகிறது. பாம்பாட்டி அதன் கவனத்தைத் திருப்புகிறார். சிறிது நேரம் அமைதியாக இருக்கிறது பாம்பு, மீண்டும் பாம்பாட்டி இருக்கும் திசையில் தரையில் கொத்துகிறது. இப்படியாக முடிகிறது அந்த வீடியோக் காட்சி. பூஜைக்கு வந்த உற்றார், உறவினர்கள் இதை முழுவதுமாக வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் பரவவிட்டிருக்கிறார்கள்.\nகடலூர் மாவட்டத்தில் மட்டும் முதலில் வைரலான இந்த வீடியோ சிறிது நேரத்திலேயே தமிழ்நாடு முழுவதும் வைரலாகிப் போனது. தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக புரோகிதர் சுந்தரேசனைக் கைது செய்திருக்கிறார்கள்.\n`அனுமதியில்லாமல் காட்டு விலங்குகளை எதற்காகவும் பயன்படுத்தக் கூடாது’ என்று வனத்துறைச் சட்டம் கூறுகிறது. அதன் காரணமாகத்தான் புரோகிதர் சுந்தரேசன் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.\nமுதலில் சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை அவசியம்தானா\n``சதாபிஷேகத்தில் சர்ப்ப பூஜை நடத்துவதென்பது எந்தச் சம்பிரதாயத்திலும் இல்லை. `கோபூஜை’, `கஜ பூஜை’ செய்வதுதான் வழக்கம்.\nமகாலஷ்மியின் வடிவமாக இருப்பதால், கோபூஜை அவசியம் நடத்தப்பட வேண்டும். கோயிலில் நடத்தினால், கஜபூஜையும் செய்யலாம். நாகதோஷம் உள்ளவர்கள்தாம் நாகபூஜை செய்ய வேண்டும். அதிலும் நிஜ நாகத்தை வைத்து பூஜை செய்யவேண்டிய அவசியம் இல்லை. தங்கம், வெள்ளி முலாம் பூசப்பட்ட உருவங்களை வைத்துதான் செய்ய வேண்டும். அதுவுமே இல்லாத பட்சத்தில் அரிசி மாவில் சர்ப்ப உருவத்தைப் பிடித்து பூஜை செய்யலாம். உருவங்கள் என்றால் உண்டியலில் போட்டுவிட வேண்டும். மாவில் செய்தது என்றால், புனிதத் தீர்த்தங்களில் கரைத்துவிடவேண்டும். சர்ப்ப தோஷத்துக்குப் புகழ்பெற்ற காலஹஸ்தியிலேயே நாகத்தை வைத்து பூஜை செய்யப்படுவதில்லை. சங்கரன்கோவிலும் நாகதோஷ தீர்த்தத் தலம்தான். இங்கேயும் அந்த வழக்கமில்லை.\nகடலூரில் நடந்த சம்பவம் விளம்பரத்துக்காக, அவருக்குப் புகழ் கிடைக்க வேண்டும், பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காகச் செய்திருப்பதாகவே தோன்றுகிறது. அதனால்தான் அதை வீடியோ எடுத்துப் பரப்பியிருக்கிறார்கள். அது அவர்களுக்கே எதிராக அமைந்துவிட்டது’’ என்கிறார் சிவராஜ பட்டர்.\n``இதற்கு எந்த விளக்கமும் சொல்லத் தேவையில்லை. சதாபிஷேகத்துக்கும் சர்ப்பத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இது முழுக்க விளம்பரத்துக்காகச் செய்யப்பட்ட ஒன்றுதான்’’ என்கிறார் கணேச சிவாச்சார்யார்.\nகடலூர் மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜேந்திரனிடம் இது குறித்துப் பேசினோம்\n\"யானை, பாம்பு போன்ற வன விலங்குகளை இப்படித் துன்புறுத்துவது சட்டப்படிக் குற்றம். வனத்திலிருந்து விலங்குகளை அழைத்துவருவதாக இருந்தால் அனுமதி பெற வேண்டும். அதுவும் தலைமை வன உயிரினக் காப்பாளரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். எத்தனை நாள்கள், எங்கிருந்து எங்கு கொண்டு செல்கிறோம் என்பதை முறையாகத் தெரிவிக்க வேண்டும். அந்தந்த மாவட்ட வன அலுவலரிடமும் அனுமதி பெறவேண்டும். பாம்பு ஏற்பாடு செய்துகொடுத்த புரோக்கரைத்தான் இப்போது தேடி வருகிறோம். அவரைக் கைது செய்து விசாரித்தால்தான் முழுமையான விவரங்கள் தெரியவரும்’’ என்கிறார் ராஜேந்திரன்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8309.30", "date_download": "2019-10-16T14:44:32Z", "digest": "sha1:5O2MSL4QWZQOL72HP336GFHOFRP27JWY", "length": 9814, "nlines": 233, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Kaivalya Naveetham - Verses and Translation:", "raw_content": "\nஇன்னது என்று அதைக் காட்டி\nஅடங்கிய விருத்தி யான் என்\nஅறிந்த பின் செறிந்த மண்ணின்\nவாராய் என் மகனே தன்னை\nதீராத சுழற் காற்று உற்ற\nசெத்தை போல் சுற்றிச் சுற்றிச்\nஆராயும் தன்னைத் தான் என்று\nஅறியும் அவ் அளவும் தானே. (19)\nபின்னை அத் தலைவன் தானாய்ப்\nஎன்னை நீ கேட்கை யாலே\nதன்னைத் தான் அறியா மாந்தர்\nஇவன் என உணர்வான் யாவன்\nஅன்னவன் தன்னைத் தான் என்று\nசொன்னபின் தேகி யார் இத்\nபீழையும் நகையும் கொண்டார். (22)\nமுளைத்தவன் எவன் நீ சொல்வாய்\nசுழுத்தி கண்டவன் ஆர் சொல்வாய்\nஆக நீ நனவில் எண்ணும்\nஅறிவு தான் ஏது சொல்வாய். (23)\nநனவு கண்டது நான் கண்ட\nகண்டதும் வேறு என்றே போல்\nமறைக்கும் அது அருளுவீரே. (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_2.html", "date_download": "2019-10-16T14:17:53Z", "digest": "sha1:Y5AQ55ZRO4HBY54ZCM375CUFVPFESBC4", "length": 24619, "nlines": 220, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: இழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமா��் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nதலைப்பின் சுவாரஸ்யத்தில் வாங்கிய புத்தகம். கவிஞர் சுகுமாரனின் உரைநடை உலகை நான் அறிமுகப்படுத்திக்கொண்ட முதல் புத்தகம். பூமியை வாசிக்கும் சிறுமி கவிதைத் தொகுப்பிலிருந்து சுகுமாரனின் எழுத்தை ரசித்துப் படித்து வருகிறேன்;வித்தைகாரனின் தொப்பி போல வார்த்தைகளிலிருந்து அடுத்து என்ன எடுத்து வரப்போகிறாரோ எனும் ஆர்வத்தோடு. மொழி சார்ந்த படைப்பாளியின் எழுத்தை படிக்கும்போது-படித்தபின் என வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களில் அவ்வார்த்தையின் வாசனை மறையும் வரை ரசித்துக்கொண்டே இருக்கலாம். புத்தகம் அருகில் இருக்கவேண்டிய அவசியம் கூட இல்லாமல். ஏனென்றால் அது படைப்பின் மூலம் வாழ்வை அணுகவும், வாழ்வு மூலம் படைப்பை உருவாக்கவும் நினைக்கும் கலைஞனின் முயற்சி. சுகுமாரனின் கட்டுரை தொகுப்பு அப்படிப்பட்டது.\nஎழுத்து, நினைவு, மறுவாசிப்பு, அஞ்சலி, பார்வை என பலத் தலைப்புகளில் கட்டுரைகளைத் தொகுத்திருந்தாலும் என்னைக் கவர்ந்தது நினைவு கட்டுரைகள் தான். குறிப்பாக புத்தகத் தலைப்பில் வரும் சிறுவயது பள்ளிக்கூட நினைவுகள் இழந்த உலகத்தின் மீதத்தை நம்முன் நிறுத்துகிறது. பள்ளிப் பருவத்தைச் சார்ந்த ஏக்கங்கள், இழப்புகள், சிறு இனிமைகள், குறும்புகள் என மிக அழகாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. காற்று வீசும்போது சலசலக்கும் நீரலை, புதுதாக வந்து சேரும் நீர்ப்பெருக்கு, உள்ளுக்குள்ளிருந்து சுரக்கும் ஊற்று என வாசிக்கும் புத்தகங்களை புதுமாதிரியாக வகைப்படுத்துகிறார். ஆசிரியரின் வாசிக்கும் பரிமாண மாற்றங்களை ’வாசிப்பின் நீரோட்டம்’ கட்டுரை மிக அழகாகப் படம்பிடிக்கிறது.\nபல நவீனத்துவ எழுத்தாளர்களைப் பாதித்த நகுலன், சுந்தர ராமசாமி, அழகிரிசாமி, கா.நா.சு, நெரூடா, தஸ்தவேஸ்கி வரிசையை மறுவாசிப்பு எனும் பகுதியில் விரிவாக அலசுகிறார். அவர்களது ஆளுமை வழியாகவும், படைப்புகள் வழியாகவும் தன்னை எப்படி பாதித்தனர் என்பதை நினைவு, அஞ்சலி எனும் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார். எனக்குத் தனிப்பட்ட முறையில் ‘புதுமைப்பித்தன் - பாதிப்பும் அனுபவமும்’ கட்டுரை மிகவும் பிடித்திருந்தது. புதுமைப்பித்தன் பற்றி ப்ரம்மராஷஸ், நவீன தமிழ் இலக்கியத்தின் தொடக்கம் எனப் பலரும் எழுதியுள்ளார்கள். தொன்னூற்றொன்பது கதைகளை எழுதியிருக்கிறார் என்றும் பின்னர் தமிழில் எழுத வந்த அனைவரும் அவரது நூறாவது கதையைத் தான் எழுத முயற்சிக்கிறார்கள் என்றும் அ.முத்துலிங்கம் தனது சிறுகதைத் தொகுப்பு முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். H.P.Lovecraft கதை போல் மிக ஆழமானதொரு படைப்பான காஞ்சனை பற்றி இன்றளவும் விவாதங்கள் தொடர்கின்றன. அவ்வரிசையில் மகா மசானம் கதையைப் பற்றி சுகுமாரன் இக்கட்டுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.\nஞாபகத்தின் கோடுகள் என நவீன ஓவியர் கே.எம்.ஆதிமூலம் பற்றிய கட்டுரை மிகச் சரியாக அவரை வரைந்திருக்கிறது. அவருக்கும் சிற்றிதழ்களுக்கும் இருந்த தொடர்பை முன்வைத்திருக்கிறார். என்னுடைய பெயிண்டிங்குகளும் அரூப ஓவியங்கள் தான். வண்ணத்தை வரைகிறேன் எனச் சொன்ன அவரது பார்வையை நிஜக் கலைஞனின் தேடலாக சுகுமாரன் முன்வைக்கிறார்.\nவாழ்வின் அகண்டாகாரத் தன்மையை பல்வேறு கோணங்களில் சாவித் துவாரத்தின் வழியாகத் தெரியும் நிழல்படம் போல கலை தொகுக்கிறது. நாலு மூலையிலிருந்து பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அறையின் பரிணாமம் மாறுபடும். மொழி வழியாக, நிறங்கள் வழியாக, ஒலி வழியாக தீட்டும்போது சகல பரிமாணங்களில் எட்டாத கோணங்களில் வாழ்வு நம்மோடு பேசுகிறது. ஒவ்வொரு நூலும் ஒரு கதைதான். அது அபுனைவாக இருந்தாலும் அதன் வழி பலரது கதைகளே பேசப்படுகின்றன. சந்தித்த மனிதர்கள், கேள்விபட்ட நிகழ்வுகள், கேட்ட பாடல்கள் என நாம் தொகுக்கும் ஒவ்வொன்றும் நமக்குண்டான கதையே. அதிலிருந்து நாம் என்ன பெற்றோம், எவ்விதமான அச்சுருவ அமைப்புகளை கருதுகோள்களாக உருவாக்கிக்கொள்கிறோம் என்பதே முக்கியம். அவ்வகையில் சுகுமாரனின் கட்டுரைத் தொகுப்பு ஓடுகிற நதி தொட்டுச்செல்லும் படித்துறை போல கிசுகிசுப்பாக கலைஞர்களின் பெருமூச்சுகளை நம்முடன் பகிர்ந்துகொள்கிறது.\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nவெளியீடு - உயிர்மை பதிப்பகம்\nLabels: இழந்த பின்னும் இருக்கும் உலகம், கட்டுரைகள், சுகுமாரன், தமிழ், பைராகி\nதிண்டுக்கல் தனபாலன் 2 August 2012 at 19:23\nவாங்கி வாசிக்க வேண்டும்... நன்றி...\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு கவிதை குறுநாவல்கள் கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்��ு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=7312", "date_download": "2019-10-16T14:14:20Z", "digest": "sha1:KLRPALCJO5URDBZUNYLVKGZREMGHKPLK", "length": 18764, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - உறவும் முறிவும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | பொது\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | அஞ்சலி\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\n- சித்ரா வைத்தீஸ்வரன் | ஆகஸ்டு 2011 |\nஎனக்கு ரொம்பப் பிரச்சனை. என்னுடைய தோழி ஒருத்தி இந்த பத்திரிகையைப் பற்றிச் சொன்னாள். நீங்கள் நிறைய விவாக ரத்துக்களைத் தீர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கு தமிழ்ப் புத்தகங்கள் படித்துப் பழக்கமில்லை. தமிழ்க்காரிதான். சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கண்வேறு சரியாகத் தெரியவில்லை. இந்தத் தோழியை விட்டு இரண்டு மூன்று பழைய தென்றல் இதழ்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டேன். நன்றாக இருக்கிறது. நல்ல சேவை செய்கிறீர்கள். எனக்கு இருப்பது ஒரே பையன். ரொம்ப சாது. பார்ப்பதற்கு மன்மதன் போல இருப்பான். என் வீட்டுக்காரர் ஃபாரின் சர்வீஸில் நல்ல வேலை. என் பையன் பிஎச்.டி. செய்ய அமெரிக்க வருவதற்கு முன்னால��� ஒரு கல்யாணம் செய்து அனுப்பி வைத்தால் நல்லது என்று அவனிடம் கேட்டேன். நாங்கள் எது சொன்னாலும் கேட்கிற பிள்ளை. எங்க குடும்ப நண்பரின் பெண், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். சரி என்று சொல்லி அமர்க்களமாகக் கல்யாணம் செய்தோம்.\nஇரண்டு வருடம் நன்றாக இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் அந்தப் பொண்ணு டிவோர்ஸ் கேட்டுடுச்சு. கேட்டால் உங்கள் பையன் படிப்பிலேயே கவனமா இருக்கார்; என்கூட டைம் ஸ்பெண்ட் செய்வதில்லை; எதற்கெடுத்தாலும் செலவு பற்றியே யோசிக்கிறார்; சரியான கம்யூனிகேஷன் இல்லை. என்னால் அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்று சொல்லி பரஸ்பரம் ஒப்புக்கொண்டு விவகாரம் முடிந்துவிட்டது. அவன் பிஎச்.டி. செய்து கொண்டிருந்தான், அவனுக்கு என்ன வருமானம் இருக்கும் படிப்பிலே கான்சென்ட்ரேட் செய்ய வேண்டாமா படிப்பிலே கான்சென்ட்ரேட் செய்ய வேண்டாமா எல்லோரிடமும் எல்லோரும் சரளமாகப் பேசிவிடுவார்களா எல்லோரிடமும் எல்லோரும் சரளமாகப் பேசிவிடுவார்களா அவன் கொஞ்சம் கூச்ச சுபாவன். ஏன் இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கு அவனை உதறித்தள்ள வேண்டும் என்று எங்களுக்குப் புரிபடவில்லை. தலையெழுத்து. சின்ன வயசில் ஏன் இந்தச் சோதனை என்று வருத்தப்பட்டோம்.\nஅப்புறம் பிஎச்.டி. முடிக்கும் சமயத்தில் இந்தியா வந்தான். என் கணவர் ரிடையர் ஆகி எங்கள் சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டிருந்தோம். மறுபடியும் அவன் இங்கே வந்த சமயத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தோம். படிப்பு, வசதி, பார்ப்பதற்கு எல்லாமே ரொம்ப சுமார். இரண்டு வாரம் லீவில்தான் வந்திருந்தான். டிவோர்ஸி வேறு. நாங்களும் காம்ப்ரமைஸ் செய்தோம். அமெரிக்கா போக வேண்டும் என்ற ஆசையோ என்னவோ தெரியவில்லை. இந்தப் பெண் மிகவும் ஆசையாக அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். அது முடிந்து ஐந்து வருஷம் ஆகிறது. அவள் அங்கே போய் மேலே படித்து நல்ல வேலை தேடிக்கொண்டாள். ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது. எங்களால் போக முடியவில்லை. அவர்கள் இந்தியா வருவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால் இவன் மட்டும் வந்து நிற்கிறான். அவள், இவனைக் கேவலமாக நடத்தினாளாம். வேறு இடத்தில் பெரிய வேலையைத் தேடிக்கொண்டு ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு போய்விட்டாளாம். நான் இந்த ஸ்டேட்டில் இருக்கிறேன் என்ற�� மட்டும்தான் தகவல். அட்ரஸ் சொல்லவில்லை. இவனோ குழந்தையைப் பார்க்கத் துடிக்கிறான். இவன் கொஞ்சம் பயந்த சுபாவம். இவளும் டிவோர்ஸ் பண்ணி விடுவாளோ என்று பயப்படுகிறான். நாங்கள் அவனோடு அமெரிக்கா திரும்பி வந்தோம். மூன்று மாதம் ஆகிறது.\nஎன் கணவர் அந்தப் பெண்ணை எப்படியோ போனில் பிடித்துப் பேசிப் பார்த்தார். குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று நானும் கெஞ்சிப் பார்த்தேன். அவள் ஏதோ சாக்குப் போக்கு சொல்லி விட்டாள். என் கணவர் வெறுத்துப் போய் இரண்டு வாரத்துக்கு முன்னால் ஊர் திரும்பி விட்டார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் பையனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எப்படி அந்தப் பெண்ணின் நெஞ்சம் மாறியது மாறியது பெண்களா இல்லை பேய்களா மாறியது பெண்களா இல்லை பேய்களா என் மகன் என்று சொல்லவில்லை, அவனிடம் எந்தத் தப்பும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நல்லவன். மிகவும் நொந்துபோய் இருக்கிறேன். இரண்டு தடவை இப்படி நடந்துபோய் விட்டால் அவனுக்கு இனிமேல் எப்படி வாழ்க்கை திரும்பக் கிடைக்கும் என் மகன் என்று சொல்லவில்லை, அவனிடம் எந்தத் தப்பும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நல்லவன். மிகவும் நொந்துபோய் இருக்கிறேன். இரண்டு தடவை இப்படி நடந்துபோய் விட்டால் அவனுக்கு இனிமேல் எப்படி வாழ்க்கை திரும்பக் கிடைக்கும் ஏற்கனவே அதிகம் பேச மாட்டான். இப்போது அதையும் மிகவும் குறைத்துக் கொண்டுவிட்டான். தனியாக இருக்கும்போது ஏதேனும் செய்து கொண்டு விடுவானோ என்றுகூட பயமாக இருக்கிறது. எவ்வளவு நாள் நான் இங்கே இருப்பது ஏற்கனவே அதிகம் பேச மாட்டான். இப்போது அதையும் மிகவும் குறைத்துக் கொண்டுவிட்டான். தனியாக இருக்கும்போது ஏதேனும் செய்து கொண்டு விடுவானோ என்றுகூட பயமாக இருக்கிறது. எவ்வளவு நாள் நான் இங்கே இருப்பது அந்தப் பெண்ணை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று தெரியவில்லை.\nஇன்னும் உள்ளே புகுந்தால்தான் பிரச்சனையின் ஆழம் தெரியும். அதற்கு அவர்களுக்கு (இரண்டு பேர்களுக்கும்) நெருங்கிய தோழனோ அல்லது தோழியோ உதவியாக இருந்தால்தான் முடியும். ஆனால் தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்கள் வெளிப்பார்வைக்குத் தெரியாது. மேம்போக்காக நமக்குச் சொல்லப்படும் காரணங்களை வைத்து ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ ��ாம் எடைபோட முடியாது. அவர்களது அந்தரங்கம் தெரிந்த நண்பர்கள் நமக்கும் சொல்ல மாட்டார்கள். டாக்டர், வக்கீல்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆனால் பிரச்சனை முற்றும் போதுதான் அவர்களை நாடுவார்கள். எல்லாம் முடிந்து காலம் கடந்த பின்புதான் இலைமறைவு காய்மறைவாகச் சொந்தபந்தங்களுக்குத் தெரிய வரும். அப்புறம் \"அடடே, இது முன்னால் தெரியாமல் போய்விட்டதே வேறு அணுகுமுறையைப் பயன்படுத்தி இருக்கலாமே\" என வருத்தப்படுவோம். எனக்கு உங்கள் பிரச்சனையை முழுதாக உங்கள் விருப்பம்போல் தீர்த்து வைக்கும் வழி தெரியுமா என்று தெரியவில்லை. அந்த வழியை நான் எழுதுவதற்கே எனக்கு முதலில் மூன்று நபர்கள் - நீங்கள், உங்கள் மகன், அந்த மருமகள் - கண்ணோட்டம் தேவை.\nஉங்கள் பார்வையில் நீங்கள் எழுதி விட்டீர்கள். மற்ற இருவருடன் பேசி அறிந்து கொள்வது அவர்களது ஒத்துழைப்பைப் பொறுத்தது. மேரேஜ் கவுன்சலர் யாரையாவது கலந்து ஆலோசித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு தாயின் வேதனையைப் புரிந்து கொள்கிறேன். ஒரு மருமகளின் பக்கமாகவும் இருந்து பார்க்கிறேன். உங்கள் பையனின் நிலைமையையும் நினைக்கிறேன். ஆனால் முக்கியமாக அந்த இளங்குருத்து - பிரிந்துவிட்ட கூட்டிலிருந்து வளர்ந்து பறக்க இருக்கும்வரை அனுபவிக்க வேண்டிய தனிமையை நினைத்துத்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. குழந்தைகள்மேல் பாசம் வைத்து அவர்களுக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துப் பயனில்லை. எப்போது ஒரு குழந்தை உருவாவதற்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோமோ அப்போது முதலே மிகமிகப் பெரிய காரணமாக இருந்தாலொழிய சின்னச் சின்னக் கருத்து வேற்றுமைகளைப் பெரிதாக வளரவிடக் கூடாது. அவ்வாறு வளர விட்டுவிட்டு, குடும்பக் கூட்டை பிரித்துக் கொண்ட பல இளவயதினரை நான் பார்த்திருக்கிறேன்.\nஉங்கள் பையன்-மருமகள் விவகாரம் எந்த வகையைச் சேர்ந்தது என்று என்னால் ஆணித்தரமாகச் சொல்ல இயலவில்லை. உங்கள் தாய்ப்பாசமும், உங்கள் பையனின் நல்ல குணமும் அவனது எதிர்காலம் செம்மையாக அமைய வழி வகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் மருமகள் மனம்மாறித் திரும்பி வரலாம். அல்லது உங்கள் பையன் தனது soul-mateஐச் சந்திக்கும் நேரம் வராமல் இருக்கலாம் - இன்னும் சந்திக்கவில்லை என்றும் இருக்கலாம். விபத்துக்கள் இல்லாமலும் கார் ஓட்டுகிறோம். சிலருக்கு விபத்துக்கள் அடிக்கடியும் நேரலாம். அப்படித்தான் வாழ்க்கை. காரை ஓட்டினாலும் சரி, விபத்தைச் சந்தித்தாலும் சரி நாம் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்வதில்லை. முக்கியம், நீங்கள் மனமுடைந்து போகாதீர்கள். உங்கள் பையனுக்கு எமோஷனல் செக்யூரிடி சிறுவயதைவிட இப்போது இன்னும் அதிகம் தேவையாக இருக்கிறது. வழி அமையும். வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2018/12/05170424/1216617/Dhoni-Kabbadi-Kuzhu-Movie-Preview.vpf", "date_download": "2019-10-16T15:55:46Z", "digest": "sha1:3PPF6HA2BFIAWFL2U5VHMLT744Y2SZNU", "length": 11562, "nlines": 173, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தோனி கபடிகுழு || Dhoni Kabbadi Kuzhu Movie Preview", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `தோனி கபடி குழு' படத்தின் முன்னோட்டம். #DhoniKabbadiKuzhu\nபி.ஐயப்பன் இயக்கத்தில் பி.அபிலாஷ் - லீமா பாபு நடிப்பில் உருவாகி இருக்கும் `தோனி கபடி குழு' படத்தின் முன்னோட்டம். #DhoniKabbadiKuzhu\nமனிதம் திரைக்களம் எஸ்.நந்நகுமார் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `தோனி கபடி குழு'.\n`மைடியர் பூதம்' தொடரில் நடித்த அபிலாஷ் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே `நாகேஷ் திரையரங்கம்' படத்தில் வில்லனாக நடித்துள்ளார். லீமா பாபு நாயகியாக நடித்துள்ளார். தெனாலி, சரண்யா, செந்தில், புகழ், விஜித், சி.என்.பிரபாகரன், ரிஷி, நவீன் சங்கர், சுஜின், பீட்டர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - வெங்கடேஷ், இசை - சி.ஜே.ரோஷன் ஜோசப், பாடல்கள் - என்.ராசா, கலை - ஏ.சி,சேகர், படத்தொகுப்பு - யு.கார்த்திகேயன், தயாரிப்பு நிர்வாகம் - கே.மனோகரன், எஸ்.நந்நகுமார், தயாரிப்பு - மனிதம் திரைக்களம், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - பி.ஐயப்பன்\nபடத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது,\nஇந்த கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன்பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார். நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்கையில் கபடி விளையாட்டு வீரர்களாக வரும் சிலரும் நடிக்கிறார்கள்.\nஇந்த படம் வருகிற டிசம்பர் 7-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhoniKabbadiKuzhu\nராஜாவுக்கு செக் சீறு கைலாசகிரி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF.11043/page-2", "date_download": "2019-10-16T15:31:39Z", "digest": "sha1:TK3ELUP4O5JOXKV2OACH3NJWVD3N2VTA", "length": 7345, "nlines": 283, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "நான் பாடும் கீதாஞ்சலி | Page 2 | SM Tamil Novels", "raw_content": "\nஅருமையான பதிவு சங்கீதா... குழந்தைய தேள் கடிச்சிட்டா... பாவம்... நிலா ராகுலின் மனதில் உள்ள மென்மையான பக்கத்தைத் திறக்கிறாள்... அது சந்தோஷ் ராகுலின் நெருக்கத்தை அதிகப்படுத்தும்... அருமையான காட்சியமைப்பு சங்கீதா...\nரீசன் அடுத்த எபில வரும் ஷக்தி. இதுலேயே சேர்த்தா ரொம்ப பெரிசா போய்கிட்டே இருந்த மாதிரி இருந்தது. சோ, முடிச்சுட்டேன். நன்றி ஷக்தி\n❤ராகுலின் மாற்றங்கள் மனதிற்கு இனிமை. .....❤ View attachment 16592\nநீங்கள் பகிரும் புகைப்படங்கள் அனைத்தும் அருமை 😊😊😊 Thank you so much\nநான் நம்பர் காணோம் னு கொஞ்சம் பயந்துட்டேன். 👌👌😍😍\nஹீரோக்கு தாடி எடுத்துருவீங்களாம்மா. .. நம்ம நிலா பாப்பாட்ட அழகான பூச்சாண்டி ன்னு சொல்றீங்களா\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4_%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-16T14:46:28Z", "digest": "sha1:TDWQABWQ76XWDSJGBIX4HLUA75FYPXJM", "length": 12048, "nlines": 233, "source_domain": "ta.wikipedia.org", "title": "த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (திரைப்படம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nஅதே பெயரிலான புதினத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது\nசெப்டம்பர் 27, 2006 (2006-09-27) (ஐக்கிய ந���டுகள்)\n12 சனவரி 2007 (ஐக்கிய இராச்சியம்)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து 2006இல் வெளியான பிரித்தானிய நாடகத் திரைப்படமாகும். கெவின் மெக்டொனால்டு ஆல் இயக்கப்பட்டது. சார்லஸ் ஸ்டீல், லைசா பிரையர் மற்றும் ஆன்டிரீயா கால்டர்வுட் ஆல் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் நடித்ததற்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது ஃபாரஸ்ட் விட்டாகருக்கு வழங்கப்பட்டது.\nஇடி அமீன் ஆக ஃபாரஸ்ட் விட்டாகர்\nநிகோலஸ் கேர்ரிகன் ஆக ஜேம்ஸ் மெக் அவாய்\nசாராஹ் மெரிட்ட் ஆக ஜில்லியன் ஆண்டர்சன்\nகே அமின் ஆக கெர்ரி வாஷிங்டன்\nஸ்டோன் ஆக சைமன் மெக்பர்னி\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nஆல்ரோவியில் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nபாக்சு ஆபிசு மோசோவில் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nஅழுகிய தக்காளிகள் தளத்தில் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nமெடாகிரிடிக்கில் த லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து\nசிறந்த திரைப்படத்திற்கான பாஃப்டா விருது 2001–2020\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த பெலொசிப் ஆப் த ரிங் (2002)\nத லார்டு ஆப் த ரிங்ஸ்: த ரிடர்ன் ஆப் த கிங் (2004)\nத ஹர்ட் லாக்கர் (2010)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nகுரௌச்சிங் டைகர் ஹிடன் டிராகன் (2001)\nடாக் டு ஹெர் (2003)\nஇன் திஸ் வேர்ல்ட் (2004)\nத மோட்டர்சைக்கிள் டைரீஸ் (2005)\nத பீட் தட் மை ஹார்ட் ஸ்கிப்பிடு (2006)\nத லைவ்ஸ் ஆப் அதர்ஸ் (2008)\nஐ ஹாவ் லவ்டு யூ சோ லாங் (2009)\nத கேர்ள் வித் த டிராகன் டாட்டூ (2011)\nத ஸ்கின் ஐ லிவ் இன் (2012)\nடச்சிங் த வாய்டு (2004)\nமை சம்மர் ஆப் லைப் (2005)\nவால்லேஸ் அண்ட் கிராமிட்: த கர்ஸ் ஆப் த வேர்-ராப்பிட் (2006)\nத லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து (2007)\nதிஸ் இஸ் இங்கிலாந்து (2008)\nமேன் ஆன் பையர் (2009)\nதி கிங்ஸ் ஸ்பீச் (2011)\nடிங்கர் டேயிலர் சோல்டியர் ஸ்சுபை (2012)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மார்ச் 2017, 05:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/big-boss-home-match-do-you-know-who-s-head-of-the-trio-this-week--pud6ed", "date_download": "2019-10-16T14:48:33Z", "digest": "sha1:FYFDTD343AS4U2WP37USBAGDTOBAGTE5", "length": 9957, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டி! மூவரில் இந்த வார தலைவர் யார் தெரியுமா?", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டில் நடந்த போட்டி மூவரில் இந்த வார தலைவர் யார் தெரியுமா\nஉலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது.\nஉலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி வெற்றிகரமாக மூன்றாவது வாரத்தை எட்டி உள்ளது.\nபிக்பாஸ் வீட்டை விட்டு முதல் ஆளாக வெளியேறிய பார்த்திமா பாபு, இந்த வாரத்தின் தலைவர் பொறுப்பை ஏற்க, சாண்டி, தர்ஷன், மற்றும் அபிராமி ஆகிய மூவரை தேர்வு செய்தார்.\nஇவர்கள் மூவருக்கும் பிக்பாஸ் ஒரு கயிறை பேண்ட் ஹூக்கில் மாட்டி விட்டு இதை யார் கழட்டுகிறாரோ, அவர் போட்டியில் இருந்து விளங்குவார் என அறிவித்தது. ஆனால் தலைவர் போட்டியில் பங்கேற்ற மூவருமே கடைசி வரை கழட்டாததால், ஒருவர் தானாகவே விலக வேண்டும் என பிக்பாஸ் அறிவித்தது. இதை தொடர்ந்து, இந்த போட்டியில் இருந்து விலகினார் சாண்டி.\nஅவரை தொடர்ந்து, அபிராமி மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் இந்த போட்டியை தொடர்ந்தனர். ஆனால் அவர்களில் ஒருவர் மீண்டும் விலக வேண்டும் என பிக்பாஸ் கூறியது. அபிராமி தலைவர் போட்டியில் இருந்து விலக முடியாது என விடா பிடியாக இருந்ததால், திடீர் என தர்ஷன் அபிராமிக்கு சிலர் எதிராக உள்ளதால் இந்த போட்டியில் இருந்து தான் விலகுவதாக கூறி, தலைவர் போட்டியில் இருந்து விலகினார்.\nஇதனால் பிக்பாஸ் வீட்டில் மூன்றாவது தலைவராக அபிராமி தேர்வு செய்யப்பட்டார். இதனால் ஏற்கனவே அபியை நாமினேட் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இருந்த, வனிதா, சேரன், போன்ற பலருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என கூறலாம்,\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/05/20/gold-imports-incresed-54-to-3-97-billion-in-april-2019-014647.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-16T13:59:06Z", "digest": "sha1:PPKXCW5MBYMDCLO3TR6HJB7PKCI4SL6P", "length": 24815, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா | Gold imports incresed 54% to $3.97 billion in April 2019 - Tamil Goodreturns", "raw_content": "\n» அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஅதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n2 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n5 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n24 hrs ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக���கம் உயர்வு.. \nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி : ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி 54 சதவிகிதம் உயர்ந்து 3.97 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை விரிவுபடுத்தி, நடப்பு கணக்கு பற்றாக்குறையை (CAD) அதிகரிக்குமோ என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.\nதங்கம் நுகர்வில் உலகில் 2வது பெரிய நாடான இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் குறைந்துள்ளதா என்றால் இல்லை என்றே அடித்து சொல்லலாம். என்னதான் அரசு வரியை அதிகரித்தாலும், நாங்கள் வாங்குவதை வாங்கி கொண்டேதான் இருப்போம். என்பது போலத்தான் தங்கம் இறக்குமதி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.\nஅதிலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி 54 சதவிகிதம் உயர்ந்து 3.97 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. இது இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை விரிவுபடுத்தி, நடப்பு கணக்கு பற்றாக்குறையை (CAD) மேலும் அதிகரிக்குமோ என்ற கவலையை தூண்டும் வகையில் உள்ளது.\nமனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்\n2018-ஏப்ரல் மாதத்தில் தங்கம் இறக்குமதி குறைவு.\nஇதே கடந்த 2018 ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 2.58 பில்லியன் டாலர் மதிப்புள்ள பீரிசியஸ் உலோக பொருட்களை மட்டும் இறக்குமதி செய்யப்பட்டன.\nஇவ்வாறு அதிகரித்துள்ள தங்க இறக்குமதியால், ஏப்ரல் மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்து 15.33 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.\nஅதிகரித்திருக்கும் அந்நிய செலாவணி இருப்பு\nநாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் கடந்த ஆண்டின் 2.1 சதவிகிதமாக இருந்தது. எனினும் வர்த்தக பற்றாக் குறை ஒரு புறம் அதிகரித்தாலும் மறுபுறம் அந்நிய செலாவணி இருப்புக்கள் தொடர்ந்து உயர்ந்து வருவது ஒரு வகையில் ஆருதலே.\nஇரண்டு மடங்காக அதிகரித்த தங்கம் இறக்குமதி\nநடப்பு கணக்கு பற்றாக்குறையானது, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பணபரிமாற்றத்தின் இடைவெளியே ஆகும். கடந்த பிப்ரவரி மாதம் இறக்குமதிகளில் எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்த பிறகு, தங்க இறக்குமதி தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. இதுவே மார்ச் மாதத்தில் இது 31 சதவிகிதம் அதிகரித்து 3.27 பில்லியன் டாலராக இருந்தது.\nவருடம் 800-900 டன் தங்கம் இறக்குமதி\nஉலகளவில் தங்கத்தின் மிகப்பெரிய இறக்குமதியாளராக இந்தியா உள்ளது, அதுவும் இது முக்கியமாக நகைக் உற்பத்தியாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதாக இருக்கிறது. இந்தியா வருடத்திற்கு வருடம் சுமார் 800-900 டன் தங்கம் இறக்குமதி செய்கிறது.\nகடந்த ஆண்டு 3% குறைவு\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இறக்குமதிகள் மதிப்பு அடிப்படையில் 3 விழுக்காடு குறைந்து, 2018- 2019ல் 32.8 பில்லியன் டாலர் குறைந்துள்ளதாம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nதங்கம் இறக்குமதி தான் குறைஞ்சிருக்கு.. விலை குறையவில்லை.. இனியாவது குறையுமா\nஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 ஏற்றம்.. இன்னும் அதிகரிக்குமா\n அதுவும் 2,230 ரூபாய் குறைவா..\nதங்கம் ரூ. 1,720 விலை குறைவா.. என்ன தங்கத்தை இப்போது வாங்கிவிடுவோமா..\nதங்கம் வாங்குபவர்களுக்கு இது நல்ல விஷயம் தான்.. இனி தங்கம் விலை குறையலாம்\nதொடர்ந்து குறையும் தங்கத்தின் விலை.. இன்னும் எவ்வளவு குறையும்\nபெரிய தள்ளுபடி விலையில் தங்கம்.. வாங்கத் தயார் ஆகுங்கள் மக்களே..\nசும்மா விலை பறக்கும்.. இப்ப தேவை வேற அதிகமா இருக்கு.. இனி என்ன ஆக போகுதோ\n தங்கம் வாங்க ஆள் இல்லாமல் அல்லாடும் நகைக் கடைகள்..\nதங்கம் ரிசர்வ் வைத்திருக்கும் பட்டியலில் இந்தியா எங்கே..\nவரலாற்று உச்சத்தில் தங்க���் விலை..1 22 கேரட் ஒரு பவுன் தங்கத்துக்கு 30,000 ரூபாயா..\n38,127 புள்ளிகளில் நிறைவடைந்த சென்செக்ஸ்30..\nமக்கள் பணத்தைப் பாதுகாக்க ஒரு வழி இல்லையே..\nபிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/01164808/Thangavel-moved-closer-to-MGR.vpf", "date_download": "2019-10-16T15:21:25Z", "digest": "sha1:X2SZ2KQF2TQKVTIH7Q7VTWIFNYHQ476E", "length": 27159, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thangavel moved closer to MGR || எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகிய தங்கவேல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஎம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகிய தங்கவேல் + \"||\" + Thangavel moved closer to MGR\nஎம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகிய தங்கவேல்\nஎனக்கு நினைவு தெரிந்து, தங்கவேல் நடித்து நான் பார்த்த முதல் படம் ‘கல்யாணப் பரிசு.’ அதன்பிறகு அவர் நடிப்பில் பல படங்கள் பார்த்தேன்.\nமிகை நடிப்பு இல்லாமல், மிகவும் இயற்கையாக நடிக்கக்கூடிய நடிகர், தங்கவேல். மூக்கு, கிளி மூக்கு போல் இருக்கும். இதுபோன்ற மூக்கு அமைப்பு உள்ளவர்கள் பெரும்பாலும், மிகவும் தந்திரமாகவும் சதி வேலைகள் செய்பவராகவும் இருப்பார்கள் என்று கூறுவார்கள்.\nஆனால் தங்கவேல் மிகவும் நல்லவர். வெளிப்படையாகப் பேசக்கூடியவர். எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பவர். எனவே தான் யாரைப் பார்த்தாலும் ‘வாழ்க வளமுடன்’ என்று கூறுகின்ற பழக்கத்தைக் கொண்டிருந்தார். பாசிட்டிவ் எனர்ஜி என்பதில் அதிக நம்பிக்கை உள்ளவர். இன்றைக்கு விஞ்ஞானிகள் பாசிட்டிவ் எனர்ஜியை எல்லாம் ஆராய்ச்சி செய்து உண்மை என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதை 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே கடைப்பிடித்தவர் நடிகர் தங்கவேல்.\nஅவரது முகமும், நடை, உடை, பாவனைகளும், நடிப்பும், நடிகர் சாரங்கபாணியைப் போல் இருக்கும். சாரங்கபாணியின் நடிப்பையோ, பாவனைகளையோ, தங்கவேல் காப்பி அடிக்கவில்லை. இருந்தாலும் இருவருக்குள்ளும் அப்படி ஒரு ஒற்று��ை இருந்தது. தங்கவேலை நான் சில முறை சந்தித்திருக்கிறேன். என்னுடைய திருமணப் பத்திரிகையை அவரிடம் கொடுக்கும் போது, அதிகமாக உரையாடியிருக்கிறேன். இரண்டு, மூன்று விழாக்களிலும் சந்தித்துப் பேசியிருக்கிறேன். அந்த சமயங்களில் எல்லாம், நான் அவரிடம் அந்த காலத்தில் அவர்கள் வாழ்ந்த நாடக வாழ்க்கை, கலைவாணர், எம்.ஜி.ஆர். போன்றவர்களுடன் அவருக்கு ஏற்பட்ட பழக்கம் போன்றவற்றைப் பற்றி அதிகம் கேட்டறிந்தேன். அதில் எனக்கு பல செய்திகள் கிடைத்தது.\nஎம்.ஜி.ஆரைவிட சரியாக இரண்டு வயது இளையவர், நடிகர் தங்கவேல். எம்.ஜி.ஆரும், தங்கவேலும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் இருவரும் அப்பொழுது சென்னையில் உள்ள யானைக் கவுனி என்ற இடத்தில் ஒன்றாக தங்கியிருந்தனர். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகத்தான் செல்வார்கள். ஒருநாள் மந்தைவெளியில் இருந்த கபாலி தியேட்டருக்கு எம்.ஜி.ஆரும், தங்கவேலும் சென்றனர். அங்கே ஓடிக்கொண்டிருந்த ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதற்காக இரவுக் காட்சிக்குச் சென்றிருந்தனர்.\nஅப்பொழுது சென்னையில் டிராம் வண்டி தான் ஓடிக்கொண்டிருந்தது. படம் விட்டு வெளியில் வந்த இருவரும், டிராம் வண்டியில் பயணம் செய்ய முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் முடியவில்லை. எனவே ‘நடந்தே யானைக் கவுனிக்குப் போவோம்’ என்று முடிவெடுத்து, இருவரும் மந்தைவெளியில் இருந்து நடக்கத் தொடங்கினர்.\nஅப்போது ஆழ்வார்பேட்டையில் நான்கு ரோடும் சந்திக்கும் இடத்தில் ஒரு பஸ் ஸ்டாப் இருந்தது. மயிலாப்பூருக்குப் போகிறவர்கள், அந்த பஸ் ஸ்டாப்பில் நின்று தான் ஏறுவார்கள். அதற்கு முன்பாக ஒரு ஆஞ்சநேயர் கோவில் இருக்கும். பின்னாட்களில் நான் சென்னை வந்த சமயம், அங்கு ஒரு ரவுண்டானா இருந்தது. மேம்பாலம் எல்லாம் சமீபத்தில் தான் கட்டப்பட்டது.\nஆழ்வார்பேட்டையில் இருக்கும் அந்த இடத்திற்கு வந்ததும், தங்கவேலிடம் எம்.ஜி.ஆர். ஓர் யோசனையை சொல்லியிருக்கிறார். “தங்கவேல் பேசாமல் இந்த இடத்தில் இரண்டு, மூன்று மணி நேரம் படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் எழுந்து முதல் டிராம் வண்டியைப் பிடித்து யானைக் கவுனிக்குப் போய் விடுவோம்” என்று கூற, “எந்த இடத்தில் படுப்பது பேசாமல் இந்த இடத்தில் இரண்டு, மூன்று மணி நேரம் படுத்துத் தூங்கிவிட்டு, காலையில் எழுந்து முதல் டிராம் வண்டியைப் பிடித்து யானைக் கவுனிக்குப் போய் விடுவோம்” என்று கூற, “எந்த இடத்தில் படுப்பது” என்று கேட்டிருக்கிறார் தங்கவேல்.\nஅருகில் இருந்த பஸ் ஸ்டாப்பைக் காட்டி, “இந்த இடத்தில் படுப்போம்” என்று சொல்லி இருக்கிறார், எம்.ஜி.ஆர்.\nஉடனே தங்கவேல், “தூங்கும் பொழுது போலீஸ் வந்து தொந்தரவு செய்வார்களே” என்று தயங்க, “வந்தால் பார்த்துக் கொள்வோம். நாமென்ன திருடர்களா” என்று தயங்க, “வந்தால் பார்த்துக் கொள்வோம். நாமென்ன திருடர்களா, கொலை செய்தவர்களா, நம்மகிட்ட தான் கபாலி தியேட்டர் டிக்கெட் இருக்கே. அப்படியே வந்து கேட்டால், டிக்கெட்டை காண்பிப்போம்” என்று எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார்.\nஅதன் பின்னர் கையில் இருந்த நாளிதழை, பஸ் ஸ்டாப்பில் உள்ள தரையில் விரித்து இருவரும் படுத்தனர். அப்போது தங்கவேல், எம்.ஜி.ஆரிடம் “அண்ணே நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும் நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்\nஉடனே எம்.ஜி.ஆர்., ஆழ்வார்பேட்டை ரோட்டில் அடித்து, “தங்கவேல் நான் ஒரு நாள் இந்த நாட்டை ஆளுவேன்” என்று சொல்லியிருக்கிறார்.\nஇந்த விஷயத்தை நான் தங்கவேலை சந்தித்தபோது ஒரு முறை என்னிடம் சொன்னார். “எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னபடியே நாட்டை ஆண்டு விட்டார் ராஜேஷ். நான் கூட முதலில் பி.யூ.சின்னப்பா போல் சினிமாவை ஆளப் போகிறார் என்று தான் நினைத்தேன். ஆனால் பின்னாளில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்ததும் தான், அவர் ரோட்டில் அடித்து சத்தியம் செய்ததன் உண்மை நிலையை உணர்ந்து கொண்டேன்” என்றார்.\nஆழ்வார்பேட்டையில் உள்ள அந்த இடத்தைத் தாண்டிப்போகும் போதெல்லாம் எனக்கு எம்.ஜி.ஆர். படுத்திருந்ததுதான் நினைவிற்கு வரும்.\nமக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., என் மீது அன்பு வைத்துப் பழகியது, தங்கவேலுக்குத் தெரியும். எனவே தான் அந்த கால விஷயங்கள் பலவற்றை என்னிடம் சுவைபடக் கூறுவார். மிகப்பெரிய திரைக்கதை ஆசிரியர், கதை சொல்வதைப் போல விஷயங்களை விவரிப்பார். அவர் சொல்லுகின்ற விதம், நம் கண்முன்னே காட்சிகளாகத் தெரியும். வளவளவென்று அனாவசியமாக வார்த்தைகளைப் போட்டு பேசமாட்டார். மிக சுருக்கமாக சொல்லுவார்.\nஇன்னொரு முறை தங்கவேலை, நான் சந்திக்கும் போது, “பாசிட்டிவ் எனர்ஜியில் உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளதாமே, அது உண்மையா\nஅதற்கு அவர், “அதில் எனக்கு நூறு சதவீத நம்பிக்க��� உள்ளது ராஜேஷ். உதாரணமாக, எதிர்மறையான ஒரு விஷயத்தையோ அல்லது எதிர்மறை வார்த்தைகளையோ நாம் உச்சரிக்கும்போது அந்த இடத்தில் எதிர்மறை எனர்ஜி பரவி அந்த விஷயத்தை உண்மையாக்கி விடும். ஒரு பகுதியில் இருக்கும் மக்களில் பெரும்பாலானவர்கள் ‘மழை வராது’ என்ற எதிர்மறை வார்த்தைைய பயன்படுத்தினார்கள் என்றால், அந்த இடத்தில் மழை பெய்யாமலேயே போய்விடும்” என்று கூறினார்.\nஅன்று அவர் சொல்லும் பொழுது அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தற்பொழுது அதை விஞ்ஞானத்தில் நிரூபித்து இருக்கிறார்கள்.\nடாக்டர் இமோட்டே என்பவர், பாசிட்டிவ் எனர்ஜியை விஞ்ஞானப் பூர்வமாக உண்மை என்று சொல்லி இருக்கிறார். “அன்பும், நன்றியும் உள்ளவர்களிடம் பாசிட்டிவ் எனர்ஜி அதிகம் இருக்கும். அவர்களை மக்கள் மிகவும் விரும்புவார்கள்; நம்புவார்கள். அவர்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள்” என்று அவர் கூறுகிறார்.\nஅதை ஒரு ஆய்வு மூலமாகவும் அவர் நிரூபித்தார். இரண்டு டம்ளரில் ஊற்றிய ஒரே தண்ணீருக்குள், ஒரு டம்ளருக்குள் அன்பு என்றும், இன்னொரு டம்ளருக்குள் வெறுப்பு என்றும் எழுதி வைத்தார். 5 மணி நேரம் கழித்து விஞ்ஞானக் கூடத்தில் வைத்து இரண்டு டம்ளரில் உள்ள நீரையும் பரிசோதனை செய்தார். ‘அன்பு’ என்று எழுதி வைத்த டம்ளருக்குள் இருந்த தண்ணீரில் உள்ள படிமங்கள், மிக அழகாக ஒரு டிசைன் மாதிரி, அதுவும் மிகப்பெரிய ஓவியர் வரைந்த ஓவியம் போல இருந்ததாம். ‘வெறுப்பு’ என்று எழுதி வைத்த டம்ளருக்குள் இருந்த தண்ணீரில் உள்ள படிமங்கள், அலங்கோலமாகக் காட்சியளித்ததாம். இந்த விஞ்ஞான உண்மையை படித்தவுடன் எனக்கு தங்கவேல் தான் முதலில் நினைவிற்கு வந்தார்.\nஎன்னுடைய திருமணத்திற்கு வந்த நடிகர் தங்கவேல், மணமக்களாகிய என்னையும், என்னுடைய மனைவியையும் வாழ்த்தினார்.\nஎம்.ஜி.ஆர். இறந்த அன்று, ராஜாஜி மஹாலில் நடிகர் தங்கவேலுடன் நானும் நின்றிருந்தேன். அவர் பழைய நினைவுகளில் மூழ்கியபடி துக்கத்தை அடக்கிக் கொண்டு மிகவும் அமைதியாக இருந்தார்.\nநான் பல வருடங்களாக திரையிலும், நேரிலும் ரசித்து வந்த நடிகர் தங்கவேல் 28.9.1994-ல் மரணம் அடைந்தார். ஆனால் என்னால் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு மரியாதை செய்ய முடியாமல் போய்விட்ட வருத்தம் இன்றும் எனக்குள் அழுத்திக் கொண்டிருக்கிறது.\nகலைவாணர் என்.���ஸ்.கிருஷ்ணனிடம், பல நடிகர்கள் சீடர்களைப் போல் இருந்தார்கள். அவர்களில் முக்கியமானவர்கள், காகா ராதாகிருஷ்ணன், குலதெய்வம் ராஜகோபால், சி.எஸ்.பாண்டியன், புளிமூட்டை ராமசாமி, கொட்டாப்புளி ஜெயராமன், சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் போன்றவர்கள். அவர்களில் நடிகர் தங்கவேலும் ஒருவர். கலைவாணர் மரணமடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, தன்னுடன் இருந்த நடிகர்களிடம், “ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்.) ரொம்ப நல்லவன்டா. அவனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; அவனுக்கு ஒரு கஷ்டமும் வரக்கூடாது. அவனுடைய மனம் நோகக்கூடாது” என்று சொல்லியிருக்கிறார்.\nஅதுபற்றி தங்கவேல் என்னிடம் சொல்லும்போது, “கலைவாணர் எங்களைப் பார்த்து, எம்.ஜி.ஆரைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால் உண்மையில் எம்.ஜி.ஆர். தான், எங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார். மேலும் அவர் கூறும்போது, “கலைவாணர், எம்.ஜி.ஆரிடம் ‘ராமச்சந்திரா எந்தக் காலத்திலும் மறந்தும் விளையாட்டாகக் கூட மதுவை தொட்டுவிடாதே. பல கலைஞர்களின் வாழ்க்கையை, உனக்கு ஒரு பாடமாக எடுத்துக்கொள்’ என்றும் சொன்னார். கலைவாணரின் அந்த அறிவுரையை, எம்.ஜி.ஆர். கடைசி வரை பின்பற்றினார். கலைவாணர் மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தார். எம்.ஜி.ஆர். மக்களுக்கு கொட்டி கொட்டி கொடுத்தார்.” என்று என்னிடம் சொன்னார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n2. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n3. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ���துக்க மறுப்பதா\n4. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2388032", "date_download": "2019-10-16T15:43:59Z", "digest": "sha1:3VBNY4YX73SF42RWXZGM4DG3UJUJUHL3", "length": 16651, "nlines": 235, "source_domain": "www.dinamalar.com", "title": "பட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் :கல்லூரி கல்வி இணை இயக்குனர் அறிவுரை| Dinamalar", "raw_content": "\nஅரசு அதிகாரிகளுக்கு லீவு இல்லை: உ.பி., அதிரடி\nஅபிஜித், கங்குலிக்கு முதல்வர் மம்தா புகழாரம் 2\nடில்லி:விமானநிலையத்தில் பிடிபட்ட கடத்தல் கிளிகள்\nஅக்.25ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தம் ... 2\nடெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைக்க ...\nகோவை பாரதியார் பல்கலை.,துணை வேந்தராக பி.காளிராஜ் ...\nகொசு புழுக்கள் உற்பத்தி:அரக்கோணம்,திருத்தணி ரயில் ... 1\nஜனாதிபதி ஜப்பான் பிலிப்பைன்ஸ் சுற்றுப்பயணம்\nம.ஜ.த, கட்சி எம்.எல்.ஏ. ராஜினாமா\nஹேமமாலினி கன்னம் போல் சாலைகள்:ம.பி.,அமைச்சர் சர்ச்சை 16\nபட்டதாரிகள் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் :கல்லூரி கல்வி இணை இயக்குனர் அறிவுரை\nதிருப்பரங்குன்றம்: ''பட்டதாரிகள் வேலையை தேடிச் செல்வதைவிட புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்'' என கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் தெரிவித்தார்.மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி பட்டமளிப்பு விழா நடந்தது. தலைவர் ராமதாஸ் வரவேற்றார். முதல்வர் ராமலிங்கம் உறுதிமொழி வாசித்தார். செயலாளர் டி.ஆர்.குமரேஷ், பொருளாளர் எஸ்.ஜெ.குமரேஷ், நிர்வாககுழு உறுப்பினர் பன்சிதர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சரவணன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.கல்லுாரி கல்வி இணை இயக்குனர் பாஸ்கரன் பேசியதாவது: பட்டம், பெயருக்கு பின்னால் இடுகின்ற குறியீடு அல்ல. திட்டமிட்ட வளமான வாழ்வுக்கு அழைத்துச் செல்லும் அடையாளமாகும். வேலையை தேடிச் செல்வதைவிட புதிய வேலை வாய்ப்புக்களை உருவாக்குபவர்களாக திகழ வேண்டும்.தன்னம்பிக்கை, குறிக்கோள், திறமை அவசியம். தனிமனித ஒழுக்கம்தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. வாழ்க்கையில் உயர ஒழுக்கம், கண்ணியம் அவசியம் என்றார்.உடற்கல்வி இயக்குனர் ரவீந்திரன், பேராசிரியர் பொன்ராஜ் கவுரவிக்கப்பட்டனர்.\nஅங்கிங்கு இசைக்கச்சேரி எஸ்.பி.பி., பாடினார்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; ���ேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஅங்கிங்கு இசைக்கச்சேரி எஸ்.பி.பி., பாடினார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/page/4", "date_download": "2019-10-16T15:41:35Z", "digest": "sha1:CA5GT3CXHTHRVC7VWW6HKELS5SXK4TRF", "length": 13759, "nlines": 201, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV - Page 4", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nதேர்தலைப் புறக்கணித்தால் இழவுப் பட்டியலை மறுபடியும் சந்திக்க நேரிடும் - வன்னி மகள் ஆவேசம்\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nபெருமெடுப்பிலான பாதுகாப்பையும் மீறி அந்த நன்றியுள்ள ஜீவன் மட்டும் நுழைந்தது எப்படி\nவடபகுதி ஒன்றில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட சோதனைச்சாவடி தீவிர சோதனையால் அச்சத்தில் மக்கள்\nஅமெரிக்க கொலம்பிய பல்கலையில் இடம்பிடித்துள்ள தமிழச்சியின் சுயசரிதை புத்தகம்\nஜப்பானில் அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்ட பாரிய பேரழிவு\nகோட்டாபயவால் மாத்திரமே முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியுமாம்\nகிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு -ஒருவர் படுகாயம்\nவிடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்க முயற்சியாம் -கிளிநொச்சியில் ஒருவர் கைது\nமுச்சகரவண்டியை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார்சைக்கிள் ஓட்டியவருக்கு ஏற்பட்டநிலை\nபுத்தளத்தில் விசேட சோதனையில் சிக்கிய எழுவர்\nயாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை\nபதவியிலிருந்து விலகிய ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி நடவடிக்கைகள்\nஸ்ரீலங்காவில் வெள்ளத்தில் மூழ்கிய முக்கிய நகரம்\nயாழில் ஒரே இடத்���ில் சந்தித்துக் கொண்ட தமிழ் தரப்புக்கள்\nவடமாகாண ஆளுநரின் முயற்சிக்கு ஜனாதிபதியால் கிடைத்த வெற்றி தமிழுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்பு வெளிநாடொன்றில் அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்\nபின்னர் நடக்கப்போவதை இந்த ராசிக்காரர்கள் முன்கூட்டியே அறிந்து கொள்வார்களாம்\nகோட்டாபய செய்தது கீழ்தரமான மற்றும் சட்டவிரோதமான செயல் - திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு\nநாட்டின் தலைமைக்கு யார் வேண்டும் மல்வத்து பீட மகாநாயக்கர் விளக்கம்\nசிவாஜிலிங்கம் மீது பாயவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கை...\n ஏக்கர் கணக்கில் நிலப்பரப்புக்கள் எரிந்து நாசம்\nபாரிய சத்தத்துடன் வெடித்த காஸ் சிலிண்டர் 9 பேர் பலி; சீனாவில் சம்பவம்\nலண்டன் செல்லும் தமிழரின் கடவுச்சீட்டைப் பார்த்து அதிர்ந்து போன ஐக்கிய அரபு இராஜ்ஜிய அதிகாரிகள்\nபொதுமக்களுக்கு காவற்துறை விடுத்துள்ள முக்கிய எச்சரிக்கை இந்த விடயத்தில் அவதானம் தேவை\nபொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் முச்சக்கரவண்டியில் சென்ற இளைஞன் கைது\nஅதிகாரிகளை கண்டதும் கடலில் குதித்த இருவர் கையும் களவுமாக சிக்கினர்\n13 இலட்சம் மக்கள் வாழும் இந்த வடமாகாணத்தில் 13 கோடி சோக கதைகள்...\nபுத்தளம் - மன்னார் வீதியில் கோர விபத்து; நபர் பரிதாப மரணம்\nகடன் பிரச்சனை காரணமாக தமிழ் குடும்பமொன்று எடுத்த விபரீத முடிவு; 4 பேர் பரிதாப பலி\nஉறங்கச் சென்ற மனைவியும் உறவினர் பிள்ளைகளும் உயிரிழந்த சோகம்\nபுலம்பெயர்ந்துள்ள நம் உறவுகள் மீண்டும் நேரடியாக யாழ் மண்ணில்; ஆளுநர் கருத்து\nஇரவில் இடம்பெற்ற பேஸ்புக் பார்ட்டி 4 பெண்கள் செய்த மோசமான செயல்\nசஜித்துக்காக பிரதமர் ரணில் பேசுவதை விரும்பாத மக்கள்\nநடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது கையில் வைத்திருந்த பொருள் என்ன\nகோட்டாவிடம் சரணடைந்த சுதந்திரக்கட்சி: புதிய நாடொன்றை நோக்கி நகரும் இலங்கை அகதிகள்; செய்திகளின் தொகுப்பு\nகோட்டாபயவிற்கு ஆதரவு: உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்ட முக்கிய தமிழ் கட்சி\nசிவாஜிலிங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கைளை கட்சி எடுக்கக் கூடாது; ரெலோ மாவட்டக்குழு தீர்மானம்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 70 தொகுதி அமைப்பாளர்கள் சஜித்திற்கு ஆதரவு; சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்\nநாம் தயார்; மக்கள் மத்தியில் கோட்டா அதிரடிப்பேச்சு\nமுதற்பக்கம் 2 3 4 5 6 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nskwebtv.com/2018/12/Aries-Mesha-Rasi-Characteristics.html", "date_download": "2019-10-16T14:05:22Z", "digest": "sha1:W3VTIWWWEOEW4QUEV2ZB3HTUCYE2TNME", "length": 14409, "nlines": 87, "source_domain": "www.nskwebtv.com", "title": "Aries (Mesha Rasi), மேஷ ராசி - NSK Web TV - Health and Beauty, Astrology, Tech, Cooking", "raw_content": "\nமேஷ ராசியில் பிறந்தவர்களுக்கான பொது பலன், குண நலம், பொருளாதாரம், திருமணம், வேலை வாய்ப்பு, அதிர்ஷ்டம் பற்றி அறிந்துகொள்வோம்.\nஅஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மேஷ ராசிக்காரர்கள் என கருதப்படுவார்கள். மேஷ ராசியில் பிறந்தவர்கள் நடுத்தர உயரமும், கம்பீரமான தோற்றமும், அழகிய நீண்ட புருவமும், அழகான கண்களும் கொண்டவர்கள். எதையும் நன்கு கவனித்து செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள்.\nநீண்ட ஆயுள், தெய்வபக்தி, இரக்க குணம் கொண்டவர்கள். உங்கள் ராசிநாதன் அக்னிக்காரன் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக இறங்குவீர்கள். பக்கத் துணை இல்லாமல் நீங்களே சாதிக்க நினைக்கிறீர்கள் அதற்குரிய வேகமும் ஆற்றலும் இருக்கும். நினைத்ததை உடனே செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பீர்கள்.\nஉங்களுக்கு சுய அறிவும் சொந்த மூளையும், முகத்தை கவர்ச்சியாக வைத்துக் கொள்ளும் திறமையும் இருக்கும். உங்களால் புதிய புதிய சிந்தனைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அதன்மூலம் புதியதை உங்களால் தோற்றுவிக்க முடியும், என்றாலும் சில நேரம் ஆத்திரத்தாலும், படபடப்பாலும் உங்கள் முயற்சிகளில் வெற்றிகளை உங்களால் எட்ட முடியாமல் போய்விடும். எனவே, எந்தவித முயற்சியையும் திட்டமிட்டு செயல்பட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். இவர்கள் சாதுரியம் கொண்டவர்கள். தான் சொல்லும் சொல்லை சரியானதாக வாதிடுவர், அதிலும் இவர் காரியவாதிகள் என்பதால் வாக்குத் திறமையால் திறன் படி தான் செய்து தவறை மறைத்து விடுவார்கள்.\nஇவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்புடன் இருப்பார்கள், தைரியமானவர்கள், அவசர புத்தி க்காரர்கள், சற்று அதிகமாகவே இருக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனை வழங்குபவர்கள் அன்றி மற்றவரின் ஆலோசனையை பெற விரும்பமாட்டார்கள். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதன்படியே செயல்படுவார்கள். வீண் பழி சொற்களுக்கு செவி சாய்க்கமாட்டார்கள். வெகுளியாக காணப்படும் இவர் இதையும் ஒளிவு மறைவ���ன்றி மனம் திறந்து பேசுங்கள்.\nதன்னிடம் அன்பும் பாசமும் கொண்டவர்களுக்கு எந்தவித துன்பம் ஏற்பட்டாலும் பிரதிபலன் பாராமல் உதவுவார்கள். தன்னுடைய கௌரவத்திற்கு எவ்வித களங்கம் ஏற்படாமல் இருக்க பொறுப்புகளை ஏற்றுக்கொள்வார்கள். இவர்களின் மனம் எப்போதும் ஏதோ ஒன்றை சிந்தித்துக் கொண்டே இருக்கும். அதை உடனடியாக நிறைவேற்ற ஆசைபடுவார்கள். மற்றவர்களை அடக்கி ஆளும் அதன்மூலம் காரியத்தை செய்து கொள்வதிலும் ஆர்வம் கொண்டவர்கள். எந்தவித இடையூறும் பொறுமையுடன் தாங்கிக் அதை முடித்துவிடுவார்கள்.\nகவலைகளை உடனுக்குடன் மறந்துவிடும் ஆற்றலும், நல்ல திறமையும் இவர்களிடத்தில் காணப்பட்டாலும், இவருடைய அகங்கார குணமும் இவரை நேசிப்பவரை கூட வெறுக்கும் படி செய்துவிடும். திடீரென மன அமைதி இழந்து விடுவார்கள்.\nமேஷராசிக்காரர்களுக்கு எப்பொழுதும் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இவர்களுக்கு நல்ல தாய் தந்தையை பெற்றிருப்பார்கள். இவர்களுக்கு தாயின் அன்பும் அரவணைப்பும் அதிகமாக இருக்கும். நல்ல மணவாழ்க்கை அமையும். குடும்ப வாழ்வு ஒரே சீராக இருக்கும்.\nகணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள் குழந்தைகளின் அன்பும் ஆதரவும் கிட்டும். இவர்களுக்கு பிறக்கும் பிள்ளைகள் நல்ல குணம் படைத்தவர்களாகவும், புகழ் கௌரவம் பெற்றவர்களாகவும் இருப்பார்கள். பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்ப்பவர் ஆகவும், தாய் தந்தையை ஆதரிப்பவர்களாகவும் பெரியோர்களின் சொல் கேட்டு நடப்பவர்களாகவும் இருப்பார்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் காணப்படுவார்கள்.\nஇவர்கள் சலிக்காமல், சுயநலம், பிரதிபலன் எதிர்பாராமல் பரந்த நோக்கத்துடன் செயல்படும் ஆற்றல் கொண்டவர்கள். ஊதியத்தை பற்றி அதிகம் கவலைப் படாமல் தான் எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றிகளை பெறுவார்கள். உழைப்பையும் கடமையையும் பெரிதாக கருதுவதால் பிறர் உதவியின்றி சுயநலத்துடன் பாடுபட்டு வெற்றி கொடியை நாட்டுவார்கள்.\nஇவர்கள் தொழிலிலும் வேலையிலும் ஆர்வமாக இருப்பார்கள். எப்போதும் வேலை வேலை என உணர்ச்சிபூர்வமாக இருப்பார்கள். செலவுகள் இவர்களுக்கு அதிகம் என்பதால் வரவு செலவுகளை திட்டமிட முடியாது. வாழ்க்கையில் சகல வசதிகளும் பெற்று வாழவேண்டும் என்பது இவ���்கள் நினைத்தாலும் அது முடியாமல் போகும். எது எப்படி இருந்தாலும் வாழ்வில் ஏற்படக்கூடிய இன்ப துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளக்கூடிய மனோபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nமேஷம் ராசிக்காரர்களுக்கான அதிர்ஷ்ட எண் (Lucky Numbers): 1, 2, 3, 9, 10, 11, 12.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/india-asian-news/item/470-2017-06-05-06-07-01", "date_download": "2019-10-16T15:34:37Z", "digest": "sha1:DJDBB3W5PW7IH57VJ2UB5ZRY6PMLV25H", "length": 8467, "nlines": 102, "source_domain": "eelanatham.net", "title": "சோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம் - eelanatham.net", "raw_content": "\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nஇந்தியாவிலுள்ள அரச மருத்துவமனையினால் சடலத்தை எடுத்துச்செல்வதற்கு வாகன வசதி ஏற்பாடு செய்து கொடுக்கப்படதாதால், தனது மனைவியின் சடலத்தை மகன் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற கணவரின் செயல் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ரானீபாரி கிராமத்தை சேர்ந்த 60 வயதுடைய ஷங்கர் என்ற கணவர் தனது இறந்த 50 வயது மனைவியான சுசீலா தேவியின் சடலத்தை தனது 32 வயது மகனான பப்புவின் உதவியுடன் இவ்வாறு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார்.\nசம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,\nதந்தையும் மகனும் பஞ்சாப் மாநிலத்தில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார்கள்.\nஇந்நிலையில், சுசீலாவுக்கு திடீரென உடல் நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தந்தையும் மகனும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர்.\nபின்னர், சுசீலா மருத்துவமனையில் சேர்க்கப்பட சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பின்னர், சுசீலாவின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல இலவசமாக வகன வசதி ஏற்பாடு செய்து தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கணவனான ஷங்கர் ஷா கேட்டுள்ளார்.\nஅதற்கு, வாகன வசதி இல்லையென கூறிய வைத்தியசாலை நிர்வாகம் சொந்த பணத்தை செலவழித்து தனியார் வாகனத்தை வடகைக்கு அமர்த்தி சடலத்தை கொண்டு செல்லும் படி வலியுறுத்தியுள்ளது.\nவெளியே வந்து விசாரித்த போது தனியார் வானத்திற்கு 2,500 ரூபா கட்டணம் கேட்டுள்ளனர். அந்த அளவுக்கு பண வசதி இல்லாததால் மனைவியின் சடலத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர் ஷா.\nமகன் பப்பு மோட்��ார் சைக்கிளைசெலுத்த, மனைவியின் சடலத்தை பின்னால் ஷங்கர் பிடித்து கொண்டுள்ளார்.\nகுறித்த செயலை வீதியிசென்றவர்கள் அவதானித்த நிலையில் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது.சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « குமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி சாதிக்கொடுமை, பெண்ணொருவர் எரித்துக்கொலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nஆவா குழுவை பிடிக்க விசேட நடவடிக்கை\nயாழ் பல்கலையில் மாவீரர் நாள் அனுட்டிப்பு\nநான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல்\nவடமாகாணசபையினை சாடும் சுமந்திரன், இவர் எந்தக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/world-news/item/424-2017-01-21-12-27-17", "date_download": "2019-10-16T14:55:28Z", "digest": "sha1:AQ4XWUTQZ5JB45ABAVJS3HPC55GQIM5W", "length": 12297, "nlines": 186, "source_domain": "eelanatham.net", "title": "புதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா - eelanatham.net", "raw_content": "\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் ���லி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்டம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nரவிராஜ் கொலைவழக்கு தீர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி\nபொலிசாரின் துப்பாக்கி சூட்டிலேயே மாணவர்கள் பலி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nபுதிய நாசகார ஆயுதங்களை உற்பத்தி செய்யும் ரஷ்யா\nபுதிய வகை தொழிநுட்பம் மற்றும் நவீன கதிர்வீச்சு தாக்குதல்கள் திட்டத்தை பலப்படுத்தும் வகையிலான நவீன ஆயுதங்களை தயாரிக்கும் முயற்சியை ரஷ்யா தொடங்கியுள்ளது.\nவளர்ந்துள்ள தொழிநுட்ப விருத்தியிற்கேற்ப எதிர்கால சந்ததியினர் பயண்படுத்தும் வகையிலான, ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்புதுறை பிரதி அமைச்சர் யூரி போரிசோவ் தெரிவித்துள்ளார்.\nகுறித்த திட்டத்தின் மூலம் மின்காந்த சக்தி (electromagnetic), கதிரலைசக்தி (plasma) மற்றும் அதிவேக ஏவுகனைகள் (hypersonic missiles) என்பவற்றை மையப்படுத்தியதான ஆயுதங்களை உற்பத்தி செய்வதே அந்நாட்டின் திட்டமாக போரிசோவ் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த ஆயுதங்கள் யாவும் எதிர்கால பயண்பாட்டிற்கு ஏற்புடைய ஆயுதங்கள் என்பதோடு, அவற்றின் அழிவு சக்திகளும் மிக அதிகமானதாகும். அத்தோடு அதிவேக ஏவுகனைகளான (Mach 5) ஒலியின் வேகத்தைவிட ஐந்து மடங்கு வேகமுடையனவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.\nபுதிய வகை ஆயுதங்கள் யாவும் நவீன கட்டுபாட்டு விதிகளுடன் உருவாக்கப்படுகின்றன. மேலும் இதுவரைகாலமும் ஆயுத தாக்குதல்களுக்கு பிரயோகிக்கப்படாத, இயற்பியல் விதிகளுடன் இயங்ககூடிய ஆயுதங்களை, உலகிற்கு அறிமுகப்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார் கனடா இளைஞர் பிரித்தானியாவில் படுகொலை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூப��� தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nயாழில் வாள்வெட்டு ; முறைப்பாட்டை எடுக்க பொலிசார்\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\n45 முஸ்லிம்கள் மாவீரர்களாகி உள்ளனர்:யோகேஸ்வரன்\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nவன்னியில் இருந்து கடத்தப்படும் மரக்குற்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2013/01/blog-post_15.html", "date_download": "2019-10-16T14:13:20Z", "digest": "sha1:JJRRYPM42DS3T6GD3OLQET57AG45GMC7", "length": 13877, "nlines": 242, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: புத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு", "raw_content": "\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nநம்ம கோவையை சேர்ந்த பெண் கவிஞர் அகிலா அவர்களால் எழுதப்பட்ட ஒரு கவிதை தொகுப்பு...\nஇவரின் கவிதையை படிக்கும் போது ஒரு வித இனம் புரியாத தாக்கம் ஏற்படுகிறது.வலி மிகுந்த உணர்ச்சியினை தாங்கி வெளி வந்து இருக்கும் இவரது கவிதைகள் நமக்கு புது வித அனுபவமே...\nஎனக்கு 82 உனக்கு 76 என்கிற தலைப்பில் இவர் படைத்து இருக்கிற வார்த்தைகளின் வீரியம் இன்னும் நெஞ்சுக்குள் நிழலாடுகிறது. இணைபிரியாத தம்பதிகளின் வாழ்க்கையின் கடைசி அத்தியாயம்.....\nநான் மரித்து நீ உலகில்...\nநீ மரித்து நான் உலகில்\nஎன்னை கண்கலங்க வைத்த கவிதை...இந்த தொகுப்பிற்கு ஒரு மணி மகுடமாய் இந்த கவிதை ஒன்றே போதும்...\nபுத்தகத்தின் விலை - ரூ 70\nஇவர் ஒரு கவிஞர் மட்டுமல்ல...ஒரு சிறந்த ஓவியரும் கூட...இவரின் படைப்புக்கள் இவரை உயர்த்தும் என்பதில் சந்தேகமே இல்லை...\nஇவரும் நம்ம கோவையை சேர்ந்தவரே..இவரின் வார்த்தை பிரயோகத்தினை எழுத்தில் பார்த்தால் இவர் ஒரு பெண் கவிஞர் என்பதே தெரியாது.முதிர்ச்சியடைந்த வார்த்தைகளின் தெரிவுகள் புதிதாக இருக்கிறது.\nபெண் கவிஞர் என்றால் காதல் ரசம் சொட்டும் என்று நினைத்திருக்கிறேன்.இந்த தொகுப்பில் மெளனத்தின் இரைச்சலாக காதலை கொஞ்சம் ஊறுகாயாக தொட்டு விட்டு சமூகத்தின் அவலங்களை சாடி இருக்கிறார்.\nசாதி எனப்படும் உயிர்க்கொல்லியை சாடி இருக்கிறார் கனமான வார்த்தைகளால்..\nபட்டம் என்கிற தலைப்பில் பெண்கள் இன்னும் சிறைக்கைதிகள்த��ன் என்பதை உணர்த்தியிருக்கிறார்..\nசுதந்திரம் என்பது இன்னும் பெறவில்லை....சாதி மதம் இனம் என்ற அடிமை சங்கிலியை அறுக்காமல் அது இல்லவே இல்லை என்பதை சொல்லியிருக்கிறார்..\nபுத்தகத்தின் விலை - ரூ 70\nஇவர் ஒரு கல்லூரியில் பணிபுரிகிறார்.முனைவர் பட்டம் மேற்கொண்டும் வருகிறார்.இவரின் அடுத்த கவிதை தொகுப்பு விரைவில் வெளியாக உள்ளது.\nஇந்த இரண்டு கவிதை தொகுப்புக்களும் சென்னையில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் கிடைக்கும்.\n155, முதல் தளம், ஹரி பவன் அருகில், 4வது வீதி, காந்திபுரம், கோவை, தொடர்புக்கு 98944 01474\nகிசுகிசு : நானும் தான் புத்தகம் போட்டு இருக்கேன்...நானே எனக்கு விமர்சனம் பண்ணினா நல்லாவே இருக்காது.அதனால....யாராவது ...\n( அதுக்கு அமெளண்ட் தனியா வந்திடும்..) ஹி ஹி ஹி ..\nLabels: சின்ன சின்ன சிதறல்கள், புத்தகம், மெளனத்தின் இரைச்சல்\nநல்ல விமர்சனம். அடுத்த முறை தமிழகம் வரும்போது தான் வாங்கமுடியும்....\nநண்பா... கவிஞர் என்றால் அது ஆண், பெண் அனைவருக்கும் பொதுவானது. ஆகவே பெண் கவிஞர் என்ற சொல்லைத் தவிர்த்துடுங்க இரண்டு ஏற்றமிகு கவிஞர்களின் சிறப்பான வரிகளைச் சுட்டி அருமையான விமர்சனம் தந்திருக்கீங்க. நன்று.\nகோவை நேரம் புக்கு பார்ஸல்\nமிக நன்றாக இரு கவிஞர்களையும் அறிமுகப்படுத்தி விமர்சித்து இருக்கிறீர்கள்...\nஉங்களின் புத்தகத்திற்கு விமர்சனமே வேண்டாம். பூக்கடைக்கு வழி சொல்லத் தேவையில்லை என்பார்கள். அதன் வாசமே வழி சொல்லுமாம்.\nகவிஞர்களை அறிமுகபடுத்திய நண்பருக்கும் ,கவிஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நண்பா\nஇதையும் நேரம் இருந்தால் படியுங்கள்\nகவிதை புத்தகங்களின் விமர்சனம் மிக அருமை. நீங்கள் குறிப்பிட்டுள்ள அகிலா அவர்களின் கவிதை மனதை தொட்டது.\nகபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர், சென்னை\nகோவை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா\nசேராப்பட்டு, கல்வராயன் மலைத்தொடர், விழுப்புரம்\nகோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்\nபுத்தக அறிமுகம் - கோவை பதிவர்கள் கவிதை தொகுப்பு\nகோவை பதிவர்களின் புத்தகம் வெளியீடு\nசமையல் - அசைவம் - ரத்தப்பொரியல்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/5292-erode-admk-win.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T14:59:37Z", "digest": "sha1:PSEDGHZVZKP4PINSDEEQYY6VZX6PAATY", "length": 8012, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் 7ல் அதிமுக வெற்றி, ஒன்றில் முன்னிலை | erode: admk win", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் 7ல் அதிமுக வெற்றி, ஒன்றில் முன்னிலை\nஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 தொகுதியில் ஏழு தொகுதியில் அதிமுக வெற்றி, ஒன்றில் முன்னிலையில் இருந்து வருகிறது.\nஈரோடு கிழக்கு தொகுதியில் கே.எஸ். தென்னரசும், மொடக்குறிச்சி தொகுதியில் வி.பி.சுப்பிரமணியனும், பெருந்துறையில் வெங்கடாச்சலமும், பவானி தொகுதியில் கருப்பன்னனும்,, அந்தியூரில் ராஜசேகரனும், கோபியில் முன்னாள் அமைச்சர் கே.எ.செங்கோட்டையனும், பவானிசாகர் தொகுதியில் ஈஸ்வரனும் வெற்றி பெற்றுள்ளனர். ஈரோடு மேற்கு தொகுதியில் கே.வி. ராமலிங்கம் முன்னிலையில் உள்ளார்.\nஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் தோல்வி\nபென்னாகரம் தொகுதியில் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தோல்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘வாழ்த்திய ஹர்பஜன்.. ஆதரவு கேட்ட கங்குலி..’ - சுவாரஸ்ய ட்வீட்\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nகல்கி ஆசிரம சோதனையில் ரூ20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை அதிகாரிகள்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் தோல்வி\nபென்னாகரம் தொகுதியில் பாமக முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி தோல்வி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71198-1984-riots-case-against-madhya-pradesh-cm-kamal-nath-among-7-reopened.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T14:15:09Z", "digest": "sha1:CIMIADKJD52HOSPIEY3RZNE23R22HU27", "length": 11585, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை! | 1984 riots case against Madhya Pradesh CM Kamal Nath among 7 reopened", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆ��் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nசீக்கியர்களுக்கு எதிரான கலவரம்: ம.பி.முதல்வர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை\nசீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில், மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத்திடம் மீண்டும் விசாரணை நடத்தப்பட இருக்கிறது.\nமுன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984-ஆம் ஆண்டு தனது பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதையடுத்து சீக்கியர்களுக்கு எதிராக கலவரம் நடந்தது. இதில் 3325 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். டெல்லியில் மட்டும் 2733 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். காங்கிரஸைச் சேர்ந்த ஜெகதீஷ் டைட்லர், சஜ்ஜன் குமார் மற்றும் கமல்நாத் ஆகியோர்தான் இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டது. சஜ்ஜன் குமாருக்கு கடந்த ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.\nதற்போது மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் தனக்கும் சீக்கிய கலவரத்துக்கும் தொடர்பில்லை என்று மறுத்துவந்தார். இந்நிலையில் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் அவருக்குள்ள தொடர்பு பற்றிய வழக்கு விசாரணையை, சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் தொடங்குகிறது.\nஇதுபற்றி டெல்லி எம்.எல்.ஏ மஜிந்தர் சிங் சிர்சா கூறும்போது, ‘’அப்போது நடந்த கலவரத்தின்போது எப்.ஐ.ஆரில் கமல்நாத் தின் பெயர் இல்லை. ஆனால், இந்த கலவரத்தில் ஈடுபட்ட 5 பேருக்கு அவர் அடைக்கலம் கொடுத்துள்ளார். ஆதாரமில் லாமல் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அப்போது கிரைம் செய்தியாளராக பணியாற்றிய சஞ்சய் சூரி, கமல்நாத் ஒரு கும்பலுடன் இருந்ததை பார்த்ததாகத் தெரிவித்துள்ளார்.\nஅவர் இப்போது இங்கிலாந்தில் இருக்கிறார். இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு மீண்டும் விசாரிக்க உள்ளதால், அழைத்தால் விசாரணைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மற்றொரு சாட்சியான, பீகாரைச் சேர்ந்த முக்தியார் சிங்கும் விசாரணைக்கு வந்து கலவரத்தில், கமல்நாத்தின் பங்கு பற்றி தெரிவிக்கத் தயாராக உள்ளார்’ என்று கூறியுள்ளார்.\nஜார்க்கண்ட் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - உறவினர்கள் எதிர்ப்பு\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவ��� செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\n“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” - மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\nசெடி வேண்டாம்; தொட்டி போதும் - பூந்தொட்டிகளை திருடிய முதியவர்\nதுப்பாக்கிச் சுடும் போட்டி: இரண்டு பிரிவுகளில் 10 இடங்களுக்குள் வந்த அஜித்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசிலிண்டர் வெடித்து இடிந்தது வீடு: 10 பேர் உயிரிழப்பு\nகார் மரத்தில் மோதி 4 ஹாக்கி வீரர்கள் உயிரிழப்பு\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nRelated Tags : 1984 riots , Madhya Pradesh , Kamal Nath , கமல்நாத் , மத்திய பிரதேசம் , 1984 கலவரம் , சீக்கிய கலவரம் , டெல்லி , இந்திரா காந்தி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜார்க்கண்ட் தப்ரீஸ் அன்சாரி உயிரிழப்பில் திடீர் திருப்பம் - உறவினர்கள் எதிர்ப்பு\n’பாக்.கில் இஸ்லாமியர்களுக்கே பாதுகாப்பில்லை’: இந்தியாவில் தஞ்சம் கோரும் இம்ரான் கட்சி தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/21550-myanmar-plane-missing-military-aircraft-carrying-105-people-disappears.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T14:19:31Z", "digest": "sha1:S3VIIOHTTBSPRWWJ3AQRFYXY44H43APE", "length": 9033, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காணாமல் போன மியான்மர் ராணுவ விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு | Myanmar plane missing: Military aircraft carrying 105 people disappears", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புத���க்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகாணாமல் போன மியான்மர் ராணுவ விமான பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு\n116 பேருடன் சென்றுன் காணாமல் போன மியான்மர் ராணுவ விமானத்தை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், அந்தமான் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமியான்மர் நாட்டில் ராணுவத்துக்கு சொந்தமான விமானம் 116 பேருடன் யாங்கோன் நோக்கி சென்றுகொண்டிருந்தது. இன்று மேக் மற்றும் யாங்கோனுக்கு இடையே சென்றபோது விமானம் ராடார் சிக்னலில் இருந்து மறைந்தது விமானம் மாயமானது. பிற்பகல் 1.35 மணிக்கு தாவே நகருக்கு மேற்கே 20 மைல்கள் தொலைவில் சென்றபோது விமானத்தின் தகவல் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டதாகவும், விமானத்தை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டிருந்த நிலையில், அந்தமான் கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. காணாமல் போன விமானத்தில் 105 பயணிகளும், 11 விமான ஊழியர்களும் இருந்ததாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஆன்-லைனில் கோமியம் விற்பனை அமோகம்... ஆர்.எஸ்.எஸும் களமிறங்குகிறது\nகதையை காப்பி அடித்தாரா ராஜமவுலி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாகிஸ்தானில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியது: 17 பேர் உயிரிழப்பு\nநிலச்சரிவில் சிக்கி 4500 ரோகிங்கியா முஸ்லிம்கள் தவிப்பு\nஇந்திய விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் இருவர் பலி\nமியான்மர் சென்று தங்களின் பூர்வீகத்தை கண்டு ரசித்த மணிப்பூர் தமிழர்கள்\n“பார்க்கமுடியல, எரிபொருள் தீரப்போகுது.. 13 மாணவிகளும்..” - கேரளாவின் திக்.. திக்..\nபிம்ஸ்டெக் மாநாட்டிற்காக மோடி நேபாள பயணம்\nஇந்தியா - மியான்மர் இடையே சர்வதேச எல்லை திறப்பு\nடபுள் டெக்கர் பஸ்சில் தீ விபத்து: 20 பேர் க��ுகி பலியான பரிதாபம்\nசிரியா, மியான்மர் அளவுக்கு பேசப்படாத ஈழத்தமிழர்கள் பிரச்னை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆன்-லைனில் கோமியம் விற்பனை அமோகம்... ஆர்.எஸ்.எஸும் களமிறங்குகிறது\nகதையை காப்பி அடித்தாரா ராஜமவுலி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T13:59:21Z", "digest": "sha1:VH5ATMDIJ6CH7IUTRR4HUUWWG2WG6CI5", "length": 3419, "nlines": 68, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேஷ்பூர்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nவிமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து\nவிமானப் படைக்கு சொந்தமான எஸ்யூ-30 ரக விமானம் விபத்து\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-16T14:40:30Z", "digest": "sha1:D3GA3KAVZGGZ2ZKLITEH7KMXHFLBTAZ2", "length": 5398, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nயாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலை யாழ்ப்பாணம், இலங்கையிலுள்ள ஆரம்ப பாடசாலைகளில் குறிப்பிடத்தக்கது. ஆண்டு 1 முதல் 5ம் ஆண்டுவரை இங்கு கல்வி கற்பிக்கப்படுகிறது. இப்பாடசாலையிலேயே யாழ்ப்பாணத்தில் அதிக மாணவர்கள் புலமைப்பரிவில் பரீட்சையில் தேர்ச்சி பெறுகிறார்கள். இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு அதிக பங்காற்றியவர்கள் அதிபர் திரு தவராஜா அவர்களும் அதிபர் திரு ஞானகாந்தன் அவர்களுமாவர். இங்கு மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதீத அக்கறை காட்டிவருகின்றனர். இங்கு வருடாந்த இல்லமெய்வல்லுனர் போட்டி வெகுசிறப்பாக நடைபெறுவதுண்டு இதில் காசிப்பிள்ளை, செல்லத்துரை, நாகலிங்கம், பசுபதி ஆகிய இல்லப்பிரிவுகளில் மாணவர்கள் பங்கு பற்றுவதுண்டு. இவைகள் பாடசாலை வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட முன்னய அதிபர்களை கொளரவிக்கும் முகமாக அவர்களின் பெயர்கள் இல்லங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆண்களும் பெண்களும் கற்கும் இந்த ஆரம்ப பள்ளியில் தகவல்தொழிநுட்பதுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\nயாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை\nயாழ்ப்பாணம், யாழ்ப்பாண மாவட்டம், வட மாகாணம்\nயாழ் இந்து ஆரம்ப பாடசாலையின் தற்போதைய தோற்றம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1969_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:59:33Z", "digest": "sha1:ABQOKDBKVKJAVBOZUX3EM3X3POEWYA6Q", "length": 15547, "nlines": 441, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1969 பிறப்புகள் - ���மிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1969 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1969 இறப்புகள்.\n\"1969 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 221 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஏ. எம். ஆர். ரமேஷ் (இயக்குநர்)\nஏ. எம். சாமிக்க புத்ததாச\nகிளென் புரூக் - ஜாக்சன்\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 மார்ச் 2013, 08:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamil-news/mehidy-hasan-marries-his-fiancee-on-friday-in-khulna.html", "date_download": "2019-10-16T15:29:55Z", "digest": "sha1:7N4U3FT4SVFYU5RHO65ZEIYF4HYQ47ZX", "length": 8958, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Mehidy Hasan marries his fiancee on Friday in Khulna | தமிழ் News", "raw_content": "\n'மறுபிறவி எடுத்து...காதலியை கரம்பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர்'...உணர்வுப்பூர்வமான சம்பவம்\nமுகப்பு > செய்திகள் > தமிழ்\nநியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய பங்களாதேஷ் வீரர் மெஹிடி ஹாசன் தனது காதலி ரமேயா அக்தர் பிரித்தியை கரம் பிடித்துள்ளார்.இது மிகவும் உணர்வு பூர்வமான நிகழ்வு என குறிப்பிட்டுள்ளார்.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டின்கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் தொழுகை நடைபெற்றபோது, மர்ம நபர்கள் திடீரென புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில், 8 இந்தியர்கள் உள்பட 50 பேர் பலியாகினர். அமைதிப் பிரதேசமாக விளங்கும் நியூசிலாந்து நாட்டு மக்களை இந்த தாக்குதல் நிலைகுலைய வைத்தது.\nஇந்த கோரமான தாக்குதலில் பங்களாதேஷ் வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பினார்கள்.இந்த சம்பவத்தில் உயிர் தப்பிய வீரர்களில் ஒருவர் தான் மெஹிடி ஹாசன்.இவர் ஆல்ரவுண்டராகவும் அசத்தி வருகிறார்.இந்நிலையில் மெஹிடி ஹாசன் தனது நீண்ட நாள் காதலி, ரமேயா அக்தர் பிரித்தியை வியாழக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.பங்களாதேஷின் தென்மேற்கு பகுதியான குல்னாவில் இந்த த���ருமணம் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.\nஇது மிகவும் உணர்வுப்பூர்வமான நிகழ்வு.துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து நாங்கள் இன்னும் மீளவில்லை என தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\n'முக்கியமானதையே மறந்துட்டு போனா எப்படி'...பிரபல வீரரின் 'அல்டிமேட் மறதி'...வைரலாகும் வீடியோ\n'உலகக்கோப்பை தானே,பாத்துக்கலாம்னு இருக்காதீங்க'...பின்னாடி வருத்தப்படுவீங்க...எச்சரித்த பிரபல வீரர்\nஇங்கிலாந்து கிரிக்கெட் வீரரைப் பாரட்டிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்\n'உலகக்கோப்பையில் 4-வது வீரரா இறங்க போறது'...இவங்க ரெண்டு பேருல யாரு\nகண்டிப்பா ஒரு நாள்...'நான் கோலி போல ஆயிடுவேன்...ஆயிடுவேன்...ஆயிடுவேன்'...வீரரின் சபதம்\n'இருக்கு இந்தியாவுக்கு பெரிய ஆபத்து இருக்கு'...வேர்ல்ட் கப்'புக்கு நாங்க கம்-பேக்...உற்சாகத்தில் ரசிகர்கள்\n'என் கண்ணு முன்னாடியே சுட்டு கொன்னுட்டீங்களே'...கணவன் கண்முன் உயிரிழந்த இளம்பெண்\n'தடை...அதை உடை'... 'இனிமேல் நீங்க கிரிக்கெட் விளையாடலாம்'...பிரபல இந்திய வீரருக்கு அனுமதி\n'6 வருசத்துக்கு அப்புறம் திரும்பி வர்றேன்'...ஆனால் இணையப்போகும் அணி\n'பாலியல் தொந்தரவு'...'பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மீது வழக்கு பதிவு'...அதிர்ச்சியில் ரசிகர்கள்\n'தோனி இருந்தா இந்தியா ஜெய்ச்சிடுமா'...அவர் மேல என்ன 'காண்டு'...வீரரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\n'ஸ்டெம்ப்க்கு பின்னாடி அவர் இல்ல '...இப்ப வந்து 'கொய்யோ மொய்யோனு அழுது'... என்ன ஆக போகுது\n'ஜட்ஜ் ஐயா நடவடிக்கை எடுங்க'...கிரிக்கெட் ஜென்டில்மேன் கேம் தான்...உங்க வேலைய பாருங்க\n‘கோலி ஒரு....’ கோடிட்ட இடத்தை நிரப்பிய வீரர்.. கோபமாகி வறுத்தெடுக்கும் ரசிகர்கள்\n'இப்படி தான் எல்லா மேட்ச்லையும் நடக்குது'...இனிமேல் பொறுக்க முடியாது...செம டென்ஷனில் கேப்டன்\n...இப்போ வந்து சொல்லுங்க,அவர் இருந்திருந்தா நல்லா இருக்கும்னு...டென்ஷன் ஆன இந்திய வீரர்\n'கோலி'...'இவனுக்குள்ள என்னமோ இருந்துருக்கு பாரேன் மொமண்ட்'...இணையத்தில் ஹிட் அடித்த வீடியோ\n'பழனிக்கே பால்காவடி எடுத்தாலும் ''தோனி'' ஆக முடியாது'...வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்...வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/06/12154733/Smart-switch.vpf", "date_download": "2019-10-16T15:08:18Z", "digest": "sha1:WATE45GVQFYVCOOPXFHJAZV2Q6TV652V", "length": 11018, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Smart switch || வானவில் : ஸ்மார்ட் சுவிட்ச்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவானவில் : ஸ்மார்ட் சுவிட்ச் + \"||\" + Smart switch\nவானவில் : ஸ்மார்ட் சுவிட்ச்\nஇந்த ஸ்மார்ட் யுகத்தில் நமது வீடுகளில் பயன்படுத்தப்படும் ஸ்விட்சுகளும் ஸ்மார்ட்டாக இருக்க வேண்டாமா\nகோல்டுமெடல் எலெக்ட்ரிகல்ஸ் நிறுவனம் வை-பை சுவிட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் வீடுகளின் சுவிட்சுகளை கண்ட்ரோல் செய்யலாம். வழக்கமான சுவிட்ச் போல இதை இயக்கலாம். ரிமோட் கண்ட்ரோல் மூலமும் இதை செயல்படுத்தலாம். ஸ்மார்ட்போன் செயலி (ஆப்) மூலம் தொலை தூரத்திலிருந்தும் இதை இயக்க முடியும். அனைத்துக்கும் மேலாக இப்போது புழக்கத்துக்கு வந்துள்ள அமேசான், அலெக்ஸா மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் ஸ்மார்ட் கருவிகள் மூலமும் இந்த சுவிட்சை செயல்படுத்த முடியும். இதனால் குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த ஸ்விட்சை செயல்படுத்தலாம். இதன் விலை ரூ.5,900-லிருந்து ஆரம்ப மாகிறது.\nஇந்த சுவிட்சில் மைக்ரோ கண்ட்ரோலர் சிப் உள்ளது. இதன் மூலம் நிரந்தரமாக செயல்படுத்த வேண்டிய பணிகளை செயல்படுத்த முடியும். இத்துடன் ஐவேர்ல்டு மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன் மூலம் இதை செயல்படுத்தலாம். இது கண்ணாடியில் ஆன மேல் பாகத்தைக் கொண்டுள்ளது. இதன் மூலம் தொடு திரையாக இதை லேசாக தொட்டே செயல்படுத்த முடியும். பின்னணியில் எல்.இ.டி. பொத்தான்கள் உள்ளன.\nஐவேர்ல்டு மொபைல் ஆப்-ஐ கூகுள் அசிஸ்ட் அல்லது அமேசான் அலெக்ஸாவுடன் இணைத்துக் கொள்ள முடியும். அதன் பிறகு குரல் வழி கட்டுப்பாடு மூலமும் இந்த சுவிட்சை செயல்படுத்தலாம்.\nஇந்த புதிய ஸ்மார்ட் ஸ்விட் நான்கு சுவிட்ச் அல்லது இரண்டு சுவிட்சுகளைக் கொண்ட தொகுப்பாக வந்துள்ளது. இதன் மூலம் லைட், பேன் போன்றவற்றை கட்டுப்படுத்தலாம். பேனின் சுழற்சி வேகத்தை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும். முன்னணி மின்சாதன விற்பனையகங்களில் இது கிடைக்கிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n3. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/page/5", "date_download": "2019-10-16T13:59:36Z", "digest": "sha1:NKXU77W7LOSJSX5EQUTYQGQBZ2YXUJYQ", "length": 13188, "nlines": 199, "source_domain": "www.ibctamil.com", "title": "IBC TAMIL NEWS WEBSITE | Srilanka Tamil News | தமிழ் செய்திகள் | Live TV - Page 5", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nகோட்டாவுக்கு ஆதரவு வழங்கிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்\nமக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க நடமாடும் சேவை\nஅரசியலுக்காக மதத்தை பயன்படுத்த வேண்டாம் - அநுர குமார திஸநாயக்க\nமக்களின் வாக்குகள் சிதறடிக்கவே பல வேட்பாளர்கள்\nதற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றமைக்கு இதுவே காரணம்\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு....\nவரலாற்று வெற்றியை பெறுவோம் - மஹிந்த\nபொலிஸ் நிலையம் சென்ற கர்ப்பிணி மனைவி மாயம்\nஆட்சிப் பீடம் ஏறினால் இராணுவத்தினர் விடுதலை-கோட்டா\nபிரத்தியேக வகுப்புக்கு மாணவனை அழைத்து ஆசிரியை செய்த அசிங்கமான செயல்\nகோத்தபாயவிடம் சரணடைந்த சுதந்திரக் கட்சி -உடைக்கும் முயற்சியில் முழுமுனைப்புடன் சந்திரிக்கா\nமனைவியின் அன்பை புரிந்து கொள்ளாமல் கணவன் செய்த விபரீத செயல்\nஅம்பாறையில் கடும் பதற்றம் -பெருமளவில் பொலிஸார் குவிப்பு\nதிருகோணமலையில் கைது செய்யப்பட்ட நபரின் கிளிநொச்சி வீட்டில் ஆயுதங்கள்\nஈழக்கொடியினை அகற்றிய பின்னரே உரையாற்றினேன்: கோட்டாபயவின் கருத்துக்கு ரவி தக்க பதிலடி; அரசியல் பார்வை\nமுக்கிய விடயம் தொடர்பில் கோட்டாபய என்னிடம் உறுதியளித்துள்ளார்; முத்தையா முரளிதரன்\nதமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்துள்ள அதிரடி முடிவு\nஇந்திய அமைதிப்படை அரங்கேற்றிய முதலாவது தமிழின அழிப்பு துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட மக்கள்\nஇதை செய்து முடிக்காமல் நான் ஓயப்போவதில்லை சஜித்தின் கூட்டத்தில் பொன்சேகா உறுதி\nகோட்டாபய தலைமையிலான ஆட்சியை நிறுவுவதால் நாட்டிற்கு எந்தவித பிரயோசனமும் கிடைக்க போவதில்லை\nகோட்டாபய ராஜபக்சவை பின்கோடியிலுள்ள யன்னலில் தொங்கவைப்போம்; கடுமையாக எழுந்துள்ள எதிர்ப்பு\nஅவிசாவளையில் காணாமல் போன தமிழ் மாணவி\nசஜித்தின் கொழும்பு பேரணியில் தீட்டப்பட்டிருந்த சதித்திட்டம் முறியடிப்பு; தமிழ் அமைச்சர் வெளியிட்ட தகவல்\nசிவாஜிலிங்கம் மற்றும் ஹிஸ்புல்லாவால் நம்பிக்கையடைந்திருக்கும் மஹிந்த அணி; காரணம் இதுதான்\nமன்னார் மாவட்ட வாக்காளர் டாப்பிலிருந்து நீக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகர்கள்\nகூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளமை தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள தமிழ் கட்சி\nநாட்டிற்குள் ஊடுருவ காத்திருக்கும் பயங்கரவாதிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள படைத்தளபதி ரன்பீர் சிங்\nமுன்பே கசிந்த தேர்தல் முடிவுகளால் கடுப்பாகிய மஹிந்த தேசப்பிரிய\nசாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nதயார் நிலையில் யாழ். சர்வதேச விமான நிலையம் வருகிறது தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை வருகிறது ���ெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை\nயாழ் போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்ட சேவை\nநண்பர்களுடன் மது அருந்திய குடும்பஸ்தருக்கு ஏற்பட்ட அவலம்\nயாழ்ப்பாணத் தமிழன் இயக்கிய திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்ட ஃபெஸ்ட் லுக்.. பல நட்சத்திரங்கள் வருகை\nசிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்\n அவசரமாக நாடு திரும்புகின்றார் கோட்டா - காரணம் என்ன\nகோத்தபாய வெற்றியைக் கண்டு நடுங்கும் ஹிருணிகா\nகுர்திஸ் போராளிகள் மீது இதுவரை நடத்தப்பட்ட தாக்குதல்களில் 174 பேர் பலி\nபிரித்தானியாவில் இடம்பெற்ற பயங்கர கத்தி குத்து\nமுதற்பக்கம் 3 4 5 6 7 அடுத்த பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2019/01/24145518/1224338/AUSvSL-Brisbane-Day-Night-Test-Sri-Lanka-144-all-out.vpf", "date_download": "2019-10-16T16:03:31Z", "digest": "sha1:CP3TAHIU7T74LI2JSWTZZ3S26CSHOTO7", "length": 18366, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸி. வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 144 ரன்னில் சுருண்டது || AUSvSL Brisbane Day Night Test Sri Lanka 144 all out", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபிரிஸ்பேன் பகல்-இரவு டெஸ்ட்: ஆஸி. வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இலங்கை 144 ரன்னில் சுருண்டது\nபிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. #AUSvSL\nகுசால் மெண்டிஸ் போல்டாகிய காட்சி\nபிரிஸ்பேனில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது. #AUSvSL\nஇலங்கை அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று பிரிஸ்பேனில் தொடங்கியது. பகல் - இரவு ஆட்டமாக நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் ஜெயித்த இலங்கை அணி கேப்டன் சண்டிமல் பேட்டிங் தேர்வு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் திரிமானே 12 ரன்னில் கம்மின்ஸ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் சண்டிமல் 5 ரன்னிலும், கருணரத்னே 24 ரன்னிலும், குசால் மெண்டிஸ் 14 ரன்னிலும், தனஞ்ஜெயா டி சில்வா 5 ரன்னிலும் வெளியேறினர்.\nஅதன்பின்னர் ரோசன் சில்வாவுடன் விக்கெட் க���ப்பர் டிக்வெல்லா ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். நீண்ட நேரம் களத்தில் தாக்குப்பிடித்த ரோசன் சில்வா 56 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து ஆட்மிழந்தார். ஒருபுறம் டிக்வெல்லா நிலைத்து நிற்க மறுபக்கம் பெரேரா 1 ரன்னிலும், லக்மல் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை 106 ரன்னுக்குள் 8 விக்கெட்டுக்களை இழந்தது.\nவிக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஸ்டார்க்\nஇதற்குமேல் நின்று ஆடினால் பலனில்லை என்பதை புரிந்து கொண்ட டிக்வெல்லா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த டிக்வெல்லா 64 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி 144 ரன்கள் எடுத்திருந்தது. சமீரா ரன்ஏதும் எடுக்காமல் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை முதல் இன்னிங்சில் 144 ரன்னில் சுருண்டது.\nஆஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டும், அறிமுக வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட்சன் 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது.\nAUSvSL | ஆஸ்திரேலியா இலங்கை தொடர் | டெஸ்ட் கிரிக்கெட் | பேட் கம்மின்ஸ் | மிட்செல் ஸ்டார்க் | ரிச்சர்ட்சன் | டிக்வெல்லா\nஆஸ்திரேலியா இலங்கை தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nகான்பெர்ரா டெஸ்ட்: இலங்கைக்கு 516 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 534 ரன் குவிப்பு\nஇலங்கை வீரர் கருணாரத்னே பவுன்சர் பந்து தாக்கி படுகாயம்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஜோ பேர்ன்ஸ், ஹெட் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாளில் 384/4\nபார்ம் இன்றி தவிக்கும் மிட்செல் ஸ்டார்க் மீதான விமர்சனம் நியாயமானதல்ல: நாதன் லயன்\nமேலும் ஆஸ்திரேலியா இலங்கை தொடர் பற்றிய செய்திகள்\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மே���்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nபுரோ கபடி லீக்-நடப்பு சாம்பியன் பெங்களூருவை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது டெல்லி\n6-வது முறையாக தங்க ஷூவை வென்று மெஸ்சி சாதனை\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி\nடோக்கியோ ஒலிம்பிக்: மாரத்தான், நடை பந்தயங்களை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு\n‘சிக்ஸ் பேக்’ உடற்கட்டு படத்தை வெளியிட்ட விஜய் சங்கரை ‘ட்ரோல்’ செய்த ரசிகர்கள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/salem-district/page/2/", "date_download": "2019-10-16T15:21:50Z", "digest": "sha1:DW4TE73P7JQ2T6EIJJKFGL3ZFSLRJOJZ", "length": 26872, "nlines": 467, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 2", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்த��ர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nஅப்துல்கலாம் நினைவு நாள்-சேலம்தெற்கு தொகுதி\nநாள்: ஆகஸ்ட் 12, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-தெற்கு\n27/7/2019 ஐயா அப்துல்கலாம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சேலம்தெற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது\tமேலும்\nஅறிவிப்பு: சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டக் கலந்தாய்வு\nநாள்: ஜூலை 23, 2019 In: தேர்தல் 2019, வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் - 2019, தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம், சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், ஈரோடு மாவட்டம்\nஅறிவிப்பு: சேலம்,ஈரோடு,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மாவட்ட கலந்தாய்வு கூட்டம் வரும் 25/07/2019 வியாழக்கிழமை நமது நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ராசா அம்மையப்பன் அவர்களி...\tமேலும்\nமாவட்ட ஆட்சியரிடம் மனு- சேலம் தெற்கு தொகுதி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம், சேலம்-தெற்கு\n15.07.2019 அன்று சேலம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் , நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் தெற்கு தொகுதி – கொண்டலம்பட்டி மண்டலம் மற்றும் வீரபாண்டி தொகுதி சார்பாக , ஊரக பகுதிகளில் உள்ள...\tமேலும்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தலை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 18, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தல் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை எதிர்த்து 09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பழைய நா...\tமேலும்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைப்பதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்\nநாள்: ஜூலை 17, 2019 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nகூடங்குளம் அணுக்கழிவு மையம் அமைத்தல் மற்றும் ஹைட்ரோகார்பன் போன்ற அழிவு திட்டங்களை எதிர்த்து 09.07.2019 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள பழைய நாட...\tமேலும்\nநாள்: ஜூலை 10, 2019 In: கட்சி செய்திகள், ஆத்தூர்\nநாம்தமிழர் கட்சி ஆத்தூர் சட்டமன்ற தொகுதி பெத்தநாயக்கன்பாளையத்தில் விவசாயிகளின் உரிமைப் போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் 47 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வீரவணக்கமும் கொடியேற்றும்...\tமேலும்\n.உறுப்பினர் சேர்க்கை முகாம்-சங்ககிரி தொகுதி\nநாள்: ஜூலை 09, 2019 In: கட்சி செய்திகள், சங்ககிரி\nசங்ககிரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.\tமேலும்\nஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவேந்தல்-எடப்பாடி தொகுதி\nநாள்: ஜூன் 12, 2019 In: கட்சி செய்திகள், எடப்பாடி\n11/06/2011 அன்று ஐயா பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 24ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர் கட்சி எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. ஐயா பாவலரேறு பெருஞ்சித்த...\tமேலும்\nநாள்: மார்ச் 06, 2019 In: கட்சி செய்திகள், மேட்டூர்\n4-03-2019 அன்று மேட்டூர் சட்ட மன்ற தொகுதி அனைத்து நிலை பொருப்பாளர்களை தேர்வு செய்யும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.\tமேலும்\nகொள்கை விளக்க பொதுக்கூட்டம்-மேட்டூர் தொகுதி\nநாள்: பிப்ரவரி 15, 2019 In: கட்சி செய்திகள், மேட்டூர்\n10-02-2019 மாலை 6 மணிக்கு, மேட்டூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட பாரப்பட்டியில் மாபெரும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் இளைஞர் பாசறை சார்பாக சிறப்பாக நடைபெற்றது இதில் புதுகை வெற்றிச்சீலன் பேராசிர...\tமேலும்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rcfcsouthern.org/indext.php", "date_download": "2019-10-16T14:05:38Z", "digest": "sha1:4CS3OSYQP6ZENSXJOYCBSSVPQGYVIKOB", "length": 10506, "nlines": 105, "source_domain": "rcfcsouthern.org", "title": "வட்டார வழிவகை மையம் - தெற்கு வட்டாரம்", "raw_content": "\nவட்டார வழிவகை மையம் - தெற்கு வட்டாரம்\n(தேசிய மூலிகை தாவர வாரியம், ஆயுஷ் அமைச்சகம், இந்தியா)\nகேரள வன ஆராய்ச்சி நிறுவனம், பீச்சி, திருச்சூர்\nஆர். சி. எப். சி\nஆர். சி. எப். சி அணி\nமற்ற மாநிலம் & யூ.பி\nமற்ற மாநிலம் & யூ.பி\nமற்ற மாநிலம் & யூ.பி\nதேசிய மூலிகை தாவர வாரியம் (NMPB)\n2000ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசால் நிறுவப்பட்ட தேசிய மூலிகை தாவர வாரியம் (நேஷனல் மெடிஸினல் பிளான்ட் போர்டு: என் எம் பி பி ), நாடு முழுவதும் மூலிகை தாவரத் துறையை மேம்படுத்துவதற்கான முக்கிய அமைப்பாகும். பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அமைப்புகளுக்கிடையே பயனுள்ள ஒருங்கிணைப்புக்கான சரியான வழிமுறைகளை மேம்படுத்துவதும், மூலிகை தாவரங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு கொள்கை / திட்டங்களை நடைமுறைப்படுத்துவதும் இவ்வாரியத்தின் குறிக்கோள் ஆகும்.\nஎன் எம் பி பி வட்டார மையங்களை அமைத்தல்\nதிட்டங்களின் பயனுள்ள ஒருங்கிணைப்புக்காக, வட்டார மையங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டன. கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) பீச்சியில் வட்டார வழிவகை மையம்– தெற்கு வட்டாரம்(NMPB-RCFC-Southern Region) அமைந்துள்ளது.\nஎன் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) நோக்கம்\nகேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களான லக்ஷ்தீப், பாண்டிச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு வட்டாரத்தில் உள்ள மூலிகை தாவரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்கு அளிப்பதாகும்.\nஎன் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) குறிக்கோள்கள்\nஎன் எம் பி பி வட்டார வழிவகை மையம் (தெற்கு வட்டாரம்) குறிக்கோள்கள்\nதெற்கு வட்டாரத்தில் என் எம் பி பி-இன் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைத்தல்.\nமூலிகைத்தொழில் சார்ந்த நிறுவனங்களை ஒருங்கிண��த்தல் மற்றும் தெற்குவட்டாரத்தில் அதன் நடவடிக்கைகளை ஒழுங்கமைக்க உறுதியளித்தல்.\nதரமான நடவுபொருட்கள் (Quality Planting Material QPMs), பயிர்ச்செய்கை, பாதுகாப்பு, அறுவடை, அரைச்செயலாக்கு , மதிப்புகூட்டுதல், சேமிப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் தரக்கட்டுப்பாடு ஆகியவற்றை\nபங்குதாரர்களிடையே வளர்ப்பதன் மூலம் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பதிறன்களை உருவாக்குதல்.\nபயிற்சி, பட்டறைகள், கருத்தரங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த கூட்டங்களை நடத்துவதற்கான நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு வழங்குதல்.\nஆபத்திற்குட்பட்ட அதிக தேவையுள்ள தாவரங்களின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் வட்டார அளவில் தரமுள்ள நடவுப்பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்துதல்.\nமூலிகை தாவர உற்பத்திகளின் சந்தைப்படுத்துதலை மேம்படுத்துதல்.\nNMPB RCFC - தெற்கு வட்டாரம்\nகேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) பீச்சி 680653\nகேரளா, தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா மற்றும் யூனியன் பிரதேசங்களான அந்தமான் மற்றும் நிக்கோபார், லக்ஷ்தீப், பாண்டிச்சேரி ஆகியவற்றை உள்ளடக்கிய தெற்கு வட்டாரத்தில் உள்ள மூலிகை தாவரம் தொடர்பான அனைத்து விவரங்களையும் மக்களுக்கு அளிப்பதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/details/Brinjal_Stem_Borer", "date_download": "2019-10-16T15:55:02Z", "digest": "sha1:3WSPQILTILWLS2VDX7TC4UTLQ767XZKO", "length": 4778, "nlines": 62, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nகத்தரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்\nபிரிவு : காய்கறிப் பயிர்கள்\nஉட்பிரிவு : கத்தரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்\nதிரு. பொன். அய்யப்பன். திருமதி A .ஆரோக்கியமேரி, C. கலைசெல்வன் ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை\nதிரு. தர்மலிங்கம் கரட்டுப்பட்டி விவசாயி\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - கோவை\nஹேண்ட் இன் ஹேண்ட் - தமிழ்நாடு\nகாய்கறி சாகுபடி - ரெட்டியார் சத்திரம் விதை உற்பத்தியாளர் சங்க அறக்கட்டளை\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nகத்தரியில் தண்டு துளைப்பான் தாக்குதல்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிக���ை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/93/the-success-story-of-a-hair-stylist-who-owns-a-car-rental-business-with-68-luxury-cars.html", "date_download": "2019-10-16T16:01:34Z", "digest": "sha1:RAQ2T3QEYSKZUHQKQN3O7WNWGH75Q4QX", "length": 23161, "nlines": 96, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\n68 சொகுசுக் கார்களுடன் பரபரப்பான வாடகைக்கார் தொழில் ஒரு முடிதிருத்தும் கலைஞரின் வெற்றிக்கதை\nபி.சி. வினோஜ்குமார் Vol 1 Issue 18 பெங்களூரு 08-Aug-2017\nரமேஷ் பாபு நாட்டிலேயே மிகவும் பணக்கார முடிதிருத்துபவராக இருக்கலாம். ஆனால் அவர் முடிவெட்ட 75 ரூபாய் மட்டுமே வாங்குகிறார். பெங்களூருவில் செயிண்ட் மார்க் சாலையில் உள்ள நகரின் பழைய க்ளப்களில் ஒன்றான பிரபலமான பௌரிங் இன்ஸ்டிடியூட்டில் அவரது கடை உள்ளது.\n42 வயதாகும் இந்த முடிதிருத்தும் கலைஞர் தினமும் எட்டு பேருக்கு முடிவெட்டுவார். காலையில் 2-3 மணி நேரம், மாலையில் 2-3 மணி நேரம் மட்டுமே இந்தவேலை செய்வார். ஆனால் இந்த இரு பணி நேரங்களுக்கு இடையில் அவர் என்ன செய்கிறார் என்பதுதான் மிகமுக்கியம். அதில் தான் அதிசயம் நிகழ்கிறது.\nரமேஷ் பாபுவிடம் 68 சொகுசு கார்கள் உள்ளன\nபௌரிங் கிளப்பில் கத்தரிக்கோல் பிடிக்கும் இந்த மனிதர் இந்த இடைவெளி நேரத்தில் வாடகைக்கு சொகுசு கார்கள் விடும் நிறுவனத்தின் சிஇஓவாக வேறொரு அலுவலகத்தில் அமர்கிறார். இந்த நிறுவனத்திடம் 3.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸுடன் மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ, போக்ஸ்வாகன், இன்னோவா போன்ற கார்களும் உள்ளன.\nரமேஷ் டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் பிரைவேட் லிமிடட் என்கிற அவரது இந்த நிறுவனத்திடம் 127 கார்கள் உள்ளன. 120 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் மாதம் 14,000த்துக்கும் குறையாமல் சம்பளமும் கூடுதலாக படிகளும் பெறும் ஓட்டுநர்கள்.\n“இந்த துறையில் நாங்கள் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறோம்,” என்கிறார் ரமேஷ். இவர் தன் ஏழு வயதில் தந்தையை இழந்து, வறுமையுடன் போராடி இந்த நிலைக்கு வளர்ந்தவர்.\nஅவரது ���ளர்ச்சி கடும் உழைப்பு, வெற்றி மீதான தீவிர ஆசை, சில நல்லிதயம் கொண்டவர்களின் உதவி ஆகியவற்றால் உருவானது.\n“எங்களுக்கு பிரிகேடியர் சாலையில் ஒரு முடி திருத்தும் நிலையம் இருந்தது. மாடர்ன் ஹேர் ட்ரெஸ்ஸர்ஸ் என்று பெயர். அது எங்கள் தாத்தா 1928-ல் ஆரம்பித்தது. என் அப்பா மரணம் அடையும் வரை அதை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது எனக்கு வயது 7. இரண்டு தம்பிகளும் இருந்தார்கள்.\n“அவர் இறந்த பின் எங்களை வளர்க்கும் பொறுப்பு அம்மா மீது விழுந்தது. அவர் பல வீடுகளில் வேலைக்குச் சென்றார். பல ஆண்டுகள் வீட்டில் ஒரு வேளைதான் சாப்பாடு. அது எனக்குப் பழகிவிட்டது. இப்போது கூட காலை உணவு நான் சாப்பிடுவது இல்லை’’.\nவீட்டில் இப்படிச் சூழல் இருக்கையிலும் ரமேஷ் நன்றாகப் படித்தார். முதல் மூன்று ரேங்குகளுக்குள் வருவார். விளையாட்டிலும் ஆர்வம் காட்டினார். பள்ளியில் கால்பந்து விளையாடினார். கர்நாடகா சார்பில் 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜூனியர் அணியில் தேசியப்போட்டியில் கலந்துகொண்டார்.\n13 வயதில் அவர் செய்தித்தாள் போடும் வேலையையைச் செய்து மாதம் 60 ரூ சம்பாதித்தார். அவரது அம்மா கூடுதலாக சின்ன சின்ன டெய்லரிங் வேலையும் செய்தார். ஆனாலும் குடும்ப சூழல் மாறவில்லை.\nஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது நடந்த சம்பவம் அது. குடும்ப சலூனை அவரது சித்தப்பா நடத்திக்கொண்டிருந்தார். தினமும் இவர்கள் பங்காக 5 ரூ கொடுப்பார்.\nபெங்களூருவுக்கு வரும்போது பாலிவுட் நடிகர்களும் முக்கிய தொழிலதிபர்களும் இவரது கார்களையே பயன்படுத்துகிறார்கள்\n“ஐந்தாம் வகுப்புப் படித்தபோது முதன்முதலாக மை பேனாக்கள் வாங்க வேண்டி வந்தது. நாங்கள் அதுவரை பென்சில்கள் மட்டும் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். நான் எங்கள் கடைக்குச் சென்று அங்கு வேலை பார்த்தவரிடம் பேனா வேண்டும் என்று கூறினேன்.\n\"அவர் 3.50 ரூபாய் கொடுத்தார். அதைக்கொண்டு ஒரு பைலட் பேனா வாங்கினேன். அன்று மாலை அங்கு சென்றபோது என் சித்தப்பா கோபமாக இருந்தார். அவர் என் பேனாவைப் பிடுங்கிக்கொண்டு உனக்கு இதுபோன்ற விலை உயர்ந்த பேனா தேவை இல்லை என்று சொல்லி சாதாரண பேனா ஒன்றைத் திணித்தார். வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்று என்னை வெறிகொள்ள வைத்தது அச்சம்பவம்,” என்கிறார் ரமேஷ். அவர் தன் குழந்தைகளை இன்று உயர்ந்த பள்ள���களில் படிக்க வைக்கிறார்.\nஅவருக்கு இரு மகள்கள், ஒரு மகன். மூத்த மகள் பத்தாம் வகுப்பு படிக்கிறார். கோத்தகிரியில் ஒரு பள்ளியில் படிக்கும் அவருக்கு ஆண்டுக்கு 1.5 லட்சரூபாய் கல்விக்கட்டணம் ஆகிறது.\nஆரம்பத்திலேயே ரமேஷ் முடிதிருத்தக் கற்றுக்கொண்டுவிட்டார். 1990-ல் தங்கள் குடும்பக் கடையின் பொறுப்பை ஏற்றார். அதற்கு இன்னர்ஸ்பேஸ் என்று பெயர் மாற்றம் செய்தார். இளைஞர்கள் அவர் கடையை மொய்த்தனர். சிலசமயம் விடிகாலை 3 மணி வரைக்கும் கூட அவர் வேலை செய்ய வேண்டி இருந்தது.\nஅவர் பியுசி படிப்பை முடிக்கவில்லை. ஆனாலும் பின்னர் எலெக்ட்ரானிக்ஸில் ஒரு பட்டயம் படித்து முடித்தார்.\nசில ஆண்டுகள் அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனையாளராகவும் வேலை பார்த்தார். 1995-ல் ஒரு மாருதி ஆம்னியை கடன் வாங்கி எடுத்தது திருப்புமுனை. தன் நலம் விரும்பிகள் ஆலோசனைப்படி அதை வாடகைக்கு விட்டார்.\nஅவரது முதல் வாடிக்கையாளர் இண்டெல். பெங்களூரில் சின்ன அலுவலகம் அதற்கு இருந்தது. இண்டல் வளர்ந்தபோது அவரது தொழிலும் வளர்ச்சி பெற்றது.\n“நாங்கள் கார் கொடுத்தபோது இண்டலில் 4 பணியாளர்கள் மட்டும் இருந்தனர். ஆனால் அது வேகமாக வளர்ந்தது. 2000 ஆண்டு வரை அவர்களின் போக்குவரத்துக்கு நாங்களே வாகனங்கள் அளித்தோம். அப்போது அவர்களிடம் 250 பணியாளர்கள் இருந்தனர். எங்களது 25 கார்கள் அவர்களுக்குப் பணிபுரிந்தன,” அவர் நினைவு கூர்கிறார்.\nரமேஷ் எப்போதும் கடந்துவந்த பாதையை மறப்பதில்லை\nஇந்நிலையில் ரமேஷின் வாடிக்கையாளர் பட்டியல் நீண்டுகொண்டே போனது. 2004-ல் அவர் தன் முதல் மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி சொகுசு கார்கள் வாடகைத் தொழிலில் நுழைந்தார். இன்று அவரிடம் 68 சொகுசு கார்கள் உள்ளன. பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள், முக்கிய தொழிலதிபர்கள் பெங்களூரு வரும்போது இவரது காரில்தான் பயணம் செய்கிறார்கள்.\n1997-ல் பௌரிங் இன்ஸ்டிடியூட்டில் முடிதிருத்தும் நிலையத்தை அவர் தொடங்கினார். முன்பு நடத்திய கடையை பார்க்கிங் இடம் இல்லாததால் மூடிவிட்டாலும் இந்த கடையை அவர் மூடுவதாக இல்லை.\nஏன் இன்னமும் முடி திருத்தும் தொழிலைச் செய்கிறீர்கள் என்று கேட்டோம்.\n என்னை உருவாக்கிய தொழிலை நான் எப்படி மறக்கமுடியும்\nஅவர் தனக்கு கஷ்ட காலத்தில் உதவி செய்தவர்களையும் மறக்கவில்லை. இரண்டு பெயரை அவர் சிற��்பாகக் குறிப்பிடுகிறார்: திருமதி நந்தினி அசோக், திரு பிலிப் லூயிஸ்.\nநந்தினிக்கும் பிலிப்புக்கும் தலைவணங்குகிறோம். நீங்கள் தகுதியான ஒருவருக்கே உதவி செய்துள்ளீர்கள்\nவிளம்பர நிறுவனம் முதல் குண்டர் சட்டம் வரை: திருமுருகன் காந்தியின் கதை\nஅன்று தள்ளுவண்டியில் பக்கோடா விற்றவர், இன்று பாட்னாவில் மிகப்பெரிய நகைக்கடை நடத்துகிறார்\nவெறும் 3000 ரூபாயில் தொடங்கிய தொழிலில் இன்று 55 கோடிகள் புரள்கிறது\n70 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளத்தைத் துறந்த தீபக், 10 கோடி ரூபாய் இலக்கைத் தொட உள்ளார்\n30 ரூபாயுடன் மும்பை வந்த நாராயண், இன்று 20 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார்\nதற்செயலாக உதித்த யோசனை, அள்ளித்தந்த 52 கோடி ரூபாய்\n நொறுக்குத் தீனியில் பதினெட்டு கோடி வருவாய் குவிக்கும் இளைஞர்கள்\nதுணிச்சலின் மறுபெயர் நக்கீரன் கோபால்; அவரது வாழ்க்கைப் பயணம்\nஇன்டிகோ விமான நிறுவனம் இந்தியாவின் பெரிய விமான நிறுவமாக ஆனது எப்படி\nஓட்டை செல்போனில் கொட்டும் கோடிகள் அசத்தும் 24 வயது இளைஞர்\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1321226.html", "date_download": "2019-10-16T15:28:24Z", "digest": "sha1:ZM4RDGIUOAMIC5J2P7XEIYME5GBAWLVS", "length": 37390, "nlines": 79, "source_domain": "www.athirady.com", "title": "மற்றொரு ஜனாதிபதி தேர்தல்!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜனாதிபதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இதுவரை தனது வேட்பாளர் நியமனத்தைப் பரபரப்பாக்கி வந்த ஐக்கிய தேசிய கட்சி, இப்போது ஒரு முடிவுக்கு வந்து அமைச்சர் சஜித் பிரேமதாசவின் விருப்பத்திற்கு இடமளித்திருக்கின்றது.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டுவதுடன், பொதுத் தேர்தலையும் வெற்றிகொள்வதாகத் தெரிவித்து வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதியுச்ச விட்டுக்கொடுப்பைச் செய்து கட்சியின் கட்டுக்கோப்பைக் காப்பாற்றியிருக்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை, கட்சியின் செயற்குழுவில் பிரதமரே பிரேரித்திருக்கிறார். அந்தப் பிரேரணையைச் செயற்குழு அங்கீகரித்திருக்கிறது.\nஇதன்படி, இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குகிறார். ஐக்கிய தேசிய கட்சியின் வரலாற்றில், கடந்த 25ஆண்டுகளுக்குப் பின்னர், வயது குறைந்த ஒரு வேட்பாளர் போட்டியிடுகிறார். ஆனால், அதுவும் ஐக்கிய தேசிய கட்சியின் சின்னத்திலா என்பதில் முடிவில்லாத ஒரு நிலை இருக்கின்றது. அமைச்சர் சஜித் பிரேமதாசவின் தந்தையார் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச 1993இல் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து டி.பீ.விஜேதுங்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றிருந்த 1994காலகட்டத்திற்குப் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஜனாதிபதியொருவர் தெரிவுசெய்யப்படவில்லை. 2010, 2015ஆகிய வருடங்களில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடாத நிலையில், அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட பொது வேட்பாளருக்கேஅக்கட்சி ஆதரவு வழங்கியது. அதன்படி, 2010இல் சரத் பொன்சேகாவிற்கும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவு வழங்கியது.\nஎனவே, இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் யானைச் சின்னத்தில் சொந்தக் கட்சியைச் சார்ந்த ஒருவரே களமிறங்க வேண்டும் என்பதில் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் விருப்பம் கொண்டிருந்தனர். இந்த நிலையில், பங்காளிக் கட்சிகளினதும் சார்பானவர் என்பதற்காகப் பொதுச்சின்னத்தில் போட்டியிடுவதுதான் சரியானது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச கருதக்கூடும். எவ்வாறாயினும், அவரைக் களமிறக்க வாய்ப்பு கிடைத்தமையே பெருவெற்றியாகும் என்கிறார்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள். இந்த வெற்றியின் மூலம், கடந்த நான்காண்டுகால ஆட்சியில் நிலவிய குறைபாடுகள், சில வேளை மக்களால் மறக்கடிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதவும் வாய்ப்பிருக்கின்றது.\nஜனாதிபதி தேர்தல் பற்றிய செய்திகள் வெளியானபோது, கடந்த காலத்தின் செயற்பாடுகளை மக்கள் அசைபோட்டுப் பார்க்க முனைந்தபோதுதான், வேட்பாளர் சர்ச்சை உக்கிரமடைந்தது. இப்போது சர்ச்சை தணிந்திருக்கின்றது. என்றாலும், பிரசார உத்திகள் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவனவாகத்தான் உள்ளன.\nஅமைச்சர் சஜித் பிரேமதாச வெற்றியீட்டியதும் எதிரணியினருக்குச் சிறைச்சாலை உடையான ‘ஜம்பரை’ அணிவிக்கப்போவதாக, ஐக்கிய தேசிய கட்சியினர் கூறத்தொடங்கியுள்ளனர். மாறாக, அவ்வாறு சொன்னவர்கள்தான் ஜம்பர் அணிய வேண்டிவரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ பதிலடி கொடுத்திருக்கிறார். இதனை அவதானித்துள்ள பிரதமர், ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரின் வெற்றியை இலக்காகக்கொண்டு கௌரமான பிரசாரத்தை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியிருக்கிறார். பிரதமரைப் பொறுத்தவரைத் தாம் ஒரு கனவான் அரசில்வாதி என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்திருக்கிறார். கட்சியின் ஜனநாயகப் பண்பினை மதிக்கும் ஒருவராக மாத்திரமன்றி, தேசிய அரசியல் நீரோட்டத்திலும் தான் ஒரு கனவான் என்பதை நிரூபித்திருக்கின்றார்.\nஅமைச்சர் சஜித்தைப் பொறுத்தவரையிலும் அவர் பிரதமரின் அறிவுறுத்தலுக்குப் பின்வாங்காதவர் என்றே சொல்ல வேண்டும். அவரது மக்கள் பணியைப் பிரதமரே வெகுவாகப் பாராட்டியிருக்கிறார். கொழும்பில் பிரதமரின் பாராட்டுதலைப் பெற்றுக் கொண்டு பதுளைக்குச் சென்றவர்தான், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் விருப்பத்தை பதுளை கூட்ட மேடையில் அறிவிக்கின்றார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டங்களில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரும்கூட இணைந்து சென்றிருந்தார்கள். இஃது ஒரு வகையில், அமைச்சர் சஜீத் பிரேமதாசவை தேர்தல் சந்தைப்படுத்தல் என்றும் சிலர் குறிப்பிட்டிருந்தார்கள்.\nஎவ்வாறாயினும், ஜே.ஆர்.ஜயவர்தனவின் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையின் கீழ் தனிப்பட்ட ஆளுமைக்குத்தான் அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்ைகயும் இருந்தது. அதிலும், சிறுபான்மையினரின் பாதுகாப்புக் கவசமாகவே நிறைவேற்று அதிகாரம் நோக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பிலேயே 2000ஆம் ஆண்டில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குச் சிறுபான்மை மக்கள் ஆதரவு வழங்கினார்கள். எனினும், நிறைவேற்று அதிகாரத்தால், எதிர்பார்த்த எதுவும் நிறைவேறவில்லை; நிறைவேற்றப்படவும் இல்லை.\n2005இல் மஹிந்த ராஜபக்‌ஷ ஜனாதிபதியாக வந்தால், அவரை மோதலுக்கு இழுத்து வெற்றியடையலாம் என்ற தமிழர் தரப்பின் எதிர்பார்ப்பும் விழலுக்கு இறைத்த நீரானது.\n2010இல் அவரை சர்வதேசத்தின் பாதுகாப்பு வலையமைப்பில் சிக்க வைத்துக் காரியமாற்றலாம் என்ற எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. பின்னர், 2015இல் மைத்திரி, ரணில் அரசாங்கத்தில் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வினைக் கண்டுவிடலாம் என்று நம்பிக்ைக வைத்தபோதிலும், அந்த நம்பிக்ைகயும் வீணடிக்கப்பட்டது.\nஇப்போது மீண்டும் ஒரு தேர்தலை சிறுபான்மைச் சமூகம் சந்திக்கின்றது. சிறுபான்மைச் சமூகம் மாத்திரமன்றி முழு நாடும் ஓர் அரசியல் சவாலை எதிர்நோக்கியிருக்கின்றது. எந்த வேட்பாளர் தீங்கைக் குறைத்து வைத்திருக்கின்றார் என்பதுதான் அது. தமிழ் மக்கள், தமிழ்பேசும் மக்கள் மாத்திரமன்றி, முழு நாட்டு மக்களும் தீயது குறைந்த ஒருவரைத் தேடும் நிலையே ஏற்பட்டிருக்கின்றது.\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவை தீயது குறைந்த ஒருவரெனச் சொல்வதா, அல்லது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷவைச் சொல்வதா அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தீயது குறைந்த ஒருவர்தானா அல்லது மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தீயது குறைந்த ஒருவர்தானா என்பதே இன்று மக்கள் மத்தியில் உலாவரும் கேள்வி\nஇந்தக் கேள்விக்குப் பதிலைத் தேட வேண்டுமென்றால், நிறைவேற்றதிகாரம் முழுவதுமாக நடைமுறையில் இருந்த காலத்திற்கும் பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் கொண்டு வந்த காலத்திற்கும் இடையிலான வித்தியாசத்தைச் சிந்திக்க வேண்டும். அப்போதுதான் நல்லவர் யார் என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். ஏனெனில், 1978ஆம் ஆண்டின் அரசியலமைப்பானது, ஒரு தனிமனிதனின் ஆளுமையில் தங்கியிருந்தது. அந்த ஆளுமையைப் பத்தொன்பதாவது திருத்தச்சட்டம் தகர்த்திருக்கிறது என்றால், இன்றைய காலகட்டத்தில், ஆணைப் பெண்ணாகவோ, பெண்ணை ஆணாகவோ மட்டும் மாற்ற முடியாத ஜனாதிபதி முறைமை இல்லாமல் செய்யப்பட்டிருக்கும் வேளையில், வேட்பாளர்கள் மீதான கரிசனை அவசியமானதா\nகடந்த வாரம் அவசர அவசரமாக நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், நிறைவேற்றதிகாரத்தை முற்றாக இல்லாமற் செய்வதற்கான பிரேரணை தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. அப்படியென்றால், பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் என்ன செய்திருக்கிறது என்ற கேள்வி எழலாம். உண்மையில், நிறைவேற்றதிகாரத்தை இல்லாமல் செய்யும் அவசர முயற்சிக்குத் தாம் உடன்பட முடியாது என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதும் இங்குக் கவனிக்கத்தக்கது. ஒன்றில் ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்க வேண்டும், அல்லது பிரதமருக்கு (பாராளுமன்றத்திற்கு) இருக்க வேண்டும். பத்தொன்பதாவது திருத்தச் சட்டம் அங்குமிங்கும் பகிர்ந்து சீரழி���்திருக்கிறது என்கிறார்கள் சிலர். ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைக் கூடத் தடுக்க முடியாது போனமைக்கு இந்தப் 19ஆவது திருத்தச் சட்டமே காரணம் என்ற கருத்தும் இருக்கிறது. அதனால்தானோ என்னவோ, அமைச்சர் சஜித் இதனை அவ்வளவாக விரும்பவில்லைபோலும்.\nஅவரைப்பற்றி மேலும் சொல்வதாக இருந்தால், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்பே அரசியலுக்கு வந்தவர். 1994ஆம் ஆண்டு கட்சியின் அமைப்பாளராகப் பொறுப்பேற்றுப் படிப்படியாக செயற்பாட்டு அரசியலில் ஈடுப்பட்டு 2000-ஆம் ஆண்டில் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டவர். ஒரு தேசிய கட்சியில் பிரதித் தலைவராகவும் அமைச்சராகவும் செயற்பட்டு அனுபவம் பெற்றவர். கூடவே தந்தையாரின் அரசியல் சாணக்கியத்தையும் சேர்த்து வைத்திருப்பவர். அடிமட்ட மக்கள் மத்தியில் சென்று பணியாற்றுபவர். அதனால், அனைவராலும் ஏற்றுக்ெகாள்ளப்படுவார் என்று நம்பப்படுபவர். எதுவானாலும், நாட்டின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய தெளிவான நோக்குடையவரா என்பது இன்னமும் தெரியவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைக்குப் பிளவுபடாத நாட்டில், ஒற்றையாட்சியின் கீழ் அதியுச்ச அதிகாரப் பகிர்வு வழங்கப்படும் என்கிறார். நாட்டின் சகல தரப்பினரின் நம்பிக்ைக யையும் வென்றெடுத்துப் பிரச்சினையைத் தீர்த்துவைப்பேன் என்று மட்டும் சொல்கிறார். அவரைப் பொறுத்தவரை, பெரும்பான்மைச் சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்றுக்ெகாள்வது முதன்மையாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது. எந்தவொரு வேட்பாளராலும் தனியே சிங்கள மக்களின் வாக்குகளாலோ சிறுபான்மை மக்களின் வாக்குகளினாலோ ஜனாதிபதியாக வந்துவிட முடியாது.\nஆகவே, அவர்கள் இந்த இருசாராரையும் சமாளித்துக்ெகாண்டு வாக்குகளைப் பெற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியே உள்ளனர். தற்போதைக்கு எட்டுப்பேர் போட்டியிடுவது உறுதியாகியிருந்தபோதிலும், மூன்றுபேர் மட்டுமே நேரடிப் போட்டியாளர்களாக வர முடியும். அதுவும் இருவர் கணிசமான வாக்குகளைப் பெற முடியாத நிலையில், மூன்றாவதாக ஒருவரும் வரிசையில் நிற்க முடியும்.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ, இந்தத் தேர்தலில் களமிறங்கும் அரசியல் புது��ுகமாக இருக்கிறார். அமைச்சர் சஜித் பிரேமதாச ஒரு முன்னாள் ஜனாதிபதியின் புதல்வர் என்ற பின்புலத்தைக்ெகாண்டிருப்பதைப்போன்று, கோட்டாபய ராஜபக்‌ஷ ஒரு முன்னாள் ஜனாதிபதியின் சகோதரர் என்ற அந்தஸ்தையும் பின்புலத்தையும் கொண்டிருப்பதுடன் அமைச்சர்கள் பலரின் சகோதரராகவும் விளங்குகிறார். ஓர் இராணுவ அதிகாரியாக மாத்திரமல்லாது, அரச நிர்வாகியாகத் தம் திறமைகளைக் காண்பித்தவர். என்றாலும், அவரது கடுமையான நிர்வாகச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் சிலாகித்துப் பேசப்பட்டாலும், தமிழ் மக்கள் அவரை வேறுவிதமாகவே நோக்குகிறார்கள். யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததில் கோட்டாபயவுக்குப் பெரும் வகிபாகம் இருப்பதால், தமிழ் மக்கள் அவரை ஏற்றுக்ெகாள்வார்களா என்ற கேள்வி எழவே செய்கிறது. எனினும், இராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்ேக வாக்களிக்கத் தயாராக இருந்த தமிழ் மக்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு ஏன் வாக்களிக்க மாட்டார்கள் என்ற கேள்வி எழவே செய்கிறது. எனினும், இராணுவத்தளபதியாகவிருந்த சரத் பொன்சேகாவுக்ேக வாக்களிக்கத் தயாராக இருந்த தமிழ் மக்கள், பாதுகாப்புச் செயலாளருக்கு ஏன் வாக்களிக்க மாட்டார்கள் என்று கேள்வி எழுப்புவோரும் இருக்கிறார்கள்.\nஅதேசமயம், சரத் பொன்சேகாவைத் தமிழர்கள் ஆதரித்தமைக்கான காரணம், அவர் இராணுவத்தளபதியாக இருந்தவர் என்பதற்கும் அப்பால், ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வந்த பொதுவேட்பாளர் என்பதே உண்மையான காரணம். இவ்வாறான சூழ்நிலையில், இந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பார்கள் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். அவர்கள் தங்களின் அரசியல் தலைவர்கள் சொல்வதைச் செய்வார்களா, அல்லது சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பார்களா என்பது களமிறங்கியிருக்கும் ஜனாதிபதி வேட்பாளர்களின் கரங்களிலேயே தங்கியுள்ளது.\nஇதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கியிருப்பவர் 1990களில் சோசலிஷ அமைப்புகளில் செயற்பட்டுப் பின்னர் ஜேவிபியின் தலைவராக உயர்ந்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க. ஜேவிபியைப் பொறுத்தவரையிலும் தேசிய இனப்பிரச்சினையை வித்தியாசமாகவே நோக்குகிறது.\n2000ஆம் ஆண்டில் முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்��ட்ட அநுரகுமார, 2004இல் ஜேவிபி, அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்து, அந்தக் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றியபோது, விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சராக பதவி வகித்திருந்தார். 2008இல், ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.\n2014பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெற்ற ஜே.வி.பியின் 7ஆவது தேசிய மாநாட்டில், அக்கட்சியின் தலைவராக, அநுரகுமார திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டார். மேலும், 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தேசிய அரசாங்கம் அமைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் எதிர்க் கட்சித் தலைவராக பதவி வகித்தபோது, எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவாக அநுரகுமார திஸாநாயக்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇடதுசாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், “சிங்கள- பௌத்த” தேசியவாதம் என்பவற்றைத் தாண்டி, ஜே.வி.பியின் முகம் பரவலாக அனைவரையும் சென்றடையக்கூடிய வகையில், அநுரகுமாரவின் பேச்சுகள் அமைந்திருந்ததை மறுக்க முடி யாது.\nதமிழ் மக்கள் முன்னிறுத்தும் “தமிழ்த் தேசியத்தையோ” அதன் அடிப்படையையோ ஜே.வி.பி. ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. ஜே.வி.பியும் அநுரகுமார திசாநாயக்கவும் இன்று பேசும் இன சௌஜன்யம் என்பது, இலங்கையின் தேசியக் கட்சிகளின் சில தலைமைகள் பேசும் இன சௌஜன்யத்திலிருந்து பெரிதும் வேறுபட்டதொன்றல்ல என்கிறார் சட்டத்தரணி அசோக்பரன். “ஒரு நாடு, ஒரு தேசம்” என்ற “சிங்கள-பௌத்த” தேசியவாதத்திலிருந்து உதித்த “ஒற்றையாட்சி” வரைவிலக்கணத்தைத் தகர்த்தெறியும் எந்தத் தத்துவமும், ஜே.வி.பியிடம் கிடையாது. ஒவ்வொரு முறையும் இனப்பிரச்சினை பற்றிய கேள்வி அவர்களிடம் எழுப்பப்படும் போதும், ஜே.வி.பியும் அநுர குமாரவும் வர்க்கப் பிரச்சினையைப் பேசி, அதற்கான பதிலை மழுப்பும் போக்கை நாம் அவதானிக்கலாம். ஆகவே, வெற்று வார்த்தைகளுக்கு அப்பால் அநுரகுமார திசாநாயக்கவும் ஜே.வி.பியும் “இடதுசாரித்துவத்தை” தாண்டி எத்தகையதொரு மாற்றுத்தெரிவாக அமையப்போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே. குறிப்பாகச் சிறுபான்மையினர், அதிலும் தமிழர்கள், பிரதான தேசியக் கட்சியின் வேட்பாளர்களைத் தாண்டி அநுர குமாரவைத் தேர்ந்தெடுப்பதற்கான நியாயங்கள�� என்னவென்பதுதான் இங்கு முக்கியக் கேள்வி என்கிறார் அசோக்பரன்.\nஎனவே, அரசியல் கட்சிகள் தங்களின் சுயலாப அரசியலை நிலைநிறுத்துவதற்காகவும் அதிகாரத்தைத் தக்கவைத்துக்ெகாள்வதற்கும் காய்நகர்த்தல்களை மேற்கொள்வதைத் தவிர்த்து, நாட்டில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். உதாரணமாகக் கடந்த ஆட்சிக்காலத்தில் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருளுக்கு எதிராகவும் மாத்திரம் நடவடிக்ைக முன்னெடுப்பதாகச் சொல்லப்பட்டதை எந்தவிதத்திலும் மக்கள் ஏற்றுக் ெகாள்ளவில்லையென்பதே உண்மை. மக்கள் எதிர்பார்த்தது நல்லாட்சியேயன்றி, வழக்குகள் அல்லவென்பதை இனிவரும் ஆட்சியாளர்களாவது புரிந்துகொள்ள வேண்டும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/208492/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-10-16T14:59:33Z", "digest": "sha1:XYRNCDGZJKYMTQWLZLUNJVQPVNM64IEI", "length": 7968, "nlines": 169, "source_domain": "www.hirunews.lk", "title": "சுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசுடானில் பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் பலி\nசுடானில் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரிற்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.\nஇவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் மருத்துவர் ஒருவரும், 16 வயதான மாணவர் ஒருவரும் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஅந்நாட்டு பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.\nதுருக்கி இராணுவம் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 595 பேர் பலி\nசிரியாவில் உள்ள குர்திஷ் போராளிகள்...\nசீனாவுக்கு எதிராக அமெரிக்க பாராளுமன்றில் முக்கிய தீர்மானம்\nஹொங்கொங் சம்பவத்தின் காரணமாக சீனாவுக்கு...\nஅமெரிக்காவின் அழைப்பை துருக்கி நிராகரிப்பு\nவடக்கு சிரியாவில் உடனடியாக போர்...\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் சீற்றம்...\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nதொடர்ந்து அதிகரித்துச் செல்லும் முட்டையின் விலை\nஇலங்கையின் மின்சக்தி உற்பத்திக்கு உதவவுள்ள துருக்கி\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nதிருமண பந்தத்தில் நாமல் - படங்கள்\nதிருமண பந்தத்தில் இணைந்த நாமல் ராஜபக்ஷ.. ; படங்கள்Read More\n6 பேரை கைது செய்யுமாறு பணிப்புரை\nசஜித் பிரேமதாச விடுத்துள்ள அதிரடி கருத்து..\nநீதிமன்றம் சென்று வீடு திரும்பியவருக்கு சகோதரனால் நேர்ந்த பரிதாபம்..\nதேர்தலில் வாக்களிக்கும் நிலைமை 85 வீதம்\nஇந்தியா-தென்னாபிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ரஞ்சியில்...\n“த ஹன்ரட்” கிரிக்கெட் தொடர்- அதிக அடிப்படை விலையில் மாலிங்க...\nகிரிக்கெட் தொடர்களை அதிகரிக்கவுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவை\n100 பந்துகளைக் கொண்ட கிரிக்கட் போட்டி\nICC-BCCI இடையே கருத்து வேற்றுமை\nஇந்த வாரம் நமது ஹிரு தொலைக்காட்சியில் 'செம போத ஆகாதே' திரைப்படம்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் இணையும் பிக்பாஸ் பிரபலம்\nபிகில் படத்தின் கிளைமேக்ஸ் இதுதான்.. வெளியான பரபரப்பு தகவல்..\nதளபதி மூன்று வேடங்களில் மிரட்டும் “பிகில்” திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ...\nவிஜய்க்கு போட்டியாக விஜய் சேதுபதியா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/trailers/remo-official-tamil-trailer-sivakarthikeyan-keerthi-suresh/", "date_download": "2019-10-16T15:00:15Z", "digest": "sha1:AVZIB4BRI2KBLPX7XZOE2WP32HUA6ZHZ", "length": 5030, "nlines": 131, "source_domain": "www.kollyinfos.com", "title": "Remo Official Tamil Trailer | Sivakarthikeyan, Keerthi Suresh - Kollyinfos", "raw_content": "\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்...\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2017/01/blog-post.html", "date_download": "2019-10-16T14:28:34Z", "digest": "sha1:GIHIJZF6IR6IVDPGEQGC3X33NLBMVPID", "length": 13035, "nlines": 211, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: கோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண்டிப்புதூர், கோவை", "raw_content": "\nகோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக்கடை, ஒண்டிப்புதூர், கோவை\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ***********************************************\nசமீபத்தில் ஒரு வேலை விசயமாக ஒண்டிப்புதூர் சென்றிருந்த போது நேரமோ மதியத்தை தொட இருக்க, லேசாய் பசிக்க ஆரம்பித்தது.கூட வந்த நண்பரிடம் ஏதாவது சினேக்ஸ் மாதிரி சாப்பிடலாமான்னு கேட்க, அவரோ இங்க ஒரு கடையில் தேங்காய்ப்பால், வடை, போண்டா நல்லா இருக்கும் சாப்பிடலாமா என கேட்க, சரி என்று சொல்ல அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கடைக்கு முன்னாடி வண்டியை பார்க் பண்ணியிருந்தோம்.\nஒண்டிப்புதூர் மெயின் ரோட்டிலேயே இருக்கிறது இந்த நெல்லை விநாயகா பலகார ஸ்டால்.ஆஸ்பெஸ்டால் கூரை வேயப்பட்டு, பழைய கால கட்டிடம் போல் இருக்கிறது.கடையினுள் பிளாஸ்டிக் டேபிள்கள் சேர்கள் போடப்பட்டு இருக்கின்றன.வாடிக்கையாளர்கள் பலகாரங்களை ருசித்துக் கொண்டிருக்க,உள்ளே தேங்காய்ப்பால் ஒரு பெரிய போவணியில் சுடுதண்ணீர் பாத்திரத்தில் கொதித்துக் கொண்டிருந்தது.கடையின் உட்புறமே வாணலியில் எண்ணெய் காய்ந்து கொண்டிருக்க கடைக்காரர் பலகாரங்களை சுட்டுக் கொண்டிருந்தார்.\nகடையின் ஷோகேசில் இருந்த பலகாரங்கள் வடை, போண்டா பஜ்ஜி என பல வெரைட்டிகள் பல வாடிக்கையாளர்களின் பசியை தீர்த்துக்கொண்டிருக்க, அவ்வப்போது காலியாகிக் கொண்டிருக்கும் ஷோகேசில் சுடச்சுட சுட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் கடைக்காரர்.\nநண்பருக்கு கடைக்காரர் தெரிந்தபடியால் நலம் விசாரித்து விட்டு சூடாக வடை, பஜ்ஜியை பேப்பரில் மடித்து கொடுக்க, டேபிளில் அமர்ந்து சுவைக்க ஆரம்பித்தோம்.சிறிது நேரத்தில் சூடாய் ஆவி பறக்க தேங்காய்ப்பால் டேபிளுக்கு வர, எடுத்து சுவைத்ததில் தேங்காய்ப்பாலின் டேஸ்ட், நாவின் நரம்புகளை சுடச்சுட மீட்டி எடுத்தது.\nஇன்னொரு மிடக்கு குடித்ததில் சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் நாக்கு வளைந்து கொடுத்தது.பாலின் இடையிடையிடையே வரும் தேங்காய்த்துருவலும், உளுந்தம்பருப்பும் இன்னும் சுவையை அதிகப்படுத்தியது.\nஒரு கடி வடை மற்றும் கொஞ்சம் தேங்காய்ப்பால் என இரண்டும் கலந்து சாப்பிட டேஸ்ட் இன்னும் அதிகமானது.சுடச்சுட தேங்காய்ப்பாலும் வடையும் சாப்பிட்டு முடிக்க வயிறும் மனதும் நிறைந்தது.\nபலகாரங்களை செய்தி பேப்பரில் தான் கொடுக்கிறார்கள்.பலகாரங்களில் உள்ள எண்ணைய் பில்டர் செய்ய பயன்பட்டாலும் இது கெடுதல் என்றும், பேப்பருக்கு பதில் சில்வர் தட்டுகளை தரும்படியும் சொல்லிவிட்டு பலகாரங்களுக்கு உண்டான தொகையை கொடுத்து விட்டு வெளியேறினோம்.\nஅந்தப்பக்கம் போனா தேங்காய்ப்பாலை ருசிக்க மறந்து விடாதீர்கள்.\nLabels: ஒண்டிப்புதூர், கோவை மெஸ், தேங்காய்ப்பால், நெல்லை விநாயகா, பலகாரக்கடை\n// சின்னம்மாவுக்கு அடிமையாகிப்போன தொண்டர்களைப்போல் // ஹா... ஹா...\nநல்ல பதிவு நண்பா.. கலக்குற..\nதேங்காய்ப்பால், வடை நல்ல கூட்டு...காம்பினேஷன் என்பதை தான் சொன்னேன்..ஆமா தேங்காய்ப்பால் கூட இனிப்புக்கு சீனி அல்லது எதை சேர்த்தார்கள், அப்புறமா செய்முறை எப்படி னு சொல்லாமல் விட்டுட்டியே... எப்டியோ வழக்கமான உன் \"நளி யானா timing சின்னமாவுக்கு அடிமையான admk தொண்டர்கள்\".. கலக்கல்..\nஉணவகம் பற்றிய தங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை... அனைத்து பதிவுகளையும் படிக்க முயல்கிறேன்\nகோவை மெஸ் - தேங்காய்ப்பால்- நெல்லை விநாயகா பலகாரக...\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவ�� கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=5948:2009-07-04-08-56-53&catid=308:ganga&Itemid=50", "date_download": "2019-10-16T14:59:52Z", "digest": "sha1:6DUSGAE5VEFHTPZRBC24V6XBN35YCXOW", "length": 4212, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அரசியல்/சமூகம் மக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு\nமக்கள் பலம் வெல்லுமென குரலெழுப்பு\nஎம் மக்கள் இடரிலும் துயரிலும்\nகோரமெதிர்த்து கொடும்பகை வீழ்த்தும் போராய் எழுக\nஎது நடந்ததுவோ அது நன்றாகவே நடந்ததுவோ\nஎது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறதா,\nஎது நடக்கப்போகிறதோ அது நன்றாகவே நடக்குமோ………\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/auth.aspx?aid=4207&p=e", "date_download": "2019-10-16T14:34:23Z", "digest": "sha1:B53LRZH4YHREEPCPFJBVHGPG4HGMQYE6", "length": 2813, "nlines": 23, "source_domain": "www.tamilonline.com", "title": "கு. அழகிரிசாமி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்\nநவீன தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் பலர். அதில் ஒருவர் எழுத்தாளர் கு. அழகிரிசாமி (1923-1970). இவர் சிறுகதை, நாவல், நாடகம், மொழிபெயர்ப்பு, கட்டுரை என... எழுத்தாளர்\nநீங்கள் இன்னும் உங்களை பதிவு செய்யவில்லையா\nஇலவசமாக தமிழ் ஆன்லைன் பக்கங்களை பார்க்க, படிக்க பதிவு செய்யுங்கள் Get Free Access\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4.10636/", "date_download": "2019-10-16T14:15:17Z", "digest": "sha1:X5ZUHKMPD6YBN6JR7EUWK6IHBKJ27QAE", "length": 22290, "nlines": 332, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "காலம் கடந்தும் காதல் 4 | SM Tamil Novels", "raw_content": "\nகாலம் கடந்தும் காதல் 4\nபோன எபிக்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ணதுக்கு பெரிய சாக்கி🍫🍫.\nஇந்த எபிய படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க🙏🙏.\nகருத்துக்களை எதிர் நோக்கி நான்😉😉\n“ஏய்யா ராசா வாங்க வாங்க”என்ற ஓங்கி ஒலித்த குரலுடன் உள்ளிருந்து ஆரத்தி தட்டுடன் வந்தார் பாரதி.\n\"அது தான் வந்துட்டோமே அம்மா.. எப்பவும் இதே டையலாக் சொல்லிட்டு...வேற ஏதாவது சொல்லுங்க-\"கதிர்\n\"அடேய் கோட்டிபயலே இத்தன மாசம் சென்டு ஊருக்கு வந்தியனு வாயார வாங்கனு சொன்னேன்.. அதுக்கு என்னமோ வேற டையலாக் சொல்ல சொல்லுற..முதல ஆடாம இருடா\nதம்பி அர்ஜுன் நீங்களும் கூட நில்லுங்க.. பயணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா\"-பாரதி.\n\"அதுலாம் நல்லா இருந்துச்சு அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க\"-அர்ஜூன்\n\"அதுலாம் அந்த கருவியாண்டி புண்ணியத்துல சுகம் தான் தம்பி\".\n\"அம்மா இன்னும் எவ்வளவு நேரத்துக்கு வெளில நின்னே சுகம் விசாரிப்பிக-\"கதிர்\n\"அந்த தம்பிக்கிட்ட பேச விட மாட்டியே..நில்லுடா..நீங்களும் நில்லுங்க தம்பி.. என்று சொல்லி ஆரத்தி எடுத்து முடித்தார்.\"\nஇத புறத்தால கொட்டிட்டு அந்த பொட்டிய எடுத்துக்கிட்டு உள்ள வாயா”என்று சொல்லி அனைவரையும் உள்ளே அழைத்துச்சென்றார்.\n\"அக்கா நா கிளம்புறேன்.. தோட்டத்துல கொஞ்சம் வேல கிடக்கு\"-கருப்பையா\nஉரம் வந்துருக்கும் இன்னேரம்..நா போயி அத பார்க்கனும்..மதி சோறு கொண்டு வரும்..நா கிளம்புறேன்.\"\n\"என்ன சொன்னாலும் நீ கேக்க போறது இல்ல..சரிப்பு போயிட்டு வா.அப்புறம் ராத்திரி சாப்பாடு நம்ம வீட்டுல தான் மதிய கூட்டிக்கிட்டு வந்துடு\".\n“சரிக்கா..நா போறப்புடுறேன்.வரேன் மாப்பிள்ளை.. வரேன் தம்பி”.\n“வாங்க மாமா”என்று ஒருசேர குரல் வந்தது இருவரிடம்மிருந்தும்.\nசரிப்பு இரண்டு பேருக்கும் மாடில ரூம் ரெடி பண்ணிருக்கேன்.போய் கை,கால் கழுவிப்புட்டு வாங்க..சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.\n\"அம்மா தனி தனி ரூம்மா ரெடி பண்ணிருக்கிங்க\"-கதிர்\n\"வேண்டாம் மா..நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்லே இருந்துக்குறோம்\".\n\"சரி ராசா உங்க விருப்பம்.போயிட்டு சாப்பிட வந்துவிடுங்க.\"\nவாடா அர்சூனு..இது தான் எம்புட்டு ர���ம்மு..உன்ற வலது கால தூக்கி வச்சு உள்ள வாடா.\n\"ஏன்டா உங்க மாமா தான் அர்சூனு அப்படி கூப்பிடுறாங்கனு பார்த்தா.. நீயும் ஏன்டா அப்டி கூப்பிடுற..ஒழுங்கா மச்சினு சொல்லு இல்ல அர்ஜுன் சொல்லு.\"\n\"அது இல்ல டா எங்க மாமாக்கு 'ஜு' எழுத்து வராதுங்கிறதே எனக்கு இப்போ தான் டா தெரியும்.அதான் அவுக அப்படி கூப்பிட்டவுடன சிரிப்பு வந்துடுச்சு.\"\n\"ஏன் சிரிச்சிருக்க வேண்டியது தானே\"-அர்ஜுன்\n\"என் கல்யாணத்த நிப்பாட்டுறதுக்கு நீ பிளான் போடுறியா\"-கதிர்\nஏன்டா நீ தான் இப்டி சொல்லிகிட்டே இருக்க.மதிய ஒழுங்கா பார்த்திருக்கியா.. எப்படி இருப்பா தங்கச்சி\n“ஏன்டா லூசு மாதிரி கேள்வி கேட்குறசரியா பார்க்காமயா கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்.அவ முழு பேரு மதியழகி டா..நிஜமாவே அவளுக்கு மட்டும் தான் அந்த பேரு பொருந்தும்.. அந்த முழுநிலவு மாதிரி அப்படி ஒரு அழகு..தொட்டா ஓட்டுற வெள்ள நிறம்..அதிர்ந்து பேச தெரியாத குரல்.. அறியாத வயசுலே அவளுக்கு நான் தான்சரியா பார்க்காமயா கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்.அவ முழு பேரு மதியழகி டா..நிஜமாவே அவளுக்கு மட்டும் தான் அந்த பேரு பொருந்தும்.. அந்த முழுநிலவு மாதிரி அப்படி ஒரு அழகு..தொட்டா ஓட்டுற வெள்ள நிறம்..அதிர்ந்து பேச தெரியாத குரல்.. அறியாத வயசுலே அவளுக்கு நான் தான் எனக்கு அவ தான் பேசி வச்சிட்டாங்க..முக்கியமா எங்க அம்மாவ அத்தையா இல்லாம அம்மாவா பார்த்துக்குவா”என்று சொல்லி அர்ஜுன் புறம் திரும்பினான்.\n\"ஏன்டா இவ்வளவு வர்ணிக்கிற..பின்ன எப்படி டா ஹாசில் கம்பெனி குடுத்தானு போன\"-அர்ஜுன்\n\"மெதுவா பேசுடா எருமமாடே..ஹாசில் கம்பெனி குடுக்குறானு சொன்னேன்..என்ன ஆச்சுனு அப்புறம் கேட்டியாடா\"-கதிர்\n\"இதலாம் எப்டி டா நா கேட்குறது.\"\n“அடேய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமே நடக்கல டா.. அன்னிக்கு அவ ஃபுல்லா குடிச்சு மட்டையாகிட்டா.. அதுனால அவள அவ ரூம்ல கொண்டு போய் விட்டுட்டு.. நானும் ஒரு ஓரம்மா தூங்கி எந்திருச்சிட்டு வந்தேன்”என்று சோக குரலில் கதிர் சொல்லி முடித்த நிமிடம் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.\n\"இப்போ ஏன் டா சிரிக்கிற\n\"இல்ல மச்சி நீ பெரிய காதல் மன்னன்..பிளர்ட்டிங்ல கிங்னு நினச்சேன்..ஆனா நீ கைப்புள்ளைனு இப்ப தான் டா எனக்கு தெரியுது.\"\n\"பார்த்து டா பல்லு சுழிக்கிக்க போகுது.\"\n\"அதுலாம் நாங்க பார்த்துக்கிறோம் டா.\"\nஇப்படி இவர்களின் கலாய்பு கச்சேரிக்கு நடுவில் பாரதியின் குரல் ஒலித்தது.”ராசாக்களா சாப்பிட்டுபிட்டு வேலைய பாருங்க”.\n“இதோ வந்துட்டோம்மா”என்று கூறி வேகமாக கை, கால் கழுவி இருவரும் கீழே சென்றனர்.\nரூம்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி தான் குளிச்சோம் மா.. நாங்க என்ன மண்ணுலயா புரண்டு வாரோம்..அதுலாம் குளிக்க வேண்டாம் மா..இப்ப சோத்த கண்ணுல காமிங்க..இல்ல இங்கனயே மயக்கி விழுந்துருவேனாக்கும்..\n‘பசி’ என்ற சொல்லை கேட்டவுடன் பரிமாற ஆரம்பித்து விட்டார் பாரதி.அங்கே பறப்பது, மிதப்பது,தாவுவது, ஓடுவது என்று எல்லா வகையான பிராணிகளும் ஒவ்வொரு உணவாய் மாறி டேபிலில் இருந்தது.\nஎன்ன மா இன்னிக்கே இவ்வளவு ஐட்டம் செஞ்சு வச்சிருக்கிங்க.. இன்னும் கொஞ்ச நாள் இங்கன தான்மா இரண்டு பேரும் இருப்போம்.\nஅது தெரியும் டா.. நாளைக்கு நம்ம ஊருல காப்பு கட்டுறோம்ல..அதான் காப்பு கட்டியாச்சுனா கவுச்சி புழங்க கூடாது..அதான் இன்னிக்கு செஞ்சுபுட்டேன்.\nஓ…..அத மறந்துட்டேன்மா..அதுக்கு ஏன் இம்புட்டு நேரம் பேசுறிக என்று சொல்லி பாரதி கையில் ஒரு அடியை வாங்கி கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.\nபாரதி பரிமாறிய பின், அர்ஜுன் தம்பி இதுவும் உங்க வீடு மாதிரி தான் அதுனால கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடுங்க.\nபின்பு உணவு உண்டு,கதை பேசி, கொண்டு வந்த பொருட்களை பிரித்து,இரவு உணவு உண்டு அன்றைய பொழுது மிக வேகமாகவே நகர்ந்து சென்றது.\n\"சரிமா நாங்க உறங்கப் போறோம்.. காலையில பார்க்கலாம்\"-கதிர்\n\"சரி அப்பு .. காலையில பார்க்கலாம்.\"\n\"எங்கே சென்று கொண்டிருக்கோம் அரசே\"\n\"சிறிது நேரம் அமைதியாக வா நவி.. அருகில் வந்துவிட்டோம்..நீயே பார்ப்பாய்.\"\n\"இப்படி கூறியே எல்லையை கடந்து பலகாத தூரம் வந்துவிட்டோம்.\"\n இன்னும் ஒரு மைல் தான்.. சிறிது வேகமாக வா நவி.\"\n\"நான் வேகமாக வர நினைத்தாலும் புரவி வேகமாக வர வேண்டும் அல்லவா..\"\n\"அது எல்லாம் வேகமாகத்தான் வரும்.. அதில் பயணம் செய்யும் தாங்கள் தான் சோர்வு அடைந்துவிட்டிர்கள்.\"\n\"இப்படி பேசி கொண்டே அந்த சுந்தரவனக்காட்டை இருவரும் அடைந்தார்கள்.\"\n\"என்ன அரசே இப்படி ஒரு வனத்திற்க்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்.\"\nஇக்காடே காதல் செய்வதற்க்கும் கூடல் கொள்வதற்க்கும் உகந்த இடம்..ஆதலாலே தங்களை இங்கு அழைத்து வந்தேன்.\"\n\"தங்கள் கண்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி ஆன இடங்கள் கண்ணுக்கு தெரியுமோ\"\nஇவ்வாறு பேசி கொண்டே இருவரும் காட்டிற்குள் நுழைந்தனர்.\nவேர்த்து வடிய போர்வைக்குள் இருந்து எழுந்து உட்கார்ந்தான் அர்ஜுன்.\n🌹 கிராமத்தில் இருக்கும் பேச்சுவழக்கு உங்கள் எழுத்தில் அப்படியே இருக்கு...\n🌹 காலம் பின்னோக்கி சென்று அன்று நடந்ததை வாசிக்கும் போது மனமே சிலிர்க்குதும்மா..\n🌹 கொஞ்சமே என்றாலும் 👌👌👌\nNice epi 👌👍 authorji... கல்யாண மாப்பிள்ளை நீ கைப்புள்ள rangela தான் இருக்கே😂😛... தம்பி அர்சூன் அடிக்கடி உம்மொட கானாவுல யாருய்யா வராய்ஙக😉🤔... நவி யாரு பொண்ணா பையனா🤔🙃 என்னை கேட்காமல் என் பெயரை வைத்து விட்டீர்கள் அமைச்சரே இதற்கு தக்க தண்டனை உடனடியாக இன்னொரு பதிவு தர வேண்டும்... இதுவே என் கட்டளை😜😂 குட்டி ud குடுத்து ஏமாத்திட்டே தெய்வா...🙄😉\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/school", "date_download": "2019-10-16T15:10:30Z", "digest": "sha1:AR26RPNXNRXLKK3KKMYY5A6X5BVHZYD5", "length": 4965, "nlines": 88, "source_domain": "knrunity.com", "title": "School – KNRUnity", "raw_content": "\n1-09-2016 ஞாயிற்றுக்கிழமை – த.மு.மு.க கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்… கூத்தாநல்லூர் நகர த.மு.மு.க மாணவரனி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு இலவசமாக ஆன்லைனில் பதிவு செய்யும் முகாம் சிறுபான்மையினருக்கான கல்வி உதவி தொகையியனை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து கல்வி நிறுவனங்களில் வருகின்ற 30-09-2016 க்கு முன்பாக கொடுக்க வேண்டும் எனவும், அதில் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் பல்வேறு மாறுதல்களை மத்திய அரசு உண்டாக்கி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி குறிப்பாக கல்வி அறிவில் பின் தங்கிய […] Read more\nபள்ளிகளுக்கு மாணவர்கள் டூவீலரில் வந்தால் பறிமுதல் : திருவாரூர் எஸ்பி எச்சரிக்கை\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு டூவீலரில் வந்தால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று எஸ்பி மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுபற்றி நேற்று அவர் அளித்த பேட்டி: திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் நன்மைக்காக 8300087700 என்ற கைப்பேசி எண் காவல்துறை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணை தொடர்பு கொண்டு பொது மக்கள் குறைகளை எந்த நேரமும் தெரிவிக்கலாம். இந்த தகவல் அந்தந்த காவல் நிலைய சரகத்தில் இயங்கும் இரு சக்கர வாகன […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-16T14:55:08Z", "digest": "sha1:3P2BFWNK3BGWHQM43Z2ECYFITVKB2HFV", "length": 7529, "nlines": 60, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "தலைஞாயிறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதலைஞாயிறு (ஆங்கிலம்:Thalainayar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். [3]தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் தலைஞாயிறு ஊரில் இயங்குகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nபரப்பளவு 49.05 சதுர கிலோமீட்டர்கள் (18.94 sq mi)\n3 புவியியல் & தட்பவெப்பம்\nதலைஞாயிறு பேரூராட்சி, நாகப்பட்டினத்திலிருந்து 44 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகில் திருத்துறைப்பூண்டி 18 கிமீ; வேதாரண்யம் 30 கிமீ தொலைவிலும் உள்ளது.\n49.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி வேதாரண்யம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]\nகாவிரி ஆற்றின் கடைமடை பகுதியில் அமைந்த தலைஞாயிறு பேரூராட்சியி, வங்காள விரிகுடா 7 கிமீ தொலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலங்களில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு 1100.00 மி.மீ ஆக உள்ளது. நெல் விளைவித்தல் முக்கியத் தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.\n2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 3,443 வீடுகளும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும் கொ��்ட தலைஞாயிறு பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 12,798 ஆகும். அதில் 6,269 ஆண்கள் ஆகவும், பெண்கள் 6,529 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 1248 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1041 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 84.15 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 93.55% ஆகவும், இசுலாமியர் 5.89% ஆகவும், கிறித்தவர்கள் 0.48% ஆகவும், பிறர் 0.09% ஆகவும் உள்ளனர். [5][6]\nதலைஞாயிறு பேரூராட்சியின் தகவல் தொடர்புகள்\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ தலைஞாயிறு பேரூராட்சியின் இணையதளம்\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kamna-070216.html", "date_download": "2019-10-16T14:07:34Z", "digest": "sha1:IJCZET2JKWP7EGU2I6PCDGLQ5C5TLVVR", "length": 12639, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மச்சக்கார காம்னா! | Actress Kamna Jethmalani is back in Tamil films - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதயத் திருடன் படத்தோடு காணாமல் போன காம்னா, மறுபடியும் தமிழில் தலை காட்டுகிறார். ஜீவனுக்குஜோடியாக மச்சக்காரன் என்ற படத்தில் நடிக்கிறார்.\nபிரபல கிரிமினல் வழக்கறிஞர் ராம் ஜேட்மலானியின் பேத்திதான் காம்னா. படு அழகான காம்னா, இதயத்திருடன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், முகம் நம்ம ஊர் இயல்புக்குஒத்துவராததாக இருந்ததால் காம்னாவுக்குப் புதுப் படங்கள் கிடைக்காமல், அவரது மார்க்கெட் படு காம் ஆகஇருந்தது.\nஇதனால் விளம்பரப் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் காம்னா. அவையும் கூட ஒரு கட்டத்தில் நின்று போய்விட்டது. கிளாமர் தான் அவரது பலம் என்பதால் ஈசியாக தெலுங்கில் புகுந்து விளையாடிவிட்டு ஓய்ந்தார்.\nஇந்த நிலையில் வறண்டு போயிருந்த காம்னாவின் மார்க்கெட்டில் இப்போது லேசான சாரல் மழை பெய்யஆரம்பித்துள்ளது.\nஎஸ்.ஜே.சூர்யாவின் உதவியாளராக இருந்து, கள்வனின் காதலி மூலம் இயக்குநரான தமிழ்வாணன் இயக்கும்மச்சக்காரன் படத்தில் நடிக்க காம்னா புக் ஆகியுள்ளார். இதில்அவருக்கு ஜோடி போடுபவர் காக்க காக்கவில்லன் ஜீவன்.\nஎல்லாம் கிடைத்த பெண்ணும், வாழ்க்கையில் ஒன்றுமே கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கும் ஆணும் சேர்ந்துவாழ்க்கையைத் தொடங்குகிறார்களாம். இந்த முரண்பட்ட இரு பாத்திரங்களின் வாழ்க்கைதான் மச்சக்காரன்கதையாம்.\nபடத்தில் லொள்ளு சபா சந்தானம், ரமேஷ் கண்ணா, சிதாரா, சுலக்ஷனா என பலரும் உள்ளனராம். யுவன் சங்கர்ராஜா இசையைமக்கிறார்.\n21ம் தேதி படப்பிடிப்பைத் தொடங்கி வேகமாக முடிக்கவுள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் டாக்கிபோர்ஷனை முடித்து விட்டு, வெளிநாடுகளுக்குப் போய் பாடல் காட்சிகளை படம் பிடிக்கப் போகிறார்களாம்.\nபடத்தில் குத்துப் பாட்டுக்கும் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாம். ஆமாமா, அதுதான் ரொம்ப முக்கியம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஉலக உணவு தினத்தில் எல்லோருக்கும் இலவச உணவு - ஏ.ஆர்.ரெய்ஹானா உடன் சாப்பிட வாங்க\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறக��� சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/rajini-02.html", "date_download": "2019-10-16T15:30:09Z", "digest": "sha1:ZPPOG6IJSVI7HMDDIC5AMTIKX7Q37W4Q", "length": 24504, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சென்னை விமான நிலையத்தில் சிவாஜி நடிகைகளிடம் அத்துமீறல் சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.குறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானதால் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர். இந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.காட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.இதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.அதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே!)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர். விமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பை���ா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர். | Actresses face trouble in Chennai airport - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n4 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n4 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n4 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை விமான நிலையத்தில் சிவாஜி நடிகைகளிடம் அத்துமீறல் சிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.குறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானதால் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர். இந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.காட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.இதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.அதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர். விமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.இதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பையா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர்.\nசிவாஜி படப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகளிடம் சென்னை விமானநிலைய ஊழியர்கள் அத்துமீறி நடந்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nரஜினி நடிக்கும் சிவாஜி படத்தின் படப்பிடிப்பு இப்போது சென்னையின் பல்வேறுபகுதிகளில் நடந்து வருகிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு ரஜினி பட வெளிப்புறப்படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுவதால் பாதுகாப்பு கருதி படப்பிடிப்பு நடக்கும்இடங்களை படு ரகசியமாக வைத்துள்ளார்கள்.\nகுறிப்பாக சென்னை ரயில்பெட்டித் தாழிற்சாலையில் நடந்த படப்பிடிப்பின்போதுஇன்ஸ்பெக்டர் ஒருவர் ரசிகரால் கத்திக் குத்துக்கு ஆளானத��ல் அதுபோன்ற சம்பவம்நிடந்து விடக் கூடாது என்பதால் மிகுந்த பாதுகாப்புடன் படப்பிடிப்பை நிடத்திவருகிறார் இயக்குனர் ஷங்கர்.\nஇந் நிலையில் இன்று அதிகாலை ரஜினி சம்பந்தப்பட்ட சில காட்சிகளை சென்னைவிமான நிலையத்தில் எடுத்தார் ஷங்கர்.\nகாட்சிப்படி விமானம் மூலம் சென்னைக்கு வரும் ரஜினிகாந்த், விமானத்திலிருந்துகீழே இறங்கி வருகிறார். அவரை பலர் வரவேற்கிறார்கள். இதுதான் காட்சி.\nஇதற்காக பயணிகள் போல நடமாட ஏராளமான துணை நடிகைகள் கிளாமர்டிரஸ்சிலும், நடிகர்கள் கோட், சூட்டுடனும் விமான நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டனர்.\nஅதிகாலை 1 மணி முதல் நான்கு மணி வரை பலத்த பாதுகாப்புடன் ஷூட்டிங்நடந்தது. இந்தக் காட்சியில் ரஜினியுடன், வடிவுக்கரசி, விவேக் மற்றும் ஏராளமானதுணை நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.\nபடப்பிடிப்பில் கலந்து கொண்ட துணை நடிகைகள் மிகவும் கிளாமரான டிரஸ்சில் சுற்றிவர, அதைப் பார்த்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் (அதிகாலை நேரமாச்சே)தூண்டப்பட்டு, அவர்களிடம் அத்துமீறி நடக்க ஆரம்பித்தனர்.\nவிமான நிலைய ஊழியர்களின் குறும்பைத் தாங்க முடியாத துணை நடிகைகள்,தங்களை அழைத்து வந்த துணை நடிகர் ஏஜென்டிடம் புகார் செய்தனர். அவர்உடனடியாக விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து விமான நிலைய மேலாளர் சுப்பையா சம்பந்தப்பட்ட விமானநிலைய ஊழியர்களை அழைத்து விசாரித்தார். அந்த சமயம், ஊழியர்களுக்கும்,துணை நடிகைகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nஇதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் இயக்குனர்ஷங்கர், அதிகாரிகள் தலையிட்டுப் பேசவே இரு தரப்பினரும் சமாதானமாகிகலைந்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nதளபதி விஜய் பிகில் ரெகார்ட் பிரேக்...படம் 3 மணிநேரமாம் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/laila-4.html", "date_download": "2019-10-16T14:06:17Z", "digest": "sha1:4VOWJSO4FCNTEDZCEXRPVLSYFA4EVVMR", "length": 25942, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் தான்.. லைலா இனிமேல் நான் எனது வீட்டுக்காரருக்குப் பிடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கப் போகிறேன் என்று அட்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் மிஸஸ்லைலா.அசமஞ்சமாக ஆரம்பித்து பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஓவர்நைட்டில் சூப்பர்ஹீரோயினாக மாறிய லைலா, பிதாமகனில் விஸ்வரூபம் எடுத்தார்.இனிமேல் லைலாவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கப் போகிறது என்று எல்லோரும்எதிர்பார்த்த வேளையில், திடீரென்று அட்ரஸ் இல்லாமல் போனார் லைலா.மும்பைக்குப் போய் விட்ட லைலா தமிழ்ப் படம் எதிலும் புக் ஆகவில்லை.திடீரென்று பிரகாஷ் ராஜின் கண்ட நாள் முதல் மூலம் மீண்டும் வந்தார். இந்தப் படம்சூப்பர் ஹிட் ஆகவே, லைலா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்ற எண்ணம்ஏற்பட்டது.இதை உறுதி செய்வது போல அஜீத்துடன் பரமசிவனில் ஜோடி சேர்ந்தார் லைலா.ஆனால் படம் முடிவதற்கு முன்பே காதலரைத் திருமணம் செய்து கொண்டுதேனிலவுக்குப் போய் விட்டார் லைலா. இனிமேல் அவர் நடிப்பாரா, இல்லையாஎன்ற கேள்வி கோலிவுட்டில் சூடாக கிளம்பிய நிலையில் தேனிலவை முடித்து விட்டுதித்திப்பாக ஊர் திரும்பியுள்ளார் லைலா.முன்பை விட கூடுதல் பளபளப்புடன், சந்தோஷத்துடன் இருக்கிறார் லைலா. மீண்டும்நடிக்க வருவீர்களா லைலா என்று கேட்டால், நான் எப்போதுமே சினிமாவை விட்டுவிலகப் போவதாக சொன்னதே இல்லை.எனது கணவருடன் சினிமாவில் தொடருவேன். அவருடன் கதை குறித்துஆலோசிப்பேன், அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓ.கேதான் என்கிறார்லைலா.திருமணத்தையும், தேனிலவையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ள லைலா இப்போதுமோகன்லாலுடன், மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பாதி முடிந்து விட்டதாம். இதை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம்செலுத்தப் போகிறாராம் லைலா.அவருடன் படப்பிடிப்புக்குத் துணையாக வருவாராம் மிஸ்டர் லைலா!திருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.என்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்ன? ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா ���ேடத்திலா நான் நடிக்க முடியும்? எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா? என்னிடம் இளமை மிச்சமிருக்கும் வரை ஹீரோயினாகத்தான் நடிப்பேன்என்றார்.லைலா இப்படி வீராவேசமாக பேசினாலும், நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வேறுமாதிரியான எண்ணம்தானே வரும். சுஹாசினியையே கமலுக்கு அம்மாவாக நடிக்கவர முடியுமா என்று கேட்டவர்கள்தானே கோலிவுட்காரர்கள்.இதை லைலாவிடம் எடுத்துச் சொன்னால், லூசாப்பா நீ... என்பாரே... | Laila to act as heroine in Tamil films, even after marriage - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹீரோயின் தான்.. லைலா இனிமேல் நான் எனது வீட்டுக்காரருக்குப் பிடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கப் போகிறேன் என்று அட்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் மிஸஸ்லைலா.அசமஞ்சமாக ஆரம்பித்து பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஓவர்நைட்டில் சூப்பர்ஹீரோயினாக மாறிய லைலா, பிதாமகனில் விஸ்வரூபம் எடுத்தார்.இனிமேல் லைலாவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கப் போகிறது என்று எல்லோரும்எதிர்பார்த்த வேளையில், திடீரென்று அட்ரஸ் இல்லாமல் போனார் லைலா.மும்பைக்குப் போய் விட்ட லைலா தமிழ்ப் படம் எதிலும் புக் ஆகவில்லை.திடீரென்று பிரகாஷ�� ராஜின் கண்ட நாள் முதல் மூலம் மீண்டும் வந்தார். இந்தப் படம்சூப்பர் ஹிட் ஆகவே, லைலா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்ற எண்ணம்ஏற்பட்டது.இதை உறுதி செய்வது போல அஜீத்துடன் பரமசிவனில் ஜோடி சேர்ந்தார் லைலா.ஆனால் படம் முடிவதற்கு முன்பே காதலரைத் திருமணம் செய்து கொண்டுதேனிலவுக்குப் போய் விட்டார் லைலா. இனிமேல் அவர் நடிப்பாரா, இல்லையாஎன்ற கேள்வி கோலிவுட்டில் சூடாக கிளம்பிய நிலையில் தேனிலவை முடித்து விட்டுதித்திப்பாக ஊர் திரும்பியுள்ளார் லைலா.முன்பை விட கூடுதல் பளபளப்புடன், சந்தோஷத்துடன் இருக்கிறார் லைலா. மீண்டும்நடிக்க வருவீர்களா லைலா என்று கேட்டால், நான் எப்போதுமே சினிமாவை விட்டுவிலகப் போவதாக சொன்னதே இல்லை.எனது கணவருடன் சினிமாவில் தொடருவேன். அவருடன் கதை குறித்துஆலோசிப்பேன், அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓ.கேதான் என்கிறார்லைலா.திருமணத்தையும், தேனிலவையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ள லைலா இப்போதுமோகன்லாலுடன், மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பாதி முடிந்து விட்டதாம். இதை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம்செலுத்தப் போகிறாராம் லைலா.அவருடன் படப்பிடிப்புக்குத் துணையாக வருவாராம் மிஸ்டர் லைலாதிருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.என்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்னதிருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.என்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்ன ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும் ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும் எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா என்னிடம் இளமை மிச்சமிருக்கும் வரை ஹீரோயினாகத்தான் நடிப்பேன்என்றார்.லைலா இப்படி வீராவேசமாக பேசினாலும், நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வேறுமாதிரியான எண்ணம்தானே வரும். சுஹாசினியையே கமலுக்கு அம்மாவாக நடிக்கவர முடியுமா என்று கேட்டவர்கள்தானே கோலிவுட்காரர்கள்.இதை லைலாவிடம் எடுத்துச் சொன்னால், லூசாப்பா நீ... என்பாரே...\nஇனிமேல் நான் எ��து வீட்டுக்காரருக்குப் பிடிக்கும் கதைகளை மட்டுமே தேர்வுசெய்து நடிக்கப் போகிறேன் என்று அட்டாக் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார் மிஸஸ்லைலா.\nஅசமஞ்சமாக ஆரம்பித்து பார்த்தேன் ரசித்தேன் படத்தின் மூலம் ஓவர்நைட்டில் சூப்பர்ஹீரோயினாக மாறிய லைலா, பிதாமகனில் விஸ்வரூபம் எடுத்தார்.\nஇனிமேல் லைலாவின் ராஜ்யம் கொடி கட்டிப் பறக்கப் போகிறது என்று எல்லோரும்எதிர்பார்த்த வேளையில், திடீரென்று அட்ரஸ் இல்லாமல் போனார் லைலா.\nமும்பைக்குப் போய் விட்ட லைலா தமிழ்ப் படம் எதிலும் புக் ஆகவில்லை.திடீரென்று பிரகாஷ் ராஜின் கண்ட நாள் முதல் மூலம் மீண்டும் வந்தார். இந்தப் படம்சூப்பர் ஹிட் ஆகவே, லைலா மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என்ற எண்ணம்ஏற்பட்டது.\nஇதை உறுதி செய்வது போல அஜீத்துடன் பரமசிவனில் ஜோடி சேர்ந்தார் லைலா.\nஆனால் படம் முடிவதற்கு முன்பே காதலரைத் திருமணம் செய்து கொண்டுதேனிலவுக்குப் போய் விட்டார் லைலா. இனிமேல் அவர் நடிப்பாரா, இல்லையாஎன்ற கேள்வி கோலிவுட்டில் சூடாக கிளம்பிய நிலையில் தேனிலவை முடித்து விட்டுதித்திப்பாக ஊர் திரும்பியுள்ளார் லைலா.\nமுன்பை விட கூடுதல் பளபளப்புடன், சந்தோஷத்துடன் இருக்கிறார் லைலா. மீண்டும்நடிக்க வருவீர்களா லைலா என்று கேட்டால், நான் எப்போதுமே சினிமாவை விட்டுவிலகப் போவதாக சொன்னதே இல்லை.\nஎனது கணவருடன் சினிமாவில் தொடருவேன். அவருடன் கதை குறித்துஆலோசிப்பேன், அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் ஓ.கேதான் என்கிறார்லைலா.\nதிருமணத்தையும், தேனிலவையும் முடித்து விட்டுத் திரும்பியுள்ள லைலா இப்போதுமோகன்லாலுடன், மகாசத்திரம் என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.இப்படம் பாதி முடிந்து விட்டதாம். இதை முடித்து விட்டு தமிழில் தீவிர கவனம்செலுத்தப் போகிறாராம் லைலா.\nஅவருடன் படப்பிடிப்புக்குத் துணையாக வருவாராம் மிஸ்டர் லைலா\nதிருணமாகி விட்டதால் ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வரும் என்றுஎதிர்பார்க்கிறீர்களா லைலா என்று கட்டால் சட்டென்று கோபம் வருகிறதுலைலாவுக்கு.\nஎன்ன கேள்வி இது ,கல்யாணமானால் என்ன ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும் ஹீரோயினாக நடிக்கக் கூடாது. அக்கா,அண்ணி, அம்மா வேடத்திலா நான் நடிக்க முடியும் எனக்கு அவ்வளவு வயதாகிவிட்டதா என்னிடம் இளமை மிச்சமிருக்கும் வரை ஹீரோயினாகத்தான் நடிப்பேன்என்றார்.\nலைலா இப்படி வீராவேசமாக பேசினாலும், நம்ம ஊர் இயக்குனர்களுக்கு வேறுமாதிரியான எண்ணம்தானே வரும். சுஹாசினியையே கமலுக்கு அம்மாவாக நடிக்கவர முடியுமா என்று கேட்டவர்கள்தானே கோலிவுட்காரர்கள்.\nஇதை லைலாவிடம் எடுத்துச் சொன்னால், லூசாப்பா நீ... என்பாரே...\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nரொம்ப டார்ச்சர் பண்றாங்க.. சென்னை போலீஸ டிஸ்மிஸ் பண்ணணும்.. பிரதமரிடம் புகார் கூறிய மீரா மிதுன்\n“உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்”.. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nanchil-sampath-is-promising-that-he-will-not-join-ttv-dinakaran-314540.html", "date_download": "2019-10-16T14:25:41Z", "digest": "sha1:UA3RQJNX5GAUCB62WJIMCEKXA6N26V7N", "length": 14792, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அன்னை தமிழ் மீது ஆணை.. இனி தினகரன் அணியில் சேரமாட்டேன்.. நாஞ்சில் சம்பத் உறுதி | Nanchil sampath is promising that he will not join in TTV Dinakaran's team anymore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nசிதம்பரத்தை மீண்டும் கைது செய்ய அனுமதி\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nMovies \"உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்\".. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles அ���்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு\nLifestyle இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்னை தமிழ் மீது ஆணை.. இனி தினகரன் அணியில் சேரமாட்டேன்.. நாஞ்சில் சம்பத் உறுதி\nதமிழ் அன்னை மீது ஆணையாக தினகரன் கூட சேரமாட்டேன் - நாஞ்சில் சம்பத்- வீடியோ\nசென்னை: டிடிவி தினகரன் அணியில் இனி சேரப்போவதில்லை என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.\nடிடிவி தினகரன் அணியின் போர்க்குரலாக இருந்தவர் நாஞ்சில் சம்பத். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா குடும்பத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார்.\nடிடிவி தினகரனை தமிழக முதல்வராக்கியே தீருவேன் என சூளுரைத்த அவர் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.\nஇந்நிலையில் தினகரன் தனி அமைப்பு தொடங்கியதில் உடன்பாடு இல்லாத நாஞ்சில்சம்பத் அவரது அணியில் இருந்து விலகியுள்ளதாக கூறியுள்ளார்.\nஅண்ணாவையும் திராவிடத்தையும் புறக்கணித்து தினகரனால் அரசியல் செய்ய முடியாது என்ற அவர் தற்போது தான் அரசியலில் இல்லை என்றார். மேலும் தினகரன் அணியினர் என்னிடம் சமாதானம் பேச நினைப்பது வீண் வேலை என்றும் நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.\nமேலும் அன்னை தமிழ் மீது ஆணையாக இனி தினகரன் அணியில் சேர மாட்டேன் நாஞ்சில் சம்பத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nanjil sampath செய்திகள்\nசமூக வலைதளங்களில் வைரலான ஆபாச வீடியோ....நாஞ்சில் சம்பத் விளக்கம்\nஅதிமுகவுக்கு ஒரு இடி.. அமமுகவுக்கு ஒரு கடி.. வெறும் நாக பாம்புகள்தான்.. நாஞ்சில் சம்பத் ஓபன் அட்டாக்\nரஜினி வர மாட்டாருங்க.. பாஜக ஊதுகுழலாக மட்டுமே இருப்பார்.. அடிச்சுச் சொல்லும் நாஞ்சில் சம்பத்\nராஜேந்திர பாலாஜியை இப்படி சொல்லிட்டாரே நாஞ்சில் சம்பத்.. பட்டாக்கத்தி மாணவர்கள் பற்றியும்தான்\nஅரசியலில் அம்மணமாக நிற்கிறார் தினகரன்.. 'முன்னாள் ஆதரவாளர்' நாஞ்சில் சம்பத் ஆவேசம்\nதமிழகத்திற்கு ஸ்டாலின் தலைமைதான் தேவை.. அதுதான் காலத்தின் கட்டாயம்.. சொல்க��றார் நாஞ்சில் சம்பத்\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஸ்டாலினிடம் வாழ்த்து பெற்று வந்தபோது... செய்தியாளர் கேட்ட கேள்வி.. டென்சனான நாஞ்சில் சம்பத்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேர்ந்த பரிதாபம்.. கரூரில் ஜோதிமணிக்காக பிரச்சாரம் செய்த போது தாக்குதல்\nநாஞ்சில் சம்பத்துக்கு நேரமே சரியில்லை.. பேச ஆரம்பித்த உடனேயே பாய்ந்த வழக்குகள்\nகிரண் பேடியை பார்த்து இப்படி பேசலாமா மிஸ்டர் நாஞ்சில் சம்பத்.. பாஜக பரபர புகார்\nகிரண் பேடி ஆணா பெண்ணா.. நேற்று நாஞ்சில் சம்பத்.. சூடு சொரணை இல்லாத அதிமுக.. இன்று நாராயணசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43137303", "date_download": "2019-10-16T14:30:18Z", "digest": "sha1:YX5XISZVNZ2EKDRVGJZU4LY3JPO7BSKS", "length": 19795, "nlines": 158, "source_domain": "www.bbc.com", "title": "நான்...சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு: கமல் - BBC News தமிழ்", "raw_content": "\nநான்...சினிமா நட்சத்திரம் அல்ல, உங்கள் வீட்டு விளக்கு: கமல்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் இல்லத்திற்கு சென்று தன் அரசியல் பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன்.\nஅப்துல் கலாமின் இல்லத்திற்கு 7.45 மணிக்கு சென்ற கமல்ஹாசனை, கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார். கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\nஅரசியலில் இறங்கும் ரஜினி - கமல்: நடிகைகள் ஆதரவு யாருக்கு\nரஜினியின் பாதை ஆன்மிக அரசியலா\nகலாம் படித்த பள்ளிக்கு கமல் செல்வதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு 2 இவரது BBC News தமிழ்\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் 2 இவரது BBC News தமிழ்\nஇந்நிலையில், ராமேஸ்வரத்திலுள்ள அப்துல் கலாம் இல்லத்திலிருந்து ராமேஸ்வரம் மீனவர்களை சந்திப்பதற்காக புறப்பட்ட கமல் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டு��்ளார். அதில்,\"பிரமிப்பூட்டும் எளிமையைக் கண்டேன், கலாமின் இல்லத்திலும், இல்லத்தாரிடமும். அவர் பயணம் துவங்கிய இடத்திலேயே நானும் என் பயணத்தைத் தொடங்கியதை பெரும்பேறாக நினைக்கிறேன்\" என்று குறிப்பிட்டுள்ளார்.\nபின் மீனவர்களை சந்தித்து, அவர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.\n\"தமிழகத்தின் முக்கியமான தொழில்களில் மீனவத் தொழிலும் ஒன்று. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகதான் வந்திருக்கிறேன்.\nஉங்களுக்கு ஏற்படும் சுக துக்கங்களை பத்திரிகை வாயிலாக அறிவதற்கு பதிலாக, நேரடியாக உங்களிடமிருந்து அறிய கடமைபட்டிருக்கிறேன். வாக்குறுதிகள் அள்ளிவீசிவிட்டு, அதை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்கும் போது, பிரச்சனையை திசை திருப்புவது இப்போது வாடிக்கையாக உள்ளது. கேள்வி கேட்பவர்கள், தங்கள் உரிமையை கேட்பவர்களுக்கு தடியடி செய்து பதில்தர முடியாது.\" என்றார்.\nகூட்டத்தில் இரைச்சலாக இருந்ததால், மீனவர்களிடம் புரிஞ்சதா... புரியலையா என்று கேள்வி எழுப்பினார் கமல்.\nகமலை சந்தித்து உரையாட பல மீனவர்கள் வந்திருந்தனர். ஆனால், அவர்களால் கமலை சந்திக்க இயலவில்லை.\nபின் பிபிசியிடம் பேசிய மீனவ சங்க பொதுச் செயலாளர் போஸ், \"உலகம் முழுவதும் அறியப்பட்ட நடிகர் கமல்ஹாசன் மூலமாக எங்கள் பிரச்சனை வெளியே சென்றால், அது கவனம் பெறும். அரசின் செவிகளில் விழும். எங்களை மேடையில் அழைத்து கமல் பேசி இருந்தால் இந்த நிகழ்வு முழுமை பெற்று இருக்கும்.\" என்றார்.\n\"எங்கள் தொழில் இருண்ட ஒரு தொழிலாக போய்விட்டது. இலங்கை ராணுவம் எங்களை சிறையில் அடைக்கிறது. உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு டீசல் விலை உயர்ந்து, மீனவ தொழில் செய்ய முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. இது குறித்தெல்லாம் பேசதான் வந்தோம். ஆனால், அதற்கான வாய்ப்புகள் இங்கே இல்லாமல் போய்விட்டது\" என்றார்.\nபின் அந்த மீனவ பிரதிநிதிகளை பத்திரிகையாளர் சந்திப்பு நடைப்பெற்ற இடத்தில் சந்தித்தார் கமல்.\nமீனவர்கள் பொன்னாடை போர்த்த வந்தபோது, `வேண்டாம்` என்று மறுத்த கமல், அவர்களை ஆரத்தழுவினார்.\nபின் பத்திரிகையாளர்களை சந்தித்து உரையாடினார் கமல்ஹாசன். அப்போது நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.\nஅதற்கு பதிலளித்து பேசிய கமல்ஹாசன், \" ஒரு காலத்தில் திலகர், ராஜாஜி, அம்பேத்கர் என வழக்கறிஞர்கள் மட்டுமே அரசியலுக்கு வந்தனர். அப்போது யாரும் இது போலெல்லாம் கேள்வி எழுப்பவில்லை. தொழிலுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. உணர்வும் உத்வேகமும் உள்ள யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.\" என்றார்.\nஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக கூறினார் கமல்.\nகொள்கை பற்றியெல்லாம் கவலைக் கொள்ளாதீர்கள். மக்களுக்கு என்ன தேவை என்பதை பட்டியிலிடுங்கள். இசங்களைவிட அதுதான் முக்கியம் என்று சந்திரபாபு தன்னிடம் கூறியாத பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார் கமல்.\nமேலும் அவர், அப்துல் கலாம் வீட்டிற்கு செல்ல விரும்பியதில் எந்த அரசியலும் இல்லை என்றார்.\nஏன் அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்ளவில்லை என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, அவர், \"நான் யாருடைய இறுதி ஊர்வலத்திலும் கலந்து கொள்வதில்லை. இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதில் நம்பிக்கை இல்லை.\" என்றார்.\nகலாம் படித்த பள்ளிக்கு அனுமதிக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, \"என்னை பள்ளிக்கூடத்திற்கு அனுமதிக்காவிட்டால் என்ன... நான் பாடம் கற்பேன்.\" என்றார்.\nகுறிப்பாக பிப்ரவரி 21 ஆம் தேதியை கட்சி தொடங்குவதற்கு தேர்ந்தெடுக்க காரணமென்ன என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, \"இன்று உலக தாய் மொழி தினம். அதனால்தான் இந்நாளை தேர்ந்தெடுத்தேன்.\" என்றார்\nஅங்கிருந்து கலாம் நினைவிடத்திற்கு புறப்பட்டார்.\nராமநாதபுரத்தில் ஒரு பொதுகூட்டத்தில் கலந்துக் கொள்கிறார் கமல். ராமேஸ்வரத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையின் இரண்டு பக்கத்திலும் 'நாளை நமதே` என்று பெயர் பொறித்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன.\nராமநாதபுரம் செல்லும் வழியில் பாம்பன் பாலம் மற்றும் மண்டபம் பகுதியில் ரசிகர்கள் திரண்டு இருந்தனர். மண்டபம் பகுதியில் ஒலிப்பெருக்கி எதுவும் இல்லாமல் ரசிகர்கள் மத்தியில் உரையாடினார் கமல்.\nஇதற்கு மத்தியில், இன்று மாலை மதுரையில் நடக்க இருக்கும் பொது கூட்டத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்த எல்.ஈ.டி திரைகள் சரிந்து விழுந்தன. அதனை சரி செய்யும் பணியில் ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.\nநான் சினிமா நட்சத்திரம் அல்ல\n\"நான் இனி சினிமா நட்சத்திரம் அல்ல. உங்கள் வீட்டு விளக்���ு இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு\" என்று ராமநாதபுரம் அரண்மனை வாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார் கமல்.\nஇன்று மாலை மதுரையில் நடைபெறும் கூட்டத்தில் புதிய கட்சியின் பெயரை அறிவித்து, கொடியை அறிமுகம் செய்கிறார்.\nஅரசியலில் இறங்கும் ரஜினி - கமல்: நடிகைகள் ஆதரவு யாருக்கு\nவாடகை தாய்கள் பெற்ற 13 குழந்தைகள்: உரிமையை வென்ற '28 வயது தந்தை'\nமராட்டிய மன்னர் சிவாஜி இஸ்லாமியர்களுக்கு எதிரானவரா\nசெம்மரக் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவர் என்ன சொல்கிறார்\nஇறந்து 2 ஆண்டுகளுக்கு பின் தந்தையான நபர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/16030918/Do-women-refuse-permission-in-generator-vehicleActress.vpf", "date_download": "2019-10-16T15:05:24Z", "digest": "sha1:D3O623GYSNW2WKZDR57JGA4BDUIW3KKU", "length": 12490, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Do women refuse permission in generator vehicle? Actress Kasturi opposite || சினிமா ‘ஜெனரேட்டர்’ வாகனத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதா?நடிகை கஸ்தூரி எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா ‘ஜெனரேட்டர்’ வாகனத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதாநடிகை கஸ்தூரி எதிர்ப்பு + \"||\" + Do women refuse permission in generator vehicle\nசினிமா ‘ஜெனரேட்டர்’ வாகனத்தில் பெண்களுக்கு அனுமதி மறுப்பதா\nநடிகை கஸ்தூரி சமூக அரசியல் விஷயங்கள் குறித்து அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார்.\nசமீபத்தில் எம்.ஜி.ஆர்., லதா பற்றி பேசி எதிர்ப்புக்கு உள்ளானார். தற்போது சினிமா பிரச்சினையை சபரிமலையோடு ஒப்பிட்டு பேசி வலைத்தளத்தில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளார்.\nடுவிட்டரில் கஸ்தூரி வெளியிட்ட பதிவில், “சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள் சினிமா ஜெனரேட்டர் வாகனத்துக்குள் ஆண்கள் புழங்கலாம். உறங்கலாம். ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விடக்கூடாது... காரணம் தீட்டாம்.” தென்னிந்திய பட உலகில் பெண்கள் மீது வெறுப்பு காட்டுவதை நான் அடிக்கடி பேசிவருகிறேன். சினிமா வேனுக்குள் பெண்கள் நுழையக்கூடாதா சினிமா ஜெனரேட்டர் வாகனத்துக்குள் ஆண்கள் புழங்கலாம். உறங்கலாம். ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விடக்கூடாது... காரணம் தீட்டாம்.” தென்னிந்திய பட உலகில் பெண்கள் மீது வெறுப்பு காட்டுவதை நான் அடிக்கடி பேசிவருகிறேன். சினிமா வேனுக்குள் பெண்கள் நுழையக்கூடாதா சினிமா ஒலி, ஒளி குழுவில் பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவுடன் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்று எழுதப்பட்டுள்ள ஜெனரேட்டர் வாகன புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கஸ்தூரி கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். “அந்த வண்டிக்குள் ஏன் பெண்கள் போகவேண்டும் சினிமா ஒலி, ஒளி குழுவில் பெண்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இந்த பதிவுடன் பெண்கள் உள்ளே வரக்கூடாது என்று எழுதப்பட்டுள்ள ஜெனரேட்டர் வாகன புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். கஸ்தூரி கருத்துக்கு சமூக வலைத்தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். “அந்த வண்டிக்குள் ஏன் பெண்கள் போகவேண்டும் அது வெறும் ஜெனரேட்டர் வண்டிதானே. உங்கள் சினிமா பிரச்சினையை இந்துக்களுக்கு எதிரான பிரச்சினையோடு ஏன் சேர்க்கிறீர்கள் அது வெறும் ஜெனரேட்டர் வண்டிதானே. உங்கள் சினிமா பிரச்சினையை இந்துக்களுக்கு எதிரான பிரச்சினையோடு ஏன் சேர்க்கிறீர்கள் இந்த அறிவிப்பு பெண்களின் பாதுகாப்புக்குத்தான் என்றெல்லாம் பேசி அவரை கண்டித்து வருகிறார்கள்.\nஇது சமூக வலைத்தளத்தில் பரபரப்பான விவாதமாக மாறி இருக்கிறது.\n1. “தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை\" எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே\nதமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை, எம்பி கனவுல இருந்தவரை கம்பி எண்ண வச்சுருச்சே என நடிகை கஸ்தூரி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\n2. நீட் தேர்வு தற்கொலைகள்: நடிகை கஸ்தூரி வருத்தம்\nநீட் தேர்வு தோல்வியால் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்ட மாணவிகள் குறித்து நடிகை கஸ்தூரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\n3. நளினகாந்தி படத்தில், கஸ்தூரி\nசராசரி கதைக்களம் என்ற படநிறுவனம் பொன் சுகீர் டைரக்‌ஷனில் `நளினகாந்தி'யை தயாரித்து இருக்கிறது.\n4. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nசட்டமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறேன் என்று நடிகை கஸ்தூரி கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரிஷிகேஷில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்த பெண்கள் - ரிஷிகேஷில் ரஜினியை காண திரண்ட கூட்டம்\n2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா\n3. தீபாவளிக்கு திரைக்கு வரும் பிகில், கைதி படங்கள் தணிக்கை\n4. நிதானமான வாழ்க்கை வாழ்கிறேன் ஆனால் மதுவுக்கு அடிமை என செய்தி வருவது எப்படி -சுருதிஹாசன்\n5. போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/Motor_Vehicles_Act", "date_download": "2019-10-16T14:44:30Z", "digest": "sha1:VHAF3VSVKQA554RGXIX6PAWMRMAA3LOV", "length": 6363, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n10 அக்டோபர் 2019 வியாழக்கிழமை 03:38:08 PM\nதமிழகத்தில் காலாவதியான ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பதற்கான கால அவகாசம் குறைப்பு\nகாலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை குறைத்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nபோக்குவரத்து விதிமீறல்: லாரி உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம்\nஒடிஸாவின் சாம்பல்பூர் பகுதியில் போக்குவரத்து விதிகளை மீறி லாரி ஓட்டியதற்காக நாகாலாந்து லாரி உரிமையாளருக்கு ரூ. 6.53 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nசாலை விபத்துக்களை தவிர்க்கவே கூடுதல் அபராதம் விதிப்பு: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம்\nசாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துக்களை தவிர்க்கவுமே திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, கூடுதல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின\nகார் ஓட்டுபவரும் இனி ஹெல்மெட் போடணுமோ\nதிருப்பூரில் தான் இந்த வினோத சம்பவம் நடந்துள்ளது. காரின் பின் சீட்டில் ஹெல்மெட் அணியாதவருக்கு போக்குவரத்துக் காவலர்கள் அபராதம் விதித்திருப்பது வைரலாகியுள்ளது.\nஹெல்மெட் அணியவில்லை..ஆவணங்கள் இல்லை: இளைஞருக்கு ரூ.23 ஆயிரம் அபராதம்\nஇருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது ஹெல்மெட் அணியவில்லை மற்றும் உரிய ஆவணங்கள் இல்லை ஆகிய விதிமீறல் குற்றங்களுக்காக தில்லி இளைஞர் ஒருவருக்கு ருக்கு 23 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/05/othaiyadi-pathaiyile.html", "date_download": "2019-10-16T14:29:33Z", "digest": "sha1:INW3WYVXNJJ56ZG5NSJH4N4GMTK4ZWIE", "length": 9106, "nlines": 245, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Othaiyadi Pathaiyile-Aatha Un Kovilile", "raw_content": "\nபெ : ஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே\nஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு\nஉசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு\nஉச்சி மலை தோப்புக்குள் ஒரு பூவு பூத்ததம்மா\nகுச்சி விட்டு சாமி நெஞ்சு குதித்தோட பாக்குதம்மா\nஉச்சி மலை தோப்புக்குள் ஒரு பூவு பூத்ததம்மா\nகுச்சி விட்டு சாமி நெஞ்சு குதித்தோட பாக்குதம்மா\nபச்ச மண்ண போல தான் பால் மனசு தவிக்குதம்மா\nபாக்கு வச்சு பரிசம் போட்ட பாதையைத்தான் வெறுக்குதம்மா\nசாதி சனம் வெறுத்துபுட்டு சாமி முடிவில் நடக்குதம்மா\nஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே\nஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு\nஉசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு\nமுத்துமணி மாலை ஒன்னு தெனந்தோறும் போட்டு வச்சேன்\nபொத்தி பொத்தி மனசுக்குள் பூப்போல காத்து வச்சேன்\nமுத்துமணி மாலை ஒன்னு தெனந்தோறும் போட்டு வச்சேன்\nபொத்தி பொத்தி மனசுக்குள் பூப்போல காத்து வச்சேன்\nபத்தியிலே கால வச்சி காதல் வழி நடக்க வந்தேன்\nகாட்டாத்து தண்ணியிலே மீன ஒன்னு புடிக்க வந்தேன்\nபாதை ஒன்னு அட��ச்சுதின்னு பயணத்த நான் முடிக்க வந்தேன்\nஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே\nஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு\nஉசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு\nஒத்தையடி பாதையிலே ஊருசனம் தூங்கையிலே\nஒத்தையா போகுதம்மா என்னோட உசுரு\nஉசுரு வெத்தல போல் வாடுதம்மா என்னோட மனசு\nஆ : ஒத்தையடி பாதையிலே சுத்தி வரும் பூங்குயிலே\nஒத்தையடி பாதையிலே சுத்தி வரும் பூங்குயிலே\nஉப்புக்கல்லும் வைரக்கல்லும் ஒன்னு சேருமா குயிலே\nதெப்பக்குள தண்ணியிலே கப்பல் ஓடுமா\nபடம் : ஆத்தா உன் கோவிலிலே (1991)\nபாடகர்கள் : ஜிக்கி,மலேசியா வாசுதேவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamilnation/item/369-2016-11-15-13-03-46", "date_download": "2019-10-16T15:15:11Z", "digest": "sha1:RATYE6J5CPVWICNDGNBPNVMON7JAQ3NM", "length": 4077, "nlines": 92, "source_domain": "eelanatham.net", "title": "டென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள் - eelanatham.net", "raw_content": "\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nடென்மார்க்கில் தேசிய நினைவெழுச்சி நாள்\nMore in this category: « பிரான்சில் தேசிய நினைவெழுச்சி நாள் பலெர்மோவில் தேசிய நினைவெழுச்சி நாள் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜல்லிக்கட்டு நடத்த அவசர ஆணை; பீட்டா அமைப்பு\nஆட்சி மாறினாலும் சிலவற்றை மாற்றமுடியாது\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1323769.html", "date_download": "2019-10-16T14:52:55Z", "digest": "sha1:LFOUV6HBSCPP7TKL4S2TU5RZO46QHFJ5", "length": 6188, "nlines": 60, "source_domain": "www.athirady.com", "title": "உற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி !! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஉற்சாகப்படுத்தும் ஓர் ஆசனம் விபரீதகரணி \nஒரு விரிப்பின் மீது மல்லாந்து படுக்கவும். இரண்டு கால்களையும் உயர்த்தி சர்வாங்காசனத்திற்கு வரவும். பின்னர் அதிலிருந்தபடி கைகள் இரண்டையும் நகர்த்தியபடி புட்டத்திற்கு அடியில் கொண்டு வரவும். கால்கள் இரண்டையும் உடலுக்கு எதிர் திசையில் சாய்த்துக் கொண்டே வந்து சரிந்த நிலையில் உள்ளங்கைகளில் அமர்ந்திருக்கும் உணர்வைப் பெறவும்.\nபின்னர் இரண்டு கால்களையும் விரைப்பாக நீட்டி வைத்து நன்றாக சுவாசிக்கவும். பின்னர் நீட்டிக் கொண்டிருந்த கால்களை இரண்டையும் முழங்கால்களை மடக்காதபடி நன்றாக நடப்பது போன்று அசைக்கவும்.\nபின்னர் இரண்டு கால்களையும் இரண்டு வட்டங்கள் வரைவது போன்று இடவலம், வலது இடம் என்று மாற்றி மாற்ற் சுழற்றவும். பின்னர் இரண்டு கால்களையும் ஒன்றாகச் சேர்த்து மடக்கி மடக்கி நீட்டவும்.\nகைகளில் தாங்கிப் பிடிக்க முடியவில்லை எனில் சுவற்றில் கால்களை வைத்துக் கொள்ளலாம். அல்லது ஒரு தலைகாணியை எடுத்து பக்கபலமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nநரம்பு மண்டலம் தூண்டப்படுவதால் உற்சாகம் கிடைக்கும். நினைவாற்றல் பெருகும். கால்வலி குணமாகும்.\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\nகோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160119-inraiyaracipalan16012019", "date_download": "2019-10-16T14:53:16Z", "digest": "sha1:4UCFVCCHEKXIOV4UHU7JD7K6Z6HFSN3E", "length": 7278, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.01.19- இன்றைய ராசி பலன்..(16.01.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: உண்மை, நேர்மையை மதித்து செயல்படுவீர்கள். சிறிய பணியும் பலமடங்கு நன்மையை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணம் கொடுக்கல்,வாங்கல் சீராகும். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.\nரிஷபம்:சொந்த நலனில் அக்கறை கொ��்வீர்கள். நற்பெயரை பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய முயற்சி பலன் தரும். அளவான பணவரவு கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம். கவனம் தேவை.\nமிதுனம்:சில நன்மை எளிதில் வந்து சேரும். சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.\nகடகம்: இனிய நிகழ்வுகள் மனதில் உற்சாகம் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.\nசிம்மம்: நண்பரிடம் உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.\nகன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை மனதில் நினைத்து செயல்படுவது நல்லது. சகதொழில் வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. அளவான பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.\nதுலாம்:முன்யோசனையுடன் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு அதிக நன்மையை பெறுவர். தாமதமான காரியம் ஒன்று வளர்ச்சி நிலையை அடையும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன், மைத்துனருக்கு உதவி செய்வீர்கள்.\nவிருச்சிகம்:மனதின் உற்சாகத்தினால் சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும். நிலுவைப் பணம் வசூலாகும். விவகாரத்தில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.\nதனுசு:சிலர் உதவாத ஆலோசனை சொல்வர். செயல் குறையை சரிசெய்வதால் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழிலில் கூடுதல் முயற்சியினால் உற்பத்தி விற்பனையை உயர்த்தலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.\nமகரம்:சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nகும்பம்:கடந்த காலத்தில் அவமதித்தவர் தன்குறை உணர்ந்து அன்பு பாராட்டு���ர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.\nமீனம்: செயல்திறன் கண்டு சிலர் பொறாமைபடுவர். சாத்வீக மனதுடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரம் சீராகும். குடும்ப தேவைகளை சிக்கனமாக நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/71429-amitsha-about-hindi-language.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T15:03:58Z", "digest": "sha1:VJAFBSDWZZHDW6IL6ETHHZ4KPODGMBPP", "length": 8296, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும் - அமித்ஷா | Amitsha about hindi language", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஇந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் தான் முடியும் - அமித்ஷா\nஇந்தியாவை ஒருங்கிணைக்க இந்தி மொழியால் மட்டுமே முடியும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்\nஇன்று ’இந்தி தினம்’ கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக ’ஒரே நாடு, ஒரே மொழி’ என்ற தலைப்பில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அமித்ஷா, ’’இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு, ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு, ஆனால் ஒட்டுமொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும், இது உலகளவில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு, இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது பலராலும் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும்’’ என தெரிவித்துள்ளார்.\nவாகனத்துறையின் தவறான திட்டமிடலே காரணம் - ஸ்ரீனிவாசன்\nஎதிர்பார்த்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இல்லை ஐஎம்எஃப் கவலை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nசர்வதேச அளவில் பசி பட்டியல்: இந்தியாவுக்கு எந்த இடம் \nநெகிழிக் கழிவுகள் இறக்குமதிக்கு தடை: மத்திய அரசு அதிரடி\nரூ.5 ஆயிரம் கோடி கடனில் ஏர் இந்தியா \n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\n ஏமாற்றமளித்த இந்திய கால்பந்து அணி..\nவைரங்களால் அலங்கரிக்கப்பட்ட பென்ஸ் கார் \nஉயர்ந்தது தங்கத்தின் விலை: ஒரு சவரன் விலை எவ்வளவு \nஇந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் திட்டம்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாகனத்துறையின் தவறான திட்டமிடலே காரணம் - ஸ்ரீனிவாசன்\nஎதிர்பார்த்த அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இல்லை ஐஎம்எஃப் கவலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14516-no-politics-in-chief-secretary-house-raid-pon-radhakrishnan.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T15:00:03Z", "digest": "sha1:7JPBSZV7DL6PNKAJCQNAX4X2VDJWPDVG", "length": 9246, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் | No Politics in Chief secretary house Raid: Pon Radhakrishnan", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் ��ிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nவருமான வரித்துறையினர் நடத்தும் சோதனையில் அரசியல் இல்லை.. பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம்\nதமிழக தலைமைச் செலயாளர் வீட்டில் வருமான வரித்துறை மேற்கொள்ளும் சோதனையில் அரசியல் எதுவுமில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசென்னை அண்ணா நகரில் உள்ள தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் வருமான வரித்துறை காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் தங்கள் வேலையை மட்டுமே செய்வதாகவும், இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக சோதனை குறித்து கருத்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமான வரித்துறை தங்களுக்கு கிடைத்த தகவலின் படியே சோதனை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.\nகருணாநிதி நலம்பெற்று டி.வி. பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை\nசென்னை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபழனி பஞ்சாமிர்த கடை உரிமையாளர்களிடம் ரூ.2 கோடி, 56 கிலோ தங்கம் பறிமுதல்\nபழனியில் பிரபல பஞ்சாமிர்த கடைகளில் சோதனை - வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிரம்\n“ரூ.700 கோடி வருவாயை மறைத்த 2 நிறுவனங்கள்” - வருமான வரித்துறை தகவல்\nபொள்ளாச்சியில் பல இடங்களில் வருமான வரி சோதனை\nதிமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\n“ எனக்கு சொந்தமா‌ன இடங்களில் ஐடி ரெய்டு நடக்கலாம்”- ப.சிதம்பரம்\nம.பி. முதல்வரின் செயலாளர்‌ வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை\n“ஐடி ரெய்டில் சிக்கிய பணம் யாருடையது என்பது விசாரணையில் வெளிவரும்” - அமைச்சர் ஜெயக்குமார்\n“வருமான வரித்துறை மிரட்டலுக்கு அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல”- மு.க.ஸ்டாலின்\nRelated Tags : Income tax raid , pon radhakrishnan , தமிழக தலைமைச் செயலாளர் , பொன் ராதாகிருஷ்ணன் , வருமான வரித்துறை சோதனை\n“சசிகலா��ை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகருணாநிதி நலம்பெற்று டி.வி. பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டது காவேரி மருத்துவமனை\nசென்னை தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/16812-tn-assembly-meet-on-february-18.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-16T14:01:24Z", "digest": "sha1:CPDGHX5MAEBUCN4XO7S4P73UF7ARDJM7", "length": 7911, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிப்.,18-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை | TN assembly meet on February 18", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபிப்.,18-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nபுதிய அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.\nதமிழகத்தில் புதிதாக பதவியேற்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு, பதினைந்து நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் அவகாசம் அளித்துள்ளார்.\nஇந்நிலையில், புதிய அரசு பெரும்பான்னையை நிரூபிப்பதற்காக நாள�� மறுநாள் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதி தமிழக சிறப்பு சட்டப்பேரவை கூடுகிறது. காலை 11 மணியளவில் சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.\nபன்னீர்செல்வம் இல்லம் அருகே கைகலப்பு\nமக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேதி குறிப்பிடாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்திவைப்பு\nமூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனியாக ஒரு செயலி\n2 நாட்களுக்குப் பின் கூடும் சட்டப்பேரவை : நகராட்சி நிர்வாகத்துறை மீதான விவாதம்\nதமிழக சட்டப்பேரவை தொடர் ஜூலை 20-ல் முடிகிறது..\n“மழை பொய்த்தாலும் முடிந்த அளவு தண்ணீர் விநியோகம்” - முதல்வர் பதில்\nபுதுவை ஆளுநர் கிரண்பேடியின் கருத்தை கண்டித்து திமுக வெளிநடப்பு\nமுக்கிய தீர்மானங்களை விவாதிக்க திமுக கடிதம்\nதமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது\nசபாநாயகர் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக்கூட்டம்\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபன்னீர்செல்வம் இல்லம் அருகே கைகலப்பு\nமக்கள் விரோத ஆட்சியை விலக்கும் வரை ஓயமாட்டோம்...உறங்கமாட்டோம்: ஓ.பன்னீர்செல்வம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T15:30:10Z", "digest": "sha1:DDK3TYIXZFUPVOTBCLMO77AG2CYJHEI6", "length": 8791, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 2வது கெடு", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை\n2வது நாளாக நீதிபதி தஹில் ரமாணி முன் வழக்கு விசாரணை இல்லை\nதனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nஇன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் எடியூரப்பா\nநிம்மதியாக இருக்கிறேன் ; உலகின் சந்தோஷமான மனிதன் நான் - குமாரசாமி\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது\n2 வது டெஸ்ட்: இந்திய அணி பேட்டிங், விஹாரி நீக்கம், உமேஷ் சேர்ப்பு\nமக்கள் தொகைக் கணக்கெடுப்பால் ‘ஒரே நாடு .. ஒரே கார்டு’க்கு வாய்ப்பு - அமித்ஷா\nநாட்டில் 26 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இந்தி தாய்மொழி\nகுழந்தை கொலை தொடர்பாக 2-வது கணவர் கைது - தாயிடம் விசாரணை\n2வது நாளாக நீதிபதி தஹில் ரமாணி முன் வழக்கு விசாரணை இல்லை\nதனியார் பள்ளிகள் தொடங்க இனி கெடுபிடி - அமைச்சர் செங்கோட்டையன்\nராணுவம், விமானப்படை தயாராக இருக்க அறிவுறுத்தல் - பாதுகாப்பு வளையத்திற்குள் தமிழகம்\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஒபிஎஸ் வாழ்த்து\nஇன்று நம்பிக்கை வாக்கு கோருகிறார் எடியூரப்பா\nநிம்மதியாக இருக்கிறேன் ; உலகின் சந்தோஷமான மனிதன் நான் - குமாரசாமி\nகர்நாடக நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கெடுக்காத எம்.எல்.ஏவை நீக்கினார் மாயாவதி\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\n425 நாட்கள் மட்டுமே நீடித்த குமாரசாமி ஆட்சி - தொடரும் கர்நாடகாவின் சோக வரலாறு\nகர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/nanpagal-100/17983-nanpagal-100-06-07-2017.html", "date_download": "2019-10-16T14:04:39Z", "digest": "sha1:R2COLBMJGRU3H6X5RUKKSPOEPV6RHIYX", "length": 4422, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நண்பகல் 100 - 06/07/2017 | Nanpagal 100 - 06/07/2017", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=6776", "date_download": "2019-10-16T14:17:12Z", "digest": "sha1:DWPPH6HWTERCAJZZVQXXF3SOP7FCYCIF", "length": 12371, "nlines": 55, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நலம்வாழ - சிறுநீரகப் பாதையில் நோய்த்தொற்று", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | பொது | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | எங்கள் வீட்டில் | ஹரிமொழி\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | ஜோக்ஸ்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சமயம்\n- மரு. வரலட்சுமி நிரஞ்சன் | நவம்பர் 2010 |\nநுண்ணுயிர்க் கிருமிகளைக் கொல்ல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆயின. ஆனாலும் இந்த புத்திசாலிக் கிருமிகள் சமயோசிதமாக மனித வர்க்கத்தைப் பதம் பார்த்துத்தான் வருகின்றன. இவ்வகையில் சிறுநீரகப் பாதையில் ஏற்படும் நோய்த்தொற்று மிகவும் பிரபலம்.\nசிறுநீரகப் பாதை ஆண்களுக்கும் பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. இந்த அமைப்பின் காரணமாக பெண்களை இந்த நுண்ணுயிர்கள் அதிகம் தாக்க வல்லன. மனிதர்களுக்கு இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிறுநீரகங்களை, சிறுநீர்க் குழாய்கள் (ureter) சிறுநீரகப் பையுடன் (bladder) இணைக்கின்றன. சிறுநீர்ப் பையிலிருந்து சிறுநீர் வடிகுழாய் (urethra) வழியே சிறுநீர் வெளியேறுகிறது. இந்தப் பாதையில் எங்கு வேண்டுமானாலும் நுண்ணுயிர்க் கிருமி தாக்கலாம். குறிப்பாக சிறுநீரகப் பையிலும் வடிகுழாயிலும் இந்தக் கிருமிகள் தங்கலாம். தீவிரம் அதிகமானால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். ரத்தத்திலும் கிருமிகள் பரவி, மிக வேகமாக septicemia ஏற்படலாம்.\nசிறுநீரகத் தொற்று கீழ்க்கண்டவர்களை அதிகம் தாக்கக்கூடும்:\n* பெண்கள், குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள்.\n* மாதவிடாய் நின்று போன பெண்கள்\n* சிறுநீரக அமைப்பில் கோளாறு உடையவர்கள்\n* சிறுநீரகப் பையின் வேலைப்பாடு குறைந்தவர்கள் (பக்கவாதம் போன்ற நோயினால் பாதிக்கப்பட்��வர்கள்)\n* சிறுநீரகப் பை வேலை செய்யாததால் செயற்கைக் குழாய் மூலம் சிறுநீர் கழிப்பவர்கள் (Catheter use)\nசிறுநீரகத் தொற்று ஏற்பட்டதன் அறிகுறிகள்:\n* சிறுநீர் கழிக்கம்போது எரிச்சல்\n* அடிக்கடி சிறுநீர் கழித்தல்\n* அதிகமாகச் சிறுநீர் கழித்தல்\n* சிறுநீருடன் ரத்தம் வெளியேறுதல்\n* நோய் முற்றினால் மனக்குழப்பம், மயக்கம், ரத்த அழுத்தம் குறைதல்.\nநோயின் ஆரம்ப அறிகுறிகள் ஏற்பட்ட உடனே சிறுநீரைப் பரிசோதிப்பதின் மூலம் அதில் ரத்தம், புரதம், நுண்ணுயிர்க் கிருமிகள், வெள்ளை அணுக்கள் போன்றவை இருந்தால் இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்படும். இந்தச் சோதனைக்கு 48 மணி நேரம் ஆகலாம். இந்தப் பரிசோதனையில் எந்த நுண்ணுயிர் எவ்வளவு இருக்கின்றது, அது எந்த மருந்தினால் கொல்லப்படுகின்றது என்ற விவரங்கள் கிடைக்கும். நோயின் தீவிரத்தைப் பொறுத்து ரத்தப் பரிசோதனையும் செய்யப்பட வேண்டி வரும். இதில் வெள்ளை அணுக்களின் அளவு, நுண்ணுயிர்க் கிருமிகள் ரத்தத்தில் கலந்து இருக்கிறதா என்பவை அறியப்படும்.\nபெரும்பாலும் மாத்திரைகள் மூலம் இந்த நோயை குணமக்கலாம். மூன்று முதல் பத்து நாட்கள் வரை மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கலாம். அடிக்கடி இந்தக் கிருமியின் பாதிப்பு இருப்பவர்களுக்கு அதிக நாட்கள் மாத்திரை தேவைப்படும். பரிசோதனை முடிவில் மாத்திரைகள் மாற்றப்படலாம். குறிப்பாக Ciprofloxacin, Bactrim, Levaquin போன்ற மருந்துகள் உபயோகிக்கப்படும். நோயின் தீவிரம் அதிகமானால் மருத்துவமனையில் சேர்க்கப்பட வேண்டி வரலாம். இவர்களுக்கு ரத்த நாளங்கள் மூலம் மருந்தும், திரவமும் ஏற்றப்பட வேண்டிவரலாம்.\nஇந்த நோய் வரமால் இருக்க மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு முறைகள்:\n* ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும் போதும் முன் பக்கத்தில் இருந்து துடைக்க வேண்டும்.\n* தூய்மை மிகவும் இன்றியமையாதது.\n* கூடுமானவரை அடிக்கடி சிறுநீர் கழிப்பது நல்லது. அதிக நேரம் சிறுநீரகப் பையில் தேங்கவிடக் கூடாது.\n* உடல் உறவுக்குப் பின்னர் பெண்கள் சிறுநீர் கழிப்பது இந்த நோய் வராமல் தடுக்கும்.\n* மாதவிடாய் நின்று போன பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதின் மூலமும், வறண்டு போகாமல் இருக்க ஹார்மோன் களிம்பு தடவுவதும் உதவலாம்.\n* வெளியிடத்தில் சிறுநீர் கழிக்கும்போது (கடைத் தெரு, விமான நிலையம், பொதுக் கழிப்பிடங்கள்) மிகவும் கவ���ம் தேவை. சுத்தம் அதிகமாக கையாளப்பட வேண்டும்.\n* சிறுநீரகப் பை சரியாக வேலை செய்யாததால் தன்னிச்சையாகச் சிறுநீர் கழிக்க நேரிடுபவர்கள் அடிக்கடி சுத்தம் செய்வதின் மூலமும் உள்ளாடைகளை மாற்றுவதன் மூலமும் இந்தக் கிருமிகள் தாக்காமல் செய்யலாம்.\n* அதிகம் தண்ணீர் குடிப்பது அவசியம். இதன் மூலம் நுண்ணுயிர் கிருமிகள் தாக்கினாலும் இவற்றை உடல் விரைந்து வெளியேற்றமுடியும்.\n* கிரான்பெரி பழச்சாறு (Cranberry juice) குடிப்பது சிலருக்கு உதவலாம். ஆனால் ரத்தத்தை இலேசாக்கும் Coumadin மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இந்த பழச்சாறு அருந்துவது நல்லதல்ல.\n* அடிக்கடி இந்த நோய் வருமேயானால், ஒரு சிலருக்கு தினம் மாத்திரை கொடுக்க வேண்டிவரலாம்.\nமேலும் விவரங்களுக்கு www.mayoclinic.com வலைதளத்தை அணுகவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/15435-how-to-transition-your-toddler-from-two-naps-to-one-38", "date_download": "2019-10-16T14:11:20Z", "digest": "sha1:7XSMSTVJ2ZQIZWL5BXEIFJ7BNZ7PAEXB", "length": 20442, "nlines": 150, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "இரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி? 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › தத்து குழந்தையாக › இரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி\nஇரண்டு naps ஒன்றிலிருந்து உங்கள் குழந்தையை மாற்றுவது எப்படி\n16 மாத கால யோனா தனது பிற்பகலுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, ​​அவருடைய அம்மா, கிம் ஸ்டீன் * என்ன நடக்கிறது என்பதை அறிந்திருந்தார்: ஒரு நாளுக்கு ஒரு நாளுக்கு ஒருமுறை மாற அவர் தயாராக இருந்தார். \"இது என் பழைய குழந்தை நடந்தது அதே விஷயம்,\" ஸ்டீன் கூறுகிறார். \"காலை 9:30 மணியளவில் அவர் மகிழ்ச்சியுடன் இறங்குவார், ஆனால் மறுபடியும் தூங்குவதற்கு அவர் மறுத்துவிடுவார்.\"\n14 முதல் 18 மாதங்கள் வரை பெரும்பாலான குழந்தைகள் இரண்டாம் எறும்புகளை கைவிடுகின்றனர். நீங்கள் அவளுடைய பிற்பகல் உறக்கத்தை தொடர்ந்து எதிர்த்து நிற்கும் போது, ​​உன்னுடையது தயாராக இருக்கிறது என்று உனக்குத் தெரியும்.\nவெறும் உறுதி NAP எதிர்ப்பு ஒரு விக்கல் அல்ல. \"ஒரு மைல் கல்லைத் தொடர்புபடுத்தாதது உறுதி செய்ய உங்கள் குழந்தைக்கு ஒரு வாரம் 10 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்\" என்று குழந்தை தூக்க ஆலோசனை நிறுவனர் அமண்டா ஹூடி கூறுகிறார் ஸ்லீப்வெல் பேபி. நடைபயிற்சி அல்லது ரன் கற்றல் மற்றும் உரையாடல் வளர்ச்சி ஒரு பெரிய பாய்ச்சல் செய்யும் அனைத்து தூங்க தடை முடியும்.\nஅரை மணி நேர அதிகரிப்பில் முன்னோக்கி முதல் நாக்கை தள்ளித் தொடங்கி ஹூடி பரிந்துரைக்கிறார். எனவே 9:30 a.m. nap 10 ஆகவும், பின்னர் 10:30 வரைவும், nap க்கு 12:30 p.m. ஒவ்வொரு 30 நிமிட மாற்றத்திற்கும் இடையே சில நாட்கள் காத்திருக்க வேண்டும், இதனால் உங்கள் குறுநடை போடும் குழந்தை மாற்றப்படலாம்.\nகாலையில், காலை 11 மணியளவில் ஒரு மணிநேரம் கழித்தால், பிற்பகல் கழிப்பிழையை விட்டுவிடாதீர்கள், அந்த சமயத்தில் பிற்பகல் NAP க்கு நேரமாக இருக்காது. \"இது ஒரு ஆரம்ப பெட்டை டைம் தேவைப்படும் எங்கே,\" ஹூடே கூறுகிறார். மதியம் NAP இன்னும் சீரற்ற கிடைக்கும், ஆனால் ஹூடே இன்னும் உங்கள் குழந்தை கீழே பற்றி 2:30 பற்றி பரிந்துரைக்கிறது; அவர் தூங்கக்கூடாது, ஆனால் அவர் இன்னும் சில வேலையாட்களைப் பெற வேண்டும்.\nடொரொன்டோவின் ஆரம்பகால கற்றல் மையம் தினத்தன்று பல்கலைக்கழகத்தில், மாற்றம் ஊழியத்திற்கு அதிகமான திரவ அணுகுமுறையை எடுத்துக் கொண்டிருக்கிறது, ரெபேக்கா இர்வின், குழந்தை பருவ கல்வியாளர் மற்றும் மேற்பார்வையாளர் கூறுகிறார். 18 மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளுக்கான குழந்தைகளுக்கு இன்னும் குழந்தைகளுக்கு ஒவ்வொரு குழந்தையின் சாயல்களையும் பின்பற்றுகிறார்கள், ஒரு நாளுக்கு ஒரு நாளுக்கு இரண்டு முதல் நாளுக்கு இடையில் அடிக்கடி மாறுகிறார்கள். இறுதியில், குழந்தை ஒரு நொம் வடிவத்தில் சரிந்துவிடும். \"நாங்கள் முடிந்தளவு நெகிழ்வோடு இருக்க முயற்சி செய்கிறோம்,\" என்கிறார் இர்வின்.\nபெரும்பாலான குழந்தைகள் மாற்றத்தை முடிக்க சுமார் ஒரு ��ாரத்திற்கு ஒரு வாரத்திற்கு எடுக்கும், ஹூடே கூறுகிறார் என்றாலும், ஒரு நாளுக்கு ஒரு நாளுக்கு இரண்டு முறை இடைவெளியைத் தூண்டிவிட்டால், அது நீண்ட நேரம் எடுக்கும் என எச்சரிக்கிறார்.\nநீங்கள் மாற்றம் போன்ற, ஒரு crankier குறுநடை போடும் தயாராக இருக்க வேண்டும் ஒரு சில மந்திரம். ஒரு நாள் கழித்து முதல் இடுப்பை தள்ளிப் போடும்போது, ​​அவரை ஈடுபடுத்தவும் விழித்திருக்கவும் ஏதாவது ஒன்றைக் கண்டுபிடி. \"திசைதிருப்பல் முக்கியமானது,\" ஹூடே கூறுகிறார். உங்கள் குழந்தை வெளியே எடுத்து, ஒரு சிறப்பு சிற்றுண்டி கொடுக்க அல்லது ஒரு விளையாட்டு விளையாட, உதாரணமாக.\nஜோனா தனது மாற்றத்தை ஆரம்பித்தபோது ஸ்டீன் செய்தார். \"நான் வழக்கமாக அவரை 10 மணிக்கு கீழே போடுகிறேன், ஆனால் ஒரு நாள் நான் இல்லை,\" என்று அவர் கூறுகிறார். \"நான் அவரை ஒரு நாடக மையத்திற்கு அழைத்துச் சென்றேன், அதனால் அவர் எவ்வளவு களைப்பாக இருந்தார் என்பதை கவனித்துக் கொள்ள மாட்டார்\" என்றார். ஸ்டீனை வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை, அவர் இரவு நேரத்திற்குப் பிறகு,\nசில குழந்தைகள் குறிப்பாக மதிய உணவு இடைவேளையின் போது போராடுவார்கள், கிரான்கி அல்லது சில்லி, அல்லது சாப்பிட மறுக்கிறார்கள். NAP க்கு முன் அல்லது அதற்குப் பிறகு உங்கள் குழந்தை மதிய உணவை உண்பது நிச்சயம் அல்லவா பாம் எட்வர்ட்ஸ், சான்றளிக்கப்பட்ட குழந்தை மற்றும் குழந்தையின் தூக்க ஆலோசகர் Grand Prairie, Alta., நீங்கள் அதை பிரிக்க முடியும் என்கிறார்-விளக்குகள் முன் மற்றும் பின் இருவரும் சாப்பிட அனுமதிக்க.\nபயணத்தின்போது விரைவான ஸ்வெச்சஸ்கள் விளிம்பை எடுக்க உதவும். எமிலி வெப்ஸ்டரின் * 16 மாத மகன், பென், இந்த வழியிலேயே நாளையே செய்கிறார். 11 வயதான அவர் அங்கு இருந்தபோது கூட, வயதான குழந்தைகளின் வழக்கமான பருவத்தை அவர் பொருட்படுத்தாமல் தினமும் ஒரு நாளுக்கு மட்டுமே அவரின் வீட்டு பராமரிப்பு தேவைப்படுகிறது. \"பென் மற்றும் காலையிலிருந்து எடுக்கும் நடவடிக்கையின் வழியே ஒரு ஸ்ட்ரோலர் catnap இல் அடிக்கடி பின்தொடர்கிறார்\" என்று வெப்ஸ்டர் கூறுகிறார்.\nநீங்கள் இந்த மாற்றத்தை செய்யும்போது ஒரு ஆரம்ப படுக்கைநேரமும் உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களுக்காக வேலை செய்யும் ஒரு கால அட்டவணையையும், வழக்கத்தையும் கண்டுபிடிப்பதில் பொறுமையாகவும் நெகிழ்வாகவும் இருங்கள்.\nஉங்களுடைய குறுநடை போடும் குழந்தையின் நெப் அட்டவணையில் ஒரு பிட் குழப்பம் இருந்தால், அவளுக்கு ஒரு நல்ல இரவு தூக்கம் கிடைப்பதில் முன்னுரிமை கொடுங்கள். \"நைட் டைம் என்பது, மறுபிரவேசம் செய்யும் பல நன்மைகள் நம் குழந்தைகளுக்கு நடக்கும்போது,\" தூக்க ஆலோசகர் அமண்டா ஹூடி கூறுகிறார். \"பகல்நேர தூக்கம் காலையில் இருந்து தூக்கமின்றி தூங்குவதைத் தவிர்ப்பதுதான்.\"\nஉறக்க நிலை கட்டுப்பாடு: Naps க்கு வயதாகிவிட்ட வயது வழிகாட்டி\nஉங்கள் குறுநடை போடும் போது தப்பிப்பது எப்படி\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-10-16T15:45:01Z", "digest": "sha1:GXSL3KLYX3DSNTCJAHOMXWWUZLRJ5DMC", "length": 9932, "nlines": 112, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஞ்சல் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும��� உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதபால்தலைகள் பயன்பாட்டுக்கு வருவதற்கு முந்திய (1628) கடிதத்தாள். மடிப்பு, முகவரி, முத்திரை, என்பவை காட்டப்பட்டுள்ளன. கடிதம் மறுபக்கத்தில் எழுதப்பட்டுள்ளது.\nஅஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல் முறைமைகள் செயற்படும் முறை குறித்து ஆய்வு செய்தலையும்; அவ் வரலாற்றை விளக்கும் கடித உறைகள், அஞ்சல் தொடர்பான பிற பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதையும் குறிக்கும். அஞ்சல்தலை சேகரிப்பாளரும், அஞ்சல்தலை விற்பனையாளரும், அஞ்சல்தலை எலமிடுபவருமான ராப்சன் லோவே என்பவரே, 1930 ஆம் ஆண்டில் முதன்முதலாக இவ்விடயம் குறித்த ஒழுங்கான ஆய்வொன்றைச் செய்தவர் ஆவார். இவர் அஞ்சல்தலை சேகரிப்பாளரை \"அறிவியல் மாணவர்கள்\" என்றார். உண்மையில் அவர்கள் \"கலைத்துறை மாணவர்கள்\" ஆவர்.\nஅஞ்சல் வரலாறு என்பது, அஞ்சல்தலை சேகரித்தலின் ஒரு சிறப்புத் துறையாக வளர்ச்சியடைந்துள்ளது. அஞ்சல்தலை சேகரிப்பு என்பது, அஞ்சல்தலை உற்பத்தி அவற்றை வழங்குதல் தொடர்பான தொழில்நுட்ப அம்சங்கள் உட்பட்ட அஞ்சல்தலை தொடர்பான ஆய்வாக உள்ளது. அஞ்சல் வரலாறு என்பதோ அஞ்சல்தலைகளையும், அதோடு தொடர்புடைய அஞ்சல்குறி, அஞ்சலட்டை, கடிதவுறை, அவை உள்ளடக்கியுள்ள கடிதங்கள் ஆகியவற்றை வரலாற்று ஆவணங்களாகக் கருதி ஆய்வு செய்கின்றது. அஞ்சல் வரலாற்று ஆய்வில், அஞ்சல் கட்டணம், அஞ்சல் கொள்கை, அஞ்சல் நிர்வாகம், அஞ்சல் முறைமைகள் மீது அரசியலின் தாக்கம், அஞ்சல் கண்காணிப்பு என்பவற்றையும்; அரசியல், வணிகம்,பண்பாடு என்பவை தொடர்பில் அஞ்சல் முறைமைகளுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் அஞ்சல் வரலாற்று ஆய்வில் சேர்த்துக்கொள்ள முடியும். பொதுவாக, அஞ்சல்களைப் பெற்றுக்கொள்ளல், இடத்துக்கிடம் எடுத்துச்செல்லல், வழங்குதல் ஆகியவை தொடர்பான எது குறித்தும் இத் துறையின் கீழ் ஆய்வு செய்யலாம்.\nஅபுதாபியின் அஞ்சல்தலைகளும் அஞ்சல் வரலாறும்\nஅஞ்சல் தலையில் அழகான பூக்கள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:10:46Z", "digest": "sha1:2TAR7B4T4XXUIHKXSP2ELNHPQYHJ5NS6", "length": 6455, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTop · 0-9 · அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ க ச ட த ந ப ம ய ர ல வ ஹ ஸ ஜ\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► வட அயர்லாந்து தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானியத் தொலைக்காட்சி நடிகைகள்‎ (2 பகு, 4 பக்.)\n\"பிரித்தானிய தொலைக்காட்சி நடிகர்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங்களும் உள்ளன.\nநாடு வாரியாக ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 15:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/social-media-secretaries-have-appointed-rajini-makkal-mandram-323699.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:29:19Z", "digest": "sha1:XZMEQNIWIIH5T4XDOKBJTCWH35FLIODU", "length": 15532, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு! | Social Media Secretaries have appointed for Rajini Makkal Mandram - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம்.. சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவிப்பு\nசென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nதனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை ரஜினி கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வெளியிட்டார். 2021ல் நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். அவர் அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்ட பின் கட்சி சின்னம், பெயர் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.\nமுறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்களை தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று கூறியுள்ளார்.அவர் இணையதளம் மட்டும் ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள். கிட்டத்தட்ட மாவட்ட நிர்வாகிகள் எல்லோரும் நியமிக்கப்பட்டுவிட்டனர். தற்போது சமூக வலைதள நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.\nஇதுகுறித்த முறையான அறிவிப்பை ரஜினியின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பேஸ்புக், டிவிட்டர் நிர்வாகிகள் விவரத்தை வெளியிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ�� மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதுதான் ரஜினி செய்யப்போகும் சிறப்பான தரமான சம்பவம்.. இதுஇல்ல.. 'வெயிட் அண்ட் சி'\nயாருக்கும் கீழ் இருந்து ரஜினியால் பணியாற்ற முடியாது.. திருநாவுக்கரசர் பரபரப்பு பேட்டி\nநான் அப்படி செய்வேனா.. என்னைப் போய் இப்படி சொல்றாங்களே... ஷாக் ஆன ரஜினி\nநான் சொன்னது நடந்துச்சு.. தனிக்கட்சி தொடங்கினால்.. ரஜினியை எச்சரிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும்.. எஸ்.வி.சேகர்\nதூங்கி கொண்டிருந்த ரஜினி ரசிகர்.. எழுப்பி கழுத்தில் குத்தி கொன்ற நண்பன்.. அதிர்ச்சியில் லால்குடி\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nரஜினியுடன் இன்னொரு பிரபலம்.. தமிழகத்தில் அமித் ஷாவின் புதிய வியூகம்.. திமுக அதிர்ச்சி\nநடிகர்கள் சூர்யாவையும் ரஜினியையும் மிரட்டுறாங்க.. லோக்சபாவில் வெங்கடேசன் எம்பி பரபரப்பு பேச்சு\nதலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை.. அரசுக்கு ரஜினி சொன்ன யோசனை\nபோராட்டத்துல கலந்துக்க மாட்டீங்க.. அரசியலுக்கு மட்டும் வந்துடுவீங்களா\nதேர்தல் முடியட்டும்.. ரெண்டா உடையப் போகுது.. என்ன இப்படிச் சொல்லிட்டார் ராஜேந்திர பாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ias2007.org/ta/testo-max-review", "date_download": "2019-10-16T14:05:11Z", "digest": "sha1:QXMVMI7CRVXE72MW767QMQX4YQMG5EYO", "length": 16534, "nlines": 82, "source_domain": "www.ias2007.org", "title": "▶Testo-Max ஆய்வு- , ஊழல் வெளியே பார்க்க!", "raw_content": "\nTesto-Max மதிப்புரையை / டெஸ்ட் - ஆபத்தான ரிப்-ஆஃப்\nகிரேசி மொத்த Testo-Max உங்கள் பயிற்சி முயற்சிகளில் உங்களுக்கு உதவக்கூடிய ஒரு நம்பகமான உணவு Testo-Max . நீங்கள் அதை அமேசானில் பெறவில்லை. ஆனால் நீங்கள் ஒரு மருந்துக்கு போக வேண்டியதில்லை.\nவெளியே பார்க்க கொள்க: அங்கு கடந்த காலத்தில் எப்போதும் ஆபத்தான போலியான இருந்ததால், நாங்கள் ஆய்வு அசல் உற்பத்தியாளர் இணைப்புகள் மட்டுமே வாங்க கவனமாக இருக்க வேண்டும்:\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும் →\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nஅசல் வாங்க இங்கே கிளிக் செய்யவும்\nஆன்லைனில் நீங்கள் ஆன்லைனில் வேகமாகவும் பாதுகாப்பாகவும் மலிவாகவும் ஆர்டர் செய்யலாம்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ���ரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் வேகமாக பயிற்சி முடிவுகளை அடைய விரும்புகிறீர்களா நீங்கள் அதிகபட்சமாக உங்கள் வலிமை மற்றும் சகிப்பு தன்மை மற்றும் திறம்பட அதிகரிக்க வேண்டும் நீங்கள் அதிகபட்சமாக உங்கள் வலிமை மற்றும் சகிப்பு தன்மை மற்றும் திறம்பட அதிகரிக்க வேண்டும் இந்த விருப்பத்துடன், நீங்கள் தனியாக இல்லை மற்றும் கிரேசி மொத்த உங்கள் விருப்பங்களை நிறைவேற்ற சரியாக நீ ஒரு உருவாக்கப்பட்டது மற்றும் நீங்கள் அமைக்க வேண்டும் பயிற்சி வெற்றிகளுக்கு வழிவகுக்கும். Testo-Max உண்மையில் செயல்படுகிறது, ஏனெனில் நீங்கள், சிலிர்ப்பாக\nடெஸ்ட் மேக்ஸ் உங்கள் பயிற்சியை மேம்படுத்துவதோடு, உங்கள் இலக்குகளை வேகமாகவும் திறம்படமாகவும் அடைய உதவும். இது உங்கள் தசை வளர்ச்சியை வரையறை மற்றும் தசை கட்டிடம் கட்டத்தில் ஆதரிக்கிறது. நீங்கள் அதிகபட்ச சகிப்புத்தன்மையையும் வலிமையையும் அடைந்து உங்கள் மீட்பு முறைகளை கணிசமாகக் குறைக்கிறீர்கள்.\nஇது டெஸ்டோஸ்டிரோன் அடிப்படையிலான ஒரு உணவு நிரப்பு. டெஸ்டோஸ்டிரோன் அனைத்து அனபோலிக் ஸ்டீராய்டுகளின் ஆதாரமாக உள்ளது மற்றும் அனைத்து உடல் உறுப்புகளில் கூடுதல் செயல்திறன் கொண்டது. அதன் நம்பகமான சூத்திரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் காரணமாக, Chocolate Slim , Black Mask , Titan Gel , Varikosette மற்றும் Goji Cream போன்ற போட்டியிடும் பொருட்கள் மிகவும் சிறப்பானதாகும்.\nTesto-Max இன் பொருட்கள் என்னென்ன\nTesto-Max என்பது ஒரு சட்ட மற்றும் இயற்கையான Sustanon மாற்றாகும். டெஸ்டோஸ்டிரோன்-அதிகரிக்கும் சூப்பர்மிக்ஸில் மெக்னீசியம், டி-ஆஸ்பார்டிக் அமிலம், துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் d, b6, k1 மற்றும் உங்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும் பிற மருந்துகள் உள்ளன. இது இறுதியில் பலம், சகிப்புத்தன்மை, தசை வெகுஜன, ஆற்றல் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் வியத்தகு அதிகரிப்புக்கு இட்டுச்செல்லும்.\nஎந்த பக்க விளைவுகளும் உள்ளதா\n தயாரிப்பு முற்றிலும் இயற்கை மற்றும் விற்பனை எதிர் மீது. தேவையற்ற பக்க விளைவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.\nTesto-Max சரியாக எப்படி பயன்படுத்துவது\n��ிண்ணப்ப நடைமுறை காப்ஸ்யூல் வடிவில் மிகவும் எளிதான நன்றி. பரிந்துரைக்கப்படும் கால அளவு 2 மாதங்கள் பயிற்சியும், 1.5 வாரமும் இல்லாமல் உள்ளது. நீங்கள் பயிற்சியளித்த நாட்களில் இரண்டையும் காப்ஸ்யூல்ஸையும், பயிற்சிகளையும் இலவசமாகப் பயன்படுத்துகிறீர்கள்.\nஎப்படி Testo-Max அளவை சரியாக இயங்குகிறது\nஒரு வயது வந்தவருக்கு, நீங்கள் விரும்பும் விளைவுகளை அடைய தினசரி 4 காப்ஸ்யூல்கள் எடுக்க வேண்டும்.\nஉங்கள் காலை உணவுக்கு முன் 20 நிமிடங்களுக்கு முன் காப்ஸ்யூல்கள் எடுத்து, நிறைய திரவங்களை குடிக்க வேண்டும்.\nTesto-Max நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய மனிதனாக மாற உதவுவார். இது தசை வளர்ச்சி, வலிமை மற்றும் பொறுமை, பாலியல் இயக்கம் மற்றும் மீட்பு பகுதிகளில் உங்கள் செயல்திறனை அதிகரிக்கிறது. எந்தவொரு விரும்பத்தகாத தெளிப்பும் தேவையில்லை, அது முற்றிலும் சட்டபூர்வமானது. காணக்கூடிய முடிவுகள் ஏற்கனவே 30 நாட்களுக்குள் உள்ளன.\nTesto-Max உண்மையில் வேலை செய்து வேலை செய்கிறதா\n Testo-Max ஏற்கனவே பல தடகள வீரர்களால் வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, மேலும் அவர்களது அனுபவங்களையும் பயிற்சி வெற்றிகளையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அவர்களின் சோதனை அறிக்கையால் ஈர்க்கப்பட்டு, நம்புங்கள்.\nஇது Sustanon போலவே செயல்படுகிறது மற்றும் ஒப்பிடக்கூடிய முடிவுகளை தருகிறது. முற்றிலும் சட்டபூர்வமான மற்றும் பயன்படுத்த பாதுகாப்பானது என்பது வித்தியாசத்தினால்.\nTesto-Max கொண்ட படங்கள் முன்\nதயாரிப்பாளரின் முகப்பு பக்கத்தில் டெஸ்டோ மேக்ஸைப் பயன்படுத்தி விளையாட்டு வீரர்கள் தங்கள் பயிற்சி வெற்றிகளையும் ஆவணப்படுத்தியுள்ள படங்களைப் பெறுவார்கள். ஒரு கிரேசி Bulker ஆக மற்றும் பிற விளையாட்டு வீரர்கள் உங்கள் படங்களை பகிர்ந்து.\nஎந்த மதிப்புரைகள் மற்றும் மதிப்புரைகள் உள்ளன\nBodybuilders மத்தியில் இது மிகவும் பிரபலமான கூடுதல் ஒன்றாகும், முகப்பு அல்லது சமூக ஊடக உங்களை தெரிவிக்க மற்றும் உங்களை மற்ற பயனர்கள் நேரடியாக நம்பிக்கை வேண்டும்.\nTesto-Max குறித்த ஆய்வுகள் - என்ன மதிப்பீடு உள்ளது\nநிச்சயமாக, Testo-Max விரிவாக மருத்துவரீதியாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் அதன் செயல்திறன் கேள்விக்கு அப்பால் உள்ளது.\nஇல்லை, அது உண்மையானது மற்றும் ��தன் செயல்திறன். எதுவும் இல்லை பைத்தியம் மொத்த வலிமை விளையாட்டு வீரர்கள் உணவு கூடுதல் சந்தை தலைவர்.\nமன்றத்தில் தயாரிப்பு பற்றி விவாதிக்கப்படுவது என்ன\nஹேஸ்டேகைக்கு கீழ் # TAMILCRAZYBULK இந்த தயாரிப்பு பற்றி தற்போதைய கருத்துக்களை நீங்கள் எப்போதும் காண்பீர்கள்.\nஇங்கே விரைவாகவும், எளிதாகவும் நேரடியாக ஆர்டர் இங்கே உற்பத்தியாளர்களிடம்.\nஇது நீங்கள் 49,99 EUR செலவாகும். நீங்கள் 2 முறை ஆர்டர் செய்தால், இலவசமாக ஒரு பேக் கிடைக்கும். கப்பல் உலகம் முழுவதும் இலவசமாக உள்ளது.\nபோட்டியுடன் ஒப்பிடுகையில், Testo-Max . இறுதியில், நிச்சயமாக, அது கணக்கில் ஒவ்வொரு பேக் அலகு விலை அல்ல, ஆனால் தயாரிப்பு திறன். இங்கே கிரேசி மொத்த தெளிவாகவும், மிக முன்னேறும்.\nகவனத்தில் கொள்க: பாதுகாப்பு காரணங்களுக்காக, நீங்கள் மட்டும் ஆரம்பகால உற்பத்தியாளர்களிடம் இருந்து பொருட்களை வாங்குவதற்கு வேண்டும். மற்றபடி, ஒரு போலியான தயாரிப்பு பெறும் ஆபத்து மிகப் பெரிய அளவில் இல்லை.\nசிறந்த மற்றும் அசல் தயாரிப்பு உத்தரவாதம்.\nநீங்கள் ஆர்வமாக இருந்தீர்கள் மற்றும் Testo-Max வாங்க வேண்டுமா\nபிரச்சனை இல்லை. இந்த பின்தொடருங்கள். இணைப்பு , உங்களை உற்பத்தியாளர்களின் பக்கத்திற்கு நேரடியாக அழைத்து, போலிங்களிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும், பெரும் ஒப்பந்தங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E2%80%93-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE/productscbm_566722/100/", "date_download": "2019-10-16T14:47:20Z", "digest": "sha1:IDNKLIG3YTA3SPHYMRVXWKHZ3443LQO2", "length": 34653, "nlines": 110, "source_domain": "www.siruppiddy.info", "title": "நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி! :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > நல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nநல்லூர் கந்தன் திருவிழா – பாரம்பரியமாக கொடுக்கப்பட்ட காளாஞ்சி\nசிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோட்சபத்தை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளா்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.\nகாலங்காலமாக வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நடுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவ��்களிற்கான காளாஞ்சி ஒற்றைதிருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன.\nஇதேவேளை நல்லூர் கந்தன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சப பெருந்திருவிழா எதிர்வரும் 06 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nமுல்லைத்தீவ��ல் இன்று காலை இடம்பெற்ற விபத்து\nமுல்லைத்தீவு - கொக்காவில் பகுதியில் இராணுவத்தினரின் வாகனத்துடன், மோட்டார்சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.குறித்த விபத்து சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறான சந்தர்ப்பத்தில்,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று ம��ியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சுதர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nசிறுப்பிட்டி அம்மன் கோவிலில் திருட்டு முயற்சி\nசிறுப்பிட்டி மத்தியில் இருக்கும் மனோன்மணி அம்மன் ஆலையத்தினுள் நேற்று இரவு உட்புகுந்த திருடர்கள் தாம் தேடி வந்த பொருட்கள் கிடைக்காத பட்சத்தில் அம்மன் சிலையை சேதமாக்கி விட்டு சென்றுள்��னர். அண்மைய காலங்களில் யாழ் குடாவில் திருட்டுச்சம்பவங்கள் அதிகரித்தது வருவது...\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு நேமிநாதன் (நேமி) அவர்கள்(20.05.2014 ) இன்று தனது பிறந்த நாளை காணுகின்றார் . இவரை இவரது மனைவி , பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள்,...\nகிளிநொச்சியில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம்\nகிளிநொச்சி அறிவியல் நகரில் பால்பொருட்கள் உற்பத்தி நிலையம் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும்...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்���தை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிரும��� நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/135186-shopping", "date_download": "2019-10-16T14:14:04Z", "digest": "sha1:WH57NGRA6QQ4WGG6OPVKJGMB4HGGR462", "length": 4647, "nlines": 126, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 October 2017 - ஷாப்பிங் ஸ்பாட்! | Shopping spot - Aval Manamagal", "raw_content": "\nமணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க\nஅன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்\nஎழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...\nஅள்ளும் அழகும்... `அடடே’ வேலைப்பாடும் \nபிரைட்டா ஒரு பிரைடல் லுக்\nஇது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மெஹந்தி\nஅகத்தின் அழகு இனி நகத்திலும்...\nநீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்\nகலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/", "date_download": "2019-10-16T14:21:37Z", "digest": "sha1:LRH2X62G3O3CBXPNHOGTM4DCDP5GSRK3", "length": 11000, "nlines": 254, "source_domain": "www.kollyinfos.com", "title": "Kollyinfos | Tamil Cinema | Tamil Movie - Kollywood ...", "raw_content": "\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nசிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜேஷ் இயக்கத்தில் , ஞானவேல் ராஜா தயாரிக்கும் “மிஸ்டர் லோக்கல்”.\nஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கும். குறிப்பாக சிவ கார்த்திகேயன் படங்களின் தலைப்பு மக்களை எளிதாக ஈர்க்கும் வகையில் இருக்கும். அதை போலவே இயக்குனர்...\nசங்கத்துக்கு விரைவில் தேர்தல் : விஷால் அணி மீண்டும் போட்டி\nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nதேர்ந்தெடுத்த படங்கள் செய்து ரசிகர்களை மகிழ்த்துவித்து வரும் ஆதி பின்ஷெட்டியின் நடிப்பில் ���ருவாகி வரும் படம் “க்ளாப்”. தடகள வீரனை மையமாக கொண்ட, ஸ்போர்ட்ஸ் டிரமாவாக உருவாகி வரும் “க்ளாப்” படத்தின் இரண்டாம்...\nAction King அர்ஜுனின் 150ஆவது படம் ‘நிபுணன்’.சூப்பர் ஸ்டார் பாராட்டிய டீசெர்.\nஆண்டுகள் பல கடந்தும் தனது கடுமையான உடல் பயிற்சி மற்றும் நல்லொழுக்கம் மூலம் இளமை குன்றாத தோற்றம் கொண்ட Action King அர்ஜுன் passion ஸ்டுடியோஸ் என்னும் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன்...\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.kovaineram.in/2012/07/blog-post_08.html", "date_download": "2019-10-16T14:14:31Z", "digest": "sha1:SZHYY44XJN4JBUXJ2SN7OQ27ITMCL6GS", "length": 13228, "nlines": 225, "source_domain": "www.kovaineram.in", "title": "கோவை நேரம்: உத்திரமேரூர் - கல்வெட்டு", "raw_content": "\nசிறு வயதில் பள்ளிக்கூடத்தில் வரலாறு படிக்கிற போது இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை பத்தி ஏதோ தெரிஞ்சு வச்சி இருந்தேன்.(பள்ளிக்கூடம் வரைக்கும் போய் இருக்கானே அப்படின்னு யாராவது சொல்லிராதீங்க.. ஹி ஹி ஹி ..) இப்போ செங்கல்பட்டு வந்த போது உத்திர மேரூர் போர்டு பார்த்திட்டு சரி ஒரு எட்டு போய்ட்டு வருவோம் அப்படின்னு கிளம்பினோம். எனக்கு ஒரே ஆவல் ....ஒரு பெரிய மலை இருக்கும்.அந்த மலையில் நம்மை ஆண்ட முன்னோர்களின் வரலாறு பொறிக்கப்பட்டு இருக்கும் அப்படின்னு ரொம்ப எதிர்பார்ப்போடு போனேன்.\nஉத்திரமேரூர் வந்தாச்சு.....பார்த்தா ஒரே நெரிசலா இருக்கு.இரண்டு பக்கமும் கடைகள் தான் இருக்கு.பரபரப்பா மக்களின் நடமாட்டம்...ஒரே ஊரா இருக்கு...மலை எங்கும் காணோம்....நேரே போனா ஒரு பெரிய பெருமாள் கோவில் மட்டும் வருது.ஒரு குளம் கூட இருக்கு.ரொம்ப விசேஷமான கோவில் என்றும் சொன்னார்கள். சென்னையில் இருக்கிற ஒரு கோவில் கூட இதை கம்பேர் செய்து சொன்னார்கள்.\nஅப்புறம் அங்க விசாரிச்சு பார்த்தா பஸ்ஸ்டாண்ட் பக்கத்துல ஒரு பில்டிங் இருக்கே அதுதான் அப்படின்னு சொன்னாங்க...வந்து பா���்த்தா ஒரு மணி மண்டபம் மாதிரி இருக்கு.முழுவதும் கருங்கல்.அந்த கால கோவில் போல கட்ட பட்டு இருக்கு.சுத்தி முத்தி பார்த்து விட்டு கொஞ்சம் உத்துப் பார்த்தால் கருங்கல்லில் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டு இருக்கு.அந்த மண்டபம் முழுவதும் செதுக்கி இருக்காங்க.\nகல்வெட்டுக்களை படிக்கிற அளவுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லாததால் அதை போட்டோ மட்டும் எடுத்து கிட்டு கிளம்பினேன்.இந்த மண்டபத்தை தொல்லியல் துறை கட்டுபாட்டில் வைத்து இருக்கு.என்னவோ எதிர்பார்த்து வந்தாலும் ஒரு பெரிய சந்தோசம்..வரலாற்று சுவடான இந்த உத்திர மேரூர் கல்வெட்டுகளை எப்பொழுதோ புத்தகத்தில் படித்து இருந்தாலும் அதை நேரில் பார்த்த திருப்தியுடன் சென்றேன்..அப்புறம் எப்பவும் போல இந்த மாதிரி இடங்களை நிறைய பேரு தங்களின் சொர்க்க புரியா மாத்தி வச்சி இருக்காங்க.பொழுதுபோக்கும் சோம்பேறிகளின் இடமாக இருக்கு.\nசெங்கல்பட்டுல இருந்து ஒரு நாற்பது கிலோ மீட்டருக்குள் இந்த ஊர் இருக்கு.\nLabels: உத்திரமேரூர், கல்வெட்டு, கோவில் குளம், செங்கல்பட்டு, பயணம்\n//கொஞ்சம் கூட அறிவே இல்லாததால்//\nயோவ் மாப்ளே, நம்ம சீக்ரட் எல்லாம் பப்ளிகுட்டி பண்ணபடாது ஒக்கே\nபழங்கால கட்டிட அழகோ அழகுதான்ய்யா இல்லையா...\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய இடம்\nமச்சி இப்ப நம்மாளுங்க நோட்டு புக்குல எழுதறதே கல்வெட்டு மாதிரிதான இருக்கு\nதிண்டுக்கல் தனபாலன் July 9, 2012 at 12:32 PM\nநல்ல விளக்கம்..... படங்கள் அருமை..... தொடர வாழ்த்துக்கள்..... பகிர்வுக்கு நன்றி \nஅருமையான பயண தகவல்கள் கொடுத்திருக்கீங்க. கல்வெட்டுகள் அதில் உள்ள தகவல்களை நம்மால் படிக்க இயலவில்லை என்ற ஆதங்கத்தை வெளியிட்டிருக்கிறீர்கள். எனக்கும் தான். என்ன செய்வது நமது கல்வி முறை கல்வெட்டு எழுத்துகளை பற்றிய பாடமே கிடையாது.\nகோவை மெஸ் - M.S.R பிரியாணி ஹோட்டல் - கோவை\nஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 3\nமாமல்லபுரம் ஒரு பார்வை - 2\nமாமல்லபுரம் ஒரு பார்வை 1\nமுதலியார் குப்பம் - படகு இல்லம்\nபிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் - ஆதரவற்றோர் இல்லம்\nவேடந்தாங்கல் - பறவைகளின் சரணாலயம்\nகோவை மெஸ் - அடையார் ஆனந்த பவன் - ஹைவே ஹோட்டல்\nபாண்டிச்சேரி - ஒரு ஆட்டோகிராப்\nகோவை மெஸ் - ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர...\nகோவை மெஸ் - மனோஜ் பவன்-மதுராந்தகம்\nகோவை மெஸ் - ஜோஸ் மீன் கடை - காந்திபுரம், கோவை\nசமையல் - அசைவம் - மீன் குழம்பு\nசமையல் - அசைவம் - குடல் குழம்பு\nவிஜய் டிவி ஒரு கேடி ....சாரி கோடி வெல்லலாம் ....\nகோவை மெஸ் - மட்பாட் (MUD POT ), மத்திய பேருந்து நிலையம், கோவை\nகோவை மெஸ் - AKF சிக்கன் பிரியாணி (தள்ளுவண்டி கடை), V.H ரோடு, கோவை\nஇந்த வாரம் -பல் வலி வாரம்.....\nகோவை மெஸ் - குற்றாலம் பார்டர் ரஹமத் கடை, ரேஸ்கோர்ஸ், கோவை; COURTALLAM BORDER RAHMATH KADAI, RACE COURSE, COIMBATORE\nஅனுபவம் கரம் கோவில் குளம் கோவை கோவை மெஸ் கோவையின் பெருமை திருமுக்கூடலூர் ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/08/blog-post_940.html", "date_download": "2019-10-16T14:19:40Z", "digest": "sha1:TBA7LK2G2QS7HTEOB3Y27RW5SDMEUW3E", "length": 23962, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா?.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு சவால் விடும் செந்தில்! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » வேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு சவால் விடும் செந்தில்\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு சவால் விடும் செந்தில்\nஅ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோகுல இந்திரா நீக்கப்பட்டுள்ளார். அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளராக நடிகர் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார் என்று டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டதையடுத்து டிடிவி தினகரனை சந்தித்து நன்றி தெரிவித்த செந்தில், அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅதிமுகவை ஜெயலலிதா மிகக் கட்டுக்கோப்பாக வைத்திருந்தார்கள். அவரது மறைவுக்குப் பின்னர் சசிகலா யார் யாரை எங்கெங்கு வைக்க வேண்டுமோ அங்கங்கே வைத்தார். அதிலே சில சகுனிகள் இருந்தார்கள். ஓ.பி.எஸ். அணியில் சில சகுனிகள், இ.பி.எஸ். அணியில் சில சகுனிகள் இருந்தார்கள். இப்படி இந்தக் கட்சியை கோமா ஸ்டேஜில் கொண்டுவந்துவிட்டார்கள். அதற்கு நல்ல டாக்டர் வேணும். அந்த டாக்டர் தினகரன்தான்.\nஇவர்கள் என்ன செய்கிறார்கள் என்று மக்கள் கண்ணுக்கு தெரிகிறது. ஜெயலலிதா சொன்னார்கள் இந்த கட்சி 100 ஆண்டுகளையும் தாண்டி இருக்க வேண்டும் என்று. உண்மைதான் இருக்கும். ஆனா இப்படி நீங்க நடந்துகிட்டீங்கன்னா. நீங்க அந்தப் பக்கம், இவுங்க இந்தப் பக்கம், இது தர்ம யுத்தம், அந்த யுத்தம், இந்த யுத்தம். இதுதான் தர்ம யுத்தம��. பணமும், பதவியும் தான் தர்ம யுத்தமா எத்தனை எம்எல்ஏக்கள் இருக்காங்க. அவர்களக்கு பதவி கொடுக்கலாமே. நீங்களே இருக்கணுமா.\nகட்சிக்காரங்களுக்கு ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் ஆசை. அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றுதான் தினகரன் கூறினார். நானும், ஐசரி வேலனும் ஒன்றாகத்தான் தலைவர் காலத்தில் சேர்ந்தோம். அதற்கு பின்னர் சேவல் சின்னத்துக்காக திருச்சி ஒத்தக்கடையில் பேசும்போது, அந்த மேடையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். யாரும் காணும். நான் அப்ப பார்த்தது திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், கோவை தம்பி, கருப்புசாமி பாண்டியன், செங்கோட்டையன் ஆகியோரைத்தான்.\nநேற்று வந்தவன் சொல்லியிருக்கான் செந்திலுக்கு பதவியான்னு. குமாரு நீ எப்ப வந்த. கலியப்பெருமாள் மூலம் காகா பிடிச்சு எம்பியான நீ. என் வாழ்க்கை வரலாறு என்ன தெரியுமா உனக்கு. மேடையில வேகமா பேசும்போதுகூட ஜெயலலிதா என்ன சொல்லுவாங்க தெரியுமா. கொஞ்சம் குறைச்சுக்குங்கன்னு சொல்லுவாங்க. முதுகளத்தூர்ல சீட் கேட்டேன். கீர்த்தி முனுசாமிக்கு கொடுத்துவிட்டேன். ஆனா பாருங்க இன்று அவர் விசுவாசம் இல்லாம அங்க போய் சேர்ந்துவிட்டார். அவர்களுக்கு கட்சி முக்கியமில்லை. பணம்தான் முக்கியம்.\nநான் இந்தக் கட்சியில் இருந்து 5 பைசா கூட சம்பாதிக்கவில்லை. என் மகன் திருமணத்திற்காக தாம்பரம் அருகில் இருந்த 5 ஏக்கர் நிலத்தை விற்றேன். நான் என்றைக்கும் ஜெயலலிதாவிடம் போய் கடன் இருக்கிறது என்று நின்றதில்லை. புரட்சித் தலைவருக்காக உழைத்தேன். அடுத்து ஜெயலலிதாவுக்காக உழைத்தேன். இப்பவும் சொல்கிறேன். ஒன்றுமையாக இருந்தால் கட்சி நன்றாக இருக்கும். இல்லையென்றால் நன்றாக இருக்காது. இந்த கட்சி இவர்கள் இரண்டு பேரால் வீணாகிறது. மற்ற மந்திரிகளை சொல்ல விரும்பவில்லை.\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா. நீங்க இரண்டு பேரும் ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று வாருங்கள். நாங்கள் உங்களை முதல் அமைச்சராக ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் முதலமைச்சராக ஏற்றுக்கொண்டது சசிகலாவைத்தான். சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் நீங்கள். அதனால்தான் இப்போது முதல் அமைச்சராக உள்ளீர்கள். இவ்வாறு பேசினார்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்��ை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஓரினச்சேர்க்கை எல்லாம் ஒரு பிரச்சனையா மாமனார் பேட்டி (வீடியோ இணைப்பு)\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nபெண்கள் போலி (ஆ)சாமிகளை எளிதில் நம்புவது ஏன்\nமருத்துவ முத்த நாயகனின் காதலி இவர்தானா\nப்ளுவேல் கேம் விளையாடிய தமிழக மாணவர் தூக்கிட்டு தற...\nமெர்சலுடன் மோதும் மிக பெரிய படம் - மெர்சலின் வசூல்...\nயார் வேண்டுமானாலும் உள்ளே நுழையலாம் - இயக்குனர் சு...\n5 நாட்கள் சுவிஸ்­குமார் என்னுடனேயே லொட்ஜில் தங்கிய...\nஉலக நாடுகளை மிரட்டும் வடகொரியா\nஉள்ளம் குளிர வைத்த ஓவியா\n20 மாவட்டங்களில் கடும் வரட்சி; 18 இலட்சம் பேர் பாத...\nமக்கள் மீது மீண்டும் மீண்டும் அதிக வரிச்சுமையை அரச...\nசர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு க...\nயார் விலகினாலும் 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன...\nதமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த...\nஎடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என்பதே அ.தி.ம...\nசென்னையில் விவேகம் இத்தனை சாதனை படைத்ததா\nகுர்மீத்துக்கு 20 ஆண்டு சிறை\nரஜினி, விஜயை மீறிய ரசிகர் பட்டாளம் அஜித்துக்கு உண்...\nசிறையிலேயே சமாதி ஆவாரா கற்பழிப்பு சாமியார் குர்மீ...\nவேட்டி கட்டிய ஆம்பளையா இருந்தா.. ஓ.பி.எஸ். - இ.பி...\nவித்தியா வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வ...\nவித்தியாவை படுகொலை செய்தது கடற்படையா\nசற்று முன் சிங்களத்திற்கு விழுந்த பெரும் இடி: ஜெகத...\nஅழகா இருந்து என்ன பயன்\nபா.ஜ.க.வின் சூழ்ச்சிக்கு அ.தி.மு.க. இரையாகக் கூடாத...\nவிவேகம் - கமல் ரீயாக்ஷன்\nகுயீன் படத்தின் தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால்\nயார் இந்த கற்பழிப்பு சாமியார் குர்மீத்\nகொல்ல வருமா கில்லர் ரோபோ\nஐயா, என்ன காப்பாத்துங்க, கொலை மிரட்டலால் அஜித்திற்...\nசென்னையில் முதல் 3 நாட்களில் 4.24 கோடி வசூல் செய்த...\nசென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க...\nஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும்...\nஉலகம் முழுவதும் விவேகம் இத்தனை கோடி வசூலா\nவிவேகம் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\n19 பேரின் மனநிலையும் அப்படியே இருக்குமா\nஅடுத்த மாதம�� பூமியோடு மோதவுள்ள நிபிரூ என்னும் கோள்...\nலண்டனில் உயிரிழந்தவர் குழந்தையாக வாழும் அதிசயம்\nஎலுமிச்சையின் இந்த 6 நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளு...\nகுப்பையில் போடும் தேங்காய் நார்: இவ்வளவு அற்புதமா\n உங்கள் அந்தரங்கம் படம் பிட...\nஅதிமுக அணிகள் இணைந்தன. சசிகலா வெளியேற்றப்படுவார்\nவரலாற்றின் முக்கியமான சூரிய கிரகணம் : முழுமையாக கா...\nயாழ். கல்வியங்காட்டில் இந்திய இராணுவ வீரர்கள் நினை...\nபோர்க்குற்ற விசாரணைகளில் கண்காணிப்பாளர்களாக சர்வதே...\nஉள்ளூராட்சி தேர்தலுக்கான திருத்தச் சட்டமூலம் எதிர்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிர...\nபிரதமர் பதவியில் மாற்றம் ஏதும் செய்யப்படாது: துமிந...\nவிஜயதாச ராஜபக்ஷவை ஆதரிப்பதா, எதிர்ப்பதா\nநேற்று நிகழவிருந்த அ.தி.மு.க. அணிகள் இணைப்பு, இறுத...\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த ஆட்டோ ராணி - வந்தவுடன் என...\nலண்டனில் இருந்து நுவரெலியா வந்த இளம்பெண்களுக்கு நே...\nநீட் (NEET) விவகாரத்தில் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற...\nவட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், சி.வி.விக்னேஸ்வரன்...\nவிஜயதாச ராஜபக்ஷவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிர...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐ.நா. பிரதிநிதி...\nகடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் சின்னையா...\nதேர்தலில் வெல்லும் பெண்களைப் பார்த்து அரசியல் தலைம...\nஊழல் நிறுவனமயமாகி விட்டது; அதை வேரறுப்போம்: நரேந்த...\nமுட்டை ஓட்டை தூக்கி போடாதீர்கள்: இப்படி ஒரு அதிசயம...\n61 வயதிலும் பளபளப்புடன் ஜொலிக்கும் பேரழகி\nகெளுத்தி மீன் சாப்பிடுவதனால் இவ்வளவு நன்மைகளா\nநீச்சல் உடையில் காத்ரின் த்ரேசா – வெட்டி வீசிய சென...\nஇதற்காகவா கஷ்டப்பட்டு காதலித்து திருமணம் செய்துகொண...\nமீண்டும் காயத்ரியை கழுவி ஊத்திய கலா மாஸ்டர்\nஇந்தியாவில் முன்னோடி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது; ...\nஅரசின் கொள்கைகளால் கிடைக்கும் பலனை அனைவருக்கும் கி...\nமுறைகேடுகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலகுவா...\nபிக்பாஸ் என் உண்மையான முகத்தை காட்டவில்லை: ஜூலி பர...\nவிஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா\nஅமெரிக்க தேர்தலில் இலங்கை தமிழ் பெண்\nபரீட்சை மண்டபத்தில் மாணவியின் தகாத செயல்\nபிரபல நடிகையின் அதிர்ச்சித் தகவல்\nதமிழீழத்தின் முகம்: தலைவர் பிரபாகரனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/bunch-of-thoughts/64093-modi-present-and-future.html", "date_download": "2019-10-16T14:26:36Z", "digest": "sha1:ZWPCHUUKDMRTEVEV5LOF5V4Y44Z2HDSU", "length": 31541, "nlines": 324, "source_domain": "dhinasari.com", "title": "மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்... மோடி... மோடி... மோடி! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nReporters Diary மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்... மோடி... மோடி... மோடி\nமனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல்… மோடி… மோடி… மோடி\nயுத்த களத்தில் இவர் நுழைந்தபோதே வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது பொய்க்கவில்லை. ஆட்சிப் பொறுப்பேற்ற கணமே இவர் பல ஆண்டுகள் பதவியில் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வந்தது. அது பொய்த்து விடும் போலிருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியைத்தான் குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்குப் புரியாமல் இருக்காது.\nஇன்னும் 5 மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. அதில் இவர் வெல்வாரா இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இப்போதைய பெருங்கேள்வி இவரையே மீண்டும் பிரதமர் வேட்பாளராகக் கட்சி நிறுத்துமா என்பதுதான்.\nஏனென்றால் எதிர்பார்ப்புகளே ஏமாற்றத்தை அளிக்கும் காரணம் என்ற நியதியை இவர் நிரூபித்திருக்கிறார். அயல் நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் நம் கஜானாவுக்கு வரும் என்றார், வரவில்லை. பட்டியல் வெளியிடப்பட்டால் அதில் நிச்சயம் இவர் பெயர் இருக்காது. ஆனால் இவர் தன் நண்பர்களைக் காப்பாற்றுகிறாரோ என்ற சந்தேகம் எழுகிறதே\nமோடியின் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று நாட்டின் பொருளாதாரம் சீரடையும் என்பது. இவர் காலத்தில் பொருளாதாரம் சீரடைந்ததோ, இல்லையோ, பாழ்படவில்லை. ஆனால் அது மக்களுக்குச் சொல்லப்படவில்லை. வெற்றுப் புள்ளிவிவரங்கள் ஏழைகள், நடுத்தர மக்களின் வயிற்றை நிரப்ப மாட்டா. அவரவருக்குத் தேவை மேம்பட்ட வாழ்க்கை வசதிகள். அதைக் கருத்தில் கொள்ளாமல் பொருளாதாரத்தை மீட்டெடுக்க நினைத்த மோடி, தன் அருகிலேயே அனுகூலச் சத்ருக்களை வைத்துக் கொண்டிருக்கிறார்.\nகுருஷேத்ரத்தில் வெற்றிப் பெற்ற அர்ஜூனன், யுதிஷ்டிரனையும், பீமனையும் ஒதுக்கி வைக்கவில்லை. ஆனால், இவர் அதைச் செய்தார்.\nஅமெரிக்காவில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்த ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டது���், இன்னொரு அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அரவிந்த் சுப்ரமணியன் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டதும் சரியான நடவடிக்கைகளே. தொழில்முறை பொருளாதார நிபுணர்கள் வசம் நாடு ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவர்களுக்கு என்ன நெருக்கடியோ ரகுராம் ராஜன் விரட்டியடிக்கப்பட்டார். அரவிந்த் சுப்ரமணியன் வெளியேறத் தூண்டப்பட்டார். இதனால் அவர்களுக்கு எந்த நஷ்டமுமில்லை. ஆனால் நாட்டின் பொருளாதாரம் மறுபடியும் அரசியலுக்கு அடிமைப்படுகிறது.\nஅடுத்த தேர்தலுக்குள் அரசியலையும், பொருளாதாரத்தையும் இணங்க வைக்க நேரமில்லை. அரசியலுக்கு ஒத்துப்போக சுதேசப் பொருளாதார நிபுணர்களும் உடன்படவில்லை. அதனால்தான் உர்ஜித் படேலும், சுர்ஜித் பல்லாவும் ராஜினாமா செய்தார்கள். ஆக, பொருளாதாரத்திடம் இருந்து அரசியல் விவாகரத்து பெற்று விட்டது.\nசாதாரண மக்களுக்கு என்னச் செய்தோம் என்று சொல்ல முடியாத நிலையில் இருக்கிறார். ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல், காஸ் விலையேற்றம், ரூபாய் மதிப்பிழப்பு ஆகியவை குதிரை குப்புறத் தள்ளியதுடன் குழியையும் பறித்ததாம் என்ற நிலைக்கு மக்களைத் தள்ளி விட்டன.\nஎளிமைக்கு உதாரணமாக இருந்த இவர் ஒருநாள் அணிந்த விலையுயர்ந்த கோட், அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்கள் போன்றவை சின்னஞ்சிறு தலைமைச் சறுக்கல்கள். யதேச்சாதிகாரி போல் நடந்து கொண்ட இவரிடம் எதையும் எடுத்துச் சொல்லும் துணிவில்லாதவர்களாக இருந்தார்கள் அருகிலிருந்த ஒரு சில நலம் விரும்பிகள். அவரது மனமும் அவருக்கு தார்க்குச்சி போடவில்லை.\nஐ.மு.கூ. ஆட்சியில் அரசியல்வாதிகள் அதிகமாகச் சாப்பிட்டாலும், தம் சாப்பாட்டுக்குத் தடையில்லை என்று நினைத்திருந்தார்கள் மக்கள். இப்பொழுது வாழ்க்கை வசதிகள் மட்டுப்படுவதாக நினைக்கும் வாக்காளர்கள், மோடியைத்தான் விமர்சிக்கிறார்கள். அதற்கான எச்சரிக்கை மணிதான் ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள். தேர்தல் முடிவுகளை அலசி, வாக்குகளின் புள்ளி விவரங்களை மட்டும் கணக்கிட்டு பாஜக ஆறுதல் கொள்ள முடியாது.\nஏதோ நினைத்தோர் ஏதோ நடந்தது, அது நம் நன்மைக்கல்ல என்று நினைக்கிறார்கள் மக்கள். வந்தார், வென்றார் என்பது சரி, சென்றார் என்றிருக்கக்கூடாதே என்பதே நம் கவலை. தன் மனதுக்கும் செயலுக்கும் உறவில்லாமல் மயங்குகிறார் மோடி.\nபின்குறிப்பு: மோடி பற்றிய “மனதுக்கும் செயலுக்கும்“ என்ற இந்தக் கட்டுரையை எழுதியபோது விமர்சனக் கருத்துக்கள் வரும் என்று நான் எதிர்பார்த்தேன். ஆழ்ந்து படிப்பவர்களுக்கு மோடியை தொடர வேண்டும் என்ற என் உள்மனம் புரிந்திருக்கும். மீண்டும் காங்கிரஸ் வந்தால் இந்தியாவை இத்தாலிக்கு எழுதிக் கொடுத்துவிட வேண்டியதுதான் என்பதும் எனக்குப் புரிகிறது.\nஒருநாளும் நான் காங்கிரஸ்க்கு வாக்களிக்க மாட்டேன். வக்காலத்து வாங்க மாட்டேன். அப்படி இருந்தும் ஏன் இதை எழுதினேன் சமீபத்திய கர்நாடக, ராஜஸ்தான், சட்டீஸ்கர் தேர்தல் முடிவுகள் என்னை மிகவும் பாதித்துள்ளன. இவற்றை மத்திய அரசுக்கு எதிரான போக்கு என்று எடுத்துக் கொள்ளாவிட்டாலும் மோடி கொஞ்சம் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்.\nமோடி தன் மந்திரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். ஊழல்கள், முறைகேடுகள் இல்லை. ஆனாலும் மக்களிடம் இவர் நமக்கு என்ன செய்தார் என்ற ஏக்கமும், ஏமாற்றமும் தெரியவருகிறது.\nகாங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் தொழில் முறை பொருளாதார நிபுணர்களுக்கு கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் அமைப்புகளில் இடம் இருந்ததில்லை. ஒப்புக்காக ஒரிருவர் நியமிக்கப்பட்டாலும் அவர்கள் அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுக்கவில்லை. அரசுக்கு உரிய ஆலோசனைகளையும் சொன்னதில்லை.\nஆனால் மோடி தொழில் முறை பொருளாதார நிபுணர்களான ரகுராம் ராஜனையும், அரவிந்த் சுப்ரமணியனையும் நியமித்தார். அது நல்ல முடிவு. ஆனால் அவர்கள் ஏன் தம் பதவிகளில் தொடரவில்லை.\nதொழில் முறை பொருளாதரா நிபுணர்களின் முடிவுகளை எந்த அளவுக்கு மோடி ஏற்றார் அல்லது ஏற்கவில்லை என்பது அவருக்கு மட்டுமே தெரியும். அரசியலுக்கு இணக்கமான பொருளாதார முடிவுகளை எடுப்பதென்றால் நிர்வாக பொருளாதாரம் பாழ்படும். இப்போது மோடி இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கு இடையே தவிக்கிறார். இன்னும் நான்கைந்து மாதங்களில் அரசியல் காரணங்களுக்கு ஏதேனும் அதிரடி முடிவுகள் எடுத்தால், அவற்றை சரியாக நிறைவேற்ற முடியாது. அப்படிச் செய்யாவிட்டால் மக்களின் ஏமாற்றம் தொடரும்.\nஆதியிலிருந்தே திட்டமிட்டிருக்க வேண்டியதை பாதியிலாவது தொடர்ந்திருக்கலாம். இப்படிப்பட்ட எண்ணங்களே என்னை அந்தக் கட்டுரையை எழுத வைத்தன. மற்றபடி நான் ஒருபோதும் காங்கிரஸை ஆதரிப்பவன் அல்ல. அதில் வாசர்களுக்கு எந்த சந்தேகமும் வர வேண்டாம். ஐந்து வருடங்களுக்கு முன்பு யாருக்காக இந்தியா என்ற தலைப்பில் நான் எழுதிய ஒரு புத்தகத்தை சோனியா காந்திக்கு சமர்ப்பணம் செய்தேன். அந்த சமர்ப்பணத்தை கிழே அப்படியே தருகிறேன்.\nசர்வ வீர்ய, சர்வாக்ரக, சர்வ வியாபியான, இத்தாலிய ஜனன, இந்திய பிரஜாஸ்நான சோனியா காந்திக்கு இந்த நூல் சமர்ப்பணம். இவர் நம் அரசியலில் இல்லாவிட்டால் இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்க மாட்டேன். காங்கிரஸ்காரர்களும் அவர்களது அரசியல் கூட்டாளிகளும் சோனியா காந்திக்கு பாரத தேசத்தையே சமர்ப்பணம் செய்துவிட்ட பிறகு இந்தச் சிறு நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்வதில் எனக்கு என்ன தயக்கம்\nஇந்தக் கருத்தில் எனக்கு எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் பாஜகாவை கொஞ்சம் உலுக்குவோமே, புதிதாக எதையாவது செய்யத் தூண்டுவோமே என்று ஓரளவுக்கு எதிர்மறை போல் தோன்றும் ஆதங்க கட்டுரையை எழுதினேன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி2019 தேர்தலுக்கு பாஜக.,வின் வியூகம் என்னவாக இருக்க வேண்டும்\nஅடுத்த செய்திகடலில் கரைத்த பெருங்காயம்: பழைய பாசத்தில் திமுக,வில் கரைந்துள்ளார்: செந்தில்பாலாஜி குறித்து ஜெயக்குமார்\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/11/05/canara-bank-revised-fixed-deposit-interest-rates-from-november-2018-012948.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-10-16T15:13:14Z", "digest": "sha1:RRWKLLYBRLVLAJY25PVHWADWGVPNT25J", "length": 23795, "nlines": 286, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி! | Canara Bank Revised Fixed Deposit Interest Rates From November 2018 - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி\nபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 7 சதவீதமாக உயர்த்திக் கனரா வங்கி அதிரடி\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n3 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n6 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n1 day ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு ச��ல்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொதுத் துறை வங்கி நிறுவனமான கனரா வங்கி 2018 நவம்பர் 1 முதல் தங்களது பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.\nஒரு கோடி ரூபாய் வரையில் 1 வருடத்திற்கு முதலீடு செய்யும் போது புதிய வட்டி உயர்வின் படி பொதுப் பிக்சட் டெபாசிட் கணக்குகளுக்கு 7 சதவீத வட்டி விகிதமும், மூத்த குடிமக்களுக்கான பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7.50 சதவீத வட்டி விகித லாபத்தினையும் கனரா வங்கி அளிக்கிறது.\nகனரா வங்கியின் பிகசட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது எந்த அடிப்படையில் லாபம் அளிக்கப்படும் என்று இந்த அட்டவணை கீழ் பார்ப்போம்.\nஎஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 1 கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யும் போது என்ன வட்டி விகித லாபம் கிடைக்கும்.\nஎச்டிஎப்சி வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது அளிக்கப்படும் வட்டி விகிதம்.\nஐசிஐசிஐ வங்கியின் பிக்சட் டெபாசிட் திட்ட வட்டி விகிதம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nMore பிக்சட் டெபாசிட் News\nஇன்று முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தியது ஐசிஐசிஐ வங்கி.\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய உள்ளீர்களா வரி சேமிப்புடன் அதிக லாபம் பெறுவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nபிக்சட் டெபாசிட் திட்டத்தில் ம���தலீடு செய்ய உள்ளீர்களா டாப் வங்கிகளில் வட்டி விகிதம் எவ்வளவு\nஐசிஐசிஐ வங்கி பிகசட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியது..\nஎஸ்பிஐ வங்கியை தொடர்ந்து பிக்சட் டெபாசிட் மீதான வட்டியை உயர்த்தி எச்டிப்சி அதிரடி..\nமுதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட், பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தினை உயத்தி எஸ்பிஐ அதிரடி\nஅதிக வட்டி விகிதங்களை வழங்கும் 5 பாதுகாப்பான பிக்சட் டெபாசிட் திட்டங்கள்\nபிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 8 சதவீத வட்டி.. யெஸ் வங்கி அதிரடி அறிவிப்பு..\nபிக்சட் டெபாசிட் மீதான வட்டி விகிதத்தினை 0.25% உயர்த்தி எஸ்பிஐ அதிரடி..\nபிக்சட் டெபாசிட் டிடிஎஸ் பணத்தினை வங்கிகள் அரசுக்கு செலுத்துகின்றனவா\n ஆனால் கட்டாய ஓய்வு உண்டு..\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nபவுன் தங்கத்துக்கு 1,040 ரூபாய் விலை சரிவா செப் 04 உச்ச விலையில் இருந்து இவ்வளவு சரிந்திருக்கிறதா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/indonesia-hits-a-powerful-earthquake-7-7-magnitude-330786.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T15:16:48Z", "digest": "sha1:BK5OVXVPKP3Z5RNDFQR3UDKIRKARRX3S", "length": 14528, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை! | Indonesia hits by a powerful earthquake of 7.7 magnitude - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கத��� என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்- வீடியோ\nஜகர்த்தா: இந்தோனேஷியாவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பல வீடுகளில் அதிர்வு உணரப்பட்டுள்ளது.\nஇந்தோனேஷியாவில் பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் மலேசியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.\nஇந்தோனேஷியாவில் சுலவேசி என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிக அளவில் வீடுகள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.\nஇதனால் கட்டிடங்கள் பல இடிந்து உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது. 10 பேர் வரை இதனால் பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.\nரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 7.7 ஆக பதிவாகி இருக்கிறது. இதனால் தற்போது சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.\n[ 2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஎந்த நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை என்று இன்னும் விரிவாக அறிக்கை அளிக்கப்படவில்லை.\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் குலுங்கின\nரத்தத்தை அள்ளி தெளித்த மாதிரி.. வனத்தீயால் செக்க சிவந்த வானம்.. பீதியில் உறைந்த இந்தோனேசியா\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nஇந்தோனேசியாவின் ஹல்மஹேரா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை இல்லை\nஇந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி\nஇந்தோனேஷியா மற்றும் ஜப்பானில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. பீதியில் மக்கள்\nஇந்தோனேசியா: தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி\n6500 அடி உயரத்திற்கு சூழ்ந்த பிரம்மாண்ட புகை.. இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை\n10 ஆண்டில் 8 அடி கடலுக்குள் போன இந்தோனேசியா.. மொத்தமாக மூழ்கும் அபாயம்.. தலைநகரை கைவிட முடிவு\nஇந்தோனேஷியாவில் ஒரே கட்டமாக தேர்தல்.. பணிச்சுமையால் சோர்வு.. 270 தேர்தல் அலுவலர்கள் பலி\nமுதல்ல ஓட்டுப் போடணும்.. பிறகு மை பாட்டிலில் விரலை முக்கி எடுக்கணும்.. இது இந்தோனேசியாவில்\nபல நாட்களாக பசி, பட்டினி... இந்தோனேசியா வந்த வங்கதேசத்தினர் 192 பேர் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindonesia tsunami earthquake magnitude சுனாமி நில அதிர்வு நிலநடுக்கம் பலி ரிக்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-16T16:11:36Z", "digest": "sha1:H3IJG6EC5Q7U4NMOCTKKLXVL7D6ZMMTD", "length": 8185, "nlines": 145, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆங்க் (எகிப்தியச் சின்னம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆங்க் (ankh, /ˈæŋk/ or /ˈɑːŋk/; U+2625 ☥ அல்லது U+132F9 𓋹) ), பண்டைய எகிப்து மரபில் காணப்படும் படுகைதளக் குறியீடாகும். இது உயிரின் மூச்சு (breath of life) , நைலின் சாவி (the key of the Nile), அன்சாட்டா குரூசு (crux ansata, இலத்தீன மொழியில் \"கைப்பிடியுள்ள சிலுவை\" எனவும் அறியப்படுகின்றது. எகிப்தி படுகைதளக் குறியீட்டில் அயின்-நுன்-எத் ஆகியமெய்யெழுத்துக்களை அடக்கியுள்ள இதற்குப் பொருள் \"உயிர்\" என்பதாகும்.\nஇந்த வரியுரு உயிரின் தத்துவத்தை காட்டுகின்றது. எகிப்திய கடவுளர்கள் இதனை அதன் கண்ணி கொண்டு வைத்திருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளனர்; சில நேரங்களில் தங்கள் கைகள் மார்பின் குறுக்கே அணைத்திருக்க ஒவ்வொரு கைய���லும் அங்க் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளனர். இது எகிப்திய மெய்யியலின் ஒவ்வொரு கடவுளின் கையிலோ அருகிலோ காட்டப்பட்டுள்ளது. எனவே இது துவக்க கால சமயப் பன்முகத்தின் சின்னமாக பரவலாக அறியப்படுகின்றது. அனைத்துப் பிரிவினரும் அழிவில்லா உயிரை நம்பினர். இந்தத் தத்துவமே 1960களின் புது யுக இயக்கத்தின் சின்னமாக ஏற்க காரணமாயிற்று.\nஇந்தச் சின்னம் எகிப்தில் மிகவும் பரவலாக இருந்துள்ளது என்பதற்கு சான்றாக மெசொப்பொத்தேமியா, பெர்சியா வரையிலான அகழ்வாய்வுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விவிலிய அரசர் எசக்கியாவின் அரசச்சின்னமாகவும் இருந்துள்ளது.[1]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மார்ச் 2017, 04:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-10-16T14:42:01Z", "digest": "sha1:YS5SVUJC2CLFPPL2TT6OV4UI3C2XGW3J", "length": 19348, "nlines": 286, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத் பிளவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசூரத் பிளவு (Surat split) என்பது 1907 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் நடைபெற்ற பிளவினைக் குறிக்கிறது. 1885 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட காங்கிரசு துவக்கத்தில் பிரித்தானிய இந்தியாவில் இந்தியர்களின் உரிமைக்காக பிரித்தானிய ஆட்சியாளர்களிடம் மனுக்கொடுத்தல், கோரிக்கை வைத்தல் போன்ற மிதவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில் தேசியவாத உணர்ச்சிகள் மிகுந்ததால் குடியேற்றவாத அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்தன.\n1906 ஆம் ஆண்டு நடந்த வங்காளப் பிரிவினையை எதிர்க்க காங்கிரசு சுதேசி இயக்கத்தைத் தொடங்கியது. மேலும் காலனிய அரசுக்கு வங்காளத்தில் எவ்வித ஒத்துழைப்பும் தரக்கூடாது என்று 1906 ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. காங்கிரசின் தீவிர தேசியவாத உறுப்பினர்கள் சுதேசி இயக்கத்தையும், ஒத்துழையாமையையும் நாடு முழுவதும் விரிவு படுத்தவேண்டும் என எண்ணினர். ஆனால் மிதவாதிகள் அதனை விரும்பவில்லை; அந்நியப் பொருட்களை மட்டும் புறக்கணித்தால் போதுமானது, நேரடியாகக் ���ாலனிய அரசுடன் மோத வேண்டாம் என கருதினர். இந்த கருத்து வேறுபாடு 1907 ஆம் ஆண்டு சூரத்தில் நடைபெற்ற காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாக வெடித்தது. கோபால கிருஷ்ண கோகலே, தாதாபாய் நௌரோஜி, ஃபிரோஸ்ஷா மேத்தா ஆகியோர் தலைமையிலான மிதவாதிகள் பிரிவு இம்மோதலில் வெற்றி பெற்றது. பால கங்காதர திலகர் தலைமையிலான தீவிரவாதிகள் கட்சியினை விட்டு வெளியேறினர்.\nஇப்பிளவினால் இரு பிரிவினரும் பலவீனமடைந்தனர். திலகரின் சுதேசி இயக்கம் வலுவிழந்து காலனிய அரசால் ஒடுக்கப்பட்டுவிட்டது. அரசுடன் இணக்கமாக செயல்பட்டதால் இளைய தலைமுறை காங்கிரசு தொண்டர்களின் நம்பிக்கையையும் ஆதரவையும் மிதவாதிகள் இழந்து விட்டனர். இரு பிரிவினருக்கிடையேயான மோதலில் மிதவாதிகளின் நிலையை பலப்படுத்த, பிரித்தானிய அரசு அவர்களுக்காக சில சலுகைகளை அளித்தது - இந்திய அரசுச் சட்டம், 1909 ஐ இயற்றி அவர்களது சில கோரிக்கைகளை நிறைவேற்றியது. மேலும் 1911 இல் வங்காளப் பிரிவினையை இரத்து செய்து மீண்டும் அம்மாநிலத்தை ஒன்றிணைத்தது. இப்பிளவின் பின்னடைவிலிருந்து மீள காங்கிரசுக்கு பல ஆண்டுகள் பிடித்தது. விடுதலைப் போராட்டத்தில் காங்கிரசு விட்டுச் சென்ற வெற்றிடத்தை பல புரட்சி இயக்கங்கள் ஆக்கிரமிக்க முயன்றன. 1916 இல் அன்னி பெசண்ட்டின் ஹோம் ரூல் இயக்கம் தொடங்கப்படும் வரை காங்கிரசால் எந்த பெரிய போராட்டத்தையும் நடத்த முடியவில்லை.\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 05:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.in/kolavizhi-amman-songs-album-release-by-kolavizhi-sekar/", "date_download": "2019-10-16T15:31:16Z", "digest": "sha1:5DIVFYIEMPK3IHZX6DDPQE3YYH7RYPAU", "length": 5908, "nlines": 68, "source_domain": "www.cinemapluz.in", "title": "*'கோலவிழி பத்ரகாளி தாயே' - இசை ஆல்பம் வெளியீடு* - Cinema Pluz", "raw_content": "\n*’கோலவிழி பத்ரகாளி தாயே’ – இசை ஆல்பம் வெளியீடு*\n‘கோலவிழி’ சேகர் தயாரிப்பில், ஆடியோ மீடியா டி செல்வகுமார் இயக்கத்தில், சாய் கிஷோர் இசையில் ‘கோலவிழி பத்ரகாளி தாயே’ இசை ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த ஆல்பம் 5 பாடல்களைக் கொண்டதாக அமைந்திருக்கிறது.\n‘கோலவிழி’ சேகர் முதல் பாடலான ‘வா வா கணபதி’ என்ற பாடலை தனித்து பாடியிருக்க, இரண்டாவது பாடலான ‘மயிலை வாழும்’ என்பதை மால்குடி சுபாவுடன் இணைந்து பாடியிருக்கிறார். மூன்றாவது பாடலான ‘உக்கிர பத்ரகாளி’ பாடலை பின்னணி பாடகி பாடியிருக்க, நான்காவது பாடலான ‘நாடு செழிக்க’ என்ற பாடலை கிராமிய இசை பாடகர் கலைமாமணி வேல்முருகன் பாடியிருக்கிறார். இந்த ஆல்பத்தின் ஐந்தாவது பாடலான ‘அழகா’ பாடலை சுசித்ரா பாலசுப்பிரமணியம் பாடியிருக்கிறார்.\nமுதல் பாடலை முத்து எழுத சாய் கிஷோர் இசையமைத்துள்ளார் மற்ற நான்கு பாடல்களையும் சங்கர் ஹாசன் எழுத சாய் கார்த்திக் இசையமைத்துள்ளார்\nஆல்பத்தில் இடம் பெற்றிருக்கும் அனைத்து பாடல்களையும் ஆடியோ மீடியா டி செல்வகுமார் ஒளிப்பதிவு – இசைப்பதிவு, இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் தனது குழுவுடன் இணைந்து செவ்வனே செய்திருக்கிறார்.\nஇந்த இசை ஆல்பத்தை செ.ராஜேந்திரன் இ. ஆ. ப அவர்கள் வெளியிட, பாடகி மாலதி பெற்றுக் கொண்டார்.\nஇந்த ஆல்பத்தின் பாடல்களை கோலவிழி அம்மன் யூடியூப் சேனலிலும், கோலவிழி அம்மன் கோயில் என்ற முகநூல் பக்கத்திலும் பார்த்து, கேட்டு மகிழலாம்.\nமுகநூல் பக்கத்திற்கான முகவரி: http://www.facebook.com/gayakiselva\nபாடல்களை பின்வரும் யூடியூப் சேனல் லிங்குகள் மூலமாகவும் கண்டு மகிழலாம்.\n1 வா வா கணபதி\n3 உக்கிர காளி பத்ரகாளி\nபிகில் கதைக்கு உரிமை கோரும் 3 வது இயக்குநர்\nபொதுவாக சமீப சில காலங்களில் விஜய் படம். Continue reading\nவெற்றிப்பட இயக்குநர் வெற்றி மாறனுடன் இணையும் தயாரிப்பாளர் எல்ரெட் குமார்\nவிமர்சன ரீதியிலான வரவேற்பும், வர்த்தக. Continue reading\nசென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய “கருத்துகளை பதிவு செய்”\nகடந்த வாரம் \"கருத்துகளை பதிவு செய்\" என்ற. Continue reading\nஸ்ரீகாந்த் நடிக்கும் ‘உன் காதல் இருந்தால்’ படத்தில் ஒற்றைக் காட்சி தான் – டைரக்டர் ஹாசிம் மரிக்கார்.\nகேரளாவில் 'மரிக்கார் ஃபிலிம்ஸ்' எ���்ற. Continue reading", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2019/sep/23/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3240333.html", "date_download": "2019-10-16T15:27:17Z", "digest": "sha1:VFZWMSQLD4UVG5RURAWNQ7RFNYG46D65", "length": 7728, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nBy DIN | Published on : 23rd September 2019 08:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅடிப்படை வசதிகளை சீரமைக்காத மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து மக்கள் பாதுகாப்பு அமைப்பினர் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் நிறுவனர் கார்மேகம் தலைமை வகித்தார். மாநகராட்சிக்கு உள்பட்ட 60 வார்டுகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகள் அகற்றப்படாததாலும், சாக்கடைக் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கிக் கிடப்பதாலும் சுகாதாரக் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உடனடியாக சாலை, சாக்கடை, குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\n���துவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/thai/lesson-4904771150", "date_download": "2019-10-16T14:13:24Z", "digest": "sha1:S46447VPAK6UKCIDGDBOQLZZ7AKAKD7J", "length": 5168, "nlines": 145, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Şehir, Cadde, Ulaşım - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து | รายละเอียดบทเรียน (ภาษาตุรกี - Tamil) - อินเตอร์เน็ต หลายภาษา", "raw_content": "\nŞehir, Cadde, Ulaşım - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nŞehir, Cadde, Ulaşım - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nBüyük bir şehirde kaybolmayın, sinemanın yolunu sormayı öğrenin.. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\n0 0 araç வாகனம்\n0 0 bilet டிக்கெட்\n0 0 bisiklet மிதிவண்டி\n0 0 cadde மார்க்கம்\n0 0 çevre சுற்றுப்புற இடங்கள்\n0 0 çöplük குப்பை இடம்\n0 0 denizaltı நீர்மூழ்கி கப்பல்\n0 0 dönüş திருப்ப\n0 0 dur işareti நிறுத்தத்தில் அறிகுறி\n0 0 ehliyet ஓட்டுநர் உரிமம்\n0 0 gemi கப்பல்\n0 0 gidiş geliş bileti சுற்று பயணம் டிக்கெட்\n0 0 giriş நுழைவாயில்\n0 0 hava limanı விமான நிலையம்\n0 0 hayvanat bahçesi உயிரியல் பூங்காவில்\n0 0 helikopter ஹெலிகாப்டர்\n0 0 kaldırım நடைபாதையில்\n0 0 kaza விபத்து\n0 0 kelepçe கைவிலங்கு\n0 0 liman துறைமுக\n0 0 metro நிலத்தடி\n0 0 motosiklet மோட்டார் சைக்கிள்\n0 0 otobüs பேருந்து\n0 0 otobüs durağı பேருந்து நிறுத்தம்\n0 0 otoyol நெடுஞ்சாலை\n0 0 posta kutusu அஞ்சல் பெட்டி\n0 0 reklam விளம்பரம்\n0 0 şoför ஓட்டுனர்\n0 0 son hızda உயர் வேகத்தில்\n0 0 tır டிரைலர்\n0 0 trafik ışığı போக்குவரத்து விளக்கு\n0 0 trafik ışığına kadar போக்குவரத்து ஒளி வரை\n0 0 uçak விமானம்\n0 0 uçuş விமானம்\n0 0 yaya பாதசாரி\n0 0 yelken புறப்பட்டது\n0 0 yer இருக்கை\n0 0 yere inmek தரையிறக்கும்\n0 0 yolcu பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/a-friend-in-need-is-a-friend-indeed/", "date_download": "2019-10-16T14:39:24Z", "digest": "sha1:JSOZ4IK53PHMKRTBBQ3H2WJJLNRKZGFA", "length": 20296, "nlines": 135, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "ஒரு நண்பர் அல்லது உங்கள் வாழ்க்கையில் உடைக்க முடியும் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » ஒரு நண்பர் அல்லது உங்கள் வாழ்க்கையில் உடைக்க முடியும்\nஒரு நண்பர் அல்லது உங்கள் வாழ்க்கையில் உடைக்க முடியும்\nவார உதவிக்குறிப்பு – நீங்கள் உங்கள் கல்லறை சந்திக்க முன் நீங்கள் நீண்ட எ���்ன ன் ாிைம\nயார் என்னை திருமணம் செய்து கொள்வாயா\nதிருமண…நாம் மேலும் அறிய வேண்டுமா\nமூலம் தூய ஜாதி - செப்டம்பர், 16ஆம் 2019\nDoes ‘Friendship’ விழிப்பூட்ட அல்லது வாழ்க்கை முறை தெளிவுபடுத்துவதற்காக\nநீங்கள் ஆச்சரியம் யாரோ எடுத்து பின்னர் நீங்கள் உங்கள் இலக்கை அடைய முடியும் நீங்கள் அவர்களை தொடர வேண்டும் துல்லியமான மற்றும் ஒரு நல்ல நண்பனாக அவர்கள் நினைத்தால். நாம் அனைவரும் புத்திசாலி, எங்கள் வாழ்க்கை சுயநல. அது அவர்களின் செல்வம் பார்த்து ஒன்று உங்கள் விருப்பப்படி ஒரு நண்பர் செலவிட்டு படிக்கும்படி பொறுத்தது, பாத்திரம், இனவாதம், பேரினவாதம்.\nஅனைத்து நட்பு கற்பிக்கிறார் “கடினமான வழியில் கற்று”\nஅது கற்பிதமானது, நீங்கள் ஏனெனில் உங்கள் நட்பு வெற்றிக்கு, தோல்வியிலுமே முயற்சிக்க முடியும். A true friend is someone who truly ‘aids’, 'மதிக்கிறார்', 'dislodges’ மற்றும் 'tweedles’ தவறான பாதையில் இருந்து நீங்கள். True friends are out of harm’s way, கம்பீரமான, witty. சில garrulous இருக்கலாம், பயந்த, அமைதியாக, ஒதுக்கப்பட்ட போன்றவை.\nஎதிர்மறை நட்பு உங்கள் வாழ்க்கையில் அழித்துவிட்டது.\nஉங்கள் உடல் தோற்றம் destructed வேண்டும்,\nகுடும்ப உறுப்பினர்களுடன் உங்கள் நேரத்தை செலவழித்து,\nஉங்கள் உண்மை நிலையும் கனவுகள் பொருந்தவில்லை…..போன்றவை.\nஇந்த நண்பர்கள் நீங்கள் அவர்களின் சொந்த பாதையில் பின்பற்ற வேண்டும் பதிலாக உங்கள் பழக்கம் மற்றும் நடைமுறைகள் மாறி தொற்றும் உள்ளன. நீங்கள் அதை பொருத்தமற்ற என்றாலும் உங்கள் நண்பர்களில் தீர்மானத்தை முடிக்கப்படும், உங்கள் நண்பர் பிடிக்கும் ஆஃப் உங்களுக்கு பிடித்த மாறும் இது விஷயங்களை, ஸ்பாட் அல்லது இடத்தில் உங்கள் நண்பர் செலவிட விரும்புகிறேன் எங்கே உங்கள் பொழுதுபோக்கு அல்லது தளர்வு இடத்தில் மாறும், their attires, உடல் தோற்றம், நீங்கள் உங்கள் நண்பர் கண்காணிக்க பின்பற்ற வேண்டும்.\nஉங்கள் நண்பர் உங்கள் குதிகால் ஹீல் தெரியும் என்றால், he might pick holes in demolishing you. சில நண்பர்கள் சிறு துணுக்கு-உளரல் உள்ளன, அவர்கள் தங்கள் பாதுகாப்பற்ற தன்மை பற்றி வெளியிடவும், தங்கள் இரும்பு முடிவெடுத்ததில் எடுத்துக் நடத்த முடியாது. அவர்கள் வசதியான உங்களுக்கு வெளிப்படுத்தும் மூலம் நீங்கள் ஈர்க்கும், நல்ல வெப்பமாதல்.\nநீங்கள் குளிர் இருக்கும், அழகான, அழகு, அறிவுசார் பதிலாக உங்கள் ந��்பர் இந்த அனைத்து குணங்களும் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் நினைப்பார்கள் envy மற்றும் தவறுகள் யோசியுங்கள், உங்கள் உடல் தோற்றம் மணிக்கு போலி நீங்கள் ஊக்கம் வேண்டும் எங்கே.\nஉங்கள் நண்பர்களே உங்கள் குடும்பத்தினர் பிரச்சினைகள் பற்றித் தெரியும், ஒன்று அவர்கள் தீப்பிழம்புகள் எண்ணெய் ஊற்ற அல்லது பிளாக்மெய்ல் மூலம் உன்னை சித்திரவதைச் செய்யும். அவர்கள் நீங்கள் ஈர்க்க அவர்கள் பகுதி என்று உங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள் எதிராக உங்கள் மனதில் உறிஞ்சிக்கொள்ளும்.\nஉங்கள் நண்பர் தவறு பாதையில் உம்மை ஊக்குவிப்பதன் மூலம் அல்லது நீ செய்துகொண்டிருக்கும் நிரூபித்து ஒன்று உங்கள் மனநிலையை மாறும்.\nநான் பிற மக்களுக்கு மதிப்பு இருக்க முடியும் எப்படி கண்டறிவதன்\nகுடி நீங்கள் ஊக்கப்படுத்துதல், புகைபிடித்தல் மற்றும் திரிய,\nஉங்கள் தனிப்பட்ட விஷயத்தில் சம்பந்தப்பட்ட,\n/ இல்லையெனத் தயங்கவேண்டாம் நீங்கள் கீழே கொண்டு,\nஉங்கள் கருத்துக்கள் மற்றும் முயலும்போது சிலர் கிண்டல்,\nநீங்கள் செய்ய எல்லாம் தவறு என்று நீங்கள் சமாதானப்படுத்த,\nஉங்களுக்கு எதிராக ரலி மற்றவர்கள்,\nவெவ்வேறு இருப்பது நீங்களே ஜட்ஜ்.\nஒரு உண்மையான நண்பன் யார்\nஒரு true friend வலது பாதை வழிகாட்டும் ஒருவர், நீங்கள் ஊக்குவிக்கும், நீங்கள் ஏழை இருக்கும் போது உங்களுக்கு உதவ, நீங்கள் ஆலோசனை, நீங்கள் ஆதரவு, நீங்கள் ஒழுக்கம் கற்பிக்க, போன்றவை. ஒரு முஸ்லீம் மற்ற முஸ்லீம் ஒரு மிரர் உள்ளது. அவர்கள் பல உள்ளன ஹதீஸ்களையோ மீது நட்பு.\n“ஒரு விசுவாசி நிறுவனம் வைத்து உங்கள் உணவு மட்டுமே நீதிமான்கள் சாப்பிடலாம் விடுங்கள்.”திர்மிதி\n“நீங்கள் குறிப்பிட விரும்பினால் குற்றம் உங்கள் நண்பர், mention your faults முதல்.” புகாரி\n“உங்கள் சிறந்த நண்பர் ஒருவரான: அவரை பார்த்து அல்லாஹ் உங்களுக்கு நினைவூட்டும், அவரை பேசிய உங்கள் அறிவு அதிகரிக்கிறது, மற்றும் அவரது நடவடிக்கைகள் hereafte உங்களுக்கு ஞாபகப்படுத்தஆர்.” அல்-MUHASIBI.\nஎப்போதும் உங்களை பற்றி உங்கள் நண்பர் ஞாபகப்படுத்த நட்பு என்ற நபிகள் நாயகம் sallahu ஸல் மற்றும் அபு பாக்கார் ரதி அல்லாஹு அன்ஹா. அவர்கள் ஒரு பெரிய பத்திர இருந்தது. Quarishi எங்கள் நபி எதிராக இருந்த போது, அபு பாக்கார் ரதி அல்லாஹு அன்ஹா அவரை நம்பகமான, போர்களில் போது அவர் அவருக்கு உதவி செய்தார், அவர்கள் இருவரும் எதிரிகளாக எதிராக இருந்த போது அவர் அவன் அருகே நின்று, அவருடன் மைல் தூரம் பயணம். அவர் அவளை மிகப் பழமையானது இருந்தாலும், இவர் எங்கள் பெருமானார் தனது இளம் மகள் ஆயிஷா கொடுத்தார், அவனோ நம்முடைய அண்ணல் நபி நெற்றியில் முத்தமிட்டார்.\nமூலம் நீங்கள் கொண்டு தூய ஜாதி - Practising முஸ்லிம்கள் உலகின் மிகப்பெரிய திருமணம் சேவை. நீங்கள் ஒற்றை மற்றும் ஆன்லைன் ஒரு பின்பற்றாத முஸ்லீம் மனைவி தேடி என்றால் யார் பின்னர் Google இல் இலவச கிடைக்க இது எங்கள் பயன்பாட்டை பதிவிறக்க மேலும் போன்ற எண்ணம் உள்ளது Play Store மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ->: https://app.purematrimony.com/\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nபொது அக்டோபர், 14ஆம் 2019\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 13ஆம் 2019\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 11ஆம் 2019\nபெண் மக்கள் தொகையில் குறைந்து\nவழக்கு ஆய்வுகள் அக்டோபர், 11ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinagadgetreview.com/entertainment-app-in-android-and/", "date_download": "2019-10-16T14:11:51Z", "digest": "sha1:TRABON4564KY3NH7V36KJGJKCOITDWRN", "length": 9577, "nlines": 123, "source_domain": "www.tinagadgetreview.com", "title": "Entertainment app in android and earning app | Android App", "raw_content": "\nஇந்தியாவின் சிறந்த பணம் சம்பாதிக்கும் பயன்பாடு: பணம் சம்பாதிக்கவும், வைரல் உள்ளடக்கத்துடன் மகிழுங்கள்\nRoz Dhan இந்தியாவின் சிறந்த பணம் சம்பாதிக்கும் ஆப் ஆகும், இது மில்லியன் கணக்கான சிறந்த பொழுதுபோக்கு உள்ளடக்கங்களை வைரல் வீடியோக்கள் மற்றும் Trending Articles போன்றவற்றை வழங்குகிறது. உள்நுழைவதன் மூலம் பணம் சம்பாதிப்பது, கோட் அழைப்பைச் சேர்ப்பது, நண்பர்களை அழைத்தல், தினசரி மற்றும் பல பணிகளைச் சரிபார்க்கும் பயன்பாடு. உங்கள் முதல் 50 ரூபாய்கள் லாக்கிங்-இன் மூலம் மற்றும் அழைப்பைச் சேர்ப்பதன் மூலம் சம்பாதிக்கவும். விண்ணப்பத்தில் உண்மையான பணம் சம்பாதிக்கையில், வீடியோக்கள் மற்றும் கட்டுரைகள் 12 க்கும் மேற்பட்ட வெவ்வேறு சேனல்களில் வரம்பற்ற பொழுதுபோக்கு கிடைக்கும்.\nRoz Dhan இன் முக்கிய அம்சங்கள்: பணம் சம்பாதிப்பது மற்றும் பொழுதுபோக்கு பயன்பாடு\n>> இந்தியாவின் ஒரே ஒரு பயன்பாடானது பயனர்களுக்கு தன்னம்பிக்கையை வழங்குகிறது. Roz Dhan ஒரு பணம் சம்பாதிக்கும் பயன்பாடாக உள்ளது, இது பேஸ்புக், யூடியூப், Instagram, அமேசான் முதலியன பிரபலமான தளங்களை அணுகுவதற்கு பயனர்களுக்கு உதவுகிறது.\n* 1) பணம் சம்பாதிப்பது: நீங்கள் ரூஸ் தான் இருந்து வரம்பற்ற இலவச பணம் சம்பாதிக்க கூடும். பணம் சம்பாதிக்கும் தரவரிசை பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிலர் 40,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கிறார்கள். உள்நுழைவதன் மூலம் உங்கள் முதல் 50 ரூபாய் சம்பாதிக்கவும், உங்கள் கோட் குறியீட்டைச் சேர்க்கவும். உங்கள் நண்பர்களை அழைப்பதன் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கவும், பயன்பாட்டை தினசரி மற்றும் பலவற்றைச் சரிபார்க்கவும். எப்போது வேண்டுமானாலும் உங்கள் Paytm Wallet மூலம் உங்கள் Balance Money (ரூ 200) விலக்கு. எனவே, Roz Dhan பதிவிறக்கம் மற்றும் பணம் சம்பாதிக்க\n* 2) நண்பர்களை அழைக்கவும்: உங்கள் பயன்பாட்டை உங்கள் நண்பர்களுக்கு அழைப்பதன் மூலம் உண்மையான பணத்தை சம்பாதிக்கவும். பேஸ்புக், WhatsApp, Instagram, SMS மற்றும் அனைத்து தொடர்புக் கருவிகளிலும் உங்கள் நண்பர்களை அழைக்கலாம். நண்பர்கள் உங்கள் நண்பர்களை எங்கள் பயன்பாட்டிற்கு அழைக்கும்போது நீங்கள் பணம் சம்பாதிக்கலாம். எனவே, பணம் இப்போது சம்பாதிக்க தொடங்குங்கள்\n* 3) பிரபல தளங்களைப் பார்வையிடவும்: பேஸ்புக், Instagram, அமேசான், யூடியூப் போன்ற மிகவும் பிரபலமான தளங்களை நீங்கள் பார்வையிடலாம். நீங்கள் எங்கள் பயன்பாட்டைப் பயன்படுத்தினால்\nசாதனத்தில் உங்கள் நினைவக இடத்தை சேமிக்க நீங்கள் வேறு பயன்பாட்ட��� நிறுவ வேண்டியதில்லை. மேலும், நீங்கள் எங்கள் பயன்பாட்டில் எந்தவொரு சொற்களையும் அல்லது கேள்விகளையும் தேடலாம் மற்றும் Google Chrome இல் முடிவுகளைக் கண்டறிந்து இருக்கலாம். நீங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் கண்டுபிடிக்க Roz Dhan உங்களுக்கு உதவுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinagadgetreview.com/number-call-tamil-android-tips-kumar/", "date_download": "2019-10-16T14:11:15Z", "digest": "sha1:Y3CQ6E4U5ORLYXD4U6LNMX65ZV272RZF", "length": 5772, "nlines": 123, "source_domain": "www.tinagadgetreview.com", "title": "உங்கள் Number-ரை மறைத்து call பண்ணுங்கள் | Tamil Android tips Kumar | Android App", "raw_content": "\nWePhone கொண்டு – உங்கள் சாதனத்தில் சிறந்த அழைப்பு பயன்பாடு, நீங்கள் படிக தெளிவான குரல் தர மலிவான அழைப்புகளை மற்றும் இலவச உரை அனுபவிக்க முடியும் & WePhone செய்த இடையே இலவச அழைப்பு\n எந்த கட்டமைப்பு தேவைப்படுகிறது. இலவசக் கிரெடிட் கிரெடிடன் பதிவிறக்கம் செய்த பிறகு, சோதனையின் தொலைபேசி அழைப்புகள் உங்களுக்கு கிடைக்கும்.\n★ WiFi / 3G / 4G / ஜிபிஆர்எஸ் மீது அழைப்பு, எந்தவொரு ரோமிங் செலவும் வெளிநாட்டில் இருந்து தொலைபேசி அழைப்புகள் செய்யலாம், எங்கிருந்தும் அதே விகிதங்களுடன் அழைக்கலாம்\n★ அழைப்பு விகிதங்கள் அதிசயமாக குறைவாக இருக்கும்\nஅமெரிக்கா: $ 0.01 / நிமிடம்\nசீனா: $ 0.018 / நிமிடம்\nஇந்தியா: $ 0.025 / நிமிடம்\nசவுதி அரேபியா: $ 0.05 / நிமிடத்திலிருந்து தொடங்குகிறது\nஇந்த ஆப் பயன்படுத்தி பாருங்கள் நல்ல இருக்கும் ஆப் link கிழே இருக்கு\n[…] உங்கள் Number-ரை மறைத்து call பண்ணுங்கள் | Tamil … […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=505402", "date_download": "2019-10-16T15:44:29Z", "digest": "sha1:RMKGMFEIAN5HFF7Y7B7WD5J5UGQWFQU3", "length": 11309, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு | If you deposit more than Rs. 50,000 in a month Service Charge: Canara Bank Action Notice - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம்: கனரா வங்கி அதிரடி அறிவிப்பு\nசென்னை: ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் டெபாசிட் செய்தால் சேவை கட்டணம் ரூ.50 முதல் ரூ.5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும் என்று க��ரா வங்கி அறிவித்துள்ளது.பாஜக அரசு வந்த பிறகு வங்கியில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, வங்கியில் ஒரு நாளைக்கு ரூ.2 லட்சத்துக்கு மேல் பணம் செலுத்தினால் அந்த கணக்கு குறித்த விவரங்கள் உடனடியாக வருமான வரித்துறைக்கு சென்று விடும். மேலும் வங்கியில் குறிப்பிட்ட அளவு பணம் இல்லாவிட்டால் அபராதம் வசூலிப்பது கொண்டு வரப்பட்டது.\nதான் கணக்கு வைத்துள்ள வங்கியில் மாதம் 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தால் அதற்கு மேல் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. அதைத் தவிர, அடுத்த வங்கியில் 3 முறைக்கு மேல் எடுத்தால் சேவை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.இந்தநிலையில், ஒரு மாதத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இது குறித்து கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஒரு மாதத்தில் முதல் மூன்று முறை மட்டுமே ரூ.50 ஆயிரத்துக்குள் டெபாசிட் இலவசம். 3 முறைக்கு மேல் செலுத்தும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.50ம், மற்றும் ஜிஎஸ்டி, அதிகப்பட்சமாக ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.\nரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்தும் ஒவ்வொரு முறையும் ரூ.50ம், அதிக பட்சம் ரூ.5 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். நமது வங்கிக் கணக்கில் சேமிப்பு கணக்கில் முதல் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். 5 முறைக்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு தொகைக்கும் ரூ.100ம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும்.\nநமது வங்கிக் கிளையில் நடப்பு கணக்கில், மாதத்திற்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும். ரூ.5 லட்சத்துக்கு மேல் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய், அதிக பட்சம் ரூ.10 ஆயிரம் மற்றும் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இவ்வாறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. தற்போது கனரா வங்கி மட்டும் இந்த அறிவிப்புகளை செய்துள்ளது. இனி அடுத்தடுத்து மற்ற வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரூ.50 000 டெபாசிட் சேவை கட்டணம் கனரா வங்கி\nவட கிழக்கு பருவமழை தொடக்கம் : முன்னெச்சரிக்கை பணிகளுக்��ு 42 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் : காஞ்சி-க்கு மட்டும் 11 அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும்...பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை\nபுதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இடிதாக்கி 6 பேர் பலி: குடும்பத்திற்கு தலா 4 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவு\nதமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவராக ஏ.பி.முருகானந்தம் நியமிக்கப்பட இருக்கிறார்\nமருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த 4250 மாணவர்களின் கைரேகை பதிவை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\nகடுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-16T14:58:45Z", "digest": "sha1:DKZB7WPHW2KKM3GJ5SMELLS43PU3CZUF", "length": 9765, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாகாநந்தினி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாகாநந்தினி கருநாடக இசையின் 30 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 30 வது இராகத்��ின் பெயர் நாகாபரணம்.\nநாகாநந்தினி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்\nஆரோகணம்: ஸ ரி2 க3 ம1 ப த3 நி3 ஸ்\nஅவரோகணம்: ஸ் நி3 த3 ப ம1 க3 ரி2 ஸ\nபாண என்றழைக்கப்படும் 5 வது சக்கரத்தில் 6 வது மேளம்.\nஇந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம்(ரி2), அந்தர காந்தாரம்(க3), சுத்த மத்திமம்(ம1), பஞ்சமம், ஷட்சுருதி தைவதம்(த3), காகலி நிஷாதம்(நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.\nஇதன் நேர் பிரதி மத்திம மேளம் சித்ராம்பரி (66).\nஇதன் காந்தார, பஞ்சம முறையே கிரக பேதத்தின் வழியாக பவப்பிரியா (44), வாகதீச்வரி (34) மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும் (மூர்ச்சனாகாரக மேளம்).\nகிருதி ஸத்தலேநி திநமுலு தியாகராஜர் ஆதி\nகிருதி நாகாபரணம் முத்துசுவாமி தீட்சிதர் ஆதி\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2014, 06:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/ruchi-corner/14285-healthy-sesame-balls-recipe.html", "date_download": "2019-10-16T14:37:28Z", "digest": "sha1:KC6CBQDU6EVND7252LORXJ5EKJTOJZGH", "length": 6120, "nlines": 84, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "உடலுக்கு ரொம்ப நல்லது.. எள்ளு உருண்டை ரெசிபி | Healthy Sesame Balls Recipe - The Subeditor Tamil", "raw_content": "\nஉடலுக்கு ரொம்ப நல்லது.. எள்ளு உருண்டை ரெசிபி\nவீட்டிலேயே சுகாதாரமான முறையில் குழந்தைகளுக்கு எள்ளு உருண்டை செய்துக் கொடுங்க.. சரி, இப்போ எள்ளு உருண்டை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்..\nகருப்பு எள்ளு - ஒரு கப்\nவெல்லம் - முக்கால் கப்\nநெய் - ஒரு டீஸ்பூன்\nஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்\nமுதலில், ஒரு வாணலியை அடுப்பில் வைத்து கருப்பு எள்ளு சேர்த்து வறுக்கவும். எள்ளு வெடித்து வாசம் வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் வெல்லி மற்றும் தண்ணீர் சேர்த்து கரைய வைக்கவும். கரைந்த பிறகு வடிகட்டி மீண்டும் கொதிக்கவிட்டு பாகு பதத்திற்கு தயார் செய்யவும்.\nவெல்லம் பாகு பதத்திற்கு வந்ததும், எள்ளு சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.\nஇடையே, நெய், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்களில் இறக்கிவைக்கவும்.\nஎள்ளு கலவை ஆறியதும், கையில் நெய் தடவி கொஞ்சம் கொஞ்சமாக அதனை எடுத்து உருண்டைகள் செய்யவும்.\nஅவ்ளோதாங்க.. சத்து நிறைந்த எள்ளு உருண்டை ரெடி..\nபோர் அடிக்குதா.. வேர்க்கடலை லட்டு செய்து சாப்பிடலாமே\nதித்திக்கும் வாழைப்பழ பூரி ரெசிபி\nஆரோக்கியமான கேழ்வரகு சப்பாத்தி ரெசிபி\nகுழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் பணியாரம் ரெசிபி\nசத்தான முளைக்கட்டிய பச்சை பயறு சாலட் ரெசிபி\nருசியான சிக்கன் ப்ரக்கோலி வறுவல் ரெசிபி\nவெந்தயக் கீரை மசாலா சப்பாத்தி ரெசிபி\nபுதுவிதமான சுவையில் கிரீம் பண் ரெசிபி\nஅசைவப் பிரியர்களுக்குப் பிடித்த ஆட்டு மூளை வறுவல் ரெசிபி\nசுலபமா செய்யலாம் ஜவ்வரிசி லட்டு ரெசிபி\nRadha MohanS.J.SuriyaEdappadiஎடப்பாடி பழனிச்சாமிINX Media caseசிதம்பரம்திகார் சிறைசுப்ரீம் கோர்ட்பாஜகநயன்தாராAryaபிகில்விஜய்சைரா நரசிம்ம ரெட்டிBigil\nஜெய்ஹிந்த், ஜெய் பங்க்லா; மம்தாவின் புதிய முழக்கம்\nசத்து நிறைந்த வேர்கடலை குழம்பு ரெசிபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thozhirkalamseo.blogspot.com/2017/04/blog-post.html", "date_download": "2019-10-16T15:45:24Z", "digest": "sha1:D6EDOIPW5TGPRHQEYQVBMCVUJPDUPCPZ", "length": 7538, "nlines": 81, "source_domain": "thozhirkalamseo.blogspot.com", "title": "இன்னுமா உங்கள் வணிகத்தை ஆப்டேட் பன்னமல் ஏன் இருக்கின்றீகள்? ~ தொழிற்களம்", "raw_content": "\nஇன்னுமா உங்கள் வணிகத்தை ஆப்டேட் பன்னமல் ஏன் இருக்கின்றீகள்\n1970-80 களில் இருந்த சந்தை முறை வணிகத்தை உடைத்து யரெல்லாம் புதிய வழிமுறைகளில் தங்கள் வணிகத்தை மேம்படுத்த துவங்கினார்களோ அவர்கள் தான் இன்றைய இந்திய தொழில்துறையின் ராஜாக்களாக இருந்து வருகிறார்கள்.\nஇன்னமும் மாத வாடகைக்கு கடை பிடித்து உங்கள் வணிகத்தை நடத்தினால் போதும் என்று நம்பினால் உங்களுக்கான பக்கம் இதுவல்ல.\n15கி.மீ அப்பால் போகவேண்டும் என்றாலும் கூகுள் மேப்பில் ஜி.பி.ஆர்.எஸ் பயன்படுத்தி செல்லும் காலம் வந்துவிட்டது. இன்னும் கட்ட வண்டி ஒட்டிட்டு இருக்க முடியுமா\nஉங்கள் வணிகத்தை விரிவுபடுத்த ஆன்லைனில் இருந்து துவங்குங்கள். அது சர்வீஸோ, தயாரிப்போ எதுவாக இருந்தாலும் உங்களுக்கென்ற தனி இமேஜை கிரியேட் பன்னி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பிராண்ட் என்று ஒன்று இல்லை என்றால் வெகு சீக்கிரமாக வாடிக்கையாளர்கள் உங்களை தூக்கி வீசிவிடுவார்கள்.\nமிக குறைந்த விலையில் தரமான இணைய தள வடிவமைப்பை செய்திட தொடர்புகொள்ளுங்கள்.\nPosted in: Featured Slider Widget,இணையதள வடிவமைப்பு,வருமானம்,வீட்டிலிருந்தபடியே வருமானம்\nதமிழ் என் அடையாளம் (3)\nபணம் பணம் பணம் (35)\nநீங்கள் ��ாணும் கனவுகளின் பலன்களை தெரிஞ்சுக்கனுமா\nகனவுகளும் அதன் பலன்களும் நாம் காணும் ஒவ்வொரு கனவுகளுக்கும் பலன் உண்டு என்று என் பாட்டி சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் எதை...\nகாலை தேநீர் இன்றைய பொழுது, துன்பம் நீங்கி இன்பமாய் கழிய தொழிற்களம் குழு வாழ்த்துகிறது. இன்றைய சிந்தனைத் ...\nஇந்த மூலிகையின் பெயர் ஆடாதோடை. இம் மூலிகையின் மூலம் சளி , ஆஸ்த்துமா , போன்ற பல நோய்கள் குணமாகும். ஆடாதொடையின் வேரினால் இருமல் , அக்கினி ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள்\nஇது ஒரு அதிசயத் தாவரம் கிராமங்களின் மருந்தகம். இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனப்படுகிறது .சிறந்த அழகு தரும் மூலிகை . ...\nவீட்டிலிருந்தபடியே இணையத்தை பயன்படுத்தி வருமானத்தை அடைய சிறந்த யோசனைகள்\nஅனைவருக்கும் இணையத்தை பயன்படுத்தி பகுதி / முழு நேரமாக வருமானத்தை பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இணைய தளங்களில் கண்ட விளம்பரங...\nஉணவே மருந்து - நெல்லிக்காய். உணவே மருந்தென இயற்கையின் அற்புதங்களையும், அதிசயங்களையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டவர்கள் நம் முன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinagadgetreview.com/ads-stop-mobile-ads/", "date_download": "2019-10-16T14:13:21Z", "digest": "sha1:FIXKNY4BB43YI5VM5UTETKWBUUWUMQ4I", "length": 5329, "nlines": 115, "source_domain": "www.tinagadgetreview.com", "title": "மொபைலில் வரும் Ads நிறுத்த வேண்டுமா #stop mobile Ads | Android App", "raw_content": "\nHome App மொபைலில் வரும் Ads நிறுத்த வேண்டுமா #stop mobile Ads\nமொபைலில் வரும் Ads நிறுத்த வேண்டுமா #stop mobile Ads\nAdblock ஃபாஸ்ட் வலைப்பக்கங்களை இன்னும் துரிதப்படுத்த ஒரு உகந்ததாக வடிகட்டல் விதிமுறையை இயக்குகிறது, ஆனால் குறைவான வட்டு இடம், CPU சுழற்சிகள் மற்றும் பிற விளம்பர பிளாக்கர்கள் செய்வதை விட நினைவகத்தைப் பயன்படுத்துகிறது. மற்ற விளம்பர பிளாக்கர்கள் போலல்லாமல், Adblock ஃபாஸ்ட் அனுமதிக்க “ஏற்று விளம்பரங்கள்” மற்றும் முடியாது.\nபயன்பாட்டிற்கு சாம்சங் இணையத்தில் 4.0 மற்றும் அதற்கு மேல் உள்ள விளம்பரங்கள் (பிற பயன்பாடுகளில் இல்லை) தேவைப்படுகிறது. நிறுவியபின், விளம்பர தடுப்பதை இயக்க, பயன்பாட்டு வழிமுறைகளைப் பின்பற்றவும்.\nAdblock ஃபாஸ்ட் பயன்படுத்த இலவச மற்றும் மூல குறியீடு, மாற்ற இலவச\n[…] மொபைலில் வரும் Ads நிறுத்த வேண்டுமா #stop m… […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/8626", "date_download": "2019-10-16T14:52:35Z", "digest": "sha1:GJ7UBZXXJDOPOZQNNJ66HCVLCEHACHZU", "length": 11045, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திரஜித் குமாரசுவாமியை கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு | Virakesari.lk", "raw_content": "\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nஇந்திரஜித் குமாரசுவாமியை கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு\nஇந்திரஜித் குமாரசுவாமியை கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு\nமத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட இந்திரஜித் குமாரசுவாமியை இன்று கோப் குழுவிற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பிலான கணக்காய்வாளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காகவே அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், நிதிக்குழு மற்றும் நிதியமைச்சின் செயலாளரும் கோப் குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமத்திய வங்கி இந்திரஜித் குமாரசுவாமி கோப் குழு சுனில் ஹந்துன்நெத்தி\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.\n2019-10-16 20:25:59 சரத்பொன்சேகா வாரியபொல UNP\nதம���ழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-10-16 19:38:20 விமல் வீரவசன்ச கோத்தாபய ராஜபக்ஷ ‍ஹொரணை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.\n2019-10-16 19:20:45 யாழ். சர்வதேச விமான நிலையம் திறப்பு பிரதமர்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.\n2019-10-16 19:12:35 வவுனியா ஸ்ரீரங்கா தப்புல டி லிவேரா\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nமலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை முன்வைக்கின்றார்.\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4043006&anam=Career%20India&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=3&pi=2&wsf_ref=%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-10-16T14:07:55Z", "digest": "sha1:7LABMO4IJY4RL3KELZ5NWXBEXWEVM3RI", "length": 8386, "nlines": 60, "source_domain": "3gdongle.airtel.in", "title": "TANGEDCO 2019: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!-Career India-Careers-Tamil-WSFDV", "raw_content": "\nTANGEDCO 2019: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கொட்டிக்���ிடக்கும் வேலை வாய்ப்புகள்\nதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.\nமத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணைந்து தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகத்தில் காலியாக உள்ள தொழில் பழகுனர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட தொழிற்பழகுநர் பயிற்சியிடமாகும்.\nஇதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், பணினி அறிவியல் உள்ளிட்டவற்றில் பொறியியல் அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nகுறிப்பாக, மேலே குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதியில் பி.இ, டிப்ளமோ படித்தவர்கள் ஒரு வருடத்திற்கு ஊதியத்துடன் கூடிய அப்ரண்டிஸ் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇப்பயிற்சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் நவம்பர் 5ம் தேதிக்குள் www.mhrdnats.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களை அறிய www.boat-srp.com என்னும் இணைப்பில் சென்று பார்க்கவும்.\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க கார���ம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/210/success-through-low-price.html", "date_download": "2019-10-16T16:03:39Z", "digest": "sha1:MCTJBKJ5X2EF5U5EKKJ7QHJL2YUPOVZV", "length": 38594, "nlines": 105, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nஇருபது ரூபாயில் டீ ஷர்ட் ஐம்பது கோடி வருவாய் ஆடைகள் விற்று அசத்தும் இளம் தொழிலதிபர்\nபி சி வினோஜ்குமார் Vol 3 Issue 38 சென்னை 23-Sep-2019\n“ஒரு தேநீர் வாங்கி அருந்தும் விலையில் எங்கள் கடைகளில் ஒரு டீஷர்ட் வாங்க முடியும்,” என்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. இவர் மதுரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சக்ஸஸ்(Suxus) என்ற ஆண்களுக்கான ஆயத்த ஆடை பிராண்டின் நிறுவனர். இந்த நிறுவனமானது தமிழகத்தின் ஆயத்த ஆடைக்கான சில்லரை வி்ற்பனை சந்தையை ஒரு புயல் வேகத்தில் கைப்பற்றி இருக்கிறது.\nபுதிய நகரங்களில் அவர்கள் கடைகள் திறக்கும்போது, வாடிக்கையாளர்கள் ஆடைகள் வாங்கக் கூட்டம் கூட்டமாகக் குவிகின்றனர், ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்ட க்யூவில் நின்று வாங்கிச் செல்கின்றனர். ஆகஸ்ட் 15-ம் தேதி சென்னை அண்ணா நகரில் இந்த நிறுவனத்தின் புதிய கிளைத் திறப்பு விழாவின்போதும் இந்த காட்சியைக் காண முடிந்தது.\nஃபைசல் அகமது, தமது சக்ஸஸ் நிறுவனத்தை ஏழு தையல் இயந்திரங்கள���டன் மூன்று தையல்காரர்களுடன் மதுரையில் 2006-ம் ஆண்டு தொடங்கினார். படங்கள்: ரவிகுமார்\nஇந்த வாடிக்கையாளர்கள் கூட்டத்தின் வீடியோக்களை அகமது, சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிடுகிறார். இதனால், மேலும் அதிக கூட்டம் அவரது கடைக்குத் திரண்டு வருகிறது. இதனால், அவர்களுக்கு மேலும் அதிக வியாபாரம் நடைபெறுகிறது. “திறப்பு விழா நாளில் மட்டுமின்றி, எல்லா நாட்களிலும், எங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் கூட்டம்அலைமோதுகிறது,” என்கிறார் இந்த 32 வயது இளம் தொழில்அதிபர்.\n“ரூ.30 முதல் ரூ.399 வரை டி-சர்ட், சட்டைகள், பேண்ட்கள் மற்றும் டெனிம் ஆடைகள் ஆகியவற்றை விற்பனை செய்கின்றோம். எங்களது விற்பனை அளவு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 55,000 ரூபாயாக இருக்கிறது. சதுர அடிக்கு 7000 ரூபாய் என்பதுதான் இந்த தொழிலின் சராசரியான நிலை. தொழிலின் அதிக பட்ச விற்பனை என்பது ரூ.13,000 ஆகும் (டி-மார்ட்). எங்களது விற்பனை இதையெல்லாம் விட அதிகம்.’’\nஅகமது கல்லூரியில் படிக்கும்போது, ஆயத்த ஆடை பிரிவு தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன், ஏழு தையல் இயந்திரங்கள், மூன்று தையல்காரர்களுடன், தமிழ்நாட்டின் வரலாற்று நகரமான மதுரையில் இதைத் தொடங்கினார். செய்த முதலீடு 5 லட்சம் ரூபாய்.\nஇப்போது சக்ஸஸ் நிறுவனத்தை 50 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் பிராண்ட் ஆக கட்டமைத்திருக்கிறார். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, பயணத்திலேயே அதை சரி செய்து கொண்டு, கடைசியாக குறைந்த விலை உத்தியைப் பிடித்து உயர்ந்திருக்கிறார். இதுதான் இவரது வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்தது. எதிர்காலத்தில் இது மேலாண்மை கல்வி நிறுவனங்களில் ஆய்வுப் பாடமாக இருக்கக் கூடும்.\nஇரண்டு தலைமுறைகளாக ஜவுளி வர்த்தகத்தில் ஈடுபட்ட குடும்பத்தில் இருந்து வந்தவர் அகமது. அகமதுவின் தந்தை 65 லட்சம் ரூபாய் கடனில் சிக்கித் தவித்ததால், அவர்களது குடும்பச் சொத்தை விற்றுக் கடனை அடைத்தனர். இதனால், அகமது தந்தைக்கு உதவ இந்தத் தொழிலுக்குள் இறங்க நேர்ந்தது.\n“என்னுடைய தாத்தா இந்தியன் கிளாத் டெப்போ (Indian Cloth Depot (ICD)) என்ற நிறுவனத்தை 1940-களில் அவரது இரண்டு சகோதரர்களுடன் மதுரை விளக்குத் தூண் பகுதியில் தொடங்கினார். 1970-கள், 1980-களில் அவரது தொழில் நன்றாக செழித்தது,” என்கிறார் அகமது, “ஐசிடி நிறுவனம், பின்னி, மஃப்தலால், மற்றும் பிரிமியர் மில்ஸ் ஆகிய நிறுவனங்களின் மொத்த டீலராக இருந்தது. நாங்கள் சட்டைகள், பேண்ட்கள், சேலைகள், பெண்களுக்கான ப்ளவுஸ் பிட்கள் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் உள்ள சில்லரை கடைகளுக்கு விற்பனை செய்தோம்.”\nஎனினும், அடுத்த தலைமுறையினர் இந்த நிறுவனத்தை முறையோடு நடத்தவில்லை. இதனால்,தொழில் பாதிக்கப்பட்டது. “அந்த நேரத்தில் நான் 10ம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். நாங்கள் மோசமான நிலையில் இருந்தோம். கீழ் நடுத்தர குடும்பத்தினர்போல இருந்தோம். வாடகை வீட்டில் குடியிருந்தோம். என் தந்தை பெரும் கடன் சுமையில் மூழ்கினார். நான் பள்ளியில் 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படித்துக் கொண்டிருந்தபோது குடும்பத்தின் இந்த சூழல் இன்னும் தத்ரூபமாக எனக்கு நினைவில் இருக்கிறது,“ என்று அகமது நினைவு கூறுகிறார்.\nசென்னையில் உள்ள சக்ஸஸ் கடையில் ஆடைகள் வாங்க காத்திருக்கும் மக்கள் கூட்டம்\n“கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக எங்களுடைய குடும்பத்தின் சொத்துகளை விற்பனை செய்தோம். உயர்கல்வி படிக்க வெளிநாடு செல்ல வேண்டும் என்ற என் கனவைத் துறந்து விட்டேன். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம் படிப்பில் சேர்ந்தேன்.”\nவிரைவில் ஒரு புதிய தொழிலைத் தொடங்கி, அகமது குடும்பத்தின் சொத்துகளை மீட்டெடுத்தார். 17வயதாக இருந்தபோது, கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை அகமதுவை அழைத்துக் கொண்டு போத்தீஸ்( சங்கிலித் தொடர் ஜவுளி நிறுவனம்) நிறுவனத்தின் இயக்குனரான போத்திராஜை சந்தித்தார். அவர் இந்த இருவரிடமும், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரித்து, தங்கள் கடைகளுக்கு வழங்கும்படி கூறினார்.\nஅவரது அறிவுரையை ஏற்று, 5 லட்சம் ரூபாய் முதலீட்டில் ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் ஒரு பிரிவை அகமது தொடங்கினார். நூலிழைகள் குறித்த குடும்பத்தின் பாரம்பர்ய அறிவை மேம்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் இருந்தது. மாநிலம் முழுவதும் உள்ள ஜவுளி சில்லறை வர்த்தகத் தொடர்புகளின் வழியே வலுவாக வளர்ந்தது.\n“எங்கள் இன்டிகா காரை ரூ.3 லட்சத்துக்கு விற்றோம். தொழிலுக்காக ரூ.2 லட்சம் கடனாக வாங்கினோம்,” என்கிறார் அகமது. மதுரை தெற்கு மாசி வீதியில்உள்ள ஒரு வாடகை இடத்தில் தொழிலைத் தொடங்கினார். தொடக்கத்தில் சக்ஸஸ் என்ற பிராண்ட் பெயரில் ��ினமும் 100 சட்டைகள் தயாரித்தார்.\nபோத்தீஸ் நிறுவனத்துக்கு மட்டும் ஒரு சட்டை ரூ.250 என்ற விலையில் கொடுத்து வந்தனர். ஒரு சட்டைக்கு ரூ.15 வீதம் அவர்களுக்கு லாபம் கிடைத்தது. தொடக்கத்தில் இருந்தே, கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்தினார் அகமது. தமது கணக்கியல், வர்த்தக அறிவை சரியாக உபயோகித்தார்.\n“மாதம் தோறும் 2000 சட்டைகளை நாங்கள் தயாரிக்கத் தொடங்கினோம். அப்போதுதான், சராசரியாக 20,000 முதல் 30,000 வரை சம்பாதிக்க முடியும்,” என்கிறார் அவர். “சட்டை பட்டன்கள், நூலிழை ஆகியவற்றின் செலவுகளை நான் கணக்கிட்டேன். துணியை வெட்டும்போதும், தைக்கும் போதும் ஏற்படும் கழிவுகளைக் குறைத்து, எங்களுக்கான லாபத்தை அதிகரித்தோம். விரைவிலேயே நாங்கள் மாதம் தோறும் ஒரு லட்சம் ரூபாய் ஈட்டினோம்.”\nஅகமதுவின் ஜவுளி குடும்பத்தின் பின்னணி, சக்ஸஸ் பிராண்ட் தயாரிப்புகளுக்கான செலவுகளைக் குறைக்க உதவியது\nதமது குடும்பம் இழந்த செல்வாக்கு மற்றும் பொருளாதார அந்தஸ்தை மீட்டெடுக்க அகமது கடுமையாக உழைத்தார். “தொழில் அதிபர்களின் குழந்தைகளைப் பார்த்து நான் ஊக்கம் பெற்றேன். சிறுவயதில் இருந்து அவர்களைப் நன்கு அறிந்த்திருந்தேன். அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருந்தனர். எனது குடும்பத்தையும் அந்த நிலைக்கு உயர்த்த விரும்பினேன். எனது கனவு இலக்கை அடைய இரவும், பகலும் உழைத்தேன்.”\nடி.வி.எஸ்-எக்ஸ்.எல் வண்டியிலும், சில நேரங்களில் பேருந்து போன்ற வாகனங்களிலும் பயணித்து வெற்றிகரமாக கல்லூரி, வேலை இரண்டுக்கும் சென்று வந்தார்.\n“தினம் தோறும் கல்லூரியில் காலை 8 மணிமுதல் மாலை 3 மணி வரை இருப்பேன். அதன் பின்னர், நேரடியாக ஆடை தயாரிப்புப் பிரிவுக்குச் செல்வேன். அங்கு நள்ளிரவு கடந்தும் இருப்பேன். நாங்கள் தொடர்ந்து உற்பத்தியை அதிகரித்தோம்,” என்று நினைவு கூறுகிறார். “மூன்றாவது ஆண்டில், ஒரு மாருதி ஸ்விப்ட் கார் வாங்கினேன். அந்த நேரத்தில்தான் நான் கல்லூரி முடித்திருந்தேன். அப்போது எங்களிடம் 110 பணியாளர்கள் இருந்தனர், தினமும் 800 சட்டைகள் தயாரித்தோம். போத்தீஸ் உட்பட 30 கடைகளுக்கு விநியோகித்தோம்,”\n2010-ம் ஆண்டு 23-வது வயதில் தஞ்சாவூரைச் சேர்ந்த ஜவுளி தொழில் பின்னணியைக் கொண்ட நஸியா என்ற பி.பி.ஏ பட்டதாரியை திருமணம் செய்து கொண்டார்.\nஅடுத்த ஆண்டு, மதுரையில் தனிப்பட்ட பிரா��்ட் கடையை அகமது தொடங்கினார். ஆறுமாதங்கள் கழித்து ஈரோட்டில் ஒரு கடையைத் தொடங்கினார். 2013—ம் ஆண்டுக்குள் ஐந்து கடைகள் தொடங்கினர். ஆனால், கடைகளில் எதிர்பார்த்தபடி விற்பனை நடக்கவில்லை. நிறுவனம் பாதிப்படையத் தொடங்கியது.\n“நாங்கள் பெரும் அளவு முதலீடு செய்திருந்தோம். ஆனால், லாபம் கிடைப்பது மிகவும் குறைவாக இருந்தது,” என்கிறார் அகமது. “ஈரோட்டில் வாடகை மட்டும் ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால்,தினமும் விற்பனை என்பது ரூ.800 முதல் ரூ.1000 வரைதான் இருந்தது. நான் தவறுகள் செய்ததை உணர்ந்தேன். பல்வேறு அம்சங்களை கருத்தில் கொள்ள தவறி விட்டேன். இருப்பு சுழற்சி, மீண்டும் பொருட்களை இருப்பு வைத்தல் போன்ற பிரச்னைகள் தோல்வியை ஏற்படுத்தின. பணப்புழக்கம் மற்றும் கடந்த ஆண்டுகளில் கிடைத்த லாபம் ஆகியவற்றை இழந்தோம். எனவே, அனைத்துக் கடைகளையும் மூடுவது என்று முடிவு செய்தேன்.”\nசக்ஸஸ் கடைகளில் துணிகள் விரைவாக விற்பனை ஆகின்றன. ஒரு துணியின் அதிகபட்ச இருப்பு என்பது பத்து நாட்கள்தான்\nஒருதள்ளுபடி விலை அறிவிப்பின் மூலம், ஈரோடு கடையில் உள்ள துணி இருப்புகளை வி்ற்பனை செய்யத் திட்டமிட்டனர். ‘ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம்’ என்ற யோசனையை அகமது நிராகரித்தார். கடை மேலாளரிடம் ஏழு சட்டைகள் ரூ 1000, என்ற சலுகை விலையில் விற்கும்படியும், வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பும்படியும் கூறினார். 3000 வாடிக்கையாளர்களின் தகவல்கள் அவர்களிடம் இருந்தன. அத்தனை பேருக்கும் இந்த சலுகை குறித்து தெரிவிக்கப்பட்டது.\n“விற்பனையாகாத சரக்குகளைத் திரும்ப எடுத்துக் கொள்வதன் மூலம் மேலும் பணம் செலவு செய்ய நான் விரும்பவில்லை. ஆனால், சலுகை விலை அறிவிப்புக்கு, ஆட்டத்தை மாற்றும் வகையில் வரவேற்பு இருந்தது, “ என்கிறார் அகமது. 2015-ம்ஆண்டு டிசம்பர் 22ம் தேதி முதல் நாளில் கடையின் விற்பனை 3.5 லட்சம் ரூபாயாக இருந்தது. இருப்பு மொத்தமும் தீரும் வரையில் அதே வேகத்தில் விற்பனை தொடர்ந்தது. எனவே, மீண்டும் இருப்பு வைக்கும்படி மேலாளர் கேட்டுக் கொண்டார்.\nதொழிலின் செலவினங்கள், ஆதார முறைகள் ஆகியவற்றில் அகமது மறுசீரமைப்பு செய்தார் . லாபத்தைக் குறைத்தார். எதிர்மறைத் தாக்கத்தை குறைக்க பின்னோக்கிய ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்தினார். மதுரை மற்றும் இதர இடங்களில் இதை அமல���படுத்தும் முன்பு அடுத்த ஒரு ஆண்டுக்கு, ஈரோட்டில் குறைந்த விலை உத்தியை பரிசோதனை முயற்சியில் செயல்படுத்தினர்.\n“எதிர்மறை மூலதனத்தில் நாங்கள் செயல்பட்டோம். உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை கடனில் வாங்கினோம். விற்பனைக்குப் பின்னர் அவர்களுக்குப் பணம் கொடுத்தோம். உற்பத்தி முதல் விற்பனை வரையிலான செயல்பாடுகள் மிகவும் விரைவாக நடைபெற்றன. பத்து நாட்களுக்குள் இருப்பில் இருந்த ஆடைகள் விற்பனை ஆயின,” என்கிறார் அகமது. குறைந்த முதலீட்டு மூலதன முறையை அவர்கள் பின்பற்றினர். தினசரி அனுபவங்களுக்கு ஏற்ப நடைமுறைகளைப் பின்பற்றினர்.\nசந்தைமதிப்பில் 60 சதவிகிதம் அளவுக்கு தங்கள் கடைகளை வாடகைக்கு எடுத்தனர். 6 மாத வாடகை மட்டும் அட்வான்ஸ் ஆகக் கொடுத்தனர்.\n“இடத்தின் உரிமையாளர்கள் இதற்கு சம்மதம் தெரிவித்தனர். அதிக வாடைக்கு எடுத்த வாடகைதாரர்கள் சில மாதங்களிலேயே தங்கள் தொழிலை மூடிவிட்டுச்சென்று விடுகின்றனர். இதனால் அவர்கள் பிரச்னைகளைச் சந்தித்து வந்தனர். பின்னர், அடுத்த வாடகைதாரர் வரும் வரை அவர்கள் இடம் காலியாக கிடந்தது. எங்களுடையது.பாதகத்தை குறைக்கும் நடைமுறையாகும்,” என்று விவரிக்கிறார் அகமது. குறைந்த லாபத்துக்காக அவர்கள் பணியாற்றுகின்றனர். ஒரு விதிமுறையாக உள்கட்டமைப்பை எளிமையாகவும், குறைந்த செலவிலும் மேற்கொள்கின்றனர்.\n“இப்படித்தான் நாங்கள் செலவுகளைக் குறைக்கின்றோம். இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கின்றோம்,” என்கிறார் அகமது. அடுத்த சில மாதங்களில் மேலும் சில கடைகளைத் திறக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிதி ஆண்டின் இறுதிக்குள் கடைகளின் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்த வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக இருக்கிறது.\nசக்ஸஸ் நிறுவனத்தைத் தொடங்கியபோது, அகமது டி.வி.எஸ்-எக்ஸ் எல் மொபட் ஓட்டிக் கொண்டிருந்தார். ஆனால், இப்போது அவர் பி.எம்.டபிள்யூ ஓட்டுகிறார்.\nஅவர்களின் தயாரிப்புகளின் தரம் எப்படி இருக்கிறது. குறிப்பாக 20 ரூபாய்க்கு அவர்கள் விற்கும் டீ ஷர்ட்டின் தரம்... எவ்வளவு காலத்துக்கு அது உழைக்கும்\n“அதிக விலை கொடுத்து வாங்குவது தரமானதாக இருக்கும். குறைவான விலை கொடுத்து வாங்கினால், தரம் குறைவாக இருக்கும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மக்களிடம் நிலவும் இந்த மனப்பான்மையை உடைக்க நாங்கள் பிரச���சாரம் செய்தோம். 20 ரூபாய் டிசர்ட்டைப் பொறுத்தவரை, ஆறுமாதங்கள் வரை உழைக்கும். இந்த காலகட்டத்தில் எத்தனை முறை நீங்கள் துவைத்தாலும், அப்படியே இருக்கும்,” என்கிறார்.\nஜாரிப் எனும் 8 வயது மகன் இவருக்கு உண்டு. அகமது, ஞாயிறு விடுமுறை தினத்தை தமது குடும்பத்துடன் செலவழிக்கிறார். யெங்க் இந்தியன்ஸ், யெங்க் என்டர்ப்ரனர் ஸ்கூல் போன்ற தொழில் முனைவோர் அமைப்புகளில் தீவிர உறுப்பினராக இருக்கிறார்.\nஇவர் சிவ் கெரா, ராபின் சர்மா போன்ற பேச்சாளர்கள், நிதி நிர்வாக வல்லுநர் அனில் லம்பா போன்றோரைத் தீவிரமாக பின்பற்றுபவர். முன்னணி நிறுவனங்கள் வழங்கும் தலைமைப் பண்பு குறித்த வகுப்புகளிலும் விருப்பத்துடன் பங்கேற்கிறார். ஆக்ஸ்போர்டு நிறுவனத்தின் 10 நாள் வகுப்பில் பங்கேற்றிருக்கிறார். ஸ்டான்ஃபோர்டில் இந்த ஆண்டு டிசம்பரில் நடக்க உள்ள இன்னொரு வகுப்பில் பங்கேற்பதற்காகப் பதிவு செய்துள்ளார்.\nகோடை விடுமுறையில் இந்த இடங்களைச் சென்று பாருங்கள்\nதனியார் விமான சேவையைத் தொடங்கத் தகுதிபெற்ற முன்னாள் ஆலைத் தொழிலாளி\n400 கோடிகளைத் தாண்டிச்செல்லும் பர்வீன் ட்ராவல்ஸ் நீண்டதூரம் பயணித்திருக்கிறது\nவைகை நதிக்கரையில் தமிழ் நாகரிகம்\n ஆனால் இன்று 1500 கோடிகள் புரளும் கடலுணவு ஏற்றுமதியாளர்\nநெல்லி சாகுபடியில் ஆண்டுக்கு 26 லட்சம் ரூபாய் அள்ளிச் செல்கிறார் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர்\n2500 ரூபாயில் தொடங்கி, 3250 கோடி ரூபாய் நிறுவனமாக்கியவர் படித்தது வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே\nகடின உழைப்பில் உயர்ந்த கொடை வள்ளல்; கொடுத்து சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர் இளங்கோவன்\n 350 கோடிக்கு இரும்பு வர்த்தகம் செய்கிறார்\n காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் கருவி சமூக அக்கறையுடன் வெற்றி பெற்ற இளைஞர்\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த தி��்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://almomenoon1.0wn0.com/t9802-topic", "date_download": "2019-10-16T14:02:54Z", "digest": "sha1:N2CNZUVJGPUPGOJBLJFHMDRANHLXAHNF", "length": 67067, "nlines": 240, "source_domain": "almomenoon1.0wn0.com", "title": "Az-Zukhruf", "raw_content": "\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\nவிளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக.\nநீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;.\nஇன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானது���், ஞானம் மிக்கதுமாகும்.\nநீங்கள் வரம்பு மீறிய சமூகத்தாராகி விட்டீர்கள் என்பதற்காக, இந்த உபதேசத்தை உங்களைவிட்டு நாம் அகற்றி விடுவோமா\nஅன்றியும், முன்னிருந்தார்களிடமும் நாம் எத்தனையோ தூதர்களை அனுப்பியிருக்கிறோம்.\nஆனால் அவர்களிடம் வந்த நபி ஒவ்வொருவரையும் அவர்கள் பரிகாசம் செய்யாது இருக்கவில்லை.\nஎனினும் இவர்களை விட மிக்க பலசாலிகளான அவர்களைப் பிடியாகப் பிடித்து நாம் அழித்து இருக்கிறோம்; (இவ்வாறாக உங்களுக்கு) முன்னருந்தோரின் உதாரணம் நடந்தேறியிருக்கிறது.\n) நீர் அவர்களிடம்; \"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்\" என்று கேட்டால், \"யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்\" என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்.\nஅவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.\nஅவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். இவ்வாறே நீங்களும் (மரணத்திற்கு பின் உயிர்ப்படுத்தப் பெற்று) வெளிப்படுத்தப்படுவீர்கள்.\nஅவன் தான் ஜோடிகள் யாவையும் படைத்தான்; உங்களுக்காக, கப்பல்களையும், நீங்கள் சவாரி செய்யும் கால்நடைகளையும் உண்டாக்கினான்-\nஅவற்றின் முதுகுகளின் மீது நீங்கள் உறுதியாக அமர்ந்து கொள்வதற்காக் அவற்றின் மேல் நீங்கள் உறுதியாக அமர்ந்ததும், உங்கள் இறைவனுடைய அருளை நினைவு கூர்ந்து \"இதன் மீது (செல்ல) சக்தியற்றவர்களாக இருந்த எங்களுக்கு, இதனை வசப்படுத்தித்தந்த அ(வ் விறை)வன் மிக்க பரிசுத்தமானவன்\" என்று நீங்கள் கூறுவதற்காகவும்.\nமேலும், நிச்சயமாக நாம் எங்கள் இறைவனிடத்தில் திரும்பிச் செல்பவர்கள் (என்று பிரார்த்தித்துக் கூறவும் அவ்வாறு செய்தான்).\nஇன்னும், அவர்கள் அவனுடைய அடியார்களில் ஒரு பகுதியினரை அவனுக்கு(ப் பெண் சந்ததியை) ஆக்குகிறார்கள்; நிச்சயமாக மனிதன் பகிரங்கமான பெரும் நிராகரிப்பவனாக இருக்கின்றான்.\nஅல்லது, தான் படைத்ததிலிருந்து அவன் தனக்கென பெண்மக்களை எடுத்துக் கொண்டு, உங்களுக்கு ஆண் மக்களை தேர்ந்தெடுத்து விட்டானா\nஅர் ரஹ்மானுக்கு அவர்கள் எதனை ஒப்பாக்கினார்களோ அதை (அதாவது பெண் குழந்தையை) கொண்டு ��வர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்படும்பொழுது அவனுடைய முகம் கருத்துப் போய்விடுகின்றது. மேலும் அவன் கோபம் நிரம்பியவனாகவும் ஆகிவிடுகின்றான்.\nஆபரணங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டும் விவகாரங்களைத் தெளிவாக எடுத்துக் கூறவும் இயலாத ஒன்றினையா (இணையாக்குகின்றனர்).\nஅன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.\nமேலும், அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்\" என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.\nஅல்லது, அவர்கள் ஆதாரமாகக் கொள்வதற்காக இதற்கு முன்னால் நாம் அவர்களுக்கு ஏதாவதொரு வேதத்தை கொடுத்திருக்கிறோமா\n அவர்கள் கூறுகிறார்கள்; \"நிச்சயமாக நாங்கள் எங்களுடைய மூதாதையர்களை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களுடைய அடிச்சவடுகளையே பின்பற்றுகிறோம்.\"\nஇவ்வாறே உமக்கு முன்னரும் நாம் (நம்முடைய) தூதரை எந்த ஊருக்கு அனுப்பினாலும், அவர்களில் செல்வந்தர்கள்; \"நிச்சயமாக நாங்கள் எங்கள் மூதாதையரை ஒரு மார்க்கத்தில் கண்டோம்; நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சவடுகளையே பின்பற்றுகின்றோம்\" என்று கூறாதிருக்கவில்லை.\n(அப்பொழுது அத்தூதர்,) \"உங்கள் மூதாதையரை எதன்மீது நீங்கள் கண்டீர்களோ, அதை விட மேலான நேர்வழியை நான் உங்களுக்குக் கொண்டு வந்திருந்த போதிலுமா\" என்று கேட்டார். அதற்கு அவர்கள்; \"நிச்சயமாக நாங்கள், எதைக்கொண்டு நீங்கள் அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ, அதை நிராகரிக்கிறோம்\" என்று சொன்hர்கள்.\nஆகவே, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; எனவே, இவ்வாறு பொய்ப்பித்துக் கொண்டிருந்தவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை நீர் கவனிப்பீராக\nஅன்றியும், இப்றாஹீம் தம் தந்தையையும், தம் சமூகத்தவர்களையும் நோக்கி; \"நிச்சயமாக நான், நீங்கள் வழிபடுபவற்றை விட்டும் விலகிக் கொண்டேன்\" என்று கூறியதையும்;\nஎன்னைப் படைத்தானே அவனைத் தவிர (வேறெவரையும் வணங்க மாட்டேன்). அவனே எனக்கு நேர்வழி காண்பிப்பான் (என்றும் கூறியதை நினைவு கூர்வீராக)\n��ன்னும், தம் சந்ததியினர் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி வரும் பொருட்டு (இப்றாஹீம் தவ்ஹீதை) அவர்களிடம் ஒரு நிலையான வாக்காக ஏற்படுத்தினார்.\nஎனினும், இவர்களிடம் உண்மையும் தெளிவான தூதரும் வரும் வரையில், இவர்களையும், இவர்களுடைய மூதாதையரையும் சுகமனுபவிக்க விட்டு வைத்தேன்.\nஆனால், உண்மை (வேதம்) அவர்களிடம் வந்த போது \"இது சூனியமே தான்; நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கின்றோம்\" என்று அவர்கள் கூறினர்.\nமேலும் அவர்கள் கூறுகிறார்கள்; இந்த குர்ஆன் இவ்விரண்டு ஊர்களிலுள்ள பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்கக் கூடாதா\nஉமது இறைவனின் ரஹ்மத்தை (நல்லருளை) இவர்களா பங்கிடுகிறார்களா இவர்களுடைய உலகத் தேவைகளை இவர்களிடையோ நாமே பங்கிட்டு இருக்கிறோம்.\" இவர்களில் சிலர், சிலரை ஊழயத்திற்கு வைத்துக் கொள்ளும் பொருட்டு, இவர்களில் சிலரை, சிலரைவிட தரங்களில் நாம் உயர்த்தி இருக்கிறோம்; உம்முடைய இறைவனின் ரஹ்மத்து அவர்கள் சேகரித்து வைத்துக் கொண்டிருப்பதை விட மேலானதாகும்.\nநிராகரிப்போருக்கு நாம் கொடுக்கும் செல்வத்தைக் கண்டு, மனிதர்கள் (நிராகரிக்கும்) சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்பது இல்லாவிட்டால், அவர்களின் வீட்டு முகடுகளையும், (அவற்றுக்கு அவர்கள்) ஏறிச் செல்லும் படிகளையும் நாம் வெள்ளியினால் ஆக்கியிருப்போம்.\nஅவர்களுடைய வீடுகளின் வாயல்களையும், அவர்கள் சாய்ந்து கொண்டிருக்கும் கட்டில்களையும் (அவ்வாறே ஆக்கியிருப்போம்).\nதங்கத்தாலும் (அவற்றை ஆக்கிக் கொடுத்திருப்போம்); ஆனால், இவையெல்லாம் இவ்வுலக வாழ்ககையிலுள்ள (நிலையில்லா அற்ப) சுகங்களேயன்றி வெறில்லை ஆனால், மறுமை(யின் நித்திய வாழ்க்கை) உம் இறைவனிடம் பயபக்தியுள்ளவர்களுக்குத் தாம்.\nஎவனொருவன் அர் ரஹ்மானின் நல்லுபதேசத்தை விட்டும் கண்ணை மூடிக் கொள்வானோ, அவனுக்கு நாம் ஒரு ஷைத்தானை ஏற்படுத்தி விடுகிறோம்; அவன் இவனது நெருங்கிய நண்பனாகி விடுகிறான்.\nஇன்னும், அந்த ஷைத்தான்கள் அவர்களை நேரான பாதையிலிருந்து தடுத்து விடுகின்றன. ஆனாலும், தாங்கள் நேரான பாதையில் செலுத்தப்படுவதாகவே அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.\nஎதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்); \"ஆ எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள���ள தூரம் இருந்திருக்க வேண்டுமே எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே\" (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்\" என்று கூறுவான்.\n(அப்போது) \"நீங்கள் அநியாயம் செய்த படியால் இன்று உங்களுக்கு நிச்சயமாக யாதொரு பயனும் ஏற்படாது நீங்கள் வேதனையில் கூட்டாளிகளாக இருப்பீர்கள்\" (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்).\n) நீர் செவிடனை கேட்குமாறு செய்ய முடியுமா அல்லது குருடனையும், பகிரங்கமான வழிகேட்டில் இருப்பவனையும் நேர்வழியில் செலுத்த முடியுமா\nஎனவே உம்மை நாம் (இவ்வுலகை விட்டும்) எடுத்துக் கொண்ட போதிலும், நிச்சயமாக நாம் அவர்களிடம் பழி தீர்ப்போம்.\nஅல்லது நாம் அவர்களுக்கு (எச்சரித்து) வாக்களித்துள்ளதை (வேதனையை) நீர் காணும் படிச் செய்வோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஆற்றலுடையோராய் இருக்கின்றோம்.\n) உமக்கு வஹீ அறிவிக்கப்பட்டதை பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்; நிச்சயமாக நீர் நேரான பாதையின் மீதே இருக்கின்றீர்.\nநிச்சயமாக இது உமக்கும் உம் சமூகத்தாருக்கும் (கீர்த்தியளிக்கும்) உபதேசமாக இருக்கிறது (இதைப் பின்பற்றியது பற்றி) நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.\nநம்முடைய தூதர்களில் உமக்கு முன்னே நாம் அனுப்பியவர்களை \"அர் ரஹ்மானையன்றி வணங்கப்படுவதற்காக (வேறு) தெய்வங்களை நாம் ஏற்படுத்தினோமா\" என்று நீர் கேட்பீராக.\nமூஸாவை நம்முடைய அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடமும், அவனுடைய சமுதாய தலைவர்களிடமும் திடடமாக நாம் அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களை நோக்கி;) \"நிச்சயமாக நாம் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்\" என்று கூறினார்.\nஆனால், அவர்களிடம் நம்முடைய அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்தபோது, அவர்கள் அவற்றைக் கொண்டு (பரிகசித்துச்) சிரித்தனர்.\nஆனால் நாம் அவர்களுக்குக் காட்டி ஒவ்வோர் அத்தாட்சியும், அடுத்ததை விட மிகவும் பெரிதாகவே இருந்தது எனினும் அவர்கள் (பாவத்திலிருந்து) மீள்வதற்காக நாம் அவர்களை வேதனையைக் கொண்டே பிடித்தோம்.\nமேலும், அவர்கள்; \"சூனியக்காரரேச (உம் இறைவன்) உம்மிடம் அறுதிமானம் செய்திருப்பதால், நீர் எங்களுக்காக உம்முடைய இறைவனை அழை(த்துப் பிரார்த்தனை செய்)யவும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை பெற்று விடுவோம்\" என்று கூறினார்கள்.\nஎனினும், நாம் அவர்களுடைய வேதனையை நீக்கியதும், அவர்கள் தங்கள் வாக்குறுதியை முறித்து விட்டார்கள்.\nமேலும் ஃபிர்அவ்ன் தன் சமூகத்தாரிடம் பறை சாற்றினான்; \"என்னுடைய சமூகத்தாரே இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா இந்த மிஸ்று (எகிப்தின்) அரசாங்கம், என்னுடையதல்லவா என் (மாளிகை) அடியில் ஓடிக் கொண்டிருக்கும் (நீல நதியின்) இக்கால்வாய்களும் (என் ஆட்சிக்கு உட்பட்டவை என்பதைப்) பார்க்கவில்லையா\nஅல்லது, இழிவானவரும், தெளிவாகப் பேச இயலாதவருமாகிய இவரை விட நான் மேலானவன் இல்லையா\n(என்னைவிட இவர் மேலாயிருப்பின்) ஏன் இவருக்கு பொன்னாலாகிய கங்கணங்கள் அணிவிக்கப்படவில்லை, அல்லது அவருடன் மலக்குகள் கூட்டமாக வர வேண்டாமா\n(இவ்வாறாக) அவன் தன் சமூகத்தாரை (அவர்களுடைய அறிவை) இலேசாக மதித்தான்; அவனுக்கு அவர்களும் கீழ்ப்படிந்து விட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வரம்பை மீறிய சமூகத்தாராகவும் ஆகி விட்டார்கள்.\nபின்னர், அவர்கள் நம்மை கோபப்படுத்தியபோது, நாம் அவர்களிடம் பழி தீர்த்தோம்; அன்றியும், அவர்கள் யாவரையும் மூழ்கடித்தோம்.\nஇன்னும், நாம், அவர்களை (அழிந்து போன) முந்தியவர்களாகவும், பின் வருவோருக்கு உதாரணமாகவும் ஆக்கினோம்.\nஇன்னும் மர்யமுடைய மகன் உதாரணமாகக் கூறப்பட்ட போது, உம்முடைய சமூகத்தார் (பரிகசித்து) ஆர்ப்பரித்தார்கள்.\nமேலும்; \"எங்கள் தெய்வங்கள் மேலா அல்லது அவர் மேலா\" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்; அவரை வீண் தர்க்கத்திற்காகவே உம்மிடம் உதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள்; ஆகவே அவர்கள் விதண்டா வாதம் செய்யும் சமூகத்தாரேயாவர்.\nஅவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.\nநாம் விரும்புவோமாயின் உங்களிடையே பூமியில் நாம் மலக்குகளை ஏற்படுத்தி, அவர்களை பின்தோன்றல்களாக்கி இருப்போம்.\nநிச்சயமாக அவர் (ஈஸா) இறுதிக் காலத்திற்குரிய அத்தாட்சியாவார்; ஆகவே, நிச்சயமாக நீங்கள் இதில் சந்தேகப்பட வேண்டாம்; மேலும், என்னையே பின்பற்றுங்கள்; இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).\nஅன்றியும் ஷைத்தான் உங்களை (நேர்வழியை விடடும்) தடுத்து விடாதிருக்கட்டும் - நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான விரோதியாகவே இருக்கிறான்.\nஇன்னும், ஈஸா தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தபோது \"மெய்யாகவே நான் உங்களுக்கு ஞானத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்; நீங்கள் கருத்து வேற்றுமையுடன் இருக்கும் சிலவற்றை உங்களுக்கு விளக்கிக் கூறுவேன் - ஆகவே நீங்கள் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் இருங்கள்; எனக்கும் கீழ்படியுங்கள்\" என்று கூறினார்.\nநிச்சயமாக, அல்லாஹ்தான் எனக்கும் இறைவன், உங்களுக்கும் இறைவன். ஆகவே அவனையே வணங்குங்கள், இதுவே ஸிராத்துல் முஸ்தகீம் (நேரான வழி).\nஆனால், அவர்களிடையே (ஏற்பட்ட பல) பிரிவினர் தமக்குள் மாறுபட்டனர்; ஆதலின், அநியாயம் செயதார்களே அவர்களுக்கு நோவினை தரும் நாளுடைய வேதனையின் கேடுதான் உண்டாகும்.\nதங்களுக்கே தெரியாத விதத்தில் திடுகூறாக இவர்களுக்கு (இறுதி நாளின்) வேளை வருவதைத் தவிர, (வேறெதையும்) இவர்கள் எதிர்ப்பார்க்கிறார்களா\nபயபக்தியுடையவர்களைத் தவிர, நண்பர்கள் அந்நாளில் சிலருக்குச் சிலர் பகைவர்கள் ஆகிவிடுவார்கள்.\n இந்நாளில் உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள் (என்று முஃமின்களுக்கு அல்லாஹ்வின் அறிவிப்பு வரும்).\nஇவர்கள் தாம் நம் வசனங்கள் மீது ஈமான் கொண்டு, (முற்றிலும் வழிப்பட்டு நடந்த) முஸ்லிம்களாக இருந்தனர்.\nநீங்களும், உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாக சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்).\nபொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்; இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன் இன்னும், \"நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்\" (என அவர்களிடம் சொல்லப்படும்.)\nநீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) தன் காரணமாக இந்த சுவர்க்கத்தை நீங்கள் அனந்தரங் கொண்டீர்கள்.\nஉங்களுக்கு அதில் ஏராளமான கனிவகைகள் இருக்கின்றன அவற்றிலிருந்து நீங்கள் உண்பீர்கள்\" (எனக் கூறப்படும்).\nநிச்சயமாக, குற்றவாளிகள் நரக வேதனையில் என்றென்றும் தங்கியிருப்பார்கள்.\nஅவர்களுக்கு அ(வ்வேதனையான)து குறைக்கப்பட மாட்டாது அதில் அவர்கள் நம்பிக்கையையும் இழந்து விடுவார்கள்.\nஎனினும், நாம் அவர்களுக்கு யாதோர் அநியாயமும் செய்யவில்லை ஆனால் அவர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டவர்களே.\nமேலும், அவர்கள் (நரகத்தில்) \"யா மாலிக்\" உமது இறைவன் எங்களை முடித்து விடட்டுமே\" என்று சப்பதமிடுவார்கள்; அதற்கு அவர் \"நிச்சயமாக நீங்கள் (இங்கு) நிலைத்து இருக்க வேண்டியவர்களே\" என்று கூறுவார்.\nநிச்சயமாக, நாம் உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தோம்; ஆனால் உங்களில் பெரும்பாலோர் சத்தியத்தை வெறுக்கிறவர்களாக இருந்தார்கள் (என்றும் கூறப்படும்).\nஅல்லது அவர்கள் (மக்கத்து காஃபிர்கள்) ஏதாவது முடிவு கட்டியிருக்கிறார்களா ஆனால் (அனைத்துக் காரியங்களுக்கும்) முடிவு கட்டுகிறது நாம் தான்.\nஅல்லது, அவர்களுடைய இரகசியத்தையும், அவர்கள் தனித்திருந்த கூடிப் பேசவதையும் நாம் கேட்கவில்லையென்று எண்ணிக் கொண்டார்களா அல்ல மேலும் அவர்களிடமுள்ள நம் தூதர்களை (எல்லாவற்றையும்) எழுதிக் கொள்கிறார்கள்.\n) நீர் கூறும்; \"அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்\nவானங்களுக்கும் பூமிக்கும் இறைவன்; அர்ஷுக்கும் இறைவன். (அத்தகைய இறைவன் அவனுக்கு சந்ததி உண்டென்று) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மகா பரிசத்தமானவன்.\nஆகையால், அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அவர்களுடைய (வேதனையின்) நாளை அவர்கள் சந்திக்கும் வரை, அவர்களை (வீண் விவாதத்தில்) மூழ்கியிருக்கவும், விளையாட்டில் கழிக்கவும் (நபியே) நீர் விட்டு விடும்.\nஅன்றியும், அவனே வானத்தின் நாயனும் பூமியின் நாயனும் ஆவான்; மேலும், அவனே ஞானம் மிக்கோன்; (யாவற்றையும்) நன்கறிந்தவன்.\nஅவன் பெரும் பாக்கியம் உடையவன்; வானங்கள், பூமி, இவை இரண்டிற்குமிடையே உள்ளவை ஆகியவற்றின் ஆடசி அவனுக்குடையதே, அவனிடம் தான் (இறுதி) வேளைக்குரிய ஞானமும் இருக்கிறது மேலும், அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள்.\nஅன்றியும், அல்லாஹ்வையன்றி அவர்கள் எவர்களை (தெய்வங்களாக) அழைக்கிறார்களோ, அவர்கள் (அவனிடம் அவர்களுக்குப்) பரிந்து பேச அதிகாரமுள்ளவர்கள் அல்லர். ஆனால் எவர்கள் சத்தியத்தை அறிந்து (ஏற்றவர்காளாக அதற்குச்) சாட்சியம் கூறுகிறார்களோ அவர்கள் (இறை அனுமதி கொண்டு பரிந்து பேசவர்).\nமேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் \"அல்லாஹ்\" என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்\n நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளா சமூகத்தாராக இருக்கிறார்கள் என்று (நபி) கூறுவதையும் (இறைவன் அறிகிறான்).\nஆகவே, நீர் அவர்களைப் புறக்கணித்து \"ஸலாமுன்\" என்று கூறிவிடும்; (உண்மைமை பின்னர்) அவர்கள் அறிந்து கொள்வார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/jeevanin-thunai-ezhuthu.860/", "date_download": "2019-10-16T15:06:55Z", "digest": "sha1:43UTU4GWJ565SP7XDQUTJTDUGCULYFQU", "length": 4177, "nlines": 187, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Jeevanin Thunai ezhuthu | SM Tamil Novels", "raw_content": "\nஜீவனின் துணை எழுத்து - 4\nஜீவனின் துணை எழுத்து - 3\nஜீவனின் துணை எழுத்து - 1\nஜீவனின் துணை எழுத்து - 2\nஜீவனின் துணை எழுத்து - Intro\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/42467/", "date_download": "2019-10-16T15:18:20Z", "digest": "sha1:SJR5KPU32XRDHB4CJCLSFBEMET46NSCN", "length": 9035, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமனம் – GTN", "raw_content": "\nபதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமனம்\nபதில் காவல்துறை மா அதிபராக சிரேஸ்ட பிரதிக் காவல்துறை மா அதிபர் சீ.டி. விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார். சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச காவல்துறை மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர சீனாவிற்கு இன்றைய தினம் விஜயம் செய்துள்ளார்.\nஇதனால் பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் அறிவவித்துள்ளது. காவல்துறை மா அதிபர் எதிர்வரும் 30ம் திகதி நாடு திரும்ப உள்ளார். எதிர்வரும் 30ம் திகதி வரையில் பதில் காவல்துறை மா அதிபராக விக்ரமரட்ன கடமையாற்ற உள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுருங்கன் காவல் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\n��ாவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…\nசுதந்திரக் கட்சி பிளவடையாமல் இருப்பதற்கு சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும் – எஸ்.பி. திஸாநாயக்க\nகிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டும் – முஸ்லிம் காங்கிரஸ்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-6/", "date_download": "2019-10-16T14:07:03Z", "digest": "sha1:PFX5JFWVNFXZ3MIMOZ6RA66JQE4RNYWB", "length": 11898, "nlines": 94, "source_domain": "makkalkural.net", "title": "சிறுமி ஆசிபா கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள் – Makkal Kural", "raw_content": "\nசிறுமி ஆசிபா கொலை வழக்கு: 6 பேர் குற்றவாளிகள்\nகாஷ்மீரின் கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஆசிபா பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என பஞ்சாப் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது.ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ராசனா என்ற கிராமத்தில் 8 வயது சிறுமி ஆசிபா கடந்த ஜனவரி மாதம் மாயமானார். பின்னர், ஒரு வாரம் கழித்து அங்குள்ள முட்புதர் ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.\nஎதிர்க்கட்சிகள் கடும் குரல் எழுப்பிய நிலையில், இவ்வழக்கை சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க முதல்வர் மெகபூபா முப்தி உத்தரவிட்டார். திடீர் திருப்பமாக இவ்வழக்கை விசாரணை செய்த போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜுரியா கடந்த பிப்ரவரி மாதம் அதிரடியாக சிறப்பு புலனாய்வுக்குழுவால் கைது செய்யப்பட்டார்.\nமேலும், 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்ளிட்ட 7 பேர் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டனர். இதனையடுத்து, சிறுமி ஆசிபாவுக்கு நீதி வேண்டும் என #JusticeForAshifa என்ற ஹேஷ்டேக்கில் பலர் கருத்து பதிவிட்டு வந்தனர்.\nஇந்த விவகாரம் தொடர்பான வழக்கு பஞ்சாப்பில் உள்ள பதான்கோட் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ஊர் தலைவர் சஞ்சய் ராம், அவரது மகன் மற்றும் போலீஸ் அதிகாரி தீபக் ஹாஜூரியா உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கினர். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் சிறுவன் என்பதால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுதன் முறையாக உலக கோப்பை வென்று இங்கிலாந்து சாதனை\nSpread the loveலண்டன், ஜூலை 15– இங்கிலாந்து–நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த இறுதி போட்டி இரண்டு முறை ‘சமன்’ ஆனதால் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று முதன் முறையாக உலக கோப்பையை தட்டிச் சென்றது. 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த மே மாதம் 30-ந்தேதி தொடங்கியது. லீக் மற்றும் அரை இறுதி சுற்று முடிவில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இருவரும் இதுவரை உலக கோப்பையை […]\nகற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை உயரும்: சவுதி அரேபியா கடும் எச்சரிக்கை\nSpread the loveதுபாய்,செப்.30– ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை ���யரும் என சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் எச்சரித்துள்ளார். சவுதி அரசின் எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது கடந்த 14ஆம் தேதி அன்று வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் காரணமாக, எண்ணெய் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச […]\nவிக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளில் மக்கள் நீதி மய்யம் போட்டியில்லை : கமல்ஹாசன் அறிவிப்பு\nSpread the loveசென்னை, செப். 22 விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்\nஜார்க்கண்டில் லாரி மீது பஸ் மோதி விபத்து:11 பேர் பலி\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\nஇடி தாக்கி தொழிலாளி பலி\nகொள்ளையடிக்க சதித் திட்டம்: காஞ்சீபுரத்தில் 10 ரவுடிகள் கைது\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:57:39Z", "digest": "sha1:3IFMMYMSTPS2KCLEYT35ZOVG7XIZZYOR", "length": 5848, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நாடு வாரியாக விலங்கியலாளர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட���டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► நாடுகள் வாரியாக பறவையியலாளர்கள்‎ (2 பகு)\n► இந்திய விலங்கியலாளர்கள்‎ (1 பகு, 3 பக்.)\n► உருசிய விலங்கியலாளர்கள்‎ (1 பக்.)\n► பிரித்தானிய விலங்கியலாளர்கள்‎ (1 பக்.)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 ஏப்ரல் 2017, 02:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/finance-minister-jaitley-rings-closing-bell-at-new-york-stoc-004273.html", "date_download": "2019-10-16T14:01:10Z", "digest": "sha1:ELJAQPUM2H7DXTBH4MFMTSJ4PYEWG3ZA", "length": 21940, "nlines": 211, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தார் அருண் ஜேட்லி! | Finance Minister Jaitley rings closing bell at New York Stock Exchange - Tamil Goodreturns", "raw_content": "\n» நியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தார் அருண் ஜேட்லி\nநியூயார்க் பங்குச்சந்தையை மணியடித்து முடித்து வைத்தார் அருண் ஜேட்லி\nஇந்தியவின் Fundamentals வலுவாக இருக்கிறது\n2 hrs ago இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\n5 hrs ago வேலை காலி வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை வங்கியில் சேமித்த பணமும் கிடைக்கவில்லை\n இந்தியாவின் இந்த 3 துறைகளால் பொருளாதாரத்தில் மந்த நிலை..\n24 hrs ago 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநியூயார்க்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 10 நாள் பயணமாகப் புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளார். இப்பயணத்தின் முதல் நாளான நேற்று உலகிலேயே மிகப் பெரிய பங்குச் சந்தை தளமான நியூயார்க் பங்குச்சந்தையைப் புதன்கிழமை வர்த்தக நாள் முடிவில் மணியடித்து முடித்து வைத்தார்.\nஇப்பயணத்தில் அமெரிக்காவின் பல நிறுவன தலைவர்கள் மற்றும்ோ அரசுத் துறை அதிகாரிகளைச் சந்திக்க உள்ளார்.\nஇப்பயணத்தில் அம்பூஜா நியோடியா நிறுவனத் தலைவர் ஹர்ஷவர்த்தன் நியோடியா மற்றும் அப்பலோ டையர்ஸ், பார்தி எண்டர்பிரைசர்ஸ், பாரத் ஹோட்டல்ஸ் ஆகிய நிறுவன தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.\nபெடரல் வங்கியின் பாலிஸி மறுஆய்வு கொள்கை ஆலோசனை கூட்டத்தின் காரணமாக நியூயார்க் பங்குச்சந்தை புதன்கிழமை வர்த்தகத்தில் மிவும் சிறப்பாகச் செயல்பட்டு இருந்தது.\nஇந்நிலையில் சிறப்பிற்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் அருண் ஜேட்லி சந்தையை முடித்து வைத்தார்.\nஇச்செய்தி அமெரிக்கா ஊடகங்களில் சிறப்புச் செய்தியாகவும், பத்திரிக்கையில் முக்கிய இடத்தையும் பெற்றது.\nஇச்சந்தையில் இந்திய நிறுவனங்களான ஐசிஐசிஐ வங்கி, இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது.\nஇந்திய பயணத்திற்கு முன் நியூயார்க்கில் உள்ள நிதியமைச்சர் வாஷிங்டன் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களுக்கு முக்கியக் கூட்டங்களுக்காகச் செல்ல உள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nயார் இந்த அருண் ஜெட்லி.. சீனியர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு இவரை நிதி அமைச்சர் ஆக்கியது ஏன்..\nArun Jaitley நிதி அமைச்சராக இருந்த போது தான் இதெல்லாம் நடந்ததா..\nமத்திய அமைச்சரவைக்கு பை பை.. மோடிக்கு அருன் ஜெட்லி கடிதம்.. நிதியமைச்சர் பதவி வேண்டாம்\nமத்திய பட்ஜெட் 2019-20 ஜூலை 10ல் தாக்கலாக வாய்ப்பு - மோடி சென்டிமெண்ட்\nஅடுத்த பிரதமர் மோடின்னா நிதி அமைச்சர் அருண் ஜெட்லியா\nமன உளைச்சலில் 38000 ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் - ஆறுதல் வார்த்தை அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி: 2017-18ஆம் நிதியாண்டுக்கான ஆடிட் ரிட்போர்ட் படிவத்தை தாக்கல் செய்ய ஜூன் 30 கடைசி நாள்\nவறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை.. 2024-25ல் ஒற்றை இலக்கமாக குறையும் : அருண் ஜெட்லி\nபாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் ஜிஎஸ்டி வரியை குறைப்போம் -அருண் ஜெட்லி\nஜிஎஸ்டி வ��ி சிறப்பு... மிக சிறப்பு - அருண்ஜெட்லியை பாராட்டி விருது கொடுத்த மன்மோகன் சிங்\nபிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ. 97,247 கோடியாக சரிவு - 73.48 லட்சம் வணிகர்கள் வரி தாக்கல்\nஒரு மாத லீவ்-க்குப் பின் நிதியமைச்சர் ஆனார் அருண் ஜேட்லி\n52 வார குறைந்த விலையில் 272 பங்குகள்.. நல்ல பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்யுங்களேன்..\nமக்கள் பணத்தைப் பாதுகாக்க ஒரு வழி இல்லையே..\nபிரிகாலையும் விட்டு வைக்காத மந்த நிலை.. வேலையில்லா நாட்கள் அறிவிப்பு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/en/future?hl=ta", "date_download": "2019-10-16T14:50:16Z", "digest": "sha1:6DHZNM77L6IVLSA52S3EQMEIBSPAWVEA", "length": 7637, "nlines": 96, "source_domain": "tradukka.com", "title": "Definitions: future (ஆங்கிலம்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுருஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ��� ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/keeladi-an-engineering-view/", "date_download": "2019-10-16T14:20:49Z", "digest": "sha1:LL7ESAYRLVCCWTIDJVKZCIIDSJBUBE6I", "length": 19896, "nlines": 253, "source_domain": "vanakamindia.com", "title": "கீழடி ஒரு பொறியியல் பார்வை... - VanakamIndia", "raw_content": "\nகீழடி ஒரு பொறியியல் பார்வை…\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nமீண்டும் உருவாகிறதா சந்திரமுகி கூட்டணி\nஉழவுத் தொழில் உபகரணங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு – நடிகர் கார்த்தி\nஇனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி\nகடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்\nவிக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக\nஉத்திரபிரதேச பள்ளிகளில் உணவுடன் வழங்கப்படும் மஞ்சள் தண்ணீர்\nவயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்\nகனவு நாயகனின் பிறந்த நாள்\n உணவு சேவை வழங்க திட்டம்..\nஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி\nஉங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா\n2000 ரூபாய் நோட்களுக்கு குட் பாய்- ஆர்பிஐ தகவல்\nதுணை ஆட்சியரான பார்வையற்ற பெண்\nஅடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன\nவேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்\nதமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஹர்பஜன்சிங்\nசட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nதமிழக அரசுப் பேருந்துகளில் மத அடையாளமா\nகீழடி ஒரு பொறியியல் பார்வை…\nதமிழரை கி.பிக்குள் அடக்காமல் கி.முக்குள் பொறுத்தி பார்ப்பதோடு, கீழடியின் மீது சாதி, மதச்சாயம் பூசாமல் இன்னும் நாம் தோண்டிக்கொண்டேயிருந்தால் தமிழன் தோன்றி கொண்டேயிருப்பான்.\nவரலாற்றை கி.பிக்குள் பொறுத்தி பார்ப்பதை விட கி.முக்குள் பயணித்து தெரிவதே உண்மையான சரித்திரத்தை உலகுக்கு உரத்துச்சொல்வதாகும். தொடக்க கட்ட ஆய்விலேயே கீழடி நாகரீகத்தில் தமிழர் உபயோகப்படுத்திய பல விதமான பயன்பாட்டுக்குரிய பொருட்களை பார்க்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியை தமிழராய் நாம் உணர முடிகிறது.\nமண்ணாலான சுடு பொம்மைகள், கொம்புகளான பொருட்கள், இரும்பு,செம்பு,தங்கம் இவற்றிலான நிறையப்பொருட்கள் கிடைத்துள்ளது.பொதுவாக மண்ணை பூமியின் மேற்பரப்பின் மீதிலிருந்தோ சிறிது ஆழத்திலிருந்து எடுத்தோ வீட்டு உபயோக பொருட்களை செய்தல், கால்நடைகளின் தோல்களை ஆடைகளாக்கி அணிதல், மரங்களையும் தோல்களையும் பயன்படுத்தி இசைக்கருவிகள் செய்தல் என்பதெல்லாம் எளிதான ஒன்றுதான் ஆனால் அதை கண்டுபிடித்தது பயன்பாட்டுக்கு கொடுத்தல் கடினமான செயற்பாடாகும்.\nஆனால் நாம் தோண்டியெடுத்துள்ள தமிழர் நாகரீகத்தின் தொடக்கம் இன்னும் சற்று முன்பே ஆரம்பித்திருக்கலாம் என்பதை வரலாற்று கண்ணோட்டத்தில் பார்க்காமல் பொறியியல் கண்ணோட்டத்தில் அதை நாம் எளிதாக யூகிக்கலாம்.\nகாரணம் இரும்பு, தங்கம், செம்பு ஆகிய உலோகங்கள் பூமிக்கு மேலே விளைவதில்லை. இவை அனைத்துமே தாதுப்பொருட்கள். பூமிக்குள்ளிலிருந்து வெட்டியெடுக்கப்பட்டு அதன்பின் பொருட்களாக மாற்றப்படுவது நாம் அறிந்ததே. இவையாவும் இன்றைய ஆராய்ச்சியின் முடிவில் பொருட்களாக தமிழரின் நாகரீகத்தில் என்றோ புழக்கத்தில் இருந்ததுள்ளது என்பது நம்மை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. அப்படியானால் நாகரீகத்தின் தொடக்கம் இன்னும் பின்னோக்கி நீள்கிறது என்பதுதான் உண்மை அல்லது பரந்து விரிந்த நாகரீகம் தமிழரின் வணிகத்தொடர்பால் கிடைக்கப�� பெற்றதாகவும் இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும் தாதுவை கண்டுபிடிப்பது பின் அதை எங்கு ,எப்படி வெட்டியெடுப்பது என்கிற தொழில் நுட்ப அறிவு, அதன்பின் அவற்றை பிரித்து இரும்பு, செம்பு, தங்கம் என தமது பயன்பாட்டிற்கு தகுந்ததாய் தனித்தனியாக வார்த்து பொருட்களாக்கியிருக்கும் பேரறிவு என்பது என்றோ தமிழன் அறிந்துள்ளான் என்பது நம்மை வியக்க வைக்கிறது.\nமுதலில் மூலப்பொருளுக்கான தொழில் நுட்பம் பின்பு அவற்றை பொருளுக்குவதற்கான தொழில் நுட்பம் என்பதை நமது நாகரீகம் பிறப்பிலேயே கொண்டிருந்தது என்பதையே இது குறிக்கிறது. அழகியல் ததும்பிய கட்டிட கலையை தமிழன் வாழ்ந்த இடங்களில் மட்டுமல்ல ஆதியிலிருந்தே சென்ற இடங்களில் எல்லாம் அள்ளி தெளித்துள்ளான்.\nஅதனால் வழக்கமாய் வம்பிழுக்கிற நமது சமுதாய சிற்பிகள் தமிழரை கி.பிக்குள் அடக்காமல் கி.முக்குள் பொறுத்தி பார்ப்பதோடு, கீழடியின் மீது சாதி, மதச்சாயம் பூசாமல் இன்னும் நாம் தோண்டிக்கொண்டேயிருந்தால் தமிழன் தோன்றி கொண்டேயிருப்பான் என்பதை மனதில் வைத்து தாய்மடியை தலை வணங்குவோம்.\nTags: Engineering ViewKeeladiகீழடிபொறியியல் பார்வை\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவாமனன் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா ஆனந்த் , தற்போது துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. பல காட்சிகளில் வசனத்தை மியூட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடமாக...\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\nஅயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கிஷோர் என்பவர் எழுதிய AYODHYA REVISITED...\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது. 5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட்...\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவேலூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வெட்டுவானம்...\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nசாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான்...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nஹரியானா: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார். ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும்...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள...\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nPoor Indian children asking for food, India சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா...\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nதர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/01/14001202/In-Kodanadu-affair-MK-Stalin-Soundararajan-questioned.vpf", "date_download": "2019-10-16T15:03:18Z", "digest": "sha1:TJGIRX3DFYNJ3BZDE5NHMLB5AK77VD5G", "length": 10662, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Kodanadu affair MK Stalin Soundararajan questioned Tamil || கோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம்? தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம்\nகோடநாடு விவகாரத்தில் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம்\nதமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியுள்ளார்.\nவிருதுநகரில் பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களிடம் பேசிய மோடி, டெல்லியில் இருந்து எப்படி விருதுநகருக்கு போனீர்கள். சுறுசுறுப்பு தலைவர் என்று என்னை கூறியது எனக்கு ஊக்கத்தை அளிக்கிறது. மோடியின் நெருப்பு பேச்சு, பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும்.\nகவர்னரை சந்திக்க மு.க.ஸ்டாலின் நேரம் கேட்டு உள்ளார். மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, அதிகாரிகளிடம் கொடுத்து நல்லது செய்த கவர்னருக்கு கருப்பு கொடியை காட்டிவிட்டு இப்போது அதே கவர்னரை சந்திக்கப்போவதாக சொல்கிறார். கவர்னர் மீது ஸ்டாலினுக்கு நம்பிக்கை வந்து உள்ளது. இனி அவருக்கு கருப்பு கொடி காட்ட மாட்டார் என நம்புகிறோம்.\nகோடநாடு விவகாரத்தில் என் மீதான குற்றச்சாட்டுக்கு அரசியல் பின்னணி உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என முதல்-அமைச்சர் தெளிவாக சொல்லி இருக்கிறார். அந்த குற்றச்சாட்டு உண்மையா, பொய்யா என தெரியாத நிலையில் அதற்குள் மு.க.ஸ்டாலினுக்கு என்ன அவசரம் என்று தெரியவில்லை. ஆட்சி கிடைத்துவிடாதா என்று தெரியவில்லை. ஆட்சி கிடைத்துவிடாதா என்று அவசரப்படுகிறார். எதற்கும் அவசரப்பட வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. 3 லட்சத்து 48 ஆயிரம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்: போக்குவரத்து, மின்வாரியம் உள்பட அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்\n2. திருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார் வெவ்வேறு தகவல்களால் போலீசார் குழப்பம்\n3. கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n4. சுவிஸ் வங்கியில் பணம் வைத்திருப்பதை நிரூபித்தால் எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய தயார் மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு\n5. தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் ��ட்டப்படி செல்லாது ஐகோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/19150--2", "date_download": "2019-10-16T14:27:48Z", "digest": "sha1:BX7BLVF5LMNA2X3NUPPBFM2LTN4EXH2Y", "length": 17815, "nlines": 208, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 09 May 2012 - தாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் ! |", "raw_content": "\nஎன் விகடன் - மதுரை\nஅய்யாவுக்கும் அம்மாவுக்கும் பாப்பாவுக்கும் உம்மா கொடு\nநடிகர்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாமா\nஎன் ஊர் : வத்தலக்குண்டு\nகெட்ட விஷயங்களை மனசுல ஏத்திக்கலை\nஎன் விகடன் - சென்னை\nஎனக்கு நானே ரோல் மாடல்\nஎன் ஊர் : மேற்கு சி.ஐ.டி.நகர்\nஎன் விகடன் - கோவை\nசாக்ஸபோன் அல்ல... முகவை யாழ்\nஎன் ஊர் : மூக்கனூர்பட்டி\nபன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் பாய்ந்த விவசாயிகள்\nஇது ஹைதர் காலத்துக் கடை\nஎன் விகடன் - திருச்சி\nஇலை என்பது ஓரு இயல்பு \nஎங்களின் தவறே குடும்ப அமைப்பை உடைத்ததுதான் \nபுது உலகம் திறந்த புத்தகங்கள் \nஎன் விகடன் - புதுச்சேரி\nவலையோசை - கைகள் அள்ளிய நீர்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nவரலாற்றை எப்போதும் சந்தேகத்தோடு பார்க்கவேண்டும் \nவிகடன் மேடை - பழ.நெடுமாறன்\nநண்டு ஊருது... நரி ஊருது\nவிகடன் மேடை - சந்தானம்\nநானே கேள்வி... நானே பதில்\nதலையங்கம் - கிருமிகள் இலவசம்\nசிம்பு அப்பாபத்தி மெயில் வரும்\nசினிமா விமர்சனம் : லீலை\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\nதாவரங்களளத் தெரிந்துகொள்ள இங்கே வாருங்கள் \nகட்டுரை, படங்கள் : ந.வினோத்குமார்\n'பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட் ஆஃப் பாண்டிச்சேரி’ - புதுவை கடற்கரை சாலைப் பகுதியில் புனித லூயி வீதியில் அமைந்து இருக்கிறது இந்த ஆய்வு நிலையம். வெளியூர்வாசிகள் 'ஏதோ கல்லூரிபோல’ என்று நினைத்து அந்த பிரெஞ்சு கலைநயம் மிக்க\nமஞ்சள் நிறக் கட்டடத்தைக் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், ஆசியாவிலேயே அதிக அளவில் பல வகையான தாவரங்களின் படிமங்கள், மலர்களின் மகரந்தத் தூள்கள் போன்றவற்றைச் சேமித்துவைத்திருக்கும் ஒரே நிறுவனம் இதுதான் என்பது பலரும் அறியாத செய்தி\n''1960-ல் இங்கு மகரந்தத் தூள்களைச் சேகரிப்பதற்காக, ஆய்வகம் ஒன்று தொடங்கப்பட்டது. அப்போதிருந்து இப்போதுவரை 22,000-த்துக்கும் அதிகமான பூக்களின் மகரந்தத் தூள்களைச் சேகரித்திருக்கிறோம். வெப்ப மண்டல மலர்களின் மகரந்தத் தூள்களைப் பற்றிய ஆய்வகம், இந்தியாவிலேயே இது ஒன்றுதான்'' என்று பெருமிதத்துடன் பேசத் தொடங்கினார் ஆய்வாளர் முனைவர் அனுபமா.\n'' 'மகரந்தத் தூள்களை எதற்காகச் சேகரிக்க வேண்டும்’ என்று பலரும் யோசிக்கலாம். மகரந்தச் சேர்க்கைதான் தாவரங்களின் இனப்பெருக்கத்துக்கு உதவுகிறது. எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் பூக்களில் இருக்கும் மகரந்தத் தூள்கள் மட்டும் அழியாது. தொல்லியல் பொருட்கள், மண், தேன் கூடுகள் எனப் பலவற்றிலும் இந்த மகரந்தத் தூள்கள் கலந்திருக்கும். இவற்றைத் தனியே எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தும்போது, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி அது தோன்றிய காலத்தில் இருந்து இன்றுவரை என்னென்ன மாற்றங்களுக்கு உட்பட்டு இருக்கிறது என்பது தெரியவரும். மேலும், எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பு எப்படி இருக்கும், அது மனித இனத்தின் மீது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதும் தெரியவரும். அதற்கு ஏற்றாற்போல் சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ஒரு குறிப்பிட்ட பகுதியில் சில தாவரங்கள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கே ஆரம்பத்தில் இருந்து அதே தாவரங்கள்தான் இருந்தன என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நிலத்தில் 1,000 வருடங்களுக்கு முன்பு பாலைவனம் இருந்திருக்கலாம். பிறகு அது காடாக மாறி இருக்கலாம். அல்லது வெறும் புல்வெளியாக மாறி இருக்கலாம். அதை எல்லாம் அறிவதற்கு இந்த மகரந்தத் தூள் ஆய்வு மிகவும் உதவும். இந்த ஆய்வு சுற்றுச்சூழல், வரலாறு, புவியியல், தொல்லியல் துறை போன்ற பல துறைகளுக்குப் பயன்படும்'' என்று ஆய்வகத்தில் நடைபெறும் பணி பற்றி அனுபமா விளக்க, ஆய்வகத்தின் பெருமைகளைச் சொல்ல ஆரம்பித்தார் இன்னொரு பணியாளரான பிரசாத்.\n''பொதுவாக, மகரந்தத் தூள்கள் பரிணாம மாற்றங்களுக்கு உட்படாது என்பதால், சுமார் இரண்டு மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்த தாவர இனங்களின் மகரந்தத் தூள்கள்கூட எங்களிடம் இருக்கின்றன. இந்தத் தகவல்களை எல்லாம் கணினியில் பதிவுசெய்திருக்கிறோம். மகரந்தத் தூளின் வடிவம், அளவு ஆகியவற்றை வைத்து அது என்ன வகையான தாவர இனம், அதன் தன்மைகள் என்ன, எந்தக் காலகட்டத்தில் இருந்தது, எங்கே இருந்தது என்பன போன்ற விவரங்களை எல்லாம் ஒரே சொடுக்கில் தெரிந்துகொள்ள முடியும்'' என்று பெருமைகளைப் பட்டியலிடுகிறார் பிரசாத். அடுத்ததாக ஹெர்பேரியம் ஆய்வகத்தைப் பற்றி விளக்கினார் ஆய்வாளர் ஐயப்பன்.\n''நீங்கள் ஆய்வுக்காகக் காடுகளுக்குச் சென்றால், அங்கே ஏதேனும் ஒரு மரத்தைப் பார்த்து அது என்ன குடும்பம், என்ன இனம் என்று அறிய வேண்டுமானால் அதற்கு ஏகப்பட்ட புத்தகங்களைச் சுமந்துகொண்டு போக வேண்டும். ஆகவே இதை எளிமைப்படுத்த இந்த நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டது. அதாவது மரங்களின் இலைகளைவைத்து 'ஹெர்பேரியம்’ செய்து, அவற்றைப் பற்றிய விவரங்களை எல்லாம் பதிவுசெய்தோம். அதற்குப் பிறகு அந்தத் தாவர இனத்தை 'ஹை ரெஸல்யூஷனில்’ படம் பிடித்து அந்தத் தாவரத்தின் ஆதி முதல் அந்தம் வரையிலான விவரங்களை எல்லாம் மென்பொருள் மூலம் தொகுத்திருக்கிறோம். 'பயோடிக்’ எனும் இந்த மென்பொருளை, இப்போது எங்கள் இணையதளத்திலும் கொடுத்திருக்கிறோம். தாவரவியலில் ஆர்வம் உள்ள அனைவரும் அதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்'' என்கிறார் ஐயப்பன்.\nவெளியே வந்தபோது ஓர் அடர்ந்த காட்டுக்குள் அலைந்து திரிந்ததைப் போன்ற ஓர் உணர்வு \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-15/", "date_download": "2019-10-16T15:42:16Z", "digest": "sha1:NXI3P2DYXOLBMI4XOR3UQD5WEB6YTZEK", "length": 29790, "nlines": 322, "source_domain": "www.akaramuthala.in", "title": "செஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி\nசெஞ்சீனா சென்றுவந்தேன் 15 – பொறி.க.அருணபாரதி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 05 அக்தோபர் 2014 கருத்திற்காக..\n(புரட்டாசி 12, 2045 / 28 செட்டம்பர் 2014 இன் தொடர்ச்சி)\nசாலையோரம் சில இடங்களில் இதழ்களும், நாளேடுகளும் விற்பனை ஆகிக்கொண்டிருந்ததைப் பார்த்தென். ஊடகச்சுதந்திரம் இல்லாதநாடு சீனா என்கிறார்களே, இங்கு எப்படி ஊடகஇதழ்கள் விற்கின்றன என வியப்போடு பார்த்தேன். நான் பார்த்தவகையில், அவற்றுள் பெ��ும்பாலானவை திரைப்படம், நவநாகரிகச் சீனப்பெண்களின் உடைகள் குறித்துப் பேசும் புதுப்பாணி வடிவமைப்புகள், கடைவணிகம், செய்திகள் என பரவிக்கிடந்தன. அரசியல் பற்றி பேச, அரசின் ஏடு மட்டுமே அதிலும் சில விதிவிலக்குகள் உண்டென்றால், அது அரசு ஆதரவாளர்கள் நடத்தும் ஏடுகள்\nஅன்றையநாள் அலுவலகம் செல்ல முற்படுகையில், காலை கடுமையான போக்குவரத்து நெரிசல். நான் சென்ற மகிழுந்து நகர முடியாமல் நின்றது. சாலையின் முன்புறம், ஒரு காவலர் அந்த வழியில் செல்ல வேண்டாம் என வாகனங்களைத் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தார். ஏதோ நேர்ச்சி(விபத்து) நடந்திருக்கும், அதனால்தான் பாதையை மாற்றுகிறார்கள் என நினைத்து, உடன்வந்த நண்பர்களிடம் கேட்டேன்.\nகாரணம் அதுவல்ல, அங்கே உழவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றனர். அதைத்தான் அந்தக்காவலர் ஒலிவாங்கியில் சொல்லிக்கொண்டுள்ளார், நாம் வேறுபாதையில் பயணிக்கலாம் என வண்டியைத் திருப்பினர். வாகனத்தைத் திருப்பும்போது எட்டிப் பார்த்தேன். கையில் ஒலிவாங்கியுடன் சிலர் குழுவாக நின்று முழக்கமெழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களைக் காவலர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர்.\nநண்பர்களிடம், ஏன் இந்தப் போராட்டம் எனக் கேட்டேன். இன்றைக்கு நகரமாக உள்ள சியான் நகரம், ஒருகாலத்தில் வேளாண்மை செழித்து விளங்கிய பகுதி. இப்பகுதியில் பல வேளாண்நிலங்கள் அழிக்கப்பட்டு, அதே இடங்களில்தான் இன்று உயர்ந்துநிற்கிற பல வானாளாவிய கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. நிலத்தைக் கொடுத்த உழவர்களுக்குச் சரியான ஈட்டுத்தொகை அளிக்கவில்லை என்றே உழவர்கள் போராட்டம் நடத்துகின்றனர் என விளக்கினார் நம் நண்பர்.\nஅன்றைய போராட்டச்செய்தி குறித்து முழுமையாகத் தெரிந்துகொள்வதற்காக, சியான் செய்திஇணையங்களில் தேடினேன். ஆனால், எந்த விதப் போராட்டச்செய்திகளும் சீன ஆங்கில இணையத்தளங்களில் காணக்கிடைக்கவில்லை.\nசீனாவில் ஓர் ஆண்டுக்குச் சற்றொப்ப 90,000 போராட்டங்கள் நடைபெறுகின்றன என்றும், அதில் மூன்றில்இரண்டு போராட்டங்கள் நிலஉரிமைக் கோரிக்கைகளுக்காக நடத்தப்படுபவை என்றும் (இ)லாண்டீசா(Landesa – Rural Development Institute) என்கிற ஊர்ப்புறவளர்ச்சி சார்ந்து செயல்படும் தன்னார்வத் தொண்டுநிறுவனம் தெரிவிக்கிறது. இந்நிறுவனம், சற்றொப்ப 40 நாடுகளில், ஊர்ப்புற���க்களின் நிலஉரிமைகளுக்காகப் பணியாற்றிவரும், பன்னாட்டுத் தன்னார்வத்தொண்டு நிறுவனமாகும்.\nமுற்றாளுமை நாடுகள், தாம் நேரடியாக நுழையமுடியாத நாடுகளிலும், நுழையமுடிந்த நாடுகளிலும், ‘என்.சி.ஓ.’ எனப்படுகின்ற தன்னார்வத் தொண்டுநிறுவனங்களை ஊட்டி வளர்க்கின்றன. இத்தொண்டுநிறுவனங்கள் பெரும்பாலானவை, மக்களைச் சில ஞாயமான கோரிக்கைகளுக்காகத் திரட்டினாலும், அதன் இறுதி இலக்கு முற்றாளுமை நலன்கள் சார்ந்தே இருக்கும்படி வடிவமைக்கப்படுகின்றன. அவ்வகையில் சீனாவில் செயல்படுகின்ற தொண்டுநிறுவனமே இது இதுபோன்ற சில தொண்டு நிறுவனங்களின் மூலம்தான் மேற்குலக நாடுகள் சீனாவைப் புரிந்து கொள்ள முடிகின்றது.\nமுகநூல், சுட்டுரை (ட்விட்டர்), வலைத்தளம், முதலான பல சமூக வலைத்தளங்களைச் சீனாவில் நாம் பயன்படுத்த முடியாது. ஆனால், தனிமனிதர்கள் அவர்களுக்குள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கணியன்களை / மென்பொருட்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறான ஒன்றே ‘சின வெய்போ’.\nசீனநுண்வலை (சீனவெய்போ/ Sina Weibo) என்ற இந்த இணையத்தளத்தைத் தான் சீனத்தின்சுட்டுரை(ட்விட்டர்)என்று உலகமே அழைக்கிறது. பெரும்பாலும்சீனமொழியிலேயேஇங்குகருத்துப்பரிமாற்றம்நடைபெறுகின்றது. இதில்தான் அவ்வப்போது, சீனஅரசுக்கு எதிரான கருத்துகள் பதிவாகும். அதைஅவ்வப்போது, சீனஅரசுமட்டுப்படுத்தியும்வருகின்றது. சில நேரங்களில் அதை ஏற்றுக் கொண்டும் இருக்கிறது. மற்றவகையிலான எல்லா ஊடகங்களுக்கும் சீனாவில் “தடா”தான்\nசீன அரசின் தொலைக்காட்சியில் விவாத நிகழ்வுகள் உண்டு அதில் பலர் சீன மொழியில் விவாதிக்கின்றனர். அரசுக்கு எதிராக விவாதங்கள் மட்டும் அதில் நடைபெறாது. இவ்வாறு, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பதன் மூலம் மக்களுக்குப் பொய்ச் செய்திகள் போய் சேராது எனச் சீன அரசு நம்புகிறது. ஆனால், பூனை கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்வதுபோல்தான் இது\nபிரிவுகள்: பயணக்கட்டுரை Tags: sina weibo, இதழ்கள், ஊடகம், க.அருணபாரதி, சியான், செஞ்சீனா, பயணக்கட்டுரை\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு : சத்தியானந்தன்\nதமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙிஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்\nஏழு தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்க\nதமிழ்நலன் காக்கும் பொறுப்பு ஊடகத்துறையினரிடம��� உள்ளது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\nஐரோப்பியப் பண்டுவ மருத்துவக் கழகத்தின் மதிப்புமிகு உறுப்பினர் வீரப்பன் »\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nஎழுவர் விடுதலை – காரணம் யாதாயினும் என்ன\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி குற��த்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/dalit/2", "date_download": "2019-10-16T14:50:43Z", "digest": "sha1:4UHGYAQDAOMBC6H3TKYUU2UDMEYZ6S27", "length": 9405, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | dalit", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடை��ெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஉள்துறை அமைச்சராக பட்டியலின பெண், 5 துணை முதல்வர்கள் - ஜெகன் அதிரடி\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nசினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளார்\nமோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்\n“பட்டியலினத்தவர் என்பதால் 3 முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது” - ஜி.பரமேஸ்வரா குற்றச்சாட்டு\n“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு\nபட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி\nசிறுமியை விலைக்கு வாங்கி சித்ரவதை செய்த குடும்பத்தினர் கைது\n“எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்\nஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு\n“சாதிய ரீதியில் கட்சிகளை சேர்ப்பது அம்பேத்கர் கருத்துக்கு எதிரானது” - ரவிக்குமார்\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\n’ஹனுமன் தலித் அல்ல, பழங்குடி இனத்தவர்’: ஆணைய தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை\n உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்\nஉள்துறை அமைச்சராக பட்டியலின பெண், 5 துணை முதல்வர்கள் - ஜெகன் அதிரடி\nகோவிலுக்குள் சென்ற பட்டியல் இனச் சிறுவன் மீது தாக்குதல்\nநாற்காலியில் அமர்ந்து சாப்பிட்ட பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் \nசினிமா வாய்ப்பு தருவதாக கூறி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த தயாரிப்பாளார்\nமோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்\n“பட்டியலினத்தவர் என்பதால் 3 முறை முதல்வர் பதவி மறுக்கப்பட்டது” - ஜி.பரமேஸ்வரா குற்றச்சாட்டு\n“எஸ்.சி., எஸ்.டிக்கான இடஒதுக்கீட்டை நீக்குவதே பாஜகவின் நோக்கம்” ஜிக்னேஷ் குற்றச்சாட்டு\nபட்டியல் இன மக்களுக்கான விருந்தில் பாஜக கின்னஸ் சாதனை முயற்சி\nசிறுமியை விலைக்கு வாங்கி சித்ரவதை செய்த குடும���பத்தினர் கைது\n“எல்லோருடனும் இணைந்திருக்கவே அம்பேத்கர் போராடினார்”- திருமாவளவன்\nஆஞ்சநேயருக்கு சாதி சான்றிதழ் கேட்டு மனு\n“சாதிய ரீதியில் கட்சிகளை சேர்ப்பது அம்பேத்கர் கருத்துக்கு எதிரானது” - ரவிக்குமார்\nபட்டியலின கட்சிகள் கூட்டணி அமைக்கவேண்டும் - இயக்குநர் பா.ரஞ்சித்\n’ஹனுமன் தலித் அல்ல, பழங்குடி இனத்தவர்’: ஆணைய தலைவர் பேச்சால் மீண்டும் சர்ச்சை\n உ.பி.முதல்வருக்கு பிராமண மகாசபை நோட்டீஸ்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82/", "date_download": "2019-10-16T14:07:30Z", "digest": "sha1:7DZNTEM5BF5KWCQV2XFZ556XEABPMEKN", "length": 10787, "nlines": 93, "source_domain": "makkalkural.net", "title": "ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு – Makkal Kural", "raw_content": "\nஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு\nஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பயணமாகும் 2 விண்வெளி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nசர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலத்தை நாசாவுடன் இணைந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்த விண்கலம் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் மாதம் கேப் கெனவெரலல் உள்ள விமானப்படை தளத்தில் இதன் என்ஜின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.\nஅப்போது அதில் இருந்து ஆரஞ்சு வண்ணப்புகை எழுந்ததாகவும், டிராகன் ஒழுங்கற்று இயங்கியதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின்னர், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில் விண்கலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பயணிக்க விண்வெளி வீரர்களான பாப் பென்கென் (Bob Behnken), டக்ளஸ் ஹர்லி (Duglus Hurley) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில் விண்கலம் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத��திய நிதி ஆயோக் அமைப்பில் அமித் ஷா உறுப்பினராக சேர்ப்பு\nSpread the loveடெல்லி, ஜூன் 7– நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய ஒப்புதல் அளித்த மோடி, அமித் ஷாவையும் உறுப்பினராக சேர்த்துள்ளார். மத்திய அரசின் ஆலோசனை அமைப்பான நிதி ஆயோக்கை மறு சீரமைப்பு செய்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். அதன்படி, நிதி ஆயோக் தலைவராக மோடி செயல்படுவார். மேலும் துணைத் தலைவராக ராஜிவ் குமார் நீடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் புதிய அரசில், உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் அமித் […]\nராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ‘‘மீனா பஜார்:’’ பெண்களுக்கான ஆடைகள், நகைகள் கண்காட்சி\nSpread the loveசென்னை, செப்.9 ராஜஸ்தான் காஸ்மோ கிளப் சார்பில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ‘‘மீனா பஜார்’’ நகைகள், உடைகள், வீட்டு உள் அலங்காரம், உணவுப் பொருள்கள் கண்காட்சி மற்றும் விற்பனை இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இதனை நடிகை ஜனனி ஐயர் திறந்து வைத்தார். ராஜஸ்தான் காஸ்மோ கிளப் கடந்த 1993 ம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு அளப்பரிய சமூகப் பணிகளைச் செய்து வருகிறது. ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு இலவசமாக உடைகளை அளிக்கும் வகையில் உடை […]\nகிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம்: மர ஆம்புலன்ஸ் மூலம் மாற்று இடத்தில் நடப்பட்டது\nSpread the loveசென்னை, ஜூன் 5– உலக சுற்றுசூழல் தினம் கடைப்பிக்கப்படுவதை முன்னிட்டு தமிழ் நாடு முழுவதும் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் பயணிக்க உள்ளது. சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம் மாற்று இடத்தில் நடப்பட்டது. இதற்காக SASA குழுமத்தின் முன்முயற்சியில் பசுமை மனிதர் அப்துல்கனி வழிக்காட்டுதலில் மரங்களுக்கான ஆம்புலன்ஸ் சேவையை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு அறிமுகப்படுத்தினார். இன்று முதல் ஆம்புலன்ஸ் சேவை முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பயணம் செய்ய உள்ளது. பின்னர் […]\nகிண்டி தொழிற்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம்: மர ஆம்புலன்ஸ் மூலம் மாற்று இடத்தில் நடப்பட்டது\nஇந்தியாவில் நம்பிக்கையான 1000 பிராண்டில் 50 இடங்களில் சென்னையின் 2 நிறுவனங்கள்\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி ���ாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\nஇடி தாக்கி தொழிலாளி பலி\nகொள்ளையடிக்க சதித் திட்டம்: காஞ்சீபுரத்தில் 10 ரவுடிகள் கைது\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/a-bungalow-nirav-modi-has-been-demolished-maharashtra-government-335916.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:26:04Z", "digest": "sha1:YG6WOPUFUZ5RLCSQU33GD2IK64FNZ3GE", "length": 17754, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்! | A Bungalow of Nirav Modi has been demolished by Maharashtra Government - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்ட���் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபல கோடியில் கட்டிய சொகுசு பங்களா.. இடித்து தள்ளிய மஹாராஷ்டிர அரசு.. நீரவ் மோடி கலக்கம்\nடெல்லி: மோசடி மன்னன் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ12,700 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக குஜராத் வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு காரணமாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கில் பலர் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். இவரின் நிறுவனத்திற்கு உலகம் முழுக்க பெரிய வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். மும்பையில் உள்ள இவரின் பல கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டது.\nஇந்த நிலையில் நீரவ் மோடிக்கு சொந்தமான பங்களா ஒன்றை அம்மாநில அரசு இடித்து தரைமட்டமாக்கி இருக்கிறது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்திற்கு அருகே இருக்கும் அலிகாக் பகுதியின் கடற்கரைக்கு அருகே கடலை பார்த்து இந்த பங்களா கட்டப்பட்டு இருந்தது. இது பல கோடி மதிப்புடைய சொகுசு பங்களா ஆகும்.\nஇவரின் பங்களாவை நேற்றுதான் இடித்தார்கள். இவர் பங்களா கட்டிய இடம் அரசுக்கு சொந்தமானது என்றும், அவர் முறையாக அனுமதி வாங்கி காட்டவில்லை என்றும் கூறியுள்ளனர். இதற்கும் இவர் நிதி மோசடி செய்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை, இது தனி வழக்கு என்று கூறி இருக்கிறார்கள்.\nஇவருக்கு இது தொடர்பாக ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் அதற்கு பதில் அளிக்கவில்லை என்றும் அம்மாநில அரசு கூறியுள்ளது. அதே பகுதியில் இப்படி முறைகேடாக வீடு கட்டி இருக்கும் பலருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 58 வீடுகளுக்கு இப்படி நேட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.\nஏற்கனவே மும்பையில் நீரவ் மோடி விவசாயிகளிடம் குறைந்த விலையில் வாங்கிய நிலங்களை மீண்டும் விவசாயிகள் கைப்பற்றினார்கள். நீரவ் மோடிக்கு சொந்தமான 250 ஏக்கர் நிலத்தை கைப்பற்றினார்கள். இந்த தொடர் சம்பவங்கள் காரணமாக நீரவ் மோடி பெரிய அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirav modi Punjab mumbai scam essay தப்பி ஓட்டம் சுவிஸ் பஞ்சாப் மும்பை வங்கி நீரவ் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-10-16T14:54:04Z", "digest": "sha1:RNSQMNXGC734VPKZZUXX7BVJXGF6LOWL", "length": 6917, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோமியானி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோமியானி (Somiani) என்பது பாக்கித்தானில் உள்ள பலுசிசுத்தான் மாகாணத்தின் தென்கிழக்கில் ஒரு கடலோர நகரமாக அமைந்துள்ளது. இது கராச்சியிலிருந்து சுமார் 145 கிலோமீட்டர் வடமேற்கே உள்ளது. சோமியானியின் கடற்கரை அரபிக் கடலின் வடக்குப் பகுதியாகும். கராச்சியிலுள்ள கடற்கரைகளுள் மிகவும் பிரபலமான கடற்கரை சோமியானி கடற்கரையாகும். பாக்கித்தானின் லாசுபெலா மாவட்ட்த்திலுள்ள அப் தாலுக்காவின் ஒன்றியக் குழுவாக சோமியானி நகரமும் செயல்படுகிறது [1]. நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக சோமியானி அறியப்படுகிறது. சோமியானி மாவட்டத்தில் சோமியானி விண்வெளித் துறைமுகமும், ஒரு விண்வெளி மையமும் அமைந்துள்ளன. பாக்கித்தானின் பொருளாதார ஒருங்கிணைப்பு ஆணையம் திரவ இயற்கை எரிவாயு முனையம் அமைக்கும் ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது [2]. உலகின் நீளமான நேர் நீர்வழியின் ஒரு முனையில் சோமியானி அமைந்துள்ளது. 32.090 கி.மீ. நீளமுள்ள இப்பாதை உருசியாவின் கம்சட்கா தீபகற்பத்தில் முடிவடைகிறது [3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 மார்ச் 2019, 15:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-10-16T15:21:09Z", "digest": "sha1:FIRKGUUIKFRCAICWPFRHYDDD3V4XGHQM", "length": 7286, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹோபாங் நகராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹோபாங் நகராட்சி பர்மாவின் ஷான் மாகாணத்தின் வா சுய-நிர்வாகப் பிரிவுப் பகுதியின் ஒரு நகரமாகும். [2] முதன்மை நகரம் ஹோபாங் ஆகும். இது வா சுயாட்சிப் பிரிவு உள்ள 6 நகரங்களில் இதுவும் ஒன்றாகும். இது 2011 ஆண்டில் குன்லாங் மாவட்டத்திற்கு பதிலாக ஹோபாங் மாவட்டத்தின் பகுதியாக மாறியது. [3]\nஹோபாங் மற்றும் பிற பகுதிகளை இணைக்கும் 3 பிரதான பாதைகள் உள்ளன. அவை 804 மைல் நீளமான ஹோபாங்-லஷியோ-மண்டலை-டாங்கீ-மோங்பின்-மாத்மன் சாலை, 343 மைல் நீளமான ஹோபாங்-லாஷியோ-டாங்கியன்-பாங்சன்-மாத்மன் சாலை மற்றும் 257 மைல் நீளமுள்ள ஹோபாங்-மோங்மா-பங்சன்-மாத்மன் சாலை. [4]\n1995 க்கு முன்னர் அதன் மொத்த மக்கள் தொகை 70,720 ஆக இருந்தது, மேலும் வா இன மக்களின் எண்ணிக்கை 24,024 ஆகும். [5]\n2007 ஆம் ஆண்டின் கணக்கின்படி 3,713 ஏக்கர் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. [6]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2017, 13:26 மணிக்குத் திரு���்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/actor-vijay-appeal-to-fans/", "date_download": "2019-10-16T14:26:22Z", "digest": "sha1:KJUC65K5BPPTAEUZX67BLJO6VHHUCUVW", "length": 15728, "nlines": 250, "source_domain": "vanakamindia.com", "title": "பிகில் இசை வெளியீட்டு விழா - ரசிகர்களுக்கு விஜய் முக்கிய அறிவிப்பு! - VanakamIndia", "raw_content": "\nபிகில் இசை வெளியீட்டு விழா – ரசிகர்களுக்கு விஜய் முக்கிய அறிவிப்பு\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nமீண்டும் உருவாகிறதா சந்திரமுகி கூட்டணி\nஉழவுத் தொழில் உபகரணங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு – நடிகர் கார்த்தி\nஇனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி\nகடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்\nவிக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக\nஉத்திரபிரதேச பள்ளிகளில் உணவுடன் வழங்கப்படும் மஞ்சள் தண்ணீர்\nவயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்\nகனவு நாயகனின் பிறந்த நாள்\n உணவு சேவை வழங்க திட்டம்..\nஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி\nஉங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா\n2000 ரூபாய் நோட்களுக்கு குட் பாய்- ஆர்பிஐ தகவல்\nதுணை ஆட்சியரான பார்வையற்ற பெண்\nஅடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன\nவேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்\nதமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஹர்பஜன்சிங்\nசட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nதமிழக அரசுப் பேருந்துகளில் மத அடையாளமா\nபிகில் இசை வெளியீட்டு விழா – ரசிகர்களுக்கு விஜய் முக்கிய அறிவிப்பு\nபிகில் இசை வெளியீட்டு விழா பற்றி ரசிகர்களுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்\nசென்னை: பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என்று ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.\nசென்னையில் அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததைத் தொடர்ந்து, பேனர் வைக்கக்கூடாது என்று அரசியல் கட்சிகள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார்கள்.\nஇந்நிலையில், விரைவில் நடைபெற உள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது பேனர்கள் வைக்கக்கூடாது என்று நடிகர் விஜய் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nவிஜய் சார்பில், விஜய் மக்கள் இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் இதைத் தெரிவித்துள்ளார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை மாவட்டப் பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nசெப்டம்பர் 19ம் தேதி பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவாமனன் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா ஆனந்த் , தற்போது துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. பல காட்சிகளில் வசனத்தை மியூட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடமாக...\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\nஅயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கிஷோர் என்பவர் எழுதிய AYODHYA REVISITED...\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது. 5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட்...\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவேலூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்��ா வெட்டுவானம்...\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nசாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான்...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nஹரியானா: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார். ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும்...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள...\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nPoor Indian children asking for food, India சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா...\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nதர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2018/12/19171126/1218928/Mahindra-XUV300-To-Be-Launched-In-India-In-February.vpf", "date_download": "2019-10-16T15:59:53Z", "digest": "sha1:D5XSA77T2YODMJZ25EP4XV7SVZS2ARNW", "length": 15423, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "மஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்திய வெளியீட்டு விவரம் || Mahindra XUV300 To Be Launched In India In February 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி. 300 இந்திய வெளியீட்டு விவரம்\nமஹிந்திரா நிறுவனம் சில காலமாக சோதனை செய்து வரும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraXUV300\nமஹிந்திரா நிறுவனம் சில காலமாக சோதனை செய்து வரும் புதிய எக்ஸ்.யு.வி. 300 காரின் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #MahindraXUV300\nமஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.300 காரினை இந்தியாவில் பிப்ரவரி 2019 வாக்கில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய காரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. பெயருக்கு ஏற்றார் போல் புதிய கார் முந்தைய எக்ஸ்.யு.வி.500 மாடலைத் தழுவி உருவாகி இருக்கிறது.\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் சன்ரூஃப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள் மற்றும் டேடைம் ரன்னிங் லேம்ப்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் ரேக் வின்ட்ஷீல்டு, எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ஸ்டாப் லேம்ப், பம்ப்பரின் இருமுனைகளிலும் ரிஃப்லெக்டர்கள் வழங்கப்படுகிறது.\nபுதிய எக்ஸ்.யு.வி.300 மாடலின் உள்புறம் பற்றி அதிகளவு விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த அம்சங்கள் பெரும்பாலும் சங் யோங் டிவோலி மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். அந்த வகையில் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், பிரீமியம் இருக்கைகள் வழங்கப்படலாம்.\nபுதிய மஹிந்திரா எஸ்.யு.வி. மாடலில் 1.5 லிட்டர், 4 சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் மஹிந்திரா மராசோ மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 123 பி.எஸ். பவர் @3500 ஆர்.பி.எம். 300 என்.எம். டார்கியூ @1,750-2500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் (AMT) டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.\nஇதனுடன் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் புதிய எஸ்.யு.வி. மாடலுடன் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இந்தியாவில் மஹிந்திராவின் புதிய எஸ்.யு.வி. விலை ரூ.7.00 முதல் ரூ.10.00 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். புதிய எக்ஸ்.யு.வி. 300 இந்தியாவில் வெளியானதும் மாருதி சுசுகி விடாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு இகோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக அமையும். #mahindra\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nசோதனையில் சிக்கிய யமஹா பி.எஸ். 6 ஸ்கூட்டர்\nமும்பையில் சோதனை செய்யப்படும் டாடா எலெக்ட்ரிக் கார்\nஐரோப்பாவில் சோதனை செய்யப்படும் டாடா அல்ட்ரோஸ்\nடொயோட்டாவின் அதிகம் விற்பனையாகும் கார்\nமேம்பட்ட அம்சங்களுடன் உருவாகும் இரண்டாம் தலைமுறை டியூக் 200\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/20343/", "date_download": "2019-10-16T13:59:35Z", "digest": "sha1:Q6Z6OQ4TMEM4NUW4QS43L3252NENUOBV", "length": 9876, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "தமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றமை தொடர்பில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு – GTN", "raw_content": "\nதமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றமை தொடர்பில் இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு\nதமிழக மீனவரை கடலில் சுட்டுக் கொன்றதாக இலங்கை கடற்படை மீது மண்டபம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்றிரவு இந்திய-இலங்கை கடல் எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 21 வயதான பிரிட்ஜோ உயிரிழந்ததுடன் சரோண் என்பவர் அடைந்தார்.\nஇலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மீனவர் பிரிட்ஜோவை சுட்டுக் கொன்றதாக தெரிவித்து இலங்கை கடற்படை மீது மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்ஜோவுடன் மீன்பிடிக்கச் சென்ற அருள் கிளிண்டன் அளித்த புகாரின் அடிப்படையில், இலங்கை கடற்படை மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nTagsஇலங்கை கடற்படை கொலை வழக்கு சுட்டுக் கொன்றமை தமிழக மீனவர்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய பொருளாதாரம் தடுமாறுகிறது – நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் 10 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு….\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகாஷ்மீரில் கையெறி குண்டுகள் வீச்சு…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு காஷ்மீரில் வளர்ச்சியில், பாகிஸ்தானின் 70 ஆண்டு திட்டங்கள் தவிடுபொடியாகும்…\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கு – குற்றவாளிகளின் ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது…\nவைக்கம் விஜயலட்சுமி புதிய சாதனை படைத்துள்ளார்.\nகேரளாவின் தலச்சேரி புகையிரத நிலையத்தில் 13 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மீட்பு – பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Innovation/87/you-can-eat-the-food-and-the-spoon-also.html", "date_download": "2019-10-16T16:03:14Z", "digest": "sha1:4VC7HE4MN7AQ3HLDX2KI7S4MSAR3TP47", "length": 25224, "nlines": 102, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nசோற்றை மட்டுமல்ல; கரண்டியையும் தின்னலாம்\nஅஜுலி துல்ஸயன் Vol 1 Issue 14 ஹைதராபாத் 15-Jul-2017\nபழைய பிரச்னைகளுக்கு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிப்பவர்கள் தொழில்முனைவோர் என்று சொல்வதுண்டு. அது நாராயண பீசாபதியைப் பொருத்தவரை உண்மை. அவர் ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச விதை ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி.\nப்ளாஸ்டிக் கரண்டிகளைப் பார்த்து மனம் நொந்துபோகிறவர்களில் அவரும் ஒருவர். அவற்றால் ஏற்படும் சுற்றுச்சுழல் கேடு, உடல்நலக் கேடு பற்றி அவர் கவலை கொண்டிருந்தார். அதனால் பிளாஸ்டிக் கரண்டிகளுக்கு மாற்று கண்டறிந்துள்ளார்.\nநாராயண பீசாபதி, உட்கொள்ளக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் பேகிஸ் பிரைவேட் லிமிடட் , நிறுவனர்(படங்கள்: பி. அணில் குமார் )\nஅது உலகின் முதல் உட்கொள்ளக்கூடிய கரண்டி. ஆம். கரண்டியையும் தின்றுவிடலாம்.\nஅரிசி, ஓமம், கோதுமை, சோளம், மிளகு ஆகியவற்றைக் கொண்டு இந்த கரண்டிகள், சாப்ஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உணவுண்ட பிறகு இந்த கரண்டிகளையும் கபளிகரம் செய்துவிடலாம் அவற்றைத் தூக்கி எறிந்தால் அவை பூச்சிகளால் உண்ணப்படும் அல்லது 5-6 நாட்களில் அழுகிப்போய்விடும்.\n2010-ல் நாராயணா, பேகிஸ் புட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் தடுமாறினாலும் இப்போது அந்நிறுவனத்தை லாபகரமாக மாற்றி உள்ளார் அதன் ஆண்டு விற்பனை ரூ 2 கோடி.\nஆனால் இப்படியொரு பொருளை தயாரிக்க யோசித்ததில் இருந்து விற்பனைக்குக் கொண்டுவருவதற்கு இடையில் இருந்த காலம் எளிதாக இருக்கவில்லை.\nஇது தயாரிக்கும் எந்திரத்துக்காக ரூ 60 லட்சம், தொழிற்சாலை அமைக்க ரூ 3 கோடி, அவர் செலவழித்தார்.\n“ஹைதராபாத்திலும் பரோடாவிலும் இருந்த இரண்டு வீடுகளை விற்றேன். என் சேமிப்பு, நண்பர்களிடம் கடன், வங்கிக்கடன் ஆகியவை மூலம் முதலீடு திரட்டினேன். இப்போது நான் வசிக்கும் வீடுகூட அடகு ���ைக்கப்பட்டது,” என்கிறார்.\nதின்றுவிடக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் யோசனை அவருக்கு 2006-ல் உருவானது.\nஅரிசி, ஓமம், கோதுமை, சோளம், மிளகு ஆகியவற்றால் ஆனவை இந்த கரண்டிகள்\n“ப்ளாஸ்டிக்கில் விஷமும் புற்றுநோய் உருவாக்கும் பொருட்களும் உண்டு. ப்ளாஸ்டிக்கால் பாலிஸ்டீரின் என்கிற பொருளும் அதன் மூலம் புற்றுநோய் காரணியான ஸ்டைரீனும் உருவாக்கப்படுகின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன,” என்கிறார் நாராயணா.\n“இவ்வளவு அதிகமாக ப்ளாஸ்டிக் கரண்டிகள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றை எங்கும் பார்க்க முடியவில்லை. ஏனெனில் அவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் பாக்டீரியா தொற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது என்னை மேலும் அச்சுறுத்தியது,” என கூடுதலாகச் சொல்கிறார் அவர்.\nவிதை ஆராய்ச்சி மையத்தில் அவர் நிலத்தடி நீர் பற்றி ஆய்வு செய்தார். நீர் அதிகம் தேவைப்படும் நெல்லைப் பயிர்செய்வதால் நிலத்தடி நீர் குறைவதாக அவர் கண்டறிந்தார். அதனால் கிராமப்புறப் பகுதிகளில் சோளமும் கேழ்வரகும் பயிரிடுவது நிலத்தடி நீரை சமன் செய்யும் என்ற கருத்தை அவர் ஆதரிக்கிறார்.\nஅவர் கள ஆய்வில் இருக்கும்போது சோள ரொட்டியை உண்பார். அந்த ரொட்டி குளிர்ந்தால் மிகவும் கடினமானதாக ஆவதைக் கண்டார். அதைக் கரண்டியாகக் கூடப் பயன்படுத்த முடியும். இதிலிருந்தே அவருக்கு உட்கொள்ளக்கூடிய கரண்டிகளைத் தயாரிக்கும் யோசனை பிறந்தது.\n“காக்ரா எனப்படும் குஜராத்தி உணவுப் பண்டத்தைப் பயன்படுத்தி பிற இனிப்புகளை உண்பதைப் பார்த்துள்ளேன். இதுவும் எனக்கு உண்ணப்படும் கரண்டிகளை உருவாக்க ஊக்கமளித்தது,” நினைவுகூர்கிறார் அவர்.\n2007-ல் அவர் தன் விஞ்ஞானி வேலையைத் துறந்து இந்த கரண்டியைத் தயாரிப்பதில் கவனம் குவித்தார். உலகிலேயே இது முதன்முதலில் செய்யப்படுவது என்பதால் எல்லாவற்றையும் ஆரம்பத்தில் இருந்து உருவாக்க வேண்டும்.\nஇதற்கான எந்திரங்களையும் சிரமப்பட்டு உருவாக்கினார்.\n“எங்கள் கரண்டிகள் உணவிலும் தண்ணீரிலும் போட்டால் உடனே கொழகொழ என்று ஆகாது. 10- 15 நிமிடம் வரை தாக்குப் பிடிக்கும். சாப்பாடு முடிந்ததும் கரண்டிகளையும் சாப்பிடும் விதத்தில் உள்ளன,” என்கிறார் 50 வயதாகும் இந்த விஞ்ஞானி.\nஇந்த பொருளைத் தயாரித்த ஆரம்ப நாட்களில் அவர் ஹைதராபாத்தில் உள்ள இந்��ிரா பூங்காவில் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களிடம் இதன் நன்மைகளைப் பற்றி விளக்கினார். ரூ 40க்கு 25 கரண்டிகள். இந்த குறைந்த விலையிலும் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. விற்பனையும் இல்லை; தேவையும் இல்லை. அவருக்கு பலமுறை போதும் என்று தோன்றி இருக்கிறது.\n“ஒரு நாள் வீட்டுக்கு ஏழெட்டுப்பேர் கடுமையான முகத்துடன் வந்தனர் அவர்கள் வங்கியில் இருந்து வருவதாகவும் பத்து நாளில் என் வீட்டைக் காலி செய்யவேண்டும் என்றும் கூறினர். அவர்களுக்குச் சொல்ல என்னிடம் பதில் இல்லை. நான் என் கண்டுபிடிப்பைப் பற்றி அவர்களிடம் கூறினேன். என் சிரமம், உழைப்பு அதனால் ஏற்பட்ட கடன் என்று விளக்கினேன். கடுமையான முகங்கள் மென்மை ஆயின. அவர்கள் போகும்போது 2000 ரூபாய்க்கு என் கரண்டிகளை வாங்கிக்கொண்டு சென்றார்கள்\nஅவரது கரண்டிகள் பற்றி ஊடகங்களில் செய்தி வந்தபின்னர் மெல்ல நிலைமை மாறி, விற்பனை சூடு பிடித்தது.\nஆண்டு விற்பனை கடந்த ஆண்டில் இருந்து அதிகரித்து 2 கோடி ரூபாய் ஆனது.\n“என் கைபேசி ஓயாமல் ஒலித்தது. என் மின்னஞ்சல் நிரம்பியது. மார்ச் 2016ல் 16-18000 மின்னஞ்சல்கள் வந்திருந்தன. இன்று மட்டும் சர்வதேச அளவில் 80,000 மின்னஞ்சல்கள் வந்துள்ளன.\n“நிதி உதவி செய்யும் பங்குதாரர்களும் வந்தார்கள். ஒரே மாதத்தில் 3, 85000 அமெரிக்க டாலர்கள் நிதி கிடைத்தது. எங்கள் இணைய தளத்தில் 30 – 32,000 ஆர்டர்கள் வந்தன.\n“நான் ஒதுங்கலாமா என்று யோசித்தபோதுதான் வாய்ப்புகள் குவிந்தன. வெற்றி அடைந்தேன்,” புன்னகையுடன் கூறுகிறார் அவர்.\nஆர்டர்களை சமாளிப்பது சிரமம் ஆகிவிட்டது. “கேட்ட சமயத்தில் கொடுப்பதும் தேவையை சமாளிப்பதும் இப்போதைய சவால். எங்கள் எந்திரத்தை பகுதி – தானியங்கியிலிருந்து முழுவதும் தானியங்கியாக மாற்றி உள்ளோம்,” அவர் கூறுகிறார்.\nஉற்பத்தி மற்றும் சிப்பம் கட்டும் பணிக்கு 12 பேர் வேலை செய்கிறார்கள். ஹைதராபாத் எல்பி நகரில் இருந்த அவர்களது நிலையத்தில் தினமும் 5,000 கரண்டிகள் தயாரித்தனர். இப்போது 30,000 கரண்டிகள் தயார் ஆகின்றன\nஇன்னும் நவீனமான எந்திரம் உருவாக்க நாராயணா முயற்சி செய்கிறார். தினமும் 1.5 லட்சம் கரண்டிகள் செய்வது இலக்கு.\nமசாலா கரண்டி, இனிப்புக் கரண்டி, சாதாரண கரண்டி என மூன்று வகைகள் தயாரிக்கிறார்கள். 100 கரண்டிகள் விலை ரூ 300.\nகேஃப் காபி டேவுடன் நாராயணா ஒப்பந்தம் போ��்டுள்ளார். வேறு உணவகங்களுடன் இணைய உள்ளார்\nஹைதராபாத்தில் உள்ள கமினேனி மருத்துவமனை, கேஃப் காபி டே, போன்றவற்றுடன் அவர் இணைந்துள்ளார். சென்னை, மைசூரு, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் உள்ள பல நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடனும் அவர் பேசி வருகிறார்.\nபேரடைஸ் பிரியாணி(ஹைதராபாத்), ஆசிப் பிரியாணி (சென்னை) போன்றவற்றுடனும் சில கார்ப்பரேட் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்ய திட்டம் உள்ளது. இணைய தளம் மூலம் நேரடியாக விற்பதுடன் கண்காட்சிகள், ஆர்கானிக் சந்தைகளிலும் கடைகள் போடுகிறார்.\nநாராயணாவின் மனைவி பிரக்னியா பீசாபதியும் பேகி நிறுவனத்தில் இயக்குநராக உள்ளார். “2106-ல் வெற்றிகிடைக்கும் வரை பத்து ஆண்டுகள் இலக்கை நோக்கி ஓய்வின்றி உழைத்தேன். என் துணைவியார் தொடர்ந்து என்னை ஆதரித்தார்,” என தன் வெற்றிக்கதையை சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறார் நாராயணா. இவரது மகள் கனடாவில் கணிதத்தில் முதுகலை படித்து வருகிறார்.\nபழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்\nவெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தொடங்கியவரின் கோழித்தொழில் கொழிக்கிறது\nசோற்றை மட்டுமல்ல; கரண்டியையும் தின்னலாம்\nநல்லி குடும்பத்தில் இருந்து வந்து சொல்லி அடித்த பெண்மணி\n600 ரூபாய் கல்வி உதவித்தொகையில் படித்தவர், இன்று புகழ்பெற்ற சர்வதேச பள்ளியை நடத்துகிறார்\nநள்ளிரவில் வீடு தேடி வரும் உணவு கொல்கத்தாவில் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் ஈட்டும் இளைஞர்களின் புது யோசனை\nசக்கை போடு போடும் சலவைத் தொழிலாளியின் மகன் பெருநிறுவனத்தில் உச்சம் தொட்டவரின் வெற்றிக்கதை\nபேருந்து நிலையங்களில் பழங்கள் விற்றார் தந்தை; மகன் இன்று 200 கோடிக்கும் மேல் வருவாய் தரும் சங்கிலித் தொடர் பழக்கடை உரிமையாளராக வளர்ந்திருக்கிறார்\nஜாக்கெட் விற்பனையில் ராக்கெட் வேகம்\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத்தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1324435.html", "date_download": "2019-10-16T15:35:58Z", "digest": "sha1:BM32W4PWNNSEV2W5LS6O2RCCYLADIRVD", "length": 7370, "nlines": 61, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் தோல்வியை ஏற்றுக் கொண்டதாலயே ராகுல் பிரசாரம் செய்ய வரவில்லை: பட்னாவிஸ்..!! – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nதேர்தல் தோல்வியை ஏற்றுக் க���ண்டதாலயே ராகுல் பிரசாரம் செய்ய வரவில்லை: பட்னாவிஸ்..\nமகாராஷ்டிரா சட்டசபை தேர்தலையொட்டி முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பா.ஜனதா – சிவசேனா கூட்டணிக்கு பிரசாரம் செய்து வருகிறார். துலே மாவட்டத்தில் உள்ள நெர் பகுதியில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது:- எதிர்க்கட்சிகள் ஏற்கனவே தோல்வியுற்ற மனநிலையில் தான் உள்ளனர். ராகுல்காந்தி பாங்காக் சென்றிருப்பதாக நான் செய்திதாளில் படித்தேன். தேர்தலில் தோற்க போவது அவருக்கு தெரிந்து விட்டது.\nஎனவே அவர் இங்கு வர தயாராக இல்லை. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பிரசாரம் செய்து வருகிறார். அவரும் தனது கட்சி பாதி காலியாகி விட்டதை அறிந்து உள்ளார். தேசியவாத காங்கிரசின் மற்ற பாதியும் தேர்தலுக்கு பின் காலியாகி விடும்.\nதேர்தலில் தோற்கபோவதால் அவர்கள் உலகில் உள்ள அனைத்து வாக்குறுதிகளையும் தெரிவித்து விட்டனர். மராட்டியத்தில் ஒவ்வொருவருக்கும் தாஜ்மகால் கட்டித் தருகிறோம் என்று வாக்குறுதி மட்டும் தான் அவர்கள் அளிக்கவில்லை.\nஎனது அரசு பெரியளவில் விவசாய கடனை தள்ளுபடி செய்தது. இதன் மூலம் 50 லட்சம் விவசாயிகள் பயனடைந்தனர். கடைசி விவசாயி பயனடையும் வரையிலும் இது தொடரும். சாலை அமைத்தல், குடிநீர் வழங்குதல், மின்சாரம், வீட்டுவசதி, சுகாதார வசதிகளை வழங்கியதில் முந்தைய அரசாங்கத்தை விட சிறப்பாக செயல்பட்டு உள்ளோம்.\nஅதற்காக நான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். ஆனால் அவர்களை விட சிறப்பான பணியை செய்து உள்ளோம்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/india-news/71443-modis-speech-at-end-of-the-day-on-16th-loksabha.html", "date_download": "2019-10-16T15:16:20Z", "digest": "sha1:72BH25Y3S2USPFWH2VSIRSKTZ25VQMTB", "length": 22020, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "16வது மக்களவையின் கடைசி நாளில்... ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதம சேவகர் மோடியின் உள்ளம் உருக்கும் பேச்சு! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஅரசியல் 16வது மக்களவையின் கடைசி நாளில்... ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத...\n16வது மக்களவையின் கடைசி நாளில்… ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதம சேவகர் மோடியின் உள்ளம் உருக்கும் பேச்சு\nபுது தில்லி: 16வது மக்களவையின் கடைசி நாளில் இன்று அனைவருக்கும் நன்றி தெரிவித்து மோடி பேசினார். சுமார் அரை மணி நேரம் தனது அரசு செய்துள்ள சாதனைகளையும் நாட்டுக்குக் கிடைத்த மதிப்பையும், உலக நாடுகளில் நம் நாட்டுக்குக் கிடைத்த கௌரவத்தையும் பட்டியலிட்ட மோடி, இதுவரை இல்லாத அளவுக்கு மகளிர் அதிகம் பேர் இடம்பெற்றுள்ள அமைச்சரவை இது தான்; இந்த மக்களவைக்கு 44 பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றும், தங்கள் அரசு 100 சதவீதத்துக்கும் மேல் உழைத்திருக்கிறது; இங்கிருந்து 85 சதவிகித மனநிறைவோடு விடைபெறுகிறோம் என்றும் கூறினார்.\nமேலும், இந்திய தேசமே இப்போது எங்களது அரசின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளது என்றும் கூறிய மோடி, கடந்த 4 ஆண்டுகளில்தான் அதிக அளவு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன என்றார்.\nவெளிநாடுகள் நம்மை மதிக்கின்றன என்று கூறியவர், வெளிநாட்டு தலைவர்களும் தற்போது இந்தியத் தலைவர்களை மதிக்கத் தொடங்கியுள்ளனர். எனது ஆட்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கூடுதல் மரியாதை கிடைத்துள்ளது, இந்த அரசு மதிப்புக்குரிய அரசு என்ற பெருமிதத்தைப் பெற்றிருக்கிறது என்றார்.\nஐ.நா. அவையில் இந்தியாவின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.\nகடந்த 5 ஆண்டுகளில் இயற்கை இடர்பாடுகளின்போது அண்டை நாடுகளுக்கு அனைத்து உதவிகளும் நாம் செய்திருக்கிறோம் என்று பெருமிதம் பொங்கக் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.\nநாட்டிற்காகவும் நாட்டு மக்களுக்காகவும் 100 சதவீதத்திற்கு மேல் மத்திய அரசு உழைத்துள்ளது என்று அடிக்கோடிட்டார்.\nநாட்டின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலம் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கப் பட்டது. மக்களவையை சிறப்பாக வழிநடத்தியதற்காக அவைத்தலைவர் சுமித்ரா மகாஜனுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன்.\nஇந்த நாடாளுமன்றத்தில் பல கூட்டத் தொடர்கள் ஆக்கபூர்வமாக இருந்தன. இது மகிழ்ச்சி அளிக்கிறது. 16வது மக்களவையில் என்னுடன் பணியாற்றிய அனைத்து எம்.பி.க்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். என் அரசின் புகழ்பாட நான் இங்கே வரவில்லை; அரசு ஆற்றிய பணிகள் குறித்து எடுத்துக் கூறவே வந்தேன். கிட்டத்தட்ட 30 ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப் பெரும்பான்மையுடன் முதல்முறையாக ஆட்சி அமைத்துள்ளது என்றார் மோடி.\nஇந்த 5 ஆண்டுகளில் நம் நாடு எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. இந்த ஆட்சியில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டது . கறுப்புப் பணத்தை நாட்டிற்கு கொண்டு வருவதில் உறுதியாக உள்ளோம். கறுப்புப் பணம், ஊழலை ஒழிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தோம். உலகளவில் இந்தியப் பொருளாதாரம் 6 ஆவது இடத்தில் உள்ளது. நள்ளிரவில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்றினோம். ஆதாரை அமல்படுத்தி உலக நாடுகளை ஆச்சர்யப்பட வைத்தோம்.\nபுவி வெப்பம் அடைதன் குறித்து இப்போது உலக நாடுகள் பேசி வருகின்றன. ஆனால், நாமோ இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள சர்வதேச சோலார் கூட்டணியை அமைத்துள்ளோம்.\nஏழைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்தோம். ஏழைகளுக்காகவே மசோதாக்கள பல நிறைவேறியுள்ளன.\nஉண்மையாகக் கட்டிப்பிடிப்பதற்கும், வலுக்கட்டாயமாக கட்டிப்பிடிப்பதற்குமான வித்தியாசம் எனக்குத் தெரியும். கடந்த 5 ஆண்டுகளில் உங்களிடம் இருந்து பல விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளேன். என்னை வழிநடத்திய அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கெனவே மூத்த தலைவர் முலாயம் சிங் எனது அரசை மனதாரப் பாராட்டி விட்டார். அவர் எங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன்… என்றார் மோடி\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து\nஅடுத்த செய்திமுலாயம் சிங் யாதவ்…\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந��தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்\nவீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் \"யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை\" விளங்கினார்\nதினசரி செய்திகள் - 16/10/2019 9:27 AM\nகட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று\nபுண்ணிய பூமியில் இன்று… 16.10.2019\nவிஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்\nஒரிசா கர்நாடகா தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொண்டு அம்மனின் கருணையை பெற்றுச் செல்வார்கள்.\nஇனி…. டாக்டர் எடப்பாடி பழனிசாமி\nதமிழக முதல்வருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nவிஜயநகரத்தில் நடந்தேறிய ‘சிரிமானோற்சவ’ வைபவம்\nஆன்மிகச் செய்திகள் 16/10/2019 8:59 AM\nவீர சாவர்க்கருக்கு பாரதரத்னா கோருகிறது பாஜக\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%F0%9F%99%8F%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%F0%9F%99%8F.11054/", "date_download": "2019-10-16T14:23:46Z", "digest": "sha1:3OJZJAKCS2UU5SZVUKUH2F3U3SVE5FAW", "length": 16664, "nlines": 281, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "🙏மீராவின் வரலாறு🙏 | SM Tamil Novels", "raw_content": "\nமீரா அல்லது மீராபாய் (கி.பி 1498 – கி.பி 1547) வட இந்திய வைணவ பக்தி உலகில் மறுக்கமுடியாத கிருஷ்ண பக்தை ஆவார்.\n1300 பாடல்களுக்கு மேல் கிருஷ்ணரின் மீது இயற்றி பாடிய மீரா தற்போதைய ராஜஸ்தானில் பிறந்தவர்.\nராஜபுத்ர சிற்றரசனின் மகளாய் அவதரித்தாள் மீரா. அவளுடைய மூன்றவது வயதில் அரண்மனைக்கு வந்த துறவி அளித்த கிரிதரகோபாலனின் சிலையைத் தான் அவள் தாய் காண்பித்து அவளுடைய மணவாளன் என வேடிக்கையாய் சொன்னாள்.\nஆனால் மீராவுக்கு அது வேடிக்கையாய் விளங்காமல் உயிரில் கலந்த உறவாய் வியாபிக்க ஆரம்பித்தது.\nஅலங்கரித்து அதனுடன் ஆடிப்பாடி என பக்தியோடு வளர ஆரம்பித்தாள்.\nஅவளுடைய எட்டாவது வயதில்(சில குறிப்பு 13வயது என்கிறது) சித்தூர் இளவரசன் போஜராஜனுடம் மீராவுக்குத் திருமணம் நடந்தது. மீரா கிரிதர கோபாலனின் விக்ரகத்துடன் சித்தூர் சென்றாள்.\nபோஜராஜன் குடும்பத்தின் குலதெய்வமான துள்ஜா பவானி எனும் துர்க்கை வழிப்பாட்டை மேற்கொள்ளாத மீராபாயின் கிருஷ்ண வழிபாட்டிற்கு எதிர்ப்பு கிளம்பியது.\nஆயினும் மீரா பணிவோடு தன் கொள்கையைக் கணவனிடம் கூறி அவனுக்கு வேண்டிய பணிவிடை களைக் குறைவின்றி செய்தாள்;\nகுடும்பகாரியங்களை சரியாக கவனித்து முடித்தபின்னரே தனது தெய்வ மணாளனுக்கு வழிபாடுசெய்வாள்; ஆடல்பாடல் சேவைகளில் மனதைப் பறி கொடுப்பாள்.\nபோஜராசன் ராஜபுத்ரவீரன், அழகன். மீராவிடம் காதல்கொண்ட அன்புக் கணவன். அவளை உயிரினும் மேலாய் நேசித்தான். அவளோ ஆண்டவனிடமே மனதைச் செலுத்தினாள்.\nஒரு நாள் போஜன் மீராவின் பூஜை அறைக்குள் நுழைந்தான். அங்கே மீரா கிரிதர கோபால விக்கிரஹத்திடம் மனமுருக பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்ததும் அவன் மனைவிக்கு புத்தி பேதலித்து விட்டதென வருத்தமாயும் வந்தது .\nமீரா மீதுள்ள அன்பில் அவளுடைய கண்ணனுக்காக ஆலயம் கட்டி கொடுத்தான்.\n1521 இல் தில்லி சுல்தானின் இசுலாமிய சாம்ராச்சியத்திற்கு எதிராக ராஜபுத்திரர்கள் ஒன்றுசேர்ந்து போர்புரிந்த போது இறந்த பலர் அரசர்களில் மீராவின் கணவர் போஜராஜனும் ஒருவர். மாமனார் அரவணைப்பில் அரண்மனையில் வாழ்ந்தார் மீரா.\nகோயில் மூலமாய் மீராவின் வெளி உலக உறவு வளர்ந்தது. சத்சங்கம் சாதுக்கள் என மீரா பக்தியுடன் பாடிஆடி பக்தியின் உச்சத்திற்கே போய்விட்டாள்.\nபோஜராஜன் தம்பியான விக்ரமாதித்யா தன் தங்கையான உதாபாயோடு சேர்ந்து பலமுறை மீராவை கொலைசெய்ய முயற்சித்தான்\nகண்ணனுக்கு நிவேதனம் (படைத்த) செய்த பிரசாதத்தில் நஞ்சைக் கலந்து, அதனை மீராவை அருந்துமாறு செய்தான். பின்னர் கண்ணன் அருளால் நஞ்சு நீக்கப்பட்டது.\nமீராவின் படுக்கையில் இரும்பு முட்களை நிறைக்க, கண்ணன் அருளால் அவைகள் ரோசாமலர் இதழ்கள் ஆனது.\nகொடிய பாம்பு அடைத்த பூக்கூடையை கொடுத்து கண்ணனுக்கு அர்ப்பணிக்குமாறு கொடுக்க, அலங்கரிப்பதற்கு மீரா அப்பூக்கூடையை திறந்த போது அது அழகிய பூமாலை ஆனது.\nமீராவின் புகழ் நாடெங்��ும் பரவியது.\nமொகலாய மன்னர் அக்பர் காதுக்கு அது எட்டியது.\nமன்னர் சர்வ சமய சமரசத்தை ஆதரித்தவர். அவர் மீராவின்ன் பக்தியால் கவரப்பட்டு அவளைக் காண விரும்பினார்.\nகாலங்காலமாய் இரு பிரிவினருக்குள் கடும்பகை வேறு. அதனால் அக்பர் தன்னை ஹிந்து சாது போல மாறுவேடம் போட்டுக்கொண்டு சித்துர் வந்து மீராவின் பாதங்களை பயபக்தியுடன் தொட்டார். அவளுடைய கிருஷ்ணனுக்கு விலை உயர்ந்த முத்து மாலைகளை அளித்துச் சென்றார்.\nஅரச குடும்பத்தினர் மீராவை ஆற்றில் குதித்து உயிரைவிட கட்டளை இட்டனர். மீராவும் ஆற்றில் குதித்தாள் ஆனால் கண்ணனின் அன்புக்கரங்கள் அவளை மேலேற்றி, காதோரம் 'இன்றோடு உலகபந்தம் உனக்கு அற்றது, ஸ்ரீ பிருந்தவனம் சென்று அங்கே நீ என்னைச் சந்திப்பாய் 'எனக் கூறி மறைகிறார்.\nகுரு ரவிதாசர்க்கு சீடரான இவர், அரசக் குடும்பத்தின் தொல்லைகள் தாளாது கண்ணன் வாழ்ந்த பிருந்தாவனத்தை வந்தடைந்தார்.\nபிருந்தாவனத்தில் மீரா கண்ணனுக்காக பாடிய பாடல்கள் அனைத்தும் அற்புதமானவை.\nசூர்தாஸ் துளசிதாஸ் மீரா என ஹிந்தி கவிகளில் மூவரே முதல் சிறப்பு வாய்ந்தவர்கள்.\nகுஜராத்தியிலும் கவிதை எழுதினாள். குஜராத்தி இலக்கியத்தில் நர்சீ மேத்தாவுக்கு அடுத்த இடம் மீராவுக்கு உண்டு.\nஇறுதிக் காலத்தில் குஜராத்தின் துவாரகைக்கு வந்தடைந்தார்.\nஅங்கு கோயில்கொண்ட துவாரகதீசன் முன்பு பாடிக்கொண்டே அனைவரும் கண்ணெதிரிலேயே இறைவனோடு கலந்தார்.\nதமிழ்நாட்டு ஆண்டாளுக்கும் ராஜபுதனத்து மீராவிற்கும் வாழ்வின் நோக்கம் ஒன்றாகவே இருந்தது.\nகண்ணனையே மணாளனாய் மனத்தில் வரித்துக்கொண்ட மாமங்கையர்கள் இருவரும்.\nதிருஅரங்கத்தில் இறைவனுடன் இரண்டறக் கலந்தாள் ஆண்டாள்.\nதுவாரகையில் ஆடிப்பாடியபடியே கண்ணன் சந்நிதியில் மீராவும் இறைவனோடு ஒன்றாகக் கலந்தாள் என்கிறது மீராவின் வரலாறு.\nபல்லாண்டுகள் மறைந்தாலும் மீராவின் பாடல்கள்\nஇன்னமும் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன.\nஅருமையான தகவல் . பகிர்ந்தமைக்கு நன்றி சகோ\nஅருமையான தகவல் . பகிர்ந்தமைக்கு நன்றி சகோ\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாட���்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2015/02/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2019-10-16T15:57:46Z", "digest": "sha1:CQNDUQC7PNFLSMBKKUFKYYKMY3BIXEST", "length": 10928, "nlines": 108, "source_domain": "seithupaarungal.com", "title": "வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால் வாரண்ட் இல்லாமல் கைது; 2 ஆண்டுகள் சிறை\nபிப்ரவரி 2, 2015 த டைம்ஸ் தமிழ்\nவாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருள் கொடுக்கப்படுவதை கடும் குற்றமாகக் கருதி 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வழிவகை செய்யும் விதமாக புதிய சட்டம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான மசோதாவை பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.\nஉள்ளாட்சித் தேர்தல் முதல் நாடாளுமன்றத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும், வாக்காளர்களுக்குப் பணம், மது, வீட்டு உபயோகப் பொருள்கள், இதர பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதைத் தடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.தற்போது நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம் 171பி/171இ ஆகிய பிரிவுகளின் கீழ், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதற்கு வாரண்ட் தேவைப்படுகிறது.\nஇந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு ஓராண்டு மட்டுமே சிறைத் தண்டனை வழங்க முடியும். இதில் ஜாமீனில் வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகமாக உள்ளன. எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதைத் தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு கடந்த 2012ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது.\nஇதன் அடிப்படையில் புதிய சட்டம் குறித்த முன்மொழிவை தேர்தல் ஆணையத்திடம் மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது அளித்துள்ளது. இதன்படி, வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள் கொடுப்பது கடும் குற்றமாகக் கருதப்படும். மேலும், வாரண்ட் இல்லாமல் விசாரிக்க வழிவகுக்கும் சட்டப்பிரிவுகளின் கீழ் இந்தக் குற்றங்களைக் கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இந்த சட்டப் பிரிவ��களின் மூலம், பணம் பதுக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்தவுடன் நீதிமன்ற அனுமதி இல்லாமல் சம்பந்தப்பட்ட இடங்களில் காவல் துறை அதிரடிச் சோதனை நடத்த முடியும். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்களை வாரண்ட் இல்லாமல் கைது செய்யவும், அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளிப்பதற்கும் புதிய மசோதா வழிவகுக்கிறது.\nஇந்த மசோதாவை விரைவாகத் தயாரிக்குமாறு சட்டத் துறை அமைச்சக அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறுகையில், “நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மசோதா தயாராகிவிட்டால், அதனை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வில் தாக்கல் செய்ய திட்டமிடப்படுள்ளது’ என்றார்.\nகுறிச்சொல்லிடப்பட்டது அரசியல், இந்தியா, தேர்தல் ஆணையம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postவள்ளலாரின் இல்லத்தை நினைவிடமாக்க வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை\nNext postபள்ளிச் செல்லும் மாணவர்கள் பாதுகாப்பு:கவனத்தில் வைக்க வேண்டிய 8 விஷயங்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2011/05/24/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2019-10-16T15:01:07Z", "digest": "sha1:U2UBZ2J4KF5NVPFZ47YNR6AYQJIYCQGY", "length": 68135, "nlines": 100, "source_domain": "solvanam.com", "title": "தி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி – சொல்வனம்", "raw_content": "\nதி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி\nவெங்கட் சாமிநாதன் மே 24, 2011\n[ வெங்கட் சாமிநாதன் தி.ஜானகிராமன் மறைவின்போது எழுதிய அஞ்சலிக்கட்டுரை]\nஒரு சிறந்த கலைஞர் மறைந்துவிட்டார். அவர் ஒரு சிறந்த மனிதராகவும், ரசிகராகவும் இருந்தார். இன்றைய தமிழ் எழுத்துலகில், இது குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய விஷயம். பண்புகளும், மனிதாபிமானமும் சாதாரண மனிதர்களிடமே காணப்படும் நிலை இன்றைய தமிழக நிலை. தி.ஜானகிராமன் மறைவு, இந்த அர்த்தத்திலும்கூட, தமிழ் கலை இலக்கிய உலகுக்குப் பெரும் இழப்பு.\nஇரு பெரும் இழப்புகளைப் பற்றிப் பேசினோம். அது அச்சகத்திற்குப் போய்விட்ட பிறகு மூன்றாவது பெரும் இழப்புக்கு நாம் இரையாகி நிற்கிறோம்.\nநாம் இழந்த மற்ற இருவரைப்போல தி.ஜானகிராமன் கவனிக்கப்படாமல் போகவில்லை. பத்திரிகைகளும் அவர் எழுத்தின் வசீகரமும் இனிமையும் ஓரளவு பிராபல்யத்தை அவருக்குக் கொடுத்தன. ஆனால் கலைஞராக அவரைக்கண்டு கொண்டதா என்பது சந்தேகம். Jeanne Moreauவுக்கும் பரத நாட்டிய கலைஞர்களுக்கும் ஏற்படும் விபத்து இது.\nசரியாக இனம் கண்டுகொள்ளப்பட்டிருந்தால் தமிழ் இலக்கியச் சூழலில் தீர்க்கமான கலையுணர்வு இருந்திருக்குமானால் ‘மோகமுள்’ எழுதிய கைகளுக்கு முதல் ஞானபீடப் பரிசு கிடைத்திருக்கும். தமிழ்நாட்டில், இன்றைய தமிழ்நாட்டில் அது அமிழ்ந்திருக்கும் ரக அறிவார்த்த கலைச்சூழலில் எந்த ஒரு கலைஞனும் அறிவாளியும் சிலுவை சுமக்கப் பிறந்தவன்தான். தி.ஜானகிராமன் அதிர்ஷ்டவசமாக, அல்லது அவருக்கிருந்த அவர் எழுத்துக்கிருந்த இனிமை, கவர்ச்சி காரணமாக அவருக்கிருந்த அடங்கிப்போகும் சுபாவம் காரணமாக சிலுவை சுமக்க நேர்ந்ததில்லை.\nஇன்னமும் ஒரு ஆரோக்கியமான கலையுணர்வுள்ள சூழலில் தி.ஜானகிராமன் தந்திருக்ககூடிய அளவு, அவர் தரவும் இல்லை. அவரது திறன்கள் ஒரு பூரணத்துவத்துடன் மலர, இலக்கிய சமூகம் இடம் தந்ததில்லை. சமூகத்துடன் முரட்டுத்தனமாக முரண்படும், போரிடும் சுபாவம் அவரதல்ல. இயல்பிலேயே அடங்கிப்போகும் ‘சரிதான்’ என்று ஒதுங்கிப் போகும் சுபாவம் கொண்டவர்.\nஅவர் எழுத்து, அவரது ரசனை, அவரது விருப்பு வெறுப்புகள் எல்லாம் – அவரது கிண்டலும், நமட்டுச் சிரிப்பும்கூட – எல்லாமே அவர் பிறந்த தஞ்சை மண்ணின் குணங்கள். அவர் தொட்டது, செய்தது எல்லாமே தஞ்சை மண்ணின் குணம் கொண்டவை.\nஅவர் காலத்திய அவருக்குச் சற்று மூத்த எழுத்தாளர் பலர், தஞ்சை மண்ணைச் சேர்ந்தவர்கள்தாம். ஏன், ஒரு சில பத்துக்கள் முந்திய எழுத்தாளர் பெரும்பாலோர் தஞ்சை மண்ணின் பிரபுக்கள்தாம்.\nஆனால் தஞ்சை மண்ணின் விசேஷ குணமான சங்கீதம், தி.ஜானகிராமனின் எழுத்துக்களில் மலர்ந்தது போல பரப்பிலும் ஆழத்திலும் வியாபகம் பெற்றது போல வேறு எவர் எழுத்திலும் பெற்றதில்லை.\nஅவரது சாத்வீகம் அவரது குணத்தில் காணப்பட்ட பெண்மை, குழந்தைமை கவர்ச்சியும்தான் (‘ஜிலுஜிலுப்பு’ என்று சொல்பவர்கள்தான் சொல்லக்கூடும்.) பாத்திரங்கள் எழுப்பும் ஓசை, வெங்கலத்தாம்பாளம் தரையில் வீழ்ந்தால் எழுந்து பரவி ஓயும் டங்காரம், சங்கீதத்தின் விகசிப்புதான். அன்றாடம் கேட்கும் சுற்றியுள்ள உலகத்தில் கேட்கும் ஒவ்வொரு க்ஷண சப்தமும், ஸ்வர அபஸ்வர ரூபங்களில்தான் அவர் காதில் ஒலிக்கும். அதே போல்தான் சக மனிதர்கள் அவருடன் கொள்ளும் உறவாடல் பேச்சு எல்லாம் சங்கீத ரூபமான ஸ்வர, அபஸ்வரங்களாகத்தான் அவருக்கு ஒலித்தன.\nஅதனால்தான் உலக வியாபகமே சங்கீதரூபம், பெண்மையும் குழந்தையும் சங்கீத ரூபங்கள் என்ற கருத்து தெரிவிக்கப்பட்டபொழுது, அதை உடன் உணர்ந்து சுவீகரிக்க முடிந்தது. வெகு உற்சாகத்துடன் வரவேற்க முடிந்தது அவரால்.\nசங்கீத ஈடுபாடும் குழந்தைகளிடமும் பெண்மையுடனும் அவர் கொண்ட பிரேமையும், வெவ்வேறு குணங்கள் அல்ல. ஒரே குணத்தில் பல்வேறு ரூப மலர்ச்சிகள், பல்வேறு ஸ்தாயிகள், சஞ்சாரங்கள்.\nதமிழ் இலக்கிய உலகம் இவ்வகையில் அவரை உணர்ந்ததில்லை. இனங்கண்டு கொண்டதில்லை. தமிழ் இலக்கிய உலகுக்கு அவர் ஒரு காலத்திய (அறுபதுக்கும் முந்திய) ஸ்வாரஸ்யமாக காதல் கதைகள் எழுதும் தொடர்கதை எழுத்தாளர்.\nதமிழின் இன்றைய உலகுக்கு இதையும்விட பன்மடங்கு அதிகம் கொச்சைப்படுத்தும் திறன் உண்டு. என்னவோ ஜானகிராமனை ஏதோ ஓரளவுக்குத்தான், தான் புரிந்து கொண்டதைக் கொச்சைப்படுத்தியது. அதன் வெறுப்பை அவர் அதிகம் சம்பாதித்துக் கொண்டதில்லை. அவரது இயல்பான சாத்வீக, அடங்கிப்போகும் குணத்தின் காரணமாக.\nதஞ்சை மண்ணைவிட்டு நகர்ந்து வெகு காலமாகி விட்டது ஜானகிராமனுக்கு. ஆனால் அவர் மனமும், ஈடுபாடுகளும் தஞ்சை மண்ணைவிட்டு என்றும் அகன்றதில்லை. சென்னையில் இருந்த காலத்திலாவது தஞ்சை அவ்வளவு எட்டாத் தொலைவில் இல்லை. ஆனால் டெல்லி வந்த பிறகு டெல்லி அவரது வெறுப்புக்குத்தான் ஆளாயிற்று. என்றுமே டெல்லியில் அவர் மனம் ஒட்டியதில்லை. டெல்லியின் snobberyயும் ஓட்டாத்தன்மையும், விலகி ஒதுங்கிச் செல்லும் போக்கும் காரியார்த்த உறவாடலும் அவரில் வெறுப்பையே பிறப்பித்தது.\nஜப்பான், அமெரிக்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், ஜெர்மனி என்று பல இடங்களுக்குச் சென்றுள்ளார். அவற்றில் எல்லாம் சிறந்தது ஜப்பான் அனுபவம் பற்றி அவர் எழுதிய “உதய சூரியன்.” இலக்கியத் தரத்திற்கு உயர்ந்துள்ள ஒரே பிரயாண நூல். அதற்கு முன்னும் பின்னும் இன்றுவரை அதைப்போன்ற ஒரு பிரயாண அனுபவம் தமிழில் இல்லை. ஒரு கலாபூர்வமான சமூகத்துடன் ஒரு கலைஞனின் உரையாடலாக அந்த பிரயாணம் சந்திப்பு இருந்த காரணத்தால் தான் தஞ்சை மண்ணின் குணங்கள் அனைத்தும் எவ்வாறு அவர் எழுத்திலும் வாழ்விலும் இயல்பிலும் பிரகாசித்தனவோ, அவ்வாறான ஓர் ஒன்றியைவுதான் ஜப்பானிய கலையுணர்வும் அதன் ஒவ்வொரு வாழ்வுக் கணத்திலும் பிரகாசித்திருந்தது. இல்லை, அவர்கள் இரண்டும் ஸ்ருதி சேர்ந்த நிகழ்வு, அனுபவம் அது.\nஎப்போது தமிழ்நாடு திரும்பப் போகிறோம் ஏன்று ஆர்வமாகக் காத்திருந்து டெல்லியில் நாட்களைக் கடத்தியவர் அவர். தஞ்சை கிராமம் ஒன்றிற்குத் திரும்பியிருந்தால், தன் திரும்பல், அந்த எதிர்நோக்கல் சென்னைக்கு அல்ல, தஞ்சை கிராமத்திற்கு என்று புரிந்திருந்தால் அவர் மகிழ்ச்சியடைந்திருப்பார். டெல்லி வருமுன், சென்னையில் இருந்துகொண்டே, ஆத்மார்த்தமாக தஞ்சையில் வாழும் பிரமை பெற்றது அன்று சாத்தியமானது போல (அறுபதுகளில்), இப்போது எண்பதுக்களில் சாத்தியமாகவில்லை. காலம் மாறிவிட்டதை அவர் உணரவில்லை.\nஎதை ஆர்வத்துடன் எதிர்நோக்கி சென்னை திரும்பினாரோ, அது அவ்வாறாக நிகழவில்லை. அனுபவங்கள் கசப்பாகி விட்டன என்று எங்கள் காதில் விழுகிறது இப்போது. காலம் மாறிவிட்டது. சென்னை மாறிவிட்டது.. சென்னையில் இருந்துகொண்டே தஞ்சையில் வாழ்வதானது ஐம்பதுக்களில் சாத்தியமாகியிருக்கலாம். எண்பதுகளில் அல்ல.\nசென்னை எழுத்தாளர்கள் (நட்சத்திரங்கள் பிரபலங்கள்) குழாம் அவருக்கு உவப்பாகவில்லை. அவர்கள் அவரிடம் தோழமை பாராட்டவில்லை என்று தெரிகிறது. எழுத்தாளர்கள், அதிலும் தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அவருக்கு நன்கு தெரியும். இன்றைக்கு மட்டுமல்ல, அன்றைக்கே அவருக்குத் தெரியும். “எழுத்தாளர்களோடு என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது அதை விட ஒரு கறிகாய்க் கடைக்காரியுடன் பேசுவதுதான் எனக்கு விருப்பம், பாந்தமாக இருக்கிறது” என்பார் அடிக்கடி.. வாஸ்தவம். முழுக்கமுழுக்க உண்மை. கறிகாய்க்கடைக்காரி இன்னமும் தன் மனித குணங்களை இழந்தவள் இல்லை. முற்றிலும் அவள் ஒரு மனித ஜீவன். வியாபாரம் தான் செய்கிறாள் என்றாலும் வியாபாரம் செய்ய வந்த இடத்திலும் அவளிடம் மனித தோழமையை இன்னொரு சக மனித ஜீவனைக் கண்ட இயல்பான ஆதுரம் காணக் கிடைக்கும். பகட்டு இல்லை. இதற்கு நேர் எதிரானவன் தமிழ் எழுத்தாளன். மனிதாபிமானம் என்பான் இது என்பான் அது என்பான். உண்மையில் அவன் வெறும் வெறும் வியாபாரி. தன் புகழுக்காக, வெற்றிக்காக, பணத்துக்காக எதையும் செய்வான். ஆனால் பேச்சுக்கள் வேஷங்கள் எல்லாம் பெரிதாக இருக்கும். மனித குணங்களை இழந்த தொழில்காரன், வியாபாரி அவன்.\nசக எழுத்தாளர் பலரின் பொறாமைக்கும் பகைமைக்கும் ஆளாகிவிட்டார், சென்னைக்குத் திரும்பிய ஜானகிராமன். உண்மையில் தனக்குக்கிட்ட வேண்டியது கிடைக்காத ஜானகிராமன், தனக்குத் தகுதியில்லாததெல்லாம் மலையாக வாய்க்கப் பெற்ற சக எழுத்தாளரின் பொறாமைக்கும் எரிச்சலுக்கும் இரையானார் என்று கேள்விப்படுகிறோம். இவர்களை மன்னித்து விடு என்று ஒரு இயேசு நாதர் சொல்லக்கூடும். நாங்கள் இயேசுவல்ல. சாதாரண மனிதர்கள். “தமிழ்த்தாயே இந்த இழிதகைகளை மன்னித்துவிடு” என்று கேட்க, தமிழ்த்தாயும் இல்லை. எங்களுக்கு விருப்பமும் இல்லை. இந்த இழிதகைகளை, பிராபல்யங்களாக்கும், நட்சத்திரங்களாக்கும் தமிழ்ச்சமூகம்தான் எங்கள் கண்முன் நிதர்ஸனமாயிருக்கிறது. தமிழ்த்தாய் அல்ல.\nஇன்றைய தமிழ் தாய் அவளுக்கு உயிரூட்டி, அழகூட்டியவர்களை என்றுமே ரட்சித்ததில்லை. “எனக்கு” “உனக்கு” என்றுஒரு ஆபாச அலங்கோலக்குழு, சாகித்ய அகாதெமி பரிசுகளைத் தமக்குள் பங்கு போட்டுக்கொண்டது. இருபது வருடங்கள், இருபத்து ஐந்து வருடங்களாக தமிழ்த்தாயை அசிங்கப்படுத்தியவர்கள் அவர்கள். தமிழ்த்தாய் இதைக்கண்டு முகம் சுளித்ததாகக்கூட எங்களுக்குக் கேள்வியில்லை. தமிழத்தாய் கண்டு கொள்ளாததைக் கன்னடம் கண்டுகொண்டது, அதுவும் எந்தக் கன்னட சமூகம்\nதனது அரசியல் பலத்தை வெளியுலகுக்குக் காட்ட வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் விளையாட்டுத்தான், டெல்லியில் 6-8 வருடங்களுக்கு முன் நடந்த கன்னட இலக்கிய சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை சம்மேளனம். ஆனால் ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அது உண்மையான இலக்கிய கலை விழா. அது அரசியல் காரணங்களுக்கு என்றே நடத்தப்பட்ட ஒன்று என்ற போதிலும் (கலைக்கு என்றே இலக்கியத்திற்கு என்றே சொல்லி நடத்தப்படும் கலை இலக்கிய விழா எதுவும் தமிழ்நாட்டில் ஆபாசமும் அரசியலுமாக இருக்கும்) அந்த விழாதான் இரண்டு எழுத்தாளர்களைக் கௌரவித்தது. ஒருவர் தகழி சிவசங்கரன் பிள்ளை. மற்றொருவர் தி.ஜானகிராமன். தமிழ்த்தாய் செய்யத் தவறிய ஒன்றைக் கன்னடத்துச் சித்தியம்மாள்தான் செய்தாள். எப்படி நிகழ்ந்தது இது\nஇதற்குச் சில வருடங்கள் பின்தான் பங்கு போட்டுக்கொள்ள வேறு ஆள், தன் ஆள் இல்லாமல் போகவே தன் ஆபாசச் செயல்களின் நாற்றம் கூவத்தை மிஞ்சவே சாகித்ய அகாடமி தன் பரிசை ஜானகிராமனுக்கு அளித்தது. பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பார்கள். பல நாறுகள் மணந்தன. தன்னை அலட்சியப்படுத்திய தமிழ்த்தாய்க்கு கௌரவம் கொடுத்தார் ஜானகிராமன்.\nஅவர் பணியாற்றிய டெல்லி ரேடியோ டெலிவிஷன் நிலையம் Emeritus Producer ஆக்கியது ஜானகிராமனை. தமிழ் இலக்கியம் செய்யத் தவறியதைச் சம்பளத்திற்காகப் பணியாற்றிய ஸ்தாபனம் அவரை இனங்கண்டு கொண்டது. காரணம் தன் ஆபாசத்தைப் பரப்ப அங்கு ஒரு தமிழன் இல்லை.\nதி.ஜானகிராமன் தமிழுக்குக் கொடுத்தது அவர் தமிழ் இலக்கிய சமூகத்திடமிருந்து பெற்றதைவிட மிக அதிகம் என்று சொன்னோம். ஆனால் அதே சமயம் அவர் தமிழுக்குத் தந்தது அவர் தரத் தகுதி கொண்டதைவிட குறைவு. அவரது திறன்கள் அவரது செயல்பாட்டுக்களைவிட அதிகம். ஏன் கொடுக்கவில்லை என்று கேட்க (தமிழ் சமூகம் அவருக்குத் தந்ததை நினைவில் கொண்டால்) நமக்கு அருகதை இல்லை.\nதஞ்சை மண்ணின் பிறப்பு என்பதற்கும் மேலாக, சங்கீதம், பண்பட்ட வாழ்வியல் நோக்குகள், சம்ஸ்கிருத புலமை, இதிகாசங்களில் ஆழ்ந்த ஈடுபாடு, எல்லாம் வாய்க்கப்பெற்ற குடும்பத்தில் வந்தவர். இவற்றையெல்லாம் பிதிரார்ஜிதமாகப் பெற்றவர். ஆனால் இவை அவ்வளவும் ஜானகிராமனிடம் தமிழ் இலக்கியமாகக் கால்வாய் பிரிந்தது. அவர் எழுத்தில் இவை அத்தனையின் குணங்களையும் காணலாம். இலக்கியத்தில் கால் வைக்காதிருந்தால் சங்கீதத்துறையில் கால் வைத்திருக்கக்கூடும். அதற்கான பயிற்சியைப் பெற்றவர் அவர். சங்கீதவித்வானாகத்தான் ஆகவில்லை. இன்றைய சங்கீத நிலை பற்றியாவது எழுதியிருக்கலாம். அவ்வபோது அபூர்வமாக அவர் எழுதியதும் உண்டு. இலக்கிய வட்டத்தில் க்.நா.சுப்பிரமணியம் கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் எழுதியுள்ளார். யாத்ராவில் எழுதும்படி அவரைக் கேட்டோம். ஒரு சில முறைகள் எழுதுகிறேன் என்று சொன்னாரே அல்லாது ஏனோ எழுதவில்லை. இந்நாட்களில் அவர் எழுதுவதே மிகவும் குறைந்துவிட்டது. 1968லேயே “போறுமே நிறைய எழுதியாச்சு. எழுதிண்டே இருக்கணுமா\nசங்கீதம் ப்ற்றி எழுதியிருக்கக் கூடுமானால் அது மிகுந்த பலன் அளிக்கும் குணம் கொண்டதாக இருந்திருக்கும். எந்த நல்ல எழுத்து பற்றியும் இன்றையத் தமிழ்ச் சமூகத்தில், “பலன் அளிக்கும் குணம் கொண்டது” என்றுதான் சொல்ல முடியுமே தவிர, “பலன் அளிக்கும்” என்று சொல்ல முடியாது. இன்றைய தமிழ் சமூகத்தில் சொரணை அப்படிப்பட்டது.\nஇந்நிலையில் எதைச் செய்துதான் என்ன ஓர் இடத்தில் (மலர் மஞ்சம்) “இந்த இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இந்த பிரம்மாண்ட கோபுரத்தை எழுப்பினான் ஓர் இடத்தில் (மலர் மஞ்சம்) “இந்த இரண்டு காக்கைகள் உட்காரத்தானா இந்த பிரம்மாண்ட கோபுரத்தை எழுப்பினான்” என்று ஒரு வாசகம் வருகிறது. தஞ்சை கோபுரத்தைக் குறிப்பிடும் வார்த்தைகள் அவை. நாவலிலேயே மிக முக்கியமான கட்டத்தில் சொல்லப்படும் வார்த்தைகள். வாழ்க்கையில் ஒரு தீவிர கட்டத்தில் ஒரு திருப்பத்தை நிகழ்விக்கும் வார்த்தைகள் அவை.\nஇதுதான் இன்றைய தமிழ் சமூக யதார்த்தம், வானுயர்ந்த பிரம்மாண்ட கோபுரங்களின் உச்சியில் காக்கைகள்தான் உட்கார்ந்து கொண்டு விடுகின்றன. சொல்லப்படும் அர்த்தத்தில் இது ஒரு அவலம். தொடர்ந்து நிகழும் அவலம்.\nஆனால் சட்டென ஒரு பலவீன சமாதானமும் மனம் கொள்கிறது. இக்காக்கைகள் ஆபாசப்படுத்தும் காக்கைகள். கோபுரத்தின் மீது உட்கார்ந்து தம்மை உயர்த்திக் கொள்ளும் காக்கைகள் அதனை உயர்த்திய அக்கோபுரத்தை ஆபாசப்படுத்தும் காக்கைகள் போலும்.\nஆனால் கோபுரம் இன்னமும் வானுயர்ந்து நிற்கும் தன் பிரம்மாண்டத்துடன், வானைத் தொட்டுக் கொண்டு பல நூற்றாண்டுகளாக நின்று கொண்டிருக்கும். நமது பார்வைகளை லட்சியங்களை வானுக்குச் செலுத்த கட்டாயப்படுத்தும். நமது சிறுமைகளை, ஆனால் நம் பார்வைகளின், லட்சியங்களின் பெருமையை, நீட்சியை உணர்த்தும்.\nசற்று கழித்து மறுபடியும் வேறு சில காக்கைகள் அதன் உச்சியில். கோபுரம், அதன் பிரமாண்டம் நம் பார்வைகளைத் தன்னுள் அணைத்துக் கொள்ளட்டும். நம் லட்சியங்களை உயர்த்தட்டும், முடிந்தால் காக்கைகளை மறப்போம்.\nOne Reply to “தி ஜானகிராமன் – ஓர் அஞ்சலி”\nPingback: நீட்டி முழக���கிய நிரந்தரமான வாய்ப்பாடு. « கள்ளிப் பெட்டி\nPrevious Previous post: மலைவெளியில் விழுகின்ற நீர்த்துளிகள்\nNext Next post: ஜானகிராமன்… மனுஷன் எழுத்துக் கலைஞன்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல��� உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.க��பி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\n��ாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-kasturi-tweets-pnmjap", "date_download": "2019-10-16T14:51:06Z", "digest": "sha1:S3ULSXCU7UCNYEXLUUDQWZYVYQDZA3VK", "length": 12373, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்ப இது ரொம்ப முக்கியமா..? அபிநந்தனின் நாட்டு பற்றை பார்க்காமல் சாதி முலாம் பூசிய நடிகை கஸ்தூரி..!", "raw_content": "\nஇப்ப இது ரொம்ப முக்கியமா.. அபிநந்தனின் நாட்டு பற்றை பார்க்காமல் சாதி முலாம் ப��சிய நடிகை கஸ்தூரி..\nதமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அபிநந்தன் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு கஸ்தூரி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.\nதமிழகத்தை சேர்ந்த விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் அபிநந்தன் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டு கஸ்தூரி பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளார்.\nபுல்வாமா பகுதியில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத முகாம்கள் இந்திய விமானப்படையினரால் முற்றிலும் அழிக்கப்பட்டன. இதில் 350-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.\nஅதைத்தொடர்ந்து, பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்த இரு இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்திவிட்டதாக பாகிஸ்தான் அறிவித்தது. இதில் ஒரு இந்திய விமானியை பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறைப்பிடித்துள்ளதாக வீடியோ ஒன்றை பதிவிட்டனர். சிறைப்பிடிக்கப்பட்ட அபிநந்தன் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்ற தகவலும் வெளியானது. இவரை உயிருடன் பத்திரமாக மீட்கவேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன.\n#WingCommanderAbhinandan Chennai lad, comes from decorated airforce family. அபிநந்தன், சென்னையின் மகன். திருபணமூர் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர். ஆச்சாரமான குடும்பத்தில் தந்தையும் பரம் விஷிஸ்ட சேவா மெடல் வாங்கிய விமானப்படை வீரர். pic.twitter.com/lfzaBzMVUc\nஇந்நிலையில் இது பற்றி பேசியுள்ள நடிகை கஸ்தூரி \"அவர் ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து வந்தவர்\" என ட்விட்டரில் பதிவிட்டார். இந்த சூழ்நிலையில் வீரரின் ஜாதி குறித்து பேசுவது சரிதான என பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் மற்றொரு ட்விட்டையும் பதிவிட்டிருந்தார்.\nமனுஷத்தன்மையே இல்லாமல் ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத���தான் செய்யும்.\n\" ராணுவத்தில் ரத்தம் சிந்தியவன் யாரும் ப்ராஹ்மணன் இல்லை என்று கணக்கெடுக்கும் நன்றிகெட்ட திராவிட சொம்புக்களுக்கு என் பதிவு கசக்கத்தான் செய்யும்\" என அவர் பதிவிட்டுள்ளார்.\nதன்னை சீரழித்த அரசியல்வாதியை நாளை அம்பலப்படுத்துகிறாரா நடிகை ஆண்டிரியா\n2 மணிநேரம் 59 நிமிடங்கள்...வெளியானது ‘பிகில்’பட சென்சார் சர்டிபிகேட்... ஆனால்...\nகமலின் பிறந்தநாளை டம்மி பண்ண ‘தர்பார்’படக்குழு செய்யும் தகாத காரியம்...\n’சென்னை போலீஸ் அத்தனை பேரையும் டிஸ்மிஸ் பண்ணுங்க மோடிஜி’...பிரதமருக்கே ட்விட் போட்ட தமிழ் நடிகை...\nஉங்களால் மட்டும்தான் செய்ய முடியும்.. ப்ளீஸ்... நடிகர் விஜயிடம் உதவி கேட்ட திமுக எம்.பி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/02/19/", "date_download": "2019-10-16T15:22:32Z", "digest": "sha1:OV5QFJRTXULPVMFEIW7TRMN2YSS3ZVIP", "length": 18049, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of February 19, 2014: Daily and Latest News archives sitemap of February 19, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 02 19\nகசாப்பு கடையான ஐபிஎம்... முன் அறிவிப்பு இன்றி நடைபெற்ற ஆட்குறைப்பு...\nஇளம்பெண் பாலியல் பலாத்காரம்: அமைச்சரின் சகோதரர் கைது\nதெலுங்கானா விவகாரம்: ஆந்திர முதல்வர் ராஜினாமா, காங்கிரஸில் இருந்தும் விலகல்\nகுஜராத் கலவரத்திற்கு மோடி மன்னிப்பு கேட்காதது ஏமாற்றமே: ப.சிதம்பரம்\nதெலுங்கானா விவகாரம்: 'பெப்பர் ஸ்ப்ரே' எம்.பி. ராஜகோபால் அரசியலுக்கு முழுக்கு\nகாங்கிரஸும், ஊழலும் இரட்டை சகோதரிகள்: மோடி தாக்கு\nஹாஹாஹா.. லோக்சபா டிவி நேரடி ஒளிபரப்பு நிறுத்தத்துக்கு \"தொழில்நுட்ப கோளாறுதான்\" காரணமாம்..\nஆசிரியையின் நிர்வாணப் படத்தை இணையத்தில் வெளியிட்ட ஐஐடி மாணவர் தலைமறைவு\nநாடாளுமன்றத் தேர்தல்: 6 கட்டங்களாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு\nஇந்த சின்னம்மாவை மறந்துடாதீங்க தெலுங்கானா புள்ளைகளா: சுஷ்மா ஸ்வராஜ்\nபக்கா வளங்களுடன் திகழும் ஆந்திராவின் அக்காவரம்….\nஅமைச்சர் காலில் ஏறி கிலி ஏற்படுத்திய எலி... டெல்லி விமானம் 2 மணி நேரம் தாமதம்\nஆந்திராவில் பந்த்… தனித் தெலுங்கானாவுக்கு எதிராக- மாநிலமே ஸ்தம்பிப்பு\nகடித்ததோடு இல்லாமல் நின்று சாவையும் பார்த்துவிட்டு போன பாம்பு….\n'அமிர்தானந்தமயி'- குண்டு போடும் புத்தகம்\nஆந்திராவில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி: ஜெய்ராம் ரமேஷ்\n”லோக்சபா தேர்தலின்போது தொடர் தற்கொலை படை தாக்குதல்”-தீவிரவாதி மசூத் அசார் திட்டம்\n'மை நேம் இஸ் கான் அன்ட் ஐ ஆம் நாட் எ டெரரிஸ்ட்': சொல்கிறார் பீகார் அமைச்சர்\n‘ஜிலேபி’ தேனே இத்னா லேட்.. ஊழியரை துப்பாக்கியால் சுட்ட செக்யூரிட்டி\nதெலுங்கானாவின் விலை: தேர்தலில் அதிக இடங்களைக் கேட்கும் டி.ஆர்.எஸ்.- குழப்பத்தில் காங்கிரஸ்\nஸ்கார்லெட் கொலை: கடந்து போன 6 ஆண்டுகள்... நீதி வேண்டி கோவா முதல்வருக்கு வந்த கண்ணீர்க் கடிதம்\n7 பேரை விடுவிக்க ஒப்புதல் அளிக்க வேண்டும்: லோக்சபாவில் அதிமுக, திமுக வலியுறுத்தல்\nஅரிய வகை எலும்பு நோயால் அவதிப்படும் மாணவன்: தூக்கி சுமக்கும் நண்பர்கள்\nநாடாளுமன்ற இரு சபைகளிலும் எதிரொலித்த தமிழக மீனவர் பிரச்சனை- கச்சத்தீவை மீட்க கோரிக்கை\nநாட்டின் மொத்த வாக்காளர்களில் 25 சதவீதம் உ.பி., பீகாரில்தான்...\nஅமளி... ராஜ்யசபாவில் இன்று தெலுங்கானா மசோதா தாக்கல் இல்லை- சபை ஒத்திவைப்பு\n7 தமிழர் விடுதலை: ஜெ. முடிவுக்கு ராகுல் கடும் எதிர்ப்பு\nலோக்சபா தேர்தலில் மமதாவுக்கு ஆதரவாக பிரசாரம்: அன்னா ஹசாரே\nஆகாஷ் டேப்லட்-4 ஏப்ரலில் சந்தைக்கு வரும்…. கபில்சிபல் அறிவிப்பு..\nதிருகோணமலை, பலாலியில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமான சேவை- வடமாகாண சபையில் தீர்மானம்\nநெல்லை அல்வா, தூத்துக்குடி மக்ரூன்… புவிசார் குறியீடு கிடைக்குமா\nகுடி போதையில் வாகனம் ஓட்டினால் லைசென்ஸ் ரத்து – அரசு உத்தரவு\nமூன்று தமிழர் விடுதலை... என்ன செய்வார் ஜெயலலிதா\nஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார் ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை\nமுதல்வர் ஜெயலலிதாவுடன் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் சந்திப்பு- நன்றி தெரிவிப்பு\nசூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 21ல் திறப்பு: பொது மக்களுக்கு ஒப்படைக்கிறார் ஜெ.\nலோக்சபா தேர்தலில் போட்டியில்லை- ஜெயலலிதா பிரதமர் ஆனால் வரவேற்பேன்: சீமான்\nராமநாதபுரம்: போலீசார் மீது தாக்குதல் நடத்திய 1,011 பேர் மீது வழக்குப் பதிவு\nபெரும் சிக்கலில் ஜி டிவி\nகருணாநிதியை சந்திக்க 22ம் தேதி சென்னை வரும் ஏ.கே. அந்தோணி- மீண்டும் கூட்டணி பேச்சு\n''மூச்...ம்ஹூம்... கேக்கப்படாது.. கேக்கவேப்படாது.. ''- கடும் குழப்பத்தில் தா.பா அன்ட் கோ\nமூவர் தூக்கு ரத்து: நெல்லை, இடிந்தகரையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்\nவிஜயகாந்த்.. மன்மோகனுடன் எப்படிப் பேசியிருப்பார்.. இப்படியெல்லாம் கலாய்க்குறாங்கப்பா பேஸ்புக்கில்\nராஜிவ் கொலை வழக்கு: பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட 7 பேர் விடுதலை- தமிழக அரசு முடிவு\nதேர்தல் கூட்டணி: விஜயகாந்த் இழுவோ இழு என இழுத்தடிப்பது இதுக்குத்தான்..\nஅரசியல் கட்சிகள் கோரிக்கை ஏற்று சட்டசபையில் தீர்மானம்\nநளினிக்கு மட்டும் கருணை காட்டிய கருணாநிதி அமைச்சரவை\nமத்திய அரசு பதிலளிக்காவிட்டால் 7 பேரையும் தமிழக அரசே விடுதலை செய்யும்- ஜெ.\nசர்க்கரை பொங்கலோடு முதல் பிறந்தநாள் கொண்டாடும் 'அம்மா உணவகம்'-சப்பாத்தியும் வருது\n7 பேர் விடுதலை: தமிழக அரசின் முடிவை எதிர்த்து காங்கிரஸ் வெளிநடப்பு\nராஜீவ் கொலை குற்றவாளிகள் ��ோல் வீரப்பன் கூட்டாளிகளுக்கும் கருணை தேவை: தலைவர்கள்\n7 பேர் விடுதலை: ஜெயலலிதா எடுத்திருப்பது துரித முடிவு அல்ல-கருணாநிதி\nஉலகளந்த பெருமாள் கோவில் உற்சவத்தில் உடைந்த தேர்ச் சக்கரம்: காஞ்சி மக்கள் அதிர்ச்சி\n7 பேர் விடுதலை: என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் இது – அற்புதம் அம்மாள்\nநான் தனித்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயிக்க மாட்டேன்: அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nசரத்குமாருக்கும்.. 'சேம் பிளட்'.. பேஸ்புக்கில்\nபாமகவின் திடீர் அடம்: தேமுதிக வந்தால் ராமதாஸை கழட்டிவிட பாஜக திட்டம்\nபாஜக கூட்டணி: 5 சீட் கேட்கும் புதிய நீதி கட்சி\nஓ.. இப்படித்தான் ரத்தம் எடுத்தாங்களாம்...\nஅம்மா உணவகத்தை அடுத்து வருகிறது 'அம்மா தியேட்டர்ஸ்', அம்மா வாரச்சந்தை\nகேட்காமலே கொடுத்த பதவியை கேட்காமலே எடுத்துக்கொண்டனர்: அழகிரி வேதனை\n7 பேர் விடுதலை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனப் பணியாளர்கள் சங்கம் மகிழ்ச்சி\nதலைதூக்கும் வெயில் அச்சுறுத்தும் மின்வெட்டு: அச்சத்தில் மாணவர்கள்\nஅமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்கவே தாலிபான்கள் 23 வீரர்களை கொன்றுள்ளனர்: ஷரீப்\nஅணு உற்பத்திக்கு எதிரான போராட்டம்: கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை\nவெறும் ரூ.103க்கு விற்கப்பட்ட 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பத்திரிக்கை\nகாதலர் தினம்... வானில் இதயம் வரைந்த ஏர் மால்டா விமானங்கள்\nடி.வி நிகழ்ச்சியில் பங்கேற்க 4 மாதக் குழந்தையை விற்ற தந்தைக்கு 5 ஆண்டுச் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/policemen/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-10-16T14:10:26Z", "digest": "sha1:76WIDQMMGRJ7347AJ4UN7XCMPHC6ZIGM", "length": 9967, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Policemen: Latest Policemen News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇங்க பாருங்க எவ்ளோ ரத்தம்.. போலீஸ்காரங்க அடிச்சிட்டாங்க.. வைரலாகும் கண்டக்டர் வீடியோ\nயாரை டிக்கெட் எடுக்க சொல்றே.. கண்டக்டர் முகத்திலேயே குத்தி தாக்கிய 2 போலீஸார்.. பகீர் வீடியோ\nபேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ\nநள்ளிரவு நேரம்.. நடுரோட்டில் தனியாக சிக்கிய போலீஸ்காரர்.. தர்ம அடி கொடுத்த போதை கும்பல்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 72 போலீஸார் காயமடைந்துள்ளனர்: டிஜிபி அறிக்கை\nதூத்துக்குடி தன்னெழுச்சி போராட்டத்தில் சிக்கி காவலர்களும் காயம்\nசத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல்... 6 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம்\nகுடத்தில் மாட்டிக் கொண்ட நாயின் தலை... 15 போலீசார் ”போராடி” மீட்டனர்\nஎம்எல்ஏ-வுக்கு விண்ணை முட்டும் ஊதியம்... வீட்டு பக்கமே போகாத போலீஸ்காரருக்கு சொற்ப ஊதியமா\nபணி நேரத்தில் பனியன், லுங்கியுடன் தூக்கம்.. 3 போலீசாரை சஸ்பெண்ட் செய்து சேலம் எஸ்.பி அதிரடி\n2 ஆண்டுகளில் போலீசார் உள்பட 113 பேரால் 16 வயது சிறுமி பலாத்காரம்\nசென்னையில் 'மப்'பில் நர்ஸுகளுக்கு பாலியல் தொல்லை: எஸ்.ஐ. உள்பட 2 போலீசார் டிஸ்மிஸ்\nஉடுமலை காவல்நிலைய பலாத்கார வழக்கு: கைதான 3 போலீசாருக்கு 10 நாளில் ஜாமீன்- பொதுமக்கள் 'ஷாக்'\nசவுதி தலைநகர் ரியாத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல்- தீவிரவாதி பலி, 2 போலீசார் படுகாயம்\nஎப்.ஐ.ஆர். போட மறுப்பு... காவல் நிலையத்தை சூறையாடி போலீசாரை பந்தாடிய குடிசைவாசிகள்\nஇது தேவையா ராசாத்தி.... கைதியோடு 36 வயதினிலே படம் பார்த்து சஸ்பெண்ட் ஆன 3 போலீஸார்\nஅட அப்ரசண்டிகளா.... டிக்கெட் எடுக்காமல் ரயில் கக்கூஸில் மறைந்தபடி பயணித்த 40 போலீஸார்\nநல்லா தள்ளு, அமுக்கி தள்ளு: ம.பி. முதல்வரின் விமானத்தை தள்ளிய போலீசார்\nஉ.பி.யில் பயங்கரம்: 2 போலீசார் சுட்டுக் கொலை- மர்ம நபர்கள் அட்டகாசம்\nஉ.பி.யில் மீண்டும் ஒரு பலாத்கார சம்பவம்: 6 காவலர்கள் இடைநீக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/world/13188-today-world-book-day.html", "date_download": "2019-10-16T14:40:14Z", "digest": "sha1:UP6VZA3M7S2O7DM35YGUYI5AZSAIRZG4", "length": 11855, "nlines": 78, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "குழந்தைக்கு தாயின் சேலை வாசத்தை போலவே வாசகனுக்கு புத்தகத்தின் காகித வாசமும் – இன்று உலக புத்தக தினம்! | Today world book day - The Subeditor Tamil", "raw_content": "\nகுழந்தைக்கு தாயின் சேலை வாசத்தை போலவே வாசகனுக்கு புத்தகத்தின் காகித வாசமும் – இன்று உலக புத்தக தினம்\nடிஜிட்டல் யுகத்தில் என்னதான் அமேசான் கிண்டிலில் புத்தகத்தை படித்தாலும், காகித வாசத்தை நுகர்ந்தபடி புத்தகத்தை படிக்கும் அனுபவத்திற்கு அமுதமே கிடைத்தாலும் ஈடாகாது.\nகால சுழற்சியில் மக்களின் கவனத்திற்கு அப்பாற்பட்டு அழிவு நிலையை நோக்கிச் செல்லும் விஷயங்களுக்கு ஐநா சபை சார்பாக சிறப்பு நாட்கள் அனுசரிக்கப்பட்டு, அந்த விஷயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கவன ஈர்ப்பு கொள்ள செய்யத்தான் இப்படி சில விஷேச தினங்கள் வருகின்றன. அண்மையில் வந்த தண்ணீர் தினம், கவிதை தினம் போல இன்று உலக புத்தக தினம் அனுசரிக்கப்படுகின்றது.\nடச் போன், கீபேட் என டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் வேளையில், பேனாவை பிடித்து எழுதவோ, காகித புத்தகங்களை வாசிக்கவோ இளைஞர்களிடம் ஆர்வம் குறைய தொடங்கி உள்ளது. மகாபாரதம், ராமாயணம், திருக்குறள், பொன்னியின் செல்வன், ஷேக்ஸ்பியர் நாடகங்கள் என உள்ளூர் முதல் உலக இலக்கியங்கள் வரை PDF வடிவில் டேப்களிலும், கிண்டல்களிலும் வாசகனுக்கு கிடைக்க ஆரம்பிக்க, காகித புத்தகங்களை நவின உலக படிப்பாளி கண்டு கொள்ளாமல் கடந்து செல்ல ஆரம்பித்து விட்டான்.\nஅதிக வெளிச்சத்தில், டிஜிட்டல் திரையில் புத்தகங்களை படித்தால், கண்ணுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறித்துக் கூட அவன் கண்டு கொள்வதில்லை. காகித புத்தகங்களை படிப்பதன் மூலம் மூளைக்கு புத்துணர்ச்சி கிடைப்பது மட்டுமின்றி, எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது.\nபுத்தக வாசிப்பை மாணவ பருவத்தில் இருந்தே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஊக்குவிக்க வேண்டும். பள்ளியில் வழங்கப்படும் புத்தகங்கள் சுமையாக இருக்கிறது எனக் கூறி, தற்போது பள்ளிக்கூடங்களும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாறி வருகின்றன.\nஇதில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையிலும், புத்தகத்தின் மீது ஆர்வத்தை தூண்ட வைக்கும் வகையிலும், சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் புத்தகம் கண்காட்சிகளும் ஆண்டுதோறும் போடப்படுகின்றன.\nஆனால், பதிப்பகங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு அவற்றில் இருந்து லாபம் வருவதில்லை என்பதே நிதர்சனமாக உள்ளது.\nநூலகங்களில் சென்று கல்வி கற்கும் முறையை இன்றைய சமூகம் பெரும்பாலும், தவிர்த்து வருகிறது. குறைந்த அளவிலான அவர்கள் பார்வைக்கு கிடைக்கப்படும் டிஜிட்டல் புத்தகங்கள் தான் உலகிலேயே தலை சிறந்தவை என்ற மாயையும் அது உண்டாக்குகிறது.\nஉண்மையில் நூலகங்களுக்கு சென்று அலசி ஆராய்ந்து தேடினால், இன்னும் காணக் கிடைக்காத இலக்கிய பொக்கிஷங்கள் பல ஆயிரம் கிடைக்கக்கூடும்.\nமத்திய பிரதேசத்தில் உள்ள மந்த்ராலயாவில் இயங்கி வந்த 62 ஆண்டு கால பழமை வாய்ந்த நூலகம் வாசிப்பாளர்களின் வருகை குறைந்தததன் காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட அவலநிலை உலகில் உள்ள அரிதான பல நூலகங்களுக்கும் ஏற்படாமல் இருக்க, மாணவர்கள் புத்தகங்களின் அருமை அறிந்து கற்க வேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.\nநம்ம லேடி சூப்பர் ஸ்டாருக்கு பொன்னியின் செல்வன் படத்தில் என்ன ரோல் தெரியுமா\nதுருக்கி பொருளாதாரத்தை முற்றிலும் அழிப்பேன்.. டொனால்டு டிரம்ப் அறிவிப்பு..\nநீதித்துறையில் சீர்கேடுகள்.. தானே சுட்டுக் கொண்ட நீதிபதி.. தாய்லாந்தில் பரபரப்பு சம்பவம்\nஇலங்கை தமிழர் தம்பதிக்கு அடைக்கலம் தர ஆஸ்திரேலியா மறுப்பு.. ஐ.நா.கோரிக்கையும் நிராகரிப்பு\nஅமெரிக்காவில் பயங்கரம்.. சீக்கிய போலீஸ் அதிகாரி மர்ம நபரால் சுட்டுக் கொலை..\nஉலக தலைவர்களை அதிர வைத்த கிரேட்டா தன்பர்குக்கு மாற்று நோபல் விருது\nஇந்தியாவின் தந்தை.. குளோபல் கோல் கீப்பர்.. உலக அரங்கில் எகிறும் மோடியின் செல்வாக்கு\nவாஷிங்டன் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி, 5 பேர் படுகாயம்.. மர்ம நபர் தப்பியோட்டம்..\nஅமெரிக்காவில் நள்ளிரவில் பயங்கரம்.. பலர் மீது துப்பாக்கிச் சூடு..\nஏவுகணை தாக்குதலுக்கு பின்னணியில் ஈரான்... ஆதாரம் சிக்கியதாக சவுதி தகவல்\nமின்னியாபோலிஸ் நகரில் அதிகரிக்கும் கொள்ளைகள்..20 பேர் கைது.. அமெரிக்காவிலும் இப்படித்தான்\nRadha MohanS.J.SuriyaEdappadiஎடப்பாடி பழனிச்சாமிINX Media caseசிதம்பரம்திகார் சிறைசுப்ரீம் கோர்ட்பாஜகநயன்தாராAryaபிகில்விஜய்சைரா நரசிம்ம ரெட்டிBigil\nதமிழகத்தை தாக்க வருகிறது கோடை புயல்; 29ம் தேதி முதல் கனமழை எச்சரிக்கை\nஅண்ணா பல்கலை., துணைவேந்தர் முதலாளி போல் துடிப்பு காட்டுகிறார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/05022817/Digg-Candidates-can-not-be-chased-by-Minister-MR-Vijayabaskar.vpf", "date_download": "2019-10-16T15:05:08Z", "digest": "sha1:IB6LM2EU7FYG4W5SZS4S2ASCM3VAP62K", "length": 12963, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Digg Candidates can not be chased by Minister MR Vijayabaskar || அ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி + \"||\" + Digg Candidates can not be chased by Minister MR Vijayabaskar\nஅ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்க��் பேட்டி\nஅ.தி.மு.க. வேட்பாளர்களை யாராலும் விரட்ட முடியாது என போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nகரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம், மண்மங்கலம், கள்ளிப்பாளைம், காதப்பாறை உள்ளிட்ட இடங்களில் சாலை மேம்பாடு செய்தல், நாடகமேடை அமைத்தல், சமுதாயக்கூடம் அமைத்தல், குடிநீர் திட்ட பணிகள் என ரூ.11 கோடியே 77 லட்சம் மதிப்பிலான பல்வேறு திட்ட பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅதனைத்தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nகரூர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, புஞ்சை புகளூரில் தடுப்பணை, போக்குவரத்து வசதிக்காக குகைவழிப்பாதை, குடிநீர் மேம்பாட்டு பணிகள் என்பன உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன.\nஅந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் கரூர் மாவட்டத்தில் ரூ.12 ஆயிரம் கோடி மதிப்பிலான மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் கடந்த 3 மாதங்களாக அரவக்குறிச்சி தொகுதியின் வளர்ச்சிக்காக மட்டும் ரூ.30 கோடி வரையில் சாலை வசதி, மின்விளக்குவசதி என்பன உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தேர்தலை முன்வைத்து இந்த பணிகளை செய்வதாக கூறுவது ஏற்புடையதல்ல. நாங்கள் நேரடியாக மக்களை சந்தித்து பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்றார்.\nகரூரில் திட்டங்களை செயல்படுத்தாத அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வந்தால் ஓட ஓட விரட்டுவோம் என மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கூறியிருக்கிறாரே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் கூறுகையில், உதிரம் உள்ளவரை ஜெயலலிதாவுக்கு தான் ஆதரவு என்றார் அவர். அந்த வகையில் தற்போது அவருக்கு உதிரம் இல்லையா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்��ோது அமைச்சர் கூறுகையில், உதிரம் உள்ளவரை ஜெயலலிதாவுக்கு தான் ஆதரவு என்றார் அவர். அந்த வகையில் தற்போது அவருக்கு உதிரம் இல்லையா. எங்களை விரட்ட யாராலும் முடியாது. யார் வந்தாலும் நாங்கள் திருப்பி அடித்து பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n3. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/internet/03/199039?ref=archive-feed", "date_download": "2019-10-16T15:15:52Z", "digest": "sha1:ULSZOPRD6PG4KUCSVFP37VYFXNXZRN3T", "length": 6438, "nlines": 138, "source_domain": "www.lankasrinews.com", "title": "Google Duo இனை இப்போது இணையத்தளத்திலும் பயன்படுத்தலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nGoogle Duo இனை இப்போது இணையத்தளத்திலும் பயன்படுத்தலாம��\nகூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட HD வீடியோ சட்டிங் வசதியே Google Duo ஆகும்.\nமொபைல் ஆப்பிளிக்கேஷன்கள் ஊடாகவே இச் சேவை இதுவரை வழங்கப்பட்டு வந்தது.\nஆனால் முதன் முறையாக தற்போது இணைய உலாவிகளின் ஊடாகவும் பயன்படுத்தக்கூடியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nஇதனால் கூகுள் குரோம், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் போன்ற இணைய உலாவிகளில் இச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nஎனினும் மைக்ரொசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியில் இச் சேவையினைப் பெற முடியாது.\nஇணைய உலாவிகளில் Google Duo சேவையைப் பெறுவதற்கு https://duo.google.com/about/ எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.\nமேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/aagasatha-naa-paakkuraen.html", "date_download": "2019-10-16T15:07:13Z", "digest": "sha1:NIH2IGEDVGK4SOTZ6725IXMRZ3WE3COQ", "length": 8335, "nlines": 234, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Aagasatha Naa Paakkuraen-Cuckoo", "raw_content": "\nபெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nகண்ணால எதையோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே\nஇனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆ : ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே\nபெ : நெனவாகும் கனவே அருகிலே உனை தூக்கி சுமப்பேன் கருவிலே\nஆ : மடி வாசம் போதும் உறங்கவே\nபெ : தமிழே தமிழே வருவேனே உன் கனவா\nஆ : கொடியே கொடியே அழுரேனே ஆனந்தமாய்\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nபெ : காம்ப தேடும் குழந்தையா உனை தேடும் உசுரு பசியிலே\nஆ : கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில\nபெ :பேரன்பு போல எதுமில்ல\nநீ போதும் நானும் ஏழையில்ல\nஅழகா அழகா குயிலானேன் உன் தோழி\nஆ : அழகி அழகி இது போதும் வாழ்நாளில்\nஆ/பெ : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நான் பாக்குறேன்\nபெ : கண்ணால எதை��ோ காணாத நிலை தான் கண்ணீர பார்த்தேனே\nஇனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பார்ப்பேனே\nபடம் : குக்கூ (2014)\nஇசை : சந்தோஷ் நாராயண்\nபாடகர்கள் : கல்யாணி நாயர்,பிரதீப் குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1306812.html", "date_download": "2019-10-16T15:16:49Z", "digest": "sha1:MY7E3YYGAX46XZSR6PPTNDGVFLN2TQNX", "length": 7846, "nlines": 70, "source_domain": "www.athirady.com", "title": "குழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகுழந்தைகளை படுக்க வைக்கும் முறைகள்\nதற்போது நிறைய குழந்தைகள் சரியான முறையில் தூங்குவதில்லை என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். குழந்தைப் படுத்து உறங்குவதில் என்னென்ன தவறுகள் (Baby Sleep mistakes) இருக்கின்றன எனப் பார்க்கலாம்.\n* 6 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை தனித் தொட்டிலில் படுக்க வைக்கலாம். அல்லது தனி கட்டிலில் தாயிற்கு அருகே படுக்க வைப்பது பாதுகாப்பானது.\n* ஒரு வயது வரை கூட தொட்டிலில் படுக்க வைக்கலாம்.\n* குழந்தையின் முதுகு படுக்கையில் இருக்கும்படியாக மல்லாக்கப் படுக்க வைக்க வேண்டும். இது சிறந்த முறை எனலாம்.\n* கட்டிலில் படுக்க வைக்கும்போது, சமதளமான விரிப்பில் விரித்து, குறைந்த ஆடைகளுடன் கயிறு, நாடா, லேஸ் இதுபோல எதுவும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.\n* தலையில் தொப்பி போடாமல் குழந்தையை தூங்க வைக்க வேண்டும்.\n* ஏனென்றால் இதெல்லாம் மூச்சடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.\n* குழந்தை குப்புறப் படுக்காமல் மல்லாக்கத் தூங்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.\n* மது அருந்தியவர்கள், புகை பிடித்தவர்கள் யாராக இருந்தாலும் குழந்தைகள் அருகில் படுக்க கூடாது.\n* குண்டாக இருப்பவர்கள் யாரும் குழந்தைக்கு அருகே படுக்க கூடாது.\n* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அருகில் தலையணை, கனமான போர்வை, கம்பளி, பெரிய வகையான பஞ்சு பொம்மைகள் ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது.\nஎந்த வயது வரை குழந்தைகளை அருகில் படுக்க வைக்கலாம்\n* 1-5 வயது வரை மட்டுமே குழந்தைகளுடன் பெற்றோர் படுக்கையில் ஒன்றாகத் தூங்கலாம்.\n* அதற்கு பின் பெண் குழந்தைகளை தாயுடன் உறங்க செய்வது நல்லத���. அல்லது அதே அறையில் வேறு இடத்தில் தூங்க வைக்கலாம்.\n* ஆண் குழந்தைகளை தந்தையுடன் உறங்க செய்வது நல்லது.\n* நீண்ட நாட்கள் பெற்றோரின் இடையில் தூங்கும் குழந்தைகள், பெற்றோரை சார்ந்தே வாழவும் முடிவெடுக்கவும் கற்றுக் கொள்கிறார்கள். சுயமாக சிந்திக்கும் ஆற்றலை இழக்கிறார்கள்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mayyam.com/talk/showthread.php?12184-Nadigar-Thilagam-Sivaji-Ganesan-Part-19&s=9bca4cc3c6d97000d0afd992babf3d52", "date_download": "2019-10-16T14:03:38Z", "digest": "sha1:NVETRB3DB6LNXD5MDSCFK23BZUJC57KB", "length": 15833, "nlines": 362, "source_domain": "www.mayyam.com", "title": "Nadigar Thilagam Sivaji Ganesan - Part 19", "raw_content": "\nதிரைஉலகின் சக்கரவர்த்தி ,அரசியலில் கிங் மேக்கர் தலைவர்\nகாமராஜ் அவர்களின் தொண்டன், நடிப்புலக மாமேதை ,வசூல் சக்கரவர்த்தி,\nமனிதாபிமானம் மிக்க தலைவன், நேர்மையான பண்பாளர் , திரைஉலக சக்கரவர்த்தி,\nசிவாஜி கணேசன் அவர்களின் புகழ் பரப்பும்,\nநடிகர் திலகம் சிவாஜி பாகம் 19 ஐ தொடக்கிவைப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்;\nபாகம் 19ஐ ஆரம்பித்துவைக்க என்னை அழைத்த திரு முரளி சார் அவர்களுக்கு\nநடிகர் திலகம்; நடிப்பு சக்கரவர்த்தி;கலைக்குரிசில்நடிப்பலக மாமேதை\nஇதுபொன்ற பல பட்டங்கள் அவரது சிறந்த நடிப்பினால் கிடைக்கப்பெற்றவையாகும்.\nஅவைஅனைத்தும் நிலைபெற்று அவரை அழைக்கவும் அவரைபற்றி எழுதும் பொழுது\n.நடிகர் திலகம் அவர்கள் நடிப்பில் சிறந்தவர் மட்டுமல்ல பல நல்லவிடயங்களை செய்தவர்,\nநாட்டிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களின்போது அரசுக்கு உதவியாக பல நன்கொடைகளை அளித்தவர்;\nபலரது கஷ்டங்களின்போது தேவை அறிந்து உதவியவர்,\nஅரசியலில் நேர்மையாக வாழ்ந்தவர், பதவிமோகம் இல்லாதவர்,\nஇப்படியான சிறந்த பண்புகள் கொடுத்த கொடைகள் என்பன\nபொதுமக்களின் காதுகளுக்கு சென்றடையவில்லை .\nநடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பல சாதனைகளை ஏற்படுத்தியிருக்கின்றன\nஅவரது நடிப்பாற்றலை மட்டும் முன்நிறுத்தி எழுதுவதன்மூலம்\nஇவை எல்லாம் மறக்கப்பட்டுவிடுகின்றன, மக்களுக்கு இவர்பற்றிய\nமுழுமையான விபரமான தகவல்கள் சென்றடைவதில்லை.\nஅன்புமிகு நண்பர்களே இத்திரியில் அவரது நடிப்பாற்றலை எழுதுவதோடு\nமட்டுமல்லாது, இதுவரை நடிகர் திலகம் பற்றி அறிந்த அறிந்திராத வெளிவராத\nஅவரது உதவிகள் கொடைகள் சாதனைகள்என்பனவற்றை\nஎடுத்துவந்து பதிவிட்டு செவேலியர் சிவாஜி கணேசன் புகழ்\nஉலகறிய உதவிட அன்புடன் வேண்டுகிறேன்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nமுத்தமிழ் அறிஞர் கலைஞர் 94 வது பிறந்த நாள் பரிசு\nஇரவு 9:30 க்கு கலைஞர் டிவியில்\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\n03/06/17. ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் காலை 10 மணிக்கு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nராஜ் டிஜிட்டல் ப்ளஸ் இரவு 8 மணிக்கு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nசிவாஜி கணேசனைப் பற்றி நெடுமுடி வேணு\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nநாடகம் ; திரைப்படம் ;அரசியல் ; குடும்பம் ; பொது வாழ்வு ; அனைத்திலும ;நேர்மையாய் வாழ்ந்த உன்னதமான\nஉயர்ந்த மனிதர் நடிகர் திலகம் ஒருவர் மட்டுமே.\nஎங்கள் அனைவரின் வேண்டுகோளை ஏற்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் திரி எண் 19-ஐ துவக்கி வைத்ததற்கு மனங்கனிந்த நன்றி சிவா அவர்களே இந்த குழுவிற்கு நீங்கள் ஆற்றி வரும் சேவை அளப்பரியது. அது மென் மேலும் தொடரட்டும்.\nதிரி எண் 18-ற்கு என் பங்களிப்பு மிகவும் குறைவு. நேரிடையாக பார்வையிடும் மற்றும் பதிவிடும் வழிமுறை தடை செய்யப்பட்டது ஒரு காரணமாக இருந்தாலும் நாம் இன்னும் சற்று ஆர்வத்துடன் பங்களிப்பு செய்திருக்கலாம். பங்களிப்பாளர் என்ற முறையிலும் மற்றும் நெறியாளர் என்ற முறையிலும் திரி எண் 18-ஐ துவக்கி முன்னெடுத்து சென்ற ஆதவன் ரவி அவர்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.\nவரும் நாட்களில் மீண்டும் முன்பிருந்து போல் இந்த திரி சீரும் சிறப்பும் பெற என்னாலான பங்களிப்பை செய்ய ஆண்டவன் அருள் புரியட்டும். நமது நண்பர்கள் அனைவரும் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nசிவா அவர்களின் சீரிய முயற்சிகள் இதிலும் தொடரட்டும். திரி 19 ல் அனைவரின் பங்களிப்பும் தொடர வேண்டும் என்பது என் விருப்பம்.\nபாகம் 19ஐ வெற்றிகரமாக துவக்கிய திரு சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .முரளி சார் சொன்னதைப்போல இந்த திரியில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்த அண்ணன் வாசு,கார்த்திக் சார் ,சாரதா மேடம் போன்றவர்கள் மீண்டும் பழைய வேகத்தோடு இங்கே பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .முரளி சாருக்கு ஒரு வேண்டுகோள் ,அந்த நாள் ஞாபகம் தொடரை கொஞ்சம் கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/01/29/thiru.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:05:14Z", "digest": "sha1:OAA5PZ3YXETZ5MQ5QQEM43S5DY3ZE77U", "length": 15552, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிப்.1ம் தேதி பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு | MGR-ADMK to merge with BJP on Feb 1 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம���ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிப்.1ம் தேதி பாஜகவில் இணைகிறார் திருநாவுக்கரசு\nவரும் 1ம் தேதி எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளரான எஸ். திருநாவுக்கரசு தன் கட்சி உறுப்பினர்களுடன்பிரதமர் வாஜ்பாய் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) சேரவுள்ளார்.\nஎம்.ஜி.ஆர். அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்தது.\nஅப்போது பாஜகவுடம் எம்.ஜி.ஆர். அதிமுகவை இணைப்பது என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.\nகட்சியில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இந்த இணைப்பிற்குச் சம்மதம் தெரிவித்தனர்.\nபிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர்முன்னிலையில் வரும் பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் அக்கட்சியுடன் இணையவுள்ளதாக திருநாவுக்கரசுநிருபர்களிடம் கூறினார்.\nஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர். அதிமுக தொண்டர்கள் இந்த இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போவதாகவும் அவர்கள் அனைவரும் இன்று இரவு டெல்லி கிளம்புவதாகவும் திருநாவுக்கரசு தெரிவித்தார்.\nஉத்திரப் பிரதேச சட்டசபைத் தேர்தலுக்குப் பின் திருச்சி அல்லது மதுரையில் இந்த இணைப்பு விழா நிகழ்ச்சிபிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாகவும் திருநாவுக்கரசு கூறினார்.\nஆனால் கர்நாடகாவில் இயங்கி வரும் எம்.ஜி.ஆர். அதிமுகவின் கிளை பாஜகவுடன் திருநாவுக்கரசு இணைவதைவிரும்பவில்லை.\nவாழப்பாடி ராமமூர்த்தி கடந்த வாரம்தான் தன்னுடைய தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு,காங்கிரஸ் கட்சியுடன் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங���கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லி பவர்புல் அமைச்சரிடம் இருந்து 9.30மணிக்கு வந்த கால் மாறியது எல்லாம்.. கங்குலியை வச்சு பாஜக\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nவீர் சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது.. மகாராஷ்டிரா பாஜக தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தல்\nசூப்பர் பவராக மாறும் அமித் ஷா பாஜக தலைவர் பதவி குறித்து மௌனம் கலைத்தார்.. பரபரப்பு பதில்\nகூட்டணியிலும் இருப்பார்களாம்... பாஜகவையும் எதிர்ப்பார்களாம்... விசித்திர அரசியல்\nதிருஷ்டி பூசணிக்கே இந்த சோதனையா.. என்ன கடவுளே இது\nரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்... பளபளக்கும் பாஜக தேர்தல் அறிக்கை\nபயம்.. எங்கள் பணியை பார்த்து காங். அரண்டு போய்விட்டது.. தேர்தல் பிரச்சாரத்தில் கிண்டல் செய்த மோடி\nசந்தோசம்.. உலக அரங்கில் இந்தியாவிற்கு புதிய இடம் கிடைத்துவிட்டது.. பிரச்சாரத்தில் மோடி பெருமிதம்\nமுடிந்தால் மீண்டும் 370 சட்டப்பிரிவை கொண்டு வாருங்கள்.. பார்க்கலாம்.. காங்கிரசுக்கு மோடி மாஸ் சவால்\nஆன்மீகம் மட்டும்தான் இருக்கு.. அரசியல் எங்க பாஸ் ரஜினியின் இமயமலை டிரிப்பிற்கு இதுதான் காரணமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13494-thodarkathai-maiyalil-manam-saaintha-velai-chithra-v-22", "date_download": "2019-10-16T14:45:06Z", "digest": "sha1:7ILDNDHU3OE4B3NN4EV5DBGE4P6G4A76", "length": 19785, "nlines": 281, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ - 5.0 out of 5 based on 1 vote\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ\n“மதுரிமா..” என்று அங்கிருந்தவளை பார்த்து அஜய், சுஜனா இருவரும் அதிர்ச்சியோடு அழைக்க,\n“ஆமாம் நான் தான்..” என்றவள், மீண்டும் துப்பட்டாவால் முகத்தை மறைத்து, பின் அவர்கள் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,\n“சாரி நான் நீங்க பேசியதையெல்லாம் கேட்க வேண்டியதா போச்சு.. நான் சாத்வி���், சுஜனா கல்யாணம் பத்தி சாத்விக் கிட்ட பேச வந்தேன்.. அந்த சமயம் பார்த்து நீங்க ரெண்டுப்பேரும் பேசிக்கிட்டு இருந்ததை பார்த்ததும், என்ன பேசறீங்கன்னு ஒட்டு கேக்க வேண்டியதா போச்சு.. சாரி..” என்று மீண்டும் ஒருமுறை மன்னிப்பு கேட்டாள்.\nயாராவது இவள் அஜயோடு பேசுவதை பார்த்துவிடுவார்களா என்று ஏற்கனவே சுஜனா பயந்து போயிருந்தவள், இப்போது இருவரும் பேசியதை மதுரிமா கேட்டதில் அவள் மிகவும் பதட்டமடைந்தாள்.\nஅதை கண்டுக் கொண்ட மதுரிமா, “ஹே சுஜனா ரிலாக்ஸ்.. நானும் சாத்விக்கிற்கும் உனக்கும் ஏற்பாடு செஞ்ச கல்யாணம் நிக்கணும்னு தான் நினைக்கிறேன்..” என்றாள்.\n” என்று அஜய் வியப்பாக கேட்க,\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nராசுவின் \" ராணி... மகாராணி...\" - காதல் கலந்த தொடர்கதை...\n“அன்னைக்கு பார்ட்டில நடந்ததை நீங்களும் பார்த்தீங்கல்ல, சாத்விக் தேவிக்கிட்ட எவ்வளவு கேரிங்கா நடந்துக்கிட்டாரு.. அதைப்பார்த்து தானே உங்களுக்கும் சாத்விக் மேல டவுட் வந்துச்சு.. சுஜனாவும் அதுப்பத்தி யோசிச்சிருந்திருப்பாங்க.. அது உண்மை தான்,\nசாத்விக் தேவியை காதலிச்சிருக்காரு.. ஏதோ ஒரு சூழ்நிலையில் ரெண்டுப்பேரும் பிரிஞ்சிட்டாங்க.. இப்போ சில வருஷம் கழிச்சு மீட் பண்ணியிருக்காங்க.. சாத்விக் இன்னும் தேவி மேல அன்பா இருக்கறது பார்த்த நமக்கே தெரியுது.. அப்போ ஏன் அவங்க ஒன்னு சேரக் கூடாது..” என்று அவள் கேட்கவும்,\n“இது நடந்து விட வேண்டுமே..” என்று அஜயும் சுஜனாவும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி நினைத்தனர்.\n“இது நடக்குமா மதுரிமா..” என்று அஜய் கேட்க,\n“ஏன் நடக்காது.. கண்டிப்பா நடக்கும்.. அப்படியே உங்க கல்யாணமும் நடக்கும்..” என்று அவள் சொல்ல,\n“எப்படி..” என்று இப்போது சுஜனா ஆர்வமாக கேட்டாள்.\n“இருங்க சாத்விக் வரட்டும் இதைபத்தியும் பேசலாம்..” என்றவள், அவன் இன்னும் வரவில்லையே என்று எதிர்பார்க்க, அந்த நேரம் சாத்விக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட் உள்ளே நுழைந்திருந்தான்.\nதாடி, மீசை, கண்ணில் கூலர் என்று தன் தோற்றத்தை மாற்றி வந்திருந்தான். இருவருமே நடிகர்கள், அவர்களை பார்த்தால் ரசிகர்கள் கூட்டம் சூழ்ந்துக் கொள்ளும், ஆனால் அதையும் அவர்கள் எளிதாக சமாளித்துவிடுவார்கள். ஆனால் இப்படி இருவரும் சந்தித்துக் கொள்வது யாராவது பத்திரிக்கைக்காரர்களுக்கு தெரிந்���ால்,\nஏற்கனவே இவர்களை பற்றி சேர்த்து செய்தி போடுபவர்களுக்கு இவர்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும் என்பதால் இருவருமே தங்களை மறைத்து வரும்படி ஆகிற்று,\nஉள்ளே நுழைந்தவன் மதுரிமாவை தேட, அவளும் அவனை கண்டுக் கொண்டு கையசைத்தாள். அவளை கண்டுக் கொண்டவன், அவளோடு இருந்த அஜய் மற்றும் சுஜனாவை பார்த்து யோசனைக்குள்ளானான்.\n“யாதவி பத்தி கொஞ்சம் பேச வேண்டியிருக்கு வர்றீங்களா சாத்விக்” என்று அலைபேசியில் கூறவும் அவனும் கிளம்பி வந்தான். இங்கே பார்த்தால் அஜய், சுஜனா இருப்பதால் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் குழப்பத்தோடு அவர்கள் அருகில் சென்றான்.\n“ஹாய் மதுரிமா, ஹாய் அஜய்..” என்று இருவரையும் பொதுவாக பார்த்து சொன்னவனுக்கு, சுஜனாவை பார்த்து ஹாய் சொல்ல கொஞ்சம் தயக்கமாக இருந்தது.\nஅவளுக்கும் இந்த திருமணம் வேண்டாம் என்ற மனநிலை இருந்தாலும், அஜய் திருமணம் செய்துக் கொள்ள கேட்டது அவனுக்கு தெரிந்தால் அதை எப்படி எடுத்துக் கொள்வானோ என்று கொஞ்சம் அச்சத்தோடு இருந்தாள்.\n“யாதவி பத்தி பேசணும்னு தானே வரச் சொன்ன மதுரிமா.. இப்போ வேற ஏதாச்சும் விஷயமா\n“ஆமாம் யாதவி பத்தி பேச தான் வரச் சொன்னேன்.. இங்க வந்து அஜய், சுஜனாவை எதைச்சேயா தான் பார்த்தேன்.. இப்போ யாதவி பத்தி பேசும் போது இவங்களும் இங்க இருப்பது நல்லதுன்னு தோனுச்சு..” என்றாள். அவனுக்கு புரியாவிட்டாலும் அமைதியாக இருந்தான்.\nதொடர்கதை - யானும் நீயும் எவ்வழி அறிதும் - 09 - சாகம்பரி குமார்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 01 - ராசு\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 06 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 05 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 04 - சித்ரா. வெ\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 03 - சித்ரா. வெ\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — saaru 2019-05-01 23:31\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:26\n+1 # RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — anu 2019-04-30 22:17\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:25\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:25\n+1 # RE: தொடர���கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — saju 2019-04-30 14:47\n# RE: தொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 22 - சித்ரா. வெ — Chithra V 2019-05-03 22:23\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்ன டாக்டர் ஆபரேஷனைப் பண்ணிட்டு தையல் போடாமப் போறீங்க\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nகவிதை - வலி - ரம்யா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/events/08/112083", "date_download": "2019-10-16T15:33:30Z", "digest": "sha1:O54IRXNI27RUFHH4HLY24HAAX7CTWQCO", "length": 5800, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷன��\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13182648/Nellaiyappar-Temple-AnniversaryTo-the-Nellai-districtLocal.vpf", "date_download": "2019-10-16T15:09:15Z", "digest": "sha1:CCYBT4FJO5342K4JKFVC2U7T27A23INF", "length": 13108, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nellaiyappar Temple Anniversary: To the Nellai district Local holiday on 27th || நெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்: நெல்லை மாவட்டத்துக்கு 27–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா அறிவிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்: நெல்லை மாவட்டத்துக்கு 27–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா அறிவிப்பு + \"||\" + Nellaiyappar Temple Anniversary: To the Nellai district Local holiday on 27th\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டம்: நெல்லை மாவட்டத்துக்கு 27–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் ஷில்பா அறிவிப்பு\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்துக்கு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுற�� அளிக்கப்படுகிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அறிவித்துள்ளார்.\nநெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனித்திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இதில் ஆனித்திருவிழா தேரோட்டம் மிக சிறப்பு வாய்ந்தது. சுற்று வட்டார பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் வெளியூரை சேர்ந்த பக்தர்களும் தேரோட்டத்தை பார்ப்பதற்காக நெல்லைக்கு வருவார்கள்.\nஇந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா வருகிற 19–ந் தேதி கொடியேற்றதுடன் தொடங்குகிறது. 27–ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவுக்கான பணிகள் தொடங்குவதற்காக கடந்த 1–ந் தேதி நெல்லையப்பர் கோவில் 2–வது பிரகாரத்தில் விநாயகர் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து திருவிழாவுக்கான பணிகள் தொடங்கின.\nநெல்லையப்பர் கோவிலில் நெல்லையப்பர், காந்திமதி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியன், சண்டிகேசுவரர் ஆகிய 5 தேர்கள் உள்ளன. தேரோட்டத்துக்காக அந்த 5 தேர்களும் சுத்தம் செய்யப்படுகின்றன. இந்த நிலையில் ஆனித்தேரோட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஇதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–\nநெல்லையப்பர் கோவில் ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு வருகிற 27–ந் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக அடுத்த மாதம் (ஜூலை) 14–ந் தேதி அன்று அலுவலக வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.\nஇந்த உள்ளூர் விடுமுறையானது செலாவணி முறிச் சட்டத்தின்கீழ் வழங்கப்படும் விடுமுறை ஆகாது. உள்ளூர் விடுமுறையன்று நெல்லை மாவட்ட கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், அரசு காப்புகள் ஆகியவற்றில் அவசர பணிகளை கவனிப்பதற்காக குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இந்த அலுவலகங்கள் செயல்படும்.\nகல்வி நிறுவனங்களை பொறுத்த வரையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவைகளில் நடைபெறும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இருக்க வேண்டும்.\nஇவ்வாறு அவர் அதில் அறிவித்துள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைக���ில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n3. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenSafety/2019/01/21083208/1223716/whatsapp-vs-facebook.vpf", "date_download": "2019-10-16T16:00:58Z", "digest": "sha1:753QWUGUCVIFRCYEFIAG5JXGLE2EGWOL", "length": 16360, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வாட்ஸ்ஆப் Vs பேஸ்புக் || whatsapp vs facebook", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஉலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\nஉலகின் சிறந்த சமூக வலைத்தளம் எது என்று நடத்தப்பட்ட ஒரு புள்ளி விவர கணக்கெடுப்பில் வாட்ஸ்-ஆப் பேஸ்புக்கை விஞ்சிய வலைத்தளமாக வளர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.\n2018-ம் ஆண்டின் சமூகவலைத்தள பயன்பாட்டை வைத்து ஒரு புள்ளிவிவர கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் வாட்ஸ்ஆப் பேஸ்புக்கை விஞ்சி உலகின் சிறந்த சமூக தகவல்தொடர்பு வலைத்தளமாக பதிவானது. இது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அப்ளிகேசன் என்றாலும் அது பேஸ்புக்கை மிஞ்சியிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.\nகடந்த 2 வருடங்களில் வாட்ஸ்ஆப் பயன்பாடு 30 சதவீத அளவு வேகமாக உயர்ந்திருக்கிறது.\nமாதாந்திரம் தொடர்ந்து பயன்படுத்தும் ‘ஆக்டிவ்’ பயனாளர்களின் அடிப்படையில் வாட்ஸ்-ஆப் மெஸேஞ்சரில் பேஸ்புக்கைவிட அதிகமான எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் செயல்பாட்டில் உள்ளனர்.\nபேஸ்புக்கின் மற்றொரு சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமும் 2017-2018 காலத்தில் 35 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.\nபேஸ்புக் மற்றும் பேஸ்புக் மெஸேஞ்சர் வலைத்தளங்கள் கடந்த 2 வருடங்களில் முறையே 20 சதவீதம் மற்றும் 15 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களின் பயன்பாட்டு நேரம் கடந்த 2 ஆண்டுகளில் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.\nமொபைல் போன்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே சமூக வலைத்தளங்களின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகும்.\nசமூக வலைத்தளத்தில் வீடியோக்களை ரசிப்பதும். பகிர்வதும் பெருகி உள்ளது. இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டோக் போன்றவை அதிகம் பிரபலமான வீடியோ காட்சி பகிர்வுத் தளங்களாக தெரியவந்துள்ளன.\nஇந்தியாவில் வாட்ஸ்ஆப் மெஸேஞ்சர் தளம் அதிக பயன்பாட்டில் முதலிடத்தையும், அடுத்ததாக இன்ஸ்டாகிராமும், மூன்றாவது இடத்தை பேஸ்புக்கும் பெற்றுள்ளன.\nஅமெரிக்காவில் ஸ்னாப்சாட் தளம் முதலிடம் பிடித்திருக்கிறது.\nஇலவச போன் அழைப்பு, இலவச மெஸேஜ் மற்றும் தொடர்பு எண் மூலம் தகவல் பரிமாற்றம் ஆகியவை வாட்ஸ்ஆப் பயன்பாட்டிற்கு முக்கிய காரணமாக தெரியவந்துள்ளன. மேலும் ‘என்ட் டூ என்ட் என்கிரிப்டடு’ பாதுகாப்பு அம்சமும் அதன் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nதிருமணம் ஆகாத இளம்வயதினர் மகிழ்ச்சியாக உள்ளனர்\nபெண்ணே துணிந்து நில்...வெற்றி கொள்....\nதீ பாதிப்பிலிருந்து பாதுகாக்க உதவும் உபகரணங்கள்\nமாமியாருடன் தவிர்க்க முடியாத 5 விவாதங்கள்\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/483-2017-08-15-15-24-57", "date_download": "2019-10-16T14:54:36Z", "digest": "sha1:ZBQHZS22MNTJSKF7HYVO7BVAE7PNOZEC", "length": 5129, "nlines": 93, "source_domain": "eelanatham.net", "title": "கிளியில் காணிகள் சில விடுவிப்பு - eelanatham.net", "raw_content": "\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால் கையளிக்கப்பட்டன. கரைச்சி, கண்டாவளைப் பகுதிகளில் உள்ள தனியாரின் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் உரிமையாளர்களை இனங்கண்டு காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைகள் பிரதேச செயலர்கள் ஊடாக நடைபெறும் என்று மாவட்டச் செயலாளர் தெரிவித்தார்\nMore in this category: « சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகு���்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமஹிந்த ஆட்சியின் அராஜகம்; நீதிமன்றம்சாடல்\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nபுரட்சிகீதம் சாய்ந்தது: தமிழீழ எழுச்சிப்பாடகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=113866", "date_download": "2019-10-16T16:25:53Z", "digest": "sha1:L76TDE2QOJR3C5KBZTE6DFEY6OEYSBXJ", "length": 11129, "nlines": 101, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி மந்திரிக்கு மம்தா கடிதம் - Tamils Now", "raw_content": "\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது - நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: நிதி மந்திரிக்கு மம்தா கடிதம்\nஎப்.ஆர்.டி.ஐ. மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என மேற்குவங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nவங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் நிதித்துறை நிறுவனங்கள் திவாலாகும் நிலை ஏற்படும்போது, அதனை சரிசெய்வதற்கு விரிவான தீர்வு வழங்குவதற்காக, நிதி தீர்வு மற்றும் சேமிப்பு காப்பீடு (எப்.ஆர்.டி.ஐ.) மசோதாவை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதில் பல அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக, வங்கிகள் திவாலாகிவிட்டால், வாடிக்கையாளர்கள் போட்டு வைத்துள்ள தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற விதி சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.\nஇந்த மசோதாவின் அம்சங்களை ஆராய்ந்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழு, மசோதா மீதான தனது அறிக்கையை, பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவிற்கு திரி���ாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், மசோதாவை திரும்ப பெறும்படி மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், ஏற்கனவே பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல் ஆகியவற்றால் பொதுமக்கள் கடுமையாக அல்லல்பட்டு வருகின்றனர். மேலும், பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் இந்த மசோதாவை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nதற்போது நடைபெற்று வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் எப்.ஆர்.டி.ஐ. மசோதாவை பாராளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்க உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.\nஅருண் ஜெட்லி எப்.ஆர்.டி.ஐ. மசோதா திரும்பப்பெற மம்தா பானர்ஜி கடிதம் பாஜக அரசு 2017-12-17\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n27 பொதுத்துறை வங்கிகள் 12 ஆக குறைக்கப்படுகிறது; நிர்மலா சீதாராமன் அதிரடி நடவடிக்கை\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி காலமானார்\nபாஜக முன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லி அபாய கட்டத்தில் உள்ளார்\nபாஜக மூத்த தலைவர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி\n‘மாநில நதி நீர் நிர்வாகத்தை பறித்துக்கொண்ட மத்திய அரசு;கனவாகி போகும் காவேரி நீர் உரிமை\nபாஜக அரசு காஸ்மீரில் ஏழைகளுக்கு உதவும் இயக்கத்தை தடை செய்தது; மெகபூபா முப்தி ஆவேசம்\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1316535.html", "date_download": "2019-10-16T15:34:44Z", "digest": "sha1:VCYMZ6HJF7XAQNELPAZ4CLVAYW5E3TN2", "length": 14280, "nlines": 67, "source_domain": "www.athirady.com", "title": "இன்னும் சில குறிப்புகள்…!! (மருத்துவம்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகுழந்தைப் பராமரிப்பில் இளம்தாய்மார்கள் கற்றுக் கொள்ள வேண்டிய இன்னும் சில முக்கிய விஷயங்களும் இருக்கின்றன. அவற்றையும் பார்ப்போம்…\nபால் கொடுக்கும் தாய்மார்கள் தேவையான அளவு தண்ணீரை குடிக்க வேண்டியது மிகவும் அவசியம். குறைந்தபட்சம் 8 பெரிய டம்ளர் தண்ணீராவது அருந்த வேண்டும். தண்ணீர் மற்றும் தேவையான நீராகாரங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அது பழரசமோ அல்லது சூப்போ அது உங்கள் விருப்பம். அதிக எண்ணெய், அதிக அதிக காரம், புளிப்பு கொண்ட உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும்.\nகுழந்தை பிறந்தவுடன் நிறைய பேர் குழந்தையைப் பார்க்க வருவார்கள். அதனால் பெற்றோருக்கு குழந்தை உடன் அவ்வளவாக நேரம் செலவழிக்க முடியாது. ஆனாலும் குழந்தையுடன் நேரம் ஒதுக்கி அதனுடைய கண்களைப் பார்த்து பேசிக் கொண்டு இருந்தால் அது பச்சிளங் குழந்தையாக இருந்தாலும் வயிற்றில் இருக்கும் போதில் இருந்தே அது தாயின் குரலை கேட்டு பழகி இருப்பதால், சீக்கிரத்தில் குழந்தை தாயை அடையாளம் கண்டு கொள்ளும்.\nபொதுவாக பால் கொடுக்கும் தாய்மார்கள் நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டியதும் அவசியம். நாளுக்கு 2200 லிருந்து 2400 கலோரி வரை உட்கொள்ள வேண்டும். இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இவ்வளவு கலோரிகள் எடுத்துக் கொண்டாலும் பால் கொடுப்பதால் மாதத்திற்கு 4 பவுண்டு அளவிற்கு கூட தாய்மார்களுக்கு எடை குறைப்பு நிகழும்.\nதூக்கத்தில் பசிக்கும்போது பால் குடிக்கவும் எளிதாக இருக்கும் அத்துடன் குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. அதே சமயம் குழந்தைக்கு மூச்சு முட்டும் அளவு நெருக்கமும் கூடாது.\nகுழந்தையை எங்காவது வெளியில் கூட்டிச் செல்ல வேண்டி இருந்தால் க்ளைடர், பேபி ராக்கிங் சேர் அல்லது குஷி சேர் எடுத்துச் செல்லலாம். குழந்தையின் முதுகுப்புறத்திற்கு சப்போர்ட் கொடுக்க சில மிருதுவான சிறிய அளவிலான தலையணைகளையும் எடுத்துச் செல்லலாம். உங்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் திண்பண்டங்களையும் கைவசம் வைத்திருக்க வேண்டியது அவசியம்.\nவெளியே செல்லும் நேரங்களில் குழந்தைக்கு ஆடம்பரமான ஆடை அணிவித்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். ஆனால் குழந்தையின் கம்ஃபோர்ட் (வசதி) என்பது முக்கியமில்லையா குளிரினாலோ, வெப்பத்தால் புழுங்கினாலோ எதையும் குழந்தையால் வாய்விட்டு சொல்ல முடியாது. பல அடுக்கு துணிகளை அணிவிக்கும்போது உடல் வியர்த்து குளிர்ந்து போகலாம். ஜிகு ஜிகு என ஆடம்பரமான ஆடை அணிவித்துச் செல்லும் போது கசகசவென, சில ஆடைகள் உறுத்தலாக இருக்கலாம்.\nகுழந்தையை வெளியே தூக்கிச் செல்லும் நேரங்களில் ஆடம்பரமான ஆடை அணிவிக்க வேண்டியதில்லை. குழந்தையின் வசதியும், ஆரோக்கியமுமே\nகுழந்தை வளர்ப்பில் மிகப்பெரிய டாஸ்க் என்பது இரவில் தூங்காமல் அழும் குழந்தையை சமாளிப்பதுதான். ‘கடன்காரன் வந்தால் நடுங்காத நெஞ்சம்… அடங்காத பிள்ளை அழுகைக்கு அஞ்சும்’ என்ற பாடல் நூறு சதவிகிதம் உண்மை என்பது இரவில் குழந்தை தூங்காமல் அழும்போது புரியும். இரவில் தூங்கும்போது குழந்தையைத் தாய் தன் அருகில் படுக்க வைக்க வேண்டும். தாயின் அரவணைப்பு, தாயின் உடல் சூடு போன்றவை இதமான சூழலை கொடுப்பதால் பாதுகாப்பான மனநிலையில் குழந்தையின் இதயத்துடிப்பு சீராக இருக்கும். அதன் ஸ்ட்ரெஸ் லெவலும் கட்டுக்குள் இருக்கும்.\nஇரவில் குறிப்பிட்ட நேரத்தில் குழந்தையைப் படுக்க வைக்க வேண்டும். அதற்கு முன் சில தினசரி செயல்பாடுகளை ஒரே வரிசையில் செய்ய வேண்டும். அதுதான் குழந்தைக்கு பழகும். அதாவது இரவில் குறிப்பிட்ட நேரத்தில் குளிப்பாட்டுவது, மசாஜ் செய்வது, பாலூட்டுவது, தாலாட்டு பாடுவது என ஒரு குறிப்பிட்ட வரிசையில் இந்த மாதிரியான செயல்பாடுகளை செய்யும்போது அது பழகி குழந்தை அந்த நேரத்தில் தினமும் தூங்க ஆரம்பிக்கும்.\nகுழந்தைகள் அசைத்தலை அதிகம் விரும்புவார்கள். அதனால் அவர்களை தொட்டிலில் போட்டு ஆட்டலாம். அல்லது நல்ல துணியில் அதன் பிஞ்சு கைகளும் உள்ளடங்கும் படி சுற்றி பெற்றோர் தம் கைகளில் வைத்து ஆட்டலாம். இந்த ஒரே மாதிரியான அசைவினால் குழந்தைகள் மெல்ல மெல்ல உறங்கும்.\nகுழந்தை தூங்காமல் அழுதுகொண்டு இருந்தால் குழந்தைக்கு ஏதாவது உடல்நலமில்லையா என பரிசோதிக்க வேண்டும். குழந்தைக்கு என்ன நம்மைப் போல் சொல்லவா தெரியும் எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா எனவே வயிறு உப்பசமாக இருக்கிறதா பூச்சிக்கடி ஏதாவது இருக்கிறதா சளித் தொல்லையால் மூச்சு விட சிரமப்படுகிறதா இல்லை போட்டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா இல்லை போட��டிருக்கும் ஆடையில் ஏதாவது உறுத்தல் இருக்கிறதா என்பதை எல்லாம் சோதித்துப் பார்க்க வேண்டும். ஏதாவது பிரச்னை இருந்தால் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். இளம் பிஞ்சு குழந்தைகளின் ஒவ்வொரு பாகத்தையும் மிகவும் கவனமாக கையாள வேண்டும். பராமரிக்க வேண்டும்.\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/invite-to-islam", "date_download": "2019-10-16T14:06:12Z", "digest": "sha1:PD7QDW3Q5V4BS2OJ4I233K25SBWM5572", "length": 7358, "nlines": 91, "source_domain": "www.kayalnews.com", "title": "தஃவா களம்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n26 பிப்ரவரி 2012 மாலை 03:39\nதஃவா களம் (பாகம் - 14) நமது கட்டுரையாளர் : அபூ ஜக்கியா\nதஃவா களம் (பாகம் -13) கொத்து கொத்தாய்\nதிருநெல்வேலிக்கு மேற்கே 25 கிலேமீட்டர் தூரத்தில் உள்ள பெரிய கிராமம்தான் வீரவநல்லூர் அருகில் சிறிய தலித் பகுதிதான் நைனார் காலனி மற்றும் தம்புரான் காலனி..\n தஃவா களம் (பாகம் - 12)\n24 நவம்பர் 2011 மாலை 09:16\nஅந்த ஊருக்கு தஃவாவிற்கு போகலாம் வாரீங்கலா\nஅந்த தியாகத்தை நினைவு கூறுவோம் \n06 நவம்பர் 2011 காலை 08:17\nபக்ரீத் வாழ்த்துக்கள் என்று கூறுவது தவறு பகரா ஈத் பக்ரீத் மாட்டுப்பெருநாள் என்று அர்த்தம் ஆகிவிடும்.\n தஃவா களம் (பாகம் 11)\n03 நவம்பர் 2011 காலை 11:46\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும் அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக\nதஃவா களம் (பாகம் 10) ஒரு கைதியின் டைரி\nதஃவா களம் ( PART - 9) இந்து முன்னணி காரருக்கு இஸ்லாம் முன்னணியானது\nதஃவா களம் ( PART - 8 ) என் வாய் மொழிந்த முதல் கலிமா \nதஃவா களம் (PART-7) யார் சொல்லால் அழகிய முஸ்லிம்\nபக்கம் 1 / 3\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/islam/essays", "date_download": "2019-10-16T14:06:19Z", "digest": "sha1:4TIYFSZUFW4YNIC7OBB25BAFR2CH5XW4", "length": 6190, "nlines": 88, "source_domain": "www.kayalnews.com", "title": "கட்டுரைகள்", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n07 நவம்பர் 2016 காலை 12:28\nபூ பறிக்கக் கோடரி எதற்கு..\n01 ஏப்ரல் 2016 மாலை 04:32\nஉள்ளத்து உணர்வுகள்..சொல்லி மாளாது..ஆன்மீக கட்டுரை\n01 ஏப்ரல் 2016 மாலை 04:27\nசொர்க்கத்திற்கு வழிகாட்டும் மக்கள் சேவை\n22 டிசம்பர் 2015 காலை 10:55\nசமூகப் பிரச்சினைகளை தீர்க்க இஸ்லாம் கையாளும் வழிமுறைகள்\nபக்கம் 1 / 36\nதூத்துக்குடியில் தொழில் மாதிரி மற்றும் தொழில் திட்ட அறிக்கை தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் ஜூலை 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nவருகின்ற 16 ஆம் தேதி அல் அஸ்ஹர் தஃவா பிரச்சார குழு ஏற்பாட்டில் ஹஜ் வழிகாட்டி நிகழ்ச்சி\nசென்னை தண்ணீர் பிரச்சனை: பக்கெட்டில் குளியுங்கள் – குடிநீர் வாரியம் வேண்டுகோள்\nகாயல்பட்டினம் நகராட்சி பொறியாளர் பணியிடமாற்றம்\nகாயல்பட்டினத்தில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்புடன் நடைபெற்று வருகிறது\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் ���ருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/88862-today-heat-waves-hit-north-districts.html", "date_download": "2019-10-16T15:12:31Z", "digest": "sha1:HJKKSXL2YI7QSGFWWHHXEPERUZ42YH5Y", "length": 17400, "nlines": 308, "source_domain": "dhinasari.com", "title": "வட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nசற்றுமுன் வட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nவட மாவட்டங்களில் இன்று அனல் காற்று வீசும்\nசென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று கடும் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதிருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெப்பம் நிலவும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nபொதுமக்கள் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.\nபரவலாக மழை பெய்தால் தான், வெப்பம் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றும், இல்லையேல், வெப்பம் அதிகரித்தே காணப்படும் என்றும், வானிலை மையம் கூறியுள்ளது.\nமேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளதது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்தி“”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்\nஅடுத்த செய்திஜூன் 17: இன்று வாஞ்சிநாதன் நினைவு நாள்\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuvikam.com/2019/03/16/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0/?like_comment=169&_wpnonce=bff58130af", "date_download": "2019-10-16T15:15:52Z", "digest": "sha1:7KABAQ35AAC6RSMS62UJMV3C3JCM2NCC", "length": 12105, "nlines": 202, "source_domain": "kuvikam.com", "title": "பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு | குவிகம்", "raw_content": "\nதமிழ், வலை, இலக்கியம், கதை, கவிதை , பத்திரிகை , TAMIL E-MAGAZINE, இலக்கிய இதழ்\nஎம்ஜிஆர், சிவாஜி, கமல், மணிரத்னம் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் போனது பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாகக் கொண்டுவருவது \nமணிரத்னம் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க மீண்டும் முயற்சி செய்கிறார் என்பது தற்போதைய சுடும் செய்தி\nவிஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் மணிரத்னம்\nமணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிப்பில் வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா இணைந்து இப்படத்தை தயாரித்தது.\nவிமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவில் நிஜமான மல்டி ஸ்டாரர் படம் என்று கொண்டாடினார்கள். தற்போது தனது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.\nகடந்தமுறை விஜய் மற்றும் மகேஷ் பாபு ஆகியோரை வைத்து முதலில் பேச்சுவார்த்தை தொடங்கினார். ஆனால், எதிர்பார்த்ததைவிட பட்ஜெட் அதிகமானதால் அந்த முயற்சியைக் கைவிட்டார்.\nஇப்போது விஜய், விக்ரம் மற்றும் சிம்பு ஆகியோரை அணுகியிருக்கிறார் மணிரத்னம். இந்த முறை படமாக்குவதில் தீவிரம் காட்டுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள். விஜய்யை தன் அலுவலகத்துக்கு அழைத்து, போட்டோ ஷூட் ஒன்றையும் முடித்திருக்கிறார் மணிரத்னம். கதாபாத்திர வடிவமைப்பு எப்படியிருந்தால் அவருக்குப் பொருந்துகிறது என்பதை இதில் முடிவு செய்ததாகத் தெரிவித்தனர்.\nவிக்ரம் மற்றும் சிம்பு இருவரையும் வைத்து இதே போன்றதொரு போட்டோ ஷூட்டும் விரைவில் நடக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தையும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை அவருடன் இணைந்து தயாரித்த லைகா நிறுவனமே தயாரிக்கவுள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇம்முறை தனது ‘பொன்னியின் செல்வன்’ முயற்சியில் வெற்றி பெறுவாரா என்பது, இனிமேல் நடைபெறப்போகும் சம்பவங்களைவைத்துத் தெரிந்துவிடும் என்கிறார்கள் சினிமா ஆர்வலர்கள்.\nபொன்னியின் செல்வனை மணிரத்னம் ஏற்கனவே எடுத்து முடித்ததுபோல் நாம் கற்பனையில் ஐந்து வருடத்துக்கு முன் சொன்ன வீடியோ இதையும் பார்த்து ரசியுங்கள்\n2 responses to “பொன்னியின் செல்வன் ரசிகர்களுக்கு”\nஎழுத்துப்பிழை. தமிழ் தவறாக தமில் என்று எழுதப்பட்டிருக்கிறது.\nதிருத்திவிட்டோம் . சுட்டிக்காட்டியதற்கு நன்றி \nB 1, ஆனந்த் அடுக்ககம்,\n50 எல் பி சாலை,\nஇந்த மாத இதழில் ………….\nசரித்திரம் பேசுகிறது – யாரோ\nஎமபுரிப்பட்டணம் – எஸ் எஸ்\nசரியான வீடு – ஹிட்ச்காக் – தமிழில் – ரா கி ரங்கராஜன்\nகுவிகம் பொக்கிஷம் – பள்ளம் – சுந்தர ராமசாமி\nஅத்தி வரதா முக்தி வரம்தா – டி ஹேமாத்ரி\nஇன்றைய எழுத்தாளர் – பா ராகவன்\n – எஸ் ராமகிருஷ்ணன் – எஸ் கே என்\nமுக்கனியே வாழ்வியல் – ராசு\nதவிப்பைத் தாங்க முடியவில்லை – மனநலம் மற்றும் கல்வி ஆலோசகர் மாலதி சுவாமிநாதன்\nதியானம் பற்றி துக்ளக் சத்யா -உபயம் வாட்ஸ் அப்\nபட்டாசில்லாத தீபாவளி- பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nஇராவண காவியம் – நன்றி விக்கிபீடியா\nஏன் இறைவன் கொடுத்தான் .. \nஅம்மா கை உணவு (20) – சுண்டல் -சதுர்புஜன்\nசும்மா சிரித்து வையுங்க பாஸ்..\nதிரைக்கவிதை – பாரதிதாசன் – தமிழுக்கும் அமுதென்று பேர்\nமழநாட்டு மகுடம் – நகுபோலியன்\nகடைசிப்பக்கம் – டாக்டர் ஜெ பாஸ்கரன்\nஅட்டைப்படம் – செப்டம்பர் 2019\nகுவிகம் இல்லத்தில் அளவளாவல் ஞாயிறு காலை 11 மணிக்கு\nSridharan v. on திரைக்கவிதை -அதிசய ராகம்…\nKindira on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nMeenakshi Muthukumar… on கோபிகைப்பாடல் – தில்லைவே…\nஇராய செல்லப்பா on ஆத்மாநாம் நினைவுகள் –…\nஇராய செல்லப்பா on திருமந்திரம் பாடிய திருமூலர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/13014-what-should-toddler-drink-39", "date_download": "2019-10-16T15:13:43Z", "digest": "sha1:47AERKG7DNQRAZB2YMRNRXEWPV3DQ2KI", "length": 20658, "nlines": 142, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "என் குறுநடை போடும் குடி என்ன? 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒரு காதல் கடிதம்\nமுக்கிய › தத்து குழந்தையாக › என் குறுநடை போடும் குடி என்ன\nஎன் குறுநடை போடும் குடி என்ன\nஒரு வருடம் பெற்றோர்கள் கிடைக்கும் போது போகலாம் பசுவின் பால் பணியாற்றத் தொடங்குங்கள், அவர்கள் தேர்வு செய்தால். இந்த மைல்கல் ஒரு அம்மா வேலைக்கு திரும்புவதற்கு (இது, பல பெண்களுக்கு, தாயிடமிருந்து தாய்ப்பாலூட்டுவது) இணைந்து, உங்கள் புதிதாக தயாரிக்கப்பட்ட சிறு குழந்தை பருவத்திலேயே குடிப்பதைக் கண்டுபிடிப்பது குழப்பமடையும். அவரது தினப்பராமரிப்பு பால் வழங்கும் நீங்கள் மார்பகப் பாட்டில்களை பம்ப் செய்யப் போகிறீர்களா நீங்கள் மார்பகப் பாட்டில்களை பம்ப் செய்யப் போகிறீர்களா சூத்திரத்தைப் பற்றி என்ன அல்லது 12 மாத காலத்திற்குள்ளேயே தண்ணீர் மட்டும் குடிக்கக் கூடியதா நாங்கள் விவாதிக்க விரும்பாத வல்லுநர்கள் கூட.\nமெரிடித் மெக்னாலியின் மகன், சாம், ஹாமில்டன், Ont., கிட்டத்தட்ட 11 மாதங்களில் தினப்பராமரிப்பு தொடங்கியது. வீட்டில், சாம் 24 மணி நேர காலத்திற்கு நான்கு முதல் ஆறு முறை தாய்ப்பால் கொடுக்கும், சாப்பிடும் போதெல்லாம் உணவையும் குடிநீரையும் உண்ணும். \"அவர் தனது திடப்பொருட்களால் மிகவும் நன்றாக இருந்தார், ஆனால் சில நேரங்களில் அவர் உண்மையிலேயே எவ்வளவு சாப்பிடுகிறார் என்பதை சொல்ல கடினமாக இருந்தது. நர்சிங் ஒரு நல்ல பாதுகாப்பு வலை இருந்தது, \"McNally கூறுகிறார். \"நான் அவரை வளர்க்க முடியவில்லை என்றால், நான் அவரை உந்தப்பட்ட பால் அல்லது சூத்திரம் கொண்டு உயர்த்த வேண்டும் என்றால் ஆச்சரியப்பட்டேன்.\"\nகனடாவில் இருக்கும் Dietitians 12 முதல் 24 மாதங்களில் 16 அவுன்ஸ் (475 மில்லிலிட்டர்கள்) நாள் ஒன்றுக்கு முழு மாடு பால் வேண்டும், அல்லது அவர்கள் இன்னும் தாய்ப்பால் இருந்தால் குறைவாக இருக்க வேண்டும் என்று கன��ாவின் Dietitians கூறுகிறது.\nஅவரது தாய்ப்பால் நிபுணத்துவம் மற்றும் ஆதரவு அறியப்பட்ட குழந்தை மருத்துவரான ஜாக் நியூமன், இது உங்கள் குழந்தையின் சாப்பிடும் நர்சிங் பழக்கங்களும் சார்ந்து இருப்பதாக நம்புகிறது. \"ஒரு 24 மணி நேர காலகட்டத்தில் மூன்று அல்லது நான்கு நல்ல ஊட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நர்சிங் இருந்தால், ஒரு பெரிய அளவு திட உணவை சாப்பிட்டு நன்றாக வளர்கிறான், பிறகு உங்கள் குழந்தை பருவத்தில் தினமும் பால் குடிப்பது அவசியமில்லை.\" அவள் உங்களுடன் இருக்கும் போது அவள் தாய்ப்பால் இருந்து அவள் ஊட்டச்சத்து தேவை என்ன வாய்ப்பு நியூமன் கூறுகிறார்.\nடோக்கியோ மருத்துவமனையிலுள்ள நோயாளிகளுக்கு மருத்துவப் பயிற்சியின் இயக்குனரான டீன கல்கின்ஸ் (Dieta Kalnins), நோயாளிகளுக்கு உட்செலுத்தப்படும் மார்பகத்தை நன்கு பராமரிப்பது (நீங்கள் அதைப் பொறுத்த வரை) நன்றாக வேலை செய்கிறீர்கள் என்று கூறுகிறார். வரை. ஆனால் உங்கள் குழந்தைக்கு வேலை மிக அதிகம் என்றால் நாளொன்றுக்கு மூன்று அல்லது நான்கு நர்சிங் அமர்வுகள் கடினமாக இருக்கலாம். \"நாள் முழுவதும் தண்ணீரை குடிக்கச் சொல்வது சரியில்லை என்று நான் நினைக்கவில்லை\" என்று அவள் சொல்கிறாள். \"அவர்களுக்கு ஒரு தாகம் தேவைப்படுகிறது, அது பால்-பால் பால், மாடு பால், சோயா, பாதாம் பால் அல்லது சூத்திரம்.\"\nஆனால் இந்த வயதில், Kalnins, மார்பக, மாட்டு பால் மற்றும் சூத்திரம் உணவு மாற்று இல்லை என்கிறார். \"கிட்ஸ் வெவ்வேறு உணவுகளை ஆராயும் இன்பம் வேண்டும்.\"\nபெற்றோர்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள், கால்னைன்ஸ் இரும்பு மற்றும் கால்சியம் என்று கூறுகிறது. தாய்ப்பால் அல்லது முழு மாட்டின் பால் கால்சியத்தின் சிறந்த மூலங்கள் (தயிர் மற்றும் சீஸ் போன்றவை) ஆகும். ஆனால் இது போன்ற ஒரு விஷயம் இருக்கிறது அதிகம் பால்: கனடிய குழந்தை பிசகு சமூகம் நாள் ஒன்றுக்கு 24 அவுன்ஸ் (720 மில்லிலிட்டர்கள்) ஒரு நாளைக்கு பசுவின் பால் சாப்பிடுவதைப் பற்றி எச்சரிக்கிறது, இது இரும்பு குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும். \"அவர்கள் பால் நிரப்ப முடியும், இது இரும்பு குறைவாக உள்ளது,\" கல்னின்ஸ் விளக்குகிறார். \"பின்னர் குழந்தைகள் மற்ற உணவுகள் பசி முடியாது மற்றும் அவர்கள் இன்னும் தேவை இல்லை இழை அல்லது பிற வைட்டமின்கள் பெற முடியாது.\"\nடார்சி ஹான்கோக் தனது மகள் க்ளூடியாவை 13 மாதங்களில் வளர்த்தபோது, ​​அவளது மருத்துவரை அவர் சூத்திரம் தொடங்க வேண்டும் என்று கேட்டார். \"அவர் முழு பாலுடன் சமாளிக்க முடியுமென அவர் சொன்னார்,\" அப்போட்ஸ்ஃபோர்டு, கி.மு., அம்மா சொல்கிறார். ஹான்காக் தினமும் கிளாடியாவுக்கு குடிப்பதற்காக தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தார். அவள் தனது உறைவிடம் இருந்து மார்பகத்தைத் தொடர்ந்து வந்தாள், பின்னர் ஒரு சில நாட்களுக்குள் முழு மாட்டுப் பால் வீட்டிற்குச் சென்றாள். \"நாங்கள் அதை சூடுபடுத்தினோம் ஒரு கன்னத்தில் கப் கொடுத்தாள் அவள் மார்பகங்களை உறிஞ்சுவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தாள், \"ஹான்காக் விளக்குகிறார். \"நான் அறைக்கு வெளியே இருந்தபோது என் கணவர் அவளுக்கு பால் கொடுத்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவளிடமிருந்து மாடு பால் கிடைத்தது. \"\nஉன்னதமான குறுநடை போடும் பாணியில், நீங்கள் விரும்பிய பானத்தை உங்கள் பிள்ளைக்குத் தெரியாமல் போயிருக்கலாம்-முதலில் அல்ல. வழக்கமாக சிறிய, அதிகமான மாற்றங்களை முயற்சி செய்து, உங்கள் குழந்தை பராமரிப்பு வழங்குநர்களை ஆலோசனையுடன் கேட்கவும். அவர்கள் இந்த மாற்றத்தைச் சந்திக்கும் நிறையப் பிள்ளைகள் பார்த்திருக்கிறார்கள், நீங்கள் ஒரு திட்டத்துடன் வரலாம்.\nதொற்று நோயாளிகளுக்கு டொரொண்டோ மருத்துவமனையில் மருத்துவ உணவுப்பழக்கத்தின் இயக்குனர் டயனா கல்கின்ஸ் கூறுகிறார், அது வீட்டில் இருந்தாலும்கூட சாறு ஒரு அரிதான சிகிச்சையாக இருக்க வேண்டும். \"Juicers நிறைய நார் நிராகரிக்கிறது. குழந்தைகள் தங்கள் பற்களுக்கு நல்லதல்ல மற்றும் குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட சர்க்கரை-இனிப்பு விஷயங்களை நிரப்பக்கூடாது. \"\nமுழு பால் குறைந்த கொழுப்பு அல்லது சருமத்தை விட குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வு இருக்கலாம்\nஉங்கள் குழந்தை திட உணவை நிராகரிப்பது என்றால் என்ன செய்வது\nபால் உண்மையில் உங்கள் குழந்தையின் உடல் நல்லதா\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88_(%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-10-16T15:07:13Z", "digest": "sha1:LZYZDSZUYU6N7OAMXEAOLVLYBO5I5ANI", "length": 9121, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "கோபுரங்கள் சாய்வதில்லை (தொலைக்காட்சித் தொடர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்\nகோபுரங்கள் சாய்வதில்லை என்பது ஜெயா தொலைக்காட்சியில் அக்டோபர் 15, 2018ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான குடும்பம் மற்றும் காதல் பின்னணியை கொண்ட மெகா தொடர் ஆகும். இந்த தொடரில் ஈஸ்வர், அனுஷ் ரெட்ட மற்றும் ஷாம் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.[1] இந்த தொடர் 12 சூலை 2019 அன்று 189 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.\nகணவனை இழந்த மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்க நினைக்கும் ஒரு தந்தையின் கதை.\nஅனுஷ் ரெட்டி - மீரா\nமுரளி குமார் - பாஸ்கர்\nஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் பட்டியல்\n2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2018 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\n2019 இல் நிறைவடைந்த தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 சூலை 2019, 18:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Arafath.riyath/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-16T16:15:45Z", "digest": "sha1:OZJ2ZDSX3XAQSHZXODSDLTOR3UGUETGR", "length": 13894, "nlines": 234, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:Arafath.riyath/பங்களிப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுகப்பு நான் பேச்சு பங்களிப்பு பயனர் பெட்டி மின்னஞ்சல் மணல்தொட்டி\n1 நான் உருவாக்கிய மற்றும் அதிகம் பங்களித்த கட்டுரைகள்\n3 முதற் பக்க கட்டுரைகள்\nநான் உருவாக்கிய மற்றும் அதிகம் பங்களித்த கட்டுரைகள்[தொகு]\n96. கார்டோபா உமய்யா கலீபகம்\n69. நோர்வே மொழி விக்கிப்பீடியா\n35. பன்றி (சீன சோதிடம்)\n34. நாய் (சீன சோதிடம்)\n33. சேவல் (சீன சோதிடம்)\n32. குரங்கு (சீன சோதிடம்)\n31. ஆடு (சீன சோதிடம்)\n30. குதிரை (சீன சோதிடம்)\n29. பாம்பு (சீன சோதிடம்)\n28. டிராகன் (சீன சோதிடம்)\n27. முயல் (சீன சோதிடம்)\n26. எலி (சீன சோதிடம்)\n25. எருது (சீன சோதிடம்)\n24. எலி (சீன சோதிடம்)\n20. தீ எச்சரிக்கை அமைப்பு\n1. சேரமான் ஜும்மா பள்ளிவாசல்\n124. ஆப்கான் சோவியத் போர்\n‎ 123. ஒனகே ஒபவ்வா\n120. சாதிவாரி நிலக்கிழாரிய படைகள் (பீகார்)\n113. இலச்மண்பூர் பதே படுகொலைகள்‎\n105. வெளிர் நீலப் புள்ளி\n104. கசுடா சியம்ப்ரே, கொமண்டெடே\n102. ஒனோ நோ கோமாச்சி‎\n3. தீ எச்சரிக்கை அமைப்பு\nநீங்கள் பங்களித்த சேரமான் ஜும்மா பள்ளிவாசல் என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் ஜனவரி 23, 2013 அன்று வெளியானது.\nநீங்கள் பங்களித்த வெளிர் நீலப் புள்ளி என்ற கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் அக்டோபர் 23, 2013 அன்று வெளியானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 திசம்பர் 2013, 14:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapluz.in/home-new-2/page/2/", "date_download": "2019-10-16T14:39:49Z", "digest": "sha1:W2R3MQWSUQUGNJSYZSVDNGMKC24PQQ25", "length": 3617, "nlines": 63, "source_domain": "www.cinemapluz.in", "title": "Cinemapluz", "raw_content": "\nஇதுவரை கண்டிராத விஷுவல் எஃபக்ட்ஸ் காட்சிகளுடன் அர்னால்ட் ஸ்வார்ஸனேகரின் டெர்மினேட்டர்\nபெட்ரோமாக்ஸ் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)\nபப்பி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)\nஅருவம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)\nமிக மிக அவசரம் ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்.. லிப்ரா ரவீந்தர் சந்திரசேகரன் வேதனை\nஹன்சிகா படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீ சாந்த் நடிக்கும் புதிய படம்\nஅக்னி சிறகுகள் படத்தில் இருந்து பிக் பாஸ் புகழ் மீரா மிதுனை நீக்கிய படக்குழு\nஇயக்குனர் சிவா இயக்கதில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்\nஇறுதிக்கட்டத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் “தனுஷு ராசி நேயர்களே” \nபிறந்த நாளில் ரஜினியை சந்தித்த இசையமைப்பாளர் தரண் \nரஜினி புலிதான், விஜய் புளிதான் விஜய் மற்றும் அவர் அப்பா S.A.சந்திரசேகரை கலாய்த்த பிரபல அரசியவாதி\n‘அன்புள்ள கில்லி’ படத்துக்காக யுவன் சங்கர் ராஜா பாடிய புதுமையான பாடல்\nஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள காவியன் இம்மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படம் துவக்கம் \nவிமல் படத்தில் பிரபல தெலுங்கு நடிகை “கார்ரொன்யா கேத்ரின்”\nவிஜய் சேதுபதிக்காக விஜய் செய்த மிக பெரிய காரியம்\nநெட்ஃபிளிக்ஸில் களமிறங்கிய அமலா பால்…\nகெளதம் வாசுதேவ் மேனனின் காந்தக் குரலில் ஆன்மாவைத் தொடும் ‘உயிரே வா’ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2385963", "date_download": "2019-10-16T16:05:56Z", "digest": "sha1:MFJ2EILN4ZDVMSAUZBU6LN7VSFHSIMI2", "length": 16648, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒளிந்திருப்பவரை கண்டறியும் வை-பை| Dinamalar", "raw_content": "\nஅக்.,16.,பெட்ரோல் விலை ரூ.76.09, டீசல் விலை ரூ.70.15\nநாகை மாவட்டத்தில் பரவலாக மழை\nகர்தார்பூர் வரும் சீக்கியர்களிடம் 20 டாலர் நுழைவு ... 3\n'மாயாவதி நாடகம் போட தேவையில்லை'\nபா.ஜ. முதல்வர் வேட்பாளரா கங்குலி\nஆந்திரா:பஸ் விபத்து 7 பேர் பலி\nதாவூத் கூட்டாளி உடன் தொடர்பு:பிரபுல் ... 4\nவளர்ச்சி 6.1 சதவீதம் பன்னாட்டு நிதியம் குறைந்தது 3\nதாவூத் கூட்டாளி மும்பையில் கைது\nதுர்கா பூஜையில் எனக்கு அவமானம்;மம்தா மீது கவர்னர் ... 3\nஒரு கட்டடத்தில், நான்கு சுவர்களுக்குள் யாராவது மறைந்திருக்கிறார்களா, எத்தனை பேர் மறைந்துள்ளனர் என்பதை கண்டறிய, அன்றாடம் பயன்படும், 'வை-பை' சமிக்ஞைகளை வைத்தே கண்டறியலாம். இதற்கான புதிய தொழில்நுட்பத்தை அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.கிராஸ் மாடல் ஐ.டி., எனப்படும் இந்த தொழில்நுட்பம் சந்தேகத்திற்குரிய அறையின் சுவர்களை நோக்கி வை-பை சமிக்ஞை செலுத்தி மற்றும் சமிக்ஞை வாங்கி ஆகிய கருவிகள் பொருத்தப்படும்.\nஅந்த சமிக்ஞை சுவர்களைக் கடந்து செல்லக்கூடியவை. அதே சமயம் அவை குறுக்கிடும் பொருட்கள், நபர்களால் சிறிது பலகீனமும் அடையும். இந்த விகிதத்தை வைத்து, அறைக்குள் நபர்கள் இருக்கிறார்களா, எத்தனை பேர் என்பதை அறிய முடியும்.இன்னும் ஒருபடி மேலே போய், கண்காணிப்பு கேமிராவில் பதிவானோரின் நடையையும், அறைக்குள் இருப்போரின் நடையையும் ஒப்பிட்டுப் பார்த்து, இன்ன நபர் தான் அறைக்குள் பதுங்கியிருக்கிறார் என்பதையும் கண்டறிய கிராஸ் மாடல் ஐ.டி., தொழில்நுட்பம் உதவும்.இதை தீவிரவாத தாக்குதல் முதல், நகைக் கடை திருட்டு வரை பலவற்றிலும் குற்றவாளிகளை கண்டறிய பயன்படுத்தலாம்.\nசனி கிரகத்திற்கு நிலாக்கள் கூடுகின்றன\nவதந்தி பரப்பும் காங்.,; பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு(1)\nஅறிவியல் மலர் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசனி கிரகத்திற்கு நிலாக்கள் கூடுகின்றன\nவதந்தி பரப்பும் காங்.,; பிரசாரத்தில் மோடி குற்றச்சாட்டு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/aug/17/christian-institutions-unsafe-for-girl-students-madras-hc-3215633.html", "date_download": "2019-10-16T14:13:33Z", "digest": "sha1:I67JWCF3V3ZDJD56O2MG2LIUJ5RT3FYB", "length": 12071, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nகிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றதா\nBy DIN | Published on : 17th August 2019 04:39 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிறிஸ்தவக் கல்வி நிறுவனங்கள் பெண் குழந்தைகளுக்கு ப��துகாப்பற்றது என பெற்றோர்கள் மத்தியில் பொதுவான ஒரு கருத்து நிலவி வருவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.\nசென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் விலங்கியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் 34 பேர் அந்தக் கல்லூரி பேராசிரியர் சாமுவேல் டென்னிசன் மீது பாலியல் புகார் அளித்துள்ளனர். கடந்த மே மாதம், பேராசிரியர் சாமுவேலுடன் மாணவிகள் பெங்களூரு, மைசூரு உள்ளிட்ட பகுதிகளுக்குக் கல்லூரிச் சுற்றுலா சென்றுள்ளனர். அந்த சமயத்தில் தான் பேராசிரியர் தங்களிடம் தவறாக நடந்துகொண்டதாக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.\nஇதன் காரணமாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு வினாத்தாள்களை தயாரிக்க மற்றும் விடைத்தாள்களை திருத்த தடை விதித்து கல்லூரி நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கையை எடுத்தது.. மேலும், 5 பேர் கொண்ட விசாகாக் குழு பேராசிரியர் மற்றும் மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறது.\nஇந்த சூழ்நிலையில், தனது பணி நீக்க நோட்டீசை ரத்து செய்யக்கோரி, பேராசிரியர் சாமுவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த மனு மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார். மனுதாரர் சாமுவேலுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விசாரணைக்குழு எல்லையை மீறி விசாரிப்பதாக மனுதாரர் கூறுகிறார். ஆனால், சரியான முறைப்படியே விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குழுவின் அறிக்கையில் மனுதாரர் மீதான பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, கல்லூரியின் பணி நீக்க நடவடிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.\nமேலும் நீதிபதிகள் பேசும்போது, \"தற்போதைய காலகட்டத்தில் கிறிஸ்தவ நிறுவனங்கள் மீது ஏதாவது ஒரு புகார் வந்துகொண்டே இருக்கிறது. கிறிஸ்தவ நிறுவனங்கள் சிறந்த கல்வியை வழங்கினாலும், அறநெறியை போதிக்கிறதா என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.\nபெண்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தண்டனை வழங்கும் சட்டங்கள் மீது அரசு கவனம் செலுத்த இதுவே சரியான நேரம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்களை தடுக்கும் சட்டங்களில் திருத��தம் மேற்கொள்ள அரசு முன்வர வேண்டும். சில சட்டங்கள் பெண்கள் எளிதாக அணுகும் வகையில் உள்ளது. அதே நேரத்தில் அப்பாவி ஆண்மகனை சிக்க வைக்க வேண்டும் என்று தொடரப்படும் வழக்குகளும் நிறைய இருக்கின்றன. வரதட்சணை தடுப்புச் சட்டத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தில் போலியான பல வழக்குகள் உள்ளன.\nஎனவே, பெண்கள் எளிதில் அணுகும் வகையிலும், துஷ்பிரயோகம் செய்ய முடியாத வகையிலும் சட்ட விதிமுறைகளில் அரசு போதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும்\" என்று கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசென்னை உயர்நீதிமன்றம் Madras HC MCC girl students\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/120066", "date_download": "2019-10-16T14:01:47Z", "digest": "sha1:YGS2TK7GWBRFMSJDA3JO3G2DJAVSBMOI", "length": 6566, "nlines": 114, "source_domain": "www.ibctamil.com", "title": "ரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை இதோ....! மஹிந்தவின் முடிவு என்ன? - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாண சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய இந்திய விமானம்\nதோசையில் தூக்கமாத்திரைகளை கலந்து கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி\nதனக்கு கடன் கொடுத்தவரை இரண்டுவருடமாக தேடும் இளைஞன்\nவீடு ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் கட்டிலுக்கு கீழ் காத்திருந்த ஆபத்து\nவெளிநாடொன்றில் புயலில் சிக்கி பரிதாபமாக பலியான தமிழர்கள்; கண்ணீர் மல்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை\nதமிழர் தலைநகரில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பொக்கிசம் - முதலீட்டாளர்களுக்கு அழைப்பு\nயாழ் புங்குடுதீவு 1ம் வட்டாரம்\nயாழ் புங்குடுதீவு 2ம் வட்டாரம்\nரிஷாட்டுக்கு எதிரான பிரேரணை இதோ....\nஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக இன்று சபாநாயகரிடம் கையள���க்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதிகள் வெளிவந்துள்ளன.\nஒன்றிணைந்த எதிரணிகள் சார்பில் இதில் 64 உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.\nஎவ்வாறாயினும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ இதில் கையொப்பமிடவில்லையாயினும் அவரது புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ கையொப்பமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/romanian/lesson-4774001020", "date_download": "2019-10-16T14:35:12Z", "digest": "sha1:G7X7K2ULOVLCQOIOPIRFSYEJUESKGAGA", "length": 2723, "nlines": 106, "source_domain": "www.internetpolyglot.com", "title": "தாவரங்கள் - Rośliny | Detalii lectie (Tamil - Poloneza) - Internet Polyglot", "raw_content": "\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Poznaj cuda przyrody, które nas otaczają. Wszystko o roślinach: drzewach, kwiatach, krzewach\n0 0 எலுமிச்சை மரம் Lipa\n0 0 கருவாலி மரம் Dąb\n0 0 கருவிழி Irys\n0 0 கிறிஸ்துமஸ் மரம் Choinka\n0 0 சாம்பல் மரம் Jesion\n0 0 ஜெரேனியம் Geranium\n0 0 துளிப்பூ Tulipan\n0 0 தேவதாரு Sosna\n0 0 தேவதாரு Jodła\n0 0 நீலமணிப்பூ Dzwonek\n0 0 நெட்டிலிங்கம் Topola\n0 0 பூச்ச மரம் Brzoza\n0 0 பூச்செண்டு Bukiet\n0 0 பேர் அரளி Żonkil\n0 0 மாப்பிள் Klon\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.lankasrinews.com/uk/03/196260?ref=archive-feed", "date_download": "2019-10-16T15:01:30Z", "digest": "sha1:H4SI2MNPAB6PW34OELVWUEAQVDZFW7RJ", "length": 11778, "nlines": 146, "source_domain": "www.lankasrinews.com", "title": "பிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எந்த வயதில் தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர்\nபிரித்தானியாவில் இளம் வயதினர் எப்போது தங்கள் கன்னித்தன்மையை இழக்கின்றனர் என்று ஆய்வு செய்ததில் பல நம்ப முடியாத தகவல்கள் கிடைத்துள்ளன.\nபிரித்தானியாவில் பாலியல் உறவில் ஈடுபட குறைந்தது ஒருவர் பதினாறு வயதையாவது தாண்டிருக்க வேண்டும்.\nஆனால் சமீபத்தில் வெளியாகியுள்ள பாலியல் அணுகுமுறை மற்றும் வாழ்வியல் முறை குறித்த தேசிய ஆராய்ச்சி, மக்களில் பெரும்பாலானோர் 16 வயதை தாண்டிவிட்டாலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் இருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.\nபிரித்தானியாவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கு ஒரு முறை பாலியல் நடத்தை எப்படி இருக்கிறது என்பது குறித்து வெளிவரும் அறிக்கை தான் இது.\nலண்டன் ஸ்கூல் ஆப் ஹைஜீன் மற்றும் ட்ராபிக்கல் மெடிசின் ஆராய்ச்சியாளர்கள் இளம் வயதினரில் உள்ள 3000 பேரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.\nஇளம் பெண்களில் 40 சதவீதத்தினரும், இளம் ஆண்களில் 26 சதவீதத்தினரும் தங்களது முதல் பாலியல் அனுபவம் சரியான நேரத்தில் நடக்கவில்லை என்று நினைப்பதாக இந்த ஆய்வில் தெரிவித்துள்ளனர்.\nசற்று ஆழமாக அவர்களிடம் பேசிய போது, பலர் கன்னித்தன்மையை இழக்க இன்னும் சற்று காலம் காத்திருக்க விரும்பியதாகவும், சிலர் இன்னும் விரைவிலேயே கன்னித்தன்மையை இழக்க விரும்பியதாகவும் கூறியுள்ளனர்.\nபெரும்பாலானவர்கள் 18 வயதில் பாலியல் உறவு அனுபவத்தை பெற்றிருக்கிறார்கள். பாதி பேர் 17 வயதில் முதல் முறையாக பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்கள். மூன்றில் ஒருவர் பதினாறு வயதுக்கும் முன்னதாகவே பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர்.\nபாலியல் உறவில் ஈடுபட தனது இணையுடன் சம்மதம் பெற்று ஈடுபட்டார்களா என்பதையும் இந்த ஆய்வு ஆராய்ந்தது.\nஅதாவது, முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு முன்னதாக, தனது இணையிடம் பாலியல் உறவில் ஈடுபட இருவரும் குடி போதையில் இல்லாத நிலையில் பரஸ்பரம் சம்மதம் பெற்றுக்கொண்டார்களா அல்லது போதையின் உச்சத்தில் பாலியல் உறவுக்கு இணங்கினார்களா என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபெண்களில் பாதி பேர் இந்த ஆய்வில் தோல்வி அடைந்திருக்கிறார்கள். பத்தில் நான்கு ஆண்களுக்கும் இதில் தோல்வி கிடைத்துள்ளது.\nஐந்தில் ஒரு பெண் மற்றும் பத்தில் ஒரு இளைஞர் முதன் முறையாக பாலியல் உறவில் ஈடுபடும்போது இருவருக்கும் ஒரே நேரத்தில் விருப்பம் வரவில்லை என்று கூறியு���்ளனர். சிலர் பாலியல் உறவில் ஈடுபட அழுத்தங்களை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த ஆராய்ச்சியின் நிறுவனர் பேராசிரியர் கேய் வெல்லிங்ஸ் இது குறித்து கூறுகையில், பாலியல் உறவில் ஈடுபடுவதற்கு வயதை மட்டும் வைத்து ஒருவர் பாலியல் உறவில் ஆர்வமாக ஈடுபட தயாராவார் என்பதை சொல்ல முடியாது.\nஒவ்வொரு இளைஞர், இளம் பெண்ணும் வித்தியாசமானவர்கள். சிலர் 15 வயதிலேயே பாலியல் உறவுக்கு தயாராகலாம். சிலர் 18 வயதிலும் பாலியல் உறவுக்கு தயாராகாமல் போகலாம் என்று கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ltool.net/age-calculator-in-tamil.php?at=", "date_download": "2019-10-16T15:37:22Z", "digest": "sha1:WEZU3ZDLFNY5GWAHGZRHHJGZRKIM6K55", "length": 13974, "nlines": 218, "source_domain": "www.ltool.net", "title": "வயது கால்குலேட்டர்", "raw_content": "\nஎன் IP முகவரி என்ன\nஜப்பனீஸ் கஞ்சி பெயர் அகராதி (ஜப்பனீஸ் பெயர் எப்படி படிக்க)\nஜப்பான் தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ஹங்குவலை எழுத்துகள்\nஹிரகனா / கட்டகனா மாற்றி ரோமன் எழுத்துக்களும்\nமுழு அளவு கட்டகனா பாதி அளவு கட்டகனா மாற்றி\nபாதி அளவு கட்டகனா முழு அளவு கட்டகனா மாற்றி\nபழைய ஜப்பனீஸ் புதிய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nபுதிய ஜப்பனீஸ் பழைய ஜப்பனீஸ் கஞ்சி மாற்றி கஞ்சி\nஜப்பனீஸ் மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nடோன் பின்யின் சீன எழுத்துகள் மாற்றி குறிக்கிறது\nசீன எழுத்துக்கள் பின்யின் கங்குல் படித்தல் மாற்றி\nசீன எழுத்துக்கள் பின்யின் கட்டகனா படித்தல் மாற்றி\nபின்யின் உள்ளீட்டு முறை - தொனியில் பின்யின் குறிக்கிறது\nபாரம்பரிய மாற்றி எளிமைப்படுத்தப்பட்ட சீன எழுத்துக்கள்\nஎளிய மாற்றி பாரம்பரியமான சீன எழுத்துக்கள்\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nகொரியா தேசிய அஞ்சல் குறியீடு பட்டியல்\nகொரிய பெயர்கள் ரோமனைசேஷன் மாற்றி\nகங்குல் படித்தல் மாற்றி சீன எழுத்துகள்\nசீன மொழி பாடசாலைகள் மற்றும் வலைப்பதிவுகள்\nகொரிய உச்சரிப்பு மாற்றி ஆங்கிலம் ஒலிப்பியல்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nஆங்கில மொழி ஆய்வு வளங்கள் மற்றும் இணையதளங்கள்\nCountry குறியீடுகள் பட்டியலில் அழைப்பு\nGlobal தொலைபேசி எண் மாற்றி\nCountry குறியீடு மேல் நிலை டொமைன் (CcTLD) பட்டியலில்\nபெரெழுத்து / கீழ்த்தட்டு மாற்றி\nசொற்றொடர்கள் பேரெழுத்தாக்கும் / ஒவ்வொரு சொற்கள்\nசொற்கள் / எழுத்துகள் தேடல் மற்றும் மாற்றவும்\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\n, CSS ஆர்ஜிபி வலை கலர் வரைவு\nஅழகான CSS அட்டவணை டெம்ப்ளேட்கள்\nASCII Art / ஏஏ சேகரிப்பு\nURL ஐ குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nBase64 குறியாக்கி / குறியீட்டுநீக்கி\nஇரும / எண்ம / தசம / பதின்அறுமம் மாற்றி\nநீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் துல்லியமாக வயது கணக்கிட முடியும்.\n36 வயது (36 ஆண்டுகள் 296 நாட்கள்)\nCurrent நேரம் பட்டியலில். நீங்கள் குறிப்பிட்ட நாட்டின் தேடி வேகமாக கடிகாரம் முக்கிய தேடல் பயன்படுத்த முடியும். ☀ ஐகான் = நாள். ★ ஐகான் = இரவு.\n7 நாட்கள், 100 நாட்கள், 1000 நாட்கள், 1 ஆண்டுகள், 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து மேலும் திருமண நாளிற்கு பிறகு.\nநீங்கள் பிறந்த தேதி அடிப்படையில் துல்லியமாக வயது கணக்கிட முடியும்.\nநீங்கள் காண முடியும் உங்கள் சொந்த இராசி இந்த கருவியை கொண்டு உள்நுழையவும்.\nவாசிக்கக்கூடிய தேதி / நேரம் மாற்றி யுனிக்ஸ் நேரம் முத்திரை\nநீங்கள் படிக்க தேதி / நேரம் யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்ற முடியும்.\nவாசிக்கக்கூடிய தேதி / யுனிக்ஸ் நேரம் முத்திரை மாற்றி நேரம்\nநீங்கள் யுனிக்ஸ் நேரம் முத்திரை படிக்க தேதி / நேரம் மாற்ற முடியும்.\nபதிவாளர் / min / ஹவர் / நாள் மாற்றி\n1200 நிமிடங்கள் → 20 மணி\nமுதல் நாள் கால்குலேட்டர் நாட்கள்\nசேர்க்கும் அல்லது ஒரு குறிப்பிட்ட தேதியில் இருந்து கழித்து கொள்ளலாம்.\n/ 2017 இன்று → 29/03 (MAR) ல் 100 நாட்களுக்கு பிறகு நாள்\nநீங்கள் உங்கள் Piangse மேலும் :) உங்கள் 100 நாட்கள் வது ஆண்டு கால்குலேட்டர் பயன்படுத்த முடியும்\nநீங்கள் எப்படி பழைய நான் எப்படி பழைய நான் ஆண்டு கால்குலேட்டர் வயது கால்குலேட்டர் ஆன்லைன் வயது கால்குலேட்டர் ஆண்டுகள் மற்றும் மாதங்களில் மாதங்கள் வயது கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.meraevents.com/event/ponniyin-selvan-drama-narada-gana-sabha-on-16th-jan-6-00-pm", "date_download": "2019-10-16T16:03:19Z", "digest": "sha1:N3NBS2Q5ZICGTBBHHKJQE3RBDND3LTVO", "length": 4366, "nlines": 153, "source_domain": "www.meraevents.com", "title": "Ponniyin Selvan Drama @ Narada Gana Sabha on 16th Jan 6.00 pm - Chennai | MeraEvents.com", "raw_content": "\nதலைமுறைகள் கடந்து மீண்டும் மீண்டும் வாசிக்கப்படும், மீண்டும் மீண்டும் கொண்டாடப்படும் அற்புதம், பொன்னியின் செல்வன். ஐந்து பாகங்களில் ஆறு ஆண்டுகள் கல்கி இதழில் தொடராக வெளிவந்த பொன்னியின் செல்வன், இதுவரை சென்றடைந்த இதயங்களின் எண்ணிக்கை பல லட்சங்களைத் தாண்டும்.\nசோழர்களின் பொற்கால ஆட்சியைப் பற்றி சரித்திர நூல்களில் இருந்து தெரிந்துகொண்டதைக் காட்டிலும், பொன்னியின் செல்வனில் இருந்தே பெரும்பாலான தமிழர்கள் ஆர்வத்துடன் கற்றிருக்கிறார்கள்.\nதமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை திரும்பத் திரும்ப வாசியுங்கள். அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்.\n TVK Cultural Academy வழங்கும் பொன்னியின் செல்வன் மேடை நாடகம் 100-ஆவது காட்சியை கடந்து பயணித்துக் கொண்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-16T14:05:16Z", "digest": "sha1:LVOW56FZOT47467BALF2F7MSUWCYQ4KS", "length": 10432, "nlines": 53, "source_domain": "www.siruppiddy.info", "title": "இந்திய செய்திகள் :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > இந்திய செய்திகள்\nஇந்தியாவில் டிக் டொக் செயலிக்கு தடை; கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கம்\nஇந்தியாவில் டிக் டொக் (Tik Tok) செயலி தடை செய்யப்பட்டுள்ளதுடன், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு டிக் டொக் செயலி சீன நிறுவனம் ஒன்றால் உருவாக்கப்பட்டது ஆண்ட்ரோய்ட் கருவிகளுக்கான செயலிகளில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமைக் காட்டிலும் இந்த செயலி முதலிடத்தில் உள்ளதுஇதுவரை...\nமணமகனின் கழுத்தில் தாலி கட்டி பரபரப்பை ஏற்படுத்திய மணப்பெண்\nசமூக சீர்த்திருத்த திருமணத்தில் மணமகனின் கழுத்தில் மணப்பெண் தாலி கட்டிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தியா - கர்நாடக மாநிலம் விஜயபுரி மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.ஆணும் பெண்ணும் சமம் என பேச்சளவில் சொல்லி வ���ட்டால் மட்டும் போதுமா. ஆம் என்று செயல்பாட்டில் காண்பித்துள்ளனர் கர்நாடகத்தில்...\nஎச்.ஐ.வி. கிருமியிலிருந்து முழுமையாக குணம் அடைந்த இளைஞர்\nஎச்.ஐ.வி. கிருமி தாக்கிய ஒருவருக்கு ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை, நிவாரணம் தேடித்தந்துள்ளது. இதுகுறித்த தகவல்கள், உலக அரங்கை அதிர வைத்துள்ளன.இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த ஆண் ஒருவரை 2003-ம் ஆண்டு எச்.ஐ.வி. கிருமி தாக்கியது. அதே நோயாளியை 2012-ம் ஆண்டு புற்றுநோய்...\nகாஷ்மீரில் பாக். கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவவீரர்கள் பலி\nகாஷ்மீரில் பயங்கரம் பாக். பயங்கரவாதிகளின் கார் குண்டு தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் பலிகாஷ்மீரில் துணை ராணுவ வீரர்களின் வாகனங்களை குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 44 வீரர்கள் பலியானது நெஞ்சை நொறுக்குவதாக அமைந்துள்ளது.ஸ்ரீநகர், காஷ்மீர் மாநிலத்தில்...\nகாஷ்மீரில் பயங்கர குண்டுவெடிப்பு: 27 பேர் மரணம்\nஇந்தியாவின் காஷ்மீரில் இன்று(14) நிகழ்ந்த குண்டுவெடிப்பொன்றில் 27 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியானதாகவும், 40 பேர்கள் காயமடைந்துள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலொன்று வெளிவந்துள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அவ்வப்போது நடந்து வரும் நிலையில் இன்று சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனம் மீது...\nஆளுநர் மாளிகையில் விவேகானந்தர் சிலை திறப்பு\nசென்னை ஆளுநர் மாளிகையில் விவேகானந்தரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. ஆளுநர் மாளிகையில் அமைக்கப்பட்ட விவேகானந்தர் சிலையை முதல்வர் பழனிச்சாமி திறந்து வைத்தார்.இந்திய செய்திகள் 13.02.2019\nசென்னைக்கு அருகே திடீர் நில அதிர்வு\nசென்னைக்கு அருகே வங்கக் கடலில் இன்று(12) காலை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இந்த அதிர்வு தமிழகத்தில் கேளம்பாக்கம், சைதாப்பேட்டை,டைடல் பார்க், தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கள் 2 முதல் 3 நொடிகள் வரை உணரப்பட்டுள்ளது. ...\nதிருப்பதியில் 3 தங்க கிரீடம் மாயம்\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ளன. கோவிலில் பணியிலிருந்த அர்ச்சகர்கள் மூலம் த��வல் அறிந்ததும், தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் கோயில் கதவுகளை அடைத்து நள்ளிரவு முதல் விசாரணையை தொடங்கினர்....\nதாய்ப்பாசத்தை உலகிற்கு உணர்த்திய தமிழ்த்தாய்\nஇரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து, உயிருக்குப் போராடிய மகனுக்கு, சற்றும் யோசிக்காமல் தனது சிறுநீரகத்தைத் தானமாக வழங்கிய தாயின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கரூர் மாவட்டத்தின் வீராணம்பட்டியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மூன்று வெள்ளாடுகளும், ஆஸ்பெஸ்டாஸ் வேயப்பட்ட சிறு வீடும்தான் அவரது...\nதிருவாசகப் பாடலை யுனெஸ்கோ கருத்தரங்கில் பாடிய அமைச்சர் பாண்டியராஜன்\nதிருவாசகப் பாடலை பாடி தமிழை உயர்த்தி, யுனெஸ்கோ கருத்தரங்கில் அமைச்சர் பாண்டியராஜன் பேசினார்.சர்வதேச அளவிலான உள்நாட்டு மொழிகளுக்கான கருத்தரங்கம் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.theweekendleader.com/Success/115/man-who-was-booking-bus-tickets-is-now-owner-of-a-bus-company.html", "date_download": "2019-10-16T15:56:39Z", "digest": "sha1:P6KMJXDFKZSQJWMVWO2XFDCWJYIIZ6PP", "length": 24142, "nlines": 101, "source_domain": "tamil.theweekendleader.com", "title": "The Weekend Leader – Positive Stories from Around India of Unsung Heroes, Change Makers, Entrepreneurs, Startups, Innovators, Green Warriors", "raw_content": "\nபஸ் டிக்கெட் பதிவு செய்துகொண்டிருந்தவர் இப்போது பல பேருந்துகளுக்கு உரிமையாளர்\nராஞ்சியில் சின்ன பேருந்துநிலையத்தில் பயணச்சீட்டு பதிவு செய்யும் வேலையில் இருந்தவர் கிருஷ்ண மோகன் சிங்(51). தன்னுடைய கடின உழைப்பில் முன்னுக்குவந்திருக்கிறார். இன்று அவர் பல பேருந்துகளைச் சொந்தமாக வைத்திருக்கிறார். அவரது போக்குவரத்து நிறுவனம் சந்திரலோக் ஆண்டுக்கு 30 கோடி வருவாய் பெறுகிறது.\nவெற்றி அவருக்கு எளிதாகக் கிடைக்கவில்லை. கடின உழைப்புதான் வெற்றி தேடித்தந்தது. 24 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்ட் 1993-ல் அவர் முதல் பேருந்தை வாங்கினார். அதன்பின்னர் ஒவ்வொரு பேருந்தாக வாங்கித் தொழிலை விரிவுபடுத்தினார்.\nபயணச்சீட்டு முன்பதிவு செய்பவராக இருந்த கிருஷ்ன மோகன் சிங், இப்போது 15 பேருந்துகளும், ராஞ்சியில் ஒரு பெட்ரோல் நிலையமும் வைத்துள்ளார் (படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)\nஇப்போது அவர் 15 பேருந்துகளை அம்மாநிலத்தில் ஓட்டுகிறார். ராஞ்சியில் பெட்ரோல் பம்ப் வைத்துள்ளார். கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளார். 60 பேர் அவரிடம் வேலை பார்க்கிறார்கள்.\nஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் இது எதுவும் அவரிடம் இல்லை.\nராஞ்சியில் பிப்ரவரி 3, 1966ல் கிருஷ்ண மோகன் ஆறு குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தார். ராஞ்சியில் மத்திய அரசு நிறுவனத்தில் அவரது அப்பா சாதாரண ஊழியர்.\n“அவரது சம்பளம் 200 ரூ. அது போதுமானதாக இல்லை. அவர் உணவுக்காகவே கடுமையாக உழைக்கவேண்டி இருந்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன்.\nமனைவி மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசதியான வீட்டில் இப்போது வசிக்கும் அவர் தன் கடினமான காலகட்டத்தை நினைவுகூர்கிறார். கிருஷ்ண மோகன் அரசுப் பள்ளிகளில்தான் படித்தார். ராஞ்சி பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.\n“பள்ளிச் சீருடைகள் கூட அப்பாவால் வாங்கித்தர முடியாது. பள்ளிக்கட்டணம் குறைவு. அப்பா மத்திய அரசு ஊழியர் என்பதால் கட்டணச்சலுகை கிடைத்தது. எனவே என்னால் அதிக செலவின்றி படிக்கமுடிந்தது.”\nஇரண்டு பசுக்கள் இருந்தன. அது உதவியாக இருந்தது. “ பால் கறந்து வீடுகளுக்கு விற்போம்,” நினைவுகூர்கிறார் கிருஷ்ண மோகன்.\n1988-ல் முதுகலைப் பட்டம் பெற்றபின்னரும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அவரது அண்ணன் பவன்குமார் சிங், வீட்டருகே இருந்த பேருந்து நிலையத்தில் பயணச்சீட்டு பதிவுசெய்பவராக வேலை பார்த்தார். அவருக்கு கிருஷ்ண மோகன் உதவி செய்தார்.\n“குடும்பத்தின் நிதிநிலைமை சரியாக இல்லை. எனவே அண்ணனுக்கு உதவிகரமாக அந்த வேலைக்குப் போனேன். எனக்கு கமிஷன் கிடைக்கும்.”\n1993ல் கிருஷ்ண மோகன் ராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்து சேவையைத் தொடங்கினார்\nஅடுத்த ஆறு ஆண்டுகளுக்கு கிருஷ்ண மோகனும் அவரது அண்ணாவும் பேருந்து பயணச்சீட்டுகளை பதிவு செய்துகொண்டிருந்தனர். அதில் அவர்கள் 2.4 லட்சரூபாய் சேமித்தனர்.\n“இந்த சமயத்தில் எனக்கு போக்குவரத்துத் துறையில் நல்ல அனுபவம் கிடைத்தது. என்னுடைய சொந்த பயணச் சேவையைத் தொடங்கும்போது இது உதவியாக இருந்தது.” என்கிறார் அவர்.\n1993 ல் அவர் சுமன் தேவியை மணந்தார். அவர் கிருஷ்ணமோகனின் சொந்த ஊரான வைஷாலியைச் சேர்ந்தவர்.\nஅதிகம் சம்பாதிக்கத் தொடங்கவேண்டிய நேரம் இது என்று அவர் முடிவு செய்தார். சகோதரர்கள் பேருந்து வாங்க திட்டமிட்டனர். பேருந்தின் சேசிஸ் விலையே 4 லட்சம். அவர்களிடம் அவ்வளவு பணம் இல்லை. “ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதி வெளியே 12 சதவீத வட்டிக்கு வாங்கினோம். பேருந்தின் வெளிப்பாகத்தைக் கட்ட 2.3 லட்சரூபாய் தேவை. ஒரு லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு மீதியைப் பேருந்தை ஓட்டிக் கிடைத்த லாபத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டினோம்.”\nராஞ்சியிலிருந்து பாட்னாவுக்கு முதல் பேருந்தை ஓட்டினார்கள். நியூ சந்திரலோக் என்பது பேருந்து நிறுவனப் பெயர்.\nதனக்குச் சொந்தமான பெட்ரோல் நிலையத்தில் கிருஷ்ண மோகன்\nமார்ச் 1994ல் அவர் இரண்டாவது பேருந்தை வாங்கினார். “கடன் கொடுத்தவர், பேருந்தின் வெளிப்புறத்தைக் கட்டியவர் இருவரின் நம்பிக்கையையும் சரியான நேரத்தில் கடனைத்திருப்பிக் கட்டியதின் மூலம் பெற்றேன். அவர்கள் கூடுதலாக கடன் அளிக்க ஒப்புக்கொண்டார்கள். இரண்டாவது பேருந்துக்கு 8 லட்ச ரூபாய் முழுவதும் கடன். சம்பாதித்து அந்தக் கடனையும் அடைத்தேன்.”\n1997ல் அவரிடம் மூன்று பேருந்துகள் இருந்தன. 12 லட்ச ரூபாய் ஆண்டுக்கு வருவாய் இருந்தது. 1998-ல் 16 லட்ச ரூபாய்க்கு இரண்டு பேருந்துகள் வாங்கினார். அதற்கும் 12% வட்டிக்கு கடன் வாங்கினார். ராஞ்சியிலிருந்து சிவானுக்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது.\n“எமது நியூ சந்திரலோக் நிறுவனத்துக்கு நல்ல பெயர் இருந்தது. எனவே கடன் வாங்குவது சிரமமாக இல்லை,” விளக்குகிறார் கிருஷ்ண மோகன்.\n2000 வது ஆண்டில் அவர் மேலும் இரு பேருந்துகளை 19 லட்ச ரூபாய்க்கு வாங்கினார். இந்த பேருந்துகள் ராஞ்சி – சிவான் தடத்திலேயே இயக்கப்பட்டன. அவரிடம் அப்போது ஏழு பேருந்துகள் இருந்தன. ஆண்டு வருவாய் 50 லட்ச ரூபாய்\n2003-ல் அவரது பேருந்துகள் எண்ணிக்கை பத்து ஆக அதிகரித்தது. புதிய தடங்களில் அவற்றை ஓட்டினார். ஜார்க்கண்ட் மாநில தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத் தலைவராகவும் அவர் ஆனார்.\nநிதி நெருக்கடிகள் நிறைந்த வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து இப்போது வளமான வாழ்க்கை\n“எங்கள் தொழில் 10 பேருந்துகள் வந்தபின்னர் மேலும் உயர ஆரம்பித்தது,” என்கிறார் கிருஷ்ண மோகன். ஆண்டு வருவாய் 80 லட்சத்தைத் தாண்டியது.\n“பழையவற்றுக்கு ரிப்பேர் செலவே மாதாந்திர கடன் தொகையை விட அதிகம். எனவே நாங்கள் பேருந்துகளை புதிதாக மாற்ற ஆரம்பித்தோம். புதிய பேருந்துகளாக இருப்பதால் வாடிக்கையாளர்களும் விரும்பினர்,” என்று சொல்கிறார் அவரது சகோதரர் பவன்.\nஉட்காரும் வசதியிலிருந்து, படுக்கும் வசதியாக பேருந்துகள் மாற்றப்பட்டன. இருக்கைகள் 60 ஆக உயர்த்தப்பட்டன. இதுவும் வருமானம் உயர வழிவகுத்தது.\n2015-ல் 13 பேருந்துகள் இருந்தன. பீஹார், ஜார்க்கண்டில் வேறுபட்ட வழித்தடங்களில் அவை ஓடின. ஆண்டு வருவாய் 10 கோடியை எட்டியது.\n\"தற்போது எங்கள் ஆண்டு வருவாய் 30 கோடியாக உள்ளது. வைஷாலி மாவட்டத்தில் 8 கோடி மதிப்புள்ள 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். கடந்த ஆண்டு நான் வாங்கிய பெட்ரோல் நிலையம் மூலம் மாதம் 1 லட்சம் வருமானம் கிடைக்கிறது,” என்கிறார் கிருஷ்ணமோகன்.\nதன் சகோதரர் பவன்குமார் சிங்குடன் கிருஷ்ண மோகன்\nஎதிர்காலத்தில் மேலும் ஆறு பேருந்துகளை வாங்கிக் கிராமப்புறங்களில் ஓடவிட இருப்பதாக அவர் கூறுகிறார். “எங்களுக்கு நல்ல சேவை செய்யும் நிறுவனம் என்ற பெயர் உள்ளது. அதை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன்,” என்று பெருமையுடன் கூறுகிறார்.\nகிருஷ்ணமோகன் பலருக்கும் நலத்திட்ட உதவிகளும் செய்கிறார். அறுவை சிகிச்சைக்காக ஏழைகளுக்கு உதவியும் செய்கிறார்.\n“நேர்மை, கடின உழைப்பு, வேலையில் உறுதி ஆகியவை கனவுகளை நனவாக்கும்,” என்பதே அவர் இளம் தொழில் முனைவோருக்குத் தரும் செய்தி.\nதோல்வியை வெற்றியாக்கிய பழங்களின் இனிப்புச் சுவை சரிவில் இருந்து மீண்ட குடும்பம்\nபேனா தயாரிப்பில் ஒரு சாமானியர் கோடிகளைக் குவித்த வெற்றிக்கதை\nமற்றவர்களால் செய்யக்கூடியவற்றைச் செய்து நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள்\nகடன் வாங்கி போக்குவரத்துத் தொழிலைத் தொடங்கிய சங்கேஸ்வர், இன்று 4,300 வணிக வாகனங்களைக் கொண்ட நிறுவனத்தின் சொந்தக்காரர்\nஅன்று 5 லட்சம் முதலீடு, இன்று 80 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனம்\nதாயிடம் 8,000 ரூபாய் கடன் பெற்று தொழிலைத் தொடங்கினார், இன்று ஆண்டு வருவாய் 6.5 கோடி\nஐம்பதாயிரத்தில் ஆரம்பித்து 12 கோடி ரூபாய் டிஜிட்டல் கனவில் கலக்கிய இளைஞர்கள்\nகிறிஸ்துமஸ் இரவில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கிறிஸ், இன்றைக்கு மில்லியன் டாலர்கள் சம்பாதிக்கும் கோடீஸ்வரர் ஒரு சிலிர்ப்பூட்டும் நம்பிக்கைக் கதை\n காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கும் கருவி சமூக அக்கறையுடன் வெற்றி பெற்ற இளைஞர்\nகுறைந்த விலையில் நிறைந்த லாபம்\nஒரு தேநீரின் விலையில் டீஷர்ட் என்ற விற்பனை தந்திரத��தின் மூலம் வெற்றியைத் தொட்டிருக்கிறார் சி.எம்.ஃபைசல் அகமது. மதுரையைச் சேர்ந்த ஜவுளித் தொழில் குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தை மீட்டெடுக்க கல்லூரியில் படிக்கும்போதே தொழில் அதிபராகவும் ஆனவர். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை.\nகர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nதலைப்பைப் பார்த்து வாயைப் பிளக்கிறீர்களா இது உண்மைதான் ஏர் ஓ வாட்டர் என்ற மிஷின் மூலம் காற்றிலிருந்து தண்ணீர் தயாரிக்கிறார் சித்தார்த் ஷா என்ற இளைஞர். அமெரிக்காவில் இருந்து இதற்கான தொழில்நுட்பத்தை வாங்கி, இந்தியாவில் இக்கருவியை வெற்றிகரமாக விற்று வருகிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.\nவெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை\nசிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை\nபாரம்பர்ய காஃபி சுவையில் இருந்த சென்னை நகரத்தை தங்களின் வகை, வகையான தேநீரால் கைப்பற்றி இருக்கின்றனர் சாதிக், சடகோபன் இருவரும். ஐடி நிறுவனங்களில் பணியாற்றிய இவர்கள் இருவரும், சில தொழில்களுக்குப் பின் சங்கிலித் தொடர் தேநீர் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றிருக்கின்றனர். ராதிகா சுதாகர் எழுதும் கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suriyakathir.com/2019/09/26/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-10-16T14:22:58Z", "digest": "sha1:6PB7TTII6M43JEOPTUGCGLSXI6QA4IKO", "length": 11292, "nlines": 138, "source_domain": "suriyakathir.com", "title": "பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த இடைத்தேர்தல் பரிசு! – Suriya Kathir", "raw_content": "\nபா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த இடைத்தேர்தல் பரிசு\nபா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த இடைத்தேர்தல் பரிசு\nSeptember 26, 2019 masteradminLeave a Comment on பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. கொடுத்த இடைத்தேர்தல் பரிசு\nதமிழகத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி அன்று விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதே நாளில் புதுச்சேரியிலுள்ள காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைதேர்தல் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாட்டில் உள்ள நாங்குநேரியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று அ.தி.மு.க.விடம் நிர்பந்தம் செய்தது தமிழக பா.ஜ.க. ஆனால், சட்டமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க.வின் பலம் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்பதால், நாங்குநேரி தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்ட அ.தி.மு.க., அதற்குப் பதிலாக இப்போது புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியை பா.ஜ.க.வுக்கு ஒதுக்கி, பிரச்னையை சமாளித்துவிட்டது.\nஇந்த விவகாரத்தில் வெளிப்படையாக புதுச்சேரி பா.ஜ.க.வுக்கு காமராஜ்நகர் ஒதுக்கப்பட்டது என்று அ.தி.மு.க. தலைமையால் அறிவிக்கப்படவில்லையென்றாலும், தாங்கள் ஒதுங்கிய வகையில் பா.ஜ.க.வுக்கு விட்டுக் கொடுத்ததாகவே அர்த்தப்படுகிறது. இதன் அடுத்தகட்டமாக, தங்கள் போட்டியிடும் விருப்பத்தையும், வேட்பாளர் பட்டியலையும் டில்லியில் உள்ள மேலிடத் தலைவர்களிடம் தெரிவித்துள்ளனர் புதுச்சேரி பா.ஜ.க.வினர். மேலும், இங்கு பா.ஜ.க. சார்பில் களமிறங்க பெரும் போட்டியே நிலவுகிறது. விரைவில் டில்லியிலிருந்து காமராஜ் நகருக்கு பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்று புதுச்சேரியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்றத்தில் சொற்ப பலத்தில் ஆட்சி செய்து வருவதால், தமிழகத்தில் எப்போது இடைத்தேர்தல் வந்தாலும், தங்களது கூட்டணியிலுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஒரு சீட்டைகூட ஒதுக்க முடியாத நிலையில் தான் அ.தி.மு.க. கட்சி இருந்து வருகிறது. இதனாலே தமிழக இடைத்தேர்தலில் பா.ஜ.க.வுக்கு நாங்குநேரியை அ.தி.மு.க. தலைமையால் விட்டுக் கொடுக்க முடியவில்லை. ஆனால், புதுச்சேரியில் நிலைமை அப்படியில்லை. இந்த வகையிலே புதுச்சேரியில் பா.���.க. போட்டியிட அ.தி.மு.க. விட்டுக் கொடுத்துள்ளது என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.\nTagged அ.தி.மு.க.கொடுத்த பரிசு அரசியல் ஆட்சி செய்து வருவதால் இந்திய அரசியல் சட்டமன்றத்தில் சொற்ப பலத்தில் தமிழக அரசியல் செய்திகள் தமிழக பா.ஜ.கவுக்கு தமிழகத்தை பொறுத்தவரை\nதடைவிதித்த ஐக்கிய நாடுகள் சபை – நெருக்கடியில் இலங்கை\nவெற்றிக்கு வித்திட்ட ஆலோசகர் வேறு கட்சிக்குத் தாவல்\nதெருவோர தெய்வங்கள் – சிறுகதை – ஜிப்ஸி ரகுவேல்\nவிஜய்யின் ‘பிகில்’ படத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறதா அரசு\nபுத்த மதத்திற்கு மாறப் போகிறேன் – மாயாவதி அதிரடி பேச்சு\nஉளவுத்துறை தகவலால் அதிர்ச்சியான தமிழக முதல்வர்\nவெப் சீரியலுக்கு தாவிய ஹன்சிகா\nசீயான் விக்ரமோடு நடிக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்\nகாஷ்மீர் போலவே ராமர் கோவில் விவகாரத்திலும் களமிறங்குகிறதா பா.ஜ.க.\nராஜீவ் காந்தி பற்றி சர்ச்சை பேச்சு – விரைவில் சீமான் கைது\nமத்திய அமைச்சரவையிலிருந்து சிரோமணி அகாலிதளம் நீக்கம்\nசிறு படங்கள் வெளியீட்டில் தொடரும் சிக்கல்\nபொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய்க்கு இரட்டை வேடமா\nநயன்தாராவுக்கு போட்டியாக களமிறங்கும் ஹன்சிகா\nவெளியாகிக்கொண்டே இருக்கும் ‘தர்பார்’ படக் காட்சிகள் – அதிர்ச்சியில் படக்குழு\n – குமுறும் அ.ம.மு.க தொண்டர்கள்\nslider அரசியல் இலக்கியம் உலகம் கட்டுரைகள் கதைகள் கலை சினிமா மருத்துவம் வணிகம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-10-16T14:38:06Z", "digest": "sha1:5EAVKJYZB5MD7G22ZCIPMWNMXAP3N3EV", "length": 31028, "nlines": 336, "source_domain": "www.akaramuthala.in", "title": "இரண்டாம் ஆண்டில் 'அகரமுதல' - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 நவம்பர் 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n‘அகரமுதல’ மின்னிதழ் இரண்டாம் ஆண்டில் மகிழ்ச்சியுடன் அடிஎடுத்து வைக்கின்றது. இதன் வளர்ச்சியில் நாட்டம் கொண்ட படிப்பாளர்கள் படைப்பாளர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியான நன்றியைத் தெரிவிக்கிறோம்.\n‘அகரமுதல’ மின்னிதழ் அடைய வேண்டிய இலக்கு இன்னும் தொலைவில��� உள்ளது. இருப்பினும் தளராமல் தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கின்றது.\nநற்றமிழில் நடுவுநிலையுடனும் துணிவுடனும் செய்திகளையும் படைப்புகளையும் தரும் மின்னிதழ் எனப் படிப்போர் பாராட்டுவது மகிழ்ச்சியைத் தருகின்றது. தமிழ் மொழி, தமிழினம், ஈழத்தமிழர் நலன், கலை, அறிவியல், தொல்லியல் முதலான பல்துறைச் செய்திகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம் முதலான படைப்புகள், அனைவரையும் கவர்ந்துள்ளன.\nதமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நடத்திய ‘குறள்நெறி’ இதழில் வெளிவந்த படைப்புகள் – குறிப்பாக இந்தி எதிர்ப்புக் கட்டுரைகள் – அனைவராலும் பாராட்டப்படுகின்றன. ‘அகரமுதல’ மின்னிதழில் நடுகற்கள் குறித்துத் தொடர் கட்டுரைகள் வெளிவந்தன.\nஇதன் கட்டுரையாளர் திரு ச.பாலமுருகனுக்குவல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழின்\nஆவணி 23, 2045 / செப்.8,2014 வார வல்லமையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது ‘அகரமுதல’ மின்னிதழுக்கு மகிழ்ச்சியும் பெருமையும் சேர்ப்பதாக உள்ளது.இந்த நேரத்தில் வல்லமை குழுவினருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதிரு வைகை அனிசு தொல்லியல், மரபியல் சார்ந்த செய்திகளைத் தருவது அயலகத்தவராலும் போற்றப்படுகிறது. இதழில் வெளிவந்த செய்திகள் அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்கும் நேர்வுகளும் உள்ளன.\nஅகரமுதல் இதழ் படைப்புகள், வலைத்தளங்களிலும் மடலாடல் குழுக்களிலும் மின்னஞ்சல்களிலும் முகநூலிலும், நட்பு வளையத்திலும்(தமிழரின் முகநூல்) பகிர்முகத்திலும்(டுவீட்டர்) பகிரப்படுகின்றன. இவை மூலமாகத் தவிர நேரடியாகத் தளத்திற்குச் சென்று ‘அகரமுதல’ மின்னிதழ் படிப்போரும் கணிசமான அளவில் உள்ளனர்.\nஇவ்வாண்டு படைப்புகள் எண்ணிக்கையும் படிப்போர் படைப்பாளர் எண்ணிக்கையும் மேலும் பெருக வேண்டும்.\nஒரே நேரத்தில் பல மின்னிதழ்களுக்கும் படைப்புகள் அனுப்புவது அல்லது பிற தளத்தில் வெளிவந்த படைப்புகளை அனுப்புவது என்பதைச் சிலர் கடைப்பிடிக்கின்றனர். அவற்றுள் மிகச்சிலவே வெளியிடப்படுகின்றன. கடந்த காலப் படைப்புகள் எனில் நாளும் வெளியான இதழின் பெயரும் குறிப்பிட்டு அனுப்பினால் வெளியிடலாம். ஆனால், நிகழ்காலத்தில் அவ்வாறு வெளியிடுவது ஏற்றதாக இராது. எனவே, அவர்கள் பொறுத்தருள வேண்டும்.\nபலர் “புதுக்கவிதை அனுப்பட்டுமா” எனக் கேட்கின்றனர். அயற்சொல் கலப்பு இல்லாமல் அனுப்புமாறு வேண்டியதும் பின்வாங்கி விடுகின்றனர். புதுக்கவிதை என்றாலே இலக்கணத்திற்கு முரணான தமிழ்த்தூய்மையைச் சிதைக்கின்ற வரிகளாகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணாமல் நல்ல தமிழ் மரபைப் போற்றும் கவிதைகள் அனுப்புமாறு கவிவாணர்களுக்கு வேண்டுகிறோம். அறிவியல் கட்டுரை அனுப்ப முன்வருவோரிடம் தமிழ்க்கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றதும் அவர்களும் கட்டுரைகளை அளிக்க முன் வருவதில்லை. தமிழ் ஆர்வத்துடன் அறிவியல் கட்டுரைகள் படைப்போர் தமிழ்க்கலைச்சொற்களையே பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகிறோம்.\nபலர் அனுப்பும் படைப்புகள் சீருருவில் இன்மையால் நேரம் வீணாகின்றது. எனவே, சீருருவில் படைப்புகளை அனுப்புமாறும் வேண்டுகின்றோம்.\nபெரும்பான்மையான தமிழ்த்துறையினரும் தமிழ் அமைப்பினரும் கணிணிப் பயன்பாடு அறியாதவராக அல்லது கணிணியில் தமிழைப் பயன்படுத்த அறியாதவராக உள்ளனர். இந்த நிலை மாற மாற, அகரமுதல மின்னிதழும் வளர்ச்சியுறும்.\nவிழாக்களில் ‘அகரமுதல’ மின்னிதழைக் குறிப்பிட்டுப் பாராட்டிவரும் விழா அமைப்பாளர்களுக்கும் படைப்பாளர்களுக்கும் மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், சந்திப்புகள் வாயிலாக அகரமுதல மின்னிதழைப் பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி என்றும் உரித்தாகும்\nபடைப்புகள் அனுப்பியும் பகிர்ந்தும் மேலும் வளர்ச்சிப்பாதையில் ‘அகரமுதல’ மின்னிதழை நடைபோடச் செய்ய அனைவரையும் வேண்டுகிறோம்\nபிரிவுகள்: இதழுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, இதழுரை, இரண்டாமாண்டு தொடக்கம், இலக்குவனார் திருவள்ளுவன், முதலாண்டு நிறைவு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஇ.பு.ஞானப்பிரகாசன் - நவம்பர் 22nd, 2014 at 7:32 பிப\n ���தற்குள் ஓராண்டு நிறைந்து விட்டதா\nஆனால், தாங்கள் எனக்கு எவ்வளவோ வாய்ப்புகள் அளித்தும் நான் ‘அகர முதல’வைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளாததைத் தற்பொழுது எண்ணி வருந்துகிறேன் ஆனால், கண்டிப்பாக என் மனப்பூவிலும் வலைப்பூவிலும் ‘அகர முதல’ என்றும் இருக்கும் என்பதை மட்டும் அன்போடும் உறுதியோடும் தெரிவித்துக் கொள்கிறேன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« எலிவால் அருவியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்\nவிண் தொலைக்காட்சியின் உரிமைக்குரல் நிகழ்ச்சியில் .. இலக்குவனார் திருவள்ளுவன் »\nகருத்துக் கதிர்கள் 21 & 22 – இலக்குவனார் திருவள்ளுவன் [21. வெற்றி வாய்ப்பைத் தவறவிட்ட சண்முகம் 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா 22. ‘துா’, ‘நுா’ எனத் தட்டச்சிட வேண்டா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாள��் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-10-16T14:40:09Z", "digest": "sha1:TX6P7DTZ3NMDKXH3PT4ITGEBD23P277V", "length": 38323, "nlines": 331, "source_domain": "www.akaramuthala.in", "title": "எழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக! -இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஇலக்குவனார் திருவள்ளுவன் 18 மே 2019 கருத்திற்காக..\nஎழுவர் விடுதலையில் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போடுக\nஉலகிலேயே மிகவும் கொடுமையானதாகச் சட்டப்படி விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவரைச் சிறையில் அடைத்து வைத்திருப்பதைக் கூறலாம். இதனால், இவர்களும் இவர்களின் குடும்பத்தினரும் துயரங்களில் உள்ளனர்.\nஎழுவர் தொடர்பில், சட்டம் பயின்ற மக்களிடம் செல்வாக்கு பெற்றிருந்த, சட்டப்பேரவைத் துணைத்தலைவராக இருந்த திருநாவுக்கரசர் கொலையில் ஈடுபட்டவர்கள் மீது கருணை காட்டுவது ஏற்புடையதல்ல என்று உளறியிருக்கிறார். நல்லவர்களுக்குக் கருணை காட்ட என்ன தேவை உள்ளது குற்றம் புரிந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும்தானே கருணை காட்ட வேண்டும்.\nஆளுநருக்கு இது தொடர்பில் யாரும் அழுத்தம் கொடுக்கக் கூடாது எனப் காங்கிரசுக்கட்சியின் தமிழகத் தலைவர் அழகிரி கூறியுள்ளார். “காலத்தாழ்ச்சியான நீதியும் அநீதியாகும்” என நீதித்துறையே கூறுகிறது. அவ்வாறிருக்க ஆளுநர் காலத்தாழ்ச்சியின்றி உடனே முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்த ஏன் மனம் வரவில்லை சோனியா குடும்பத்தினர் எழுவர் குறித்து வெளிப்படையாக ஒன்றும் மறைவாகக் கட்சியினரிடம் வேறொன்றுமாகக் கூறியுள்ளார்களா\nஎழுவரைத் தண்டிப்பதில் காரணமாக இருந்த காவல்துறை அதிகாரிகளும் நீதித்துறையினருமே இவர்களுக்குப் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட சான்றாவணங்களின்படித் தண்டனை வழங்கப்பட்டதை ஒத்துக் கொண்டுள்ளனர். இவற்றின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப் பெற்று இழப்பீடும் வழங்கப்பட்டிருக்க வேண்டும். மாறாகச் சட்டப்படியான குறிப்பிட்ட காலச் சிறைவாசத்திற்குப் பின்னரான விடுதலையை மத்திய அரசும் அதன் ஆணைக்கிணங்கத் தமிழக ஆளுநரும் மறுத்து இழுத்தடித்துக் கொண்டிருப்பது பெருங்கொடுமையாகும்.\nசட்டத்தை மதிப்பதாகக் கூறும் பேராயக்கட்சியினர் தங்கள் கட்சிக் குற்றவாளிகளுக்குப் பரிசுகளாகப் பதவிகள் வழங்குகின்றனர். பிறருக்கு மரணத்தைப் பரிசாக வழங்க விரும்புகின்றனர்.\nகாங்கிரசுக்கட்சியின் பொறுப்பாளர்களாக இருந்த போலநாத்து பாண்டே(Bholanath Pandey), தேவேந்திர பாண்டே (Devendra Pandey) ஆகிய இருவரும் 20.12.1978இல் இந்திய வானூர்தி பறத்தி எண் 410 ஐக் கடத்தினார்கள். நெருக்கடி நிலைக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சனதா கட்டி ஆட்சியில் நெருக்கடி நிலைத் துன்பஙு்களுக்குக் காரணமான இந்திரா காந்தியைக் கைது செய்திருந்தார்கள். அவரை விடுதலை செய்யவும் அவர் மகன் சஞ்சய் காந்திக்கு எதிரான அனைத்துக் குற்ற வழக்குகளையும் திரும்பப் பெறவும் வலியுறுத்தியே 126 பயணிகள் இருந்த இந்த விமானக் கடத்தல். அவர்கள் பயன்படுத்தியது பொம்மைத் துப்பாக்கியும் மட்டைப்பந்தும். எனினும் கடத்தல் குற்றம்தான். எழுவர் விடுதலையில் இன்றைக்குச் சட்டப்படி நடக்க வேண்டும் என்று கூறும் பேராயக்கட்சி இந்த இருவருக்கும் பரிசு வழங்கும் முறையில் சட்டமன்ற உறுப்பினராக்கியது; பதவிகள் அளித்தது தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகளைத் தொடர்ந்து வழங்கியது.\nதேவேந்திரர் உத்தரப்பிரதேசக் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராக நியமிக்கப்பட்டார். போலாநாத்து இந்திய இளைஞர் காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலராகவும் இந்தியத் தேசியக் காங்கிரசுக் கட்சியின் செயலராகவும் நியமிக்கப்பட்டார். அவர், 1991,1996, 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகள் தொடர்ந்து சலேம்பூர்(Salempur) நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராகவும் ஆக்கப்பட்டார்.\nகடத்தல்காரர்களுக்குத் தொடர்ந்து பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்திய கட்சி, இன்றைக்கு அப்பாவிகளைச் சட்டப்படி விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது.\nஇராகுல்காந்தியின் கட்சி தங்கள் குடும்பத்தினருக்காகக் கொலை செய்பவர்களுக்கு ஒரு நீதி, தன் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்தால் அதற்கொரு நீதி என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. சான்றுக்கு இரண்டு பார்ப்போம்.\nஇந்திராகாந்தியின் படுகொலையின் தொடர்ச்சியாக 1984-ஆம் ஆண்டு, நவம்பர் 1 முதல் 4-ஆம் நாள் வரை காங்கிரசுக்கட்சியின் தலைவர்கள் தலைமையில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசு தரப்பில் 3,300 பேர் கொல்லப்பட்டதாகக் கூறினாலும் எண்ணிக்கை மிகுதியாக இருக்கும் என்றே பிற தரப்பில் கூறுகின்றனர்.\nஆயிரக்கணக்கிலான சீக்கியர்கள் எரிக்கப்பட்டும் வன்முறையாகத் தாக்கப்பட்டும் இறந்ததற்கும் பெண்கள் கற்பழிப்பிற்கு உள்ளானதற்கும் உடைமைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதற்கும் மனம் வருந்தவில்லை காங்கிரசு கட்சி. அதற்குப் “பெரிய மரம் தரையில் விழும்போது, பூமி சிறிதளவு அதிரும்” என்று சொன்னவர்தான் அன்றைய தலைமை அமைச்சர் இராசீவு காந்தி.\nசீக்கியர் படுகொலைகளுக்குக் காரணமாகப் பெயரளவிற்குச் சிலர் மீது மட்டுமே குற்ற வழக்கு தொடரப்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் சஞ்சன் குமார்(Sajjan Kumar). இவருக்குக் கீழமைவு மன்றத்தில் விடுதலை வழங்கப்பெற்று மேல் முறையீட்டில் 17.12.2018 அன்று வாணாள் தண்டைன வழங்கப் பெற்றது. ஆனால், அதற்கு முன்னதாகக் கொலைப்படைத் தளபதியைச் சிறப்பிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற ஊரக மேம்பாட்டுக் குழு உறுப்பினர் முதலான பரிசுகள் வழங்கப்பெற்றன.\nநானாவதி ஆணையம் மூலம் சீக்கியர் படுகொலைகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவர் காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாதன் (Kamal Nath).\nஇவர் 1985, 1989, 1991,1998,1999, 2004, 2009 இல் மக்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். இவருக்கு 1991 – 1995 இல் சுற்றுச்சூழல் வனங்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 1995 – 1996 இல் நெசவுத்தொழில்களுக்கான (தனிப் பொறுப்பு) மத்திய இணை அமைச்சர் பதவி; 2001 – 2004 வரை, காங்கிரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி; மே 23, 2004 இல் இருந்து வணிகம் & தொழில்துறையின் மத்திய அமைச்சர் பதவி; 2009 இல் சாலைப் போக்குவரத்து – நெடுச்சாலைகள் துறை மத்திய அமைச்சர் பதவி; 2018 இல் மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் பதவி எனத் தொடர் பரிசுகள் வழங்கப் பெற்றன.\nதங்களுக்காகக் கொலைத் திட்டங்களை நிறைவேற்றியவர்களுக்குப் பதவிப்பரிசுகள் வழங்கும் கட்சிதான் இன்றைக்கு ஆளுநரைக் காலத்தாழ்ச்சியின்றி முடிவெடுக்க வேண்டினால் சட்��ப்படி நடவடிக்கை இருக்க வேண்டும் என்கிறது.\nஎனவே, இனியும் காங்கிரசுக் கட்சியினர் நடிக்க வேண்டா. சோனியா குடும்பத்தினர், மன்னித்ததாக நாடகமாடாமல் தங்களுக்கு இன்னும் மன வருத்தம் இருப்பதாக வெளிப்படையாகச் சொல்லட்டும். ஆனால், இதனால், விடுதலை பாதிக்கப்படாது. குற்றம் செய்ததாகக் கருதித் தண்டனை வழங்கிய பின்னர் பிறரது கருத்துகளுக்கு இணங்க முடிவெடுக்காமல் வாலாயமாக வழங்கப்பெறும் விடுதலையை வழங்க வேண்டும்.\nஅல்லது உண்மையிலேயே அப்பாவிகள் சிக்க வைக்கப்பட்டுள்ளனர்; இவர்கள் சிறைத் தண்டனையால் அடைந்த துன்பங்கள் போதும்; விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் கருதினால், ஆளுநருக்கு எழுத்து மூலமாகத் தங்கள் குடும்பத்தின் சார்பிலும் கட்சியின் சார்பிலும் எழுவரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி அது நிறைவேறுவதற்குப் பாடுபட வேண்டும்.\nஅக்கட்சித் தலைவர் இராகுல், இங்கே சட்டம் தெரியாமலும் மனித நேயமின்றியும் உளறிக் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர்களுக்கு வாய்ப்பூட்டு போட வேண்டும்.\nநெடுங்காலம் சிறைவாசத்தில் வாழ்க்கையைத் தொலைத்த திருவாளர்கள் சுதேந்திரராசா என்கிற சாந்தன், சிரீகரன் என்கிற முருகன், பேரறிவாளன் என்கிற அறிவு, திருமதி நளினி, இராபர்ட்டு பயசு, செயகுமார், இரவிச்சந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட இராகுல் காந்தியும் குரல் கொடுப்பதன் மூலம் தங்கள் தமிழின எதிர்ப்புச் செயல்பாடுகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ளட்டும்\nபிரிவுகள்: இலக்குவனார் திருவள்ளுவன், ஈழம், கட்டுரை, பிற கருவூலம் Tags: அழகிரி, இராகுல், இராபர்ட்டு பயசு, எழுவர் விடுதலை, காங்கிரசுக்கட்சி, சிரீகரன் என்கிற முருகன், சுதேந்திரராசா என்கிற சாந்தன், செயகுமார், திருநாவுக்கரசர், திருமதி நளினி, பேரறிவாளன் என்கிற அறிவு, வாய்ப்பூட்டு\nதிருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 5 – இலக்குவனார் திருவள்ளுவன்\nவெற்றிப்பரிசாக எழுவருக்கும் விடுதலை வழங்குக\nஇராகுல் தமிழ்நாட்டில் போட்டியிட்டால் தோற்கடிக்கப்பட வேண்டும்\nஎழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை \nஎழுவர் விடுதலை: முன்விடுதலை என்பது சட்டப்படியானதே எதிர்ப்பவர்கள் சட்ட மறுப்பர்கள் – இலக்குவனார் திருவள்ளுவன், தினசரி\nநல்ல தீர்ப்பு: இராசீவு கொலை ��ப்பாவிகள் எழுவரை விடுதலை செய்யத் தமிழக அரசிற்கு முழு அதிகாரம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« வெருளி அறிவியல் – 7 : இலக்குவனார் திருவள்ளுவன்\nவாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 111-120 : இலக்குவனார் திருவள்ளுவன் »\nபன்னீர் தொடர்தலே சாலவும் நன்று\nகருணாவைக் குற்றஞ் சாட்டும் முன்னர்த் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் \n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/news/1323673.html", "date_download": "2019-10-16T15:38:20Z", "digest": "sha1:CVCWPQZ2NNAPBLLCCTDOMK6W2IRXCPAR", "length": 7293, "nlines": 62, "source_domain": "www.athirady.com", "title": "கடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை!! (படங்கள்) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் ச���ய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nகடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் கொலை\nகடற்கரையில் காற்று வாங்க சென்ற வயோதிபர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.\nசம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் மீராநகர் கடற்கரை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (6) இரவு 8.10 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் இல 70 வன்னியார் வீதி நிந்தவூர் பகுதியை சேர்ந்தவரான முகம்மது தம்பி மீராநூர் மீராலெப்பை (வயது-73) என்பவரே தாக்குதலுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் மீது தென்னை மரக்குற்றி மூலம் தலையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.\nமேலும் குறித்த நபரை தாக்கியதாக சந்தேகத்தின் பெயரில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் தலைமறைவாகி உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த சடலத்தை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் பார்வையிட்டுள்ளதோடு அம்பாறை தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பரிசோதனைகளை மேற்கொண்டனர்.\nஇக்கொலைச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அம்பாறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.ஏ மாரப்பனவின் நேரடி கண்காணிப்பின் கீழ் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.சூரிய பண்டார தலைமையில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.கே இப்னு அசார் குற்றத் தரடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் றமீஸ்இ ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு – ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு..\nகாங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் ஊழல் கூட்டணி: பிரதமர் மோடி குற்றச்சாட்டு..\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வி��்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/events/chiranjeevi-ram-charan-tamannaah-sye-raa-tamil-press-meet-sye-raa-narasimha-reddy-kollyinfos/", "date_download": "2019-10-16T14:22:44Z", "digest": "sha1:ZO4MKAAE7E6G5S4RZEBRWGZTLAUWONYQ", "length": 5177, "nlines": 130, "source_domain": "www.kollyinfos.com", "title": "Chiranjeevi, Ram Charan, Tamannaah | Sye Raa Tamil Press Meet | Sye Raa Narasimha Reddy | kollyinfos - Kollyinfos", "raw_content": "\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nPrevious articleஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்...\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.ladybagcn.com/ta/products/shoulder-bags/", "date_download": "2019-10-16T14:59:09Z", "digest": "sha1:WJIRUYBJ4WB7MVIC5UTQQTRDEWEQDHHH", "length": 4354, "nlines": 164, "source_domain": "www.ladybagcn.com", "title": "தோள் பைகள் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா தோள் பைகள் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nமொத்த சங்கிலி பையில் பெண்கள் தோள்பட்டை messeng கிராஸ்பாடி ...\n2018 நாகரீகமான மற்றும் நேர்த்தியான நவீன பெண்கள் மைல் கைப்பை ...\nமலிவான புதிய பேஷன் பெண்கள் விண்டேஜ் தூதர் பை பெண் ...\nபையில் சாதாரண பையில் womenR க்கான 2018 உயர்தர சங்கிலி ...\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/66460-jk-tripathi-appointed-as-tamil-nadu-dgp.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-10-16T14:44:09Z", "digest": "sha1:6K74EG3JWCJDJXYG24HNDZV7SQ37XNCL", "length": 10473, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழக டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் - தமிழக அரசு | JK Tripathi Appointed as Tamil Nadu DGP", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெ���்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nதமிழக டிஜிபியாக ஜே.கே.திரிபாதி நியமனம் - தமிழக அரசு\nதமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைவதால், புதிய டிஜிபி நியமனப் பணிகள் கடைசி கட்டத்தை எட்டின. பணிமூப்பு அடிப்படையில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜாங்கிட், திரிபாதி, காந்திராஜன், ஜாபர்சேட், லட்சுமி பிரசாத், அசுதோஷ் சுக்லா, மிதிலேஷ்குமார் ஜா, தமிழ்ச்செல்வன், ஆசீஷ் பங்ரா, சைலேந்திர பாபு, கரண் சின்ஹா, பிரதீப் வி.பிலிப், ரமேஷ் குடவாலா, விஜயகுமார் ஆகிய 14 பேரின் பட்டியலை தமிழக அரசு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சிக்கு அனுப்பியது.\nஇவர்களில் ஜாங்கிட், காந்திராஜன், ஆசீஷ் பங்ரா, ரமேஷ் குடவாலா ஆகியோர் 6 மாதங்களுக்கு உள்ளாகவே ஓய்வு பெற உள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 6 மாதங்களுக்குள் ஓய்வு பெற உள்ளவரை டிஜிபியாக நியமிக்கக் கூடாது என்பதால் இவர்கள் 4 பேரும் டிஜிபியாகும் வாய்ப்பை இழந்தனர்.\nமீதமுள்ள 10 பேரில் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக பதவி வகித்து வரும் ஜே.கே.திரிபாதி, சிபிசிஐடி தலைவராக உள்ள ஜாபர் சேட் ஆகிய இருவரும் டிஜிபி நியமனப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன.\nஇந்நிலையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திரிபாதி, சென்னை காவல்துறை ஆணையராகவும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாகவும் பணியாற்றியவர்.\n“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார்த்தவன் நான்” - கராத்தே தியாகராஜன்\nபுதிய ஜெர்ஸி��ில் இந்திய வீரர்கள்: பர்ஸ்ட் லுக் எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n’காஷ்மீரில் 300 பயங்கரவாதிகள் ஊடுருவல்’: டிஜிபி தில்பாக் சிங் தகவல்\n2 நாட்களில் ஹெல்மெட் அணியாமல் பிடிபட்டவர்கள் ஒரு லட்சம் பேர் - டிஜிபி அலுவலகம்\nடிஜிபி அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளிப்பு முயற்சி : தடுத்து நிறுத்திய போலீஸ்\n“விமர்சிப்பவர்கள் ஒரு பொருட்டல்ல” - அத்திவரதர் வைபவ காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு\n“கடந்த 15 நாட்களில் 12 கும்பல் வன்முறை சம்பவங்கள்”- பீகார் காவல்துறை தகவல்\n“என் சிறப்பான பணிக்கு காவலர்களும் அதிகாரிகளும்தான் காரணம்” - ஜாங்கிட்\nஇன்றுடன் ஓய்வு பெறுகிறார் டிஜிபி ஜாங்கிட்\nதிருப்பதிக்கு குடும்பத்துடன் சென்ற 4 பேர் விபத்தில் உயிரிழப்பு\nகாவல்துறையினர் வரதட்சணை வாங்கக் கூடாது - டிஜிபி சுற்றறிக்கை\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“ராஜீவ் காந்தியின் இரத்தத்தை பார்த்தவன் நான்” - கராத்தே தியாகராஜன்\nபுதிய ஜெர்ஸியில் இந்திய வீரர்கள்: பர்ஸ்ட் லுக் எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T14:14:35Z", "digest": "sha1:CRTJAWIJBYLOO2XU2BND5GIFIU7FQQR4", "length": 9409, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மருத்துவர்கள்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\n5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்\nவயிற்றில் கட்டி: கர்ப்பம் எனக் கூறி 7 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்\nதெலங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்: கால்நடை டாக்டர்கள் மீது வழக்கு\n74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் \nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்\nவிஜயபாஸ்கரின் அலட்சியமே போராட்டத்திற்கு காரணம் - மு.க.ஸ்டாலின்\nபோராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\nபோராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்: கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் பதில்\n“அறுவை சிகிச்சையால் நடக்க ஆரம்பித்த 6 வயது சிறுவன்” - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சாதனை\nதீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்\nதொண்டையில் இருந்த முழு ‘பல் செட்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஅருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் - வெங்கையா நாயுடு\nஇந்த மாதம் 25 முதல் தொடர் வேலைநிறுத்தம் - அரசு மருத்துவர்கள் எச்சரிக்கை\n5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்\nவயிற்றில் கட்டி: கர்ப்பம் எனக் கூறி 7 மாதம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள்\nதெலங்கானா முதல்வர் வீட்டு செல்ல நாய் மரணம்: கால்நடை டாக்டர்கள் மீது வழக்கு\n74 வயதில் இரட்டை குழந்தைகளுக்கு தாயான அதிசயம் \nமருத்துவ வசதிகளுக்காக தனிச் செயலி - பேடிஎம் திட்டம்\nஅரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்\nஅரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் - ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்\nவிஜயபாஸ்கரின் அலட்சியமே போராட்டத்திற்கு காரணம் - மு.க.ஸ்��ாலின்\nபோராட்டத்திலுள்ள மருத்துவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை\nபோராட்டத்தில் குதித்த அரசு மருத்துவர்கள்: கோரிக்கை பரிசீலிக்கப்படுவதாக அமைச்சர் பதில்\n“அறுவை சிகிச்சையால் நடக்க ஆரம்பித்த 6 வயது சிறுவன்” - சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை சாதனை\nதீ விபத்தின்போது பிரசவம் பார்த்த மருத்துவர்கள் - குவியும் பாராட்டுகள்\nதொண்டையில் இருந்த முழு ‘பல் செட்’ - அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nஅருண் ஜெட்லி உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர் - வெங்கையா நாயுடு\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82/3", "date_download": "2019-10-16T14:06:25Z", "digest": "sha1:O76MLJQMUNOF6UIJNMLMRWE6AVPIBZL6", "length": 9312, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | பிரசன்னா குமார் சாஹூ", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\n‘பள்ளிகளில் ஆதாரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது’ - ரவிக்குமார்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமார் நியமனம்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமாரை நியமிக்க பரிந்துரை\nபோலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்\n’இந்தச் சமூகத்தில் அவர்கள் வாழக் கூடாது’: கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவி எதிர்ப்பு\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\nபுலந்த்ஷர் வன்முறை வழக்கு: குற்றவாளிகளுக��கு ராஜமரியாதை\n“கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல” - நக்கல் செய்தவருக்கு தருமபுரி எம்.பி பதில்\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\n‘பள்ளிகளில் ஆதாரை கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது’ - ரவிக்குமார்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமார் நியமனம்\nகேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமாரை நியமிக்க பரிந்துரை\nபோலீஸ் அதிகாரியாக மீண்டும் நடிக்கிறார் அஜீத்\n’இந்தச் சமூகத்தில் அவர்கள் வாழக் கூடாது’: கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் மனைவி எதிர்ப்பு\nசீன மொழியில் ரஜினியின் ’2.0’ : செப்.6 ஆம் தேதி ரிலீஸ்\nபுலந்த்ஷர் வன்முறை வழக்கு: குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை\n“கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல” - நக்கல் செய்தவருக்கு தருமபுரி எம்.பி பதில்\nமிகப் பெரிய நிதி நெருக்கடியில் இந்தியா - நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார்\nகர்நாடக பாஜக தலைவராக நளின் குமார் கட்டீல் நியமனம்\nஇமாச்சலில் நிலச்சரிவு, போக்குவரத்துத் துண்டிப்பு: நடிகை மஞ்சுவாரியர் உட்பட படக்குழு தவிப்பு\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nபோலீசார் கைது செய்ய வந்தபோது ‘ஏகே.47’ எம்.எல்.ஏ தப்பியோட்டம்\nஅருண் ஜெட்லி உடல்நிலை குறித்து மாயாவதி, நிதிஷ் நேரில் விசாரிப்பு\n“பேசாப் பொருளை பேசிய நேர்கொண்ட பார்வை” - தமிழ் சினிமாவில் புதிய தொடக்கம்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-10-16T14:37:42Z", "digest": "sha1:OB2PORPRA7OTVPECW6N3UWY6ALZLNIDR", "length": 4535, "nlines": 67, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பியட் ரிங்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பியட் ரிங்கி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபியட் ரிங்கி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/30/army.html", "date_download": "2019-10-16T14:18:22Z", "digest": "sha1:YBGL7KNKUS5GUGYV5HTKJJJKP7BODYUH", "length": 14244, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓய்வுபெறுகிறார் ராணுவ தலைமை தளபதி | army chief general v.p. malik retires tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்க���ம் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓய்வுபெறுகிறார் ராணுவ தலைமை தளபதி\nஇந்திய தலைமை ராணுவ தளபதி பிரகாஷ் மாலிக் சனிக்கிழமை ஓய்வு பெறுகிறார். அவருடைய 3 வருட பதவிக்காலம் சனிக்கிழமையுடன்முடிவடைகிறது.\n1997 ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்திய ராணுவத்தின் சிக் லைட் இன்பான்டரி ரெஜிமென்ட் பிரிவு 19 வது ராணுவ தலைமை தளபதியாகநியமிக்கப்பட்டார். கார்கில் போரின் போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுத்து நிறுத்தி, போரை சாமர்த்தியமாகச் சமாளித்தவர் மாலிக்.\nஆனால், பாகிஸ்தான் தீவிரவாதிகளை காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவ விட்டவர் என்ற குற்றச்சாட்டும் இவர் மேல் இருந்தது. மேலும் 1994-95ம் ஆண்டுகளில் வெல்லிங்டனில் உள்ள ராணுவக் கல்லூரியில் கமான்டன்ட்டாக இருந்தபோது அங்கு கம்ப்யூட்டர் கல்வியை அறிமுகப்படுத்தியவர் மாலிக்.\nமாலிக், கம்ப்யூட்டர் மூலம் எல்லைப்பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம், தீவிரவாதிகளின் ஊடுருவல் போன்றவை குறித்து வரைபடமிட்டு தனியே பிரித்துஎடுத்துக் கொண்டு ராணுவ வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகமல் என்ன நினைத்தாரோ அது நடந்துவிட்டது.. ஆனால் ஓட்டாகுமா\nவிடுங்க விடுங்க.. சினிமாவில் வசனம் பேசுவதைப் போல் கமல் பேசிவிட்டார்.. டிடிவி தினகரன் அசால்ட்\nஎன்ன ஆச்சு அன்புமணி ராமதாசுக்கு.. ஏன் இப்படி எல்லாம் பேச ஆரம்பித்து இருக்கிறார்\nஇன்னும் முழுசா நண்பர்கள் ஆகலையாம்.. உள்ளுக்குள் புகையும் அதிமுக பாமக பகை.. இதென்ன கலாட்டா\nஅங்க கடிச்சு இங்க கடிச்சு கடைசியில் எம்ஜிஆர் தலையிலேயே கை வைத்து விட்டாரே திண்ட���க்கல் சீனிவாசன்\nSivakumar Selfie: மீண்டும் சர்ச்சையில் சிவக்குமார்.. செல்பி எடுத்தவரின் போனை ஸ்டைலாக தட்டி விட்டார்\n\"ராகுல் காந்தி\" கொலை செய்யப்பட்டபோது.. யாரது யாரது அங்கே.. ஓ... திண்டுக்கல் சீனிவாசனா.. அப்ப சரி\nமரணத்திலும் அரசியலா.. ஜெயலலிதாவே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்\nஅடுத்த பகீரை கிளப்பிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅப்பல்லோவின் சாப்பாட்டு கணக்கு சரியா.. யாராவது விளக்கம் தருவார்களா\nதமிழக மக்கள் ஓட்டு போட்டு பாஜக ஆட்சியை பிடிக்கலையாம்.. எச்.ராஜா திடீர் கண்டுபிடிப்பு\nபின்னாடி ஜெயலலிதா படம்.. அந்த கெட்டப்.. ஆஹா.. இது அது மாதிரி இருக்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/golden-baba-waears-20kg-of-gold-326337.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:23:16Z", "digest": "sha1:HB3I6MMBKJTLYWHYORVEQYAYTEDZIZ5X", "length": 15952, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நா வந்துட்டேன்னு சொல்லு.. 20 கி நகையோட திரும்பி வந்துட்டேனு சொல்லு! | golden baba waears 20kg of gold - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநா வந்துட்டேன்னு சொல்லு.. 20 கி நகையோட திரும்பி வந்துட்டேனு சொல்லு\nடெல்லி : கன்வார் யாத்திரைக்காக கோல்டன் பாபா இம்முறை சுமார் ரூ. 6 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார்.\nஹரித்வாரிலிருந்து டெல்லி வரை நடைபெறும் 25வது கன்வர் யாத்திரையை முன்னிட்டு உத்தரக்கண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கோல்டன் பாபா என்கிற சாமியார் 20கிலோ தங்க நகைகளை அணிந்துகொண்டு வந்துள்ளார்.\nதங்க நகைகளை அதிகம் நேசிக்கும் சாமியாரான இவர், முன்பு தொழிலதிபராக இருந்தவர். இவரது இயற்பெயர் சுதிர் மக்காரார் சிவ பக்தர். ஆண்டுதோறும் விதவிதமான எடை அதிகம் உள்ள தங்க நகைகளை அணிந்து வருவது இவரது வழக்கம்.\nஅதன்படி, இந்தாண்டு சுமார் 20 கிலோ மதிப்புள்ள தங்க நகைகளை அவர் அணிந்து வந்துள்ளார். இதன் மதிப்பு சுமார் ரூ. 6 கோடி எனக் கூறப்படுகிறது. அதிக தங்க நகைகள் அணிந்திருப்பதால், பாதுகாப்பு கருதி துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் எப்போதும் அவருடனேயே உள்ளார்.\nகழுத்தில் அதிக தங்க நகைகளை அணிவதால், அவர் கழுத்து நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது கண் பார்வையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்த யாத்திரையில் பங்கேற்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்தாண்டு, கோல்டன் பாபா சுமார் 14 கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்திருந்தார். அதாகப்பட்டது, 21 தங்கச்சங்கிலிகள், 21 சாமி டாலர்கள் மற்றும் கைச்சங்கிலிகள் இதில் அடக்கம்.\nஇந்தப் பட்டியலில் இம்முறை புதிதாக இரண்டு தங்கச்சங்கிலி இணைந்துள்ளது. இதன் எடை மட்டும் இரண்டு கிலோ ஆகும். அவற்றிலும் டாலர்கள் உள்ளது. இது தவிர யாத்திரையின் போது சமயங்களில் அவர் தங்கச் சட்டை அணிவதும் வழக்கம் ஆகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராதாவுக்கு எண்ணெய் தடவி.. மசாஜ் செய்து.. நகைகளை அபேஸ் செய்த சவுமியா.. சிக்கினார்\nஅக்ஷய திர���தியை நாளில் நகை வாங்குவது ஏன்\nமுதலிரவில் நகைகளுடன் இளம்பெண் தப்பியோட்டம்... 70 வயது முதியவர் ஏமாற்றம்\nதிருப்பதியில் ரூ. 10 கோடி தங்க வைடூரிய கிரீடங்கள் கொள்ளை.. மன்னர் கிருஷ்ணதேவராயர் அளித்த பரிசு\nசினிமா பாணியில் பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து கதறி அழுது 20 பவுன் நகை அபேஸ்.. வேலூரில் கொடுமை\nசென்னையில் ஒரே நேரத்தில் 14 இடங்களில் கொள்ளையர்கள் கைவரிசை\nஆவடி அருகே துணிகரம் - வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகையை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீஸ் வலை\n2 லாக்கரில் இருந்தது மட்டும்தான் கொள்ளை போயுள்ளது.. மற்றவை பத்திரமாக உள்ளது.. ஐஓபி வங்கி விளக்கம்\nகனிஷ்க் நகை நிறுவனம் மீது சிபிஐ வழக்கு பதிவு: உரிமையாளர்கள் வீடுகளில் சோதனை\nஅயப்பாக்கத்தில் மர்மநபர்கள் கைவரிசை: 85 பவுன் நகை கொள்ளை\nசென்னை ஈக்காட்டுத்தாங்கலில் வீடு புகுந்து 150 சவரன் நகைகள் கொள்ளை\nபூவிருந்தவல்லியில் நகை பணம் கொள்ளை.. மர்மநபர்கள் கைவரிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njewels gold தங்க நகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/14326-x-men-dark-phoenix-movie-review.html", "date_download": "2019-10-16T14:37:34Z", "digest": "sha1:XU4TFQSDFCHR5KAGCDMPRUL27ASZQXUQ", "length": 10827, "nlines": 79, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "கேப்டன் மார்வெல் படத்தின் காப்பியா? எக்ஸ்மென் டார்க் பீனிக்ஸ் விமர்சனம்! | X men Dark Phoenix Movie Review - The Subeditor Tamil", "raw_content": "\nகேப்டன் மார்வெல் படத்தின் காப்பியா எக்ஸ்மென் டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nமார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் படத்தின் காப்பியாகவே டார்க் பீனிக்ஸ் படம் வெளியாகி உள்ளது. ஆனால், கேப்டன் மார்வெல் படத்திலிருந்து சுவாரஸ்யம் மற்றும் பரபரப்பான கதைக்களம் இந்த படத்தில் பெரியளவில் மிஸ்சிங். சரி டார்க் பீனிக்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.\nமனிதர்களுடன் மனிதர்களை போலவே வாழும் அசாத்திய திறமை உள்ள மியூட்டண்ட்கள் குறித்த கதை தான் எக்ஸ்மென். ஆரம்பத்தில் ஹக் ஜேக்மேன் வால்வரினாக நடித்திருந்த பாகங்கள் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை எக்ஸ்மென் படங்களுக்கு அள்ளித் தந்தன.\nஎக்ஸ்மென் ஃபர்ஸ்ட் கிளாஸ் படத்தில் இருந்து ஹக் ஜேக்மனை கழட்டி விட்டு, சார்லஸ் சேவியர் மற்றும் மேக்னட்டோவின் இளமைக் கால கதாபாத்திரங்கள் குறித்த கதைக் களத்தில் அடுத்தடுத்த பாகங்கள் வெளியாக�� வருகின்றன.\nஅவர்களுக்கு இனி வயசாகும் என்ற நம்பிக்கையும், எதிர்கால எக்ஸ்மென் படங்கள் வரும் என்ற நம்பிக்கையும் எக்ஸ்மென் ரசிகர்கள் இழந்து வெகுகாலம் ஆகி விட்டது.\nஅவெஞ்சர்ஸ் படங்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஆரம்பத்தில் இருந்த எக்ஸ்மென் படங்கள் தற்போது, அழுத்தமான கதைகள் இல்லாததால், பின் தங்கி விட்டன.\nகேம் ஆஃப் த்ரோன்ஸில் சான்ஸா ஸ்டார்க் கதாபாத்திரத்தில் அசத்திய சோபி டர்னர், 1996ல் தான் பிறந்தார். வெறும் 23 வயதாகும் இவரிடம் இவ்வளவு பெரிய கதாபாத்திரத்தை எக்ஸ்மென் படக்குழு கொடுக்க காரணம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் மூலம் உலகளவில் இவருக்கு இருக்கும் ரசிகர்கள் தான்.\nஇந்த படத்தில் ஜீன் க்ரேவாக அதீத சக்தி வாய்ந்த சூப்பர் ஹீரோவாக உள்ள சோபி டர்னர், ஆரம்பம் முதல் இறுதி வரை அழுத்தமான உடல் மொழியுடனே நடித்துள்ளார்.\nஆனால், இவருக்கு இந்த படத்தில் வலிமையான வில்லன் கதாபாத்திரம் அமையாத ஒரே காரணம் தான் படம் பல இடங்களில் பலமிழந்து போர் அடிக்க காரணம் ஆகிவிடுகிறது.\nபிரபஞ்சத்தை ஆக்கும் மற்றும் அழிக்கும் அளவு கடந்த சக்தியை ஜீன் க்ரே எப்படி உள்வாங்குகிறார். அவருக்கு உண்மையில் இருக்கும் சக்தி தான் என்ன ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறப்பதால், தந்தையே மகளை வெறுத்து ஒதுக்குவாரா ஒரு கார் விபத்தில் அவரது தாயார் இறப்பதால், தந்தையே மகளை வெறுத்து ஒதுக்குவாரா என்ற பல கேள்விகள் படத்தை பார்க்கும் போதே எழுகின்றன.\nகேப்டன் மார்வெல் கதாபாத்திரமாவது அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு உதவும் என்பதால், உருவாக்கப்பட்டு எடுக்கப்பட்டது.\nஆனால், இந்த டார்க் பீனிக்ஸ் எதற்காக எடுக்கப்பட்டது என்பதும், அதனை கட்டுப்படுத்த சார்லஸ் சேவியர் கிளைமேக்ஸில் செய்யும் குழந்தைத் தனமான விசயமும் படத்தை டோட்டல் வாஷ் அவுட் செய்துவிட்டது என்றே சொல்ல தோன்றுகிறது.\nமொத்தத்தில் சைமன் கின்பர்க் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நிச்சயம் எக்ஸ்மென் ரசிகர்களுக்கு ஈர்ப்பை வழங்காது என்றாலும், புதிதாக பார்க்கும் ரசிகர்களுக்கு நிச்சயம் ஒரு கிராபிக்ஸ் விருந்தாக அமையும்.\nஇமயமலை செல்வதற்குமுன் ரஜினியை சந்தித்தது ஏன்\nஇரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிப்பது ஏன்.. சிருஷ்டி டாங்கே பதில்..\nரியோ ராஜுக்கு ஜோடிபோடும் ரம்யா நம்பீஸன்..\nதிருமணத்து���்கு பின் ஆர்யா-சாயிஷா இணையும் டெடி\nபேரன்பு படத்துக்கு பிறகு மம்மூட்டியுடன் இணையும் இயக்குனர் ராம்...\nகீர்த்தி நடிக்க மறுத்த வேடத்தில் நயன்தாரா.. ராணா தயாரிக்கும் கொரிய மொழிப்படம்..\nவிக்ரம் படத்தில் அறிமுகமாகும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்.. ஏ.ஆர்.ரஹ்மான் இசை..\nவிஜய் படத்துக்கு டிகெட் கேட்ட கிரிகெட் வீரர்..\nபடங்களை ஏற்க மறுத்த ஆண்ட்ரியா திடீர் வருத்தம்..\nRadha MohanS.J.SuriyaEdappadiஎடப்பாடி பழனிச்சாமிINX Media caseசிதம்பரம்திகார் சிறைசுப்ரீம் கோர்ட்பாஜகநயன்தாராAryaபிகில்விஜய்சைரா நரசிம்ம ரெட்டிBigil\n2.0வை தொடர்ந்து சீனா செல்லும் அஜித் படம்\nமும்மொழிக் கொள்கைக்கு தமிழக அரசு ஆதரவா.. கண்டனக் குரல் எழுந்ததால் டுவிட்டர் பதிவை நீக்கிய எடப்பாடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/notice-sent-to-nadigar-sangam/", "date_download": "2019-10-16T14:45:04Z", "digest": "sha1:CXUEFVTF3K3ASVBQXSKO7YYKQLMGAYOA", "length": 16135, "nlines": 244, "source_domain": "vanakamindia.com", "title": "நடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ்!! - VanakamIndia", "raw_content": "\nநடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ்\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nமீண்டும் உருவாகிறதா சந்திரமுகி கூட்டணி\nஉழவுத் தொழில் உபகரணங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு – நடிகர் கார்த்தி\nஇனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி\nகடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்\nவிக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக\nஉத்திரபிரதேச பள்ளிகளில் உணவுடன் வழங்கப்படும் மஞ்சள் தண்ணீர்\nவயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்\nகனவு நாயகனின் பிறந்த நாள்\n உணவு சேவை வழங்க திட்டம்..\nஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி\nஉங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா\n2000 ரூபாய் நோட்களுக்கு குட் பாய்- ஆர்பிஐ தகவல்\nத��ணை ஆட்சியரான பார்வையற்ற பெண்\nஅடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன\nவேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்\nதமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஹர்பஜன்சிங்\nசட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nதமிழக அரசுப் பேருந்துகளில் மத அடையாளமா\nநடிகர் சங்கத்திற்கு தமிழக அரசு நோட்டீஸ்\nசெயல்படாமலேயே கிடக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தமிழக அரசின் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nசென்னை: தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படாமல் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் உள்ளிட்டோருக்கு வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்ததை அடுத்து, அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 15ஆம் தேதி எண்ணப்பட உள்ளன.\nஇந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் முறையாக செயல்படவில்லை என்றும், குறைகள் எதுவும் தெரிவிக்க முடியவில்லை எனவும் அச்சங்கத்தின் உறுப்பினர்களான எம்.சித்ரலேகா, எம்.ஆர்.பி.சந்தானம் ஆகியோர் வணிக வரிகள் மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.\nநடிகர் சங்க கட்டடத்தின் பணிகளை யாரும் கண்காணிக்கவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர். இதனையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளை கவனிக்க சிறப்பு அதிகாரியை ஏன் நியமிக்கக்கூடாது என கேள்வி எழுப்பியுள்ள பதிவுத்துறை அதிகாரிகள், இது குறித்து நாசர், பொன்வண்ணன், விஷால், கார்த்தி ஆகியோர் 30 நாட்களுக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.\nTags: Actor VishalKarthiNasserகார்த்திநடிகர் சங்கம்நாசர்விஷால்\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவாமனன் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா ஆனந்த் , தற்போது துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. பல காட்சிகளில் வசனத்தை மியூட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 ��ணி நேரம் 59 நிமிடமாக...\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\nஅயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கிஷோர் என்பவர் எழுதிய AYODHYA REVISITED...\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது. 5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட்...\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவேலூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வெட்டுவானம்...\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nசாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான்...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nஹரியானா: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார். ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும்...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள...\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nPoor Indian children asking for food, India சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா...\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nதர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=13186", "date_download": "2019-10-16T15:30:04Z", "digest": "sha1:CKZPNYJ56UFSGGNXPRBVU7J5OLGYH4GH", "length": 11351, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் பாரதியார்\nதியானம் செய்தால் நல்ல சிந்தனை\n* தியானம் செய்தால் நல்ல சிந்தனை மனதிற்குள் நுழையும். கெட்ட சிந்தனைகள் மறைந்து விடும்.\n* தியானத்தின் சக்தியை எளிதாக நினைக்க வேண்டாம். மனம் விரும்பியபடி எல்லாம் மாற்றும் சக்தி தியானத்திற்கு இருக்கிறது.\n* புதரில் பற்றிய தீ போல தியானப்பயிற்சி மனக்கவலையை போக்க வல்ல நெருப்பாக இருக்கிறது.\n* கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் தியானம் செய்வதால் வாழ்வில் முன்னேற்றத்தைப் பெற முடியும்.\n* மனிதன் சோறு உண்பதை விட்டாலும் விடலாம். ஆனால் தனியிடத்தில் தியானம் செய்ய மறக்கக் கூடாது.\nமனிதன் நேர்மையாக வாழ வேண்டும்\nபயம் மனதில் தான் இருக்கு\n» மேலும் பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nபாக்., செல்லும் நீரை தடுப்போம்: மோடி அக்டோபர் 16,2019\nஅயோத்தி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு அக்டோபர் 16,2019\nசிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை அக்டோபர் 16,2019\nமன்மோகன் ஆட்சியில் வங்கித்துறை மோசம் : நிர்மலா சீதாராமன் அக்டோபர் 16,2019\n'பாபர் செய்த தவறை சரி செய்ய வேண்டும்' அக்டோபர் 16,2019\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/jul/19/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-714320.html", "date_download": "2019-10-16T14:02:55Z", "digest": "sha1:F3RDWPJ4KCR7S4LSOOBQVA5VNJKS65PI", "length": 8234, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கவிஞர் வாலி மறைவு - Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nBy dn | Published on : 19th July 2013 05:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகவிஞர் வாலி (82) உடல் நலக்குறைவால் சென்னையில் வியாழக்கிழமை காலமானார்.\nகடந்த ஜூன் மாதம் 7-ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் வாலி. நுரையீரல் தொற்று காரணமாக மார்பு���் பகுதியில் சளி படலம் இருந்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமானது.\nஇதையடுத்து அவருக்கு தீவிர கிசிச்சை அளிக்கப்பட்டது. ஒரு வார காலத்துக்குப் பின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டு, சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவமனையிலேயே ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இதயத்தில் ஏற்பட்ட பிரச்னையால், வால்வு பகுதி செயலிழந்ததையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். தொடர்ந்து சுவாசக் கோளாறு இருந்து வந்ததால், வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. புதன்கிழமை நள்ளிரவு சுய நினைவை இழந்தார். வியாழக்கிழமை மாலை வரை உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. மருத்துவ சிகிச்சைகளை உடல் ஏற்க மறுத்ததால், உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வியாழக்கிழமை மாலை 5.10 மணிக்கு வாலியின் உயிர் பிரிந்தது.\nகவிஞர் வாலியின் மனைவி ரமணதிலகம் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பாலாஜி என்ற ஒரே மகன் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/dhanush-apologies-to-his-fans/", "date_download": "2019-10-16T14:31:06Z", "digest": "sha1:2ZKOYL4N5IS7YO33HALBC3C4653T7XJI", "length": 4566, "nlines": 105, "source_domain": "www.filmistreet.com", "title": "ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்", "raw_content": "\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்\nரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ்\nகோவையில் புதிதாய் உருவாகியுள்ள பிரின்ஸ் ஜீவல்லரியின் புதிய கிளையை திறந்து வைக்க சென்றார் தனுஷ்.\nஎனவே அவரை பார்க்க கட்டுங்கடங்காத கூட்டம் கூடியது.\nஇதுகுறித்து தனுஷ் தன் ட்விட்டரில் கூறியுள்ளதாவது…\n“திறப்பு விழாவுக்கு வந்தபோது என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய அனைத்து ரசிகர்களுக்கும் மிக்க நன்றி.\nஉங்களை சந்திக்க விரும்பினேன். ஆனால் விமானத்தை பிடிக்க வேண்டும் என்பதாலும் வேலையின் அவசரம் காரணத்தினாலும் விரைந்து செல்ல நேரிட்டது.\nஎனவே உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.\nDhanush Apologies to his fans, தனுஷ் கோவை, தனுஷ் மன்னிப்பு, தனுஷ் ரசிகர்கள், பிரின்ஸ் ஜீவல்லரி புதிய கிளை திறப்பு தனுஷ், ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட தனுஷ், விமானம்\nபாபி சிம்ஹா-பிரசன்னா இணையும் ‘திருட்டு பயலே 2’\nஅஜித்-சூர்யாவுடன் நடிக்கும் கமல் மகள்களுக்கு ஒரே கேரக்டராம்\nவிஜய் தந்தை எஸ்ஏசி இயக்கத்தில் ஜெய்-அதுல்யா-ஐஸ்வர்யா தத்தா\nரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகியோருக்கு மறக்க முடியாத…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\nஉயிர்த்தெழும் தனுஷ்; *ராஞ்சனா* 2-ஆம் பாகத்தில் நடிக்கிறார்\nதமிழ் சினிமாவில் கோலோச்சும் தனுஷ் முதன்முறையாக…\nசந்தோஷ் நாராயணனுக்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ்\nகபாலி, பைரவா, கொடி, காலா போன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.news4tamil.com/tag/anbumani-ramadoss/", "date_download": "2019-10-16T15:52:59Z", "digest": "sha1:HS5D7BSRSTSJ7NFLZPTCXVHN42HKJ2PG", "length": 14029, "nlines": 118, "source_domain": "www.news4tamil.com", "title": "Anbumani Ramadoss Archives - News4 Tamil :Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil", "raw_content": "\nஅன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா\nஅன்புமணி ராமதாஸுக்கு அமைச்சர் பதவியா ராமதாஸ்-மோடி சந்திப்பின் பின்னணி சென்னை: மாமல்லபுரத்தில் நாளை 11 ஆம் தேதி மற்றும் 12 ஆம் தேதிகளில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இருவரும் சந்தித்து பேசவுள்ள நிலையில் தமிழகத்தின் மூத்த…\nமீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும்…\nமீண்டும் ஒரு எட்டு வழிச்சாலையா தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள் தருமபுரி திமுக எம்பி செந்தில்குமாரை கேள்விகளால் துளைத்தெடுக்கும் சமூக ஆர்வலர்கள் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிகம் கவனிக்கப்பட்ட தொகுதியான தருமபுரியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்…\nதிமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ்\nதிமுக எம்.பி கூறியது போல தோற்றாலும் தொகுதியை விட்டு தராத அன்புமணி ராமதாஸ் செய்தது என்ன நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழக அளவில் உள்ள எல்லா தொகுதிகளையும் விட தருமபுரி தொகுதி அனைத்து அரசியல்வாதிகளாலும் மிகவும் கவனிக்கப்பட்டு…\nதுணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ் திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம்\nதுணை முதல்வராகிறாரா அன்புமணி ராமதாஸ் திமுகவை சமாளிக்க எடப்பாடி பழனிசாமியின் அதிரடி வியூகம் அடுத்து நடைபெறவிருக்கும் 2021 சட்டமன்ற தேர்தலில் தனக்கு போட்டியாகவுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சொந்த கட்சியிலேயே தன்னை முழுமையாக அதிகாரம் செய்ய…\nவரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம்\nவரும் தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக பாமகவின் அதிரடி வியூகம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலையடுத்து ஒவ்வொரு கட்சிகளும் அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றன. அந்த வகையில் பாட்டாளி மக்கள்…\n உச்சக்கட்ட கோபத்தில் வன்னிய இளைஞர்கள்\n உச்சக்கட்ட கோபத்தில் வ���்னிய இளைஞர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த வன்னியர் சமுதாய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சியால்…\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா\nமத்திய அமைச்சரவையில் தமிழகத்தின் சார்பாக அன்புமணியா ஓபிஎஸ் மகன் ரவீந்தரநாத்தா நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக,பாமக,தேமுதிக போன்ற தமிழக கட்சிகள் கூட்டணியான பாஜக தலைமையிலான கூட்டணி தேசிய அளவில் பெரும்பான்மையான…\nதிமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும்…\nதிமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை திமுக ஆட்சியில் செயல்படுத்த சாத்தியமில்லை என்று கூறிய மேட்டூர் உபரிநீர் திட்டத்தை முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என்று பாமக…\n அன்புமணி ராமதாஸ் MP கூறுவது என்ன\nநேற்றைய தினம் தமிழக சட்டசபை கூடியது. அதை அடுத்து சட்டப்பேரவையில் பல விவாதங்கள் பல கோரிக்கைகள் முன்வைக்க பட்டன. அதன் பிறகு சட்டப்பேரவையில் தமிழக முதமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் ஆட்சி நலன் கருதி மேலும் இரண்டு…\n அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா\n அன்புமணி ராமதாஸ் எம்.பியானது கசக்கிறதா தனியார் ஊடகத்தை வெளுத்து வாங்கிய பாமக நிர்வாகி நடந்து முடிந்த மாநிலங்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 எம்பிக்கள் போட்டியின்றி தேர்வு…\nஇரண்டாவது முறை பிரதமராக பதவியேற்கும் மோடி தமிழகத்திற்கு ஆதரவாக செயல்படுவாரா\nதமிழக அரசியல் சூழலை பொருத்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=123172?shared=email&msg=fail", "date_download": "2019-10-16T16:27:46Z", "digest": "sha1:GAGSPT44QX762GNUZ3DJCRYB7B5JJ5H6", "length": 15606, "nlines": 104, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு - Tamils Now", "raw_content": "\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது - நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து\nவேதாரண்யத்தில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட அம்பேத்கார் சிலை;உடனடியாக புதிய சிலையை அமைத்தது அரசு\nசாதியவாதிகளாலும் மதத் தீவிரவாதிகளாலும் சமீப காலமாக நாகை மாவட்டம் குறிவைத்து தாக்கப்படுகிறது.இப்படிதான் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூர் சின்னா பின்னமாக ஆக்கப்பட்டது. தொழிற்சாலைகள் நிறைந்த, தற்சார்ப்பு கொண்ட மாவட்டமான கோயம்புத்தூர் இன்று மதத் தீவிரவாதிகளின் கூடாரமாகிவிட்டது. அது போல நாகை மாவட்டத்தையும் மாற்றி விடுவார்களோ என்று அச்சம் எழுகிறது\nகடந்த மாதம் . நாகை மாவட்டத்தில் மாட்டுக்கறி சூப் சாப்பிடுவது போன்ற படத்தை பதிவிட்ட ஒருவரை வீடு தேடிச்சென்று மதத்தீவிரவாதிகள் தாக்கினர். அடுத்து வேளாங்கன்னி கோயிலுக்கு சென்றவர்களை வழி மறித்து தாக்கினர்.தமிழக அரசு வேளாங்கன்னி கோயிலுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் என்ற அறிவிப்பு.கொடுத்ததே தவிர தாக்கியவர்களை கைது செய்து தண்டிக்கவில்லை\nஇந்த காயங்கள் இன்னும் ஆறவில்லை அதற்குள், தற்போது அண்ணல் அம்பேத்கர் சிலையை வன்மமாக உடைத்து சாதி கலவரத்தை உண்டு பண்ண முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள் சாதியவாதிகளும் மதவாதிகளும்\nநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ராஜாளிக்காட்டில் இருந்து ஜீப்பில் ஒருவர் நேற்று மாலை வேதாரண்யத்துக்கு வந்தார். வேதாரண்யம் போலீஸ் நிலையம் எதிரே வந்தபோது ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (வயது24) என்பவர் மீது ஜீப் மோதியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்த விபத்து காரணமாக இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. போலீஸ் நிலையம் எதிரே நின்று கொண்டிருந்த அந்த ஜீப்புக்கு திடீரென தீ வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்து, வன்முறையாக வெடித்தது.\nவன்முறையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலையையும் உடைத்தனர். தொடர்ந்து போலீஸ் நிலையம் மீதும் போலீசார் மீதும் கற்கள் வீசப்பட்டன. வன்முறையி��்போது வீசப்பட்ட ஏராளமான கற்கள், வாகனத்தின் நொறுங்கிய கண்ணாடிகள் சிதறிக் கிடந்ததால் வேதாரண்யம் போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதி போர்க்களம் போல் காட்சி அளித்தது.\nகாவல் நிலையத்தில் 3 காவலர்கள் மட்டுமே இருந்ததால் அவர்களால் தாக்குதலை தடுக்க முடியவில்லை. இந்த சம்பவத்தால், வேதாரண்யத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு பதிலாக 12 மணி நேரத்திற்குள் புதிய சிலை நிறுவப்பட்டது. பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே அரசு சார்பில் புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.\nஉடைக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் சிலை திட்டமிட்டு உடைக்கப்பட்டதாக தெரிகிறது. சில தினங்களுக்கு முன்பே ஆறு. சரவணத்தேவர் என்பவர் இந்த பகுதியில் போக்குவரத்துக்கும் கோவில் தேர் ஊர்வலம் செல்லவும் அம்பேத்கர் சிலை இடைஞ்சலாக இருக்கிறது ஆகையால், அம்பேத்கர் சிலையை அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து பேசுவதோடு நில்லாமல் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கும் மனுவும் கொடுத்திருக்கிறார். இந்நிலையில், அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டிருப்பது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு அல்ல திட்டமிடப்பட்டு நடந்த செயலாக தெரிகிறது.\nஇது போன்று சாதிக்கலவரத்தை உருவாக்குபவர்கள் எங்கிருந்து கிளம்புகிறார்கள் என்று அரசுக்கு நன்றாக தெரிந்தும் ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள். சாதாரண மக்கள் பிரச்சனைக்கு போராடுபவர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுக்கும் தமிழக அரசு இதுபோன்ற சாதியவாதிகளையும் மதவாதிகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மறைமுகமாக மதத் தீவிரவாதத்தை வளர்த்து விடுகிறார்களோ என்ற ஐயம் எழுகிறது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்\nஅம்பேத்கார் சிலை தமிழக அரசு வேதாரண்யம் 2019-08-26\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்பில் இருங்கள்.\n அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை 2,500 பேருக்கு சிகிச்சை\nமின்சாரம் கொள்முதல்:அதானி நிறுவனத்திற்கு சாதகமாக தமிழக அரசு அரசானை\n7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது தமிழக அரசு பதில்;ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்தி வ��ப்பு\nஆயுள் தண்டனை கைதிகளை விடுவிப்பதில் தமிழக அரசு வெவ்வேறு நிலைப்பாட்டை எடுப்பது ஏன்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவிக்கவில்லை\nஉள்ளாட்சி தேர்தல் ; இடஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டது\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2016/10/", "date_download": "2019-10-16T15:25:29Z", "digest": "sha1:XLAMDAY7M6VXNRMLJIWRZOXWBJWBQS5P", "length": 35222, "nlines": 327, "source_domain": "www.akaramuthala.in", "title": "அக்தோபர் 2016 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » அக்தோபர் 2016\nதலைநகர்த் தமிழ்ச்சங்கம் : பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nதலைநகர்த் தமிழ்ச்சங்கம் பெரியபுராணத் தொடர்சொற்பொழிவு – 18 ஆனாய நாயனார் ஐப்பசி 28, 2047 / நவம்பர் 13, 2016 மாலை 4.30 தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன் பொழிவாளர்: பேரா.முகிலை இராசபாண்டியன்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n – பருமாவில் தமிழரும் தமிழும் இல்லையாம் நண்பர் நந்தவனம் சந்திரசேகர் அழைப்பால், இரு வாரம் முன்னர் எனக்குப் பருமாவிற்குச்செல்லும் வாய்ப்பு வந்தது. எனவே, பேசுவதற்குக் குறிப்புகள் எடுப்பதற்காகப் பருமாவில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை, தமிழர், தமிழ் நிலைமைகள் ஆகியவற்றை அறிவதற்காக இணையத் தளங்களில் விவரங்கள் தேடினேன். ஆனால், பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. தகவல் களஞ்சியம் என நம்பப்பெறும் ‘விக்கிபீடியா’வில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் ‘தமிழ் மொழி பேசும் மக்கள் தொகை நாடுகள் வாரியாக’ என்னும்…\nதிருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் – பன்னாட்டுக் கருத்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nகார்த்திகை 22, 2047 / 07.12.2016 அன்று கே.எசு.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ள, திருக்குறள் மொழிபெயர்ப்புகளும், உரைநயங்களும் என்ற தலைப்பில் நடைபெறும் இரண்டாவது பன்னாட்டுக் கருத்தரங்கத்துக்குப் பல்வேறு மொழிகளில் திருக்குறளின் மொழிபெயர்ப்புகளையும் பல்வேறு உரையாசிரியர்களின் உரை நயங்களையும் ஒப்பீட்டு முறையிலும் திறனாய்வு முறையிலும் எடுத்துரைக்கும் ஆய்வுக்கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரை அனுப்பிய பேராளர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் கட்டுரை வழங்குவதற்கான இறுதி நாள் ஐப்பசி 22, 2047 / 07.11.2016. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் குறித்தோ உரைகள் குறித்தோ எழுதப்படும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. சிறந்த கட்டுரைகளுக்குப்…\nஇலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்’ : கரிச்சான்குஞ்சு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nஅன்புடையீர் வணக்கம். இலக்கியவீதியின் ‘இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள்‘ வரிசையில் இந்த மாதம் – 08.11.2016 செவ்வாய் அன்று மாலை 06.30 மணிக்கு – ‘மறுவாசிப்பில் கரிச்சான்குஞ்சு‘ இடம் : பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர் தலைமை: திரு தி.அருணன் சிறப்புரை : திரு மாலன் அன்னம் விருது பெறுபவர்: எழுத்தாளர் என். சிரீராம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு இலக்கியவீதி இனியவன் இணைப்புரை: முனைவர் ப.சரவணன் உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறேன். என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்\nசிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி,கீழக்கரை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nசிறாருக்கான மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டி மொத்தப் பரிசுத் தொகை :உரூ. 48,000/ + 84 வெற்றிக்கிண்ணங்கள் இராமநாதபுரம் மாவட்டச் சதுரங்கக் கழகமும் கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியும் இணைந்து நடத்தும் மாநில அளவிலான குழந்தைகளுக்கான முதல் சதுரங்க விளையாட்டுப் போட்டி கீழக்கரை முகம்மது சதக்கு பொறியியற் கல்லூரியில் கார்த்திகை 04 & 05, 2047 19.11.16 &20.11.16 இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. 4 பிரிவுகளாக நடைபெறும் இப்போட்டிகளில் 9, 11, 13, 15, ஆகிய அகவைக்குட்பட்ட பள்ளி…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n இரா.சே.ச.(ஆர்.எசு.எசு.).,பா. ச.க. முதலான சங்கப் பரிவாரங்களின் அடாவடித்தனமும், மிரட்டல்களும் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன. அதன் ஒரு பகுதிதான் மூத்த இ.ஆ.ப. அதிகாரி கிருத்துதாசு காந்தியின் மீது ஏவி விடப்பட்ட வன்முறை மிரட்டல்கள். யாருக்கோ நிகழ்ந்த ஒன்று என எண்ணி நாம் கவலையற்று இருந்தால் அது நாளைக்கு நம் ஒவ்வொருவருக்கும் நடக்கக்கூடும். எனவே கருத்து வேறுபாடுகள், கட்சி வேறுபாடுகள் அனைத்தையும் தாண்டி,மதவாத வன்முறைகளுக்கு எதிராக ஒன்று திரள வேண்டிய நேரமும், நெருக்கடியும் இப்போது வந்துள்ளது. எங்களின் திராவிட இயக்கத் தமிழர் பேரவைக்கும், கிருத்துதாசு…\nகலைமாமணி விக்கிரமன் நினைவுச் சிறுகதைப் போட்டி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nமொத்தப்பரிசுத்தொகை 28,000 உரூபாய் -மாம்பலம் ஆ.சந்திரசேகர் -இலக்கியப் பீடம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nதை 15, 2048 / சனவரி 28, 2017 ஈச்சலபற்றை, தமிழீழம் -ஊற்றுவலையுலக எழுத்தாளர் மன்றம் -நந்தவனம் நிறுவம்\nஅடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\nஅடையா ளத்தை இழப்பதற்கா பாடுபட்டோம் என்னுயிரே உப்பில்லாப் பண்டமென ஒதுக்கி வைக்கும் ஊராரின் கண்களுக்கு விருந்து வைக்க இக்கணமே நீவருவாய் என்றன் நாவில் இன்றமிழின் ஆட்சியோங்கத் தடைகள் நீங்கும் எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே எப்பொழும் உன்னையன்றி என்றன் கண்கள் ஏறெடுத்துப் பார்த்ததில்லை எதையும் இங்கே தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன் தப்பான பாடலுக்கோர் பரிசு தந்தால் தமிழ்மீதே ஆணையதை வாங்க மாட்டேன் நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன் நக்கீரன் பரம்பரையில் உதித்த என்றன் நரம்பறுந்து போனாலும் உறங்க மாட்டேன் திக்குமுக்காய் ஆடவைக்கும் கேள்விக் கெல்லாம் திமிராகப் பதிலளிக்கும் திறனைத் தந்து பக்கத்தில் நீயிருந்து காக்கும் போது பைந்தமிழே…\nவலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nவலைப்பூக்கள் வழியே வாசிப்புப் போட்டி 2016 யாழ்பாவாணன் வெளியீட்டகம்(http://www.ypvnpubs.com/), யாழ் மென்பொருள் தீர்வுகள் (http://www.yarlsoft.com/) இணைந்து தமிழர் மத்தியில் தமிழறிஞர்களின் பொத்தகங்களைப் படிக்க (நூல்களை வாசிக்க) ஊக்குவிக்கும் பணிச் செயலாகப், பொத்தகங்களைப் படித்தால் (நூல்களை வாசித்தால்) பரிசில் வழங்கும் போட்டியை அறிமுகம் செய்கின்றனர். எமது மின்நூல் களஞ்சியத்தில் உள்ள மின்நூல்களைப் பதிவிறக்கி வாசிக்க வேண்டும். தாங்கள் வாசித்ததை வைத்துக் கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியான விடைகள‌ை வழங்குவோருக்குப் பரிசில் வழங்கப்படும். கேள்வி கேட்கப்படும் நாளன்று, பொத்தகங்களைப் படித்தாயினும் (நூல்களை வாசித்தாயினும்) விடையை அனுப்பமுடியும்….\nபெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம் – தி. வே. விசயலட்சுமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 2 கருத்துகள்\nபெண்ணடிமை உணர்வினர் பேதையர் என்றிடுவோம் கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா கண்ணின் மணியொக்கும் காரிகையர் தம்முரிமை திண்ணமுறக் காப்போம் தெளிந்து. மங்கையர் மாண்பை மதித்துணராப் பேதையர் மங்கி யழிவரே தாழ்ந்து. பெண்ணின் பெருமையைப் பேணாதார் புல்லர்கள் கண்ணிருந்தும் கண்ணற் றவர். இருவர் மனம்இணைந்தால் பெண்ணடிமை எண்ணம் வருமா ஆய்ந்துநீ பார் பெண்ணை மதியாத பேதையைப் பாவியாய் மண்ணாய் மரமாய் மதி. ஆடாக அஞ்சியஞ்சி வாழ்தலினும் சிங்கமெனப் போராடி வாழ்பவளே பெண். மகளிரைத் தாயுருவில் வைக்காத பேதையை மக்களாய் எண்ணோம் மதித்து. நெருப்பும் பொறுப்புமே பெண்ணாம்; வெறுப்பால் செருப்பாக்கின் சேரும் இழிவு….\nதமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 3/4 : மயிலை சீனி.வேங்கடசாமி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 30 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 2/4 தொடர்ச்சி) தமிழ் நூல்கள் எவ்வாறு மறைந்தன 3/4 செல் அரித்தல் நமது நாட்டுக்குச் சாபக்கேடாக இயற்கையில் அமைந்துள்ள சிதல் என்னும் பூச்சிகள், ஏட்டுச் சுவடிககளுக்குப் பெரும்பகையாக இருக்கின்றன. வன்மீகம் என்றும், செல் என்றும் பெயர்பெற்ற எறும்பு இனத்தைச் சேர்ந்த இப்பூச்சிகள் துணிமணிகள், மரச்சாமான்கள் முதலியவற்றை அரித்துவிடுவது போலவே, ஏட்டுச் சுவடிகளையும் தின்று அழித்துவிட்டன. இப்படி அழித்த சுவடிகளுக்குக் கணக்கில்லை. அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் இயற்றிய தேவாரப் பதிகங்களில் நூறாயிரம் பதிகங்களுக்குமேல் செல்லரித்து…\nவாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை க��ாள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/entertainment/208684/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-10-16T14:04:09Z", "digest": "sha1:ONVXEN6SPJOYLW4QDEAROKKYKKLLRA6X", "length": 8565, "nlines": 120, "source_domain": "www.hirunews.lk", "title": "சூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா - Hiru News - Srilanka's Number One News Portal", "raw_content": "\nசூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய யாஷிகா\nநடிகர் சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்திலும் நடித்து வருகிறார். இவரது மனைவி ஜோதிகாவும் தற்போது நடிப்பில் பிஸியாக உ��்ளார்.\nஇந்நிலையில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷியா சூர்யாவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஇதற்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது மகத் வேறு ஒருவரின் காதலன் என்று தெரிந்தும் அவரை காதலித்தார்.\nசமூக வலைதளத்தள்த்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த யாஷிகா, உங்களுக்கு சூர்யாவை பிடிக்குமா என கேட்டதற்கு, சூர்யாவின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை திருமணம் செய்துக்கொள்ள ஆசை என பதிலளித்தார்.\nஇதனால், சூர்யா ரசிகர்கள் பலர் கொந்தளித்துள்ளனர். சூர்யாவுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் விஷயம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா, அவர் நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சூர்யா - ஜோதிகா சிறந்த தம்பதிகள் இப்படி பேசாதீர்கல் என பலர் யாஷிகாவை திட்டி வருகின்றனர்.\nசிலரோ மிகவும் கேலியாக என்னது சூர்யாவுக்கு இரண்டாவது திருமணமா வாய்ப்பே இல்லை. உங்கள் ஆசை நிறைவேராது எனவும் தெரிவித்து வருகின்றனர்.\nஎதிர்வரும் சனிக்கிழமை மதியம் பக்கா திரைப்படம்...\nஇயக்குநர் எஸ்.எஸ். சூர்யா இயக்கத்தில்...\n“பிக் பாஸ் சீசன் 4” கமலுக்கு பதிலாக களமிறங்கும் சிம்பு..\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொடக்கம் உலக நாயகன்...\nகுடும்ப உறவுகளுடன் உறவாட வந்த “நம்ம வீட்டு பிள்ளை” ட்ரைலர்\nபிரபல இயக்குனரும், சின்னத்திரை நடிகருமான ராஜசேகர் காலமானார்\nபிரபல இயக்குனரும் சின்னத்திரை நடிகருமான...\nசூப்பர் ஸ்டார் குடும்பத்தினரிடம் கைவரிசையை காட்டிய மர்ம கும்பல்\nலண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில்...\n'ஹிரு ஸ்டார்' இசை நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார் மங்கள டென்னெக்ஸ்\nபல லட்சக்கணக்கான தொலைக்காட்சி பார்வையாளர்களை...\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல சர்வதேச பாடகர் டிப்லோ (DIPLO) ...\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி இன்று இரவு..\n'ஹிரு மெகா பிளாஸ்ட்' இசை நிகழ்ச்சி...\nடீக்கட பசங்களின் காதலர்தின காதல் மெட்டு\nகாதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை...\nஉலகை விட்டு பிரிந்த மற்றும் ஓர் பிரபல பாடகர்\nபிரித்தானிய பாப் பாடகர் ஜார்ஜ்...\nஅஜித் குமாரின் உண்மை சாகசங்களுடன் உருவாகும் அடுத்த படம் என்ன தெரியுமா\nதல அஜித் நடித்து வெளியாகிய திரைப்படம்...\nஇவ்வருடத்தின் பாக்ஸ் ஆபிஸ் கிங் தல..\nஇந���த வருடத்தில் பாக்ஸ் ஆபிஸ் கிங்...\nஉலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை...\nஉலகமே எதிர்பார்த்திருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல் வெளியானது - காணொளி\nஇசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையில்...\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nசமீப காலமாக திரைத்துறையினரின் தற்கொலைகள்...\n“குலேபகாவலி” திரைப்படம் உங்கள் அபிமான ஹிரு தொலைக்காட்சியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://almomenoon1.0wn0.com/t9660-topic", "date_download": "2019-10-16T14:06:59Z", "digest": "sha1:EQR6JMP676VTA7CNXE7W3NBNMPWE44SK", "length": 286938, "nlines": 654, "source_domain": "almomenoon1.0wn0.com", "title": "Al-Baqarah", "raw_content": "\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\nஇது, (அல்லாஹ்வின்) திரு வேதமாகும்;, இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை, பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.\n(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.\n) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும்; உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.\nஇவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.\nநிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள்.\nஅல்லாஹ் அவர்களின் இதயங்களிலும், அவர்கள் செவிப்புலன்களிலும் முத்திரை வைத்துவிட்டான்;, இன்னும் அவர்களின் பார்வை மீது ஒரு திரை கிடக்கிறது, மேலும் அவர்களுக்கு கடுமையான வேதனையுமுண்டு.\nஇன்னும் மனிதர்களில் \"நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்\" என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர்.\n(இவ்வாறு கூறி) அவர்கள் அல்லாஹ்வையும், ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டோரையும் ஏமாற்ற நினைக்கின்றார்கள்;, ஆனால் அவர்கள் (உண்மையில��) தம்மைத்தாமே ஏமாற்றிக்கொள்கிறார்களே தவிர வேறில்லை, எனினும் அவர்கள் (இதை) உணர்ந்து கொள்ளவில்லை.\nஅவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்; மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு.\nபூமியில் குழப்பத்தை உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால் \"நிச்சயமாக நாங்கள் தாம் சமாதானவாதிகள்\" என்று அவர்கள் சொல்கிறார்கள்.\nநிச்சயமாக அவர்கள் தாம் குழப்பம் உண்டாக்குபவர்கள் அன்றோ, ஆனால் அவர்கள் (இதை) உணர்கிறார்களில்லை.\n(மற்ற) மனிதர்கள் ஈமான் கொண்டது போன்று நீங்களும் ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் சொல்லப்பட்டால், 'மூடர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டது போல், நாங்களும் ஈமான் (நம்பிக்கை) கொள்ளவேண்டுமா' என்று அவர்கள் கூறுகிறார்கள்; (அப்படியல்ல) நிச்சயமாக இ(ப்படிக்கூறுப)வர்களே மூடர்கள். ஆயினும் (தம் மடமையை) இவர்கள் அறிவதில்லை.\nஇன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, \"நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம்\" என்று கூறுகிறார்கள்; ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது, \"நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (அவர்களைப்) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்\" எனக் கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் இவர்களைப் பரிகசிக்கிறான். இன்னும் இவர்களின் வழிகேட்டிலேயே கபோதிகளாகத் தட்டழியும்படி விட்டு விடுகிறான்.\nஇவர்கள் தாம் நேர்வழிக்கு பதிலாகத் தவறான வழியைக் கொள்முதல் செய்து கொண்டவர்கள்; இவர்களுடைய (இந்த) வியாபாரம் இலாபம் தராது, மேலும் இவர்கள் நேர்வழி பெறுபவர்ளும் அல்லர்.\nஇத்தகையோருக்கு ஓர் உதாரணம்; நெருப்பை மூட்டிய ஒருவனின் உதாரணத்தைப் போன்றது. அ(ந் நெருப்பான)து அவனைச் சுற்றிலும் ஒளி வீசியபோது, அல்லாஹ் அவர்களுடைய ஒளியைப் பறித்துவிட்டான்; இன்னும் பார்க்க முடியாத காரிருளில் அவர்களை விட்டு விட்டான்.\n(அவர்கள்) செவிடர்களாக, ஊமையர்களாக, குருடர்களாக இருக்கின்றனர். எனவே அவர்கள் (நேரான வழியின் பக்கம்) மீள மாட்டார்கள்.\nஅல்லது, (இன்னும் ஓர் உதாரணம்;) காரிருளும், இடியும், மின்னலும் கொண்டு வானத்திலிருந்து கடுமழை கொட்டும் மேகம்;(இதிலகப்பட்டுக்கொண்டோர்) மரணத்திற்கு அஞ்சி இடியோசையினால், தங்கள் விரல்களைத் தம் காதுகளில் வைத்துக் கொள்கிறார்கள்; ஆனால் அல்லாஹ் (எப்போதும் இந்த) காஃபிர்களைச் சூழ்ந்தனாகவே இருக்கின்றான்.\nஅம்மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறித்துவிடப் பார்க்கிறது. அ(ம் மின்னலான)து அவர்களுக்கு ஒளி தரும் போதெல்லாம், அவர்கள் அதி(ன் துணையினா)ல் நடக்கிறார்கள்; அவர்களை இருள் சூழ்ந்து கொள்ளும் போது (வழியறியாது) நின்றுவிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ் நாடினால் அவர்களுடைய கேள்விப் புலனையும், பார்வைகளையும் போக்கிவிடுவான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன்.\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம்.\nஅ(ந்த இறை)வனே உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.\nஇன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை(யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொன்டு வாருங்கள்.\n(அப்படி) நீங்கள் செய்யாவிட்டால், அப்படிச் செய்ய உங்களால் திண்ணமாக முடியாது, மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள். (அந்த நெருப்பு, இறைவனையும் அவன் வேதத்தையும் ஏற்க மறுக்கும்) காஃபிர்களுக்காகவே அது சித்தப்படுத்தப்பட்டுள்ளது.\n(ஆனால்) நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்வோருக்கு நன்மாராயங்கள் கூறுவீராக சதா ஓடிக்கொண்டிருக்கும் ஆறுகளைக் கொண்ட சுவனச் சோலைகள் அவர்களுக்காக உண்டு, அவர்களுக்கு உண்ண அங்கிருந்து ஏதாவது கனி கொடுக்கப்படும்போதெல்லாம் \"இதுவே முன்னரும் நமக்கு (உலகில்) கொடுக்கப்பட்டிருக்கிறது\" என்று கூறுவார்கள்; ஆனால் (தோற்றத்தில்) இது போன்றதுதான் (���வர்களுக்கு உலகத்திற்) கொடுக்கப்பட்டிருந்தன, இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துணைவியரும் உண்டு, மேலும் அவர்கள் அங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்.\nநிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ, அதிலும் (அற்பத்தில்) மேற்பட்டதையோ உதாரணம் கூறுவதில் வெட்கப்படமாட்டான். (இறை) நம்பிக்கைக் கொண்டவர்கள் நிச்சயமாக அ(வ்வுதாரணமான)து தங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள உண்மையென்பதை அறிவார்கள்; ஆனால் (இறை நம்பிக்கையற்ற) காஃபிர்களோ, \"இவ்வித உதாரணத்தின் மூலம் இறைவன் என்ன நாடுகிறான்\" என்று (ஏளனமாகக்) கூறுகிறார்கள். அவன் இதைக்கொண்டு பலரை வழிகேட்டில் விடுகிறான்; இன்னும் பலரை இதன் மூலம் நல்வழிப் படுத்துகிறான்; ஆனால் தீயவர்களைத் தவிர (வேறு யாரையும்) அவன் அதனால் வழிகேட்டில் ஆக்குவதில்லை.\nஇ(த் தீய)வர்கள் அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தத்தை, அது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் முறித்து விடுகின்றனர். அல்லாஹ் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்று கட்டளை இட்டதைத் துண்டித்து விடுவதுடன் பூமியில் குழப்பத்தையும் உண்டாக்குகிறார்கள்; இவர்களே தாம் நஷ்டவாளிகள்.\nநீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள் உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.\nஅ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான்.\n(நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி \"நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்\" என்று கூறியபோது, அவர்கள் \"(இறைவா) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய் இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் \"நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்\" எனக் கூறினான்.\nஇன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர���களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, \"நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்\" என்றான்.\n) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்\" எனக் கூறினார்கள்.\n அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது \"நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா\" என்று (இறைவன்) கூறினான்.\nபின்னர் நாம் மலக்குகளை நோக்கி, \"ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்\" என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.\n நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்\" என்று சொன்னோம்.\nஇதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், \"நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு\" என்று கூறினோம்.\nபின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அ��ற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான்.\n(பின்பு, நாம் சொன்னோம்; \"நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள்; என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழி(யைக் காட்டும் அறிவுரைகள்) வரும்போது, யார் என்னுடைய (அவ்) வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\"\nஅன்றி யார் (இதை ஏற்க) மறுத்து, நம் அத்தாட்சிகளை பொய்பிக்க முற்படுகிறார்களோ அவர்கள் நரக வாசிகள்; அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர்.\n நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட்கொடையை நினைவு கூறுங்கள்; நீங்கள் என் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்; நான் உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்; மேலும், நீங்கள் (வேறெவருக்கும் அஞ்சாது) எனக்கே அஞ்சுவீர்களாக.\nஇன்னும் நான் இறக்கிய(வேதத்)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (வேதத்)தை மெய்ப்பிக்கின்றது, நீங்கள் அதை (ஏற்க) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் திரு வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள்; இன்னும் எனக்கே நீங்கள் அஞ்சி(ஒழுகி) வருவீர்களாக.\nநீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.\nதொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.\nநீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா\nமேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.\n(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், \"திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்\" என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார்;.\n (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.\nஇன்னும், ஒர் ஆத்மா மற்றோ���் ஆத்மாவிற்கு சிறிதும் பயன்பட முடியாதே (அந்த) ஒரு நாளை நீங்கள் அஞ்சி நடப்பீர்களாக (அந்த நாளில்) எந்தப் பரிந்துரையும் அதற்காக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது, அதற்காக எந்தப் பதிலீடும் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது, அன்றியும் (பாவம் செய்த) அவர்கள் உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\nஉங்களை கடுமையாக வேதனைப்படுத்தி வந்த ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து உங்களை நாம் விடுவித்ததையும் (நினைவு கூறுங்கள்) அவர்கள் உங்கள் ஆண் மக்களை கொன்று, உங்கள் பெண்மக்களை (மட்டும்) வாழவிட்டிருந்தார்கள்; அதில் உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு சோதனை இருந்தது.\nமேலும் உங்களுக்காக நாம் கடலைப்பிளந்து, உங்களை நாம் காப்பாற்றி, நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை அதில் மூழ்கடித்தோம்(என்பதையும் நினைவு கூறுங்கள்).\nமேலும் நாம் மூஸாவுக்கு(வேதம் அருள) நாற்பது இரவுகளை வாக்களித்தோம்; (அதற்காக அவர் சென்ற) பின்னர் காளைக்கன்(று ஒன்)றைக் (கடவுளாக) எடுத்துக் கொண்டீர்கள்; (அதனால்) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\nஇதன் பின்னரும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக நாம் உங்களை மன்னித்தோம்.\nஇன்னும், நீங்கள் நேர்வழி பெறும்பொருட்டு நாம் மூஸாவுக்கு வேதத்தையும் (நன்மை தீமைகளைப் பிரித்து அறிவிக்கக்கூடிய) ஃபுர்க்கானையும் அளித்தோம் (என்பதையும் நினைவு கூறுங்கள்).\nமூஸா தம் சமூகத்தாரை நோக்கி \"என் சமூகத்தாரே நீங்கள் காளைக் கன்றை(வணக்கத்திற்காக) எடுத்துக் கொண்டதன் மூலம் உங்களுக்கு நீங்களே அக்கிரமம் செய்து கொண்டீர்கள்; ஆகவே, உங்களைப் படைத்தவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்; உங்களை நீங்களே மாய்த்துக் கொள்ளுங்கள்; அதுவே உங்களைப் படைத்தவனிடம், உங்களுக்கு நற்பலன் அளிப்பதாகும்\" எனக் கூறினார். (அவ்வாறே நீங்கள் செய்ததனால்) அவன் உங்களை மன்னித்தான் (என்பதையும் நினைவு கூறுங்கள்.) நிச்சயமாக, அவன் தவ்பாவை ஏற்(று மன்னிப்)பவனாகவும், பெருங் கருணையுடையோனாகவும் இருக்கிறான்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்\" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது.\nநீங்���ள் நன்றியுடையோராய் இருக்கும் பொருட்டு, நீங்கள் இறந்தபின் உங்களை உயிர்ப்பித்து எழுப்பினோம்.\nஇன்னும், உங்கள் மீது மேகம் நிழலிடச் செய்தோம்; மேலும் \"மன்னு, ஸல்வா\" (என்னும் மேன்மையான உணவுப் பொருள்களை) உங்களுக்காக இறக்கி வைத்து, \"நாம் உங்களுக்கு அருளியுள்ள பரிசுத்தமான உணவுகளிலிருந்து புசியுங்கள்\" (என்றோம்;) எனினும் அவர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடவில்லை, மாறாக, தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.\nஇன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; \" இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-\"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்\") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம்.\nஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம்.\nமூஸா தம் சமூகத்தாருக்காகத் தண்ணீர் வேண்டிப் பிரார்த்தித்த போது, \"உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக\" என நாம் கூறினோம்; அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கியெழுந்தன. ஒவ்வொரு கூட்டத்தினரும் அவரவர் குடி நீர்த்துறையை நன்கு அறிந்து கொண்டனர்; \"அல்லாஹ் அருளிய ஆகாரத்திலிருந்து உண்ணுங்கள், பருகுங்கள்; பூமியில் குழப்பஞ்செய்து கொண்டு திரியாதீர்கள்\" (என நாம் கூறினோம்) என்பதையும் நினைவு கூறுங்கள்.\n ஒரே விதமான உணவை நாங்கள் சகிக்க மாட்டோம். ஆதலால், பூமி விளைவிக்கும் அதன் கீரையையும், அதன் வெள்ளரிக்காயையும், அதன் கோதுமையையும், அதன் பருப்பையும், அதன் வெங்காயத்தையும் எங்களுக்கு வெளிப்படுத்தித்தருமாறு உன் இறைவனிடம் எங்களுக்காகக் கேளும்\" என்று நீங்கள் கூற, \"நல்லதாக எது இருக்கிறதோ, அதற்கு பதிலாக மிகத்தாழ்வானதை நீங்கள் மாற்றிக் கொள்(ள நாடு)கிறீர்களா நீங்கள் ஏதேனும் ஒரு பட்டணத்தில் இறங்கி விடுங்கள்; அங்கு நீங்கள் கேட்பது நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்\" என்று அவர் கூறினார். வற��மையும் இழிவும் அவர்கள் மீது சாட்டப்பட்டு விட்டன, மேலும் அல்லாஹ்வின் கோபத்திற்கும் அவர்கள் ஆளானார்கள்; இது ஏனென்றால் திடமாகவே அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தும், அநியாயமாக அவர்கள் நபிமார்களைக் கொலை செய்து வந்ததும்தான். இந்த நிலை அவர்கள் (அல்லாஹ்வுக்குப் பணியாது) மாறு செய்து வந்ததும், (அல்லாஹ் விதித்த) வரம்புகளை மீறிக்கொண்டேயிருந்ததினாலும் ஏற்பட்டது.\nஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nஇன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, \"நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்\" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).\nஅதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.\nஉங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி \"சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்\" என்று கூறினோம்.\nஇன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், \"நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்\" என்று சொன்னபோது, அவர்கள்; \"(மூஸாவே) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா\" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், \"(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவ��ாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்\" என்று கூறினார்.\nஅது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக என்றார்கள். \"அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக\" (மூஸா) கூறினார்.\n என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக\" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; \"திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்\" என்று மூஸா கூறினார்.\nஉமது இறைவனிடத்தில் எங்களுக்காக பிரார்த்தனை செய்வீராக அவன் அது எப்படிப்பட்டது என்பதை எங்களுக்கு தெளிவு படுத்துவான். எங்களுக்கு எல்லாப் பசுமாடுகளும் திடனாக ஒரே மாதிரியாகத் தோன்றுகின்றன, அல்லாஹ் நாடினால் நிச்சயமாக நாம் நேர்வழி பெறுவோம் என்று அவர்கள் கூறினார்கள்.\nஅவர்(மூஸா)\"நிச்சயமாக அப்பசுமாடு நிலத்தில் உழவடித்தோ, நிலத்திற்கு நீர் பாய்ச்சவோ பயன்படுத்தப்படாதது, ஆரோக்கியமானது, எவ்விதத்திலும் வடுவில்லாதது என்று இறைவன் கூறுகிறான்\" எனக் கூறினார். \"இப்பொழுதுதான் நீர் சரியான விபரத்தைக் கொண்டு வந்தீர்\" என்று சொல்லி அவர்கள் செய்ய இயலாத நிலையில் அப்பசு மாட்டை அறுத்தார்கள்.\nநீங்கள் ஒரு மனிதனை கொன்றீர்கள்; பின் அதுபற்றி (ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டித்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்கள்; ஆனால் அல்லாஹ் நீங்கள் மறைத்ததை வெளியாக்குபவனாக இருந்தான் (என்பதை நினைவு கூறுங்கள்).\n(அறுக்கப்பட்ட அப்பசுவின்) ஒரு துண்டால் அ(க்கொலை யுண்டவனின் சடலத்)தில் அடியுங்கள்\" என்று நாம் சொன்னோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நீங்கள் (நல்ல) அறிவு பெறும் பொருட்டுத் தன் அத்தாட்சிகளையும் அவன்(இவ்வாறு) உங்களுக்குக் காட்டுகிறான்.\nஇதன் பின்னரும் உங்கள் இதயங்கள் இறுகி விட்டன, அவை கற்பாறையைப்போல் ஆயின அல்லது, (அதை விடவும்)அதிகக் கடினமாயின (ஏனெனில்) திடமாகக் கற்பாறைகள் சிலவற்றினின்று ஆறுகள் ஒலித்தோடுவதுண்டு. இன்னும், சில பிளவுபட்டுத் திடமாக அவற்றினின்று தண்ணீர் வெளிப்படக் கூடியதுமுண்டு. இன்னும், திடமாக அ��்லாஹ்வின் மீதுள்ள அச்சத்தால் சில(கற்பாறைகள்) உருண்டு விழக்கூடியவையும் உண்டு. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்து வருவது பற்றி கவனிக்காமல் இல்லை.\n) இவர்கள் (யூதர்கள்) உங்களுக்காக நம்பிக்கை கொள்வார்கள் என்று ஆசை வைக்கின்றீர்களா இவர்களில் ஒருசாரார் இறைவாக்கைக் கேட்டு; அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்து கொண்டே அதை மாற்றி விட்டார்கள்.\nமேலும் அவர்கள் ஈமான் கொண்டவர்களை சந்திக்கும்போது, \"நாங்களும் ஈமான் கொண்டிருக்கிறோம்\" என்று சொல்கிறார்கள்; ஆனால் அவர்களுள் சிலர் (அவர்களுள்) சிலருடன் தனித்திடும்போது, \"உங்கள் இறைவன் முன் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடு வதற்காக அல்லாஹ் உங்களுக்கு அறிவித்துத் தந்த (தவ்ராத்)தை அவர்களுக்கு எடுத்துச் சொல்கிறீர்களா, (இதை) நீங்கள் உணரமாட்டீர்களா\nஅவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா\nமேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.\nற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான் அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்\nஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது என்று அவர்கள் கூறுகிறார்கள். \"அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா\" என்று (நபியே அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.\n எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில��� என்றென்றும் இருப்பார்கள்.\nஎவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.\nஇன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், \"அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்\" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.\nஇன்னும் (நினைவு கூறுங்கள்;) \"உங்களிடையே இரத்தங்களைச் சிந்தாதீர்கள்; உங்களில் ஒருவர் மற்றவரை தம் வீடுகளை விட்டும் வெளியேற்றாதீர்கள்\" என்னும் உறுதிமொழியை வாங்கினோம். பின்னர் (அதை) ஒப்புக்கொண்டீர்கள்; (அதற்கு) நீங்களே சாட்சியாகவும் இருந்தீர்கள்.\n(இவ்வாறு உறுதிப்படுத்திய) நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்களிமீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.\nமறுமை(யின் நிலையான வாழ்க்கை)க்குப் பகரமாக, (அற்பமாள) இவ்வுலக வாழ்க்கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள்தாம்; ஆகவே இவர���களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள்.\nமேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை நாம் அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம். உங்கள் மனம் விரும்பாததை(நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.\nஇன்னும், அவர்கள் (யூதர்கள்) \"எங்களுடைய இதயங்கள் திரையிடப்பட்டுள்ளன\" என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்களுடைய (குஃப்ரு என்னும்) நிராகரிப்பின் காரனத்தால், அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, அவர்கள் சொற்பமாகவே ஈமான் கொள்வார்கள்.\nஅவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக (இந்த குர்ஆன் முலமே அல்லாஹ்விடம்) வேண்டிக்கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(வேதமான)து அவர்களிடம் வந்த போது, அதை நிராகரிக்கின்றார்கள்;. இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது\nதன் அடியார்களில் தான் நாடியவர் மீது தன் அருட்கொடையை அல்லாஹ் அருளியதற்காக பொறாமைப்பட்டு, அல்லாஹ் அருளியதையே நிராகரித்து தங்கள் ஆத்மாக்களை விற்று அவர்கள் பெற்றுக் கொண்டது மிகவும் கெட்டதாகும். இதனால் அவர்கள் (இறைவனுடைய) கோபத்திற்கு மேல் கோபத்திற்கு ஆளாகி விட்டார்கள். (இத்தகைய) காஃபிர்களுக்கு இழிவான வேதனை உண்டு.\nஅல்லாஹ் இறக்கி வைத்த (திருக்குர்ஆன் மீது) ஈமான் கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால், \"எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்\" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. \"நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால், ஏன் அல்லாஹ்வின் முந்திய நபிமார்களை நீங்கள் கொலை செய்தீர்கள்\" என்று அவர்களிடம் (நபியே\" என்று அவர்களிடம் (நபியே\nநிச்சயமாக மூஸா உங்களிடம் தெளிவான அத்தாட்சிகளைத் கொண்டு வந்தார்;. (அப்படியிருந்தும்) அதன்பின் காளை மாட்டை (இணை வைத்து) வணங்கினீர்கள்; (இப்படிச் செய்து) நீங்கள் அக்கிரமக்காரர்களாகி விட்டீர்கள்.\nதூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள்; அதை செவியேற்றுக்கொள்ளுங்கள். என்று உங்களிடம் நாம் வாக்குறுதி வாங்கினோம். (அதற்கு அவர்கள்) நாங்கள் செவியேற்றோம்; மேலும்(அதற்கு) மாறு செய்தோம் என்று கூறினார்கள். மேலும் அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்கள் இதயங்களில் காளைக்கன்றின் (பக்தி) புகட்டப்பட்டது. நீங்கள் முஃமின்களாக இருந்தால் உங்களுடைய ஈமான் எதை கட்டளையிடுகிறதோ அது மிகவும் கெட்டது என்று (நபியே\n) \"இறைவனிடத்தில் உள்ள மறுமையின் வீடு (சுவர்க்கம்) உங்களுக்கே சொந்தமானது, வேறு மனிதர்களுக்குக் கிடையாது என்று உரிமை கொண்டாடுவதில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (அதைப் பெறுவதற்காக) மரணத்தை விரும்புங்கள்\" என்று (நபியே\nஆனால், அவர்கள் கரங்கள் செய்த (பாவங்களை) அவர்கள் முன்னமேயே அனுப்பி வைத்திருந்த காரணத்தால் அவர்கள் மரணத்தை விரும்பவே மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் அந்த அக்கிரமக்காரர்களை நன்கு அறிந்தவனாகவே இருக்கிறான்.\nஅவர்கள், மற்ற மனிதர்களைவிட, இணை வைக்கும் முஷ்ரிக்குகளையும் விட (இவ்வுலக) வாழ்க்கையில் பேராசை உடையவர்களாக இருப்பதை (நபியே) நீர் நிச்சயமாகக் காண்பீர்; அவர்களில் ஒவ்வொருவரும் ஆயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என ஆசைப்படுகிறார்கள்; ஆனால் அப்படி அவர்களுக்கு நீண்ட வயது கொடுக்கப்பட்டாலும், அவர்கள் இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்வதையெல்லாம் கூர்ந்து பார்ப்பவனாகவே இருக்கிறான்.\nயார் ஜிப்ரீலுக்கு விரோதியாக இருக்கின்றானோ (அவன் அல்லாஹ்வுக்கும் விரோதி யாவான்) என்று (நபியே) நீர் கூறும்; நிச்சயமாக அவர்தாம் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது. இன்னும் அது வழிகாட்டியாகவும், நம்பிக்கை கொண்டோருக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது.\nஎவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ர��லுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.\n) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம்; பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.\nமேலும், அவர்கள் உடன்படிக்கை செய்தபோதெல்லாம், அவர்களில் ஒரு பிரிவினர் அவற்றை முறித்து விடவில்லையா ஆகவே, அவர்களில் பெரும்பாலோர் ஈமான் கொள்ள மாட்டார்கள்.\nஅவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் தாங்கள் ஏதும் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள்.\nஅவர்கள் ஸுலைமானின் ஆட்சிக்கு எதிராக ஷைத்தான்கள் ஓதியவற்றையே பின்பற்றினார்கள்;. ஆனால் ஸுலைமான் ஒருபோதும் நிராகரித்தவர் அல்லர். ஷைத்தான்கள் தாம் நிராகரிப்பவர்கள். அவர்கள்தாம் மனிதர்களுக்குச் சூனியத்தைக் கற்றுக்கொடுத்தார்கள்; இன்னும், பாபில் (பாபிலோன் என்னும் ஊரில்) ஹாருத், மாருத் என்ற இரண்டு மலக்குகளுக்கு இறக்கப்பட்டதையும் (தவறான வழியில் பிரயோகிக்கக் கற்றுக்கொடுத்தார்கள்). ஆனால் அவர்கள் (மலக்குகள்) இருவரும்; \"நிச்சயமாக நாங்கள் சோதனையாக இருக்கிறோம்; (இதைக் கற்று) நீங்கள் நிராகரிக்கும் காஃபிர்கள் ஆகிவிடாதீர்கள்\" என்று சொல்லி எச்சரிக்காத வரையில், எவருக்கும் இ(ந்த சூனியத்)தைக் கற்றுக் கொடுக்கவில்லை, அப்படியிருந்தும் கணவன் - மனைவியிடையே பிரிவை உண்டாக்கும் செயலை அவர்களிடமிருந்து கற்றுக்கொண்டார்கள். எனினும் அல்லாஹ்வின் கட்டளையின்றி அவர்கள் எவருக்கும் எத்தகைய தீங்கும் இதன் மூலம் இழைக்க முடியாது. தங்களுக்குத் தீங்கிழைப்பதையும், எந்த வித நன்மையும் தராததையுமே - கற்றுக் கொண்டார்கள். (சூனியத்தை) விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்களுக்கு, மறுமையில் யாதொரு பாக்கியமும் இல்லை என்பதை அவர்கள் நன்கறிந்துள்ளார்கள். அவர்கள் தங்கள் ஆத்மாக்களை விற்றுப்பெற்றுக்கொண்டது கெட்டதாகும். இதை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\nஅவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கு��்;. இதனை அவர்கள் அறிய வேண்டாமா\n நீங்கள் (நம் ரஸூலைப் பார்த்து இரண்டு அர்த்தம் கொடுக்கும் சொல்லாகிய) 'ராயினா' என்று சொல்லாதீர்கள். (இதற்குப் பதிலாக அன்புடன் நோக்குவீர்களாக என்னும் பொருளைத் தரும் சொல்லாகிய) 'உன்ளுர்னா' என்று கூறுங்கள். இன்னும், அவர் சொல்வதைக் கேளுங்கள். மேலும் காஃபிர்களுக்குத் துன்பம் தரும் வேதனையும் உண்டு.\nஅஹ்லுல் கிதாப்(வேதத்தையுடையவர்களில்) நிராகரிப்போரோ, இன்னும் முஷ்ரிக்குகளோ உங்கள் இறைவனிடமிருந்து, உங்கள் மீது நன்மை இறக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அல்லாஹ் தன் அருட்கொடைக்கு உரியவர்களாக யாரை நாடுகிறானோ அவரையே தேர்ந்தெடுத்துக் கொள்கிறான்;. அல்லாஹ் மிகப் பெரும் கிருபையாளன்.\nஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா\nநிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா\nஇதற்கு முன்னர் மூஸாவிடம் கேள்விகள் கேட்கப்பட்ட மாதிரி நீங்களும் உங்கள் ரஸூலிடம் கேட்க விரும்புகிறீர்களா எவனொருவன் ஈமானை 'குஃப்ரினால்' மாற்றுகிறானோ அவன் நிச்சயமாக நேர் வழியினின்றும் தவறிவிட்டான்.\nவேதத்தை உடையவர்களில் பெரும்பாலோர், உண்மை அவர்களுக்கு தெளிவாகத்தெரிந்த பின்னரும், தங்கள் மனதில் உள்ள பொறாமையினால் நீங்கள் நம்பிக்கை கொண்டபின் காஃபிர்களாக மாற வேண்டுமென விரும்புகிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் கட்டளை வரும்வரை அவர்களை மன்னித்து, அவர்கள் போக்கிலே விட்டுவிடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தி உடையவனாக இருக்கிறான்.\nஇன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.\nயூதர்கள், கிறிஸ்தவர்களைத் தவிர வேறு யாரும் சுவனபதியில் நுழையவே மாட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள்; இது அவர்களி��் வீணாசையேயாகும்; \"நீங்கள் உண்மையுடையோராக இருந்தால் உங்களுடைய சான்றை சமர்ப்பியுங்கள்\" என்று (நபியே\n எவனொருவன் தன்னை அல்லாஹ்வுக்கே (முழுமையாக) அர்ப்பணம் செய்து, இன்னும் நற்கருமங்களைச் செய்கிறானோ, அவனுடைய நற்கூலி அவனுடைய இறைவனிடம் உண்டு. இத்தகையோருக்கு அச்சமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nயூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) இவர்கள் கூறும் சொற்களைப் போலவே ஒன்றும் அறியாதவர்களும் கூறுகிறார்கள்; இறுதித்தீர்ப்பு நாளில் அல்லாஹ் இவர்கள் தர்க்கித்து மாறுபட்டுக் கொண்டிருக்கும் விஷயத்தில் தீர்ப்பளிப்பான்.\nஇன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும் இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.\nகிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே (சொந்தம்) நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்;, எல்லாம் அறிந்தவன்.\nஇன்னும் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஒரு குமாரனைப் பெற்றிருக்கிறான்\" என்று. அப்படியல்ல - அவன் (இவர்கள் கூறுவதிலிருந்து) மிகத் தூய்மையானவன்; வானங்கள், பூமியில் உள்ளவை யாவும் அவனுக்கே உரியவை. இவையனைத்தும் அவனுக்கே அடிபணிந்து வழிபடுகின்றன.\n(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி(இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்;. அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் 'குன்' - ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது.\nஇன்னும் அறியாதவர்கள் கூறுகிறார்கள்; \"அல்லாஹ் ஏன் நம்மிடம் பேசவில்லை, மேலும், நமக்கு ஏன் அத்தாட்சி வரவில்லை\" என்று. இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இப்படியே - இவர்களின் சொற்களைப்போலவே - தான் கூறினார்கள். இவர்களின் இதயங்கள் அவர்களுடைய இதயங்களைப் போன்றவையே தான். ஈமானில் உ��ுதியுடைய மக்களுக்கு நம் அத்தாட்சிகளை (அவர்கள் மனதில் பதியும்படி) நாம் நிச்சயமாகத் தெளிவாய் விவரித்துள்ளோம்.\n) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம்;. நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.\n) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) \"நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி\" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.\nயாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே\n(யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்;. இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன்.\nஇன்னும், (வரப் போகும்) அந்நாளிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்;. அன்று ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு உதவி செய்ய இயலாது. அதனிடமிருந்து (அதன் பாவங்களுக்குப் பரிகாரமாக) எந்த நஷ்ட ஈடும் ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. எந்த சிபாரிசும் அதற்கு பலனளிக்காது. அவர்கள்(எவர் மூலமாகவும் எந்த) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்.\n(இன்னும் இதையும் எண்ணிப்பாருங்கள்;) இப்ராஹீமை அவருடைய இறைவன் சில கட்டளைகளையிட்டுச் சோதித்தான்;. அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார்;. நிச்சயமாக நான் உம்மை மக்களுக்கு இமாமாக(த் தலைவராக) ஆக்குகிறேன்\" என்று அவன் கூறினான்;. அதற்கு இப்ராஹீம்; \"என் சந்ததியினரிலும்(இமாம்களை ஆக்குவாயா)\" எனக் கேட்டார்;. என் வாக்குறுதி(உம் சந்ததியிலுள்ள) அநியாயக்காரர்களுக்குச் சேராது என்று கூறினான்.\n(இதையும் எண்ணிப் பாருங்கள்; \"கஃபா என்னும்) வீட்டை நாம் மக்கள் ஒதுங்கும் இடமாகவும் இன்னும், பாதுகாப்பான இடமாகவும் ஆக்கினோம்;. இப்ராஹீம் நின்ற இடத்தை - மகாமு இப்ராஹீமை - தொழும் இடமாக நீங்கள் ஆக்கிக்கொள்ளுங்கள்\" (என்றும் நாம் சொன்னோம்). இன்னும் 'என் வீட்டைச் சுற்றி வருபவர்கள், தங்கியிருப்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் ஆகியோருக்காகத் தூய்மையாக அதனை வைத்திருக்க வேண்டும்' என்று இப்ராஹீமிடமிருந்தும், இஸ்மாயீலிடமிருந்தும் நாம் உறுதி மொழி வாங்கினோம்.\n(இன்னும் நினைவு கூறுங்கள்;) இப்ராஹீம்; \"இறைவா இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இந்தப் பட்டணத்தைப் பாதுகாப்பான இடமாக ஆக்கி வைப்பாயாக இதில் வசிப்போரில் யார் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்குப் பல வகைக் கனிவர்க்கங்களையும் கொண்டு உணவளிப்பாயாக\" என்று கூறினார்;. அதற்கு இறைவன் கூறினான்; \"(ஆம்;) யார் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவனுக்கும் சிறிது காலம் சுகானுபவத்தை அளிப்பேன்\" பின்னர் அவனை நரக நெருப்பின் வேதனையில் நிர்பந்திப்பேன். அவன் சேரும் இடம் மிகவும் கெட்டதே.\"\nஇப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, \"எங்கள் இறைவனே எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்\" (என்று கூறினர்).\n எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.\n அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.\nஇப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.\nஇன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; \"(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்\" என்று சொன்னபோது அவர், \"அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்\" என்று கூறினார்.\nஇதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; \"என் குமாரர்களே அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.\"\nயஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள் அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; \"எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்\" எனக் கேட்டதற்கு, \"உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்\" எனக் கூறினர்.\nஅந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\nநீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள் - நீங்கள் நேர்வழியை அடைவீர்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். \"அப்படியல்ல (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை\" என்று (நபியே (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை\" என்று (நபியே\n)\"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்\" என்று கூறுவீர்களாக.\nஆகவே, நீங்கள் ஈமான் கொள்வதைப்போல் அவர்களும் ஈமான் கொண்டால் நிச்சயமாக அவர்கள் நேர்வழியை பெற்றுவிடுவார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்துவிட்டால் நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். எனவே அவர்களி(ன் கெடுதல்களி)லிருந்து உம்மைக் காப்பாற்ற அல்லாஹ்வே போதுமானவன்;. அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், (எல்லாம்) அறிந்தோனுமாகவும் இருக்கிறான்.\n(இதுவே) அல்லாஹ்வின் வர்ணம்(ஞான ஸ்னானம்) ஆகும்;, வர்ணம் கொடுப்பதில் அல்லாஹ்வைவிட அழகானவன் யார் அவனையே நாங்கள் வணங்குகிறோம் (எனக் கூறுவீர்களாக).\nஅல்லாஹ்வைப் பற்றி நீங்கள் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே அவனே எங்கள் இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான்;, எங்கள் செய்கைகளின் (பலன்) எங்களுக்கு, உங்கள் செய்கைகளின் (பலன்) உங்களுக்கு, மேலும் நாங்கள் அவனுக்கே கலப்பற்ற (ஈமான் உடைய)வர்களாக இருக்கின்றோம்\" என்று (நபியே\nஇப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நீச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே என்று கூறுகின்றீர்களா (நபியே) நீர் கேட்பீராக \"(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார் இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.\"\nஅந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது. அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.\nமக்களில் அறிவீனர்கள் கூறுவார்கள்; \"(முஸ்லிம்களாகிய) அவர்கள் முன்னர் நோக்கியிருந்த கிப்லாவை விட்டுத் திருப்பிவிட்டது எது\" என்று. (நபியே) நீர் கூறும்; \"கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியவை, தான் நாடியவரை அவன் நேர்வழியில் நடத்திச் செல்வான்\" என்று.\nஇதே முறையில் நாம் உங்களை ஒரு நடு நிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸ���ல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்;, யார் (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள்;, யார் (அவரைப் பின்பற்றாமல்) தம் இரு குதிங் கால்கள் மீது பின்திரும்பி செல்கிறார்கள் என்பதை அறி(வித்து விடு)வான் வேண்டி கிப்லாவை நிர்ணயித்தோம்;. இது அல்லாஹ் நேர்வழி காட்டியோருக்குத் தவிர மற்றவர்களுக்கு நிச்சயமாக ஒரு பளுவாகவே இருந்தது. அல்லாஹ் உங்கள் ஈமானை (நம்பிக்கையை) வீணாக்கமாட்டான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிகப்பெரும் கருணை காட்டுபவன், நிகரற்ற அன்புடையவன்.\n) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்;. ஆகவே நீர் இப்பொழுது (மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பித் கொள்ளுங்கள்;. நிச்சயமாக எவர்கள் வேதம் கொடுக்கப்பட்டிருக்கின்றார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பராமுகமாக இல்லை.\nவேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டுவந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின்பற்ற மாட்டார்கள்;. நீரும் அவர்களுடைய கிப்லாவைப் பின்பற்றுபவர் அல்லர்;. இன்னும் அவர்களில் சிலர் மற்றவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களும் அல்லர்;. எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்த பின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.\nஎவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.\n(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும்;. ஆகவே (அதனைச்) சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம்.\nஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும், (தொழுகைக்கான) ஒரு திசையுண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர், நற்செயல்களின் பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள்; நீங்கள் எங்கு இருப்பினும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான்- நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றல் மிக்கோனாக இருக்கிறான்.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.\n) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள்; எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை(அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்).\nஇதே போன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்து ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்து ஓதுவதற்காகவும்; உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும்; உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக்கொடுப்பதற்காகவும்; இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.\nஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன். இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள்.\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\nஇன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை \"(அவர்கள்) இறந்துவிட்டார்கள்\" என்று கூறாதீர்கள்; அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள்; எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.\nநிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\n(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, 'நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்' என்று கூறுவார்கள்.\nஇத்தகையோர் மீது தான் அவர்களுடைய இறைவனின் நல்லாசியும், நற்கிருபையும் உண்டாகின்றன, இன்னும் இவர்கள் தாம் நேர் வழியை அடைந்தவர்கள்.\nநிச்சயமாக 'ஸஃபா', 'மர்வா' (என்னும் மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் நின்றும் உள்ளன. எனவே எவர் (கஃபா என்னும்) அவ்வீட்டை ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரு மலைகளையும் சுற்றி வருதல் குற்றமல்ல. இன்னும் எவனொருவன் உபரியாக நற்கருமங்கள் செய்கிறானோ, (அவனுக்கு) நிச்சயமாக அல்லாஹ் நன்றியறிதல் காண்பிப்பவனாகவும், (அவனுடைய நற்செயல்களை) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.\nநாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் - அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும் - யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்;. மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்.\nஎவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.\nயார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.\nஅவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது.\nமேலும், உங்கள் நாயன் ஒரே நாயன்; தான், அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.\nநிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்;, அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டி��ுப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.\nஅல்லாஹ் அல்லாதவர்களை அவனுக்கு இணையாக வைத்துக் கொண்டு, அவர்களை அல்லாஹ்வை நேசிப்பதற்கொப்ப நேசிப்போரும் மனிதர்களில் இருக்கிறார்கள்;. ஆனால் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லாஹ்வை நேசிப்பதில் உறுதியான நிலையுள்ளவர்கள்; இன்னும் (இணை வைக்கும்) அக்கிரமக்காரர்களுக்குப் பார்க்க முடியுமானால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக்கும் என்பதைக் கண்டு கொள்வார்கள்;. அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே சொந்தமானது. நிச்சயமாக தண்டனை கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதையும் கண்டு கொள்வார்கள்).\n(இத்தவறான வழியில்) யாரைப் பின்பற்றினார்களோ அ(த்தலை)வர்கள் தம்மைப் பின்பற்றியோரைக் கைவிட்டு விடுவார்கள், இன்னும் அவர்கள் வேதனையைக் காண்பார்கள்; அவர்களிடையேயிருந்த தொடர்புகள் யாவும் அறுபட்டுவிடும்.\n(அத்தலைவர்களைப்) பின்பற்றியவர்கள் கூறுவார்கள்; \"நமக்கு (உலகில் வாழ) இன்னொரு வாய்ப்புக் கிடைக்குமானால், அ(த்தலை)வர்கள் நம்மைக் கைவிட்டு விட்டதைப் போல் நாமும் அவர்களைக் கைவிட்டு விடுவோம்.\" இவ்வாறே அல்லாஹ் அவர்கள் செய்த செயல்களை அவர்களுக்குப் பெருந்துக்கம் அளிப்பதாக எடுத்துக் காட்டுவான். அன்றியும், அவர்கள் நரக நெருப்பினின்றும் வெளியேறுகிறவர்களும் அல்லர்.\n பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான்.\nநிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும் அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.\nமேலும், \"அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்\" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் \"அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்;. என்ன எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வ���ியையே நாங்களும் பின்பற்றுகிறோம்\" என்று கூறுகிறார்கள்;. என்ன அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழிபெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா\nஅந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.\n நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள்.\nதானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான்.\nஎவர், அல்லாஹ் வேதத்தில் அருளியவற்றை மறைத்து அதற்குக் கிரயமாக சொற்பத் தொகை பெற்றுக் கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை. மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\nஅவர்கள்தாம் நேர்வழிக்கு பதிலாக வழிகேட்டையும்; மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். இவர்களை நரக நெருப்பைச் சகித்துக் கொள்ளச் செய்தது எது\nஇதற்குக் காரணம்; நிச்சயமாக அல்லாஹ் இவ்வேதத்தை உண்மையுடன் அருள் செய்தான்; நிச்சயமாக இன்னும் இவ்வேதத்திலே கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) பெரும் பிளவிலேயே இருக்கின்றனர்.\nபுண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்;. இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்).\n கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது- சுதந்திரமுடையவனுக்குச் சுதந்திரமுடையவன்;, அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண் இருப்பினும் (கொலை செய்த) அவனுக்கு அவனது (முஸ்லிம்) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதும் மன்னிக்கப்படுமானால், வழக்கமான முறையைப் பின்பற்றி (இதற்காக நிர்ணயிக்கப் பெறும்) நஷ்ட ஈட்டைக் கொலை செய்தவன் பெருந்தன்மையுடனும், நன்றியறிதலுடனும் செலுத்திவிடல் வேண்டும் - இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும், கிருபையுமாகும்; ஆகவே, இதன் பிறகு (உங்களில்) யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குக் கடுமையான வேதனையுண்டு.\n கொலைக்குப் பழி தீர்க்கும் இவ்விதியின் மூலமாக உங்களுக்கு வாழ்வுண்டு (இத்தகைய குற்றங்கள் பெருகாமல்) நீங்கள் உங்களை(த் தீமைகளில் நின்று) காத்துக் கொள்ளலாம்.\nஉங்களில் எவருக்கு மரணம் நெருங்கி விடுகிறதோ அவர் ஏதேனும் பொருள் விட்டுச் செல்பவராக இருப்பின், அவர் (தம்) பெற்றோருக்கும், பந்துக்களுக்கும் முறைப்படி வஸிய்யத்து (மரண சாஸனம்)செய்வது விதியாக்கப்பட்டிருக்கிறது. (இதை நியாயமான முறையில் நிறைவேற்றுவது) முத்தகீன்கள்(பயபக்தியுடையோர்) மீது கடமையாகும்.\nவஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும் - நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.\nஆனால் வஸிய்யத்து செய்பவரிடம்(பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மன முரண்டான அநீதமோ இருப்பதையஞ்சி ஒருவர் (சம்பந்தப்பட்டவர்களிடையே) சமாதான��் செய்து (அந்த வஸிய்யத்தை)சீர் செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும்; நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான்.\n உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.\n(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்).\nரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்).\n) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; \"நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்\" என்று கூறுவீராக.\nநோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்;. நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்;. எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;. இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள்;. பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்; இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள் - இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும்;. அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள்;. இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான்.\nஅன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்;. மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.\n தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்; \"அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை, ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்;. நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\nஉங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.\n(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற���றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.\nஎனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் - அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.\n(போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள்;. இன்னும் உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்;. இன்னும், நன்மை செய்யுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்.\nஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள்; (அப்படிப் பூர்த்தி செய்ய முடியாதவாறு) நீங்கள் தடுக்கப்படுவீர்களாயின் உங்களுக்கு சாத்தியமான ஹத்யு(ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற தியாகப் பொருளை) அனுப்பி விடுங்கள்;. அந்த ஹத்யு(குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள். ஆயினும், உங்களில் எவரேனும் நோயாளியாக இருப்பதினாலோ அல்லது தலையில் ஏதேனும் தொந்தரவு தரக்கூடிய பிணியின் காரணமாகவோ(தலைமுடியை இறக்கிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்) அதற்குப் பரிகாரமாக நோன்பு இர��த்தல் வேண்டும், அல்லது தர்மம் கொடுத்தல் வேண்டும், அல்லது குர்பானீ கொடுத்தல் வேண்டும். பின்னர் நெருக்கடி நீங்கி, நீங்கள் சமாதான நிலையைப் பெற்றால் ஹஜ் வரை உம்ரா செய்வதின் சவுகரியங்களை அடைந்தோர் தனக்கு எது இயலுமோ அந்த அளவு குர்பானீ கொடுத்தல் வேண்டும்; (அவ்வாறு குர்பானீ கொடுக்க) சாத்தியமில்லையாயின், ஹஜ் செய்யும் காலத்தில் மூன்று நாட்களும், பின்னர் (தம் ஊர்)திரும்பியதும் ஏழு நாட்களும் ஆகப் பூரணமாகப் பத்து நாட்கள் நோன்பு நோற்றல் வேண்டும். இ(ந்தச் சலுகையான)து, எவருடைய குடும்பம் மஸ்ஜிதுல் ஹராமின் பக்கத்தில் இல்லையோ அவருக்குத் தான் - ஆகவே அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் வேதனை கொடுப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் (இஹ்ராம் அணிந்து) ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. மேலும் ஹஜ்ஜுக்குத் தேவையான பொருட்களைச் சித்தப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்;. நிச்சயமாக இவ்வாறு சித்தப்படுத்தி வைப்பவற்றுள் மிகவும் ஹைரானது(நன்மையானது), தக்வா(என்னும் பயபக்தியே) ஆகும்; எனவே நல்லறிவுடையோரே எனக்கே பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள்.\n(ஹஜ்ஜின் போது) உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல்(அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது. பின்னர் அரஃபாத்திலிருந்து திரும்பும்போது \"மஷ்அருள் ஹராம்\" என்னும் தலத்தில் அல்லாஹ்வை திக்ரு(தியானம்)செய்யுங்கள்;. உங்களுக்கு அவன் நேர்வழி காட்டியது போல் அவனை நீங்கள் திக்ரு செய்யுங்கள். நிச்சயமாக நீங்கள் இதற்கு முன் வழிதவறியவர்களில் இருந்தீர்கள்.\nபிறகு, நீங்கள் மற்ற மனிதர்கள் திரும்புகின்ற (முஸ்தலிஃபா என்னும்) இடத்திலிருந்து நீங்களும் திரும்பிச் செல்லுங்கள்; (அங்கு அதாவது மினாவில்) அல்லாஹ்விடம் மன்னிப்புப் கேளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஆகவே, உங்களுடைய ஹஜ்ஜுகிரியைகளை முடித்ததும், நீங்கள்(இதற்கு முன்னர���) உங்கள் தந்தையரை நினைவு கூர்ந்து சிறப்பித்ததைப்போல் - இன்னும் அழுத்தமாக, அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூர்ந்து திக்ரு செய்யுங்கள்; மனிதர்களில் சிலர், \"எங்கள் இறைவனே இவ்வுலகிலேயே (எல்லாவற்றையும்) எங்களுக்குத் தந்துவிடு\" என்று கூறுகிறார்கள்; இத்தகையோருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை.\nஇன்னும் அவர்களில் சிலர், \"ரப்பனா(எங்கள் இறைவனே) எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக. இன்னும் எங்களை(நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக\" எனக் கேட்போரும் அவர்களில் உண்டு.\nஇவ்வாறு, (இம்மை - மறுமை இரண்டிலும் நற்பேறுகளைக் கேட்கின்ற) அவர்களுக்குத்தான் அவர்கள் சம்பாதித்த நற்பாக்கியங்கள் உண்டு. தவிர, அல்லாஹ் கணக்கெடுப்பதில் மிகத் தீவிரமானவன்.\nகுறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும்(மினாவிலிருந்து) இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார்(ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (இது இறைவனை) அஞ்சிக் கொள்வோருக்காக (கூறப்படுகிறது). அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள்; நீங்கள் நிச்சயமாக அவனிடத்திலே ஒன்று சேர்க்கப்படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n) மனிதர்களில் ஒருவ(கையின)ன் இருக்கிறான்; உலக வாழ்க்கை பற்றிய அவன் பேச்சு உம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்; தன் இருதயத்தில் உள்ளது பற்றி(சத்தியஞ் செய்து) அல்லாஹ்வையே சாட்சியாகக் கூறுவான். (உண்மையில்) அ(த்தகைய)வன் தான் (உம்முடைய) கொடிய பகைவனாவான்.\nஅவன் (உம்மை விட்டுத்)திரும்பியதும், பூமியில் கலகத்தை உண்டாக்கவே முயல்வான்; விளை நிலங்களையும், கால்நடைகளையும் அழிக்க முயல்வான்;. கலகத்தை அல்லாஹ் விரும்புவதில்லை.\nஅல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள் என்று அவனிடம் சொல்லப்பட்டால், ஆணவம் அவனைப் பாவத்தின் பக்கமே இழுத்துச் செல்கிறது. அவனுக்கு நரகமே போதுமானது. நிச்சயமாக அ(ந் நரகமான)து தங்குமிடங்களில் மிக்கக் கேடானதாகும்.\nஇன்னும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடித் தன்னையே தியாகம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்;. அல்லாஹ் (இத்தகைய தன்) நல்லடியார்கள் மீது அளவற்ற அன்புடையவனாக இருக்கின்றான்.\n நீங்கள் தீனுல் இஸ்லாத��தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்;. தவிர ஷைத்தானுடைய அடிச்சவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்;. நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,\nதெளிவான அத்தாட்சிகள் உங்களிடம் வந்த பின்னரும் நீங்கள் சருகிவிடுவீர்களானால்- நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கவன்;, பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஅல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும்.\n) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் (யஹூதிகளிடம்) நீர் கேளும்; \"நாம் எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் அனுப்பினோம்\" என்று. அல்லாஹ்வின் அருள் கொடைகள் தம்மிடம் வந்த பின்னர், யார் அதை மாற்றுகிறார்களோ, (அத்தகையோருக்கு) தண்டனை கொடுப்பதில் நிச்சயமாக அல்லாஹ் கடுமையானவன்.\nநிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்;டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கின்றனர். ஆனால் பயபக்தியுடையோர் மறுமையில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள்;. இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான்.\n(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள், தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப் புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.\nஉங்களுக்கு முன்னே சென்று போனவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் உங்களுக்கு வராமலேயே சுவர்க்கத்தை அடைந்த��� விடலாம் என்று நீங்கள் எண்ணுகிறீர்களா அவர்களை (வறுமை, பிணி போன்ற) கஷ்டங்களும் துன்பங்களும் பிடித்தன 'அல்லாஹ்வின் உதவி எப்பொழுது வரும்\" என்று தூதரும் அவரோடு ஈமான் கொண்டவர்களும் கூறும் அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள்; \"நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி சமீபத்திலேயே இருக்கிறது\" (என்று நாம் ஆறுதல் கூறினோம்.)\nஅவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; \"எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்\" என்று. நீர் கூறும்; \"(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்.\"\nபோர் செய்தல் - அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் - (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பொருளை வெறுக்கலாம்; ஆனால் அது உங்களுக்கு நன்மை பயப்பதாக இருக்கும்;. ஒரு பொருளை நீங்கள் விரும்பலாம், ஆனால் அது உங்களுக்குத் தீமை பயப்பதாக இருக்கும். (இவற்றையெல்லாம்) அல்லாஹ் அறிவான், நீங்கள் அறியமாட்டீர்கள்.\n) புனிதமான (விளக்கப்பட்ட) மாதங்களில் போர் புரிவது பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்;. நீர் கூறும்; \"அக்காலத்தில் போர் செய்வது பெருங் குற்றமாகும்; ஆனால், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதும், அவனை நிராகரிப்பதும், மஸ்ஜிதுல் ஹராமுக்குள் (வரவிடாது) தடுப்பதும், அங்குள்ளவர்களை அதிலிருந்து வெளியேற்றுவதும் (-ஆகியவையெல்லாம்) அதைவிடப் பெருங் குற்றங்களாகும்;. ஃபித்னா (குழப்பம்) செய்வது, கொலையைவிடக் கொடியது. அவர்களுக்கு இயன்றால் உங்கள் மார்க்கத்திலிருந்து உங்களைத் திருப்பிவிடும் வரை உங்களுடன் போர் செய்வதை நிறுத்த மாட்டார்கள்;. உங்களில் எவரேனும் ஒருவர் தம்முடைய மார்க்கத்திலிருந்து திரும்பி, காஃபிராக (நிராகரிப்பவராக) இறந்துவிட்டால் அவர்களின் நற்கருமங்கள் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் (பலன் தராமல்) அழிந்துவிடும்;. இன்னும் அவர்கள் நரகவாசிகளாக அந்நெருப்பில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\"\nநம்பிக்கை கொண்டோரும், (காஃபிர்களின் கொடுமைகளால் நாட்டை விட்டு) துறந்தவர்களும், அ��்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தோரும் அல்லாஹ்வின் (கருணையை) - ரஹ்மத்தை - நிச்சயமாக எதிர்பார்க்கிறார்கள்;. மேலும், அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், பேரன்புடையோனாகவும் இருக்கின்றான்.\n) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;. நீர் கூறும்; \"அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு. ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது\" (நபியே \"தர்மத்திற்காக எவ்வளவில்) எதைச் செலவு செய்ய வேண்டும்\" என்று அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; \"(உங்கள் தேவைக்கு வேண்டியது போக) மீதமானவற்றைச் செலவு செய்யுங்கள்\" என்று கூறுவீராக. நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும், அத்தாட்சிகளையும்) அவ்வாறு விவரிக்கின்றான்.\n(மேல்கூறிய இரண்டும்) இவ்வுலகிலும், மறுமையிலும் (என்ன பலன்களைத் தரும் என்பதைப் பற்றி நீங்கள் தெளிவு பெறுவதற்காக தன் வசனங்களை அவ்வாறு விளக்குகிறான்.) \"அநாதைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்;\" நீர் கூறுவீராக \"அவர்களுடைய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது. நீங்கள் அவர்களுடன் கலந்து வசிக்க நேரிட்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவார்கள்;. இன்னும் அல்லாஹ் குழப்பம் உண்டாக்குபவனைச் சரி செய்பவனின்றும் பிரித்தறிகிறான்;. அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டத்திற்குள்ளாக்கியிருப்பான்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\"\n(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனித���்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.\nமாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்;. நீர் கூறும்; \"அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்;. ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள். அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்;. அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்;. பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்;. இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.\"\nஉங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள். ஆவார்கள்; எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள்;. உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக\nஇன்னும், நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால், நீங்கள் நற்கருமங்கள் செய்தல், இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாகச் செய்துவிடாதீர்கள்;. அல்லாஹ் யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்;. ஆனால் உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான்;. இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்; மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\nதங்கள் மனைவியருடன் கூடுவதில்லையென்று சத்தியம் செய்து கொண்டு (விலகி) இருப்பவர்களுக்கு நான்கு மாதத் தவணையுள்ளது. எனவே, (அதற்குள்) அவர்கள் மீண்டு(ம் சேர்ந்துக்) கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்க கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான்.\nஆனால், அவர்கள் (தலாக்) விவாகவிலக்கு செய்து கொள்ள உறுதி கொண்டார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\nதலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. ஆனால் பெண்களின் கணவர்கள் (அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்வதன் மூலம்) இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (மனைவியராக)த் திருப்பிக்கொள்ள அவர்களுக்கு அதிக உரிமையுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு; ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான்.\n(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள்.\nமீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தலாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.\n(மீளக்கூடிய) தலாக் கூறித் தவணை-இத்தத்-முடிவதற்குள் முறைப்படி அவர்களை(உங்களுடன்) நிறுத்திக் கொள்ளுங்கள்; அல்லது (இத்தாவின்) தவணை முடிந்ததும் முறைப்படி அவர்களை விடுவித்து விடுங்கள்;. ஆனால் அவர்களை உங்களுடன் வைத்துக் கொண்டு அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்;. அவர்களிடம் வரம்பு மீறி நடவாதீர்கள்;. இவ்வாறு ஒருவர் நடந்து கொள்வாரானால், அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கிறார்;. எனவே, அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக் கூத்தாக ஆக்கிவிடாதீர்கள்;.அவன் உங்களுக்கு அளித்த அருள் கொடைகளையும், உங்கள் மீது இறக்கிய வேதத்தையும், ஞானத்தையும் சிந்தி;த்துப்பாருங்கள். இவற்றைக்கொண்டு அவன் உங்களுக்கு நற்போதனை செய்கிறான்;. அல்லாஹ்வை அஞ்சுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் நன்கறிபவனாக இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஇன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்களும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறது. இ(தன்படி நடப்ப)து உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும்; (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள்.\n(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும்;. பாலூட்டும் தாய்மாகளுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும்;. எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும்; இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும்;. (இந்த இத்தத்)தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் எதுவும் செய்துகொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n(இவ்வாறு இத்தா இருக்கும்) பெண்ணுடன் திருமணம் செய்யக் கருதி (அது பற்றிக்) குறிப்பாக அறிவிப்பதிலோ, அல்லது மனதில் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் அவர்களைப்பற்றி எண்ணுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் (திருமணம் பற்றி) வாக்குறுதி செய்து கொள்ளாதீர்கள்; ஆனால் இது பற்றி வழக்கத்திற்கு ஒத்த (மார்க்கத்திற்கு உகந்த) சொல்லை நீங்கள் சொல்லலாம்;. இன்னும் (இத்தாவின்) கெடு முடியும் வரை திருமண பந்தத்தைப் பற்றித் தீர்மானித்து விடாதீர்கள்;. அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்சயமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவனுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.\nபெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடு(த்து உதவு)ங்கள் - அதாவது செல்வம் படைத்தவன் அவனுக்குத் தக்க அளவும், ஏழை அவனுக்குத் தக்க அளவும் கொடுத்து, நியாயமான முறையில் உதவி செய்தல் வேண்டும்; இது நல்லோர் மீது கடமையாகும்.\nஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- அப்பெண்களோ அல்லது எவர் கையில் (அத்)திருமணம் பற்றிய பிடி இருக்கறதோ அவர்களோ முழுமையும்) மன்னித்து விட்டாலன்றி; - ஆனால், (இவ்விஷயத்தில்) விட்டுக் கொடுப்பது தக்வாவுக்கு (பயபக்திக்கு) மிக்க நெருக்கமானதாகும்; இன்னும், உங்களுக்கிடையே (ஒருவருக்கொருவர்) உபகாரம் செய்து கொள்வதையும் மறவாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்(த்துக் கூலி கொடு)ப்பவனாக இருக்கின்றான்.\nதொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்; (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.\nஆயினும், (பகைவர்களையோ அல்லது வேறெதையுமோ கொண்டு) நீங்கள் பயப்படும் நிலையில் இருந்தால், நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுது கொள்ளுங்கள்; பின்னர் நீங்கள் அச்சம் தீர்ந்ததும், நீங்கள் அறியாமல் இருந்ததை அவன் உங்களுக்கு அறிவித்ததைப் போன்று, (நிறைவுடன் தொழுது) அல்லாஹ்வை நினைவு கூறுங்கள்.\nஉங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறக்கும் நிலையில் இருப்பார்களானால், தங்கள் மனைவியருக்கு ஓராண்டு வரை (உணவு, உடை போன்ற தேவைகளைக் கொடுத்து) ஆதரித்து, (வீட்டை விட்டு அவர்கள்) வெளியேற்றப்படாதபடி (வாரிசகளுக்கு) அவர்கள் மரண சாசனம் கூறுதல் வேண்டும்; ஆனால், அப்பெண்கள் தாங்களே வெளியே சென்று முறைப்படி தங்கள் காரியங்களைச் செய்து கொண்டார்களானால், (அதில்) உங்கள் மீது குற்றமில்லை - மேலும் அல்லாஹ் வல்லமையுடையவனும், அறிவாற்றல் உடையோனும் ஆவான்.\nமேலும், தலாக் கொடுக்கப்பட்ட பெண்களுக்கு நியாயமான முறையில் சம்ரட்சணை பெறுவதற்குப் பாத்தியமுண்டு (இது) முத்தகீன்(பயபக்தியுடையவர்)கள் மீது கடமையாகும்.\nநீங்கள் தெளிவாக உணர்ந்து (அதன்படி நடந்து வருமாறு) அல்லாஹ் உங்களுக்குத் தன்னுடைய வசனங்களை இவ்வாறு விளக்குகின்றான்.\n) மரண பயத்தால் தம் வீடுகளைவிட்டும், ஆயிரக்கணக்கில் வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா அல்லாஹ் அவர்களிடம் \"இறந்து விடுங்கள்\" என்று கூறினான்; மீண்டும் அவர்களை உயிர்ப்பித்தான்;. நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெரும் கருணையுடையவன்; ஆனால் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.\n) நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவிமடுப்பவனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.\n(கஷ்டத்திலிருப்போருக்காக) அல்லாஹ்வுக்கு அழகிய கடன் எவர் கொடுக்கின்றாரோ, அதை அவருக்கு அவன் இரு மடங்காக்கி பன்மடங்காகச் செய்வான் - அல்லாஹ்தான் (உங்கள் செல்வத்தைச்) சுருக்குகிறான்; (அவனே அதைப்)பெருக்கியும் தருகிறான்; அன்றியும் நீங்கள் அவனிடமே மீட்டப்படுவீர்���ள்.\n) மூஸாவுக்குப்பின் இஸ்ரவேல் மக்களின் தலைவர்களை நீர் கவனித்தீரா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா அவர்கள் தம் நபியிடம்; \"நாங்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்காக ஓர் அரசனை ஏற்படுத்துங்கள்\" என்று கூறிய பொழுது அவர், \"போர் செய்தல் உங்கள் மீது கடமையாக்கப் பட்டால், நீங்கள் போரிடாமல் இருந்துவிடுவீர்களா\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" என்று கேட்டார்; அதற்கவர்கள்; \"எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும்விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபின், அல்லாஹ்வின் பாதையில் நாங்கள் போரிடாமல் இருக்க எங்களுக்கு என்ன வந்தது\" எனக் கூறினார்கள்;. எனினும் போரிடுமாறு அவர்களுக்குக் கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் ஒரு சிலரரைத் தவிர மற்றறெல்லோரும் புறமுதுகுக் காட்டித் திரும்பிவிட்டனர் - (இவ்வாறு ) அக்கிரமம் செய்வோரை அல்லாஹ் நன்கறிவான்.\nஅவர்களுடைய நபி அவர்களிடம் \"நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கிறான்\" என்று கூறினார்; (அதற்கு) அவர்கள், \"எங்கள் மீது அவர் எப்படி அதிகாரம் செலுத்த முடியும் அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே அதிகாரம் செலுத்த அவரை விட நாங்கள் தாம் தகுதியுடையவர்கள்; மேலும், அவருக்குத் திரண்ட செல்வமும் கொடுக்கபடவில்லையே\" என்று கூறினார்கள்; அதற்கவர், \"நிச்சயமாக அல்லாஹ் உங்களைவிட (மேலாக) அவரையே தேர்ந்தெடுத்திருக்கின்றான்; இன்னும், அறிவாற்றலிலும், உடல் வலிமையிலும் அவருக்கு அதிகமாக வழங்கியுள்ளான் - அல்லாஹ் தான் நாடியோருக்குத் தன் (அரச) அதிகாரத்தை வழங்குகிறான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; (யாவற்றையும்) நன்கறிபவன்\" என்று கூறினார்.\nஇன்னும், அவர்களுடைய நபி அவர்களிடம், \"நிச்சயமாக அவருடைய அரசதிகாரத்திற்கு அடையாளமாக உங்களிடம் ஒரு தாபூத் (பேழை) வரும்; அதில் உங்களுக்கு, உங்கள் இறைவனிடம் இருந்து ஆறுதல் (கொடுக்கக் கூடியவை) இருக்கும்; இன்னும், மூஸாவின் சந்ததியினரும்; ஹாரூனின் சந்ததியினரும் விட்டுச் சென்றவற்றின் மீதம் உள்ளவையும் இருக்கும்; அதை மலக்குகள் (வானவர்கள்) சுமந்து வருவார்கள்; நீங்கள் முஃமின்களாக இருப்பின் நிச்சயமாக இதில் உங்களுக்கு அத்தாட்சி இருக்கின்றது\" என்று கூறினார்.\nபின்னர், தாலூத் படைகளுடன் புறப்பட்ட போது அவர்; \"நிச்சயமாக அல்லாஹ் உங்களை (வழியில்) ஓர் ஆற்றைக் கொண்டு சோதிப்பான்; யார் அதிலிருந்து (நீர்) அருந்துகின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவரல்லர்; தவிர, ஒரு சிறங்கைத் தண்ணீர் தவிர யார் அதில் நின்றும் (அதிகமாக) நீர் அருந்தவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சார்ந்தவர்\" என்று கூறினார்; அவர்களில் ஒரு சிலரைத் தவிர (பெரும்பாலோர்) அதிலிருந்து (அதிகமாக நீர்) அருந்தினார்கள்;. பின்னர் தாலூத்தும், அவருடன் ஈமான் கொண்டோரும் ஆற்றைக் கடந்ததும், (ஒரு சிறங்கைக்கும் அதிகமாக நீர் அருந்தியோர்) \"ஜாலூத்துடனும், அவன் படைகளுடனும் இன்று போர் செய்வதற்கு எங்களுக்கு வலுவில்லை\" என்று கூறிவிட்டனர்; ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், \"எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள்;. மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்\" என்று கூறினார்கள்.\nமேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, \"எங்கள் இறைவா எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக\" எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.\nஇவ்வாறு இவர்கள் அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு ஜாலூத்தின் படையை முறியடித்தார்கள்;. தாவூது ஜாலூத்தைக் கொன்றார்;. அல்லாஹ் (தாவூதுக்கு) அரசுரிமையையும், ஞானத்தையும் கொடுத்தான்;. தான் விரும்பியவற்றையெல்லாம் அவருக்குக் கற்பித்தான்; (இவ்விதமாக)அல்லாஹ் மக்களில் (நன்மை செய்யும்) ஒரு கூட்டத்தினரைக் கொண்டு (தீமை செய்யும்) மற்றொரு கூட்டத்தினரைத் தடுக்காவிட்டால், (உலகம் சீர்கெட்டிருக்கும்.) ஆயினும், நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் மீது பெருங்கருணையுடையோனாக இருக்கிறான்.\n) இவ�� அல்லாஹ்வின் வசனங்களாகும்; இவற்றை நாம் உண்மையைக் கொண்டு உமக்கு ஓதிக் காண்பிக்கின்றோம்;. நிச்சயமாக நீர் (நம்மால் அனுப்பப்பட்ட) தூதர்களில் ஒருவர் தாம்.\nஅத்தூதர்கள் - அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்;. அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்;. தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்;. இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்;. அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்;. அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்;. அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்;. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்;. ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.\n பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.\nஅல்லாஹ்-அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை. அவன் என்றென்றும் ஜீவித்திருப்பவன், என்றென்றும் நிலைத்திருப்பவன்;, அவனை அரி துயிலே, உறக்கமோ பீடிக்கா, வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன, அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும் (படைப்பினங்களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம் (குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கின்றது. அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்குவதில்லை - அவன் மிக உயர்ந்தவன்; மகிமை மிக்கவன்.\n(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது. ஆகையால், எவர் வழி கெடுப்பவற்றை நிராகரித்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறாரோ அவர் அறுந்து விடாத கெட்டியான கயிற்றை நிச்சயமாகப் பற்றிக் கொண்டார் - அல்லாஹ்(யாவற்றையும்) செவியுறுவோனாகவும் நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.\nஅல்லாஹ்வே நம்பிக்கை கொண்டவர்களின் பாதுகாவலன் (ஆவான்) அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகின்றான்;. ஆனால் நிராகரிப்பவர்களுக்கோ - (வழி கெடுக்கும்) ஷைத்தான்கள் தாம் அவர்களின் பாது காவலர்கள்;. அவை அவர்களை வெளிச்சத்திலிருந்து இருள்களின் பக்கம் கொண்டு வருகின்றன. அவர்களே நரகவாசிகள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பர்.\nஅல்லாஹ் தனக்கு அரசாட்சி கொடுத்ததின் காரணமாக (ஆணவங்கொண்டு), இப்ராஹீமிடத்தில் அவருடைய இறைவனைப் பற்றித் தர்க்கம் செய்தவனை (நபியே) நீர் கவனித்தீரா இப்ராஹீம் கூறினார்; \"எவன் உயிர் கொடுக்கவும், மரணம் அடையும்படியும் செய்கிறானோ, அவனே என்னுடைய ரப்பு(இறைவன்)\" என்று. அதற்கவன், \"நானும் உயிர் கொடுக்கிறேன்;, மரணம் அடையும் படியும் செய்கிறேன்\" என்று கூறினான்; (அப்பொழுது) இப்ராஹீம் கூறினார்; \"திட்டமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கில் உதிக்கச் செய்கிறான்;, நீ அதை மேற்குத் திசையில் உதிக்கும்படிச் செய்\" என்று. (அல்லாஹ்வை) நிராகரித்த அவன், திகைத்து வாயடைப்பட்டுப் போனான்;. தவிர, அல்லாஹ் அநியாயம் செய்யும்கூட்டத்தாருக்கு நேர் வழி காண்பிப்பதில்லை.\nஅல்லது, ஒரு கிராமத்தின் பக்கமாகச் சென்றவரைப் போல் - (அந்த கிராமத்திலுள்ள வீடுகளின்) உச்சிகளெல்லாம் (இடிந்து, விழுந்து) பாழடைந்து கிடந்தன. (இதைப் பார்த்த அவர்) \"இவ்வூர் (இவ்வாறு அழிந்து) மரித்தபின் இதனை அல்லாஹ் எப்படி உயிர்ப்பிப்பான்\" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, \"எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்\" என்று (வியந்து) கூறினார்;. ஆகவே, அல்லாஹ் அவரை நூறாண்டுகள் வரை இறந்து போகும்படிச் செய்தான்; பின்னர் அவரை உயிர்பெற்றெழுப்படிச் செய்து, \"எவ்வளவு காலம் (இந்நிலையில்) இருந்தீர்\" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்\" என்று கூறினார்; \"இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இ��ுந்தீர்\" என்று அவரைக் கேட்டான்; அதற்கவர், \"ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறு பகுதியில் (இவ்வாறு) இருந்தேன்\" என்று கூறினார்; \"இல்லை நீர் (இந்நிலையில்) நூறாண்டுகள் இருந்தீர் இதோ பாரும் உம்முடைய உணவையும், உம்முடைய பானத்தையும்; (கெட்டுப் போகாமையினால்) அவை எந்த விதத்திலும் மாறுதலடையவில்லை, ஆனால் உம்முடைய கழுதையைப் பாரும்; உம்மை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாக்குவதற்காக (இவ்வாறு மரிக்கச் செய்து உயிர் பெறச் செய்கிறோம்) இன்னும் (அக்கழுதையின்) எலும்புகளைப் பாரும்; அவற்றை நாம் எப்படிச் சேர்க்கிறோம்; பின்னர் அவற்றின்மேல் சதையைப் போர்த்துகிறோம்\" எனக்கூறி (அதனை உயிர் பெறச் செய்தான்- இதுவெல்லாம்) அவருக்குத் தெளிவான போது, அவர், \"நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களின் மீதும் வல்லமையுடையவன் என்பதை நான் அறிந்து கொண்டேன்\" என்று கூறினார்.\nஇன்னும், இப்ராஹீம்; \"என் இறைவா இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக இறந்தவர்களை நீ எவ்வாறு உயிர்ப்பிக்கிறாய் என்பதை எனக்குக் காண்பிப்பாயாக\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கோரியபோது, அவன், நீர் (இதை) நம்ப வில்லையா\" எனக் கேட்டான்; \"மெய்(யாக நம்புகிறேன்\" எனக் கேட்டான்; \"மெய்(யாக நம்புகிறேன்) ஆனால் என் இதயம் அமைதிபெறும் பொருட்டே (இவ்வாறு கேட்கிறேன்)\" என்று கூறினார்; \"(அப்படியாயின்,) பறவைகளிலிருந்து நான்கைப்பிடித்து, (அவை உம்மிடம் திரும்பி வருமாறு) பழக்கிக்கொள்ளும்; பின்னர்(அவற்றை அறுத்து) அவற்றின் ஒவ்வொரு பாகத்தை ஒவ்வொரு மலையின் மீது வைத்து விடும்;. பின், அவற்றைக் கூப்பிடும்; அவை உம்மிடம் வேகமாய்(ப் பறந்து) வரும்;. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பேரறிவாளன் என்பதை அறிந்து கொள்ளும்\" என்று (அல்லாஹ்) கூறினான்.\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்குகின்றான்; இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\nஅல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு இன்னும் - அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்.\nகனிவான இனிய சொற்களும், மன்னித்தலும்; தர்மம் செய்தபின் நோவினையைத் தொடரும்படிச் செய்யும் ஸதக்காவை (தர்மத்தை) விட மேலானவையாகும்;. தவிர அல்லாஹ் (எவரிடத்தும், எவ்விதத்) தேவையுமில்லாதவன்;. மிக்க பொறுமையாளன்.\n அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள்;. அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது, ஒரு வழுக்குப் பாறையாகும்;. அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது, அதன் மீது பெருமளவு பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள்; இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை.\nஅல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடையவும், தங்கள் ஆத்மாக்களை உறுதியாக்கிக் கொள்ளவும், யார் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களோ அவர்களுக்கு உவமையாவது, உயரமான (வளமுள்ள) பூமியில் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் மேல் பெரு மழை பெய்கிறது. அப்பொழுது அதன் விளைச்சல் இரட்டிப்பாகிறது. இன்னும், அதன் மீது அப்படிப் பெருமழை பெய்யாவிட்டாலும் பொடி மழையே அதற்குப் போதுமானது. அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் பார்க்கின்றவனாக இருக்கின்றான்.\nஉங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும��� கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான்.\n நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;. அன்றியும் கெட்டவற்றைத் தேடி அவற்றிலிருந்து சிலவற்றை (தான தர்மங்களில்) செலவழிக்க நாடாதீர்கள்;. ஏனெனில் (அத்தகைய பொருள்களை வேறெவரும் உங்களுக்குக் கொடுத்தால் வெறுப்புடன்), கண் மூடிக் கொண்டேயல்லாது அவற்றை நீங்கள் வாங்க மாட்டீர்கள் நிச்சயமாக அல்லாஹ் (எவரிடத்தும், எந்தத்) தேவையுமற்றவனாகவும், புகழுக்கெல்லாம் உரியவனுமாகவும் இருக்கின்றான் என்பதை நீங்கள் நன்கறிந்து கொள்ளுங்கள்.\n(தான தர்மங்கள் செய்வதினால்) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்) கொண்டு உங்களை ஷைத்தான் பயமுறுத்துகிறான்.; ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்;. ஆனால் அல்லாஹ்வோ, (நீங்கள் தான தருமங்கள் செய்தால்) தன்னிடமிருந்து மன்னிப்பும், (அருளும், பொருளும்) மிக்க செல்வமும் (கிடைக்கும் என்று) வாக்களிக்கின்றான்;. நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்; யாவற்றையும் நன்கறிபவன்.\nதான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ, அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.\nஇன்னும், செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கறிவான்; அன்றியும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இலர்.\nதான தர்மங்களை நீங்கள் வெளிப்டையாகச் செய்தால் அதுவும் நல்;லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்க இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n) அவர்களை நேர்வழியில் நடத்துவது உம் கடமையல்ல, ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகின்றான்;. இன்னும், நல்லதில் நீங்கள் எதைச் செலவிடினும், அது உங்களுக்கே நன்மை பயப்பதாகும்;. அல்லாஹ்வின் திருமுகத்தை நாடியே அல்லாது (வீண் பெருமைக்காகச்) செலவு செய்யாதீர்கள்;. நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதற்குரிய நற்பலன் உங்களுக்குப் பூரணமாகத் திருப்பிக் கொடுக்கப்படும்; நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.\nபூமியில் நடமாடித்(தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதையில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான்;. அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்கமாட்டார்கள்; (இத்தகையோருக்காக) நல்லதினின்று நீங்கள் எதைச் செலவு செய்தாலும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான்.\nயார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\nயார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்; இதற்குக் காரணம் அவர்கள், \"நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே\" என்று கூறியதினாலேயாம். அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்;. ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது - என்றாலும் அவனுடைய விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கிறது. ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிறார்களோ அவர்கள் நரகவாசிகள். ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\nஅல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்;. இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\nயார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.\n நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், அல்லாஹ்வுக்கு அஞ்சியடங்கி, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்.\nஇவ்வாறு நீங்கள் செய்யவில்லையென்றால் அல்லாஹ்விடமிருந்தும், அவனுடைய தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)- நீங்கள் தவ்பா செய்து (இப்பாவத்திலிருந்தும் ) மீண்டுவிட்டால், உங்கள் பொருள்களின் அசல் - முதல் - உங்களுக்குண்டு (கடன்பட்டோருக்கு) நீங்கள் அநியாயம் செய்யாதீர்கள் நீங்களும் அநியாயம் செய்யப்பட மாட்டீர்கள்.\nஅன்றியும், கடன்பட்டவர் (அதனைத் தீர்க்க இயலாது) கஷ்டத்தில் இருப்பின் (அவருக்கு) வசதியான நிலை வரும்வரைக் காத்திருங்கள்;. இன்னும், (கடனைத் தீர்க்க இயலாதவருக்கு அதை) தர்மமாக விட்டுவிடுவீர்களானால் -(அதன் நன்மைகள் பற்றி) நீங்கள் அறிவீர்களானால் - (அதுவே) உங்களுக்குப் பெரும் நன்மையாகும்.\nதவிர, அந்த நாளைப் பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்;. அன்று நீங்களனைவரும் அல்லாஹ்விடம் மீட்டப்படுவீர்கள்;. பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்குரிய (கூலி) பூரணமாகக் கொடுக்கப்படும்; மேலும் (கூலி) வழங்கப்படுவதில் அவை அநியாயம் செய்யப்படமாட்டா.\n ஒரு குறித்த தவனையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்;. எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும்;. எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். இன்னும் யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொருப்பு இருக்கிறதோ அவனே (பத்திரத்தின்) வாசகத்தைச் சொல்லட்டும்;. அவன் தன் ரப்பான (அல்லாஹ்வை) அஞ்சிக் கொள்ளட்டும்; மேலும், அ(வன் வாங்கிய)தில் எதையும் குறைத்து விடக்கூடாது. இன்னும், யார் மீது கடன் (திருப்பிக் கொடுக்க வேண்டிய) பொறுப்பு இருக்கிறதோ அவன் அறிவு குறைந்தவனாகவோ, அல்லது (பால்யம், முதுமை போன்ற காரணங்களால்) பலஹீனனாகவோ, அல்லது வாசகத்தைக் கூற இயலாதவனாகவோ இருப்பின் அவனுடைய வலீ(நிர்வாகி) நீதமாக வாசகங்களைச் சொல்லட்டும்; தவிர, (நீங்கள் சாட்சியாக ஏற்கக் கூடிய) உங்கள் ஆண்களில் இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள்;. ஆண்கள் இருவர் கிடைக்காவிட்டால், சாட்சியங்களில் நீங்கள் பொருந்தக்கூடியவர்களிலிருந்து ஆடவர் ஒருவரையும், பெண்கள் இருவரையும் சாட்சிகளாக எடுத்துக் கொள்ளுங்கள்; (பெண்கள் இருவர்) ஏனென்றால் அவ்விருவரில் ஒருத்தி தவறினால், இருவரில் மற்றவள் நினைவூட்டும் பொருட்டேயாகும்; அன்றியும், (சாட்சியம் கூற) சாட்சிகள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கலாகாது. தவிர, (கொடுக்கல் வாங்கல்) சிறிதோ, பெரிதோ அதை, அதன் கால வரையறையுடன் எழுதுவதில் அலட்சியமாக இராதீர்கள்;. இதுவே அல்லாஹ்வின் முன்னிலையில் மீகவும் நீதமானதாகவும், சாட்சியத்திற்கு உறுதி உண்டாக்குவதாகவும், இன்னும் இது உங்களுக்கு சந்தேகங்கள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழியாகவும் இருக்கும்;. எனினும் உங்களிடையே சுற்றி வரும் ரொக்க வியாபாரமாக இருப்பின், அதை எழுதிக் கொள்ளாவிட்டலும் உங்கள் மீது குற்றமில்லை, ஆனால் (அவ்வாறு ) நீங்கள் வியாபாரம் செய்யும்போதும் சாட்சிகளை வைத்துக் கொள்ளுங்கள் - அன்றியும் எழுதுபனையோ, சாட்சியையோ (உங்களுக்கு சாதகமாக இருப்பதற்காகவோ, வேறு காரணத்திற்காகவோ) துன்புறுத்தப்படக் கூடாது. நீங்கள் அப்படிச் செய்வீர்களாயின் அது உங்கள் மீது நிச்சயமாகப் பாவமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்;. ஏனெனில் அல்லாஹ் தான் உங்களுக்கு (நேரிய இவ்விதிமுறைகளைக்) கற்றுக் கொடுக்கின்றான். தவிர,அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் பற்றி நன்கறிபவன்.\nஇன்னும், நீங்கள் பிரயாணத்திலிருந்து, (அச்சமயம்) எழுதுபவனை நீங்கள் பெற்றுக் கொள்ளாவிட்டால், (கடன் பத்திரத்திற்கு பதிலாக ஏதேனும் ஒரு ப��ருளை கடன் கொடுத்தவன்) அடமானமாகப் பெற்றுக் கொள்ளலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பி (இவ்வாறு ஒரு பொருளைக் காப்பாக வைத்தால்,) யாரிடத்தில் அமானிதம் வைக்கப்ட்டதோ அவன் அதனை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்;. அவன் தன் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்; அன்றியும், நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம் - எவன் ஒருவன் அதை மறைக்கின்றானோ நிச்சயமாக அவனுடைய இருதயம் பாவத்திற்குள்ளாகிறது - இன்னும் நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் நன்கறிவான்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அல்லாஹ்வுக்கே உரியன. இன்னும், உங்கள் உள்ளங்களில் இருப்பதை நீங்கள் வெளிப்படுத்தினாலும், அல்லது அதை நீங்கள் மறைத்தாலும், அல்லாஹ் அதைப் பற்றி உங்களைக் கணக்கு கேட்பான் - இன்னும், தான் நாடியவரை மன்னிப்பான்; தான் நாடியவரை வேதனையும் செய்வான் - அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் சக்தியுடையவன்.\n(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். \"நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்\" என்று கூறுகிறார்கள்.\nஅல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே (முஃமின்களே பிரார்த்தனை செய்யுங்கள்;) \"எங்கள் இறைவா நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக எங்கள் இறைவா எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் இறைவா எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக எங்கள் பாவங்களை ���ீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக எங்களை மன்னித்தருள் செய்வாயாக எங்கள் மீது கருணை புரிவாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hainalama.wordpress.com/2009/11/", "date_download": "2019-10-16T13:59:48Z", "digest": "sha1:IO3PB5CVFXXEWPECULTFDAOGM5QBMDFC", "length": 79539, "nlines": 1010, "source_domain": "hainalama.wordpress.com", "title": "நவம்பர் | 2009 | முருகானந்தன் கிளினிக்", "raw_content": "\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nPosted in நிகழ்வுகள், பரிசளிப்பு விழா 2009, புகைப்படங்கள் on 30/11/2009| Leave a Comment »\nஎமது பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா சென்ற 21ம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு பாடசாலையில் நடை பெற்றது.\nஎமது பாடசாலையின் பழைய மாணவரும், கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக இருந்து ஒய்வு பெற்றவரும், தற்பொழுது இலங்கை முகாமைத்துவ அபிவிருத்தி நிலையத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளராக கடமையாற்றும் திரு ராஜ் சுப்பிரமணியம் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nஎமது பழைய மாணவர் ஒன்றியத்தின் ஊக்க சக்தியாகச் செயற்பட்டு பாடசாலையின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை எடுப்பவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது கணக்காளர் பதவிக் காலத்தில் எமது பாடசாலைக்கு இரட்டை மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான நிதியைத் திணைக்களத்திலிருந்து பெறுவதற்கு முக்கிய காரணியாக இருந்தது இவரே. கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட போதும் நாட்டின் நிலை காரணமாக அது நிறைவேறாது அரை குறையாக நிற்பது எல்லோரும் அறிந்ததே.\nதற்பொழுது மீண்டும் ஒரு புதிய இரட்டை மாடிக் கட்டிடம் அமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்காக பல் வேறு முயற்சிகளில் அயராது உழைத்து வருகிறார்.\n1979ம் ஆண்டில் கல்வித் திணைக்களத்தில் பிரதம கணக்காளராக பணியாற்றிய காலத்திலும் எமது பாடசாலை பரிசளிப்பு விழாவில் ஏற்கனவே பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டதை இந் நேரத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம்.\nஇப் பரிசளிப்பு விழாவின் போது எமது பழைய மாணவர் ஒன்றியத்தின் சார்பாக பல பரிசுகள் வழங்கப்பட்டன.\nபுலமைப் பரிசில் பரிட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பணப் பரிசு அளிக்கப்படுகிறது.\nஒவ்வொரு மாணவருக்கும் ரூபா 1000 வழங்கப்பட்டது.\nஞாபகாரத்தப் பரிசுகள் விபரங்களை ‘வருடாந்த நினைவுப் பரிசுகள்’ பதிவில் பாரக்கவும்.\nஅமரர் வே.க.கந்தையா ஞாபகமாக அவர் ஸ்தாபித்த S.K.Company யால் வழங்கப்படும் ரூபா 5000.00 நிதியில் பரிசுப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.\nபரசளிப்பு விழா பற்றிய ஏனைய விபரங்கள், அதிபர் உரை, பிரதம விருந்தினர் உரை, மேலும் புகைப்படங்கள் கிடைத்ததும் வெளியிடப்படும்.\n>புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்\n> நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்\nஎழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்.\nஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே\n>புளக்கிங் சில சிந்தனைகளும் அனுபவங்களும்\n> நீங்கள் ஏன் புளக்கிங் செய்கிறீர்கள்\nஎழுப்பப் பட்டால் ஆயிரக்கணக்கான காரணங்கள் சொல்லப்படக் கூடும்.\nஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை முன் வைப்பார்கள்\nஆனால் எம்மில் பலரும் ஏதோ ஒரு விதத்தில் தமது மகிழ்ச்சிக்காக, சுயதிருப்திக்காகவே\nநண்பர்களின் தொடர்புகளைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்காகவும் எழுதுவதுண்டு.\nதான் அறிந்த விடயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவும் பதிவிடுகிறார்கள்.\nபோன்ற பல்வேறு துறை சார்ந்த அனுபவங்களை பதிவிடுவதும் அதிகம்.\nதமது கொள்கைகளைப் பரப்புவதற்காகவே பல பதிவுகள் உள்ளன.\nஇவை எதுவும் இன்றி சிலர் தமது புகழை வளர்பதற்காகவும் எழுதுகிறார்கள்.\nஇவை யாவுமே தமது சுய அடையாளங்களை காப்பதற்கான அல்லது தன்னில் உள்ள நான் என்ற உணர்வைத் திருப்திப்படுத்துவதற்குமான செயற்பாடுகளாகவே இருக்கின்றன.\nஇவற்றை சொந்தக் காரணங்களுக்கான (Personal) புளக்கிங் எனலாம்\nவியாபார மற்றும் தொழில் ரீதியான\nஇதற்கு மாறாக சிலர் தமது தொழில் முயற்சியை வளர்பதற்காகவும் புளக்கிங் செய்வதுண்டு. உதாரணமாக நீங்கள் ஒரு தொழில் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள் எனில் அதன் வளர்ச்சிக்காக பதிவுகளை ஏற்றக் கூடும். அல்லது அதன் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்.\nஆயினும் அவ்வாறு செய்தால் அதனை தெளிவாகவும் வெளிப்படையாகவும் சொல்லிவிடுவது நல்லது. இது வாசகர்களை தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாமலிருக்க உதவும்.\nஎவ்வாறு இருந்த போதும் 1980 களின் நடுப் பகுதியிலேயே புளக்கிங் செய்வது ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது. அந் நேரத்தில் பெரும்பாலும் ஊடகவியலாளர்களே எழுதினார்கள். பெரும்பாலும் தமது தனிப்பட்ட விடயங்களையே எழுத ஆரம்பித்தனர்.\nஆனால் இன்று எழுதப்படும் பதிவுகளின் உள்ளடக்கமும் பரப்பும் மிகவும் விசாலமானது.\nகாரணங்கள் எதுவாக இருந்தாலும் எழுத ஆரம்பிக்கும் போது எதை எழுதப் போகிறேன், யாருக்காக எழுதப் போகிறேன், எவ்வாறு எழுதப் போகிறேன் எனத் தெளிவான நோக்கம் இன்றி எழுதக் கூடாது.\nசிலர் தமது பதிவுகளை ஆரம்பிக்கும்போது\n‘இன்று எதை எழுதுவது என்று தெரியவில்லை…’\nஇதைவிடத் தவறான அணுகுமுறை எதுவும் இருக்காது என்பது எனது கருத்தாகும்.\nஒரு நாள் ஒருவர் எழுதாது விட்டால் குடியா முழுகிப் போய்விடும்.\nஅவர் எழுதாவிட்டால் மற்றவர்கள் கவலையில் தற்கொலை செய்யவா போகிறார்கள்\nஅதற்காக எழுத வேண்டியது மிக சீரியசான விடயமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.\nசற்று ரிலக்ஸ்சாக மற்றவர்களுடன் உரையாடுவதற்கான பதிவாக இருப்பதிலும் தவறில்லை.\nயாருக்காக, எத்தகைய பதிவு செய்யப்போகிறேன் என்ற தெளிந்த சிந்தனையுடன் எழுதுவது மாத்திரமின்றி அதை Labels ல் சொல்லிவிடுவதும் நல்லது.\nமற்றொரு விடயம் சில பதிவர்கள் மிகச் சிறப்பாக எழுதுவார்கள். உள்ளடக்கம் சிறப்பாக இருக்கலாம். எழுத்துநடை வாசகர்களைக் கவர்ந்து இழுக்கலாம்.\nஇதனால் அவர்களது வாசகர் வட்டம் விரிந்து கொண்டே போகும். பாராட்டுக்கள் குவியும். அவர்கள் வாழும் பிராந்தியத்திலிருந்து மாத்திரமின்றி, அந்த நாட்டிலிருந்தும் உலகு எங்கும் இருந்தும் வாசகர்கள் கிடைப்பார்கள்.\nஎனவே தனது மதிப்பைக் காப்பாற்றுவதற்காக மேலும் சிறப்பாகப் பதிவிட முயற்சிப்பார்கள். இது பதிவின் தரத்தை உயர்த்த உதவும்.\nஆயினும் எதற்கும் ஒரு எல்லை உண்டு. தனது பெயரைத் தக்க வைப்பதற்காக தொடர்ச்சியாக அல்லது தினமும் எழுதியே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்படுவது ஒரு ஆபத்தான கட்டம்.\nபூர்த்தி செய்ய முடியாத கட்டத்தை எட்டி,\nஇன்று புளக்கிங்கில் சில வில்லங்கங்கள் உண்டு. இன்று பலர் எழுதுகிறார்கள். அதனால் ஒர�� புதிய விடயத்தைப் பற்றி எழுதுவது என்பது கஸ்டம். ஏனெனில் பலர் ஏற்கனவே அது பற்றி எழுதியிருக்கக் கூடும். எனவே மேலும் ஈடுபாட்டுடன் எழுத வேண்டிய நிலை உள்ளது.\nசிறப்பான எழுத்து நடை, வாசிப்பதற்கு உகந்த பக்க கட்டமைப்பு ஆகியன அவசியம். புகைப்படங்கள், விளக்கப்படங்கள், வீடியோ போன்றவற்றை இணைக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். இதற்கான வசதிகள் பலரும் பயன்படுத்தும் blogspot.com, wordpress போன்றவற்றில் கிடைக்கிறது. கணனி அறிவு குறைந்தவர்களும் மிகவும் சுலபமாகக் செய்யக் கூடியதாக உள்ளது.\nஅழகாகவும், புதிதாகவும், உள்ளடக்கச் சிறப்புடனும் பதிவிடுவதற்கு இணையத்தில் மேலும் தேடல்கள் செய்ய வேண்டி நேரிடும்.\nஅவ்வாறு தேடி வேறு பதிவுகளிலிருந்து\nகருத்துக்களையோ படங்களையோ எடுத்தாள நேர்ந்தால்\nஎன்பதை உறுதி செய்வது அவசியம்.\nஏனெனில் இணையம் கட்டற்ற சுதந்திரம் கொண்டது. எவரும் எதையும் எழுதிவிடலாம். யாரும் தடுக்க முடியாது. திரட்டிகள் சில கட்டுப்பாடுகளை வைத்திருந்த போதும் அவை எவரையும் முழுமையாக மறுக்கவோ மறைத்துவிடவோ முடியாத நிலைதான் உள்ளது.\nஅத்துடன் கூடிய பொறுப்புணர்வுடன் எழுத வேண்டிய கடப்பாடு\nஒவ்வொரு பதிவாளருக்கும் இருக்க வேண்டும்.\nசமூக நோக்குள்ள பதிவர்கள்தான் மற்றவர்களின் மதிப்பைப் பெற முடியும்.\nவேறு பதிவுகளிலிருந்து பதிவுகளையோ, கருத்துக்களையோ, படங்களையோ எடுத்தாண்டிருந்தால் எவை எங்கிருந்து பெறப்பட்டவை என்பதைப் பதிவு செய்வது மிக முக்கியமானது.\nஅவற்றின் சுட்டிகளைக் கொடுப்பது மேலும் சிறந்தது.\nஇன்று பதிவர்கள் மட்டுமின்றி பல பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் இணையத்திலிருந்து பெறப்படும் பல படைப்புகளை வெளியிடுகிறார்கள்.\nசிலர் நன்றி இணையம் என குறிப்புப் போடுகிறார்கள்.\nவேறு சிலர் அதையும் செய்வதில்லை.\nயாரால் எழுதப்பட்டது போன்ற தகவல்களை\nஇணையத்தள முகவரிகளை அல்லது அதற்கான சுட்டிகளைத் தருவதே சிறந்தது.\nஅதுவே சட்ட ரீதியானதும் கூட.\nஇணையத்தில் தவறாகவோ, கருத்து முரண்பாடுடனோ ஒருவர் எழுதினால் வாசித்தவர்கள் உடனடியாகவே கேள்வி எழுப்ப முடியும். மறுப்பாக எழுத முடியும் என்பது இணையத்தின் பலம் எனலாம்.\nஅச்சு ஊடகத்தில் இது மிகவும் சிரமமானது. திருத்தம் மறுப்பு ஆகியன அவற்றில் வெளியிடப்படுவது குறைவு.\nவெளியிடப்பட்டாலும் நீண்ட காலதாமதம் எடுக்கும்.\nஅது போலவே தவறு நேர்ந்துவிட்டால்\nபதிவர்கள் தாமாகவே அப் பதிவைத் திருத்தவோ,\nஅன்றி முற்றாகவே நீக்க முடியும்\nஅச்சில் போட்டால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல.\nஒப்பீட்டளவில் பார்க்கும்போது இணையத்தில் எழுதுவதை, வாசிப்பவர் தொகை குறைவு.\nஅச்சு ஊடகத்தில் ஆயிரக் கணக்கில் வாசகர் தொகை இருக்கும்.\nஆனால் இணையத்தில் அதிலும் முக்கியமாக தமிழ் வாசகப் பரப்பில் பெரும்பாலும் நூற்றுக் கணக்கிலேயே இருக்க முடியும்.\nஅவ்வாறு இருந்தும் இணையத்தில் எழுதுவதில் கிட்டும் திருப்தி அச்சு ஊடகத்தில் கிடைப்பதில்லை.\nஇதற்கான முக்கிய காரணம் பதிவிடும் போது உள்ள உணர்வு நிலை ஆறுவதற்கு முன்னரே அப் படைப்பை உடனடியாகவே மற்றவர்கள் பார்வைக்கு வைக்க முடிவதுதான்.\nகைமேல் பலனாகக் கிடைக்கும் எதிர்வினைகளாலும் இணையம் மிகவும் திருப்தி தருகிறது.\nஎதிர்வினை என்பது பாராட்டாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை.\nஎது வந்தாலும் அது படைப்பாளிக்கான அங்கீகாரம் என்பதே உண்மை.\nதான் எழுதுவதற்கு கிடைக்கும் அங்கீகாரத்தை விட படைப்பாளிக்கு மகிழ்வு அளிக்கக் கூடியது வேறு என்ன\nபயிற்சியால் படைப்பாற்றல் மெருகு ஏறுகிறது\nஇத்தகைய காரணங்களால் புளக்கிங் செய்யும் ஒருவரது எழுத்து ஆற்றலும், படைப்பாற்றலும் மேலும் மெருகு ஏறுவது உண்மையே.\nஇணையம் பற்றிய அறிவும் அதன் பயன்பாட்டு அனுபவமும் மேன்படுகிறது.\nஅத்துடன் சரியான தகவலை பெறுதல், பதிவிடுதல் மற்றவர்களுக்கு கடத்தல் ஆகிய செயற்பாடுகள் சீர்மை அடைகிறது.\nஅத்துடன் தட்டச்சு செய்யும் வேகமும் வளர்கிறது என்பதையும் சொல்லவே வேண்டும்.\nஎன்னைப் பொறுத்த வரையில் நான் கடந்த 12 வருடங்களாகவே கணனியைப் பயன்படத்தி வருகிறேன்.\n‘பதிவுகள்’ இணைய சஞ்சிகையில் Pathivukal.com பல வருடங்களாக எழுதி வந்துள்ளேன்.\nஆயினும் புளக்கிங் செய்ய ஆரம்பித்து சரியாக இரண்டரை வருடங்களே ஆகின்றன.\nஇணையப் பயணத்தில் பயனுள்ளதும் இனிமையானதுமான அனுபவங்கள் கிட்டியுள்ளன. நட்புக்கள் பெருகியுள்ளன.\nஆகிய இரண்டு திரட்டிகளும் நட்சத்திரப் பதிவராக என்னை ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தியமை மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமிதத்ததையும் அளிக்கின்றன.\nமகிழ்ச்சிக்கு மேலாக மற்றொரு விதத்தில் பெரு நிம்மதியும் கூட.\nஏனெனில் தினமும் பதிவிட வேண்டியது\nஎ��்னைப் பொறுத்தவரையில் மிகவும் பளு நிறைந்தது.\nபல வேலைகளை ஒத்தி வைத்தும்,\nதூக்கத்தைக் குறைத்துமே செய்ய வேண்டியதாயிற்று.\nஆயினும் பல இணைய நண்பர்களின் கருத்துரைகள் உற்சாகம் ஊட்டியவண்ணம் இருந்தன.\nகணனி தொழில் நுட்ப அறிவு அறவே கிடையாத பாவனையாளனாக மாத்திரமே நான் இருந்தபோதும் இந்தளவிற்காகவது\n> “அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.\nஅவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.\n“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.\nமுகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு\nமேலும் படிக்க கிளிக் பண்ணுங்கள்\nPosted in அனுபவம், இருமல், தவறான கருத்துக்கள் on 29/11/2009| 8 Comments »\n“அம்மாக்கு நல்ல இருமல். ரா ராவா இருமிறா.\nஅவக்கும் தூக்கம் இல்லை. எங்களுக்கும் அவவாலை சிவராத்திதான்.\n“நீங்கள் சொன்னபடியால் நல்ல மருந்துதான் தாறன். இல்லாட்டில் கழிவு மருந்துதான் தந்திருப்பன்”.\nமுகத்தை நான் சீரியஸாக வைத்துக் கொண்டு\nஅவருக்கு எனது நக்கல் புரிந்துவிட்டது.\nபுரிய வேண்டும் என்றுதானே சொன்னேன்.\n‘சொரி டொக்டர். சும்மா பேச்சுக்கு சொன்னனான்’ என்றார்.\nஅவருக்கு வயது 60 இருக்கும்.\nஅவரின் அம்மா 80தைத் தாண்டியவர்.\nஎந்த நோயாளியும் மருத்துவரைப் பொறுத்தவரையில் ஒன்றுதான்.\nதன்னிடம் வந்தவரது நோயைத் தணிப்பதுதானே மருத்துவரின் கடமை.\nநோயாளியின் தற்போதைய நோய் மற்றும் உடல் நிலை ஆகியவற்றைக் கவனித்து அதற்கேற்ற மருந்தைக் கொடுப்பார்கள்.\nஒருவருக்கு நல்ல மருந்து மற்றவருக்கு கூடாத மருந்து எனக் கொடுப்பது தொழில் தர்மம் அல்ல.\nதொழில் தர்மத்தை கணக்கில் எடுக்கா விட்டால் கூட, நோய்க்கு ஏற்ற மருந்து கொடுக்காவிட்டால் சிகிச்சைக்கு வந்தவரது நோய் குணமாகாது.\nபோன்ற பல வாய்மொழிப் பட்டங்கள் கிடைப்பதை எந்த மருத்துவர்தான் விரும்புவார்.\n‘நல்ல கத்தரிக் காயாப் பொறுக்கிப் போடு மேனை’,\n‘அரிசி முதல் தரமாத் தாங்கோ’,\n‘பெஸ்ட் கிளாஸ் சீலையாக எடுத்துக் காட்டுங்கோ’\n‘நல்ல மருந்தாத் தாங்கோ’ என்பதும்.\nஎனவே நான் கணக்கில் எடுப்பது கிடையாது.\nஅம்மாவைப் பரிசோதித்து அவவிற்கான மருந்துகளை எழுதிக் கொண்டிருந்தேன். மகனின் திருவாய் மீண்டும் திறந்தருளியது.\nஅதைக் கொடுத்தால் போதை உண்டாகும்.\nமதுப் போதையில் இருமுவது புரிவத��ல்லையே ஒழிய நோய் தணியாது.\n‘கொடேன்’ என்ற மருந்து சற்றுப் போதை கொடுக்கக் கூடியது. இது கலந்த ஒரு இருமல் சிரப் இலங்கையில் நல்ல பிரபலம்.\nபலர் தாங்களாகவே அதனை வாங்கி உபயோகித்து. ‘சுகம்’ கண்டனர்.\nபலர் ‘மருந்துப் போதையில்’ திளைத்தனர்.\nஇதனால் மருத்துவரின் சிட்டை இன்றி அம் மருந்து விற்பதை அரசு தடைசெய்ய நேர்ந்தது.\nஎனது சிந்தனைகளை அவர்களுக்கு புரிய வைப்பதற்கான சொற்களைத் தேடிக்கொண்டிருக்கையில் அவரது அடுத்த கேள்வியும் எழுந்தது.\n‘அம்மாக்கு பசியும் இல்லை. பிரண்டி கொடுக்கலாமோ’\nஅரக், பிரண்டி தவிர இவருக்கு வேறு மருந்துகளே தெரியாதா\nஎனது விடையைக் கேட்ட புழுகத்தில் மலர்ந்த அவரது முகத்தை உற்றுப் பார்த்தேன்.\nகண்களில் அசட்டுத்தனமான ஒரு கிறங்கல்.\n‘நல்ல தண்ணிச்சாமி போலை’ என மனம் கணித்தது.\nஅவருக்கு சர்வரோக நிவாரணியாகப் பயன்படுவது மது என்பது புரிந்தது.\nஅதனையே அம்மாவுக்கும் கொடுத்துப் பழக்கிவிட்டால் அவருக்கு பெரும் உதவியாக இருக்கும்.\nஅம்மாவிற்கு என வாங்குவதில் மகனுக்கும் பங்கு இருக்கத்தானே செய்யும். சொத்தில் பங்கு கிடைப்பது போல.\n“…..அம்மாவையும் குடிக்கு அடிமையாக்க வேணுமெண்டால்”\nமதுப் பாவனையின் தீமைகள் பற்றி ஆழமாக அறிய இங்கே கிளிக் பண்ணுங்கள்\n>நீரிழிவு நோயாளர்கள் இனிப்பும் சாப்பிடலாம்\n> நீரிழிவு நோயாளர்கள் சீனியும் எடுக்கலாம் என்று சொன்னால் சுவீப் விழுந்ததுபோல இருக்கும்.\nசீனி மற்றும் ஏனைய இனிப்புகளை எடுக்கக் கூடாது என்றே இதுவரை அவர்களுக்குச் சொல்லப்பட்டுள்ளது. இன்னமும் சொல்லப்படுகிறது.\nஆனால் அறிவு பூர்வமாகச் சிந்தித்துச் செயல்பட்டால் நீரிழிவாளர்களின் உணவு முறையில் இனிப்பிற்கும் நிச்சயம் ஓரளவு இடம் உண்டு.\nஇப்பொழுது நீரிழிவாளர்களின் உணவு என்பது ஒரு சில உணவுகளை முற்றாகத் தவிர்ப்பதும் வேறு சிலவற்றை அதிகம் உண்பதும் என்ற பழைய கோட்பாட்டில் இல்லை. அதே போல உணவு அட்டவணையை கையில் வைத்து அதன்படி அளந்து சாப்பிடுவதும் தினசரி வாழ்வில் சாத்தியமில்லை.\nநீரிழிவின் கட்டுப்பாட்டிற்கு முழுமையான ஆரோக்கிய உணவுத் திட்டம் தேவை.\nஅதன் முக்கிய அம்சம் எந்த உணவானாலும் கட்டுப்பாடு மீறாமல் அளவோடு உண்பதுதான்.\nநீரிழிவாளர்களின் உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, இனிப்பு, பால், பழம், காய்கறிகள், மது முதலியன எந்தெந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்பதை நீரிழிவாளர்களின் உணவு பிரமிட் (Diabetic Food Pyramid) விளக்கப் படம் தெளிவாகக் காட்டுகிறது.\nஉணவில் மாப்பொருளின் carbohydrate அளவு மிக முக்கியமானதாகும். இதனை அதிகமாக சாப்பிட்டால் நீங்கள் உட்கொள்ளும் கலோரி சத்து அதிகமாகும். இது நீரிழிவை அதிகரிக்கும்.\nமாப்பொருள் என்பது நீங்கள் உட்கொள்ளும் சோறு, இடியப்பம், நூடில்ஸ் போன்றவற்றில் மாத்திரமின்றி உருளைக்கிழங்கு, மரவள்ளி போன்ற கிழங்கு வகைகளிலும் உண்டு.\nசீனி, சர்க்கரை போன்றவற்றிலும் உண்டு. எனவே இத்தகைய மாப்பொருள் உணவுகளை அளவோடுதான் உட்கொள்ள வேண்டும்.\nஆயினும் பழவகைகள் மரக்கறிகள் மற்றும் தவிடு நீக்காத தானிய வகைகளை விட, சொக்கிளட், சீனி, தேன், மற்றும் இனிப்புப் பண்டங்கள் அனைத்துமே இரத்த குளுக்கோஸ் அளவை அதிகமாகவும் விரைவாகவும் , அதிகரிக்கின்றன என நம்பப்பட்டது.\nஅதில் உண்மை இல்லாமலும் இல்லை.\nஆனால் அவற்றைத் தனியே உட்கொள்ளும் போதுதான் பாதிப்பு அதிகம்.\nஇனிப்பைத் தனியே உண்ண வேண்டாம்.\nஎனவே நீரிழிவு நோயாளர்கள் செய்ய வேண்டியது என்ன\nவிரைவாக உறிஞ்சப்படும் இனிப்புப் பண்டங்களை உண்ணும் போது அவற்றைத் தனியாக உண்ணக் கூடாது. ஆறுதலாக உறிஞ்சப்படும் உணவுவகைகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.\nபொதுவாக நார்ப்பொருள் அதிகமுள்ளவையே படிப்படியாகச் (ஆறுதலாக) சமிபாடு அடைபவை ஆகும். காய்கறிகள், பழவகைகள், தவிடு நீக்காத தானிய (அரிசி, கோதுமை, குரக்கன்,) வகைகளும் அவற்றில் தயாரிக்கும் உணவுவகைளும், பழவகைகளும் இவற்றில் அடங்கும்.\nசோயா, பயறு, பருப்பு, கௌபீ, போஞ்சி, பயிற்றை போன்ற அவரையின உணவுகள் ஆறுதலாகச் சமிபாடடைவதால் அவ்வாறு இனிப்பு சாப்பிடும்போது கலந்து உண்ண ஏற்றவையாகும்.\nஇனிப்பும் சாப்பிடலாம் என்று சொன்னவுடன், ஒரு பெரிய பார் சொக்கிளற், குக்கீஸ், பல லட்டுகள் என ஒரேயடியாக அமுக்கலாம் என நினைக்க வேண்டாம்.\nஏனெனில் முன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இவை வெறும் கலோரிக் குண்டுகள். இவற்றில் அதிகளவு கொழுப்பும் மாப் பொருளும் மட்டுமே இருக்கின்றன. விற்றமின், தாதுப்பொருள், நார்ப்பொருள் போன்றவை மிகக் குறைவே. எனவே இனிப்பு என்பது நீரிழிவாளர்களின் உணவில் ஒரு சிறு பகுதியாகவே இருக்க வேண்டும்.\nஇனிப்பும் ஒருவகை மாப்பொருளே. அதே போல சோறு, பாண், இடியப்பம், போன்ற ஏனையவும் மாப்பொருள் என்பதை மேலே கண்டோம். எனவே அத்தகைய மாப்பொருள் உணவுகளை வழமையான அளவில் உட்கொள்வதுடன், இனிப்பையும் மேலதிகமாக உண்டால் நீங்கள் உட்கொள்ளும் மாப்பொருளின் அளவு அதிகரித்துவிடும்.\nஎனவே இனிப்பு எடுக்கும்போது நீங்கள் உட்கொள்ளும் கலோரிப் பெறுமானம் அதிகரிக்காது இருப்பதை நீங்கள் இரண்டு வழிகளில் செய்யலாம்\n1. நீங்கள் உட்கொள்ளும் இனிப்பிற்கு ஏற்ப ஏனைய மாப்பொருள் உணவின் அளவைக் குறைக்க வேண்டும்.\n2. மாப்பொருள் உணவை ஒரு நேரத்தில் முற்றாகத் தவிர்த்து, அதற்கேற்ற அளவில் இனிப்பை தனியாக சேர்க்கலாம்.\nஆயினும் சேர்த்து உண்ணும்போது சமிபாடு விரைவாக நடக்காது என்பதால் முதலாவது முறையே சிறந்தது என்பேன்.\nநிரிழிவு நோயாளர் பாதிப்பின்றி இனிப்பு வகைகளை உண்பதற்கு மற்றொரு வழியும் காத்திருக்கிறது.\nசீனி, சர்க்கரை போலவே இனிப்புச் சுவை உள்ள ஆனால் கலோரிச் சத்தற்ற செயற்கை இனிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. இவற்றை உங்கள் உணவில் தயக்கமின்றிச் சேர்த்துக் கொள்ளலாம். Aspartame, Saccharin. Sucralose போன்றவை அத்தகைய மாற்று இனிப்புகளாகும்.\nஇவற்றை உங்கள் தேநீர், கோப்பி போன்ற பானங்களுக்கு சேர்த்து இனிப்புச் சுவையைப் பெறலாம்.\nஅப்பம், புட்டு, கேக் போன்ற உணவுகளைத் தயாரிக்கும் போதும் வழமையான சீனி சர்க்கரைக்குப் பதிலாக அவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.\nநீரிழிவாளருக்கான உணவுகள் என்ற லேபலுடன் டொபி, சூயிங் கம், டெஸேர்ட் போன்ற பலவும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் சீனி அல்லது செயற்கை இனிப்பிற்குப் பதிலாக இனிப்பு மதுவங்கள் சேர்ந்திருக்கும். ‘Isomalt’, “Maltitol,” “Mannitol,” “Sorbitol” and “Xylitol.”போன்றவையே அத்தகைய இனிப்பு மதுவங்கள். இவற்றில் ஒரளவு கலோரிப் பெறுமானம் உண்டு. எனவே அளவோடுதான் உட்கொள்ள வேண்டும். அத்துடன் இவை சிலருக்கு வயிற்றோட்டத்தை ஏற்படுத்தலாம்.\nநீரிழிவாளருக்கான உணவுகளை வாங்கும் போது அதில் என்ன இனிப்புக் கலந்திருக்கிறது என்பதை லேபலைப் பார்த்து அறிந்து கொள்வது அவசியம்.\nஇறுதியாகச் சொல்வதானால் நீரிழிவாளர்களின் உணவுத் திட்டத்தில் எதை உண்பது எதைத் தவிர்ப்பது என்பது அவ்வளவு முக்கியமானது அல்ல. அதைவிட எவ்வளவு உண்கிறீர்கள், எதனுடன் சேர்த்து உண்கிறீர்கள் என்பவையே முக்கியமானது.\nசற்று அறிவு பூர்வமாகச் சிந்தி��்து உண்டால் தவிர்க்கப்பட வேண்டியவை என்று சொல்லப்பட்ட உணவுகளையும் உண்ண முடியும்.\nநீரிழிவாளர்களின் உணவு பற்றிய மற்றொரு கட்டுரையான “நீரிழிவுள்ளவர்கள் சம்பா அரிசி, பாண், கிழங்கு வகைகளும் உண்ணலாம்- அளவோடு”\n>எடையைக் குறைக்க …சில அற்புத வழிகள்\n> எடையைக் குறைப்பதற்கான மருந்துகளுக்கு ஏகப்பட்ட கிராக்கி.\nகடுகு எண்ணெயைக் கப்சியூல் ஆக்கி, எடை குறைக்கும் மருந்து என தொலைக்காட்சியில் நிறைய விளம்பரம் கொடுத்து விற்றதால் ஒருவர் பெரும் பணக்காரர் ஆனாராம்.\nஇதைக் கேள்விப்பட்ட டாக்டர் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என உளங் கொண்டார்.\nதனது கிளினிக் வாசலில் ஒரு விளம்பரம் போட்டார்.\nஉள்ளே நுழைந்தால் இப்படி ஒரு மருந்து கிடைக்கிறது.\nஎடை குறைப்பு முயற்சியில் இருப்பவர்களால்\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nவிரைவில் உயிர் நீக்க விருப்புவோர் தினமும் இரண்டு கிளாஸ் மென்பானம் அருந்துங்கள்\nஆண்களில் விதைகள் இறங்காதிருக்கும் பிரச்சனை\nஅழகு தேமல், அழுக்குத் தேமல், வட்டக் கடி - சில சரும நோய்கள்\nகாதுத் தோடு போடும் துவாரப் பிரச்சனைகள்\nஉதடுகளிலும் அதனருகிலும் கொப்பளங்கள் பல்லி எச்சம் இட்டதா\nஇதுவம் ஒரு வகை தோல் நோய் - நுமலர் எக்ஸிமாNummular eczema\nசுயஇன்பம் - கெட்ட வார்த்தை, ஆபத்தான செயலும் கூடவா\nஅண்மைய பதிவுகள்: முருகானந்தன் கிளிக்குகள்\nபுளியங்கியான் சிதம்பர விநாயகர், வைரவர், முச்சந்தி விநாயகர்\nஅனுபவம். சிறந்த வலைப் பதிவாளர்\nஇருதய பை பாஸ் சர்ஜரி\nகுருதிச் சீனியின் அளவு குறைதல்\nசர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு\nநாட்பட்ட சுவாசத் தடை நோய்\nவயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்\nவருடாந்த பொதுக் கூட்டம் 2009\nவெள்ளைக் கோட் உயர் இரத்த அழுத்தம்\nUncategorized அனுபவம் ஆஸ்த்மா இலக்கிய நிகழ்வு உணவு முறை உளவியல் எதிரொலி கேள்வி பதில் கவிதை குறுந்தகவல் சஞ்சிகை அறிமுகம் சமகாலம் சினிமா சிறுகதைத் தொகுப்பு டொக்டரின் டயறி தடுப்பு முறை தொற்றுநோய் நகைச்சுவை நிகழ்வுகள் நீரிழிவு நூல் அறிமுகம் நூல் வெளியீடு படத்தில் நோய் பாலியல் புகைப்படங்கள் மணிவிழா மருத்துவம் முதுமை மூட்டுவலி வருடாந்த பொதுக் கூட்டம் 2009 விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-10-16T15:29:59Z", "digest": "sha1:U7PEXM2O2NMNKJ2KQH2Y3TAH4KKGSXAP", "length": 9578, "nlines": 101, "source_domain": "seithupaarungal.com", "title": "ரெக்கரிங் டெபாசிட் – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: ரெக்கரிங் டெபாசிட் r\nஇன்ஷூரன்ஸ், குழந்தையின் கல்விச் செலவு, சர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், சேமிப்பது எப்படி, நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு\nஎகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nஏப்ரல் 9, 2013 ஏப்ரல் 26, 2013 த டைம்ஸ் தமிழ்\nவணக்கம். 4பெண்கள் தளத்தில் உங்களுடைய நிதி ஆலோசனை தொடரை ஆர்வமாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நிதி திட்டமிடல் என்பது ரொம்பவும் சிக்கலான சப்ஜெக்ட். அதை என்னைப் போன்றவர்களுக்கு எளிமையாக சொல்லி வருகிறீர்கள். மிக்க நன்றி. எனக்கொரு ஆலோசனை வேண்டும். நானும் என் கணவரும் பணிபுரிந்து வருகிறோம். ஒரு வயதில் குழந்தை இருக்கிறது. எங்கள் குழந்தையின் கல்விச் செலவுக்கு சேமிப்பது எப்படி எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் எப்படிப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட்டுகளில் முதலீடு செய்யலாம் - ப்ரீத்தி ராம்குமார், சென்னை. ‘‘உங்களுடைய வாழ்த்துக்கு நன்றி ப்ரீத்தி. குழந்தையின்… Continue reading எகிறும் பள்ளி, கல்லூரி கட்டணங்கள்: குழந்தைகளின் கல்விச் செலவுகளை சமாளிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது இன்ஜினீயரிங், இன்ஷூரன்ஸ், கல்லூரி கட்டணங்கள், குழந்தையின் கல்விச் செலவு, சேமிப்பது எப்படி, டைவர்சிஸிஃபைடு மியூச்சுவல் ஃபண்டு, நிதி ஆலோசனை, பள்ளி, மியூச்சுவல் ஃபண்டு, ரெக்கரிங் டெபாசிட்10 பின்னூட்டங்கள்\nசேமிப்பு, தொழில், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், நிதி மற்றும் காப்பீட்டு ஆலோசகர் பி. பத்மநாபன், பங்குச் சந்தை, பாதுகாப்பான முதலீடுகள், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, SIP\nமியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி\nமார்ச் 27, 2013 ஏப்ரல் 9, 2013 த டைம்ஸ் தமிழ்\nநடுத்தர மக்கள் அதிகமாக நம்பி முதலீடு செய்யும் அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட் (5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டத்திற்கு மட்டும்) மற்றும் பி.பி.எஃப் கணக்குகளுக���கான வட்டி விகிதத்தை 0.1 சதவிகிதம் குறைத்திருக்கிறது மத்திய அரசு. ரிஸ்க் இல்லாத பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள் என்று சொல்லப்படும் இவற்றில் இப்படி வட்டி விகிதத்தைக் குறைப்பது அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. நிதி கையாள்வதில் திறமையுள்ளவர்கள் பாரம்பரிய முதலீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து குறைவான ரிஸ்க்கும் அதிக லாபமும் தரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட்டில் மாதாந்திர முதலீட்டை தொடங்குவது (SIP) எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது அஞ்சல் அலுவலக ரெக்கரிங் டெபாசிட், நிதி ஆலோசகர்கள், பாரம்பரிய முதலீட்டு திட்டங்கள், பி.பி.எஃப், மியூச்சுவல் ஃபண்ட், ரெக்கரிங் டெபாசிட், SIP1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/top-star-prasanth-files-nomination-to-contest-in-nadigar-sangam-polls-bhagyaraj-team.html", "date_download": "2019-10-16T14:05:11Z", "digest": "sha1:RPBSO6HHTIN7PMMZREOZUXKQ3VMFB3RU", "length": 9220, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Top Star Prasanth files nomination to contest in Nadigar Sangam polls Bhagyaraj Team", "raw_content": "\nநடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் டாப் ஸ்டார்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nநடிகர் சங்க தேர்தல் வருகிற ஜூன் 23ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், பொருளாளர் பதவிக்கு பிரசாந்த் போட்டியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ந்தேதி நடக்கிறது. தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், துணைத் தலைவர், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தேர்தல் நடக்கிறது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். - ஜானகி கல்லூரியில் தேர்தல் நடக்கிறது.\nஇதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையில் அணியும் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. பாண்டவர் அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். சனிக்கிழமை நாசர் சங்கத்தினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.\nநாசர்-விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான அணி போட்டியிடுவதால் நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ் களம் இறங்கி உள்ளார். பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், துணைத் தலைவர்கள் பதவிக்கு உதயா, குட்டி பத்மினியும் போட்டியிடுகிறார்கள்.\nபாக்யராஜ் அணி சார்பில் போட்டியிடுபவர்கள் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்கள். மேலும் தங்கள் அணிக்கு சுவாமி சங்கரதாஸ் அணி என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாக்யராஜ், விஷால் தலைமையிலான பாண்டவர் அணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அந்த அணியில் இருப்பவர்கள் பலர் எங்கள் அணியில் வந்து சேர்ந்திருக்கிறார்கள். நடிகர் சங்க தேர்தலில் எந்தவிதமான அரசியல் தலையீடும் இல்லை. ரஜினி, கமல் ஆகியோரிடம் ஆலோசித்த பின்னரே தேர்தலில் நிற்க முடிவு செய்தேன். எங்கள் அணியில் பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த் நிற்கிறார்’ என்றார்.\n\"நடிகர் சங்கம் Vishal,Karthi -உடைய சங்கம் இல்ல...\" - Karunas ஆவேசம்\nH Raja பத்தி கவலையே கிடையாது - Karti Chidambaram பரபரப்பு பேட்டி | EN 67\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/iphone", "date_download": "2019-10-16T15:05:12Z", "digest": "sha1:42BDNTUWSWWFMJEL5EA3AOQB6SXD3HIV", "length": 10494, "nlines": 112, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Iphone News, Videos, Photos, Images and Articles | Tamil Goodreturns", "raw_content": "\nசீனா வேணாம்.. இந்தியா தான் வேணும்.. ஆப்பிள்-இன் திடீர் பாசம்..\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில நாட்களுக்கு முன் சீனாவில் உற்பத்தி மற்றும் தயாரிப்புத் தளத்தை வைத்துள்ள அனைத்து அமெரிக்க நிறுவனங்களை, உடனடி...\nசிறந்த ஏற்றுமதி மையமாகும் இந்தியா..இந்தியாவில் தயாரிக்கப்பட்ட Apple iphone..ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி\nடெல்லி : ஒரு பறம் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி சலுகை பறிப்பால் இந்தியாவில் ஏற்றுமதி குறையலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது, இந்தியாவில் தயாரிக...\nஅமெரிக்கா சீனா குடுமிப்பிடி சண்டை ஆப்பிளுக்கு உடைஞ்சது மண்டை - ரூ. 5.24 லட்சம் கோடி சேதாரமாம்\nநியூயார்க்: வல்லரசு நாடுகளான அமெரிக்கா-சீனா இடையில் தொடரும் வர்த்தக சண்டைக்கு இடையில் மாட்டிக்கொண்ட பிரபல ஆப்பிள் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வா...\nஇந்தியாவில் ஐபோன் உற்பத்தி.. சென்னையில் நிறுவப்படும் இந்த நிறுவனத்தால் வேலை வாய்��்பு அதிகரிக்குமா\nடெல்லி : இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 150 மில்லியன் ஸ்மார்ட் போன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுவே நடப்பாண்டில் 160 மில்லியன் ஸ்மார்ட்போன்க...\nஆப்பிள் ஐபோன் அதிரடி விலை குறைப்பு, ஐபோன் விற்பனையைக் கூட்ட இந்த அதிரடியா..\nஅப்படியும் சொல்லலாம். என சிரிக்கிறார் ஆப்பிள் சி இஓ டிக் குக். குறிப்பாக டாலருக்கு நிகரான மற்ற நாட்டு கரன்ஸி மதிப்பு குறிப்பாக ஆப்பிள் பொருட்கள் வி...\n“ஆம் எங்கள் வியாபாரம் சரிந்துவிட்டடு” ஆப்பிள் சிஇஓ டிம் குக்..\nஉலகின் நம்பர் 1 பிராண்ட், நேற்று பிறந்த குழந்தைக்குக் கூடத் தெரியும் பிராண்டுகளில் ஆப்பிளுக்கும், ஆப்பிள் பொருட்களுக்கும் என்றுமே தனி இடம் உண்டு. ஆ...\nஐபோன் உற்பத்தியைக் குறைக்கும் ஆப்பிள்.. என்ன காரணம்\nபெங்களூரு: ஆப்பிள் நிறுவனம் செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xs, Xs மேக்ஸ் மற்றும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்த ஐபோன் Xr மாடல் போன்களின் உற்பத்திய...\nஐபோன் வேணும், amazon கிட்ட திருடுனோம்,கண்டே புடிக்கள நிறைய திருடுனோம், எப்படி திருடுனோம் தெரியுமா\nஆமா, நீ என்ன லூசா... amazon என்ன கடையா நடத்துறான், அவன் இ-காமர்ஸ் கம்பெனிங்க. அவன் கிட்ட ஆர்டர் கொடுத்தா பொருள கொண்டு வந்து கொடுப்பான். அவ்ளோ தான். அவன் கிட்ட...\nஆப்பிள் நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது, உறக்கச் சொன்ன apple இயக்குநர்\nஆம், கன்னாபின்னா கடன். apple நிறுவனத்தின் தினப்படி செலவுகளுக்குக் கூட காசு இல்லை. இன்னும் சில் மாதங்களுக்கு கம்பெனிக்கு நல்ல பூட்டை வாங்கித் தொங்கவிட ...\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஉலகப் பணக்காரர் bill gates-க்கே 55 பில்லியன் நஷ்டமா என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆனால் அதையும் தாண்டி இன்னும் சிரித்த முகத்தோடு இருக்கிறாரே அது தான் பில் கே...\nலாபத்தில் 30 சதவீத உயர்வு.. செம குஷியில் ஆப்பிள்..\nஉலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான ஆப்பிள் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ஜூ...\nஇந்தியாவில் சூப்பரான வியாபாரம்.. செம குஷியில் ஆப்பிள்..\nஉலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் தற்போது அமெரிக்கா, பிரிட்டன், கனடா நாடுகளைத் தாண்டி வர்த்தகத்தை மேம்படுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/02/04/", "date_download": "2019-10-16T15:43:43Z", "digest": "sha1:IVKWJSSWG5H6INZA2KWQRDUKFNBRJ4YV", "length": 16371, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of February 04, 2014: Daily and Latest News archives sitemap of February 04, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 02 04\nநாடாளுமன்றத்தின் இறுதி கூட்டத்தொடர் நாளை கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் மும்முரம்\nதெலுங்கானாவுக்கு எதிர்ப்பு:டெல்லியில் ஆந்திர முதல்வர் போராட்டம்\nதடையை மீறிய பக்தர்கள்... 2கி பிளாஸ்டிக் பொருட்களைத் தின்ற பெண் யானைப் பலி\nநாடாளுமன்றத்தில் தெலுங்கானா மசோதாவுக்கு ஆதரவு- பாஜக\nஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் உத்தரவில் குண்டுவெடிப்புகள் நடத்தினோம்: சுவாமி அசீமானந்த் தகவல்\nநிடோ மரணம்: ராகுலை அடுத்து மாணவர்களுடன் சேர்ந்து கெஜ்ரிவால் தர்ணா\nசி.என்.ஆர். ராவ், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது.. வழங்கினார் பிரணாப்\nஅருண் ஜேட்லி வீட்டு முன் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்\nடெல்லி: வேலைக்காக அழைத்து வரப்பட்டு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 3 ஆப்பிரிக்க பெண்கள்\n‘சாய்வாலா மை பிஎம்’... டீக்கடைகளை பிரச்சார மேடைகளாக்கிய பாஜக : அதிர்ச்சியில் காங்கிரஸ்\nராஜிவ் வழக்கில் மூவர் தூக்கு தண்டனையை ரத்து செய்ய மத்திய அரசு கடும் எதிர்ப்பு- தீர்ப்பு ஒத்திவைப்பு\nடெல்லியில் டைகர் உட்ஸ்.. காட்சிப் போட்டிக்காக\nகவுரவக் கொலை... காதலன் உடலை துண்டுகளாக்கி நாய்க்கும் நரிக்கும் போட்ட காதலி வீட்டார்\n\"1984ல் சீக்கியர் படுகொலையின் போது ஜனாதிபதி ஜெயில்சிங் உதவி கோரியதை பிரதமர் ராஜிவ் நிராகரித்தார்\"\n''அண்ணே நான் ஏழாவது பாஸ்ணே.. நீங்க எஸ்எஸ்எல்சி பெயிலுண்ணே...\nஉலக புற்றுநோய் தினம்: புற்றுநோயை வென்ற யுவராஜ், மனிஷா கொய்ராலா, மம்தா மோகன்தாஸ்\nவேட்டைக்காரர்களால் போதைக்கு அடிமையாகி, பாலியல் ரீதியாக சீரழியும் ‘ஜரவாஸ்’ பெண்கள்\n40 ஆண்டுக்கு பின் ரயில்வே தொழிற்சங்களின் மிரட்டும் ஸ்டிரைக்\n2ஜி: கலைஞர் டிவி தொடர்பான மேலும் தொலைபேசி உரையாடல்களை வெளியிட்டது ஆம் ஆத்மி\nகேரளாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை திடீர் உயர்வு\nஅரசியலில் குதித்து தேவே கௌடா தொகுதியில் போட்டியா\nஇன்று உலகப் புற்று நோய் தினம்\nஏற்கனவே 'சரக்கு' சரிய��ல்லை என புலம்புகிறார்கள்.. இதில் தண்ணீர் கலந்து விற்ற டாஸ்மாக் ஊுழியர் -கைது\nதிருச்சியில் களம் இறங்கும் மகளிர் தலைவிகள்- கலக்கத்தில் 'தலைவர்கள்'\nபாஜக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி\nஆங்கிலப் பள்ளிகளை நடத்தும் ஸ்டாலின் மகள், மருமகள்.. ஜெ.\nதேர்தலில் நன்றாக செலவு செய்து விட்டு... கணக்குக் காட்டாத கணவான்கள்...\nதிமுகவை விஜயகாந்த் விமர்சிக்கவில்லை, ஆனால் பிரேமலதா திட்டியிருக்கிறாரே.. அப்படியென்றால்\n9... இது போன தேர்தலில் வெற்றிக் கொடி நாட்டிய சுயேச்சைகளின் கணக்கு..\n''சொல்லுங்கண்ணே.. சொல்லுங்க''... நோட்டீஸ் அடித்துப் புலம்பிய 'அம்மா' தொகுதி 'ஏ.பி'\nபாஜக அணியில் எத்தனை தொகுதிகள் சென்னையில் ம.தி.மு.க. பொதுக்குழு ஆலோசனை\nபசும்பொன் வரும் ஜெ.வை வரவேற்க தென்மாவட்டங்களே திரண்டு வருக... அழைக்கிறார் செல்லூர் ராஜூ\nஸ்டிரைக் ஆரம்பமாகிடுச்சு.... எக்ஸ்ட்ரா பால் பாக்கெட் வாங்கி வச்சுட்டீங்களா மக்களே\nஉச்சநீதிமன்றத்தில் கலைஞர் டிவி தொடர்பான 'ஸ்பெக்ட்ரம்' தொலைபேசி டேப் தாக்கல்: பிரசாந்த் பூஷன்\nகூடங்குளத்தில் தொடரும் உண்ணாவிரதம் – எஸ்.பி.உதயகுமார் மயக்கம்\nஅரசு உதவித்தொகை பெற அல்லாடும் முதியோர்கள்\nமோடிக்கு எதிரான வழக்கு- வி.சி.க. மனு ஹைகோர்ட்டில் தள்ளுபடி\nஅதிகார பீடத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியை அகற்றுவதே தலையாய கடமை: மதிமுக தீர்மானம்\nராமநாதபுரத்தில் காவல்துறை அத்துமீறல்.- அப்பாவி முஸ்லீம்கள் மீது தடியடி: எஸ்.டி.பி.ஐ கண்டனம்\nநீங்கள் பார்க்கும் வேலை பிடிக்கவில்லையா: அப்போ இதை என்ன சொல்ல\nமுதல்வர் ஜெயலலிதா பிரதமராக மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு: தேவ கவுடா\n''மதுரை மல்லி..மதுரை மல்லி..மதுரை மல்லி''.... டென்ஷனில் பாஜக\nமானாமதுரை: 108 வயது பாட்டி மரணம்: ஊரே திரண்டு அஞ்சலி செலுத்திய அதிசயம்\nசொகுசு கார் வரி ஏய்ப்பு வழக்கு: தூசு தட்டும் சிபிஐ..... அச்சத்தில் திமுக \nபழனி - திருச்செந்தூர் பயணிகள் ரயில் ரெடி: 16ம் தேதி துவக்கி வைக்கும் ஜி.கே. வாசன்\nபாஜகவுடன் பாமக, தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி: முதன் முறையாக மனம் திறந்த வைகோ\nஅனீமியாவில் துடிக்கும் மகள்.. காப்பாற்றப் போராடும் பெற்றோர்.\nதுடைப்பக்கட்டைப் பிஞ்சுடும்... கத்தியைக் காட்டிய திருடனை அடித்து விரட்டிய பெண்\nஅமெரிக்காவில் இறந்த மகனின் உடலை துண்டுகளாக வெட்டி தெருவில் வீசி�� தாய்\nகுழந்தை பிறந்தால் மூளைச்சாவு அடைந்த மனைவி இறந்துவிடுவாளே: கணவன் கண்ணீர்\nசவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610ல் இருந்து 290 கிலோவான வாலிபர்\n‘கிங் ஆப் இங்க் லேண்ட்கிங் பாடி ஆர்ட்' க்கு பாஸ்போர்ட் வழங்க மறுத்த இங்கிலாந்து\nகடைசிவரை நேர்மை- சொத்தை குடும்பத்துக்கும், கட்சிக்கும் பிரித்துக் கொடுத்த மண்டேலா\nஹேப்பி பர்த்டே ஃபேஸ்புக்: பூஜ்ஜியத்தில் தொடங்கி கோடியில் புரளும் மார்க் ஜுகர்பெர்க்\nபாகிஸ்தான் சிறையில் இந்திய கைதி கிஷோர் பகவான் படுகொலை\n100 பிள்ளைகள் வேண்டி பெண்கள் பலாத்காரம்... ஜிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/14/insvirat.html", "date_download": "2019-10-16T14:25:02Z", "digest": "sha1:CJXRXQO65XNLLNABHPWF2XFQYZISKG2M", "length": 13611, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | virat fefit to join navy - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதுப் பொலிவுடன் ஐ.என்.எஸ். விராத்\nஇந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ். விராத் மீண்டும்களம் காணத் தயாராகியுள்ளது.\nவிராத் பழுது பார்க்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுள்ளது. கொச்சியிலுள்ள கப்பல் கட்டும்தளத்தில் விராத் பழுது பார்க்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்தியாவிலேயேமிகப் பெரிய கப்பல் ஒன்று பழுது பார்க்கும் பணி இப்போதுதான் நடந்துள்ளது.\nஒரு வருடத்திற்கு முன்பே இந்தப் பணி துவங்கி விட்டது. சில பணிகள் கொச்சி கப்பல்கட்டும் தளத்திலும், இரண்டாவது கட்டப் பணிகள் மும்பையிலும் நடந்தன.\nஅக்டோபர்-நவம்பர் மாதவாக்கில், விராத் கடற்படையில் சேரும் என்று கடற்படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவுக்கு ஆயுதங்களை அள்ளி வழங்க ரெடி.. ஒரே ஒரு சிக்கல்தான்.. அமெரிக்கா சொல்கிறது\nஅமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அதிகரிப்பு என பரபரப்பு புகார்\nகர்நாடகத்தில் நடந்த கூட்டத்தில் நடந்தது என்ன... நிர்மலா சீதாராமன் விளக்கம்\nநிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்\nசீமானை விடுவிக்கக்கோரி மண்டபம் முன்பு ஆர்ப்பாட்டம்.. போலீஸ் தடியடி\nஈரோட்டில் இளைஞர் தீக்குளித்து உயிரிழந்ததற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் - முத்தரசன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் வலியுறுத்தல்\n7 முதல் 77 வரை கறுப்புடன் போராடிய தமிழகம்.. வரலாறு காணாத எதிர்ப்பை சம்பாதித்த மோடி\nசென்னை விமான நிலையம் அருகே கறுப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்திய வைகோ கைது\nதமிழர்களை எந்த விதத்திலும் காப்பாற்றாத ராணுவத்துக்கு சென்னையில் கண்காட்சி எதற்கு\nராணுவத் தளவாடங்கள் கண்காட்சியைப் பார்வையிட ஏப்ரல் 12-ல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/syria-war-at-least-70-killed-suspected-chemical-attack-doum-316578.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:34:12Z", "digest": "sha1:5NBUPTC4TUV4PWMMXGBV4IQ4NINZSSFK", "length": 16545, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரியா போர்: நச்சு வாயு தாக்குதலில் 70 பேர் பலி | Syria war: At least 70 killed in suspected chemical attack in Douma - Tamil Oneindia .article-image-ad{ display: none!important; }", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிரியா போர்: நச்சு வாயு தாக்குதலில் 70 பேர் பலி\nசிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர��� மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான \"தி வைட் ஹெல்மட்ஸ்\" குழு, கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால், இந்த அறிக்கைகள் இன்னும் தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்படவில்லை.\nரசாயன தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசு, அவை 'ஜோடிக்கப்பட்டவை' என்று தெரிவித்துள்ளது.\nஅறிக்கைகளை கண்காணித்து வரும் அமெரிக்க அரசுத்துறை, தாக்குதல்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து போராடும் ரஷ்யாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியுள்ளது.\n\"இறுதியில், ரசாயன ஆயுதங்கள் வைத்து எண்ணற்ற சிரிய மக்களை தாக்கியதற்கு ரஷ்யாவே பொறுப்பு\" என்று கூறப்பட்டுள்ளது.\nவாயு தாக்குதல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூட்டா ஊடக மையம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.\nஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டதாக கூறப்படும் உருளை குண்டில் 'சரின்' எனப்படும் நச்சு இருந்ததாக அதில் தெரிவித்துள்ளது.\nகிழக்கு கூட்டா பகுதியில்,கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா, சிரிய அரசு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.\nஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி\nபிரேசில்: சரணடைகிறார் முன்னாள் அதிபர்\nகாமன்வெல்த்: ஆந்திர பளுதூக்கும் வீரருக்கும் தங்கம்\nபிணையில் விடுதலை: சிறையில் இருந்து வெளியே வந்தார் சல்மான் கான்தலித்துகள் போராட்டம்: துப்பாக்கியால் சுட்டவர் யார்\nநேட்டோ படையை அனுப்புவோம்.. ஜாக்கிரதை.. சிரியா போரால் அமெரிக்கா கோபம்.. புதிய திருப்பம்\n4 லட்சத்து 50 ஆயிரம் பேரின் உயிருக்கு ஆபத்து.. சிரியாவில் துருக்கி தொடர் தாக்குதல்.. மீண்டும் போர்\nசிரியாவில் இருந்து ராணுவம் வாபஸ்.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு.. மீண்டும் உயரப்போகும் ஐஎஸ் கொடி\nஐ.எஸ். பிடியில் இருந்த சிரியாவில் 16-வது மனித புதை குழி.. தோண்ட தோண்ட சடலங்கள்\nசிரியா அகதிகள் முகாமில் பிறந்த ஐஎஸ்ஐஎஸ் பெண் தீவிரவாதியின் குழந்தை மரணம்\nசிரியா���ில் வலுக்கும் அல் கொய்தா தீவிரவாத தாக்குதல்… 120 பேர் பலி\nடொனால்ட் டிரம்புடன் மோதல்: பதவியை திடீர் ராஜினாமா செய்த அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்\nசிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்\nசிரியா போரில் 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' - ஐ.நா. குற்றச்சாட்டு\nசிரியா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா.. ஒரே நாளில் 44 பேர் பலி\nசிரியா 'ரசாயன' தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு\nசிரியாவின் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்.. மிஷன் சக்சஸ் என சந்தோசமாக டிவிட் செய்த டிரம்ப்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsyria war சிரியா பலி\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/174814?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-10-16T15:35:47Z", "digest": "sha1:ODSGR7SIHQDINMNLWFW4FKFM6TJPHK6T", "length": 7235, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "இரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக் - Cineulagam", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டை��்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஇரண்டாம் நாள் இன்னும் அதிகரித்த காப்பான் தமிழக வசூல், சூர்யா மாஸ் கம்பேக்\nசூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காப்பான். இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.\nஆனால், நாளுக்கு நாள் இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றது, அந்த வகையில் முதல் நாள் தமிழகத்தில் இப்படம் ரூ 7.5 கோடி வரை வசூல் செய்தது.\nஇரண்டாம் நாளான நேற்று ரூ 9 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.\nகண்டிப்பாக சூர்யாவிற்கு இது டீசண்ட்-ஆன கம்பேக் படம் தான் என்பதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை.\nஅதே நேரத்தில் காப்பான் தமிழ், கேரளா தாண்டி, பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தெலுங்கில் சறுக்கியது பலருக்கும் ஏமாற்றம் தான்.\nதற்போது எல்லோரின் கவனமும் சூர்யாவின் அடுத்தப்படமான சூரரைப் போற்று தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/YourArea/2018/06/09115100/Iron-bars-Three-types-Grade.vpf", "date_download": "2019-10-16T15:08:44Z", "digest": "sha1:SRLARZFRGOFQSKBE722MG6VFXSJ4HAND", "length": 6958, "nlines": 112, "source_domain": "www.dailythanthi.com", "title": "Iron bars Three types 'Grade' || இரும்பு கம்பிகளில் மூன்று வகை ‘கிரேடு’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇரும்பு கம்பிகளில் மூன்று வகை ‘கிரேடு’ + \"||\" + Iron bars Three types 'Grade'\nஇரும்பு கம்பிகளில் மூன்று வகை ‘கிரேடு’\nஇந்திய தரநிர்ணய கழகமானது கட்டுமானங்களில் பயன்படும் இரும்பு கம்பிகளின் தரத்தை IS1 786/1985, TM Fe 415, Fe 500 என்ற மூன்று கிரேடுகளாக பிரித்துள்ளது.\nகட்டிடங்களுக்கு குறைந்தபட்சம் Fe 415 தரம் கொண்ட கம்பிகளையாவது பயன்படுத்தவேண்டும் என்று கட்டுமான பொறியாளர்கள் வலியுறுத்துகிறார்கள்.\nகுறிப்பாக, வளர்ந்த நாடுகளில் கட்டுமானங்களுக்கு பயன்படும் இரும்பு கம்பிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வலிமை Fe 500 என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-10-16T14:36:44Z", "digest": "sha1:W5EY4O33PJFKEYMSM3K6JNH5QQJNOL5O", "length": 29803, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "துறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சாவடி முகவர் நியமனம் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் குறித்த அவசரக் கலந்தாய்வு\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை – இன்றையப் பயணத்திட்டம் (15-10-2019)\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிட வசதி\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை – இன்றையப் பயணதிட்டம் (12-10-2019)\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொகுதி\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nபனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி\nநிலவேம்பு குடிநீர் வழங்குதல் உறுப்பினர் சேர்க்கை முகாம்\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாள்: மார்ச் 17, 2019 In: செயற்பாட்டு வரைவு, மக்களரசு\nதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஉலகிலேயே மிகப் பழமையான துறைமுக நகரங்களைக் கொண்டது தமிழகம். திரைகடல் ஓடியும் திரவியம் தேடு என்று கடல் அலைகளை எதிர்கொண்டு ஆண்ட இனம் தமிழினம். சோழர்கள் காலத்தில் வணிகம், போர் என்று கடலை ஆண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நாம் தமிழர் அரசு கடல் வணிகத்தை மேம்படுத்தத் துறைமுகங்களை மேம்படுத்தும். நாட்டில் 90 சதவீத வர்த்தகம் கடல் வழியாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் இப்போது சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, இராயபுரம், நாகப்பட்டினம். திருக்குவளை, தூத்துக்குடி, ஆகிய எட்டு இடங்களில் துறைமுகங்கள் இருக்கின்றன.\nதமிழகத்தில் உள்ள துறைமுகங்களை மையமாக வைத்து மேலும் கூடுதலாக வர்த்தகப் போக்கு வரவு, சுற்றுலாப் படகு, கப்பல் போக்குவரத்து, கேளிக்கை, மீன்பிடி அம்சங்கள் உள்ளிட்ட வளர்ச்சிகளைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். துறைமுகப் பகுதிகளில் கழிவுகள் தேங்காமல் சிப்பிகள், மீன்கள் இயற்கையாக வளர்வதற்கான வழிகளைச் செய்ய வேண்டும். அந்தப் பகுதிகள் முழுவதும் காற்று மாசுபடாத நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவைகளை நாம் தமிழர் அரசு மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற்றுக் கொடுக்கும்.\nதுறைமுகங்களின் வளர்ச்சி என்ற பெயரில் கரையோரம் வாழ்பவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படக்கூடாது. அதற்கான சட்டம் கொண்டு வரப்படும். கடலோரப் பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படாமல் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். நிலத்தடி நீர் நிலங்களில் பொதுமக்களுக்கான உரிமைகள் இருக்க வேண்டும். பசுமைப் பாதுகாப்பு முறைகள், துறைமுகத் தொழிலாளர்களுக்குக் காப்பீடு, உலகத் தரத்திலான பாதுகாப்பு ஏற்பாடு கணினிக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அனைத்தும் செயல்படுத்தப்படும்.\nஏற்கனவே துறைமுக நகரமாக இருந்த கடலூரில் புதிய துறைமுகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சிறந்த சரக்கு ம���்றும் வர்த்தகப் போக்குவரவு நகரமாக மாற்றப்படும். அப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். மேலும் கடலோரப் பகுதிகளில் வாய்ப்புள்ள இடங்களில் சிறிய மீன்பிடித் துறைமுகங்கள் கட்டவும், நடவடிக்கைகள் எடுக்கப்படும்\nநாம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கப்பல்கட்டி வர்த்தகம் செய்தவர்கள். அந்த வகையில் தமிழகத்தில் புதியதாகப் பெரிய வர்த்தகக் கப்பல், சரக்குக் கப்பல்களைக் கட்டும் தொழிற்கூடம் நம் முப்பாட்டன் இராசேந்திர சோழன் பெயரில் ஏற்படுத்தப்படும். அனைத்துத் துறைமுகங்களிலும் சரக்கு மற்றும் வணிகக் கப்பல்களைப் பழுதுபார்க்கும் வசதிகளும் ஏற்படுத்தப் படும். இதற்கான உரிமைகளைத் தனியார்கள் பெற்றுக்கொள்வதைப் போல் மாநில அரசும் தனியாகப் பெற்றுச் செயல்படுத்தும். இதன் மூலம் வர்த்தகம் மேலும் பெருகும்.\nதமிழகத்தில் உள்ள அனைத்துத் துறைமுகங்களுக்கும் சரக்குப் பெட்டகங்களை எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் சாலைப் போக்குவரவு நவீன வசதிகளுடன் மாற்றப்படும். சாலைப் போக்குவரத்து, இரயில் போக்குவரவு அனைத்தும் எளிதில் துறைமுகங்களோடு இணைக்கும்படியான கட்டமைப்புகள் நவீன முறையில் மேலும் வலுப்படுத்தப்படும்.\nநவீன தொழில் நுட்பங்கள் வளர்வதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இயற்கை வழி நீர்ப் போக்குவரத்தில்தான் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்கள். பர்மா ரங்கூன் துறைமுகத்தில் தேக்குமரங்களைக் கட்டிவிட்டால் நேராகத் தனுஷ்கோடித் துறைமுகப் பகுதிக்கு வந்து சேரும். இந்த இயற்கை நீர்வழிப்பாதை உலகம் முழுவதும் இருக்கின்றது. அவற்றை மீளாய்வு செய்து மீண்டும் இயக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த நாம் தமிழர் அரசு முயற்சிகளை மேற்கொள்ளும்.\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nநாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு\nவானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nதமிழ்த்தேசிய வைப்பகம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக��களரசு\nதிரைக்கலை மேம்பாடு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு\nஅறிவிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் | வாக்குச்சா…\nநாங்குநேரி இடைத்தேர்தல் சீமான் தொடர்ப் பரப்புரை &#…\nசுற்றறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் களப்பணியாள…\nவிக்கிரவாண்டி இடைத்தேர்தல் சீமான் தீவிர பரப்புரை &…\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி …\nகொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்-திருவைகுண்டம் தொக…\nமருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு ச…\nநிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு- சிவகங்கை\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/unemployment-problem-increased-in-tamil-nadu-graduates-apply-to-cleaning-work/", "date_download": "2019-10-16T14:59:03Z", "digest": "sha1:AQCDHE5LSQKI5VHFYACKXV7EDMTXWY2F", "length": 16070, "nlines": 189, "source_domain": "www.patrikai.com", "title": "தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம்: துப்புரவு பணிக்கு போட்டிபோடும் பட்டதாரிகள்… | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»தமிழ் நாடு»தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம்: துப்புரவு பணிக்கு போட்டிபோடும் பட்டதாரிகள்…\nதமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம்: துப்புரவு பணிக்கு போட்டிபோடும் பட்டதாரிகள்…\nதமிழக சட்டமன்றத்தில் துப்புரவு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்ய வெளியிட்ட அறிவிப்புக்கு முதுநிலை படிப்புகள் படித்துள்ள எம்.பி.ஏ., எம்.டெக்,எம்.எஸ்.சி., மற்றும் ���ி.இ., பி.டெக் உள்பட ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருப்பது தமிழகத்தின் வேலையில்லா திண்டாட்டத்தை வெளிச்சம் போட்டு காட்டுள்ளது.\nதமிழக சட்டசபை செயலகம், கடந்த ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி, சட்டமன்றத்தில் சில வேலைவாய்ப்பு காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிட்டது. அதில் காலியாக உள்ள 14 துப்புரவு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக அறிவித்திருந்தது.\nஇந்த வேலைக்கு குறைந்த பட்ச படிப்பாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டிருந்தது.\nஅனால், சாதாரண துப்புரவு பணியாளர் வேலைக்கு இதுவரை 4,607 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக சட்டமன்ற செயலாளர் தெரிவித்து உள்ளார். விண்ணப்பங்களை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது.\nவிண்ணப்பத்தவர்களில் பெரும்பாலோர் இன்ஜினியர்கள், எம்.டெக், பி.டெக், எம்.பி.ஏ போன்ற முதுகலை பட்டதாரிகள் என்பது அதிர்ச்சிக்குரிய தகவலாக தெரிய வந்துள்ளது. 14 துப்புரவு பணியிடங்களுக்கு, பணியாளர்கள் நியமிக்கப்படும்போது, இக்கல்வி தகுதி உள்ளோர் நியமிக்கப்படுவார்களா, அல்லது, நிராகரிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.\nஆட்சியாளர்களின் பேராசையினால், தமிழகத்தில், கணக்கிலடங்கா தரமற்ற கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டதும், அதன் காரணமாக லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களை பொதி சுமக்கும் மாடுகளை நினைத்து,வெறும் ஏட்டுக்கல்வியை மட்டுமே படித்து வந்த நிலையில், இன்று தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தின் அவலம் இந்த விண்ணப்பங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.\nஏற்கனவே, 2017-18ம் ஆண்டுக்கான வேலையில்லா திண்டாட்ட புள்ளி விவரக் கணக்கெடுப் புப்படி, நாட்டில் வேலையில்லா திண்டாட்டம், 6.1 சதவீதமாக இருப்பதாகவும்,இது இன்னும் ஓரிரு ஆண்டுகளில் பல மடங்கு உயரும் என்றும் தேசிய மாதிரி சர்வே எச்சரிக்கை செய்திருந்தது.\nஅதை உறுதிபடுத்தும் வகையில் தற்போதைய நிகழ்வுகள் தெரிய வந்துள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஆனால், தமிழக அரசு சமீபத்தில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, கோடிக்கணக்கான மூதலீடு குவிந்து உள்ளதாகவும், இதன் காரணமாக லட்சக்கணக் கானோருக்கு வேலைவாய்ப்பு வழங்க இருப்பதாக புருடா விட்டுக்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடி வருகிறது: கே.எஸ். அழகிரி\nமராட்டிய தலைமைச் செயலக கேண்டீன் ‘சர்வர்’ பணிக்கு 12 பட்டதாரிகள் தேர்வு\nஉத்திரப்பிரதேசம்: 5ம் வகுப்பு தகுதி உடைய தபால்காரர் பணிக்கு 3,700 பிஎச்டி பட்டதாரிகள் விண்ணப்பம்\nTags: Graduates apply, Increased in Tamil Nadu, to cleaning work ..., unemployment, Unemployment problem, தமிழக சட்டமன்ற செயலகம், தமிழ்நாடு, துப்புரவு பணியாளர் வேலை, முதுநிலை பட்டதாரிகள், வேலையில்லா திண்டாட்டம்\nஅரசின் நிலம் கையகப்படுத்துதல் எவ்வாறு நீதிமன்றப் பிரச்சினை ஆனது\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://drbccchinducollege.ac.in/departments/shift-ii/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2019-10-16T14:58:08Z", "digest": "sha1:NGTEY7MKCSBF3WFW7GG25EKGMDROR62P", "length": 34123, "nlines": 518, "source_domain": "drbccchinducollege.ac.in", "title": "தமிழ்த்துறை – DRBCCC", "raw_content": "\nதருமமூர்த்தி இராவ்பகதூர் கலவல கண்ணன்செட்டி இந்துக் கல்லூரி அரசு நிதியுதவியுடன் 1969-இல் தொடங்கப்பட்டது. இக்கல்லூரி தொடங்கி 25 ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக இப்பகுதி கிராப்புற மாணவர்களின் நலன் கருதி கலவல கண்ணன்செட்டி அறக்கட்டளையின் கீழ் 1995-இல் மாலைக் கல்லூரி (சுயற்சி 2) இளம் அறிவியலில் கணினி அறிவியல் பாடத்தை முதன்மையாகக் கொண்டு தொடங்கப்பட்டது. அம்மாணவர்களுக்கு அடிப்படைத் தமிழ் கற்பிக்கும்பொருட்டு தமிழ்த்துறையும் (சுயற்சி -2) ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து, வணிகவியல், வணிக ஆள்முறையியல், கணிதம், கூட்டாண்மைச் செயலரியல் என பதினாறு இளங்கலைத்துறையுடன் கல்லூரியும் வளர்ச்சியடைய ஆலமரமென தமிழ்த்துறை விழுதுவிட்டு வளர்ந்துள்��து.\nகுறிப்பாக, 2015-16 ஆம் கல்வியாண்டில் பி.ஏ.இளங்கலை தமிழ் இலக்கியம் தொடங்கப்பட்டது. 2018-19ஆம் கல்வியாண்டில் முதுகலை (எம்.ஏ) தமிழ் இலக்கியம் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இத்துறை ஆய்வுத்துறையாக வளர உள்ளது. அதன் முதல்படியாக துறை சார்பில் 19.07.2018 அன்று ‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ என்ற அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் சார்பில் ‘வாகை’ காலாண்டு இதழும் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் ஆய்வு நூல்களும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளன. இதன் தொடர் நிகழ்வாக கருத்தரங்கங்களும் கருத்துப் பட்டறைகளும்‘கண்ணன் தமிழ்ப் பேராயம்’ சார்பில் நடைபெற உள்ளன. மேலும் தமிழ்த்துறை தம் மாணவர்களுடன் இணைந்து மூலிகைச் சோலை ஒன்றையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தமிழ்த்துறை சார்பில் பல்வேறு விழாக்களும் பல்லாற்றல் திறன் வளர்ப்புப் போட்டிகளும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஉதவிப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர்\nபணி அனுபவம் : 11 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 10 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 11 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 08 ஆண்டுகள்\nமுனைவர் ஜா. திரிபுரசூடாமணி M.A.,M.Phil.,Ph.D.,NET.,\nபணி அனுபவம் : 13 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 07 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 07 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 04 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 02 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 05 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 02 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 04 ஆண்டுகள்\nபணி அனுபவம் : 3 yrs\nமுனைவர் கு. வடிவேல் முருகன்\nபணி அனுபவம் : –\nபணி அனுபவம் : 1 yr\nபணி அனுபவம் : –\nபணி அனுபவம் : –\nபணி அனுபவம் : –\n11.08.2017 அன்று தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமி நிறுவனமும் இணைந்து ‘சாவி நூற்றாண்டு விழா’வை நடத்தியது. தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், எழுத்தாளர்கள் சிவசங்கரி, மாலன், ராணி மைந்தன் பேராசிரியர்கள் கி.நாச்சிமுத்து, சொ.சேதுபதி, பத்திரிகையாளர் ரவி பிரகாஷ் மற்றும் சாகித்ய அகாடமியின் தமிழகப் பொறுப்பு அலுவலர் அ.சு. இளங்கோவன் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.\n08.03.2018 அன்று தமிழ்த்துறையும் சாகித்ய அகாடமி நிறுவனமும் இணைந்து ‘நாரி சேதனா’ நிகழ்வை நடத்தியது. கவிஞர்கள் வைகைச்செல்வி, முபீன் சாதிகா, பேராசிரியர்கள் இரா.பிரேமா, சுபலா பாண்டியராஜன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\n11.09.2018 அன்று ‘பாரதி விழா’ நடைபெற்றது. பாரதி ஆய்வாளர் கடற்கரை மத்தவிலாச அங்கதம் விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பாரதி நினைவு தினத்தையொட்டி நடைபெற்ற பல்திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.\nதிருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறையின் மாவட்ட அளவிலான போட்டிகள் & பரிசளிப்பு\nபாரதி விழா – துறைகளுக்கிடையேயான போட்டிகளில் வெற்றிபெற்றோர்\nவள்ளுவர் தினப் போட்டிகளில் வெற்றிபெற்றோர்\nவாகை – தமிழ் இலக்கிய மன்றம்\nவாகை தமிழ் மன்றம் தொடக்க விழா\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 14\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 05\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 18\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 04\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 14\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 17\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 16\nதிருமதி ச. முத்துச்செல்வி M.A.,M.Phil.,NET.,\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 03\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 39\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 09\nமுனைவர் ஜா. திரிபுரசூடாமணி M.A.,M.Phil.,Ph.D.,NET.,\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 03\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 12\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 01\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 11\nமுனைவர் சு. இராஜலட்சுமி M.A.,M.Phil.,Ph.D.,NET.,\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 04\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 01\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 10\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 05\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 17\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 03\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 03\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 03\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 08\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 01\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயில��ங்கம் : 02\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 21\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 05\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 08\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 01\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 06\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 04\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 02\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 07\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 03\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 09\nமுனைவர் கு வடிவேல் முருகன் M.A.,M.Phil.,NET.,Ph.D.,\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 05\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 04\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 03\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 12\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 15\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 04\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 16\nமுனைவர் செ.வீரபாண்டியன் M.A.,M.Phil.,NET., Ph.D.,\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 02\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 06\nபிரசுரமான புத்தகங்களின் எண்ணிக்கை : 02\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 08\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 08\nஆய்விதழ்களில் பிரசுரமான கட்டுரைகள் : 02\nகருத்தரங்கங்களில் பிரசுரமான கட்டுரைகள் : 08\nபங்குபெற்ற கருத்தரங்கம் மற்றும் பயிலரங்கம் : 09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.in/2019/10/08/next-90-days/", "date_download": "2019-10-16T14:36:57Z", "digest": "sha1:ATAM3UTNOVTS654IOGQE7HIF6PVB3AZY", "length": 4453, "nlines": 50, "source_domain": "puthiyavidiyal.in", "title": "அடுத்த 90 நாட்கள் - புதிய இலக்குகள் - புதிய பாதை -புதிய விடியல் - Puthiya Vidiyal", "raw_content": "\nஅடுத்த 90 நாட்கள் - புதிய இலக்குகள் - புதிய பாதை -புதிய விடியல் - Puthiya Vidiyal\n08 Oct அடுத்த 90 நாட்கள் – புதிய இலக்குகள் – புதிய பாதை -புதிய விடியல்\nஒவ்வொரு நாளின் முதல் அரை மணி நேரத்தில் நம் எண்ண ஓட்டத்தை எவ்வாறு நாம் அமைத்துக் கொள்கிறோம் அந்த நாளில் நம் செயல்பாடு அவ்வாறே அமைகின்றது. ஒருநாள் வெற்றிகரமானதாக அல்லது இன்னும் ஒரு சாதாரணமான நாளாக இருப்பது என்பது நம் அணுகுமுற��யை பொறுத்தது .\nவாழ்வில் நல்ல மாற்றத்தை விரும்புபவர்கள் அடுத்த 90 நாட்களுக்கான இலக்குகளை நிர்ணயித்து அதனை சிறிய சிறிய பகுதிகளாக பிரித்து ஒவ்வொரு நாளின் தொடக்கத்தில் அன்றைய நாளின் இலக்குகளையும் , முடிவில் அன்றைய செயல்பாடுகளை ஆராய்ந்து எங்கே நாம் தவறு செய்கின்றோம் என்று உணர்ந்து அதனை சரி செய்தால் வெற்றிக்கான இலக்கின் பாதையில் விரைவாக பயணம் செய்யலாம்.\nசிறிய சிறிய இலக்குகளில் நாம் வெற்றி பெறுவது நம் தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். 90 நாட்களில் நமது எண்ணங்கள் செயலாக மாறி வெற்றிகரமானதாக அமைவதோடு அடுத்த இலக்குகளை நிணயித்திருப்போம் . வெற்றி என்பது தொடர்கதையாக அமையும். அதனை சுவாரசியமாக வாசிக்க தயாராவோம் நண்பர்களே …\nபுதிய இலக்குகள், புதிய பாதை, புதிய விடியல்\nஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான் இருக்கிறது\nவேம்பு மருத்துவ பயன்கள் – neem tree benefits – புதிய விடியல்\nவெந்தயம் பயன்கள் – நம்ம ஊரு வைத்தியம்\nவறட்டு இருமல் குணமாக – to cure dry cough\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/modernliterature/katturai/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E/", "date_download": "2019-10-16T14:34:31Z", "digest": "sha1:5FGVMYKK25HYYYWY4UM56MHSXWTVKVGY", "length": 31029, "nlines": 335, "source_domain": "www.akaramuthala.in", "title": "தமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்? - இலக்குவனார் திருவள்ளுவன் - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூலை 2016 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nதமிழ் அமைப்பினரே இப்படிஎன்றால் எப்படித்தான் தமிழ் வாழும்\nஎல்லா விழா அழைப்பிதழ்களிலும் பிறமொழிக் கலப்பும் பிறமொழிஒலிக்கான அயல் எழுத்துகளும் கலந்து கிடக்கின்றன. தமிழ் அமைப்பினர், தமிழ்த்துறையினர் நடத்தும் விழாக்களின் அழைப்பிதழ்களாவது (நல்ல)தமிழில் அமைய வேண்டாவா இல்லையே தமிழ் ஆண்டையும் குறிப்பிடுவதில்லை. முதலெழுத்துகளைத் தமிழில் குறிப்பிடுவதில்லை. கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்தாமல் பெயர்களைக் குறிப்பதில்லை.\nநுண்மாண் நுழைபுலம் மிக்கவர்களும் கிரந்தஎழுத்துகளின் கலப்பால் தமிழ், தான் பேசப்படும் பரப்பை இழந்துள்ளதையும் இழந்து வருவதையும் உணராமல் கிரந்தம் தேவை என்கின்றனர். அவ்வாறிருக்கும்பொழுது ஆர்வத்தால் தமிழ் நிகழ்ச்சிகளை நடத்துவோரிடம் தமிழை எதிர்பார்ப்பது தவறுதான். என் செய்வது இவர்களே தமிழைப் பயன்படுத்தாவிட்டால் வேறு யார்தான் பயன்படுத்துவர்\nதனித்தமிழ் வளர்ச்சிக்கென அமைப்பு நடத்துவோரில் விரல் விட்டு எண்ணப்படுவோர் அழைப்பிதழ்களில் நல்ல தமிழைக் காண முடிகின்றது. அவர்களால் தத்தம் பகுதிகளில் மட்டும்தானே விழிப்புணர்வை உண்டாக்க முடிகின்றது. இத்தகைய தமிழ்ப்பணி நாடு முழுவதும் பரவலாக இருந்தால்தானே தமிழுணர்வு நாடுமுழுவதும் இருக்கும். தனித்தமிழ் பரப்புவதாகக் கூறி அமைப்பு நடத்துவோர் அழைப்பிதழ்களிலும் அமைப்பிற்கு உதவுபவர்கள் பெயர்கள் என்று கூறிக் கிரந்த எழுத்துகளுடனும் ஆங்கில முதல் எழுத்துகளுடனும் பெயர்கள் இடம் பெறுகின்றன.\nவரும் ஞாயிறு(ஆனி 26, 2047 / சூலை 10, 2016) குமரி மாவட்டத்தில் காப்பிக்காடு என்னும் ஊரில் தொல்காப்பியர் சிலை திறந்து வைக்கப்படுகிறது. மகிழ்ச்சியான செய்தி என்று அழைப்பிதழைப் பார்த்தால் மகிழ்ச்சி ஓடி விட்டது.\nதமிழ்க்காப்பிற்காக மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பெற்ற மூவாத்தமிழுக்கான இலக்கண நூல் அல்லவா தொல்காப்பியம் அத்தகு சிறப்பு மிக்க ஒல்காப்புகழ்த் தொல்காப்பியத்தை இயற்றிய ஆசான் தொல்காப்பியர் படிமத்திற்கான அழைப்பிதழ் தமிழில்தானே இருக்க வேண்டும். ஆனால், கிரந்தக்கலப்புடன் அழைப்பிதழ் உள்ளது.\nவடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ\nஎழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே\nஎனத் தொல்காப்பியம் வழியாகத் தொல்காப்பியர் தமிழைக்காக்கும் வழியைக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கான விழாவிலாவது அவர்தந்த நெறியுரையைப் பின்பற்ற வேண்டுமல்லவா\nதமிழ்காக்க நல்லிலணக்க நூல் தந்த தொல்காப்பியர் படிமத்தை நிறுவுவதற்கான தொடக்கவிழாவில் ஆரியப் பூசை செய்தமையால், ஆரியஒலிகளைக் கலப்பது குறித்து மனம் கவலைப்படவில்லை போலும் அல்லது எதற்கெடுத்தாலும் தவற்றினை மறக்காமல் அப்புறம் சரிசெய்து கொள்ளலாம் என்னும் ஆயத்த விடை இருப்பதால் வருந்த வில்லை போலும்\nதமிழ்ப்பணிகள் ஆற்றி் வரும் நிறுவனங்கள் அல்லது அமைப்புகளே இவ்வாறு செய்தால் வேறுயார்தான் தமிழைத் தமிழாகவே பயன்படுத்துவர்\nதமிழ் ஆண்டைக் குறிப்பிடுதல், பிற சொற்கள் கலப்பின்றிப் பயன்படுத்தல், முதலெழுத்துகளையும் பட்டங்களையும் தமிழில் குறிப்பிடல், அயலெழுத்துகள் நீக்கித் தமிழிலேயே எழுதுதல் ஆகிய உறுதிப்பாடுகைள மேற்கொள்ளாதவர் யாரும் தமிழ் அமைப்புகள் நடத்த வேண்டா இவர்கள் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என யார் அழுதார்கள் இவர்கள் தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தவில்லை என யார் அழுதார்கள் தமிழ்க்கொலைஞர்கள் நிகழ்ச்சி நடத்தாவிட்டால் தமிழன்னை மகிழ்வாள் அல்லவா\nதமிழில் பட்டங்கள் வாங்கி ஊதியம் பெற்று அரசு அல்லது துறை சார்பிலான விழாக்கள் அல்லது நிகழ்ச்சிகளில் தமிழ்க்கொலை புரிகின்றனரே அவர்களை என் செய்வது அவர்கள் நரகத்தில் வீழட்டும் என்று சொல்வதைத் தவிர வேறு சொல்ல முடியவில்லை.\nதமிழ்ச்சங்கங்கள், தமிழ்ப்புலவர்கள் அல்லது தமிழறிஞர்கள் பெயர்களிலான தமிழ் அமைப்புகள், பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/பள்ளிகளில் உள்ள தமிழ்த்துறையினர், அரசின் தமிழ் நிறுவனங்கள் தூய தமிழைப் பேணுவதைபும் பரப்புவதையுமே தத்தம் கடமையாகக்கொள்ள வேண்டும். பொழுதுபோக்கிற்காகவோ விளம்பரத்திற்காகவோ நன்கொடை திரட்டுவதற்காகவோ வேண்டுமெனில் வேறு அமைப்புகளை நடத்திக் கொள்ளட்டும்\nதமிழ்காக்கும் பொறுப்பு நம் கைகளில் உள்ளது என்ற பொறுப்புணர்வுடன் இனியேனும் தமிழமைப்புகள் தமிழையே பயன்படுத்துவார்களாக\nஎற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்\nமற்றன்ன செய்யாமை நன்று. (திருவள்ளுவர், திருக்குறள் 655)\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன், கட்டுரை Tags: Ilakkuvanar Thiruvalluvan, கிரந்தம், தனித்தமிழ், தமிழ் அமைப்பினர், தமிழ் ஆண்டு, தமிழ்த்துறையினர், திருவள்ளுவர் ஆண்டு, தூய தமிழ், தொல்காப்பியர் விழா, மொழிக்கலப்பு\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nகீழடி உரை: திரு இலக்குவனார் திருவள்ளுவன், ஒளிபரப்பு 7/10 இல் காலை 9.00-9.30\n -15 ஒரு பறை: ஈர் இசை – இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதற்பாலுறவு இன அழிப்பிற்குத் திறவுகோல் – இலக��குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nசரியான கருத்தை வலிமையாகச் சொல்லியிருப்பது நன்று. அழைப்பிதழில் கவனம் செலுத்த இனிமேலாவது மக்கள் கற்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கொடூரமாகக் கொல்லப்பட்ட சுவாதியும் சாதிக்கண்ணாடியரும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன் »\nசெயல்வினைஞர் தாலின் நூறாண்டு வாழியவே\nமத்தியப் பாடத்திட்டம் தமிழக நலனுக்கு எதிரானது\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/amp/tamil-news/essays/1318465.html", "date_download": "2019-10-16T14:05:54Z", "digest": "sha1:PK7FJOJSVIDMZPNHMIV4PCTHIQLMYQZS", "length": 24293, "nlines": 70, "source_domain": "www.athirady.com", "title": "பிர­தமர் ரணிலின் உறு­தி­மொழி!! (கட்டுரை) – Athirady News", "raw_content": "\nஇந்தியச் செய்திஉலகச்செய்திஆங்கில செய்திகள்சினிமா செய்திகள்புங்குடுதீவு செய்திகள்ஜோதிடம்விளையாட்டுச் செய்திகள்மருத்துவம்செய்தித் துணுக்குகள்படங்களுடன் செய்திவீடியோ செய்தி\nஜனா­தி­பதி தேர்­தலில் வெற்­றி­பெற்று ஆட்சி அமைத்­ததும் புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்கி இனப்­பி­ரச்­சி­னைக்கு ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் தீர்வை வழங்­குவேன் என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் சந்­தித்து பேசி­யி­ருந்தார்.\nஇந்த பேச்­சு­வார்த்­தை­யின்­போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இவ்­வா­றான உறு­தி­மொ­ழி­யினை வழங்­கி­யி­ருக்­கின்றார். அத்­துடன் கல்­முனை வடக்குப் பிர­தேச செய­லக விவ­கா­ரத்­திற்கும் ஒரு­வா­ரத்­திற்குள் தீர்வு வழங்­கு­வ­தா­கவும் பிர­தமர் கூறி­யி­ருக்­கின்றார்.\nஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளரை தெரிவு செய்யும் விவ­கா­ரத்தில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சிக்குள் முரண்­பா­டான நிலைமை நில­வி­வ­ரு­கின்­றது. கட்­சியின் பிரதித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான சஜித் பிரே­ம­தாஸ தன்னை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்டும் என்று வலி­யு­றுத்தி வரு­கின்றார். அவ­ருக்கு கட்­சியின் பெரும்­பான்­மை­யான பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆத­ரவு தெரி­வித்­துள்­ளனர். இதே­போன்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியில் அங்கம் வகிக்கும் பங்­காளி கட்­சி­களின் ஆத­ர­வையும் சஜித் பிரே­ம­தாஸ பெற்­றுள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇந்த நிலை­யி­லேயே நேற்று முன்­தினம் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை அழைத்து சந்­தித்து பேசி­யி­ருந்தார். இதன்­போது தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி வேட்­பாளர் தொடர்­பிலும் தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­பு­களை பூர்த்தி செய்­ய­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எடுத்­துக்­கூறி­யுள்ளார்.\nஜனா­தி­பதி தேர்­த­லுக்­கான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் வேட்­பாளர் தெரிவு எமது பிரச்­சி­னை­யல்ல. அது ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் பிரச்­சினை. ஆனால் அவ்­வாறு தெரி­வு­செய்­யப்­படும் வேட்­பாளர் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வை வழங்க முன்­வைக்கும் வாக்­கு­றுதி என்ன என்­பதை தெரி­விக்­க­வேண்டும். புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்­கப்­படுமா எமது நீண்­ட­கால பிரச்­சி­னைக்­கான உறு­தி­யான தீர்­வாக எதனை முன்­வைக்­கப்­போ­கின்­றீர்கள் என்­பதே எமக்கு அவ­சி­ய­மாகும்.\nஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் தீர்­மானம் என்ன என்­பதை எமக்கு கூறினால் மட்­டுமே எமது அடுத்த கட்ட தீர்­மா­னத்தை எடுக்க முடியும் என்று சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.\nஇத­னை­ய­டுத்து கருத்து தெரி­விக்­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடுத்த ஒரு­வ­ரு­ட­கா­லத்­திற்குள் புதிய அர­சி­யல் ­யாப்பை கொண்­டு­வந்து அதன்­மூலம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும். அதே­போன்றே கல்­முனை வடக்கு பிரச்­சி­னைக்கு தீர்வு வழங்­கப்­படும் என்று வாக்­கு­றுதி வழங்­கி­யுள்ளார்.\nஅண்­மையில் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­தி­ருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அங்கு இடம்­பெற்ற பொதுக்­கூட்­ட­மொன்றில் உரை­யாற்­றி­ய­போதும் அர­சியல் யாப்பு பேர­வையில் முன்­வைக்­கப்­பட்­டுள்ள யோச­னைக்­க­மைய அதி­கா­ரப்­பகிர்வின் மூலம் அர­சியல் தீர்வு காண்­பதே தனது எண்ணம் என்­பதை சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இந்த பொதுக்­கூட்­டத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­றிய தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ. சுமந்­திரன் ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் அர­சியல் தீர்வு தொடர்­பான நிலைப்­பாடு என்ன என்­பதை பிர­தமர் அறி­விக்­க­வேண்டும் என்று கேட்­டுக்­கொண்­டி­ருந்தார். இதற்கு இணங்­கவே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தனது நிலைப்­பாட்டை எடுத்­துக்­கூ­றி­யி­ருந்தார்.\nநல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண­மு­டியும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைமை பெரும் நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது. தென்­ப­கு­தியில் எதிரும் புதி­ரு­மான கட்­சி­க­ளான ஐக்­கிய தேசி­யக்­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும் ஒன்­றி­ணைந்து ஆட்சி அமைத்­த­தை­ய­டுத்து இந்த நம்­பிக்கை ஏற்­பட்­டி­ருந்­தது. 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்­திற்குள் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­படும் என்று சம்­பந்தன் பல தட­வைகள் நம்­பிக்கை வெளி­யிட்­டி­ருந்தார். அதன் பின்னர் கூட 2017ஆம் ஆண்டு இறு­திக்குள் தீர்வு காணப்­படும் என்றும் அடுத்த தீபா­வளி பண்­டி­கைக்குள் தீர்­வினை காண முடியும் என்றும் அவர் எதிர்­பார்த்­தி­ருந்தார்.\n2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நடை­பெற்­ற ­ஜ­னா­தி­பதி தேர்­தலில் பொது எதி­ர­ணியின் வேட்­பா­ள­ராக மைத்­தி­ரி­பால சிறி­சேன போட்­டி­யிட்­டி­ருந்­த­போது அவரை ஆத­ரிப்­பது குறித்த கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. இதில் பொது எதி­ர­ணியின் சார்பில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க, அப்­போ­தைய எதிர்க்­கட்சித் தலை­வரும் தற்­போ­தைய பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய மூவரும் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலை­வர்­களை சந்­தித்து பேசி­யி­ருந்­தனர்.\nஇந்த சந்­திப்­பின்­போது தமிழ் மக்­களின் அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் குறித்தும் அடிப்­படைப் பிரச்­சி­னை­யான இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்­டிய விவ­காரம் தொடர்­பிலும் விரி­வாக கலந்­து­ரை­யா­டப்­பட்­டது. இதன்­போது அர­சியல் தீர்­வுக்­கான உறு­தி­மொ­ழி­யினை எழுத்­து­மூலம் வழங்­கு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமா­ர­துங்க விருப்பம் தெரி­வித்த போதிலும் அத்­த­கைய நிலைப்­பாடு ஜனா­தி­பதி தேர்­தலில் எதி­ர­ணியின் வேட்­பா­ள­ருக்கு தோல்­வியை கொண்­டு­வந்­து­விடும் என்று கரு­திய கூட்­ட­மைப்பின் தலைமை அத்­த­கைய எழுத்­து­மூல உடன்­பாடு தேவை­யில்லை என்றும் வாய்­மூல இணக்­கப்­பாடு போது­மா­னது என்றும் தெரி­வித்­தி­ருந்­தது.\nஅவ்­வாறு பெரும் நம்­பிக்கை கொண்டே கூட்­ட­மைப்­பின் ­த­லைமை செயற்­பட்­டி­ருந்­தது. இதற்கு காரணம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை மாற்­ற­வேண்டும் என்ற நிலைப்­பாடு மேலோங்­கி­யி­ருந்­த­மையே ஆகும். தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்��பா­னது பொது எதி­ரணி வேட்­பா­ளரை ஆத­ரிப்­பது குறித்து தீர்­மானம் எடுப்­ப­தற்கு முன்­னரே தமிழ் மக்கள் அத்­த­கைய தீர்­மா­னத்தை எடுத்­தி­ருந்­தனர். தபால் மூல வாக்­க­ளிப்பின் பின்­னரே கூட்­ட­மைப்பு தனது முடிவை அறி­வித்­தி­ருந்­தது. ஆனால் தபால் மூல வாக்­க­ளிப்­பி­லேயே தமிழ் மக்கள் எதி­ரியின் வேட்­பா­ள­ருக்கு வாக்­க­ளித்­தி­ருந்­தமை பின்னர் தெரி­ய­ வந்­தி­ருந்­தது.\nஇவ்­வாறு இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான உறு­தி­மொழி வழங்­கப்­பட்­டி­ருந்­த­மை­யி­னா­லேயே விரைவில் தீர்­வினை கண்­டு­வி­டலாம் என்று கூட்­ட­மைப்பு நம்­பிக்கை கொண்­டி­ருந்­தது. இதற்­கி­ணங்க புதிய அர­சியல் யாப்பை உரு­வாக்கி அர­சியல் தீர்வைக் காண்­ப­தற்­கான முயற்­சிகள் எடுக்­கப்­பட்ட போதிலும் அவை துரி­த ­க­தியில் இடம்­பெ­ற­வில்லை என்­பதே உண்­மை­யாகும். அத்­துடன் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­வுடன் அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை ஆரம்­பித்­தி­ருந்தால் அந்த முயற்­சியில் ஓர­ளவு வெற்­றியும் கண்­டி­ருக்க முடியும். ஆனால் நிறை­வேற்று அதி­கார ஜனா­தி­பதி முறைமை ஒழிப்பு விட­யத்­திலும் தேர்தல் முறை மாற்­றத்­திலும் காட்­டிய அக்­கறை அர­சியல் தீர்வு விட­யத்தில் காட்­டப்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்டு மேலெ­ழுந்­தி­ருந்­தது. அர­சியல் தீர்வு விட­யமும் புதிய அர­சியல் யாப்பில் உள்­ள­டக்­கப்­ப­ட­வேண்டும் என்று தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு வலி­யு­றுத்­தி­யதை அடுத்தே அதற்கான முயற்சியும் எடுக்கப்பட்டது என்பதே உண்மையாகும்.\nஅரசாங்கம் பதவியேற்றவுடனேயே ஏனைய விடயங்களுக்கு முன்னராக அரசியல் தீர்வு தொடர்பில் ஆராய்ந்திருந்தால் உடனடி நடவடிக்கைகளை எடுத்திருக்க முடியும். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து ஆட்சி மாற்றம் இடம்பெற்றவுடன் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் போது அரசியல் தீர்வு தொடர்பில் ஆராயப்படவில்லை.\nகாலம் பிந்தி ஆரம்பிக்கப்பட்ட அரசியல் தீர்வுக்கான முயற்சி தற்போது இடைநடுவில் கைவிடப்பட்டிருக்கின்றது. அடுத்த ஜனாதி­பதி தேர்தலும் தற்போது வந்து விட்டது. இவ்வாறான நிலையில்தான் அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றதும் ஒருவருட காலத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக��கி தீர்வை வழங்கு­வதாக பிரதமர் உறுதி வழங்கியிருக்கிறார். தற்போதைய நிலையில் மாற்று வேட்பாளர்களின் நிலைப்பாடுகளையும் கேட்டறிந்து சிறந்ததொரு முடிவுக்கு வருவதே கூட்டமைப்பினரின் பணியாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்பு­கின்றோம்.\nமரடு குடியிருப்பு வழக்கு: கட்டுமான நிறுவன இயக்குனர்- முன்னாள் அரசு அதிகாரிகள் 2 பேர் கைது..\nஆப்கானிஸ்தான்: காவல் நிலையம் அருகே நடத்தப்பட்ட கார் வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலி..\nஅடுத்த 5 ஆண்டுகளில் ரூ.36000 கோடி வருவாய் ஈட்ட அதானி வில்மர் நிறுவனம் இலக்கு..\nபிரிட்டனுக்கு பாகிஸ்தான் மிக முக்கியமான நாடு – இளவரசர் வில்லியம்..\nவவுனியா முச்சக்கரவண்டி சாரதி கொலை\nகோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயாழ்.நிதி நிறுவனத்தில் ரூ.11 கோடி மோசடி; 2ஆவது சந்தேகநபருக்கு பிணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3706", "date_download": "2019-10-16T14:14:03Z", "digest": "sha1:JP4ORJ3WO6QUUW6HDEF42EQYHJNLY5U3", "length": 12805, "nlines": 35, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - தமிழக அரசியல் - பழிக்குப் பழியில் ....", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | தமிழக அரசியல் | சினிமா சினிமா | சூர்யா துப்பறிகிறார் | பயணம் | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | குறுக்கெழுத்துப்புதிர் | சிறுகதை | தகவல்.காம் | சிரிக்க சிரிக்க | Events Calendar\n- துரை.மடன் | ஜனவரி 2002 |\nதமிழக அரசியல் எதாவது ஒரு பிரச்ச னைக்குள் இழுபட்டுவிடுகிறது. சட்டக் கல்லூரி மாணவர்கள் போலீசாரால் காட்டுமிரண்டித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் மாணவர்களையும் அரசியல்வாதி களையும் களம் இறக்கியது.\nஇரண்டாவது உலகத் தமிழராய்ச்சி மாநாட் டையொட்டி சென்னை மெரீனாவில் கண்ணகி சிலை1968ல் நிறுவப்பட்டது. கடந்த 6ம் தேதி ஆந்திரத்தின் நெல்லூரிலிருந்து சென்னைக்கு வந்த லாரி சிலை அமைந்திருந்த பீடத்தில் மோதியது. சிலையின் பீடத்தைச் சரி செய்வார் கள் என்று அனைவரும் எதிர்பார்த்தார்கள்.\nஆனால் பொதுப்பணித்துறையினர் கடந்த 13ம் தேதி சிலையை அகற்றியுள்ளனர். இது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத் தியது. கண்ணகி சிலையை அதன் உயரம் அமைப்பு மாறா வண்ணம் மீண்டும் அதே இடத்தில் நிறுவ உத்தரவிட வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றக் கூடாது என்று தனித் தனியே உயர்நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.\nமனுக்களை விசாரித்த சென்னை முதலாவது டிவிஷன் பெஞ்ச் அளித்த உத்தரவு சிலையை நிறுவ அரசுக்கு பரிந்துரை செய்ய அமைக்கப் பட்டுள்ள வல்லுநர் குழு கண்ணகி சிலையை நிறுவுவது தொடர்பான இறுதி முடிவு எடுக்க கூடாது என தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஆனால் சிலை அகற்றலுக்கு எதிராக அதிமுக தவிர பெரும்பாலான எதிர்கட்சிகள் போராட் டத்தில் குதித்துள்ளனர். பண்பாட்டுப் புரட்சி வேண்டும் என்று 'கண்ணகி சிலை' அகற்றல் அதிமுக அரசுக்கு எதிராக போராடுவதற்கான ஓர் வாய்ப்பை அரசியல் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கலாசாரப் பேரவைகள் உள்ளிட்ட அமைப்பு கள்கூட அரசியல் கட்சிகளுடன் இணைந்து போராட்டம் நடத்தத் தயாராகிவிட்டனர்.\nஇன்னொருபுறம் டில்லியில் உள்ள பெரியார் யைமம் இடிக்கப்பட்டுள்ளது. இதற்கெதிராக தமிழகத்தில் வீரமணி சங்கலிப் போராட்டம் நடத்தியுள்ளார். இந்த இடிப்புக்கெதிராக ஒன்றுபட்ட இயக்கம் கூட்ட முயற்சி செய் கிறார். ஆனால் ஜெயலலிதா ஆதரவாளராக வீரமணி உள்ளமையால் அதிமுக எதிர்ப்பு கட்சிகள் இந்த விஷயத்தில் பெரும் போராட் டம் எதிலும் கலந்து கொள்வதாகத் தெரிய வில்லை.\nபெரியார் வழிவந்த தமிழ்மறைத் தலைவர்கள் இந்த இடிப்புக்கு கண்டனமோ போராட்டமோ ஈடுபடுவதாக தெரியவில்லை. மாறாக இந்த போராட் டத்தை வீரமணி என்னும் தனிநபரு டன் சுருக்கப்பட்ட பிரச்சனையாகப் பார்க்கின்றனர்.\nஅந்தளவிற்கு தமிழக அரசியல்வதிகளின் பொறுப்புணர்வும் அக்கறையும் தரம் தாழ்ந் துள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஒவ்வொரு நிகழ்வும் சம்பவங்களும் அரசியல் கட்சிகளின் 'அரசியல் நடத்தும்' நிகழ்ச்சி நிரலில் முதலிடம் பெற்று வருகின்றன. முன்பு ஜெய லலிதா அதிமுக நபர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கைது, நீதிமன்ற வழக்குகள் என தொடர்ந்தன. பிறகு திமுக தலைவர் கருணாநிதி ஸ்டாலின் உட்பட பலரும் கைது சிறையடைப்பு என தொடர்ந்தன.\nமீண்டும் திமுக மீதான வழக்குகள், கைதுகள் தொடரும் என அதிமுக அரசு கூறிவருகிறது. திமுக தலைவர் 'தாம் எதையும் சந்திக்கத் தயார்' என பதிலுக்கு பதில் கொடுத்து வருகிறார். மேலும் கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிவிட போராட்டம் மேற் கொள்ளப்போவதாகவும் அறிவித்துள்ளார். இந்த சிலையை முன்பு கருணாநிதியே திறந்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆக அதிமுக திமுக இடையிலான அக்கப் போர் தமிழக அரசியலின் நகர்வின் மைய மாகிறது. மக்கள் நலப் பிரச்சனைகள் என்பது எல்லாம் எங்கோ காணாமல் போய்விடுகின்றன.\nஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான வழக்குகளை தனிநீதிமன்றங்கள் விசாரித்து தீர்ப்புக் கூறி வருகின்றன. முன்பு கொடைக் கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு , டான்சி நில ஊழல் வழக்கு ஆகியவற்றில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். பின்னர் இந்த தண்டனைகளிலிருந்து உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது.\nநிலக்கரி ஊழல் வழக்கில் இருந்துகூட ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து ஜெயலலிதா படிப்படியாக விடுவிக்கப்பட்டுச் செல்வது அதிமுக தரப்பில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் டான்சி நில ஊழல் வழக்கில் ஜெயலலிதா விடுவிப்புக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜனவரி 7ம்தேதி விசாரணைக்கு வருகிறது.\nஜெயலலிதாவின் எதிர்கால அரசியலுக்கு சாதகமான சமிக்ஞைகள் வரத் தொடங்கி யுள்ளன.\nபாஜக , அதிமுக உறவு தற்போது இல்லை என்பதை ஜனாகிருஷ்ணமூர்த்தி தெளிவுபடுத்தி இருந்தார். ஆனால் இப்போது கூட்டணி மாற்ற வேண்டிய தேவை சூழ்நிலை எதுவும் உருவாக வில்லை. இந்நிலையில் திமுகவுடன் உடனடி யாக பகைமையை சந்திக்க பாஜக தயாராக இல்லை. திமுக, அதிமுக இரண்டையும் ஒரு வாறு சமாளித்து செல்வதையே தனது தந்திர மாக பாஜக கொண்டுள்ளது.\nஆக மொத்தத்தில் தமிழக அரசியல் கட்சி களின் அரசியல், பழிவாங்கும் அரசியல் என்ற பிணைப்பில்தான் பிண்ணப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://almomenoon1.0wn0.com/t9661-topic", "date_download": "2019-10-16T15:02:01Z", "digest": "sha1:IOPROUP2Z3GKX6HZVNRM3D6NOZ5S64QD", "length": 177853, "nlines": 473, "source_domain": "almomenoon1.0wn0.com", "title": "Al ‘Imrân", "raw_content": "\nஅனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிப���்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.\nஅவன் நித்திய ஜீவன்; என்றும் நிலைத்திருப்பவன்.\n முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த வேதத்தைப் (படிப்படியாக) அவன் தான் உம் மீது இறக்கி வைத்தான்;. இது-இதற்கு முன்னாலுள்ள (வேதங்களை) உறுதிப்படுத்தும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.\nஇதற்கு முன்னால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக (நன்மை, தீமை இவற்றைப் பிரித்தறிவிக்கும் ஃபுர்க்கா(ன் என்னும் குர்ஆ)னையும் இறக்கி வைத்தான். ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாகக் கடும் தண்டனையுண்டு. அல்லாஹ் யாவரையும் மிகைத்தோனாகவும், (தீயோரைப்) பழி வாங்குபவனாகவும் இருக்கின்றான்.\nவானத்திலோ, பூமியிலோ உள்ள எப்பொருளும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு மறைந்திருக்கவில்லை.\nஅவன் தான் கர்ப்பக் கோளறைகளில் தான் நாடியபடி உங்களை உருவாக்குகின்றான்;. அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை. அவன் யாவரையும் மிகைத்தோனாகவும், விவேகம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.\nஅவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவைதான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும். எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.\n நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய் (என்று அவர்கள் பிரார்த்தனை செய்வார்க���்.)\n நிச்சயமாக நீ மனிதர்களையெல்லாம் எந்த சந்தேகமுமில்லாத ஒரு நாளில் ஒன்று சேர்ப்பவனாக இருக்கின்றாய். நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மீற மாட்டான் (என்றும் அவர்கள் பிரார்த்திப்பார்கள்).\nநிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.\n(இவர்களுடைய நிலை) ஃபிர்அவ்னின் கூட்டத்தாரையும், இன்னும் அவர்களுக்கு முன்னால் இருந்தோரையும் போன்றே இருக்கிறது. அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யாக்கினர்;. ஆகவே அவர்களை, அவர்களுடைய பாவங்களின் காரணமாகக் (கடுந்தண்டனையில்) அல்லாஹ் பிடித்துக் கொண்டான் - அல்லாஹ் வேதனை கொடுப்பதில் மிகக் கடுமையானவன்.\n(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது. ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது. பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது. நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;. இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்;. நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது.\nபெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்;ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது. இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்;. அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.\n) நீர் கூறும்; \"அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.\n(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோராகவும், உண்மையாளராகவும், அல்லாஹவுக்கு முற்றிலும் வழிப்படுவோ���ாகவும், (இறைவன் பாதையில்) தான தர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராகவும் இருப்பர்.\nஅல்லாஹ் நீதியை நிலைநாட்டக்கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் (இவ்வாறே சாட்சி கூறுகின்றனர்.) அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன்.\nநிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்;. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்;. எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான்.\n(இதற்கு பின்னும்) அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் (நபியே) நீர் கூறுவீராக \"நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)\" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; \"நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா) நீர் கூறுவீராக \"நான் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டிருக்கின்றேன்; என்னைப் பின்பற்றியோரும் (அவ்வாறே வழிப்பட்டிருக்கின்றனர்.)\" தவிர, வேதம் கொடுக்கப்பட்டோரிடமும், பாமர மக்களிடமும்; \"நீங்களும் (அவ்வாறே) வழிப்பட்டீர்களா\" என்று கேளும்;. அவர்களும் (அவ்வாறே) முற்றிலும் வழிப்பட்டால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள்;. ஆனால் அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் (நீர் கவலைப்பட வேண்டாம்,) அறிவிப்பதுதான் உம் மீது கடமையாகும்; மேலும், அல்லாஹ் தன் அடியார்களை உற்றுக்கவனிப்பவனாகவே இருக்கின்றான்.\nநிச்சயமாக எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும் நீதமின்றி நபிமார்களைக் கொலை செய்து கொண்டும், மனிதர்களிடத்தில் நீதமாக நடக்கவேண்டும் என்று ஏவுவோரையும் கொலை செய்து கொண்டும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு நோவினை மிக்க வேதனை உண்டு என்று (நபியே) நீர் நன்மாராயங் கூறுவீராக\nஅவர்கள் புரிந்த செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் (பலனற்றவையாக) அழிந்து ��ிட்டன. இன்னும் அவர்களுக்கு உதவியாளர்கள் எவருமிலர்.\nவேதத்தில் ஒரு பாகம் கொடுக்கப்பட்டவர்(களான யூதர்)களை நீர் கவனிக்கவில்லையா அவர்களிடையே (ஏற்பட்ட விவகாரத்தைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு தீர்ப்பளிக்க அவர்கள் அழைக்கப்பட்டார்கள்; ஆனால் அவர்களில் ஒரு பிரிவார் (இதைப்) புறக்கணித்து விலகிக் கொண்டனர்.\nஇதற்குக் காரணம்; எண்ணிக் கணக்கிடப்பட்ட (சில) நாட்களே தவிர (நரக) நெருப்பு எப்போதைக்கும் எங்களைத் தீண்டாது என்று அவர்கள் கூறிக் கொண்டிருப்பதுதான.; (இது) தவிர அவர்கள் தம் மார்க்க(விஷய)த்தில் பொய்யாகக் கற்பனை செய்து கூறிவந்ததும் அவர்களை ஏமாற்றி விட்டது.\nசந்தேகமில்லாத அந்த (இறுதி) நாளில் அவர்களையெல்லாம் நாம் ஒன்று சேர்த்து, ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது சம்பாதித்ததற்கு உரியதை முழுமையாகக் கொடுக்கப்படும்போது (அவர்களுடைய நிலை) எப்படியிருக்கும் அவர்கள் (தம் வினைகளுக்குரிய பலன் பெருவதில்) அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\n) நீதான் இரவைப் பகலில் புகுத்துகின்றாய்;. நீதான் பகலை இரவிலும் புகுத்துகின்றாய்;. மரித்ததிலிருந்து உயிருள்ளதை நீயே வெளியாக்குகின்றாய்;. நீயே உயிருள்ளதிலிருந்து மரித்ததையும் வெளியாக்குகின்றாய்;. மேலும், நீ நாடியோருக்குக் கணக்கின்றிக் கொடுக்கின்றாய்.\nமுஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.\n) நீர் கூறும்; \"உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்.\"\nஒவ்வோர் ஆத்மாவும், தான் செய்த நன்மைகளும்; இன்னும், தான் செய்த தீமைகளும் அந்த(த் தீர்ப்பு) நாளில் தன்முன்கொண்டு வரப்பட்டதும், அது தான் செய்த தீமைக்கும் தனக்கும் இடையே வெகு தூரம் இருக்க வேண்டுமே என்று விரும்பும்;. அல்லாஹ் தன்னைப்பற்றி நினைவு கூறுமாறு உங்களை எச்சரிக்கின்றான்;. இன்னும் அல்லாஹ் தன் அடியார்கள் மீது கருணை உடையோனாக இருக்கின்றான்.\n) நீர் கூறும்; \"நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள்;. அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.\n இன்னும்) நீர் கூறும்; \"அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் வழிப்படுங்கள்.\" ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் காஃபிர்களை நேசிப்பதில்லை.\nஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியரையும், இம்ரானின் சந்ததியரையும் நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட மேலாக தேர்ந்தெடுத்தான்.\n(அவர்களில்) ஒருவர் மற்றவரின் சந்ததியாவார் - மேலும், அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\nஇம்ரானின் மனைவி; \"என் இரைவனே என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும், நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்\" என்று கூறியதையும்.\n(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; \"என் இறைவனே நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்\" எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்;. அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்;. ஆண், பெண்ணைப் போலல்ல. (மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) \"அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்.\nஅவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்;. அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்;. அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவ�� இருப்பதைக் கண்டார், \"மர்யமே இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது\" என்று அவர் கேட்டார்; \"இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்\" என்று அவள்(பதில்) கூறினாள்.\nஅந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார்; \"இறைவனே உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.\"\nஅவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து \"நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்;. அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்\" எனக் கூறினர்.\nஅவர் கூறினார்; \"என் இறைவனே எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு எப்படி மகன் ஒருவன் உண்டாக முடியும் எனக்கு வயது அதிகமாகி (முதுமை வந்து) விட்டது. என் மனைவியும் மலடாக இருக்கின்றாள்;\" அதற்கு (இறைவன்), \"அவ்வாறே நடக்கும்;, அல்லாஹ் தான் நாடியதைச் செய்து முடிக்கின்றான்\" என்று கூறினான்.\n (இதற்கான) ஓர் அறிகுறியை எனக்குக் கொடுத்தருள்வாயாக என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), \"உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் என்று (ஜகரிய்யா) கேட்டார். அதற்கு (இறைவன்), \"உமக்கு அறிகுறியாவது, மூன்று நாட்களுக்குச் சைகைகள் மூலமாக அன்றி நீர் மக்களிடம் பேசமாட்டீர் நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக நீர் உம் இறைவனை அதிகமதிகம் நினைவு கூர்ந்து, அவனைக் காலையிலும் மாலையிலும் போற்றித் துதிப்பீராக\n நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்;. உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான்; இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான்\" (என்றும்).\n உம் இறைவனுக்கு ஸுஜுது செய்தும், ருகூஃ செய்வோருடன் ருகூஃ செய்தும் வணக்கம் செய்வீராக (என்றும்) கூறினர்.\n) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும்; இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம்;. மேலும், மர்யம் யார் பொருப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.\n நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;.\nமேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்.\n(அச்சமயம் மர்யம்) கூறினார்; \"என் இறைவனே என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும் என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்\" (அதற்கு) அவன் கூறினான்; \"அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.\"\nஇன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்.\nஇஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர்;) \"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது\" (என்று கூறினார்).\nஎனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்.\nநிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தகீம் என்னும்) நேரான விழியாகும்.\nஅவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, \"அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்\" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; \"நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்\" எனக் கூறினர்.\n நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்;. எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.)\n(ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான்;. தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.\n நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன் என்று அல்லாஹ் கூறியதை (நபியே\nஎனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர���களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.\nஆனால், எவர் ஈமான் கொண்டு நற்கருமங்களும் செய்கிறார்களோ, அவர்களுக்கு நற்கூலிகளை (அல்லாஹ்) முழுமையாகக் கொடுப்பான்; அல்லாஹ் அக்கிரமம் செய்வோரை நேசிக்கமாட்டான்.\n) நாம் உம் மீது ஓதிக்காட்டிய இவை (நற்சான்றுகளைக் கொண்ட) இறை வசனங்களாகவும்;, ஞானம் நிரம்பிய நற்செய்தியாகவும் இருக்கின்றன.\nஅல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் \"குன்\" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார்.\n ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிடாதீர்.\n) இதுபற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால்; \"வாருங்கள் எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம் எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும்; எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும்; எங்களையும் உங்களையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) 'பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்' என்று நாம் பிரார்த்திப்போம்\" என நீர் கூறும்.\nநிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறு. அல்லாஹ்வைத் தவிர வேறு நாயன் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் - அவன் யாவரையும் மிகைத்தோன்; மிக்க ஞானமுடையோன்.\nஅவர்கள் புறக்கணித்தால் - திடமாக அல்லாஹ் (இவ்வாறு) குழப்பம் செய்வோரை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.\n நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்\" எனக் கூறும்; (முஃமின்களே இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; \"நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள் இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; \"நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்\" என்று நீங்கள் கூறிவிடுங்கள்.\n இப்ராஹீமைப் பற்றி (அவர் யூதரா, கிறிஸ்தவரா என்று வீனாக) ஏன் தர்க்கித்துக் கொண்டிருக்கிறீர்கள் அவருக்குப் பின்னரேயன்றி தவ்ராத்தும், இன்ஜீலும் இறக்கப்படவில்லையே (இதைக்கூட) நீங்கள் விளங்கிக் கொள்ளவில்லையா\nஉங்களுக்குச் சிறிது ஞானம் இருந்த விஷயங்களில் (இதுவரை) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தீர்கள்; (அப்படியிருக்க) உங்களுக்குச் சிறிதுகூட ஞானம் இல்லாத விஷயங்களில் ஏன் விவாதம் செய்ய முற்படுகிறீர்கள் அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்.\nஇப்ராஹீம் யூதராகவோ, அல்லது கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை. ஆனால் அவர் (அல்லாஹ்விடம்) முற்றிலும் (சரணடைந்த) நேர்மையான முஸ்லிமாக இருந்தார்;. அவர் முஷ்ரிக்குகளில் (இணைவைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.\nநிச்சயமாக மனிதர்களி;ல் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியோரும், இந்த நபியும், (அல்லாஹ்வின் மீதும், இந்த நபியின் மீதும்) ஈமான் கொண்டோருமே ஆவார்;. மேலும் அல்லாஹ் முஃமின்களின் பாதுகாவலனாக இருக்கின்றான்.\nவேதத்தையுடையோரில் ஒரு சாரார் உங்களை வழி கெடுக்க விரும்புகிறார்கள்;. ஆனால் அவர்கள் தங்களையே அன்றி வழி கெடுக்க முடியாது. எனினும், (இதை) அவர்கள் உணர்கிறார்களில்லை.\n நீங்கள் தெரிந்து கொண்டே அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கின்றீர்கள்\n சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள் இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்\nவேதத்தையுடையோரில் ஒரு சாரார் (தம் இனத்தாரிடம்); \"ஈமான் கொண்டோர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தைக் காலையில் நம்பி, மாலையில் நிராகரித்து விடுங்கள்;. இதனால் (ஈமான் கொண்டுள்ள) அவர்களும் ஒரு வேளை (அதை விட்டுத்) திரும்பி விடக்கூடும்\" என்று கூறுகின்றனர்.\nஉங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுவோரைத் தவிர (வேறு எவரையும்) நம்பாதீர்கள் (என்றும் கூறுகின்றனர். நபியே) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகும்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா) நீர் கூறும்; நிச்சயமாக நேர்வழியென்பது அல்லாஹ்வின் வழியே ஆகு��்;. உங்களுக்கு (வேதம்) கொடுக்கப்பட்டதுபோல் இன்னொருவருக்கும் கொடுக்கப்படுவதா அல்லது அவர்கள் உங்கள் இறைவன் முன் உங்களை மிகைத்து விடுவதா\" (என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.) நிச்சயமாக அருட்கொடையெல்லாம் அல்லாஹ்வின் கையிலேயே உள்ளது. அதை அவன் நாடியோருக்கு வழங்குகின்றான்; அல்லாஹ் விசாலமான (கொடையளிப்பவன்; யாவற்றையும்) நன்கறிபவன் என்று கூறுவீராக.\nஅவன் தன் ரஹ்மத்தை(அருளை)க் கொண்டு தான் நாடியோரைச் சொந்தமாக்கிக் கொள்கின்றான்;. இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.\n) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள்;. அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லாமல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள்;. அவர்களில் இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக்குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற்குக் காரணம், 'பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை' என்று அவர்கள் கூறுவதுதான்;. மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள்.\n யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.\nயார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும் தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்;. இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப்(பாவத்தைவிட்டுப்) பரிசுத்தமாக்கவும் மாட்டான்;. மேலும் அவர்களுக்கு நோவினைமிக்க வேதனையும் உண்டு.\nநிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் - (அதனால் உண்டாகும் மாற்றங்களையும்) வேதத்தின் ஒரு பகுதிதானென்று நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக. ஆனால் அது வேதத்தில் உள்ளதல்ல \"அது அல்லாஹ்விடம் இருந்து (வந்தது)\" என்றும் அவர்கள் கூறுகிறார்கள்; ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து (வந்ததும்) அல்ல. இன்னும் அறிந்து கொண்டே அவர்கள் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றார்கள்.\nஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் \"அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்\" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) \"நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்\" (என்று தான் சொல்லுவார்).\nமேலும் அவர், \"மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள்\" என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் - நீங்கள் முஸ்லிம்களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்தவர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா\n(நினைவு கூருங்கள்;) நபிமார்(கள் மூலமாக அல்லாஹ் உங்கள் முன்னோர்)களிடம் உறுதிமொழி வாங்கியபோது, \"நான் உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்திருக்கின்றேன். பின்னர் உங்களிடம் இருப்பதை மெய்ப்பிக்கும் ரஸூல் (இறைதூதர்) வருவார். நீங்கள் அவர்மீது திடமாக ஈமான் கொண்டு அவருக்கு உறுதியாக உதவி செய்வீர்களாக\" (எனக் கூறினான்). \"நீங்கள் (இதை) உறுதிப்படுத்துகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா என்னுடைய இந்த உடன்படிக்கைக்குக் கட்டுப்படுகிறீர்களா\" என்றும் கேட்டான்; \"நாங்கள் (அதனை ஏற்று) உறுதிப்படுத்துகிறோம்\" என்று கூறினார்கள்; (அதற்கு அல்லாஹ்) \"நீங்கள் சாட்சியாக இருங்கள்;. நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்\" என்று கூறினான்.\nஎனவே, இதன் பின்னரும் எவரேனும் புறக்கணித்து விடுவார்களானால் நிச்சயமாக அவர்கள் தீயவர்கள் தாம்.\nஅல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு (வேறு மார்க்கத்தையா) அவர்கள் தேடுகிறார்கள் வானங்களிலும் பூமியிலும் உள்ள (அனைத்துப் படைப்புகளும்) விரும்பியோ அல்லது வெறுத்தோ அவனுக்கே சரணடைகின்றன. மேலும் (அவை எல்லாம்) அவனிடமே மீண்டும் கொண்டு வரப்படும்.\nஅல்லாஹ்வையும், எங��கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்;. நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம் என்று (நபியே\nஇன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார்.\nஅவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான் அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.\nநிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரின் சாபமும் இருக்கின்றது என்பது தான் அவர்களுக்குரிய கூலியாகும்.\nஇ(ந்த சாபத்)திலேயே அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்;. அவர்களுடைய வேதனை இலேசாக்கப்பட மாட்டாது. அவர்களுக்கு (வேதனை) தாமதப்படுத்தப் படவும் மாட்டாது.\nஎனினும், இதன்பிறகு (இவர்களில்) எவரேனும் (தம் பாவங்களை உணர்ந்து) மன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொள்வார்களானால், (மன்னிப்புக் கிடைக்கக் கூடும்;) நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்போனாகவும், அளப்பருங் கருணையுள்ளவனாகவும் இருக்கின்றான்.\nஎவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.\nஎவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.\nநீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.\nஇஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது. (நபியே) நீர் கூறும்; \"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டுவந்து அதை ஓதிக்காண்பியுங்கள்\" என்று.\nஇதன் பின்னரும் எவரேனும் ஒருவர் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கற்பனை செய்து கூறினால் நிச்சயமாக அவர்கள் அக்கிரமக்காரர்களே ஆவார்கள்.\n) நீர் கூறும்; \"அல்லாஹ் (இவை பற்றி) உண்மையையே கூறுகிறான்; ஆகவே (முஃமின்களே) நேர்வழி சென்ற இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுங்கள்;. அவர் முஷ்ரிக்குகளில் ஒருவராக இருக்கவில்லை.\"\n(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளதுதான். அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.\nஅதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான்.\n அல்லாஹ்வின் ஆயத்கள் (என்னும் அத்தாட்சிகளையும், வசனங்களையும்) ஏன் நிராகரிக்கின்றீர்கள் அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே அல்லாஹ்வே நீங்கள் செய்யும் (அனைத்துச்) செயல்களையும் நோட்டமிட்டுப் பார்ப்பவனாக இருக்கிறானே என்று (நபியே\n நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ்வின் பாதையிலிருந்து ஏன் தடுக்கிறீர்கள் (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சியாக இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா (அல்லாஹ்வின் ஒப்பந்தத்திற்கு) நீங்களே சாட்சிய��க இருந்து கொண்டு அதைக் கோணலாக்க எண்ணுகிறீர்களா இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை என்றும் (நபியே இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை என்றும் (நபியே\n வேதத்தையுடையோரில் ஒரு பிரிவாரை நீங்கள் பின்பற்றினால், அவர்கள் உங்களை, நீங்கள் ஈமான் கொண்டபின், காஃபிர்களாக திருப்பி விடுவார்கள்.\nஅவனுடைய ரஸூல் உங்களிடையே இருந்து கொண்டு; - அல்லாஹ்வின் ஆயத்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கக்கூடிய (நிலையில்) இருந்து கொண்டு, நீங்கள் எவ்வாறு நிராகரிப்பீர்கள் மேலும், எவர் அல்லாஹ்வை (அவன் மார்க்கத்தை) வலுவாகப் பற்றிக் கொள்கிறாரோ, அவர் நிச்சயமாக நேர்வழியில் செலுத்தப்பட்டுவிட்டார்.\n நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.\nஇன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்களை - வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகிறான்.\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.\n(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்;. அத்ததையோருக்குக் கடுமையான வேதனை உண்டு.\nஅந்த (மறுமை) நாளில் சில முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாகவும், சில முகங்கள் (துக்கத்தால்) கருத்தும் இருக்கும்; கருத்த முகங்களுடையோரைப் பார்த்து, நீங்கள் ஈமான் கொண்டபின் (நிராகர���த்து) காஃபிர்களாகி விட்டீர்களா (அப்படியானால்,) நீங்கள் நிராகரித்ததற்காக வேதனையைச் சுவையுங்கள்\" (என்று கூறப்படும்).\nஎவருடைய முகங்கள் (மகிழ்ச்சியினால் பிரகாசமாய்) வெண்மையாக இருக்கின்றனவோ அவர்கள் அல்லாஹ்வின் ரஹ்மத்தில் இருப்பார்கள்; அவர்கள் என்றென்றும் அ(ந்த ரஹ்மத்)திலேயே தங்கி விடுவார்கள்.\n) இவை(யெல்லாம்) அல்லாஹ்வின் வசனங்கள் - இவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக்காண்பிக்கின்றோம்;. மேலும் அல்லாஹ் உலகத்தோருக்கு அநீதி இழைக்க நாட மாட்டான்.\nவானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் - அனைத்தும் - அல்லாஹ்வுக்கே உரியவை. எல்லாக் காரியங்களும் அல்லாஹ்விடமே மீட்டுக் கொண்டு வரப்படும்.\nமனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. வேதத்தையுடையோரும் (உங்களைப் போன்றே) நம்பிக்கை கொண்டிருப்பின், (அது) அவர்களுக்கு நன்மையாகும் - அவர்களில் (சிலர்) நம்பிக்கை கொண்டோராயும் இருக்கின்றனர்;. எனினும் அவர்களில் பலர் (இறை கட்டளையை மீறும்) பாவிகளாகவே இருக்கின்றனர்.\nஇத்தகையோர் உங்களுக்குச் சிறிது தொல்லைகள் உண்டு பண்ணுவதைத் தவிர (பெரும்) தீங்கு எதுவும் செய்துவிட முடியாது. அவர்கள் உங்களிடம் போரிட வந்தாலும், அவர்கள் உங்களுக்குப் புறங்காட்டி (ஓடி) விடுவார்கள்;. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்படவும் மாட்டார்கள்.\nஅவர்கள், எங்கிருப்பினும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்விடமிருந்தும், மனிதர்களிடமிருந்தும் அவர்களுக்கு(ப் பாதுகாவலான) ஒப்பந்தமின்றி (அவர்கள் தப்ப முடியாது). அல்லாஹ்வின் கோபத்தில் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள்;. ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இது ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் ஆயத்களை நிராகரித்தார்கள்;. அநியாயமாக நபிமார்களை கொலை செய்தார்கள்;. இன்னும் அவர்கள் பாவம் செய்து கொண்டும் (இறையாணையை) மீறி நடந்து கொண்டும் இருந்தது தான் (காரணமாகும்).\n(ஏனினும் வேதத்தையுடையோராகிய) அவர்கள் (எல்லோரும்) சமமல்லர்;. வேதத்தையுடையோரில் ஒரு சமுதாயத்தினர் (நேர்மைக்காக) நிற்கிறார்��ள்;. இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள். இன்னும் (இறைவனுக்கு சிரம்பணிந்து) ஸஜ்தா செய்கிறார்கள்.\nஅவர்கள் அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள்;. நல்லதை(ச் செய்ய) ஏவுகிறார்கள். தீமையை விட்டும் விலக்குகிறார்கள்;. மேலும், நன்மை செய்வதற்கு விரைகின்றனர்;. இவர்களே ஸாலிஹான (நல்லடியார்களில்) நின்றுமுள்ளவர்கள்.\nஇவர்கள் செய்யும் எந்த நன்மையம் (நற்கூலி கொடுக்கப்படாமல்) புறக்கணிக்கப்படாது. அன்றியும், அல்லாஹ் பயபக்தியுடையோரை நன்றாக அறிகிறான்.\nநிச்சயமாக எவர் நிராகரிக்கின்றார்களோ, அவர்களைவிட்டு அவர்களுடைய செல்வமும், அவர்களுடைய சந்ததியும், அல்லாஹ்விடமிருந்து எந்த ஒரு பொருளையும் காப்பாற்ற முடியாது - அவர்கள் நரக நெருப்பிற்குரியவர்கள்; அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.\nஇவ்வுலக வாழ்வில் அவர்கள் செலவழிப்பது ஒரு காற்றுக்கு ஒப்பாகும்;. அது (மிகவும்) குளிர்ந்து (பனிப்புயலாக மாறி) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்ட அக்கூட்டத்தாரின் (வயல்களிலுள்ள) விளைச்சலில்பட்டு அதை அழித்துவிடுகிறது - அவர்களுக்கு அல்லாஹ் கொடுமை செய்யவில்லை. அவர்கள் தமக்குத் தாமே கொடுமையிழைத்துக் கொள்கிறார்கள்.\n நீங்கள் உங்(கள் மார்க்கத்தைச் சார்ந்தோர்)களைத் தவிர (வேறெவரையும்) உங்களின் அந்தரங்கக் கூட்டாளிகளாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்;. ஏனெனில் (பிறர்) உங்களுக்குத் தீமை செய்வதில் சிறிதும் குறைவு செய்ய மாட்டார்கள்;. நீங்கள் வருந்துவதை அவர்கள் விரும்புவார்கள்;. அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).\n) அறிற்து கொள்ளுங்கள்;. நீங்கள் அவர்களை நேசிப்போராய் இருக்கின்றீர்கள் - ஆனால் அவர்கள் உங்களை நேசிக்கவில்லை. நீங்கள் வேதத்தை முழுமையாக நம்புகிறீர்கள்;. ஆனால் அவர்களோ உங்களைச் சந்திக்கும் போது \"நாங்களும் நம்புகிறோம்\" என்று கூறுகிறார்கள்;. எனினும் அவர்கள் (உங்களை விட்டு விலகித்) தனியாக இருக்கும் போது, அவர்கள் உங்கள் மேலுள்ள ஆத்திரத்தினால் (தம்) விரல் நுனி���ளைக் கடித்துக்கொள்கிறார்கள். (நபியே) நீர் கூறும்; \"நீங்கள் உங்கள் ஆத்திரத்தில் இறந்து விடுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை அறிந்தவன்\".\nஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்.\n நினைவு கூர்வீராக) நீர் விடியற்காலையில் உம் குடும்பத்தாரை விட்டுச் சென்று முஃமின்களைப் போருக்காக (உஹது களத்தில் அவரவர்) இடத்தில் நிறுத்தினீர்;. அல்லாஹ் எல்லாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றான்.\n(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்;. ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.\nபத்று போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்;. ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\n) முஃமின்களிடம் நீர் கூறினீர்; \"உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா\n நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.\nஉங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை. அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை. அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.\n(அல்லாஹ்வுடைய உதவியின் நோக்கம்) நிராகரிப்போரில் ஒரு பகுதியினரை அழிப்பதற்கு, அல்லது அவர்கள் சிறுமைப்பட்டுத் தோல்வியடைந்தோராய்த் திரும்பிச் செல்வதற்காகவுமேயாகும்.\n) உமக்கு இவ்விஷயத்தில் ஒரு சம்பந்தமும் இல்லை. அவன் அவர்களை ம��்னித்து விடலாம்;. அல்லது அவர்களை வேதனைப்படுத்தலாம் - நிச்சயமாக அவர்கள் கொடியோராக இருப்பதின் காரணமாக.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளவையெல்லாம் அல்லாஹ்வுக்கே உரியவை. தான் நாடியவர்களை அவன் மன்னிக்கின்றான்;. இன்னும் தான் நாடியவர்களை வேதனைப்படுத்தவும் செய்கின்றான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், பெருங்கருணையாளன்.\n இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்;. இன்னும் நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (இதைத் தவிர்த்துக் கொண்டால்) வெற்றியடைவீர்கள்.\nதவிர (நரக) நெருப்பிற்கு அஞ்சுங்கள், அது காஃபிர்களுக்காக சித்தம் செய்து வைக்கப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள்.\nஇன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்;. அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது. அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.\n(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.\nதவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும். உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்;. அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும் மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.\nஅத்தகையோருக்குரிய (நற்) கூலி, அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சுவனபதிகளும் ஆகும்;. அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டே இருக்கும்;. அவர்கள் அங்கே என்றென்றும் இருப்பர்;. இத்தகைய காரியங்கள் செய்வோரின் கூலி நல்லதாக இருக்கிறது.\nஉங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள்.\nஇது மனிதர்களுக்கு (சத்தியத்தின்) தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர் வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கின்றது.\nஎனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்;. கவலையும் கொல்லாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.\nஉங்களுக்கு ஒரு காயம் ஏற்பட்டது என்றால், அதே போன்று மற்றவர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய (சோதனைக்) காலங்களை மனிதர்களிடையே நாமே மாறி மாறி வரச் செய்கின்றோம்;. இதற்குக் காரணம், ஈமான் கொணடடோரை அல்லாஹ் அறிவதற்கும், உங்களில் உயிர்த் தியாகம் செய்வோரை தேர்ந்தெடுத்துக் கொள்வதற்குமே ஆகும்;. இன்னும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நேசிப்பதில்லை.\nநம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.\nஉங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா\nநீங்கள் மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னமே நிச்சயமாக நீங்கள் அதை விரும்பினீர்ளே இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம் இப்போது அது உங்கள் கண்முன் இருப்பதை நீங்கள் திட்டமாகப் பார்த்துக் கொண்டீர்கள். (இப்போது ஏன் தயக்கம்\nமுஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி(வேறு) அல்லர்;. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள்;. அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டால்; நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா அப்படி எவரேனும் தம் குதிகால்கள்மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்.\nமேலும், எந்த ஆன்மாவும் (முன்னரே) எழுதப்பட்டிருக்கும் தவணைக்கு இணங்க, அல்லாஹவின் அனுமதியின்றி, மரணிப்பதில்லை. எவரேனும் இந்த உலகத்தின் பலனை (மட்டும்) விரும்பினால், நாம் அவருக்கு அதிலி��ுந்தே வழங்குவோம்;. இன்னும் எவர், மறுமையின் நன்மையை விரும்புகிறாரோ அவருக்கு அதிலிருந்து வழங்குவோம்;. நன்றியுடையோருக்கு அதி சீக்கரமாக நற்கூலி கொடுக்கிறோம்.\nமேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்களும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர்;. எனினும், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்து விடவுமில்லை. (எதிரிகளுக்குப்) பணிந்து விடவுமில்லை - அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்களையே நேசிக்கின்றான்.\n எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும் மன்னித் தருள்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக\" என்பதைத் தவிர (இம்மாதிரி சந்தர்ப்பங்களில்) அவர்கள் கூறியது வேறெதும் இல்லை.\nஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலகத்தில் நன்மையையும், மறுமையின் அழகிய நன்மையையும் கொடுத்தான்;. இன்னும், அல்லாஹ் நன்மை செய்யும் இத்தகையோரையே நேசிக்கின்றான்.\n காஃபிர்களுக்கு நீங்கள் வழிபட்டு நடந்தால், அவர்கள் உங்களை உங்கள் குதி கால்களின் மீது திருப்பி விடுவார்கள்;. அப்போது, நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின்றும்) திரும்பி விடுவீர்கள்.\n(இவர்களல்ல.) அல்லாஹ்தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன்.\nவிரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம். ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க, அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்;. அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.\nஇன்னும் அல்லாஹ் உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றித் தந்தான்; (அவ்வமயம் உஹது களத்தில்) பகைவர்களை அவன் அனுமதியின் பிரகாரம் நீங்கள் அழித்து விடும் நிலையில் இருந்தபோது நீங்கள் தயங்கினீர்கள்;. நீங்கள் (உங்களுக்கிடப்பட்ட) உத்திரவு பற்றித் தர்க்கிக்கத் துவங்கினீர்கள்;. நீங்கள் விரும்பிய (வெற்றியை) அவன் உங்களுக்குக் காட்டிய பின்னரும் நீங்கள் அந்த உத்திரவுக்கு மாறு செய்யலானீர்கள்;. உங்களில் இவ்வுலகை விரும்புவோரும் இருக்கிறார்கள். இன்னும் உங்களில் மறுமையை விரும்புவோரும் இருக்கிறார்கள்;. பின்னர், உங்களைச் சோதிப்பதற்காக அவ்வெதிரிகளைவிட்டு உங்களைப் பின்னடையுமாறு திருப்பினான்;. நிச்சயமாக அவன் உங்களை மன்னித்தான். மேலும் அல்லாஹ் முஃமின்களிடம் அருள் பொழிவோனாகவே இருக்கின்றான்.\n உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைதூதர் உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பிப் பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக் கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள். ஆகவே (இவ்வாறு இறை தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின்மேல் துக்கத்தை உங்களுக்குக் கொடுத்தான். ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது தவறி விட்டாலோ, உங்களுக்குச் சோதனைகள் ஏற்பட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது (பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்); இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான்.\nபிறகு, அத்துக்கத்திற்குப்பின் அவன் உங்களுக்கு அமைதி அளிப்பதற்காக நித்திரையை இறக்கி வைத்தான்;. உங்களில் ஒரு பிரிவினரை அந்நித்திரை சூழ்ந்து கொண்டது. மற்றொரு கூட்டத்தினரோ- அவர்களுடைய மனங்கள் அவர்களுக்குக் கவலையை உண்டு பண்ணி விட்டன. அவர்கள் அறிவில்லாதவர்களைப் போன்று, உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி சந்தேகம் கொள்ளலாயினர்; (அதனால்) அவர்கள் கூறினார்கள்; \"இ(ப்போர்)க் காரியத்தில் நமக்கு சாதகமாக ஏதேனும் உண்டா\" (என்று, அதற்கு) \"நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது\" என்று (நபியே\" (என்று, அதற்கு) \"நிச்சயமாக இக்காரியம் முழுவதும் அல்லாஹ்விடமே உள்ளது\" என்று (நபியே) நீர் கூறுவீராக அவர்கள் உம்மிடம் வெளிப்படையாகக் கூற முடியாத ஒன்றைத் தம் நெஞ்சங்களில் மறைத்து வைத்திருக்கின்றனர்;. அவர்கள் (தமக்குள்) கூறிக்கொள்ளுகிறார்கள்; \"இக்காரியத்தால் நமக்கு ஏதேனும் சாதகமாக இருந்திருந்தால் நாம் இங்கு கொல்லப்பட்டு இருக்க மாட்டோம்;\" \"நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்திருந்தாலும், யாருக்கு மரணம் விதிக்கப்பட்டுள்ளதோ, அவர்கள் (தன் கொலைக்களங்களுக்கு) மரணம் அடையு��் இடங்களுக்குச் சென்றே இருப்பார்கள்\" என்று (நபியே) நீர் கூறும். (இவ்வாறு ஏற்பட்டது) உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் சோதிப்பதற்காகவும், உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை (அகற்றிச்) சத்தப்படுத்துவதற்காகவும் ஆகும் - இன்னும், அல்லாஹ் உள்ளங்களில் உள்ளவற்றை அறிபவன்.\nஇரு கூட்டத்தாரும் (போருக்காகச்) சந்தித்த அந்நாளில், உங்களிலிருந்து யார் திரும்பி விட்டர்களோ அவர்களை, அவர்கள் செய்த சில தவறுகளின் காரணமாக, ஷைத்தான் கால் தடுமாற வைத்தான்;. நிச்சயமாக அல்லாஹ் அவர்களை மன்னித்து விட்டான் - மெய்யாகவே அல்லாஹ் மன்னிப்பவனாகவும் பொறுமையுடையோனாகவும் இருக்கின்றான்.\n நீங்கள் நிராகரிப்போரைப் போன்று ஆகிவிடாதீர்கள்;. பூமியில் பிரயாணம் செய்யும்போதோ அல்லது போரில் ஈடுபட்டோ (மரணமடைந்த) தம் சகோதரர்களைப் பற்றி (அந்நிராகரிப்போர்) கூறுகின்றனர்; \"அவர்கள் நம்முடனே இருந்திருந்தால் மரணம் அடைந்தோ, கொல்லப்பட்டோ போயிருக்கமாட்டார்கள்\" என்று, ஆனால் அல்லாஹ் அவர்கள் மனதில் ஏக்கமும் கவலையும் உண்டாவதற்காகவே இவ்வாறு செய்கிறான்;. மேலும், அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான்;. அவனே மரிக்கச் செய்கிறான்;. இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.\nஇன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் கொல்லப்பட்டாலும். அல்லது இறந்து விட்டாலும், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், ரஹ்மத்தும் அவர்கள் சேர்த்து வைப்பதைவிட மிக்க மேன்மையுடையதாக இருக்கும்.\nநீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள்.\nஅல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்;. (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;. எனவே அவர்களின் (பிழைகளை) அலட்சியப்படுத்திவிடுவீராக. அவ்வாறே அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக. தவிர, சகல காரியங்களிலும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும், பின்னர் (அவை பற்றி) நீர் முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வின்; மீதே பொறுப்பேற்படுத்துவீராக - நிச்சயமாக அல்லாஹ் தன் மீது பொறுப்பேற்படுத்துவோரை நேசிக்கின்றான்.\n) அல்லா���் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை. அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள் எனவே, முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்.\nஎந்த நபிக்கும் மோசடி செய்வது கூடாது. எவரேனும் மோசம் செய்வாராயின், அவர் மோசம் செய்ததை இறுதி நாளில் கொண்டு வருவார், அவ்வேளையில் ஒவ்வோர் ஆத்மாவுக்கும், அது சம்பாதித்த(தற்குரிய) பலனை (க்குறைவின்றிக்) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் எவ்வகையிலும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.\nஅல்லாஹ்வின் விருப்பத்தைப் பின் பற்றி நடப்போர், அல்லாஹ்வின் கோபத்தைத் தம்மேல் வரவழைத்துக் கொண்டவர் போல் ஆவாரா (அல்ல - கோபத்தை வரவழைத்துக் கொண்டோருடைய) அவனது இருப்பிடம் நரகமேயாகும்;. அது தங்குமிடங்களில் மிகவும் கெட்டதுமாகும்.\nஅல்லாஹ்விடத்தில் அவர்களுக்குப் பல நிலைகள் உள்ளன - இன்னும் அல்லாஹ் அவர்கள் செய்பவை அனைத்தையும் பார்ப்பவனாகவே இருக்கின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான்;. அவன் அவர்களுக்கு அவர்களிலிருந்தே ஒரு ரஸூலை(தூதரை) அனுப்பி வைத்தான்;. அவர் அவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கிறார்;. இன்னும் அவர்களைப் (பாவத்தைவிட்டும்) பரிசுத்தமாக்குகிறார்;. மேலும் அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கின்றார் - அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.\nஇன்னும் உங்களுக்கு (உஹதில்) ஒரு துன்பம் வந்துற்றபோது, நீங்கள் (பத்ரில்) அவர்களுக்கு இது போன்று இருமடங்குத் துன்பம் உண்டு பண்ணியிருந்த போதிலும், \"இது எப்படி வந்தது\" என்று கூறுகிறீர்கள். (நபியே\" என்று கூறுகிறீர்கள். (நபியே) நீர் கூறும்; இது (வந்தது) உங்களிடமிருந்தேதான் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்,\"\nமேலும், (நீங்களும் முஷ்ரிக்குகளும் ஆகிய) இரு கூட்டத்தினரும் சந்தித்த நாளையில் உங்களுக்கு ஏற்பட்ட துன்பங்கள் அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தான் (ஏற்பட்டன. இவ்வாறு ஏற்பட்டதும்) முஃமின்களை (சோதித்து) அறிவதற்காகவேயாம்.\nஇன்னும் (முனாஃபிக் தனம் செய்யும்) நயவஞ்சகரை(ப் பிரித்து) அறிவதற்கும் தான்; அவர்���ளிடம் கூறப்பட்டது, \"வாருங்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள் அல்லது (பகைவர்கள் அணுகாதவாறு) தடுத்து விடுங்கள்,\" (அப்போது) அவர்கள் சொன்னார்கள்; \"நாங்கள் போரைப் பற்றி அறிந்திருந்தால் நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றியிருப்போம்.\" அன்றையதினம் அவர்கள் ஈமானைவிட குஃப்ரின் பக்கமே அதிகம் நெருங்கியிருந்தார்கள்;. தம் உள்ளங்களில் இல்லாதவற்றைத் தம் வாய்களினால் கூறினர்;. அவர்கள் (தம் உள்ளங்களில்) மறைத்து வைப்பதையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.\n(போருக்கு செல்லாமல் அம் முனாஃபிக்குகள் தம் வீடுகளில்) அமர்ந்து கொண்டே (போரில் மடிந்த) தம் சகோதரர்களைப் பற்றி; \"அவர்கள் எங்களைப் பின்பற்றியிருந்தால் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்\" என்று கூறுகிறார்கள்; (நபியே) நீர் கூறும்; \"நீங்கள் (சொல்வதில்) உண்மையாளர்களானால் உங்களை மரனம் அணுகாவண்ணம் தடுத்து விடுங்கள்\" (பார்ப்போம் என்று).\nஅல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்.\nதன் அருள் கொடையிலிருந்து அல்லாஹ் அவர்களுக்கு அளித்ததைக் கொண்டு அவர்கள் ஆனந்தத்துடன் இருக்கிறார்கள்;. மேலும் (போரில் ஈடுபட்டிருந்த தன் முஃமினான சகோதரர்களில் மரணத்தில்) தம்முடன் சேராமல் (இவ்வுலகில் உயிருடன்) இருப்போரைப் பற்றி; \"அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்\" என்று கூறி மகிழ்வடைகிறார்கள்.\nஅல்லாஹ்விடமிருந்து தாங்கள் பெற்ற நிஃமத்துகள் (நற்பேறுகள்) பற்றியும், மேன்மையைப் பற்றியும் நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்குரிய நற்கூலியை (ஒரு சிறிதும்) வீணாக்கி விடுவதில்லை. என்பதைப் பற்றியும் மகிழ்வடைந்தோராய் இருக்கின்றார்கள்.\nஅவர்கள் எத்ததையோரென்றால், தங்களுக்கு(ப் போரில்) காயம்பட்ட பின்னரும் அல்லாஹ்வுடையவும், (அவனுடைய) ரஸூலுடையவும் அழைப்பை ஏற்(று மீண்டும் போருக்குச் சென்)றனர்; அத்தகையோரில் நின்றும் யார் அழகானவற்றைச் செய்து, இன்னும் பாவத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு மகத்தான நற்கூலியிருக்கிறது.\nமக்களில் சிலர் அவர்களிடம்; \"திடமாக மக்களில் (பலர் உங்களுடன் போரி���ுவதற்காகத்) திரண்டு விட்டார்கள், எனவே அப்படையைப்பற்றி அஞ்சிக் கொள்ளுங்கள்\" என்று கூறி(அச்சுறுத்தி)னர்;. ஆனால் (இது) அவர்களின் ஈமானைப் பெருக்கி வலுப்படச் செய்தது. \"அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்\" என்று அவர்கள் கூறினார்கள்.\nஇதனால் அவர்கள் அல்லாஹ்விடமிருந்து நிஃமத்தையும் (அருட்கொடையையும்,) மேன்மையையும் பெற்றுத் திரும்பினார்கள். எத்தகைய தீங்கும் அவர்களைத் தீண்டவில்லை. (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினார்கள் - அல்லாஹ் மகத்தான கொடையுடையவனாக இருக்கிறான்.\nஷைத்தான்தான் தன் சகாக்களைக் கொண்டும் இவ்வாறு பயமுறுத்துகிறான். ஆகவே நீங்கள் அவர்களுக்குப் பயப்படாதீர்கள் - நீங்கள் முஃமின்களாகயிருப்பின் எனக்கே பயப்படுங்கள்.\nகுஃப்ரில் அவர்கள் வேகமாகச் சென்று கொண்டிருப்பது உம்மைக்கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்;. நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு சிறு தீங்கும் செய்துவிட முடியாது. அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்பாக்கியம் எதுவும் ஆக்காமல் இருக்கவே நாடுகிறான்;. அவர்களுக்குப் பெரும் வேதனையும் உண்டு.\nயார் (தங்கள்) ஈமானை விற்று (பதிலாக) குஃப்ரை விலைக்கு வாங்கிக் கொண்டார்களோ, அவர்கள் அல்லாஹ்வுக்கு ஒரு தீங்கும் செய்துவிடமுடியாது - மேலும் அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையும் உண்டு.\nஇன்னும், அவர்களை (உடனுக்குடன் தண்டிக்காமல்) நாம் தாமதிப்பது (அந்த) காஃபிர்களுக்கு - நிராகரிப்பவர்களுக்கு - நல்லது என்று அவர்கள் கருத வேண்டாம்; (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப் படுத்துவதெல்லாம் அவர்கள் பாவத்தை அதிகமாக்குவதற்கே தான் - அவர்களுக்கு இழிவு தரும் வேதனையும் உண்டு.\n) தீயவர்களை நல்லவர்களைவிட்டும் பிரித்தறிவிக்கும் வரையில் முஃமின்களை நீங்கள் இருக்கும் நிலையில் அல்லாஹ் விட்டு வைக்க (நாட)வில்லை. இன்னும், அல்லாஹ் உங்களுக்கு மறைவானவற்றை அறிவித்து வைப்பவனாகவும் இல்லை. ஏனெனில் (இவ்வாறு அறிவிப்பதற்கு) அல்லாஹ் தான் நாடியவரைத் தன் தூதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கிறான். ஆகவே அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. நீங்கள் நம்பிக்கை கெண்டு பயபக்தியுடன் நடப்பீர்களாயின் உங்களுக்கு மகத்தான நற்கூலியுண்டு.\nஅல்லாஹ் தன் அரு��ினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்;. அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்;. வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.\nநிச்சயமாக அல்லாஹ் ஏழை, நாங்கள் தாம் சீமான்கள்\" என்று கூறியவர்களின் சொல்லை திடமாக அல்லாஹ் கேட்டுக் கொண்டான்;. (இவ்வாறு) அவர்கள் சொன்னதையும், அநியாயமாக நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் நாம் பதிவு செய்து கொள்வோம், \"சுட்டுப் பொசுக்கும் நரக நெருப்பின் வேதனையைச் சுவையுங்கள்\" என்று (அவர்களிடம் மறுமையில்) நாம் கூறுவோம்.\nஇதற்கு காரணம் முன்னமேயே உங்கள் கைகள் செய்து அனுப்பிய கெட்ட செயல்களேயாகும்;. நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு எவ்வித அநீதியும் செய்பவனல்லன்.\nமேலும் அவர்கள், \"எந்த ரஸூலாக இருந்தாலும், அவர் கொடுக்கும் குர்பானியை(பலியை) நெருப்பு சாப்பிடு(வதை நமக்கு காண்பிக்கு)ம் வரை அவர் மீது நாங்கள் விசவாசம் கொள்ள வேண்டாம்\" என்று அல்லாஹ் எங்களிடம் உறுதிமொழி வாங்கியுள்ளான்\" என்று கூறுகிறார்கள். (நபியே) \"எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள்) \"எனக்கு முன்னர் உங்களிடம் வந்த தூதர்களில் பலர், தெளிவான ஆதாரங்களையும், இன்னும் நீங்கள் கேட்டுக்கொண்ட (படி பலியை நெருப்பு உண்ப)தையும் திடமாகக் காண்பித்தார்கள். அப்படியிருந்தும் ஏன் அவர்களை நீங்கள் கொன்றீர்கள் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள்\" என்று நீர் கூறும்.\nஎனவே. உம்மை அவர்கள் பொய்ப்பித்தால் (நீர் கவலையுற வேண்டாம், ஏனெனில்) உமக்கு முன்னர் தெளிவான ஆதாரங்களையும், ஆகமங்களையும், பிரகாசமான வேதத்தையும் கொண்டு வந்த நபிமார்களும் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்க பட்டிருக்கின்றனர்.\nஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சு��ித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.\n) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்;. உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்து, இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள்;. ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடி தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும்.\nதவிர வேதம் கொடுக்கப்பட்டோரிடம் அவர்கள் அதை மக்களுக்குத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும், அதை மறைக்கக் கூடாது என்று அல்லாஹ் உறுதி மொழி வாங்கியதை (அம்மக்களுக்கு நபியே நீர் நினைவுபடுத்துவீராக). அப்பால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்து விட்டு; அதற்குப் (பதிலாகச்) சொற்ப கிரயத்தைப் பெற்றுக் கொண்டார்கள் - அவர்கள் (இவ்வாறு) வாங்கிக் கொண்டது மிகக் கெட்டதாகும்.\nஎவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும்; தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழ்படவேண்டும் என்று விருப்புகிறார்களோ, அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று (நபியே) நீர் ஒரு போதும் எண்ணாதீர் - அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு.\nவானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. இன்னும் அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nநிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன.\nஅத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்;. வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, \"எங்கள் இறைவனே இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை, நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக\n நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ இழிவாக்கிவிட்டாய்;. மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர் எவருமிலர்\n உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக ஈமான் கொண்டோம்; எங்கள் இறைவனே எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக இன்னும், எங்க(ளுடைய ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக\n இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்தை எங்களுக்குத் தந்தருள்வாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது இருப்பாயாக நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள்).\nஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்னையை ஏற்றுக் கொண்டான்; உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆனாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்;. எனவே யார் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறினார்களோ மேலும் வெளியேற்றப்பட்டார்களோ, மேலும் என் பாதையில் துன்பப்பட்டார்களோ, மேலும் போரிட்டார்களோ, மேலும் (போரில்) கொல்லப்பட்டார்களோ, அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக அகற்றி விடுவேன்;. இன்னும் அவர்களை எவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றனவோ அந்தச் சுவனபதிகளில் நிச்சயமாக நான் புகுத்துவேன்\" (என்று கூறுவான்); இது அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்குக்) கிட்டும் சன்மானமாகும்;. இன்னும் அல்லாஹ்வாகிய அவனிடத்தில் அழகிய சன்மானங்கள் உண்டு.\nகாஃபிர்கள் நகரங்களில் உல்லாசமாகத் திரிந்து கொண்டிருப்பது (நபிய��) உம்மை மயக்கி விடவேண்டாம்.\n(அது) மிகவும் அற்ப சுகம். பிறகு அவர்கள் தங்குமிடம் நரகமே யாகும்; (இது) மிகவும் கெட்ட தங்குமிடமும் ஆகும்.\nஆனால், எவர் தங்கள் இறைவனுக்கு பயபக்தியுடன் இருக்கிறார்களோ அவர்களுக்கு ஆறுகள் கீழே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகள் உண்டு. அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பர்;. (இது) அல்லாஹ்விடமிருந்து (நல்லோருக்குக் கிடைக்கும்) விருந்தாகும்;. மேலும் சான்றோருக்கு அல்லாஹ்விடம் இருப்பதே மேன்னையுடையதாகும்.\nமேலும் நிச்சயமாக வேதமுடையோரில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் அல்லாஹ்வின் மீதும் உங்களுக்கு இறக்கப்பட்ட (வேதத்)திலும், அவர்களுக்கு இறக்கப்பட்ட (மற்ற)வற்றிலும் நம்பிக்கை வைக்கிறார்கள்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறார்கள்;. அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள்;. இத்தகையோருக்கு நற்கூலி அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் கணக்கு வாங்குவதில் மிகவும் தீவிரமானவன்.\n பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%F0%9F%99%82%F0%9F%99%82.11046/", "date_download": "2019-10-16T15:34:55Z", "digest": "sha1:P64MIVCIGZCA7D6BWCYLL2Y3JMOQLHAC", "length": 11752, "nlines": 303, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "மனித வாழ்வின் உண்மை 🙂🙂 | SM Tamil Novels", "raw_content": "\nமனித வாழ்வின் உண்மை 🙂🙂\nதேங்காய் சட்னிக்கும் தக்காளி சட்னிக்கும் ஒரு\nஅரை படும் போது தேங்காய் லேசில்\n🥥விட்டுக் கொடுக்காத தேங்காய் சட்னி\n🍅விட்டுக் கொடுக்கும் தக்காளி சட்னி\nவி ட் டு க் கொ டு ப் ப வ ர் க ள் கெ ட் டு ப் போ வ தி ல் லை🍅🍅🍅🍅🍅\nகடவுள் ஒரு நாள் *கழுதையை* படைத்து அதனிடம் சொன்னார்...\nநீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும்\nநீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல் தான் சாப்பிட வேண்டும். உனக்கு அவ்வளவாக அறிவு இருக்காது. நீ\nநான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்...\nஅடுத்து ஒரு *நாயை* படைத்து அதனிடம் சொன்னார்...\nநீ மனிதனின் வீட்டை காக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பா��். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.\nநீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்...\n*இதற்கு நாய் கூறியது :*\n 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு\nஅடுத்து கடவுள் *குரங்கை* படைத்து அதனிடம் சொன்னார்...\nநீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும்.\nநீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.\nநீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்...\n*இதற்கு குரங்கு கூறியது :*\n20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்...\nகடைசியாக *மனிதனை* படைத்து அவனிடம் சொன்னார்...\n*நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன்*\n*நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ*\n*இதற்கு மனிதன் கூறினான் :*\n20 வருஷம் ரொம்ப குறைவு...\n10 வருடங்களையும் எனக்கு கொடுத்து விடு...\nகல்யாணம் செய்து கொண்டு அடுத்த\n*கழுதை* போல் எல்லா சுமைகளை தாங்கி கொண்டு அல்லும் பகலும் உழைக்கிறான்...\nஅவன் வீட்டின் *நாயாக* இருந்து அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான்.\nமிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்...\nபேரகுழந்தைகளுக்கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணக்கின்றான்...\nஉன்னுள் உன் நிம்மதி \nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nஜீவனின் துணை எழுத்து - 4\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/42509/", "date_download": "2019-10-16T14:46:55Z", "digest": "sha1:UHF5GO53L76UXDDYP4JLNUYKBPIUQ4RS", "length": 8965, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜனாதிபதி இன்று நாடு திரும்பினார். – GTN", "raw_content": "\nஜனாதிபதி இன்று நாடு திரும்பினார்.\nஐக்கிய நாடுகள் சபையின் 72 ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தனது பயணத்தினை நிறைவுசெய்து இன்று முற்பகல் நாடு திரும்பியுள்ளார்.\nஜனாதிபதி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை அமர்வில் பங்குபற்றிய மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பதுடன், பல நாட்டுத் தலைவர்கள் , ஐ.நா மனித உரிமைப் பேரவையின் ஆளுனர் மற்றும் ஐ.நாவின் செயலாளர் ஆகியோரைச் சந்தித்துள்ளதுடன் நாடு என்ற வகையில் பின்பற்றப்படும் கொள்கைகள் குறித்து ஜனாதிபதி உ���க நாடுகளின் தலைவர்களுக்கு எடுத்துரைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுருங்கன் காவல் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…\nமுன்னாள் சிரேஷ் காவல்துறை மா அதிபர் லலித் ஜயசிங்க மீண்டும் கைது:-\nவன்னேரிக்குளம் கிராம பிரதேசம் உவரடைவதை தடுக்க குளங்களை ஆழமாக்குங்கள் :\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2010/11/13/india-pak-afghanistan-usa-hillary.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:24:29Z", "digest": "sha1:LRZDDSDWOSUNVSBYOPSPRW46O2WXWCRM", "length": 15658, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி | Pak used terror as a hedge against India: Clinton | 'இந்தியாவுக்கு எதிரான ஆயுதமாக தீவிரவாதத்தைப் பயன்படுத்திய பாக்.' - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தியது பாக்.-ஹில்லாரி\nவாஷிங்டன்: இந்தியாவுக்கு எதிராகவும், ஆப்கானிஸ்தானுக்கு எதிராகவும், தீவிரவாதத்தை ஒரு ஆயுதம் போல பயன்படுத்தி வந்துள்ளது பாகிஸ்தான் என்று குற்றம் சாட்டியுள்ளார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன்.\nஇதன் மூலம் இரு ��ாடுகளும் தன்னை பார்த்து பயப்படும் என்று அது நினைத்து விட்டது. இதற்காகவே இரு நாடுகளிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் தீவிரவாத அமைப்புகளை பாகிஸ்தான் ஊக்குவித்து ஆதரித்து வந்துள்ளது என்றும் ஹில்லாரி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் தொடர்ந்து கூறுகையில், இரு நாடுகளும் தன்னைப் பார்த்துப் பயப்பட வேண்டும் என்பதற்காக தீவிரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தி வந்துள்ளது பாகிஸ்தான். இதை யாரும் மறுக்க முடியாது. தீவிரவாத அமைப்புகளுக்கு அது தொடர்ந்து ஆதரவு அளித்து வந்தது.\nஆனால் தற்போது அந்த நிலைமை இல்லை. நிலைமை மாறியுள்ளது. அதேசமயம், இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தீவிரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுவதை நிறுத்தி விட்டதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நிலைமை முன்பு போல இல்லை, மாறி விட்டது என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். முற்றிலும் மாறி விட்டதா என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியாது என்றார் ஹில்லாரி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nயாழ். சர்வதேச விமான நிலையம் நாளை திறப்பு- சோதனை ஓட்டமாக அல்லையன்ஸ் ஏர் விமானம் தரை இறங்கியது\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டும் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் அமெரிக்கா ஹில்லாரி கிளிண்டன் தீவிரவாதம் pak afghanistan usa hillary clinton terrorism\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-meteorological-centre-sasy-that-low-depression-formed-in-and-around-india-ocean-347996.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T15:46:30Z", "digest": "sha1:R6LTDYGW7ANST6YLGRHIGGSAKPVKTIBO", "length": 17610, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்? | Chennai Meteorological centre sasy that low depression formed in and around India Ocean - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதென்னிந்தியாவில் வங்கதேச பயங்கரவாதிகள் அதிக எண்ணிக்கையில் ஊடுருவல்- பகீர் தகவல்\nஎன்னது சாவர்க்கருக்கு பாரத ரத்னாவா அப்ப கோட்சேவுக்கும் கேட்பீங்களா\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க கர்நாடகா காங்கிரஸ் எதிர்ப்பு\nபேரு துரைப்பாண்டி.. துரத்திய போலீஸ்.. கத்தியால் குத்தி கிழித்து விட்டு ஓட்டம்.. சிக்கினால் இருக்கு\nஅருண் வீட்டுக்கு அடிக்கடி வந்த நிக்கல்சன்.. உருவான உறவு.. கொதித்தெழுந்த கணவர்... 2 கொலை\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி\nTechnology பட்டையை கிளப்பும் கிளான்ஸ் லாக்ஸ்கிரீன்ஸ் ஆப்.\nMovies \"உலகில் வாழத் தகுதியில்லாதவன் ஆகி விடுவேன்\".. லாஸ்லியா மீதான பாசம் குறித்து சேரன் உருக்கம்\nFinance 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் உயர்வு.. \nAutomobiles அல்ட்ராவைலட் எஃப்-77 எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு\nLifestyle இரண்டே நாட்களில் வெள்ளையா தெரியணுமா இதோ சில ஆயுர்வேத வழிகள்\nEducation ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை\nSports சீனிவாசன் சொன்ன ஆள்.. கடைசி நேரத்தில் கங்குலி கொடுத்த ஷாக்.. அன்றிரவு நடந்த திக் திக் ட்ராமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nTamilnadu Weather: தமிழகத்தில் 28-ம் தேதி முதல் மழை பெய்யும்- வானிலை மையம்- வீடியோ\nசென்னை: இந்திய பெருங்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் தொடர்ந்து நிலவும் வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் வெயில் சென்சுரி அடித்து வருகிறது.\nஇருப்பினும் வங்கக் கடலில் இலங்கைக்கு கிழக்கே கடந்த சில நாட்களுக்கு முன்பு உருவான வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வலுப்பெற்று காற்றழுத்தமாக மாறியது. இதனால் தென் மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.\nமீண்டும் பயங்கரம்.. கொழும்பு நீதிமன்றத்தில் இன்று குண்டு வெடிப்பு\nஇந்த நிலையில் தெற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம் நேற்று வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது. இன்று அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஅதன்படி இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை இன்று உருவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.\nகாற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து ஃபனி புயலாக உருவெடுக்கும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும். சென்னை முதல் நாகப்பட்டினம் வரை உள்ள துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஃபனி புயல் ஏப்ரல் 30-ஆம் தேதி தமிழகத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுயல் கரையை கடக்கும் நேரத்தில் 90-100 கி.மீ வேகத்தில் காற்று வீசும். இந்த நேரத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.\nசென்னையில் ஏப்ரல் 30 முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் சென்னை மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடிகர் சங்க தேர்தலே செல்லாது... சென்னை உயர்நீதிமன்றத்தில் தமி���க அரசு அதிரடி\nஆரோக்கிய வாழ்வுக்கு தேவை யோகாவா.. தீவிர உடற்பயிற்சியா... நல்ல முடிவெடுக்க நச்சுன்னு 4 பாயிண்ட்\nகாஷ்மீரில் மீண்டும் தொலைதொடர்பு சேவை.. சரி தைலாபுரத்தில் BSNL எப்ப வேலை செய்யும்\nஅந்த ஒரு நாள் கவனமா இருங்க... நிர்வாகிகளை உஷார் படுத்திய அதிமுக தலைமை\nசிலிண்டர் டெலிவரி.. டிப்ஸ் வசூலிப்பதை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்தீங்க.. ஐகோர்ட் நோட்டீஸ்\nகணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா\nராஜீவ் கொலை... 28 ஆண்டுகள்... விடை கிடைக்காத 37 கேள்விகள்.... கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nபிடிபட்ட லட்சுமி.. புடவைக்குள் இப்படி ஒரு சமாச்சாரமா.. அதிர்ந்து போன போலீஸ்.. \n\"ஏன் இந்த தம்பி, சம்பந்தமில்லாம இப்படி பேசணும்\".. பிகில் வரும்வரை திகில்தான் போலயே\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜியின் ஆராய்ச்சி நிறுவனத்தை அன்றே அடையாளம் காட்டிய ஜெயலலிதா\nஉங்கள் மகளை வரவேற்க இன்னொரு மகளை கொன்னுட்டீங்க.. ஜெயகோபாலுக்கு ஹைகோர்ட் கண்டனம்\nஎல்லாம் சரி.. மாமல்லபுரத்தை ஏன் தேர்வு செய்தார்கள் மோடியும், ஜின்பிங்கும்.. இது மட்டும் புரியலையே\n2 தொகுதிகளின் கள நிலவரம்... கோபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/sep/22/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3239618.html", "date_download": "2019-10-16T15:16:09Z", "digest": "sha1:KCICQQ4GNRC42MJUQ4TH6523VF5FSBYU", "length": 8291, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "கரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் பதவியேற்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் பதவியேற்பு\nBy DIN | Published on : 22nd September 2019 03:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய நிர்வாகிகள் தேர்தலில் சங்கத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேங்க் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகி���ள் சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.\nகரூர் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தேர்தலுக்கு கடந்த 9ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் தலைவராக பேங்க் நடராஜன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து துணைத்தலைவர் சி.சுப்ரமணியன் மற்றும் 18 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதையடுத்து தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பதவியேற்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல் தலைமை வகித்தார். கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் சந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து தலைவராக தேர்வு செய்யப்பட்ட பேங்க் இரா.நடராஜனுக்கு சான்றிதழை கூட்டுறவு சார்பதிவாளர் சக்திவேல் வழங்கினார்.\nதொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு கரூர் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.திருவிகா, கூட்டுறவு பண்டகசாலைத்தலைவர் வை.நெடுஞ்செழியன், அதிமுக நிர்வாகிகள் செல்வராஜ், தானேஷ், விவேகானந்தன், பொரணிகணேசன், முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி, தொழில் அதிபர்கள் பிரேம்டெக்ஸ் வீரப்பன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2019-10-16T14:31:11Z", "digest": "sha1:NMVSOPCBG7KPQCIVHQVG5R6HQ2X2JFOU", "length": 31497, "nlines": 346, "source_domain": "www.akaramuthala.in", "title": "தென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க. - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திரு��்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.\nதென்னக மக்களிடம் பாகுபாடு காட்டும் மத்திய அரசைக் கண்டிக்கும் தி.மு.க.\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nதிமுக 10- ஆவது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:\nஉச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி முடித்து, சேதுக்கால்வாய்த் திட்டப்பணிகளை மீண்டும் தொடங்கிட இணக்கமான சூழ்நிலையை உருவாக்கி, தென்னக வளர்ச்சிக்குத் துணை புரிய வேண்டும்.\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடி உரிமை இல்லை என்று தமிழக மீனவர்களின் மரபுரிமைக்கு மாறாக மத்திய அரசு எதிர் ஆவணம் கண்டனத்துக்கு உரியது.\nவருகின்ற மார்ச்சு மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கை அரசின் நோக்கத்திற்கு எவ்விதத்திலும் துணை போகாமல், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்க அரசு முன்மொழிய உள்ள தீர்மானத்தை ஆதரிப்பதோடு, கட்டுப்பாடற்ற பன்னாட்டு உசாவல் விசாரணை வேண்டுமென்றும், ஈழத் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வினை அவர்களே தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு ஏதுவாக ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென்றும்; இந்திய அரசே தனியாகவும் ஒரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் முன்மொழிந்து நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் இந்திய அரசுக்கு வலியுறுத்தப்படுகின்றன.\nநதிகள் தேசிய மயமும் இணைப்பும்\nஇந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும், தேசிய மயமாக்கிட வேண்டும்.\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்\nசில்லரை வணிகத்தில் அயலவர் முதலீடு\nசில்லரை வணிகத்தில், அயலவர் முதலீடு என்பதை மத்திய அரசு முற்றிலும் தடுத்திட வேண்டும்.\nதூக்குத் தண்டனையை ரத்து செய்க\nதூக்குத் தண்டனையை அறவே நீக்கிட மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வர முன் வர வேண்டும்.\nகாவிரி நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை\nகாவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்குமுறை குழுவை உடனடியாக அமைக்க வேண்டும்.\nஇன்றியமையாப் பொருள்களின் விலையேற்றத���தைக் கட்டுப்படுத்தி மக்கள் மன அமைதியுடன் வாழ்க்கை நடத்துவதற்கான வழிவகை காணத் தவறியதற்காக, மத்திய, மாநில அரசுகளுக்கு இம்மாநில மாநாடு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.\nகல்விக் கடன்களை தள்ளுபடி செய்க\nவங்கிகள் மாணவர்களுக்கு வழங்கிய கல்விக் கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய மத்திய அரசு வழி வகை காண வேண்டும்.\nமத்திய அரசே இலங்கை அரசோடு பேச்சு நடத்தி, தமிழக மீனவர்களைப் பாதுகாப்பதற்குரிய விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nநெசவாளர்களிடம் பன்மடங்கு மின்கட்டணம், வரி பெறும் அதிமுக அரசை மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.\nநெல்லுக்கும், கரும்புக்கும், தேயிலைக்கும் உரிய விலை\nநெல், கரும்பு, பச்சைத் தேயிலை ஆகியவற்றின் கொள்முதல் விலையை உயர்த்தி வரையறுக்க வேண்டும்.\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி\nதி.மு. கழக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்டவர்கள் என்பதால், மக்கள் நலப் பணியாளர்கள் மீது அ.தி.மு.க. அரசு கொண்டிருக்கும் பழி வாங்கும் போக்கைக் கைவிட்டு உயர்நீதி மன்றம் தீர்ப்பளிக்கும்வரை காத்திருக்காமல், மக்கள் நலப் பணியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றிடத் தாமாகவே முன் வரவேண்டும்.\nகோதுமைக்கு உள்ள சலுகை, அரிசிக்கு ஏன் இல்லை\nமத்திய நிதித்துறை அமைச்சகம் கடந்த 27-12-2013 அன்று ‘நிதிச்சட்டம் பிரிவு 65 (பி) எசு’ என்றொரு புதிய சட்டப் பிரிவை உருவாக்கியது. அதில் அரிசி வேளாண் விளைபொருள் இல்லை என்பதால், மத்திய, மாநில அரசுக் கிடங்குகளில் அரிசியை இருப்பு வைத்திருந்தால், இருப்பு வைக்கப்படும் அரிசிக்கு கிட்டங்கிகளுக்கான மாத வாடகையோடு, சேவை வரியும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்தச் சட்டம் முன் நாளிட்டு 1-7-2012இல் இருந்தே நடைமுறைக்கு வருகிறது என்று கூறி 18 மாதங்களுக்கு உண்டான சேவை வரியையும் சேர்த்துக் கட்ட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅரிசிக்குச் சேவை வரி விதித்தது போலவே பருத்திக்கும் மத்திய அரசு இந்தச் சட்டத்தின் மூலம் சேவை வரி விதித்துள்ளது. அரிசிக்கும், பருத்திக்கும் சேவை வரி விதித்துள்ள மத்திய அரசு கோதுமைக்கு மட்டும் சேவை வரியிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது.\nமத்திய அரசு கோதுமையை அடிப்படை உணவாகக் கொள்ளும் வட மாநிலங்களைச் சார்ந்த மக்களுக்கு ஒரு நீதி, அரிசியை அடிப்படை உணவாகக் கொண்டிருக்கும் தென்னக மக்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாடு காட்டாமல், அனைவருக்கும் சமநீதி வழங்கக்கூடிய வகையில் அரிசிக்கு மட்டும், விதிக்கப்பட்டிருக்கும் சேவை வரியையும், ஏற்கெனவே பஞ்சாலைத் தொழில் நலிந்த காரணத்தால் அல்லல்படும் நெசவாளர்களை மேலும் பாதித்திடும் பருத்திக்கான சேவை வரியையும் உடனே நீக்கிடவேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.\nதமிழக சட்டம் – ஒழுங்கு\nசட்டம் ஒழுங்கு நிலைமை அழுகிப் போய் விட்டதைச் சிறிதும் உணராமல், தமிழகம் அமைதிப் பூங்கா என்று சொல்லிக் கொண்டே வருவதை இம்மாநில மாநாடு வன்மையாகக் கண்டிக்கின்றது.\nபிரிவுகள்: செய்திகள், நிகழ்வுகள் Tags: ஈழத்தமிழர், கச்சத்தீவு, சேதுக்கால்வாய், சேவைவரி, தி.மு.க.மாநாடு, தீர்மானங்கள், மீனவர்\nஈழம் : துயரம் விலகவில்லை என்றாலும் நம்பிக்கை இழக்கவில்லை\nஅதிகாரமற்ற காவிரி மேலாண்மை வாரியம் : இந்திய அரசு அலுவலகங்களை முடக்குவோம்\nஏழாண்டில் நூற்றாண்டை எட்டஉள்ள கலைஞருக்குப் பிறந்தநாள் பெருமங்கல வாழ்த்து\nஈழ உறவு இரவீந்திரன் மரணம் தமிழகத்தில் வாழும் 8 கோடி தமிழருக்கும் தலைகுனிவு- சீமான்\nசாதி வெறி அரசியல் எதிர்ப்பு – சாதி ஒழிப்பு மாநாடு : ஊடகஅறிக்கை\n தஞ்சம் என வந்தோர்க்குத் தாயன்பு தேவையல்லவா\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« அடிமையின் அடையாளமான நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தேவையில்லை\nசெய்திக் குறிப்புகள் சில »\nமீனவர்கள் தூக்கு நாடகம் முடிந்தது\nமத்திய அரசு + தமிழக அரசு : பாசக + அஇஅதிமுக\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\n���ள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் த���ருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/tag/cancer", "date_download": "2019-10-16T15:10:43Z", "digest": "sha1:B3VKF2AMFIYV6GHT4ZR2BNXVGL62TCRK", "length": 6388, "nlines": 89, "source_domain": "knrunity.com", "title": "Cancer – KNRUnity", "raw_content": "\nஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் கேன்சர்… பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.2672 கோடி நிவாரணம்\nஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்திற்கு 4வது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடரால் புற்றுநோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு இந்திய மதிப்பில் ரூ.2600 கோடி வழங்க அந்நிறுவனத்துக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளுக்கான முகப்பவுடர், ஆயில், ஷாம்பூ, குழந்தைகளின் உடல் மசாஜ் செய்ய பயன்படுத்தப்படும் ஆலிவ் எண்ணெய், குழந்தைகளுக்கான வைப்ஸ் உள்ளிட்டவற்றை ஜான்சன் அன்ட் ஜான்சன் என்ற நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. தற்போது புதிதாக ஏராளமான பிராண்டுகள் வந்தபோதிலும் மக்கள் இன்னும் […] Read more\nகூத்தாநல்லூர் வெல்ஃபேர் அஸ்ஸோசியேஷன் புருனை ( KWAB ) நடத்தும் பெண்களுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் \nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) WBT எதிர்வரும் 11.04.17 – செவ்வாய் மாலை 4 மணியளவில் , நமதூர் மஸ்ஜிதியா தெரு ” ஆயிஷா பள்ளியில் , சென்னையின் பிரபல மருத்துவமனையின் புற்றுநோய் தலைமை மருத்துவர் மற்றும் ஸ்டெம் செல்ஸ் சிறந்த ஆராய்ச்சியாளர் டாக்டர் J . உமர்கனி MS , P.H.D.D.M அவர்கள் தலைமையில் புற்று நோய் விழிப்புணர்வு மற்றும் சிறப்பு கருத்தரங்கம் வெகுச்சிறப்பாக நடைப்பெறுகிறது. அது��மயம் தாய்மார்கள் , […] Read more\nகூத்தாநல்லூரில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் நடத்தும் புற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம்\nபுற்றுநோய் விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடந்துக் கொண்டிருக்கிறது, பெண்கள் அனைவரும் கலந்துக் கொண்டு விழிப்புணர்வு அடைய அழைக்கிறோம் புற்றுநோய் என்றால் என்ன எவ்வாறு புற்றுநோய் உருவாகிறது புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று ஒரு காலம் இருந்தது, புற்றுநோய் மது மட்டும் புகை பழக்கம் உள்ளவர்களை தான் சாரும் என்று ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன ஆனால் எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களை கூட இன்று புற்றுநோயால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். காரணம் என்ன அறிந்து கொள்வோம் வாருங்கள் நேஷனல் விமன்ஸ் […] Read more\nபுது வீட்டு பாத்திமா நாச்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://knrunity.com/post/wafath/2018/post-2512.php", "date_download": "2019-10-16T15:25:35Z", "digest": "sha1:2J7IKMV7E45N4JS5CCOD3JHXL26U7H4F", "length": 3862, "nlines": 81, "source_domain": "knrunity.com", "title": "டொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து – KNRUnity", "raw_content": "\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\n16 A. சிவன் கோவில் தெரு\nடொக்கு முஹம்மது தாஜ்தீன் மகளும், சேவுராய் லியாகத் அலி மனைவியும், டொக்கு அப்துல் கபூர்/அஷ்ரப் அலி சகோதரியும், காணன் ரஹ்மத்துல்லா / செய்யது ராவுத்தர் மெளலவி ஹாஜா மைதீன்/ பொதக்குடியார் ஜெஹபர் சாதிக் இவர்களின் மாமியாரும், ஏனங்குடியார் K.P.ஹாஜா மைதீன் சம்மந்தியும், சேவுராய் நசீர் அஹமது தாயாருமான, டொக்கு மும்தாஜ் பேகம் வயது 61 மெளத்து\nஇன்று மஃரிபு தொழுகைக்கு பிறகு மாலை 6.00மணிக்கு சின்னப் பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்படும்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரைப் பொருந்திக் கொண்டு சுவனத்தின் உயரிய தரஜாவான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவனத்தை வழங்கவும், அவர் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கவும் பிரார்த்திக்கிறோம்\nபுது வீட்டு பாத்திமா நா��்சியா மௌத்து\nபூண்டியார் செய்யது அஹமது மௌத்து\nடொக்கு மும்தாஜ் பேகம் மெளத்து\nஹஜ்ஜா தொ.ம. சலாமத் பேகம் மௌத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-113/", "date_download": "2019-10-16T14:05:35Z", "digest": "sha1:FNIYSFE6C4NNCPJYKMEUSKVQN6C7YFNN", "length": 62176, "nlines": 165, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-113 – சொல்வனம்", "raw_content": "\nஎம்.ராஜா செப்டம்பர் 20, 2014\nவெறும் வெளிச்சத்தை உலர்த்துகிறது வானம்\nவி. பாலகுமார் செப்டம்பர் 20, 2014\nஆறு மாதத்திற்கு முன்பு அவன் இந்த இடத்தை பார்க்க வரும் போது தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது. சுற்றியுள்ள மற்ற மனைகளை விட இந்த இடத்திற்கு மட்டும் கணிசமாக விலை குறைத்து சொல்லியிருந்தார்கள். காரணம், இந்த மனையின் தென்மேற்கு மூலையில் ஒரு சிறிய கரையான் புற்று ஒன்று இருந்தது. கூட வந்த தரகர், “எத்தனை முறை இடிச்சு விட்டாலும், மறுக்கா இங்க புத்து உருவாகிருதுப்பா…\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 20, 2014\nமறந்து தொலைக்கிறது. என்ன செய்ய\nநண்பர் ராம்ஜியாஹூ சில பெயர்கள் விட்டுப் போனது பற்றி எழுதியிருந்தார். எனக்கு இப்பெயர்கள் புதியன. எல்லா எழுத்துக்களையும் ஒருவர் தெரிந்திருப்பது துர்லபம். எல்லாவற்றிற்கும் ஒரு சாத்திய எல்லை உண்டு தானே. தெரிந்திராதது ஒரு புறம் இருக்க, தெரிந்தவர்களே, படித்த எழுத்துக்கள் கூட ஒரு சமயம் மறந்துவிட்டால் என்ன செய்ய\nஜெயகாந்தன் உரை – வேதம் என்றால் என்ன – 2\nஜெயகாந்தன் செப்டம்பர் 20, 2014\nஆகவே மனிதனை நேசிப்பதற்கும், மனிதனில் கடவுளை காண்பதற்கும், காலம் தோறும் துணை செய்வதற்கும், வேதம் என்று பெயர். இந்த காலத்தில் அது பொதுமை செய்யப்பட்டிருக்கிறது. அதை செய்தவர் பாரதி. தமிழில் எல்லாவற்றையும் அறிந்து கொண்டீர்கள் என்றால் பொதுமையாக இருக்கிறது. எதை அறிந்து கொள்வது தமிழிலே தமிழில் தானே எல்லாம் இருக்கிறது, எதை அறிந்து கொள்வது\nஃபீல்ட்ஸ் பதக்கம் – ஓர் எளிய அறிமுகம்\nபாஸ்கர் லக்ஷ்மன் செப்டம்பர் 20, 2014\n1932 ஆம் ஆண்டு பீல்ட்ஸ் கணிதத்திற்கான பரிசைக் கொடுக்க பல நாடுகளின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்தார். மேலும் இந்தப் பதக்கம் 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கே கொடுக்கப்பட வேண்டும் என்றார். இதற்குக் காரணமாக “ஏற்கெனவே கணிதத்தில் செய்த சாதனைக்காகவும், பரிசு பெற்றவர்கள் எதிர்காலத்தில் ஊக்கத்துடன் செயல்படவும�� மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோலாகவும் அமைய வேண்டும்” என்பதை முன் வைத்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக ஃபீல்ட்ஸ் 1932 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீடீரென காலமானார். மரணப்படுக்கையில் இருக்கும்போது உயில் எழுதிய பீல்ட்ஸ்…\nவீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -5\nரவி நடராஜன் செப்டம்பர் 20, 2014\n2000 –வாக்கில் பல பல்கலைக்கழகங்கள் எப்படியாவது இந்த நிரலமைப்பை எளிமை படுத்த வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டன. இதை ஒரு ஓடை போல (stream) பாவித்தல் அவசியம் என்று முடிவெடுக்கப் பட்டது. ஓடையில் சேரும் பல்வேறு சிறு நீரமைப்புகள் போல, பல்வேறு தரவுகள் மற்றும் அடிப்படை அமைப்புகள் (ஓடையில், தண்ணீர், கற்கள், மணல் பெரிய ஆறுடன் சேறுவதைப் போல) சேர்த்து விட்டால், ஓடை மற்றவற்றை பார்த்துக் கொள்ளும். அதாவது, கடல் வரை அந்த நீர், கற்கள், மணலை கொண்டு சேர்க்க வேண்டியது நதியின் பொறுப்பு. இவ்வகை சிந்தனையின் வெற்றி, nVidia –வின் CUDA மற்றும் AMD –யின் CAL போன்ற நிரலமைப்பு என்ற இன்றைய மென்பொருள் புரட்சி.\nஇணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்\nஅருணா ஸ்ரீனிவாசன் செப்டம்பர் 20, 2014\nஇப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்\nதாஸ்தயெவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் – 2\nநம்பி செப்டம்பர் 20, 2014\nமுதல் பக்கத்திலேயே ரஸ்கோல்னிகோவ் மனநிலையின் ‘தடயம்’ நமக்கு அளிக்கப்படுகிறது: “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சிக்க விரும்பினேன், ஆனால் அதே நேரம் அப்படிப்பட்ட சில்லறைத்தனங்கள் எனக்குச் சங்கடமாய் இருந்தன”. “அவன் தன் வீட்டுக்கார அம்மாளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ‘கடனில் மூழ்கியிருந்தான்” என்பதுவும் முதல் பக்கத்தில் சொல்லப்படுகிறது.. இங்கு துப்பறியும் கதை வகைமையின் எதிர்பார்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு தாஸ்���ோயெவ்ஸ்கி நாவலெங்கும் நிஜமானதும் பொய்யானதுமான தடயங்களை ஆங்காங்கே இட்டுச் செல்கிறார் (அவன் தன் லோகாயத தேவைகளுக்காகக் கொலை செய்கிறானா அல்லது அவன், “அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை முயற்சி” செய்கிறானா\nசுந்தர் வேதாந்தம் செப்டம்பர் 20, 2014\nஒரு விஷமக்கார விஞ்ஞானி நீங்கள் தூங்கிக்கொண்டு இருக்கும்போது உங்களுக்கு மயக்க மருந்து கொடுத்து உங்கள் மூளையை மட்டும் எடுத்து ஒரு ஜாடியில் ஏதோ ஒரு ஸ்பெஷல் திரவத்தில் உயிரோடு இருக்கும்படி மிதக்க விடுகிறார். அதன்பின் ஒரு சக்தி வாய்ந்த கணினியை உங்கள் மூளையுடன் இணைத்து சாதாரணமாக கண், காது, மூக்கு, இத்யாதி வழியாக உங்கள் மூளைக்குள் வந்து சேரும் அத்தனை செய்திகளையும் உங்கள் மூளையுடன் இணைக்கப்பட்டு இருக்கும் ஒயர்களின் வழியாக அனுப்பி வைக்கிறார் கணினி உங்கள் மூளைக்குள் அனுப்பி வைக்கும் சமிக்ஞைகள் அந்த விஞ்ஞானியின் கட்டுப்பாட்டில் இருப்பதால்…\nவெண்முரசு – ஒரு பார்வை\nவெ.சுரேஷ் செப்டம்பர் 20, 2014\nஎத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்). ஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளை பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது.\nஆழி பெரிது – ஒரு மதிப்புரை\nகடலூர் சீனு செப்டம்பர் 20, 2014\nநூலின் பேசுபொருள் வேதப்பண்பாடு. வேதப் பண்பாடு எனும்போது என்றோ, எங்கோ என்பதுபோன்ற அர்த்தம் தொனிப்பதால், நமது பண்பாடு எனும் பதத்தைப் பயன்படுத்துகிறேன். நமது பாரதப் பண்பாட்டின், அனைத்து கூறுகளும், விழுமியங்களும் விதைகொண்டு வேர் விட்ட காலம் வேதகாலம். அன்றைய சமுதாயத்தின் பண்பாட்டின் சிகரமுகமாக விளங்குபவை வேதங்கள். வேதங்கள் எனும் இலக்கியத் தரவுகளைக்கொண்டு,அதன் உள்பரிமாணங்கள், பன்மைத்தன்மை ஆகியவற்றை பல்வேறு அறிஞர்களின், ஆய்வுகள��ன் முடிவுகளைக்கொண்டு, அன்றைய வேத சமுதாயம் எத்தன்மையதாக உள்ள ஒன்று என்ற சித்திரத்தை முதல் அத்தியாயத்தில் அளிக்கிறார் அரவிந்தன் நீலகண்டன்.\nஆசிரியர் குழு செப்டம்பர் 20, 2014\nஎழுத்தாளர் அம்பை முன்னின்று நடத்தி வரும் ஸ்பாரோ(SPARROW – Sound & Picture Archives for Research on Women) என்ற ஆவணக் காப்பு அமைப்பிற்கு இந்த ஆண்டின் பிரின்ஸ் க்ளௌஸ்(Prince Claus) விருது வழங்கப்படுகிறது.\nகடந்த நாற்பது வருடங்களாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கி வரும் எம்.ஜி.சுரேஷ் அவர்களுக்கு இலக்கிய வீதியும், ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து வழங்கும் 2014-ஆண்டுக்கான அன்னம் விருது வழங்கப்பட்டுள்ளது.\nஎழுத்தாளர் வெ. சுரேஷ் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை பிரிவினரால், கோவை மாவட்டத்தின் நேர்மையான அலுவலர்களுள் ஒருவர் என்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2014\nதற்செயலாக நூலகத்திலிருந்து கொண்டு வந்த ஸர் ஜான் ப்ராங்கிளினின் ஆர்க்டிக் கடற்பயணம் பற்றிய புத்தகத்தினால்தான் துருவப் பயண சாகஸங்கள் பற்றி ஆர்வம் ஏற்பட்டது. இரு முறை, இந்த மனிதர் ஆர்க்டிக் நோக்கி வடமேற்கு திசையில் செல்வழியைத் தேடிப் பயணமானார். இந்த நடைப்பகுதியே கற்பனை; இரண்டாம் முறை திரும்ப வரவேயில்லை. காணாமல் போனவர்களைத் தேடிப் பல பயணங்கள் நடந்தன. கப்பல்கள் மூழ்கின என்று இனூயிட் மக்கள் சொல்ல, மூழ்கும் முன் மனிதர்கள் நடந்து போனதைப் பார்த்ததாகவும் சொல்ல, பின் வெகு சிலரின் சமாதிகளும் கண்களில் சிக்கினாலும், நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தலையெழுத்து என்ன என்பது மர்மமாகவே இருந்தது. உயிர் பிழைக்க, பலரும் நர மாமிசம் சாப்பிட்ட தடயங்களும் கிடைக்க…\nமேண்டலின் ஸ்ரீநிவாஸ் – அஞ்சலி\nஈரோடு நாகராஜ் செப்டம்பர் 20, 2014\nமேதைத் தன்மை என்றதும் உன் உலகைச் சேர்ந்தவன் நானில்லை என்ற பார்வையோ, இது எப்பேற்பட்ட தவம் தெரியுமோ என்ற த்வனியோ, கஜப்பிரசவம் முடித்த களைப்பாகவோ இல்லாமல், இயல்பாக வெளிப்படும் அழகு. Embodiment of Effortlessness என்பதை சிலரிடம் தான் காணமுடியும். அதன் விசேஷம் என்னவென்றால், அவர்கள் அதைச் செய்யும்போது மிக எளிதாகத் தோன்றுவதால் அடடே, இதை நாமும் செய்யலாமே என்று செய்யப்போய், ஐயையோ.. ரொம்பக் கஷ்டம்.. எப்படி விழுந்துதுல்ல அந்த சங்கதி என்று கற்றறிந்த வித்வான்களும் வியந்து, அது அவருக்கு ரத்தத்துல ஊறியிருக்கு என்று பிரமித்து நிற்றல்.\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2014\nகீழே பார்க்கக் கிடைப்பது கார் தான். நம்புங்கள். இதை நீங்கள் 3டி அச்சுப்பொறி கொண்டே தயாரிக்கலாம். சின்னச் சின்னப் பொருட்களாக முப்பரிமாணத்தில் அச்சிட்டு, ஒன்று சேர்ப்பது 2014 காலம்; மொத்தமாக முப்பரிமாண அச்செடுத்து வடிவமைப்பது “ஜெனீவா கார் கண்காட்சி”\nஉங்கள் கேள்விக்கு என்ன பதில் – 4\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 20, 2014\nஅபினி விஷயம் இன்னும் விஸ்தாரமானது. சுருங்கக் கூறினால், கஞ்சாவுடன் ஒப்பிட்டால் அபினி சித்த-ஆயுர்வேத-யுனானி மட்டுமல்ல அலோபதியிலும் பயன்படும் அற்புத மூலிகை. இதன் விஞ்ஞான பெயர் பபாவர்சோம்னிஃபெரம். ‘சோம்னி’ என்ற லத்தீன் சொல்லுக்கும் ‘சோம’ எனும் சம்ஸ்க்ருத சொல்லுக்கும் தொடர்பு இருக்கலாம். “சோமபானம்” என்பது அபினியா கஞ்சாவா இதற்கு ரிஷிகள்தான் பதில் சொல்லவேண்டும். அபினிஸ் செடியில் விளைவது போஸ்த்தக்காய். போஸ்த்தக்காய் முற்றினால் கசகசா விதைகள் கிட்டும். கசக்சா இந்திய சமையல் ருசிக்கு அரும்பங்கு ஆற்றுகிறது. கசகசா இல்லாமல் குருமா செய்ய முடியாது. கசகசாவும் மருந்து. லாகிரி வஸ்து அல்ல.\nஉயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2014\nஇந்த அசைவூட்ட ஆவணப்படத்தில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்த அறிவியலாளரான ஆன்டனி (Antonie van Leeuwenhoek) கண்டறிந்த நுண்ணுயிரிகள் எவ்வாறு உயிரியல் துறையைப் புரட்டிப் போட்டது எனக் கொண்டாடுகிறார்கள். தயாரிப்பு: ஃப்ளோரா லிச்ட்மான் (Flora Lichtman) “உயிரூட்டப்பட்ட வாழ்வினங்கள் : கண்களுக்கப்பால் காணுதல்”\nதி. இரா. மீனா செப்டம்பர் 13, 2014\nகடோத்கஜன் மூலமாக கௌரவர்களுக்கு கிருஶ்ணன் சொல்லி அனுப்பும் செய்தியை கருவாகக் கொண்டதால் நாடகம் தூதகடோத்கஜம் என்னும் பெயருடையதாகிறது. கடோத்கஜன் தூது என்ற நினைவே பாஸனின் கற்பனையில் உதித்ததுதான் மகாபாரத துணைப் பாத்திரம் ஒன்றைத் தன் எண்ணங்களுக்கு ஏற்றபடி வளைத்து நாடகக் கருவிற்கு மூலமாக்கி இருப்பது பாஸனின் நாடக அமைப்புத் திறனுக்கும், படைப்புத் திறனுக்கும் சான்றாகும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீக���் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங���கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்கு���ார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ரா��ா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்���னி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்��ர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:44:26Z", "digest": "sha1:CFEX5FN3NWENMKSPWDCVMIQUSWARNMYL", "length": 6801, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரிஸ் பால் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபந்து கையாளு பின்காவல் (Point guard)\nகிரிஸ்தஃபர் இமேன்யுவல் பால் அல்லது கிரிஸ் பால் (Christopher Emmanuel Paul, பிறப்பு - மே 6, 1985) அமெரிக்கா கூடைப்பந்து ஆட்டக்காரர் ஆவார். இவர் என். பி. ஏ.-இல் நியூ ஓர்லியன்ஸ் ஹார்னெட்ஸ் என்ற அணியில் விளையாடுகிறார்.\nவிளையாட்டு வீரர் தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம��.\nவிளையாட்டு வீரர் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஆபிரிக்க அமெரிக்க விளையாட்டு வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 22:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:34:39Z", "digest": "sha1:PR4ETKBMZNMTYBKJI745MNGIC6IPNRCD", "length": 8380, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபுப்பொருளியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆடம் சிமித் பொருளியலின் தந்தை\nமரபுப்பொருளியல் (Classical economics) என்பது முதன்மையாக தோற்றுவிக்கப்பட்ட நவீன பொருளியல் சிந்தனை கருத்துக்களாகும். ஆடம் சிமித்,டேவிட் ரிக்கார்டோ, தோமஸ் மால்துஸ், ஜோன் ஸ்ருவார்ட் மில் போன்ற பொருளியலாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் மரபுப் பொருளியலாக கொள்ளப்படும். இவர்கள் தவிர பின் வந்த வில்லியம் பிர்ரி, யொகான் வான் தியூனென், கெய்ன்ஸ், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் மேற்கூறப்பட்ட பொருளியலளர்களின் கருத்துக்களை மேலும் தங்களது ஆய்வுகளின் மூலம் விரிவாக்கி மேம்படுத்தினார்கள்.\n1776ம்,வெளியிடப்பட்ட அடம் ஸ்மித்தின் நாடுகளின் செல்வங்கள் (The Wealth of Nations) எனும் நூலே மரபுப்பொருளியல் கருத்துக்களின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுகின்றது. 19ம் நூற்றாண்டில் செயற்பாடுடையாதாக காணப்பட்ட தொன்மைப்பொருளியல் கருத்துக்கள் பின்னர் புதிய மரபுப் பொருளியலாக (neoclassical economics) மாற்றமுற்றது. மரபுப்பொருளியலாளர்கள் (Classical economists) வளர்ச்சி, அபிவிருத்தி என்பன குறித்து விளக்கமளிப்பதில் பெரிதும் முயன்று அவற்றில் பகுதியளவான வெற்றியும் பெற்றுள்ளனர். தொழிற்புரட்சி காரணமாக நிலமானிய சமுதாய அமைப்பு முதலாளித்துவ சமூகமாக மாற்றம் கொள்ளத் தொடங்கிய காலகட்டத்திலே இவர்களுடைய உன்னதமான செயலூக்கமுள்ள கருத்துகள் வெளியிடப்பட்டன. அத்துடன் ஆட்சியாளரின் விரும்பம் சாராமல் பொருளியல் கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர்.உதாரணமாக அடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்பதை அரச கருவூலத்திற்கு மாற்றாய் வருடாந்த தேசியவருமானத்தை கொள்கின்றமை இங்கே குறிப்பிடதகுந்த விடயங்களுள் ஒன்றாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2019, 22:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/udayathara-070709.html", "date_download": "2019-10-16T15:26:11Z", "digest": "sha1:XFXZNK7DN2EN2EEQ27A4CAYXEF4ZKMDY", "length": 15528, "nlines": 193, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வதந்தீயில் தீநகர் நாயகி! | Rumour on Theenagar heroine Udayathara - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n3 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n4 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n4 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n4 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதீநகர் உதயாதாரா வதந்தி வலையில் சிக்கி கோலிவுட்டில் அரைபடத் தொடங்கியுள்ளார்.\nகோலிவுட்டில் வதந்திகளுக்குப் பஞ்சமில்லை. அவர் இவரோடு போனார், இவர் அவரோடு போகிறார் என்று எவர் எவரோடு எப்படி இருக்கிறார்கள் என்பதை கதை கதையாக சொல்ல ஒரு கும்பலே இருக்கிறது.\nஇந்த நிலையில் லேட்டஸ்ட் வதந்தி வலையில் சிக்கியுள்ளார் உதயதாரா. கேரளத்து வரவான உதயதாரா, நயனதாரா ரேஞ்சுக்கு உயர வேண்டும் என்பதற்காகவே தனது பெயருடன் தாராவை சேர்த்து விட்டார்.\nகண்ணும் கண்ணும் படம்தான் உதயதாராவுக்கு முதல் படம். முதல் படத்திலேயே கவனிப்புக்குள்ளான உதயதாரா அடுத்து புக் ஆன படம்தான் தீநகர்.\nஇப் படத்தில் கரணுடன் இணைந்து நடித்து வருகிறார் உதயதாரா. படத்தில் ஆரம்பத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருவதாக இருந்தார் உதயதாரா. கரணுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் காட்சிகள் இருந்தன.\nஆனால் சமீபத்தில் உதயதாராவுக்கும் காட்சிகள் கூடுதலாக்கப்பட்டதாம். அதுதவிர கூடுதலாக பாடல்களும் சேர்க்கப்பட்டனவாம். என்னடா பின்னணி என்று பார்த்தால், படத்தின் இயக்குநர் திருமலையின் கைங்கர்யாத்தால்தான் உதயதாராவுக்கு ஏற்றம் கிடைத்துள்ளது தெரிய வந்தது.\nஅதாகப்பட்டது, உதயதாராவும், திருமலையும் நெருங்கிப் பழகுகிறார்களாம். நெருக்கம் என்றால் அப்படி ஒரு நெருக்கமாம். இருவரும் இணைந்துதான் படப்பிடிப்புத் தளத்திலிருந்து கிளம்புகிறார்களாம். சேர்ந்துதான் ஷூட்டிங்குக்கு வருகிறார்களாம்.\nபல இடங்களிலும் இருவரையும் சேர்த்து வைத்துப் பார்க்க முடிகிறதாம். இருவரும் சர்ச்சுக்கும் அடிக்கடி சேர்ந்தே போகிறார்களாம்.\nஎன்னடா இது புதுக் கதையாக இருக்கிறதே என்று கோலிவுட் கண்கள் இவர்கள் பக்கம் இப்போது திரும்பியுள்ளது. எந்த நேரத்திலும் எக்குத்தப்பான செய்திகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பே இந்த அலாதி ஆர்வத்திற்குக் காரணம்.\nஇது கடலையா இல்லை, காதலா\nவாவ்.. தல, தளபதி, தனுஷ் குறித்து ஒரு வோர்டில் நச் பதிலளித்த ஷாரூக் ஹேப்பி மோடில் ஃபேன்ஸ்\nஅட இவங்க எல்லாம் இன்ஜினியரிங் படிப்பு படிச்ச நடிகர்களா\nபதவிக்காக நான் ஆசைப்படவில்லை.. நடிகர் சங்கம் தேர்தல் குறித்து நடிகர் விஷால் மதுரையில் பேட்டி\nசினிமாவில் யாரை ஸ்டார் ஆக்கறதுன்னு தீர்மானிக்கறது ஜனங்கள் இல்லை....\nஹீரோயின்களுடன் டூயட் பாட ஆசைப்படும் காமெடி நடிகர்... தெறித்து ஓடும் பெரிய பிரபல நடிகைகள்\nபணத்திற்காக அரசியல் கட்சிகளுக்கு விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்ட நடிகர்கள், பாடகர்கள்\nபுல்வாமா எதிரொலி: இந்திய படங்களில் நடிக்க பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை\nசந்திரபாபு முதல் யோகி பாபு வரை.. சென்னை பாஷை இன்னா ஷோக்கா கீதுபா\nசுதந்திர இந்தியாவுக்காக முழக்கமிட்ட தமிழ் நடிகர்கள்\nசிறிய வேடங்களின் கலைஞர்கள் - ஓரத்தில் மின்னும் பட்டிழைகள்\nநடிகராக வேண்டுமானால் டெவலப் பண்ண வேண்டியது 'பாடி'யை அல்ல ந...: மாஜி லவ்வர் பாய்\nகாதலிக்கு துரோகம் செய்கிறாரா ஹர்திக் பாண்டியா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nஆக்ஷன் பட டப்பிங்கில் பிஸியான சாக்ஷி அகர்வால்\nதம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா\nஅசுர நடிகையின் பக்கம் திரும்பிய விஸ்வாசமான இயக்குநர் | gossips\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/i-am-not-acting-manirathnams-film-rajinikanth.html", "date_download": "2019-10-16T14:06:27Z", "digest": "sha1:7QILLJ7HMAGM5R2UQI5FMUFPB5NHWKHJ", "length": 14830, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கமல், மணி படத்தில் நடிக்கவில்லை-ரஜினி | I am not acting in Manirathnams film: Rajinikanth - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமல், மணி படத்தில் நடிக்கவில்லை-ரஜினி\nநான் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்கவில்லை என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nசிவாஜியின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அடுத்து யார் படத்தில் ர���ினி நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர் படத்தில் நடிக்கப் போகிறார், இவர் படத்தில் நடிக்கப் போகிறார் என்று சரமாரியாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.\nகமல் தயாரிப்பு பிளஸ் நடிப்பில், மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும் ஒரு செய்தி சமீபத்தில் கிளம்பியது. ஆனால் இதை ரஜினி மறுத்துள்ளார்.\nதெலுங்கு நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் தேஜா நடித்து வெளிவந்துள்ள சிறுத்த படத்தை ரஜினி போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் ரஜினி பார்த்து ரசித்தார்.\nபடத்தைப் பார்த்த பின்னர் தெலுங்குத் தொலைக்காட்சி ஒன்றுக்கு ரஜினி சிறப்பு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவர் கூறுகையில், மணிரத்னம்-கமல் கூட்டணியில் நான் நடிப்பதாக பத்திரிகைகளில் தகவல்கள் வந்துள்ளது. இது தவறான செய்தியாகும். எனது அடுத்த படத்திற்கு நான் நல்ல கதையை தேடிக் கொண்டிருக்கிறேன்.\nநல்ல கதை அமைந்தால் புதிய படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வேன். நான் பிரபல இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிக்கப்போவதாக வந்த செய்தியைப் பார்த்து சிரித்தேன் என்று ரஜினி கூறினார்.\nஇதன் மூலம் ரஜினியின் அடுத்த படம் குறித்த ஒரு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் ரஜினி. அடுத்து என்ன செய்தி வரப் போகிறதோ\nகமலுக்கு சிலம்பம் கற்றுத் தந்த பாண்டியன் மாஸ்டரின் சிலம்பம் அகாடமி\nசிரித்துக் கொண்டே அசிங்கப்படுத்திய கமல்.. ஹீரோனு நிரூபிச்ச தர்ஷன்.. வனிதா முகத்துல ஈயாடலையே\n'என்னை கொடுமைப்படுத்தியவர்களை கண்டிக்கவில்லை'.. போலீசிடம் கமலை நைஸாக கோர்த்துவிட்ட மதுமிதா..\nபிக் பாஸ் சீசனில் யாருமே ஒழுங்கா விளையாடலை - கவிஞர் சிநேகன்\nதமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வேண்டும் - ரசிகர்கள் எதிர்பார்ப்பு\nவாவ்.. விஜய் சேதுபதியை இயக்கும் சேரன்.. ஜனவரியில் ஷூட்டிங்.. பிக் பாஸில் குட் நியூஸ் சொன்ன கமல்\nஇதென்ன புதுக்கதை.. பிக் பாஸில் இருந்து தானே எவிக்ட் ஆகும் கமல்.. சீசன் 4 தொகுத்து வழங்கும் சிம்பு\n“பிக் பாஸ் வீட்டை உடைத்து சேரனை யாரும் காப்பாற்றத் தேவையில்லை”.. அமீருக்கு சரியான பதிலடி தந்த கமல்\nசத்தமில்லாமல் ஷங்கர் கொடுத்த சர்ப்ரைஸ்.. கம்பீரமாக சுதந்திர தின வாழ்த்து சொல்லும் இந்தியன் தாத்தா\nKamal 60: தமிழ் சினிமாவின் பேர் சொல்லும் பிள்ளை.. களத்தூர் கண்ணம்மா கண்ட பிக் பாஸ்\nசரவணனுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை.. தொடர்ந்து அவமானப் படுத்தும் பிக் பாஸ்... கமலும் இதுக்கு உடந்தையா\n\\\"தீதும் நன்றும் பிறர்தர வாரா\\\".. சரவணன் எவிக்சன் பற்றி அன்னைக்கே சொன்ன கமல்.. நமக்குத்தான் புரியல\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nஅசுரனில் குடும்பமாகவே வாழ்ந்துட்டோம்... பாசத்தை பிரிக்க முடியாது - மஞ்சுவாரியர்\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/reviews/maruthamalai-review.html", "date_download": "2019-10-16T14:06:12Z", "digest": "sha1:HLLNVZGEYOV2JRR555OWJSVKWBMPDAV6", "length": 21017, "nlines": 210, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மருதமலை - விமர்சனம் | Maruthamalai- Review - Tamil Filmibeat", "raw_content": "\nஅந்த மாதிரி படம் பார்த்த அனுபவம் பற்றி பிரியா பவானிசங்கர்\n2 hrs ago கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\n2 hrs ago இனி தமிழ் சினிமாவிலேயே நடிக்க மாட்டேன்.. ஸ்ரீதேவி மாதிரி பாலிவுட் தான்.. சர்ச்சை நடிகை அதிரடி முடிவு\n2 hrs ago 15 வருடங்களுக்குப் பிறகு கணவருடன் இணையும் 'ராஜமாதா சிவகாமி தேவி'\n3 hrs ago தனுஷை பின்பற்றும் சூர்யா.. காப்பாரா வெற்றி மாறன்..\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nNews ஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநடிப்பு: அர்ஜூன், வடிவேலு, நிலா, நாசர், லால், ரகுவரன்.\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: சுராஜ்.\nதலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ், அர��ஜூன் - வடிவேலு - நிலாவின் கூட்டணியில் அட்டகாசமான பொழுதுபோக்குப் படமாக மருதமலையைக் கொடுத்துள்ளார்.\nஅர்ஜூன், வடிவேலு, நிலா ஆகியோரின் கூட்டணியில் வெளியாகியுள்ள மருதமலையில் ஒரு வெற்றிப் படத்துக்குரிய அத்தனை அம்சங்களும் நீக்கமறக் கொடுக்கப்பட்டுள்ளன.\nஅஜீத்தின் கிரீடம் மற்றும் விக்ரமின் சாமி ஆகிய இரு படங்களின் கதையையும், மிக்ஸியில் அடித்து எடுத்தது போல தோன்றுகிறது மருதமலையின் கதை.\nமுதல் பாதிப் படத்தில் வடிவேலுதான் ஹீரோ போல தோன்றுகிறார். அவரது காமெடியில் வழக்கமான ஸ்டைல் தெரிந்தாலும் அதை தனது புதிய பாணி நடிப்பால் மறைத்திருக்கிறார் வடிவேலு. மொத்தப் படத்தையும் பார்க்கும்போது கூட வடிவேலுதான் ரசிகர்கள் மனதில் நிற்கிறார். அர்ஜூன் 2வது ஹீரோ போலத்தான் தோன்றுகிறார்.\nஓய்வு பெற்ற கான்ஸ்டபிள் நாசரின் மகன்தான் மருதமலை (அர்ஜூன்). தன்னைப் போலவே தனது மகனும் ஒரு போலீஸ்காரனாக வேண்டும் என்பது நாசரின் ஆசை. ஆனால் தன்னைப் போல அல்லாமல், அதிகாரியாக வேண்டும் என மகன் குறித்து ஆசைப்படுகிறார் நாசர்.\nஆனால் கான்ஸ்டபிள் வேலைக்குத் தேர்வு செய்யப்படுகிறார் அர்ஜூன். வம்பு தும்புகள் நிறைந்த நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் போஸ்டிங் போடப்படுகிறார். அங்கு ஏட்டாக இருப்பவர்தான் 'என்கவுண்டர்' ஏகாம்பரம் (அதாங்க வடிவேலு)\nஊழலில் ஊறித் திளைத்தவர் ஏகாம்பரம். அவருக்குக் கீழ் வேலை பார்ப்பவராக வருகிறார் அர்ஜூன். தன்னைப் போலவே அர்ஜூனும் 'ஊழலில் சிறந்தவராக' வர வேண்டும் என விரும்புகிறார் ஏகாம்பரம். ஆனால் நேர்மையாக இருக்க முயற்சிக்கிறார் அர்ஜூன்.\nதிடுதிப்பென சில காரியங்கள் நடந்து நாச்சியாபுரம் காவல் நிலையத்திற்கு இன்ஸ்பெக்டராகி விடுகிறார் அர்ஜூன்.\nமுதல் பாதி முழுவதும் காமெடி என்றால் 2வது பாதி முழுவதும் ஒரே அடிதடி. ஒரு குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த மாசியின் (மலையாள நடிகர் லால்) பிடியில் சிக்கி நாச்சியாபுரம் நகரமே தவிக்கிறது. மாசி வைத்துததான் சட்டம் என்று உள்ள ஊர் நாச்சியாபுரம்.\n20 ஆண்டுகளாக இந்த ஊரில் தேர்தலே நடக்கவில்லை. மாசியின் ஆதிக்கம் அந்த அளவுக்கு பலமாக இருந்ததே அதற்குக் காரணம். மதுரை பக்கம் உள்ள பாப்பாபட்டி, கீரிப்பட்டி போல, இங்கும் தேர்தலே நடக்காமல் தனது ஆள் பலம், பண பலத்தால் தட��த்துக் கொண்டிருக்கிறார் மாசி.\nஇந்தத் தொகுதி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும். ஆனால் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ, உயர்ந்த ஜாதிக்காரர்களை ஆள்வதா என்ற எண்ணத்தில் தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறார் மாசி.\nஇந்த நிலையில் இப்பிரச்சினையைத் தீர்த்து அங்கு தேர்தலை சுமூகமாக நடத்த முயல்கிறார் நேர்மையான தேர்தல் அதிகாரியான சூரிய நாராயணன். அதைத் தடுக்கப் பார்க்கிறார் மாசி. ஆனால் இன்ஸ்பெக்டரான அர்ஜூன் அதைத் தடுத்து தேர்தல் அமைதியாக நடக்க வழி ஏற்படுத்துகிறார்.\nஆத்திரமடையும் மாசி, நாசரைக் கொல்கிறார். அதன் பிறகு நடப்பது வழக்கமாக தமிழ் சினிமாக்களில் வந்து போகும் விஷயங்கள்தான்.\nஆக்ஷன் பிளஸ் காமெடி கலந்த இந்தப் படத்தில் நிலாவுடனும் அவ்வப்போது காதல் புரிந்து கலகலப்பூட்டுகிறார் அர்ஜூன்.\nசண்டைக் காட்சிகளில் அர்ஜூனிடம் புது வேகம், புது இளமை தெரிகிறது. காதல் காட்சிகளிலும் சோடை போகவில்லை. வடிவேலுவுடன் சேர்ந்து அவர் கலாய்க்கும் காமெடிக் காட்சிகள் வயிறைப் பதம் பார்க்கின்றன.\nவடிவேலு பின்னி எடுத்திருக்கிறார். அவ்வப்போது பிஞ்சு போன இங்கிலீஷில் வேறு பேசி நையப்புடைக்கிறார்.\nகாமெடி தாதாவாக வரும் மகாநதி சங்கர், வடிவேலு வரும் காட்சிகள் விலா நோக சிரிக்க வைக்கின்றன.\nநிலாவுக்கு கவர்ச்சி கதாபாத்திரம், அதற்கேற்ப அசத்தியுள்லார். அவரது புத்தம் புதுக் கவர்ச்சி ரசிகர்களுக்கு ரவா லட்டு சாப்பிட்டது போல ரம்யமாக இருக்கிறது.\nநாசர், ரகுவரன் இருவரும் சிறப்பாக செய்துள்ளனர். நல்ல வில்லனாக வந்து போயுள்ளார் லால்.\nஇமான் இசையில் பாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படி இல்லை. பின்னணி இசையும் காதுகளைப் பதம் பார்க்கிறது (மூடு சரியில்லையா இமான்\nபடத்தில் சில குறைகள் தெரிந்தாலும் மொத்தமாக பார்க்கும்போது அனைத்து மசாலாக்களும் அளவாகத் தூவப்பட்ட, தலப்பாக்கட்டி பிரியாணி போல சுவையாகவே இருக்கிறது.\nஅருவம் படம் எப்படி இருக்கு.. நிறை குறைகளை விலாவரியா புட்டு புட்டு வச்சிருக்காரு போஸ்டர் பக்கிரி\nஇந்த படம் உங்களை அச்சுறுத்தும்.. உடனே ஆஸ்கருக்கு அனுப்புங்கள்.. ஜல்லிக்கட்டு பட விமர்சனம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் - காமெடி ஓகே... ரசிகர்கள் மனதை திருடுமா\nKaappaan: தாறுமாறு.. அயன் தேவ��� இஸ் பேக்.. இந்த ரோலர்கோஸ்டர் ரைடை மிஸ் பண்ணிடாதீங்க.. காப்பான் செம\nEn Kadhali Scene Podura Review: ஒரு கொலை.. ஒரு விரோதி.. இதுக்கு இடைல சீன் போடுற ஒரு காதலி\nLove Action Drama Review: குடியினால் கெடும் ஒரு நல்ல காதல்.. லவ் ஆக்ஷன் டிராமா.. விமர்சனம்\nMagamuni Review: எதிர்பாராத திருப்பங்கள்.. நடிப்பில் அசரவைக்கும் ஆர்யா.. மிரள வைக்கும் மகாமுனி\nதமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு நல்ல குடும்பப்படம்.. நிச்சயம் க்ரீன் சிக்னல் தரலாம்\nZombie Review: இந்த ஜந்துகிட்ட மாட்டிகிட்டா அவ்வளவுதான்.. உங்க நிலைமை அதோகதிதான்.. ஜாம்பி விமர்சனம்\nSixer Review: கவுண்டமணி அளவுக்கு இல்லே.. ஆனாலும் இந்த ‘ஆறுமணிக்காரன்’ ஓகே தான்\nSaaho Review : பிரபாஸ், பிரம்மாண்டம், மாஸ் ஆக்‌ஷன்.. ஓஹோ இல்லை இந்த சாஹோ..\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிக்பாஸ்ல கலந்துக்கிட்ட நடிகைகள் என்ன இப்படி இறங்கிட்டாங்க\nரஜினிக்கு திரும்பவும் ஜோ.. கூடவே கீர்த்தி.. அஜித்துக்கு மீண்டும் நயன்.. விஜய் லிஸ்ட் பெருசு\nதம்பி தங்கைகளே இதுக்காக நாம வெட்கப்படனும்.. நெட்டிசன்களை பாய்ந்து பிராண்டிய வனிதா\nDarbar Motion Picture : ரஜினி ரசிகர்களுக்கு அனிருத் Treat\nபிக் பாஸ்க்கு பிறகு சித்தப்புவை சந்தித்த கவின்,சாண்டி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2019/01/12141713/1222523/TTV-Dhinakaran-Complaint-pongal-gift-scam.vpf", "date_download": "2019-10-16T16:01:33Z", "digest": "sha1:GISV7WDPZE5HLNFMUJKOWQPDPA2HN7UD", "length": 17327, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "பொங்கல் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு || TTV Dhinakaran Complaint pongal gift scam", "raw_content": "\nசென்னை 16-10-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபொங்கல் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு- டிடிவி தினகரன் குற்றச்சாட்டு\nஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய பொங்கல் பரிசு திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran\nஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய பொங்கல் பரிசு திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nநியாய விலைக் கடைகளில் இலவச அரிசி மற்றும் சர்க்கரை பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்���ும் பொங்கல் பண்டிகையையொட்டி, ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை மற்றும் உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் அடங்கிய பாக்கெட்டை இலவசமாக வழங்குவதாக அரசு அறிவித்து, அதற்கென 257.52 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. மிகப்பெரிய அளவில் ஏழைகள் இதனால் பயனடைவார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.\nஆனால், ஏழைகளுக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டிய இத்திட்டத்தில் மிகப்பெரிய அளவுக்கு முறைகேடுகள் நடந்து, அதன் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக பத்திரிக்கைகளில் வெளி வந்துள்ள செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.\nமுழுக்க முழுக்க அடித்தட்டு ஏழை மக்களுக்குப் போய்ச் சேரவேண்டிய அதுவும் பண்டிகை காலத்திட்டத்திலேயே இத்தனை முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுவதை சாதாரணமாக ஒதுக்கிவிட முடியாது.\nஇந்தத் திட்டத்தை நிறைவேற்றியே தீருவது என்று நீதிமன்றத்தில் இந்த அரசு காட்டிய ஆர்வத்தில் நேர்மையும், நல்ல நோக்கமும் இருந்தது என்பது உண்மையானால், உடனடியாக இந்த விவகாரத்தில் என்ன நடந்து என்பது பற்றி ஒரு விசாரணை நடத்தி, தவறு நடந்திருந்தால் சம்பந்தபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nசென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் வைக்கோல் தொட்டி தெருவில் உள்ள நியாய விலைக் கடையில் ஆளும் கட்சியின் மகளிரணி நிர்வாகிகள் சிலர் புகுந்து இலவசமாக வழங்கப்பட்ட 1,000 ரூபாயில் 100 ரூபாயை பயனாளிகளிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக் கொண்டு போனதாகவும் ஒரு செய்தி வந்திருக்கிறது.\nஇப்படி நிர்வாக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடந்த தவறுகளைத் திருத்தி, மீதமுள்ளவர்களுக்காவது நியாயமான முறையில் இலவசப் பொருட்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். #PongalCashGift #TTVDhinakaran\nபொங்கல் | பொங்கல் பரிசு | அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் | டிடிவி தினகரன் | எடப்பாடி பழனிசாமி\nஅயோத்தி வழக்கில் வாதங்கள் நிறைவு - தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரம் ஜாமீன் மனு 18ம் தேதிக்கு ஒத்திவைப்பு\nவடகிழக்கு பருவழையை கண்காணித்து பணிகளை மேற்கொள்ள மாவட்டந்தோரும் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தது தமிழக அரசு\nஐஎன்எக்ஸ் மீடியா வ��க்கு - ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது விசாரணை தொடங்கியது\nகல்கி ஆசிரமத்திற்கு சொந்தமான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை சோதனை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு- திகார் சிறையில் உள்ள ப சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை\nநடிகர் விஜயின் பிகில் படத்துக்கு யு/ஏ சான்றிதழை வழங்கியது தணிக்கை வாரியம்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nதிருச்சி நகைக்கடை கொள்ளையன் முருகனுடன் தொடர்புடைய நடிகை யார்\n15 ஆண்டுகளுக்கு பின் கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்\nவங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு - 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nடப்பிங் கலைஞரான பிக்பாஸ் பிரபலம்\nமேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர் - தென் கொரிய ‘பாப்’ பாடகி மரணம்\nஆர்யாவுடன் இணைந்த பிக்பாஸ் பிரபலம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2014/04/moongil-kaadugalae.html", "date_download": "2019-10-16T14:51:21Z", "digest": "sha1:BP4DBYPF53NYDI66TQI42CO4FLSVHDTB", "length": 9358, "nlines": 277, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Moongil Kaadugalae-Samurai", "raw_content": "\nஇயற்கை தாயின் மடியில் பிரிந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து\nசலித்து போனேன் மனிதனாய் இருந்து\nபறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து\nசேற்று தண்ணீரில் மலரும் சிவப்பு தாமரையில்\nசேறு மணப்பதில்லை பூவின் ஜீவன் மணக்கிறது\nவேரை அறுத்தாலும் மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை\nஅறுத்த நதியின் மேல் மரங்கள் ஆனந்த பூச்சொரியும்\nதாமரை பூவாய் மாறேனோ ஜென்ம சாபல் எங்கள் காடேனோ\nமரமாய் நானும் மாறேனோ என் மனித பிறவியில் உய்யேனோ\nலய்லொ முயலொ பருகும் வன்னம் எங்கை பனி துளி ஆகேனோ\nஉப்பு கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும்\nஉப்பு தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது\nமலையில் விழுந்தாலும் சூரியன் மறித்து போவதில்லை\nநிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீட்டித்து கொள்கிறதே\nஅதன் மேன்மை குணங்கள் காண்பேனோ\nசூரியன் போல் அவை மாறேனோ\nஎன் ஜோதியில் உலகை ஆள்வேனோ\nஜனனம் மரணம் அறியா வண்ணம்\nநானும் மழை துளி ஆவேனோ\nஇயற்கை தாயின் மடியில் பிரிந்து\nஎப்படி வாழ இதயம் தொலைந்து\nசலித்து போனேன் மனிதனாய் இருந்து\nபறக்க வேண்டும் பறவையாய் திரிந்து திரிந்து\nஇசை : ஹரிஸ் ஜெயராஜ்\nபாடகர்கள் : ஹரிஹரன், திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.tinagadgetreview.com/how-to-increase-in-in-my-mobile-how-to/", "date_download": "2019-10-16T14:34:03Z", "digest": "sha1:TCZCP4UQDOGNE53JY5SUUEYEG6CP5GQQ", "length": 5843, "nlines": 119, "source_domain": "www.tinagadgetreview.com", "title": "How to increase in in my mobile | How to increase audio volume in android app | Android App", "raw_content": "\na) HARDWARE ACCELERATION – புதிய HW + டிகோடர் உதவியுடன் அதிக வீடியோக்களுக்கு வன்பொருள் முடுக்கம் பயன்படுத்தப்படலாம்.\nb) பல்-கோர் டிகோடிங் – MX ப்ளேயர் என்பது பல-கோர் டிகோடிங் ஆதரிக்கும் முதல் ஆண்ட்ராய்டு வீடியோ பிளேயராகும். டெஸ்ட் முடிவு இரட்டை-கோர் சாதனத்தின் செயல்திறன் ஒற்றை-மைய சாதனங்களை விட 70% வரை உயர்ந்தது என்பதை நிரூபித்தது.\nசி) பெரிதாக்கு, பெரிதாக்கு மற்றும் பான் – திரையில் முழுவதும் கிள்ளுதல் மற்றும் swiping மூலம் எளிதில் பெரிதாக்கவும் மற்றும் அவுட். பெரிதாக்கு மற்றும் பான் விருப்பம் மூலம் கிடைக்கும்.\nd) SUBTITLE கோஸ்டுகள் – பின்னோக்கி / முன்னோக்கி நகர்த்துவதற்கு அடுத்த / முந்தைய உரத்திற்கு நகர்த்தவும், மேல்நோக்கி நகர்த்துவதற்கு Up / Down, உரை அளவை மாற்றுவதற்கு பெரிதாக்கவும் / அவுட் செய்யவும்.\nஇ) குழந்தைகளுக்கான LOCK – உங்கள் குழந்தைகளை அவர்கள் அழைப்புகள் செய்யவோ அல்லது பிற பயன்பாடுகளைத் தொடரவோ கவலைப்படாமல் மகிழ்விக்கவும். (சொருகி தேவை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://makkalkural.net/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-10-16T14:07:43Z", "digest": "sha1:EWS6M6TNB6ERAZ7MPTEJ3UMLOUMPI4QJ", "length": 13944, "nlines": 100, "source_domain": "makkalkural.net", "title": "சிப்காட் தொழிற்பூங்காவில் நில ஒதுக்கீடு, சலுகைகள் பெற ஆன்லைன் சேவை – Makkal Kural", "raw_content": "\nசிப்காட் தொழிற்பூங்காவில் நில ஒதுக்கீடு, சலுகைகள் பெற ஆன்லைன் சேவை\nசிப்காட் தொழிற்பூங்காக்களில் இடத்துக்காக விண்ணப்பிக்கவும், சிறப்பு சலுகைகள் பற்றி அறியவும், தடையின்மை சான்று பெறவும் ஆன்லைன் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து சிப்காட் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nமாநில தொழில் மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) ‘www.sipcot.in’ என்ற ஆன்லைன் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. ஏற்கெனவே சிப்காட் தொழிற்பேட்டைகளில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கவும் அனைத்து சேவைகளையும் எவ்வித தடையுமின்றி ஆன்லைன் மூலமாக பெறவும் இந்த இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.\nதொழில் தொடங்குவோருக்கு தேவையான சேவைகளை ஆன்லைன் வாயிலாக பெறுவதற்கு இது உதவும். குறிப்பாக தொழிற்பேட்டைகள், தொழிற்பூங்காக்களில் இடம் ஒதுக்கித் தருவதற்கான விண்ணப்பம், சிப்காட்டின் சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு விண்ணப்பித்தல், தடையின்மை சான்று பெறுவதற்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை ஆன்லைனில் மேற்கொள்ளலாம்.\nமேலும், விண்ணப்பதாரர்கள் தங்களை இந்த ஆன்லைன் போர்ட்டலில் ஒரு பயனாளியாக பதிவு செய்யலாம். தேவையான விண்ணப்பத்தை தேர்வு செய்து பூர்த்தி செய்யலாம். ஆதார ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யலாம்.\nதேவையான கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டபின், விண்ணப்பதாரரின் பயனாளர் நுழைவில் (user login) விண்ணப்பம் ஏற்கப்பட்டதற்கான ஆவணம் கிடைக்கும். இதன்மூலம், விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். பயனாளர்களுக்கு சிப்காட் தெரிவிக்கும் தகவல்களும் அதன் மூலமே தெரிவிக்கப்படும்.\nஇதுதவிர சிப்காட் நிறுவனம் சார்பில், ஒவ்வொரு தொழிற்பூங்காவிலும் எவ்வளவு நிலம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட இருக்கிறது. அவற்றின் விலை, காலியாக உள்ள நிலத்தின் புல எண் உள்ளிட்ட விவரங்கள் அளிக்கப்படும். எனவே, தொழில் தொடங்க விரும்புவோருக்கு அந்த தொழிற்பேட்டையில் தேவையான நிலம் இருக்கிறதா என்ற விவரங்கள் முதலிலேயே கிடைத்துவிடும். அதில் அவர் உகந்த நிலத்தை தேர்வு செய்ய முடியும்.\nதமிழகத்தில் முதலீட்டுக்கான உகந்த சூழலை ஏற்படுத்தும் வகையிலும் முதலீட்டாளர்கள் சிறந்த பயன்களை பெறவும், சிப்காட் நிறுவனம் இதுபோன்ற சேவைகளை மேலும் மேம்படுத்தி வருகிறது. மேலும், ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால், இனிமேல் நேரடியாக விண்ணப்பங்களை சிப்காட் நிறுவனம் பெற்றுக் கொள்ளாது.\nநாங்குநேரி தொகுதியில் 23 பேர்; விக்கிரவாண்டியில் 12 பேர் போட்டி: சின்னங்களும் ஒதுக்கீடு\nSpread the loveவிக்கிரவாண்டி, அக்.4– தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளிலும் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, நாங்குநேரி தொகுதியில் 23 பேரும், விக்கிரவாண்டியில் 12 பேரும் போட்டியிடுகிறார்கள். தமிழக சட்டசபையில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது. 30-ந் தேதியுடன் வேட்பு மனுதாக்கல் முடிவடைந்தது. 1-ந் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. மனுக்கள் […]\nபள்ளியின் 2 வது மாடி ஜன்னல் வழியே விழுந்து மாணவன் பலி\nSpread the loveசிலிகூரி, ஜூலை 9– மேற்கு வங்கத்திலுள்ள ஒரு பள்ளியில் படிக்கும் 9 ஆம் வகுப்பு மாணவன், 2 வது மாடியிலுள்ள ஜன்னல் வழியே கீழே விழுந்து பலியாகி உள்ளான். மேற்குவங்க மாநிலம் புல்பாரி அருகே உள்ள ஒரு பள்ளியில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவன் ரிசப் ஆர்யா 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே வகுப்பில் ஹிர்திக் குமார் சிங் என்பவரும் படித்து வந்தார். இவர்களுடைய வகுப்பறை, கட்டடத்தின் 2 வது மாடியில் […]\nகர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணா மருமகன் திடீர் மாயம்\nSpread the loveபெங்களூர்,ஜூலை.30– கபே காபி டே நிறுவனரும் எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகனுமான விஜி சித்தார்த் மாயமானார். அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. இவரது மருமகன் வி.ஜி.சித்தார்த். இவர் கபே காபி டே நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனான வி.ஜி.சித்தார்த் மாயமாகியுள்ளார். சித்தார்த்தை கடைசியாக நேத்ராவதி ஆற்றின் அருகே கண்டதாக சிலர் கூறியதால் ஆற்றில் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு […]\nஓட்டல் ஊழியர் 2வது மாடியில் இருந்து க��தித்து தற்கொலை\nஐகோர்ட் நீதிபதியின் பெயரைச் சொல்லி நகைக்கடையில் மோசடி செய்ய முயன்றவர் கைது\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\nஇடி தாக்கி தொழிலாளி பலி\nகொள்ளையடிக்க சதித் திட்டம்: காஞ்சீபுரத்தில் 10 ரவுடிகள் கைது\nஹஜ் பயணம் நவம்பர் 10–க்குள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்: தமிழக அரசு அறிவிப்பு\nகீழடியில் தொடர்ந்து ஆராய்ச்சி மாணவர் பார்வையிட தொல்லியல் துறை அனுமதி வழங்க கோரிக்கை\nஅத்திவரதர் உள்ள குளத்திற்கு 50 போலீசார் பாதுகாப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_(2011_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-16T14:56:39Z", "digest": "sha1:VG3S7R5FO74PM6CXKMKCTCNB5U6AFOH2", "length": 6988, "nlines": 100, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாவீரன் (2011 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமாவீரன் (Maaveeran, தெலுங்கு: మగధీర, மலையாளம்: മഗധീര) என்பது 2011ஆம் ஆண்டு வெளிவந்த தமிழிற்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட திரைப்படம் ஆகும்.[1] இத்திரைப்படமானது தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் வெளிவந்தது.[2]\nகே. கே. செந்தில் குமார்\nஇந்தத் திரைப்படம் எசு. எசு. இராசமௌலியின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் இராம் சரண் தேசாவை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[3]\nஇத்திரைப்படம் முதன்முதலில் தெலுங்கு மொழியில் மகதீரா என்ற பெயரில் சூலை 31, 2009இல் வெளியாகியது. பின்னர், மலையாளத்தில் தீரா-த வாரியர் என்ற பெயரில் வெளியானது.\nஇராம் சரண் தேசா இராச பார்த்திபன்/அர்சா\nதேவு கில் இரனதேவு பில்லா/இரகுபீர்\nசரத்து பாபு மகாராசா விக்ரம் சிங்கு\nஇலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்\n1 பொன்னான கோழிப் பொண்ணு இரஞ்சித்து, சானகி ஐயர் வாலி\n2 வண்டினத்தைச் சும்மாச் சும்மா ஆர். செயதேவு, சானகி ஐயர் வாலி\n3 ஆசை ஆசை ஆர். செயதேவு, சானகி ஐயர் வாலி\n4 பிடிச்சிருக்கு ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n5 பேசவே பேசாத மாணிக்க விநாயகம், ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n6 கதை கதை கதை கதை ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n7 வந்தானே ச��னகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n8 வீரா சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n9 உன்னைச் சேர்ந்திடவே ஆர். செயதேவு, சானகி ஐயர் ஏ. ஆர். பி. செயராம்\n↑ மாவீரன் (2011)-இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு (ஆங்கில மொழியில்)\n↑ மாவீரன் நடிகர்களும் பணிக்குழுவும் (ஆங்கில மொழியில்)\n↑ மாவீரன் (2009) (ஆங்கில மொழியில்)\n↑ மாவீரன் (2011) (ஆங்கில மொழியில்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:30:17Z", "digest": "sha1:DWCYBECOAJFK77G6H4HIZPTG57P66UEI", "length": 8447, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமெரிக்கத் தொழிலாளர் நாள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை ஐக்கிய அமெரிக்காவின் விடுமுறை நாளைக் குறித்தது. உலகின் பிற பகுதிகளில் கடைபிடிக்கப்படும் தொழிலாளர் நாட்களைக் குறித்துக் காண தொழிலாளர் நாள்.\nதொழிலாளர் நாள் பேரணி, யூனியன் சதுக்கம், நியூயார்க், 1882\nகூட்டரசு விடுமுறை (கூட்டாட்சி அரசு, டிசி மற்றும் ஐ.அ. ஆட்சிப்பகுதிகள்); மற்றும் மாநில விடுமுறை (அனைத்து 50 ஐ.அ. மாநிலங்களிலும்)\nபேரணிகள், வெளிப்புற சமையல் கொண்டாட்டங்கள்\nசெப்டம்பர் திங்கள் முதல் திங்கட்கிழமை\nதொழிலாளர் நாள் (Labor Day) ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு விடுமுறை நாளாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமை அன்று கொண்டாடப் படுகிறது. 2012ஆம் ஆண்டில் செப்டம்பர் 3 அன்று இது கொண்டாடப்படுகிறது. இந்நாளில் பொருளியல், சமூகத் துறைகளில் உழைப்பாளிகளின் பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது. மேலும் இது பல அமெரிக்கர்களால் வேனில் காலத்தின் கடைசி நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பல பேரணிகளும் விருந்துக் கூட்டங்களும் தடகளப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன[1]. அமெரிக்கத் தேசிய காற்பந்து லீகின் (NFL) போட்டிகள் இந்த நாளில் துவங்கும். பல மாநிலங்களில் பள்ளிகள் தொழிலாளர் நாளிற்கு அடுத்த நாள் துவங்குகின்றன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Labor Day in the United States என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2016, 11:37 மணிக���குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-16T16:03:36Z", "digest": "sha1:FXYFIHE34IAGWT556X4G36VTXM7RZ2LE", "length": 18308, "nlines": 242, "source_domain": "ta.wikipedia.org", "title": "எடை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇப்பக்கம் இயற்பியல் கோட்பாடு பற்றியது. விதி மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் எடை என்பது அதன் திணிவைக் குறிக்கலாம். பருப்பொருளின் அளவை திணிவு என்பதே குறிக்கும்.\nபொருளின் எடையை மதிப்பிடும் ஒரு சுருள்வில் அளவுகோல்.\nSI அலகு: நியூட்டன் (N)\nஎடையை அளத்தலும் திணிவை அளத்தலும்\nஇடப்பக்கம்: இவ்வுபகரணம் எடையை அளவிடுகின்றது. இதன் உட்புறத்திலுள்ள கம்பிச்சுருள்கள் இதன் எடையை புவியீர்ப்பு ஆர்முடுகலைக் கொண்டு கணிக்கின்றது. எனவே சந்திரனில் இவ்வுபகரணம் குறைந்த அளவைக் காட்டும். வலப்பக்கம்: ஒப்பீட்டு அளக்கும் அளவை உபகரணம். இது புவியீர்ப்பு ஆர்முடுகலோடு ஒப்பிடாமல் இன்னோர் திணிவோடு ஒப்பிடுவதால் இது திணிவையே அளக்கும்- இதன் அளவீடு சந்திரனிலோ புவியிலோ மாறுபடாது (எனினும் இவ்வுபகரணம் ஈர்ப்பு சக்தியற்ற அண்ட வெளியில் வேலை செய்யாது- எனவே மேற்கூறிய கூற்று விவாதத்துக்கு உட்படுத்தப்படலாம்.\nஒரு பொருளின் எடை (இலங்கை வழக்கு:நிறை) என்பது அந்த பொருளின் மீது ஈர்ப்பின் காரணமாக ஏற்படக்கூடிய விசையாகும். விதி மற்றும் வர்த்தகத்தின் படி, ஒரு குறிப்பிட்ட பொருளின் எடை என்பது அதன் திணிவைக் குறிக்கலாம். எனினும் அறிவியலில் எடைக்கும் திணிவுக்கும் பெரும் வித்தியாசம் உள்ளது. அதன் பரும அளவு (ஒரு அளவீட்டு அளவு), பெரும்பாலும் இட்டாலிக் எழுத்தான W ஆல் குறிக்கப்படும். W = mg எனும் வாய்ப்பாட்டின் படி எடை என்பது ஒரு பொருளின் மீது புவி (அல்லது வேறு பொருட்கள்0 கொடுக்கும் விசை= பொருளின��� திணிவு* புவியீர்ர்ப்பு ஆர்முடுகல் (புவியில்). எடை என்பது இழுவை மற்றும் தள்ளுகை போல ஒரு வகை விசையே ஆகும். எனவே இதனை விசையை அளக்கும் அலகான நியூட்டனாலேயே அளவிடுவர். புவியில் ஈர்ப்பால் விளையும் ஆர்முடுகல் 9.8 ms−2 ஆகையால் புவியில் ஒரு கிலோகிராம் திணிவுள்ள ஒரு பொருளின் எடை கிட்டத்தட்ட 9.8 N ஆகும்.\nஇரு வேறு கருத்துக்களுடைய இரு வேறு சொற்களான திணிவையும், எடையையும் ஒன்றென பலர் குழம்பிக் கொள்கின்றனர். அடிப்படையில் எடை ஒரு விசையாகும். எனினும் திணிவு விசையல்ல.\n2 எடைக்கும் திணிவுக்குமிடையிலான வேறுபாடுகள்\nஐஎஸ்ஓ சர்வதேச தரம் ISO 80000-4 (2006) இல் எடைக்கான வரையறை கீழ்கண்டவாறு கொடுக்கப்பட்டிருக்கிறது:\nஇங்கு m என்பது நிறை மற்றும் g என்பது தடையற்ற வீழ்ச்சி முடுக்கம்.\nஇது புவி சட்டகத்திற்குள் இருக்கும் போது, இதன் அளவு, அதன் உள்ளமை ஈர்ப்பு விசை மட்டுமின்றி, பூமியின் உள்ளமை சுழற்சி காரணமாக ஏற்படும் மையவிலக்கு விசையையும் உள்ளடக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nவளிமண்டல மிதப்பு விளைவு எடையில் விலக்கப்பட்டுள்ளது.\nஅறிமுக இயற்பியல் உரைநூல்களில் மிகவும் பொதுவாக எடைக்கு காணப்படும் வரையறையானது, ஒரு உடல் அமைப்பு மீது ஈர்ப்பு விசை செலுத்தும் விசையே எடை என வரையறுக்கிறது. இது பெரும்பாலும் W = mg என்ற சூத்திரத்தால் வெளிப்படுத்தப்படுகிறது. இங்க W என்பது எடை, m பொருளின் நிறையையும், g என்பது ஈர்ப்பு முடுக்கத்தையும் குறிக்கிறது.\nஎடையும் திணிவும் ஒன்று போலத் தென்பட்டாலும் இரண்டுக்குமிடையில் பெரும் வேறுபாடுகள் உள்ளன. திணிவு என்பது அனைத்துப் பொருட்களினதும் அடிப்படைப் பண்பாகும். திணிவு ஒரு பொருளின் அளவாகும். எனினும் எடை என்பது ஒரு பொருள் மீது இன்னொரு பொருள் ஈர்க்கும் விசையாகும். எடை ஈர்ப்பு விசையால் உண்டாவது. ஈர்ப்பு விசை திணிவால் உண்டாவது. உதாரணமாக 10 kg திணிவுள்ள பொருள் மீது புவி பிரயோகிக்கும் 98N (9.8ms−2 * 10 kg=98N) விசையே எடையாகும்.\nதிணிவு இடத்துக்கிடம் மாறுபடாது. ஒரு பொருள் எவ்விடத்திலிருந்தாலும் அது அடக்கும் சடப்பொருள் மாறாது- எனவே திணிவும் மாறாது. எனினும் எடை இடத்துக்கிடம் மாறுபடும் இயல்புடையது. பூமியில் இடத்துக்கிடம் புவியீர்ப்பு ஆர்முடுகலில் சிறிய 0.5% வித்தியாசம் காணப்படுகின்றது. பின்வரும் அட்டவணை அவ்வாறு சில இடங்களி���ுள்ள புவியீர்ப்பு ஆர்முடுகல் வேறுபாடுகளைக் காட்டுகின்றது. எனவே ஒரு பொருளின் எடை இவ்விடங்களுக்கிடையில் சிறிய வேறுபாட்டைக் காட்டும். எனினும் திணிவு எவ்விடத்திலும் மாற்றமடையாது.\nமத்திய கோடு 0° 9.7803\nஒருவரது புவியில் உள்ள எடையை விட சந்திரனில் எடை குறைவாகும். எனினும் இரு இடங்களிலும் அவரது திணிவு சமமாகும்.\nதிணிவு ஒரு எண்ணிக்கணியமாகும். விசை ஒரு காவிக்கணியமாகும் (திசை கொண்டது).\nஇடத்துக்கிடம் ஈர்ப்பு விசையால் உண்டுபண்ணப்படும் ஆர்முடுகல் வேறுபடுவதால், அண்டத்தில் ஒவ்வொரு அண்டப்பொருளும் வேறு பொருட்களில் வெவ்வேறளவான எடையை உருவாக்குகின்றன. புவியிலுள்ள எடையை விட சூரியனில் எடை பல மடங்காகும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 08:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MyPage", "date_download": "2019-10-16T14:35:49Z", "digest": "sha1:GXH7B6TTI45ONO2S6T2KHOWGJWRRE3FF", "length": 5419, "nlines": 69, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:18.204.48.40 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தத் தலைப்புடைய கட்டுரை தற்பொழுது விக்கிப்பீடியாவில் இல்லை.\n18.204.48.40 குறித்த கட்டுரையைத் தொடங்குங்கள்.\n18.204.48.40 பற்றி பிற கட்டுரைகளில் தேடிப்பாருங்கள்.\n18.204.48.40 பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்சனரியில் தேடிப்பாருங்கள்\n18.204.48.40 பற்றி, விக்கிமீடியாவின் இன்னொரு திட்டமான விக்கிமீடியா காமன்ஸ்-இல் (விக்கி ஊடகப் பொதுக் களஞ்சியம்) தேடிப்பாருங்கள்\nஇந்த பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் பிற பக்கங்களை பாருங்கள்\nசில சமயம், தரவுத் தளத்தை இற்றைப்படுத்துவதில் உள்ள தாமதம் காரணமாக, சில நிமிடங்களுக்கு முன்னர் நீங்கள் இந்தப் பக்கத்தை உருவாக்கியிருந்தும் அது இன்னும் தோன்றாமல் இருக்கக்கூடும். அப்படியெனில், தயவு செய்து இந்தப் பக்கத்தை purge செய்ய முயலுங்கள். இல்லையெனில், இன்னும் சிறிது நேரம் கழித்து இந்தப் பக்கத்தை பார்க்க முயன்றுவிட்டு, அதன் பிறகு மறுபடியும் இந்தக் கட்டுரையை எழுத முயலலாம்.\nஒருவேள���, முன்னர் இந்தத் தலைப்பில் நீங்கள் எழுதிய கட்டுரை நீக்கப்பட்டிருக்கக் கூடும். விவரங்களுக்கு, நீக்கப்பட்ட பங்களிப்புகள் பக்கத்தைப் பார்க்கவும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%A4_%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:40:51Z", "digest": "sha1:CQ5DVYAW7TKSNHQWTDJ2LIKMYV4NDXES", "length": 6010, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"த த்ரீ மஸ்கிடியர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"த த்ரீ மஸ்கிடியர்ஸ்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← த த்ரீ மஸ்கிடியர்ஸ்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nத த்ரீ மஸ்கிடியர்ஸ் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபி. ஜி. வுட்ஹவுஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nத த்ரீ மஸ்கடியர்ஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/மக்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:31:56Z", "digest": "sha1:FY26KB4GFKDVHLI2PT3QARLMFUUY3QJR", "length": 36367, "nlines": 391, "source_domain": "ta.wikipedia.org", "title": "நைல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅசுவான் நகரத்தில் பாயும் நைல்\nஎத்தியோப்பியா, ச���டான், எகிப்து, உகண்டா, கொங்கோ, கென்யா, தன்சானியா, ருவாண்டா, புருண்டி, தெற்கு சூடான், எரித்திரியா\n- அமைவிடம் பெரிய ஏரிப் பகுதி, ருவாண்டா\n- location தனா ஏரி, எத்தியோப்பியா\n- அமைவிடம் மத்தியதரைக் கடல்\n2.8 கிமீ (2 மைல்)\nநைல் (அரபி: النيل, அன் நைல்; பண்டைய எகிப்தியம்: இட்டேரு யிஃபி; கோதிக் எகிப்தியம்: ⲫⲓⲁⲣⲱ, P(h)iaro; அம்காரியம்: ዓባይ, ʿAbbai) வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு[3]. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது[4]. இவற்றில் எகிப்து, சூடான் ஆகியவை நைல் ஆற்றால் அதிகம் பயனடையும் நாடுகள் ஆகும்[5].\nநைல் ஆறு, வெள்ளை நைல் மற்றும் நீல நைல் என்ற இருபெரும் துணை ஆறுகளைக் கொண்டது. இவற்றில் வெள்ளை நைல் அதிக நீளம் கொண்டது. இது மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள பெரிய ஏரி பகுதிகளில் இருந்து உற்பத்தியாகின்றது. அங்கிருந்து ருவாண்டா, புருண்டி, தான்சானியா, விக்டோரியா ஏரி, உகாண்டா வழியாகத் தெற்கு சூடானை வந்தடைகின்றது. நீல நைலானது, எத்தியோப்பியாவில் உள்ள தனா ஏரியில் உற்பத்தியாகி சூடானின் தென்கிழக்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, அதன் தலைநகரான கர்த்தூம் அருகே வெள்ளை நைலுடன் இணைகின்றது.\nசூடான் முதல் எகிப்து வரையிலான இவ்வாற்றின் வடபகுதி, பெரும்பாலும் சகாரா பாலைவனத்தின் வழியாகவே பாய்கின்றது. இந்தப் பகுதி தொன்மையான எகிப்திய கலாச்சாரத்திற்கும், நைல் ஆற்று நாகரீகத்துக்கும் பெயர் பெற்றது. பண்டைய எகிப்தின் பல குடியேற்றங்கள் இந்தப் பகுதியிலேயே அமைந்திருந்தன.\n6 நீர் பங்கீட்டு சிக்கல்\nபண்டைய எகிப்திய மொழியில், நைல் ஆறானது யிஃபி அல்லது இடுரு என அழைக்கப்பட்டது. இதன் அர்த்தம் பெரிய ஆறு என்பதாகும். அருகில் இருக்கும் படிமம், நைல் ஆற்றைக் குறிக்கப் பயன்பட்ட எகிப்திய சித்திர எழுத்து ஆகும். இதன் தற்போதைய ஆங்கில உச்சரிப்பான நைல் என்பதன் பெயர்க் காரணம் சரிவரத் தெரியவில்லை. இது செமித்திய மொழியின் நகல் (ஆறு என்பது அர்த்தம்) என்ற வார்த்தையில் இருந்து மருவியதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது[6].\nநைல் ஆறு, பண்டைய எகிப்திய நாகரீகத்தின் முக்கிய காரணி ஆகும். அன்றைய காலத்தின் பல முக்கிய நகரங்கள் நைல் பள்ளத்தாக்கு மற்றும் அதன் கழிமுகப் பகுதியிலேயே இருந்தன. கற்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே இது, எகிப்திய கலாச்சாரத்தில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. கி.மு 3400 வாக்கில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தைத் தொடந்து, வட ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு சகாரா பாலைவனம் உருவாகத் தொடங்கியது. அந்தக் காலகட்டத்தில், அங்கிருந்த பல பழங்குடியினர் நைல் பள்ளத்தாக்கு பகுதிக்குக் குடியேறத் தொடங்கினர். இந்தக் காலகட்டத்திலேயே உலகின் முதல் கிராமம் மற்றும் விவசாயம் செய்யத் தொடங்கிய சமூகம் ஆகியவை உருவாகின.\nநைல் ஆறு, எத்தியோப்பிய உயர் பகுதிகளில் இருந்து உருவாகி வடக்கு நோக்கிப் பயனித்த ஆறுகளில் ஐந்தாவதாக உருவான ஆறாக இருக்கக்கூடும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஆதி நைல், யோநைல் என அழைக்கப்படுகின்றது. இதன் தடையங்கள் இன்றைய நைலின் மேற்கில் உள்ள பாலைவனப்பகுதிகளில் கிடைக்கின்றன. யோநைல், 23 - 5.3 மில்லியன் வருடங்கள் பழமையானது. இது அதிக அளவிலான பழம்பாறை படிவுகளை மத்தியதரைக் கடலில் கொண்டு சேர்த்தது. இந்தப் படிவுப் பகுதியில் பல இயற்கை எரிவாயுக் கிணறுகள் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநைல் ஆற்றின் வடிநிலப் பரப்பு 3,254,555 சதுர கி.மீ. இது மொத்த ஆப்பிரிக்க கண்டத்தின் பரப்பளவில் 10% ஆகும். இதன் முக்கிய துணை ஆறுகள் வெள்ளை நைல், நீல நைல் மற்றும் அத்பரா ஆறு ஆகும்.\nமுதன்மைக் கட்டுரை: வெள்ளை நைல்\nவெள்ளை நைல், நைல் ஆற்றின் மிகப் பெரிய துணையாறு ஆகும். இதன் ஊற்றாக விக்டோரியா ஏரி சொல்லப்படுவதுண்டு. ஆனால் அந்த ஏரியிலும் சில ஆறுகள் வந்து கலக்கின்றன. எனவே இதை ஏற்பதற்கில்லை. விக்டோரியா ஏரியில் இருந்து, இரைபான் அருவி மூலமாக வெளியேறும் வெள்ளை நைல் 500 கி.மீ. தூரம் பயனம் செய்து யோகா ஏரி வழியாக ஆல்பர்ட் ஏரியை வந்தடைகிண்றது. இதற்கு இடைப்பட்ட பரப்பில் இருக்கும் ஆறானது, விக்டோரியா நைல் என அழைக்கப்படுகின்றது. ஆல்பர்ட் ஏரியில் இருந்து வெளியேரும் ஆறானது, ஆல்பர்ட் நைல் என அழைக்கப்படுகின்றது.\nஇதன் பிறகு தெற்கு சூடானில் நுழையும் ஆல்பர்ட் நைல் அங்கு பகர் அல் யபல் என அழைக்கப்படுகின்றது. இது நோ ஏரியில் வைத்துப் பகர் அல் கசல் எனப��படும் மற்றொரு துணையாற்றுடன் இணைகின்றது. பகர் அல் கசல், சத் சதுப்பு நிலப் பகுதில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும். இதன் மொத்த நீளம் 716 கி.மீ. இவ்விறு ஆறுகள் இணைந்து, நோ ஏரியில் இருந்து வெளிப்படும் நீரானதே, பகர் அல் அபயாத் அல்லது வெள்ளை நைல் என அழைக்கப்படுகின்றது. வெள்ளை நிற களிமன் துகள்கள் இவ்வாற்றில் மிதப்பதாலேயே, இதற்கு இப்பெயர் ஏற்பட்டது[7].\nமுதன்மைக் கட்டுரை: நீல நைல்\nதனா ஏரியில் இருந்து உற்பத்தியாகும் நீல நைல்\nநீல நைலின் பிறப்பிடம் எத்தியோப்பிய பீட பூமி பகுதியில் இருக்கும் தனா ஏரி ஆகும். இதன் மொத்த நீளம் 1400 கி.மீ. இது எத்தியோப்பியாவின் மிக முக்கியமான ஆறு ஆகும். எத்தியோப்பிய குடிநீர் தேவையில் 90 சதவிகிதத்தை இந்த ஆறு பூர்த்தி செய்கின்றது. மேலும், எத்தியோப்பிய நீர்வழிப் போக்குவரத்திலும் 96 சதவிகிதம் இவ்வாற்றின் வழியாகவே நடக்கின்றது[8].\nஇருப்பினும் எத்தியோப்பிய பீட பூமிப் பகுதி அதிகம் மழை பெறும் காலங்களிலேயே இந்த ஆறு குறிப்பிடத்தகுந்த நீரோட்டத்தக் கொண்டுள்ளது. பிற காலங்களின் இதன் நீரோட்டம் மிகவும் குறைவே. குறிப்பாக ஆகத்து மாதத்தின் இறுதியில், நொடிக்கு 5663 மீ3 நீர் வரத்தைக் கொண்டுள்ள இந்த ஆறு, ஏப்ரல் மாததின் இறுதியில் வெறும் 133 மீ3 மட்டுமே நீர் வரத்தைக் கொண்டுள்ளது.\nநீல நைலைப் போலவே அத்பரா ஆறும், எத்தியோப்பிய தனா ஏரியிலேயே உற்பத்தியாகின்றது. அங்கிருந்து 800 கி.மீ. தூரம் பாயும் இந்த ஆறு, கர்த்தூம் நகருக்கு வடக்கு 300 கி.மீ. தொலைவில் நைல் நதியுடன் இணைகின்றது. மழை காலங்களில் மட்டுமே நீரோட்டத்தைக் கொண்டுள்ள அத்பரா ஆறு, சனவரி முதல் சூன் வரையிலான கோடைக் காலத்தில், பெரும்பாலும் வறண்டே கானப்படுகின்றது.\nவெள்ளை மற்றும் நீல நைலை காட்டும் வரைபடம்\nஅகன்ற நைல் ஆற்றின் தோராய தொடக்கமான ஆல்பர்ட் நைலின் நீரோட்டம், வினாடிக்கு 1048 மீ3 ஆகும். இது ஆண்டு முழுவதுமான சீரான நீரோட்டத்தைக் கொண்டுள்ளது. இதன் பிறகான பகர் அல் யபல் ஆறு, தனது நீரின் பெரும்பகுதியை, சத் சதுப்பு நிலப் பகுதியில் இழக்கின்றது. ஏறேக்குறைய இதன் நீரோட்டத்தின் சரிபாதி இங்கு ஆவியாதல் மூலம் விரையமாவதால் இந்த ஆற்றின் முடிவில் இதன் நீரோட்டம் வினாடிக்கு 1048 மீ3ல் இருந்து 510 மீ3 ஆகக் குறைகின்றது.\nவெள்ளை நைலின் நீரோட்டம் சராசரியாக வினாடிக்கு 924 மீ3 ஆகும். மா��்ச் மாதத்தின் தொடக்கத்தில் இது, அதிகபட்சமாக வினாடிக்கு 1218 மீ3 வரை செல்கின்றது. குறைந்தபட்சமாக ஆகத்தில், வினாடிக்கு 609 மீ3 ஆக இருக்கின்றது. சோபாத் எனப்படும் துணையாறின் வெள்ளப் பெருக்கே, வெள்ளை நைலின் இந்த நீரோட்ட மாறுபாட்டிற்கான காரனம்.\nநைல் ஆற்றின் மொத்த நீரோட்டத்தில், வெள்ளை நைலின் பங்கு சராசரியாக 30% ஆகும். ஆனால் சனவரி முதல் சூன் வரையிலான கோடைகாலத்தில் இது 70% முதல் 90% வரை அதிகரிக்கும். இந்தக் குறிப்பிட மாதங்களின் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 113 மீ3க்கும் குறைவாகவே இருப்பதாலும், அத்பரா ஆறு ஏறக்குறைய வறண்டு விடுவதாலும் இந்த விகிதாச்சார ஏற்றம் நிகழ்கின்றது.\nநீல நைலின் பங்கு, மொத்த நைல் நீரோட்டத்தில் சராசரியாக 70% ஆகும். ஆகத்து மாத மழைக் காலங்களில் இந்த ஆற்றில் ஏற்படும் கடும் வெள்ளப்பெருக்கே, இந்த நீரோட்ட வேறுபாட்டிற்கு காரனம். இந்த நேரங்களில் நீல நைலின் நீரோட்டம் வினாடிக்கு 5663 மீ3 ஆக இருக்கும். இது வழக்கமான நீரோட்டத்துடன் ஒப்பிடும்போது, 50% அதிகம் ஆகும். இந்த ஆற்றின் மீது அணைகள் கட்டுவதற்கு முன்பு, இதன் நீரோட்டம் இன்னும் 15% அதிகம் இருந்தது. அந்தக் காலங்களின் நீல நைல் அதிகபட்சமாக வினாடிக்கு 8212 மீ3 நீரோட்டத்தைக் கொண்டிருந்தது. குறைந்தபட்ச அளவு 552 மீ3.\nசராசரி மாத நீரோட்டம் (மீ3/வினாடி-ல்)\nநீர் நிலையம் : தோங்கலா நகர நீரியல் நிலையம் (1912 மற்றும் 1984க்கு இடைப்பட்ட தரவுகளை கொண்டு கணிக்கப்பட்டது.)\nநைல் ஆற்றின் கழிமுகம் உலகின் மிகப்பெரிய கழிமுகங்களில் ஒன்று. இது நைல் நீரோட்டப் பாதையில், எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொடங்கி மத்தியதரைக் கடலில் முடிகின்றது. வில் வடிவ கழிமுக வகையைச் சார்ந்த இதன் நீளம் கிழக்கு மேற்காக 240 கி.மீ மற்றும் வடக்கு தெற்காக 160 கி.மீ. முன்பு இந்தக் கழிமுகத்தில், நைல் ஆற்றின் ஏழு கிளையாறுகள் பாய்ந்தன. ஆனால் நைல் ஆற்றின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்ட பிறகு இது இரண்டாகக் குறைந்துள்ளது.\nமேலும் உயரும் கடல் நீர் மட்டம், இந்தக் கழிமுகத்தை பெரிதும் பாதித்துள்ளது. பண்டைய புகழ் பெற்ற துறைமுக நகரான அலெக்சாந்திரியா இவ்வாறான கடல் மட்ட உயர்வினாலேயே மூழ்க நேரிட்டது. 2025ல் மத்தியத்தரைக் கடலின் நீர்மட்டம் 30 செ.மீ வரை உயரக்கூடும் என கண்க்கிடப்பட்டுள்ளது. இந்த உயர்வு, நைல் கழிமுகத்தின் 200 சதுர கி.மீ வரை ஆக்கிரமிக்கக் கூடும்.\nநைல் ஆற்றின் நீர்ப் பங்கீடு, கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளின் முக்கிய அரசியல் மற்றும் கலாச்சார சிக்கல் ஆகும். உகாண்டா, சூடான், எத்தியோப்பியா, கென்யா ஆகிய நாடுகள் நைல் நீர்வளத்தை பங்கிட்டுக்கொள்வதில் உள்ள எகிப்தின் மேலாதிக்கத்தை எதிர்த்தவண்ணம் உள்ளன. 1929ல் ஐரோப்பிய காலனியாதிக்க ஆட்சியின் கீழ் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கையின் படி, நைல் ஆற்றின் வடிநிலப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பிற நாடுகளின் நீர்பாசன திட்டங்களுக்கு, எகிப்து அரசின் ஒப்புதல் அவசியமாகின்றது. இது இன்றைய பிரச்சனைகளின் முக்கியக் காரணி ஆகும். “நைல் ஆற்றுவடிநில முனைப்பு அமைப்பு” இந்த சிக்கலைத் தீர்க்க முனைந்து வருகின்றது[9].\nபெப்ரவரி 1999ல் இந்த அமைப்பு எகிப்து, சூடான், எத்தியோப்பியா, உகாண்டா, கென்யா, தான்சானியா, புருண்டி, ருவாண்டா, காங்கோ ஆகிய ஒன்பது நாடுகளின் நீர்வளத்துறை அமைச்சர்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. எரித்திரியா இந்த அமைப்பில் வெறும் பார்வையாளராக மட்டும் உள்ளது. உலக வங்கி மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் இந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றின[10].\nமே 2010இல், இந்த அமைப்பில் உள்ள எத்தியோப்பியா, கென்யா, உகாண்டா, ருவாண்டா மற்றும் தான்சானியா ஆகிய ஐந்து நாடுகள் தமக்குள் இணைந்து ஒரு தீர்மானத்துக்கு வந்தன. தற்போது உள்ள நீர் பங்கீட்டு முறை சீரமைக்கப்பட வேண்டும் எனவும், 1929ல் ஏற்பட்ட இங்கிலாந்து – எகிப்து உடன்படிக்கை ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் இந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது[11]. இந்தத் தீர்மானத்திற்கு எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாடுகள் தங்களின் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன[12]. எனினும், புருண்டி இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பெப்ரவரி 2011ல் கையெழுத்திட்டது[13].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நைல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2019, 23:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/157609?ref=archive-feed", "date_download": "2019-10-16T15:38:04Z", "digest": "sha1:77ZUYZFLK7S634KUESLUEQOBMVODMPJN", "length": 6927, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அடுத்த சூப்பர் ஸ்டார் யார், விநியோகஸ்தர்கள் தரப்பில் வந்த பதில் இதோ - Cineulagam", "raw_content": "\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nதோசை சாப்பிட்டதும் மயங்கிய கணவர்... விடிய விடிய பிணத்துடன் மனைவி செய்த காரியம்\nகாந்த கண்ணழகி பாடலுக்கு பயங்கரமான நடனத்தை ஆடும் தர்ஷன்.. வைரல் காட்சி இதோ..\nலொஸ்லியா விஷயத்தில் இது தான் உண்மை.. நான் வாழவே தகுதியற்றவன்.. உருக்கமாக பேசிய சேரன்..\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nஇதில் உண்மையான இலங்கை தமிழர் யார் ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா ஈழத்தில் இருந்து வந்த லொஸ்லியாவா தர்ஷனா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் படுக்கையை பகிர்ந்துகொண்ட போட்டியாளர்கள்... சர்ச்சை வீடியோவிற்கு விளக்கமளித்த பிக்பாஸ் தரப்பு..\nவில்லன் நடிகர் ரகுவரன் ரோகினியின் மகனா இது.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க.. இப்போ எப்படி இருக்காருனு பாருங்க..\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅடுத்த சூப்பர் ஸ்டார் யார், விநியோகஸ்தர்கள் தரப்பில் வந்த பதில் இதோ\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்றும் சிம்மாசனம் போட்டு நம்பர் 1 இடத்தில் அமர்ந்துள்ளார். இந்நிலையில் இவர் தீவிர அரசியலில் இன்னும் சில வருடங்களில் இறங்கவுள்ளார்.\nஇதனால், தற்போதே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தொடங்கியுள்ளது, இதுக்குறித்து ஒரு பத்திரிகையாளர் ஒருவரும் மனம் திறந்து கூறியுள்ளார்.\nஅவர் தன் தரப்பில் தெரிந்த பல விநியோகஸ்தர்களிடம் தற்போதுள்ள இளம் நடிகர்களில் யாருடைய படத்திற்��ு நல்ல வரவேற்பு உள்ளது என கேட்டுள்ளார்.\nஅதற்கு பலரும் கூறும் ஒரே வார்த்தை விஜய் படத்திற்கு தாங்க என்பது தானாம். அவர்கள் சொல்வதை வைத்து பார்த்தால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/sep/03/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-3226438.html", "date_download": "2019-10-16T15:00:52Z", "digest": "sha1:EBWBYEVWUMONWJQJMHS5VEWCB264MGYH", "length": 8850, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nசோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு: ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nBy DIN | Published on : 03rd September 2019 02:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மாவட்டம் சோளிங்கர் ஏரியின் நடுவே கிணறு தோண்டுவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த சேகர் தாக்கல் செய்த மனுவில், சோளிங்கர் தேர்வு நிலைப் பேரூராட்சியில் சோளிங்கர் ஏரி உள்ளது.\nஇந்த ஏரியின் நடுவில் ரூ.99 லட்சம் மதிப்பீட்டில் கிணறுகள் தோண்டுவதற்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.\nஇந்த ஏரியின் நடுவில் கிணறு அமைத்து தண்ணீர் எடுத்தால், ஏரி வறண்டு போகும்.\nமேலும் இந்த ஏரியின் தண்ணீரை நம்பியுள்ள 900 ஏக்கர் பரப்பிலான பாசன நிலங்கள் பாதிக்கப்படும். எனவே இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், சோளிங்கரில் குடிநீர் வசதிக்காக பல்வேறு இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக���குறை எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, பொதுவாக ஒரு நீர் நிலையில் கிணறு தோண்டும் போது பொதுப்பணித் துறையின் ஒப்புதல் பெற வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பாக ஆய்வு நடத்த வேண்டும் எனக்கூறி, ஏரியில் கிணறு தோண்டுவது தொடர்பான ஒப்பந்தப் புள்ளியை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88?page=1", "date_download": "2019-10-16T15:32:02Z", "digest": "sha1:E5IXBU5UX5TZ7BRWQUGXVQSXQ3QWNRVR", "length": 10183, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விடுதலை | Virakesari.lk", "raw_content": "\nதெற்கில் பாரிய தோல்வியை சந்திப்பார் சஜித் - மஹிந்த\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nநீண்ட போராட்டத்தின் பின் மிருகக் காட்சிசாலையில் இருந்து விடுதலை பெறும் ஒரு உயிர்\nமனிதக் குரங்கு வகையைச் சேர்ந்த சாண்ட்ரா ஒராங்குட்டான் குரங்கை அமெரிக்காவின் ஃபுளோரிடா காடுக்குள் விடுவிப்பதற்கு நடவடிக்...\nபாதுகாப்பு தரப்பினருக்கு இரகசியங்களை வழங்க மறுத்த குற்றச்சாட்டில் கைதானவர் விடுதலை\nதேசிய தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றச்சாட்டில் அடிப்படையில் கைதான நபர...\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபை தலைவர் பிணையில் விடுதலை\nகைது செய்யப்பட்ட பத்தேகம பிரதேச சபையின் தலைவர் அனுர நாரங்கொட கைது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.\nஅரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படும் சமாளித்து மக்களின் விடுதலைக்காக தளராது செயற்படுவோம் சி.வி.கே.சிவஞானம்\nஅரசியலில் சில சலனங்கள் காலத்துக்குக் காலம் ஏற்படுவது இயல்பு ஆனாலும் எல்லாவற்றையும் சமாளித்து துணிவுடன் மக்களுக்கான விடுத...\nபாலித தேவரப்பெரும பிணையில் விடுதலை\nசமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் பாலித தேவரப் பெரும உள்ளிட்ட ஆறு பேரை நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.\nபாலித தெவரப்பெரும, ஐவரை விடுதலை செய்யக் கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்டம்\nகளுத்துறையில் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கைது செய்ய...\nதேவபெருமவை விடுதலை செய்யக் கோரி இன்று புறகோட்டையில் போராட்டம்\nகளுத்துறையில் தமிழ்த் தோட்டத் தொழிலாளி ஒருவரின் சடலத்தை நீதிமன்ற உத்தரவை மீறி காணி ஒன்றில் பலவந்தமாக புதைத்த வழக்கில் கை...\nதிருமண நிகழ்வில் வழங்கப்பட்ட அன்பளிப்பு பணம் கொள்ளை ; சந்தேக நபர் பிணையில் விடுதலை\nகிளிநொச்சி கனகபுரம் பகுதியில் அமைந்துள்ள நன்பர்கள் விருந்தகத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வின் போது அன்பளிப்பாக வழங்கப்பட்;...\n4 மீனவர்களை தாக்கியமை தொடர்பில் கைதான 12 கடற்படையினரும் பிணையில் விடுதலை\nதிருகோணமலை புல்மோட்டை கடற்பரப்பில் நான்கு மீனவர்களை தாக்கியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 12 கடற்ப...\nநடிகர் கார்த்தி நடிப்பில் தயாராகியிருக்கும் ‘கைதி ’திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு...\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க ���ுடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக்கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_5134.html", "date_download": "2019-10-16T14:53:10Z", "digest": "sha1:LS6FEWIO24OWC3RRPNFGQD7QZGLEP4FP", "length": 5724, "nlines": 65, "source_domain": "cinema.newmannar.com", "title": "விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த தமிழ் நடிகை", "raw_content": "\nவிமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த தமிழ் நடிகை\nதமிழில் கவுதம் கார்த்திக்குடன் என்னமோ ஏதோ படத்தில் நடித்து வருபவர் ராகுல் ப்ரீத்தி சிங். புத்தகம், தடையறத் தாக்க படங்களில் ஏற்கெனவே நடித்துள்ளார். தெலுங்கில் பிசியான நடிகை. ராகுல் ப்ரீத்தி சிங் இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் திரிந்த சம்பவம் இப்போது வெளியாகி இருக்கிறது. ஐதராபாத் செல்வதற்காக டில்லி விமான நிலையம் வந்த அவரது கை பையில் சில துப்பாக்கி குண்டுகள் இருப்பதை விமான நிலைய ஸ்கேனர் கருவி காட்டிக் கொடுத்தது.\nஉடனடியாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ப்ரீத்தியை தனியா அழைத்துச் சென்று விசாரித்தனர். தன் கை பையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பதை பார்த்து அவரும் அதிர்ச்சி அடைந்தார்.\nப்ரீத்தியின் தந்தை ராணுவ அதிகாரி. துப்பாக்கி வைத்திருப்பவர். விசாரணையில் அது அவரது துப்பாக்கி குண்டும் இல்லை என்று தெரிந்தது. உடனடியாக துப்பாக்கி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.\nஅவர்கள் பரிசோதித்து இது சினிமாவில் பயன்படுத்தப்படும் டம்மி துப்பாக்கி குண்டு என்று அறிவித்தனர். அப்போதுதான் என்னமோ ஏதோ படத்தில் துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு ஆடியதாகவும் அதில் உள்ள குண்டுகள் எப்படியோ கைப் பைக்குள் விழுந்திருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.\nஅது தொடர்பாக விசாரித்து அது உண்மை என்று அறிந்த கொண்ட அதிகாரிகள். ப்ரீத்தி சிங்கை எச்சரித்து அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: \"விமான நிலையத்தில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் மரண வேதனையை அனுபவதித்தேன்.\nநான் ஒரு தீவிரவ���தி போல பார்க்கப்பட்டேன். நான் நடிகை என்பதை எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. 8 மாதத்திற்கு முன்பு படப்பிடிப்பில் என் பைக்குள் வந்து விழுந்த சிறு டம்பி துப்பாக்கி குண்டை நான் கவனிக்கவில்லை. ஒரு சிறு கவனக்குறைவுக்காக பெரிய தண்டனையை அனுபவித்து விட்டேன்\" என்று வேதனையுடன் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/08/obsessed-volunteers-deepas-accusation/", "date_download": "2019-10-16T14:23:59Z", "digest": "sha1:WHSQ3T2TSGKEQLC3CP6IDK6MG7TTDRBT", "length": 37199, "nlines": 453, "source_domain": "india.tamilnews.com", "title": "obsessed volunteers - deepa's accusation, india.tamilnews", "raw_content": "\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஎன் தொண்டர்களை ஓ.பி.எஸ் மயக்கிவிட்டார்\nஅரசியல் ரீதியாக தன்னை ஏமாற்றிய ஓ.பி.எஸ், தன்னுடைய தொண்டர்களை அவரின் பக்கம் இழுத்துக் கொண்டதாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா குற்றஞ்சாட்டியுள்ளார்.obsessed volunteers – deepa’s accusation\nதிருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தன்னை அரசியல் ரீதியாக ஏமாற்றிவிட்டு தன்னிடம் இருந்த தொண்டர்களை அவரது பக்கம் இழுத்துக்கொண்டதாக குற்றஞ்சாட்டினார்.\nஇதனால்தான் அவருடைய செல்வாக்கு உயர்ந்ததாக கூறிய ஜெ.தீபா, தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நீடித்தால் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை ஏற்படும் என்றம் கூறினார்.\nமத்தியிலும், மாநிலத்திலும் சர்வாதிகார ஆட்சி தான் நடந்து கொண்டிருப்பதாக கூறிய அவர், மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் நடக்குமா என்பதே சந்தேகம் என்றும் ஜெ.தீபா தெரிவித்தார்.\nபண மோசடி, ஜெயலலிதாவின் வீட்டிற்கு உரிமை கொண்டாடியது, தம்பியுடன் சண்டை என தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து கொண்டிருந்த ஜெ.தீபா கடந்த சில நாட்களாக செய்தியாளர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார்.\nஇந்நிலையில் திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் ஓ.பி.எஸ் குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nவிழுங்கிய எலியை வெளியே கக்கி தள்ளும் நாகபாம்பு\nசிறையில் அடைக்கப்படும் பிக்பாஸ் போட்டியாளர்\nகமலின் சிகப்பு ரோஜாவுக்காக அடித்துக்கொள்ளும் பிக்பாஸ் கூட்டம்\nதிருமணம் முடிந்து சில நிமிடங்களிலே மணப்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nமகளின் உயிர்த் தோழியை திட்டமிட்டு குடிக்க வைத்து கற்பழித்த அப்பா\nஒரே ஒரு ட்வீட்டால் ரயிலில் கடத்தப்பட்ட 26 சிறுமிகள் மீட்பு\nஃபேஸ்புக் காதலன் உயிரிழந்த சோகத்தால் காதலி தற்கொலை\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் கொள்ளை\nஇந்திய மாணவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\n​ஐ.சி.யூவில் உயிருக்கு போராடும் 3 மாத குழந்தை\nஎங்களுக்கு உதவினால் ரூ.30 லட்சம் பரிசு.. – வாட்ஸ் ஆப் அதிரடி அறிவிப்பு\nமாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\n – “ரவுடி ஆனந்தன்” சகோதரன் தற்கொலை முயற்சி\n – எதிர்த்து போடப்பட்ட மனு இன்று விசாரணை\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nசென்னையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை – 99 வயது முதியவர் கைது\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இரண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\n��டல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதம��க பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை\nதிமுகவில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: தமிழிசை\nதிமுகவில் இடமில்லை : கடுப்பாகிய அழகிரி\nதந்தையின் இ���ண்டாவது மனைவியை கற்பழிக்க முயன்ற மகன்\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\nகூகுள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெங்களூரு ஐ.ஐ.டி மாணவர் – ​1.2 கோடி ரூபாய் சம்பளம்\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manathiluruthivendumm.blogspot.com/2014/10/", "date_download": "2019-10-16T15:54:50Z", "digest": "sha1:PNBW6EUSVASIY627Y2N7QA5YYC3AZGB3", "length": 65538, "nlines": 270, "source_domain": "manathiluruthivendumm.blogspot.com", "title": "! மனதில் உறுதி வேண்டும் !: October 2014", "raw_content": "\n\"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க...\" அப்படின்னு காவல் நிலையத்தில் நீங்கள் கதறிய கதறல் இன்னும் என் காதுக்குள்ள எதிரொலிச்சிகிட்டே இருக்கு. போயி புள்ளக்குட்டிய படிக்க வையுங்கடானு கமல் சொன்னப்போ கூட யாரும் கேக்கல.\nஆனா விஜய்ண்ணா, இங்க தியேட்டரில் விசில் பறக்குது. என்கூட படத்துக்கு வந்திருந்த நண்பன் உணர்ச்சி வசப்பட்டு சீட் மேல ஏறி நின்னு கை தட்டினான். எனக்கோ மயிர் சிலிர்க்க ஆரம்பிச்சுட்டுது. அதிலும் வெளிநாட்டில் வேலை செய்யிறவங்க எல்லாம் எப்படா ஊரில் போயி விவசாயம் பண்ணலாம்னு இருக்காங்கனு சீன் வச்சீங்க பாருங்க.. அந்த கும்மி இருட்டுலேயும் அத்தனைப்பேர் கண்ணுலேயும் கண்ணீரை பாத்தேன் விஜய்ண்ணா...\nபடம் முடிந்து வெளியே வந்தவுடன் என் நண்பனிடம் , ' ரொம்ப உணர்ச்சி வசப்பட்டுட்ட போல.. அப்போ ரெண்டு வருஷ காண்ட்ராக்ட் முடிந்தவுடன் ஊரில் போயி விவசாயம் பண்ணுவனு சொல்லு...'\n\" ஏய் போப்பா..நானே எங்கப்பன் என்னை வயல்வேலை செய்ய சொல்லுவாருனு பயந்து போயிதான் பணத்தைக் கட்டி சிங்கப்பூர்ல வந்து கன்ஸ்ட்ரக்சன் வேலை பாத்துகிட்டு இருக்கேன்..\"\n\" அப்படினா விசில் அடிச்சி கைதட்டினது எல்லாம்...\n\"அது எங்க இளைய தளபதிக்காக...\"\nஅடப்பாவி.. எங்க விஜய்ண்ணா சிக்ஸ்பேக் எல்லாம் வச்சி ஜட்டியோட வந்து விவசாயத்தை விட்டுடாதீங்கனு கதறி அழுவுறது உங்களுக்கெல்லாம் வேடிக்கையா இருக்கா..\nஅவன் சொன்னத கேட்டதும் நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன் விஜய்ண்ணா. நீங்க முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்திடுச்சி. எடுத்து சொல்றது முக்கியம் இல்லீங்கண்ணா. நீங்க எடுத்துக்காட்டா இருக்கணும். இவங்களுக்கு எல்லாம் விவசாயம்னா என்னன்னு புரிய வைக்கணும்.\nஎங்க ஊர் பக்கத்தில விவசாயம் செய்ய நிறைய தண்ணீர் கிடைத்தாலும் யாருக்கும் விவசாயம் செய்ய விருப்பம் இல்ல.. விளை நிலங்களை எல்லாம் பிளாட் போட்டு விக்க ஆரம்பிச்சிட்டாங்க.. ஏன்னு கேட்டா, \"விவசாயம் பண்ணினேன். வெறும்பயல் ஆனேன். பிளாட் போட்டு வித்தேன் கோடீஸ்வரன் ஆனேன்\" என பன்ச் டயலாக் அடிக்கிறாங்க.\n\"அப்படின்னா தண்ணீர் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிடலாம் என்று எங்க விஜய்ண்ணா சொன்னதெல்லாம் பொய்யா.....\" என்று நடிகர் திலகம் ஸ்டைலில் இழுத்து கேட்டேன். பொக்குனு மூஞ்சிலே குத்திடாங்கண்ணா...\n\"தைரியம் இருந்தா உங்க விஜய்ண்ணாவ வந்து இங்க விவசாயம் பண்ண சொல்லு பாக்கலாம்\" என்று சவால் விடுறாங்கண்ணா..\n\" யோவ். யாருகிட்ட சவால் விடுற.. எங்க விஜய்ண்ணா விவசாயிகளுக்காக மூணு நாள் பைப்புகுள்ள உட்காந்து போராட்டம் பண்ணினவருய்யா... இதே ஊர்ல 20 ஏக்கர் நிலத்தை வாங்கி எங்க விஜய்ண்ணாவை விவசாயம் பண்ண சொல்றேன் பார்\" என நானும் எதிர் சவால் விட்டுட்டு வந்துட்டேன்.\nநான் சொன்னதில ஏதாவது தப்பு இருக்காங்கண்ணா...\nநடு ராத்திரியில நான் மட்டும் ஏண்டா சுடுகாட்டுக்கு போவணும்னு நீங்க பொலம்பறது எனக்கு கேக்குது விஜய்ண்ணா..\nஆனா.. ஒரே ஒரு பிளாஷ்பேக் சொல்றேன். அதை கேட்டுட்டு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க..\n5 வருசத்துக்கு முன்னாடி கந்தசாமின்னு படம் வந்ததே ஞாபகம் இருக்குங்களா.. கலைப்புலி தானு தயாரிப்பில் சுசிகணேசன் இயக்கத்தில் நம்ம சீயான் விக்ரம் நடித்த படம். கலைப்புலி தானு நிறைய கடன்வாங்கி, கஷ்டப்பட்டு தயாரித்த படம்.\nஅந்தப் படத்தோட படப்பிடிப்பு முடியும் நேரத்தில் பட யூனிட் ஒரு அறிவிப்பு செய்தது. தமிழ் சினிமா சரித்திரத்தில் ஒரு வித்தியாசமான, பாராட்டப்பட வேண்டிய நிகழ்வு அது. இரண்டு கிராமங்களை கந்தசாமி குழு தத்தெடுக்கிறது என்பதுதான் அந்த செய்தி. அது தொடர்பான காணொளி கூட வந்தது. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அவ்விரு கிராமங்களை சேர்ந்தவர்களை அழைத்து வந்து கௌரவப்படுத்தினார்கள் .\nபடம் தயாரிப்பில் இருக்கும் சமயத்தில் அது தொடர்பான விழாவோ அல்லது பொதுச்சேவையோ செய்தால் அது தயாரிப்பாளரின் தலையில்தான் விழும் என்பது சினிமா இண்டஸ்ட்ரியில் எழுதப்படாத விதி. ஏற்கனவே பணப் பற்றாக்குறையால் இடையில் தடைபட்டு பின்பு மிகுந்த சிரமத்திற்குப் பிறகு எடுத்து முடிக்கப்பட்ட படம் அது. அப்படியிருக்க இரு கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டிய அவசியம் என்ன..\nஒருவேளை வியாபார தந்திரமாக இருக்குமோ.. எல்லோரும் அப்படித்தான் நம்பினார்கள். ஆனால் அதற்கான விடை படம் வெளிவந்த பிறகுதான் கிடைத்தது.\nகந்தசாமி படத்தின் கிளைமாக்சில் விக்ரம் பேசும் வசனம் அப்படத்திற்கு மட்டுமல்ல சமுதாயத்திற்கே ஒரு நல்ல மெசேஜ். படத்தில் வில்லன் சொத்துபத்திரங்கள், பணம் உள்ளிட்ட தனது அனைத்து உடமைகளையும் ஒரு சொகுசுப் பேருந்தில் மறைத்து வைத்து கூடவே ஒரு வடநாட்டு கில்மாவுடன் \"என் பேரு மீனாகுமாரி....\" பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுக்கொண்டே பயணம் செய்வார்.\nஅப்பேருந்தை வழிமறித்து செதில் செதிலாக உடைத்தெடுப்பார் விக்ரம். அப்போது அந்த கில்மாவைப் பார்த்து, \" உனக்கு பஸ்சுக்குள்ள ஆடுறதுக்கு எவ்வளவு கொடுத்தான்...\" என்று கே���்பார்.\nஅடுத்து அவன் பக்கம் திரும்புவார். அப்பொழுதுதான் அந்த வசனம் வரும்..\n\" இதில 200 ஏழைக்குழந்தைகளை தத்தெடுத்திருக்கலாம். இல்ல உங்க கம்பெனிய சுத்தி இருக்கிற ரெண்டு மூணு கிராமத்தையாவது தத்தெடுத்திருக்கலாம். முடியலனா நீ வாழ்ற தெருவையாவது தத்தெடுத்திருக் கலாம். அதுவும் கஷ்டம்னா உன் கீழ வேலை செய்யிற ரெண்டு மூணு குடும்பங்களையாவது தத்தெடுத்திருக் கலாம். இந்த மாதிரி செஞ்சிருந்தா நம்ம மண்ணுல சம்பாதித்த பணத்தை வெளிநாட்டுல சம்பாதிச்ச மாதிரி கணக்கு காட்டி இவ்வளவு பணத்தை வெளிநாட்ல பதுக்கி வைக்க தோனிருக்காது...\"\nகொஞ்சம் லாஜிக் படி யோசிச்சீங்கனா... அந்த பாம்பே கில்மாவுக்கு லட்சம் லட்சமா பணம் கொடுத்து ஐட்டம் டான்ஸ் ஆட கூட்டி வந்தது கந்தசாமி பட குரூப். ஆனா வசனம் வில்லனை திட்டி பேசுவாங்க. படம் பார்க்கிற நமக்கு என்ன தோணும்.. \"அடேய் வக்கனையா வசனம் பேசுறீங்களே.. முமைத் கான்-க்கு பணம் கொடுத்து கூட்டிவந்ததே நீங்கதானடா.. அதுல நீங்க ரெண்டு கிராமத்தை தத்தெடுக்க வேண்டியதுதானே.. ஸ்ரேயாவுக்கு கொடுத்த பணத்துக்கு பத்து கிராமத்தை தத்தெடுக்கலாமேடா.. \". இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால்தான் முன்கூட்டியே இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தார்கள்.\nகந்தசாமி நூறாவது நாள் விழாவில் கூட அந்த கிராமங்களை இரண்டு தொழிலதிபர்கள் தத்தெடுப்பதாக அறிவித்தார்கள். அந்த கிராமங்கள் தற்போது எப்படி இருக்கிறது என்று தெரியாது. ஆனால் படத்தில் வரும் அந்த வசனங்களுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்பதற்காக நேரடியாக களப்பணியாற்றி சாதித்துக் காட்டியது கந்தசாமி படக்குழு.\nகத்தி படத்திற்கு 20C வாங்கியதாக பேசிக்கொள்கிறார்கள். அது கருப்பா வாங்கினீர்களோ அல்லது வெள்ளையா வாங்கினீர்களோ தெரியாது.ஆனால்,\"5000 கோடி கடன் வாங்கின பீர் பாக்டரி ஓனர் தற்கொலை பண்ணிக்கல. ஆனா 5000 ரூபாய் கடன் வாங்கின விவசாயி தற்கொலை பண்ணிக்கிறான் \" என கொஞ்ச நாட்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நிறைய லைக், ஷேர் வாங்கின ஒரு ஸ்டேடசை காப்பியடிச்சி சினிமாவுல பேசி கைதட்டல் வாங்குறீங்க.\nதிமுக மீது 2G ஊழல் புகார் சுமத்தப்பட்ட பிறகு நடந்த எத்தனை பாராட்டு விழாவில் நைனாவோட போயி கலைஞரை பாராட்டி பேசியிருப்பீங்க. அதையெல்லாம் மறந்துவிட்டு 2G ன்னா என்னான்னு தெரியும��ன்னு கேட்டு உசுப்பேத்தி விடுறீங்க..\n\"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க...\" அப்படின்னு திரையில கதறுற நீங்க, ஏன் விலை நிலங்களாக மாறிக்கொண்டிருக்கும் விளை நிலங்களை வாங்கி விவசாயம் பண்ணக் கூடாது.\nநீங்க வாங்குற 20C யில அஞ்சு கல்யாணமண்டபம் கட்டலாம். ECR ரோட்டுல பத்து பிளாட் வாங்கிப் போடலாம். ஆனால் அதுல கால்வாசி செலவு செய்தால் போதும். 10 ஏக்கர் நிலத்தை வாங்கி ஏன் நீங்க விவசாயம் பண்ணக் கூடாது..\nவிவசாயம் என்றால் நீங்கள் சேற்றில் கால் வைக்க வேண்டியதில்லை விஜய்ண்ணா. எங்க ஊர் பக்கம் தண்டல் விடுவது என்று சொல்வார்கள். அதாவது, ஒருகாலத்தில் ஏக்கர் கணக்கில் பயிர் செய்தவர்கள் பிறகு வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ செட்டில் ஆகும் சூழல் ஏற்படும்போது அந்நிலங்களை ஊரில் விவசாயம் செய்ய ஆர்வமாக உள்ளவர்களிடம் கொடுத்து விவசாயம் செய்ய சொல்வார்கள். ஒரு ஏக்கருக்கு இத்தனை மூட்டை நெல்லாகவோ அல்லது பணமாகவோ அந்நில உரிமையாளர்கள் பெற்றுக் கொள்வார்கள். இதில் இருவருக்குமே லாபம். விவசாயமும் பாதுகாக்கப்படும்.\nஅதுபோல செய்யலாமே விஜய்ண்ணா. அல்லது அதில்வரும் லாபத்தை அதில் உழைத்த ஏழை விவசாயிகளுக்கு பங்கிட்டுக் கொடுக்கலாமே. அப்படி செய்தால் நீங்கள் பேசும் பொதுவுடமை சித்தாந்த கொள்கைக்கு உயிர் கொடுத்தது போல் இருக்குமே.. செய்வீர்களா விஜய்ண்ணா....\n\"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க...\"\nஎன்கிற டயலாக்கை கேட்டு பொறிகலங்கி போய் நிற்கும்\nLabels: அரசியல், ஏதோ சொல்லனும்னு தோணிச்சி..., சினிமா, விழிப்புணர்வு\nகத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்..\nவிஜய் ரசிகர்கள் ஏ.ஆர்.முருகதாஸ்-க்கு நன்றி கடன் பட்டிருக்கிறார்கள். கடந்த ஐந்து வருடங்களில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படங்களில் துப்பாக்கியையும் கத்தியையும் நீக்கிவிட்டு பார்த்தால் அனைத்தும் மொக்கை வகையறாக்கள். அதிலும் கத்தி பட அளவுக்கு இதுவரை எந்தப் படத்தின் டீசரும் இப்படி கலாய்க்கப் பட்டதில்லை. கத்தியில் விஜய்யை பத்திரமாக சுமந்து கரை சேர்த்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் .\nபடத்தின் மூலக்கதை வேறொருவருக்கு சொந்தமானது என்று இணையத்தில் செய்தி பரவுகிறது. கதைக்கு சொந்தமானவர் நிறைய நண்பர்களிடம் இக்கதையை சொல்லியிருக்கிறார் போல. \" இரண்டு வருடத்திற்கு முன்பு நண்பர் கோபி அவர்கள் என்னிடம் இந்தக்கதையை சொன்னார் ..\" என்கிற ரீதியில் நிறைய பதிவுகள் பேஸ்புக்கில் காண முடிகிறது. விவசாய நிலங்களை கையகப்படுத்தும் கார்பரேட் முதலாளிகளுக்கும் அந்நிலங்களின் உரிமையாளர்களுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தை முழு திரைக்கதையாக்கி ஏ.ஆர்.முருகதாஸிடம் சொல்லியிருக்கிறார் கோபி.\nபுழல்,வீராணம் உள்ளிட்ட சென்னைக்கு குடிநீர் கொண்டுசெல்லும் அனைத்து தண்ணீர் குழாய்களையும் தகர்த்தெறிவது வரை அவரது திரைக்கதையில் இருந்திருக்கிறது. இரட்டை வேடங்கள் என்கிற சிறிய மாற்றத்தை மட்டும் திரைக்கதையில் செய்து கத்தியாக படைத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். மற்றவரின் படைப்பை, உழைப்பை களவாடி கத்தியாக களமாடியிருக்கிறார் என்கிற குற்றச்சாட்டு இயக்குநர் மீது சுமத்தப் பட்டாலும் களவாடப்பட்ட அனைத்து கதைகளும் இங்கு வெற்றிபெறுவதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். தற்போது இது சம்மந்தமாக வழக்கு நடைபெறுகிறது என்று தெரிகிறது. இது அவர்களது பிரச்சனை. நாம் நம் வேலையை பார்ப்போம்.\nகதையை பல விமர்சனங்களில் படித்திருப்பீர்கள். படம் ரிலீசாகி அடுத்த நாளே இணையத்தில் வெளியாகி விட்டதால் அனைவரும் கண்டுகளித்திருப்பீர்கள் . இருந்தாலும் நம் கடமை என்று ஒன்று இருக்கிறதல்லவா... \nகத்தி - செம ஷார்ப்...\nபடைப்பு ரீதியாக கத்தி சிறந்த படம்தான். இந்தக் கதையை கையாள்வதற்கே தனித்திறன் வேண்டும். மணிரத்னம்,சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் போன்ற ஒரு சில ஆளுமைகள் மட்டுமே தொடக்கூடிய சப்ஜெக்ட் இது.\nவறண்டு கிடக்கும் நஞ்சை பூமியின் அடியில் உள்ள நீராதாரத்தை அறியும் கார்ப்பரேட் கும்பல் ஒன்று அந்நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலை கட்ட முயல்கிறது. எங்களுக்கு சோறுபோட்ட இந்த புண்ணிய பூமியில் விவசாயத்தை தவிர வேறு எந்த தொழிலையும் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று அந்நிலத்தில் காலங்காலமாக விவசாயம் செய்துவரும் உரிமையாளர்கள் போர்க்கொடி உயர்த்துகிறார்கள். பணபலம், மிரட்டல்,வன்முறை என்று அத்தனை ஆயுதங்களையும் அந்த ஏழை விவசாயிகள் மீது ஏவி விடுகிறது கார்ப்பரேட் கும்பல். இறுதியில் சட்டத்தின் கதவு தட்டப்படுகிறது. அந்தக் கதவு யாருக்கு திறந்தது என்பதே படத்தின் இறுதிக் கட்டம்.\nகதிரேசன்(கத்தி), ஜீவானந்தம் என்று இரு கெட்டப் விஜய்க்கு. வழக்கம்போல எந்த வித்தியாசமும் காட்டாமல் ( பாஸ்.. ஒரு மருவாவது ஒட்டி வச்சிருக்கக் கூடாதா..). கதைக்கருவில் இரண்டு விஜய்க்கான அவசியம் இல்லைதான். ஆனால் கமர்சியல் கன்றாவி என்று ஓன்று இருக்கிறதே. டூயட், ரொமான்ஸ் இன்னபிற வணிக சமாச்சாரங்களை எல்லாம் இடைச்செருகல் செய்ய கதிரேசன் தேவைப்பட்டிருக்கலாம்.\nசண்டை, நடனம்,காமெடி காட்சிகளில் கலக்கும் வழக்கமான அதே விஜய்யாக கதிரேசன். அந்த பிரஸ்மீட் காட்சியில் மட்டும் அதகளப்படுத்துகிறார்.\nஆனால், ஜீவானந்தம் கேரக்டர் உண்மையிலேயே விஜய் கேரியரில் ஒரு மைல்கல். ஒரு பாடாவதி படத்துக்கு 'தலைவா' என்று பெயர்வைத்ததற்குப் பதிலாக இந்தப் படத்திற்கு வைத்திருக்கலாம். ஓரளவு நடிப்பதற்கு வாய்ப்புள்ள பாத்திரம். ஆனால் அதை முழுவதும் பயன்படுத்திக் கொண்ட மாதிரி தெரியவில்லை. இறந்தவர்களின் கட்டைவிரலில் மைதடவி அவர்களின் நிலத்தை அபகரித்துவிட்டார்கள் என்று அறிந்தவுடன் கதறி அழும் அந்தவொரு காட்சி மட்டும் அட்டகாசம்.\nநஸ்ரியா செட்டில் ஆனதால் இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னி சமந்தா என்பதில் துளியளவு() கூட சந்தேகமில்லை. அழகுப் பதுமையாக வந்து விஜய்யோடு டூயட் ஆடுவதோடு இவர் வேலை முடிந்தது.\nசில இடங்களில் பின்னணி இசையில் செம கலக்கு கலக்கியிருக்கார் அனிருத் (என்ன..படம் முடிந்து வெளியே வரும்போது காதுக்குள்ள ங்கொய்..ன்னு ஒரு சத்தம்) .\nசமகாலப் பிரச்சனையை நுட்பமாக கையாண்டிருப்பதால் இயக்குனருக்குத்தான் அத்தனைப் பாராட்டுகளும். வசனம் படத்திற்கு மிருக பலத்தை சேர்த்திருக்கிறது. அதே நேரத்தில் கத்தி தொடர்பான எதிர்கருத்துகளும் மறுபுறம் வந்து கொண்டே இருக்கிறது.\nகதிரேசனாக வரும் விஜய் ஒரு போக்கிரி. சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத ஊதாரி. அவர் ஜீவானந்தத்தின் இடத்திற்கு வரும்போதுதான் சமந்தாவும் அங்கு வருவார். அதன்பின்னர் தான் அங்கு என்ன பிரச்சனை என்பதை கொஞ்சம் கொஞ்சமாக விஜய் அறிவார். அப்போதெல்லாம் கூடவே இருக்கும் சமந்தாவுக்கு அவர் ஜீவானந்தம் அல்ல என்கிற விஷயம் எப்படி தெரியாமல் போயிற்று..\nஜெயிலிருந்து தப்பிக்கும் தீவிரவாதியை தன் மதிநுட்பத்தால் பிடித்துக் கொடுக்கிறார் விஜய். அதனால் விஜய்யை கண்டுபிடித்து பழிவாங்க ஜெயிலில் இருக்கும் மற்றொரு விஜய்யுடன் இன்னும் இருவரையும் ச��ர்த்து தப்பிக்க வைக்கிறான் அந்தத் தீவிரவாதி. இவ்வளவு ரிஸ்க் எடுப்பவன் ஏன் அவனே தப்பிக்கக் கூடாது...\nஅப்படி வந்த மற்ற இருவரும் திடீரென்று காட்சியிலிருந்து காணாமல் போகிறார்களே... \nஇவ்வளவு பெரிய கார்பரேட் கம்பெனியின் C.E.O வாக இருப்பவர் நேரடியாக களத்தில் இறங்கியா சண்டை போடுவார்..\nஐந்து கோடி பணத்தை திருப்பிக்கொடுக்க செல்லும் விஜய் ஏதோ பெட்டிக்கடை வாசலில் நிற்பவரிடம் கொடுப்பது போல கொடுத்துவிட்டு வருகிறார்.\nஏரிகளிலிருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பைப்பினுள் அமர்ந்து மூன்று நாட்கள் போராட்டம் என்பதெல்லாம் சாத்தியமா.. காற்றோட்டமே இல்லாத அதன் உள்ளே அரை மணிநேரம் கூட உட்காரமுடியாதே..\nஇதுபோல லாஜிக் ஓட்டைகள் நிறைய இருந்தாலும் இணையத்தில் வேறுமாதிரியான எதிர்வினைகள் விவாதிக்கபடுகிறது.\nகோகோ கோலா விளம்பரத்தில் நடித்து நம்மை கோக் குடிக்க சொல்லி வற்புறுத்திய விஜய், எப்படி கோக் கம்பெனி தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதைப் பற்றி பேசலாம். 'நீங்கள் குடிக்கும் குளிர்பானம் ஏழைகளின் ரத்தம்' என்றுவேறு பன்ச் அடிக்கிறார்.\nவிஜய்யிடம் கேட்டால் , 'இதில் என்னங்ண்ணா தப்பு இருக்கு. கோக் குடிங்க-ன்னு சொல்றதுக்கும் அந்தக் கம்பெனி தண்ணீர் எடுப்பதைக் கண்டிப்பதும் ஒன்றா ' என்று கேட்பார். சரிதான்.\nவிஜய் என்பவர் ஒரு தொழில்முறை நடிகர். பணத்தைத் தவிர நடிகனுக்கு வேறு கொள்கை இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. அந்தந்த காலகட்டத்தில் அரசியல் சூழலுக்கேற்ப கலைஞரில் ஆரம்பித்து மோடி வரை சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தவர் இளைய தளபதி அவர்கள். அவரிடம் போய் கோக் விளம்பரத்தில் நடித்தீர்களே என்று தர்க்க ரீதியாகக் கேள்வி கேட்டால் பாவம் என்ன பதில் சொல்வார்...\nஇலங்கை அரசுக்கு எதிராக உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வார். அப்படியே ஈழப்படுகொலையை தடுக்காமல் வேடிக்கைப் பார்த்த காங்கிரஸ்-ன் துணைத்தலைவர் ராகுல்காந்தியை சந்தித்துவிட்டு துண்டு போட்டுவிட்டு வருவார். ஒரே ஒரு வாசகத்துகாக தான் நடித்த படத்தையே தடை செய்யும் அரசுக்கு எதிராக எதுவும் பேசமாட்டார். ஆனால் அவரை ஆறுகோடி மக்களின் தாய்.. என் தாயை பழிக்கலாமா என்று புலம்புவார். ராஜபக்சேவை கண்டிப்பார். அவரது பினாமியின் படத்திலே நடிப்பார். இப்படி தனக்கென்று சு��மாக கொள்கை வகுக்காதவரிடம் போய் கோககோலா விளம்பரத்தில் நடித்தது சரியா என்று அறச்சீற்றத்துடன் கேள்வி எழுப்பினால் பாவம் பச்சப்புள்ள என்ன பதில் சொல்லும்..\nநாம் கேள்வி கேட்க வேண்டியது இவரிடமில்லை. தான் ஒரு நடிகர் என்பதில் மிகத் தெளிவாக இருக்கிறார். இவர் நைனா ஒருத்தர் இன்னும் கொஞ்ச நாளில் வெளியே வருவார். வந்தவுடன் மக்கள் சக்தி விஜய்.. அடுத்த முதல்வர் விஜய் என உலர ஆரம்பிப்பார். அப்போது வைத்துக் கொள்ளலாம்.\nசரி..படத்தில் மையக்கருவுக்கும் இதில் விஜய் பேசும் வசனத்துக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்கிறதா. \"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க\" என்கிறார். இந்தப்படம் விவசாயத்தைப் பற்றி எங்கே பேசுகிறது... \"என் உயிரே போனாலும் விவசாயத்தை விட்டுடாதீங்க\" என்கிறார். இந்தப்படம் விவசாயத்தைப் பற்றி எங்கே பேசுகிறது.. விவசாயத்தின் அவசியத்தைப் பற்றி எங்கே பேசுகிறது. விவசாயிகள் படும் அவலத்தைப் பற்றி எங்கே பேசுகிறது விவசாயத்தின் அவசியத்தைப் பற்றி எங்கே பேசுகிறது. விவசாயிகள் படும் அவலத்தைப் பற்றி எங்கே பேசுகிறது . நிலத்தடி நீராதாரம் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிட முடியுமா... நிலத்தடி நீராதாரம் மட்டும் இருந்தால் விவசாயம் செய்துவிட முடியுமா..\nதஞ்சை,திருவாரூர் , நாகை டெல்டா பகுதிகளில் இல்லாத நீராதாரமா.. 20 அடியில் தண்ணீர் கிடைக்கிறது . 50 அடி தோண்டினால் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. கிராமந்தோறும் இலவச மின் இணைப்பில், இலவச மின்சார மோட்டார் அமைத்துக் கொள்ளும்படி அரசு மன்றாடுகிறது. அதை எத்தனைப் பேர் பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயம் செய்வதற்காகன அனைத்து வசதிகள் இருந்தும் ஏன் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிக்கொண்டிருக்கிறது.. 20 அடியில் தண்ணீர் கிடைக்கிறது . 50 அடி தோண்டினால் விவசாயம் செய்யும் அளவுக்கு தண்ணீர் கொட்டுகிறது. கிராமந்தோறும் இலவச மின் இணைப்பில், இலவச மின்சார மோட்டார் அமைத்துக் கொள்ளும்படி அரசு மன்றாடுகிறது. அதை எத்தனைப் பேர் பயன்படுத்திக் கொள்கின்றனர். விவசாயம் செய்வதற்காகன அனைத்து வசதிகள் இருந்தும் ஏன் விளைநிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட்டாக மாறிக்கொண்டிருக்கிறது.. இதற்கெல்லாம் தீர்வு சொல்லிவிட்டு விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால��� ஒரு அர்த்தம் இருக்கும்.\nஇதைவிட ஒரு அபத்தமான காட்சி படத்தில் இருக்கிறது. விஜய் அங்கிருந்தபடியே சிங்கப்பூர், மலேசியா , வளைகுடா நாடுகளில் வேலைபார்க்கும் இளைஞர்களிடம் பேசுவார். அவர்கள் எல்லோரும் 'ஊருக்கு வந்து வயலில் இறங்கி எப்படா வேலை செய்வோம் என இருக்கு' என்பார்களாம். உண்மையிலேயே வெளிநாடுகளில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களிடம் எத்தனைப் பேர் ஊரில் சென்று விவசாயம் செய்ய விரும்புகிறார்கள் என கேளுங்கள். ஊரிலிருந்தால் வயல்வேலை செய்ய சொல்வார்கள் என்பதால்தான் வெளிநாட்டுக்கு வந்தேன் என்று அநேகம் பேர் சொல்வார்கள். அவர்கள் எதற்காக விவசாயத்தை வெறுக்கிறார்கள் என்பதை விளக்கிவிட்டு, விவசாயத்தை விட்டுடாதீங்க என்று கதறினால் ஒரு அர்த்தம் இருக்கும்.\nபாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக் கொள்வார்கள் என்பது சரி.. ஆனால் நான்கு வருட காண்ட்ராக்டில் இருப்பவர்கள் இடையில் ஊருக்கு வரவே முடியாது என்பதெல்லாம் உண்மையல்ல.\nபிரஸ்மீட் காட்சியில் கதைக்கு தேவையான எல்லா புள்ளி விவரங்களையும் சொல்லிவிட்டு கடைசியாக ஒரு 'அபவுட் டேர்ன்' போடுவார். தற்போது கேமரா, விஜய்யின் முகத்தையும் இதுவரை எதிரே நின்றுகொண்டிருந்த பிரஸின் முகங்களையும் ஒரே நேரத்தில் ஃபோகஸ் செய்யும் . ஏதோ கதைக்கு மிக முக்கியமான விஷயம் சொல்லப்போகிறார் என்று நினைத்தால் '2G ன்னா என்னான்னு தெரியுமா' என்பார். அப்படி என்றால் அந்த பிரஸ்மீட்டின் மைய நோக்கம் 2G யைப் பற்றியதா..\nகதைக்கருவுக்கும் 2G -க்கும் என்னய்யா சம்மந்தம்... திமுகவைத் தாக்கி வசனம் வைப்பவர்கள் ஏன் ஜெயலலிதாவின் வழக்கைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள் என்று கேட்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி சம்மந்தப்பட்ட, இன்னமும் ஊழல் என்று நிரூபிக்கப்படாத ஒரு வழக்கைப் பற்றி எதற்காக இந்த இடத்தில் பேசவேண்டும்... திமுகவைத் தாக்கி வசனம் வைப்பவர்கள் ஏன் ஜெயலலிதாவின் வழக்கைப் பற்றிப் பேசத் தயங்குகிறார்கள் என்று கேட்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி சம்மந்தப்பட்ட, இன்னமும் ஊழல் என்று நிரூபிக்கப்படாத ஒரு வழக்கைப் பற்றி எதற்காக இந்த இடத்தில் பேசவேண்டும்... ஒருவேளை, கடைசிவரை படம் வெளிவருமா என்கிற பதட்டத்தில் இருந்தவர்கள் இந்த ஒரு காட்சியை அம்மாவுக்கு போட்டுக் காட்டி அனுமதி வாங்கியிருக்கலாம்.\nஅது ஏனோ தெரியவில்லை.. அதுவரை கத்தியின் நுனியில் கம்பீரமாக நின்ற A.R.முருகதாஸ் அந்த ஒரு காட்சிக்குப்பிறகு மம்மியை கண்ட மினிஸ்டர் போல் கூனிக்குறுகி காட்சியளிக்கிறார்.\nLabels: அரசியல், சினிமா, திரை விமர்சனம், விமர்சனம்\nகோயிலுக்கு தானமாகக் கொடுத்த பூர்வீக நிலத்தை அபகரிக்க நினைக்கும் வில்லனிடமிருந்து தனியாளாக விஷால் மீட்பதே படத்தின் ஒன் லைன் .\nஇந்த மொக்கை கதையை மட்டும் வைத்துக்கொண்டு வழக்கமான கார் சேசிங், தாறுமாறாக காற்றைக் கிழிக்கும் அரிவாள், 100 அடி உயரத்தில் பறக்கும் சுமோ,கொஞ்சம் குடும்ப செண்டிமெண்ட் என ஹரி படத்தின் அத்தனை சமாச்சாரங்களையும் கலந்து களமாடியிருக்கிறார்கள். ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப்போன காட்சிகளால் நமக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகிறது.\nஹரி படத்தில், ஹீரோவும் வில்லனும் மாறிமாறி கத்தி நமக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் அதையெல்லாம் மறக்கும்படி நெகிழ்ச்சியான செண்டிமெண்ட் சீன் இடையில் செருகியிருப்பார்.. அழகான குடும்ப அமைப்பை காட்சிப்படுத்துவார். ஆனால் இதில் காட்டுகிறாரே ஒரு குடும்பம்.... கொலைகார குடும்பம்..\nபல வருடங்களாக மகனை ஒதுக்கி வைத்த தாய் திடீரென்று மகனை வரவழைத்து 'வில்லனின் கையை முறிச்சி வா' என்கிறார். குழந்தைகளுக்கு சாவு பயத்தை காட்டிடாணுவ அவனுகளை கொன்னுடு என்று சுருதி உசுப்பேத்தி விடுகிறார். அவன் கையை முறிச்சிட்டு வந்ததுக்கு பதிலா அவன் கையை வெட்டிட்டு ஜெயிலுக்கு போனானும் பரவாயில்லை என்று அத்தை ரேணுகா கதறுகிறார். இவ்வளவுக்கும் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை... மூத்த பிள்ளை...விஷால்தான்.\nவில்லனை விஷால் அடித்து துவைத்ததை சின்ன வாண்டுகள் முதற்கொண்டு வீட்டுப் பெண்கள் வரை குடும்ப மானத்தைக் காப்பாற்றி விட்டதாக விஷாலை தலையில் வைத்து கொண்டாடுகிறார்கள் .\nபடம் முழுக்க கூலிப்படை என்கிற வார்த்தை உச்சரிக்கப்படுகிறது. எல்லோரும் பிகாரிகள் (அவர்கள் மேல் என்ன கோபமோ..). போதாக்குறைக்கு விசாலை அவர் குடும்பமே ஒரு கூலிப்படை போல்தான் நடத்துகிறது.\nஇந்தப் படத்தில் அற்புதமான தாய்-மகன் பாசப்பிணைப்பை வேறொரு கோணத்தில் அலசியிருக்கிறார் ஹரி. தன் சொந்த பிள்ளையை உதவாக்கரை..உருப்படாதவன்.. தண்டச்சோறு .. இப்படி திட்டும் அப்பாக்களை மட்டும்தானே திரையில் பார்த்திருக்கிறீர்கள். இதில் அம்மாவை காண்பிக்கிறார் ஹரி.. இவ்வளவுக்கும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் வீட்டில் எல்லோரையும் மதித்து நடக்கும் நல்ல பிள்ளையாகத்தான் விஷால் இருக்கிறார். அப்பாவும் கிடையாது. ராதிகாவுக்கு ஒரே ரத்த சொந்தம் தன் மகன் விஷால் மட்டும்தான் . ஆனால் சூரியவம்சம் சக்திவேல் கவுண்டர் போல தன் மகனை எதற்காக ஆரம்பத்திலிந்து வெறுக்கிறார் என்பது புரியவில்லை. அதிலும் வீட்டை விட்டு விலக்கி வைக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்த தாய் இந்த உலகத்தில் எங்கு இருக்கிறார்...\nஹரியின் செண்டிமெண்ட் பார்முலா சறுக்கியது இங்குதான். அதிலும் அம்மாவும் பிள்ளையும் சேரும் அந்தக் காட்சி இருக்கிறதே .. கண் கொள்ளாக் காட்சி.. தமிழ்த்திரை சரித்திரத்தில் தளபதிக்கு அடுத்ததாக இந்த சீன் தான் பேசப்படும்.\nபடத்தில் பலவீனமே அழுத்தமில்லாத காட்சியமைப்புகள் தான். விஷாலும் ஸ்ருதியும் ஒருவருக்கொருவர் காதல் கொள்வது பிளாக் அண்ட் ஒயிட் காலத்து சினிமாவை விட கேவலமாக இருக்கிறது. அது ஏன் எல்கேஜி படிக்கிற பொண்ணு பேச்சுப் போட்டியில் பேசுற மாதிரியே ஸ்ருதி பேசுது... பேசுவதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம்.ஆனால் கவர்ச்சி காட்ட முயல்வதுதான் மிகக் கொடுமை. கவுசல்யா கவர்ச்சி காட்டியதையே சகித்துக்கொண்ட இத்தமிழ் சமூகம் இதையும் சகித்துக் கொள்ளும் என் நம்புவோமாக...\nசமீபத்தில் வெளிவந்த எந்த படத்தைப் பார்த்தாலும் அதில் சூரி கண்டிப்பாக இருக்கிறார். அவர் காமெடியனா அல்லது ஹீரோவின் தோழனா என்பதை டைட்டிலிலே போட்டுவிடுவது நல்லது. பரோட்டா காமெடிக்குப் பிறகு சூரி நடித்த ஒரு காமடியாவது நினைவுக்கு வருகிறதா..\nசூரி, இமான் அண்ணாச்சி, பாண்டி கூட்டணியில் இவர்கள் அடிக்கும் லூட்டி தலைவலியின் உச்சம். ஒருவரையொருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்கிறார்கள். கேட்டால் காமெடியாம். விஷால் -சூரி வரும் அநேக காட்சிகளில் சூரி விஷாலிடம் அடிவாங்குகிறார். அதுவும் காமெடியாம். ஆண்டவா இந்த இமான் அண்ணாச்சியை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். இந்த சூ(ர )ரி மொக்கையிலிருந்து தமிழ்சினிமாவைக் காப்பாற்று.\nகாதலித்து ஓட முயன்ற ஸ்ருதியின் தோழியாக வரும் பெண்ணைப் பார்த்து தே..தே...தேவதைன்னு சொல்ல வந்தேன் என்பார் சூரி. அத���வது காதலித்து தான் விரும்பியவருடன் ஓடிப் போக நினைப்பவள் தேவடியாளா... என்ன கொடுமை சார் இது.. இதெல்லாம் ஒரு காமெடியா..\nஆனால் இதையெல்லாம் மிஞ்சுகிற ஒரு காமெடிக் காட்சி இருக்கிறது. ஸ்ருதியின் தோழி தன் காதலருடன் ஓடிப்போவாள் . அவர்களை மறித்து விஷால் அட்வைஸ் செய்வார். நாலே டயலாக்தான். ஓடிப்போக எத்தனித்தவர்கள் மனம் திருந்தி மன்னிப்புகேட்டு பிரிந்துசென்றுவிடுவார்கள். இந்த அற்புதத்தை திரையில் கண்டுகளியுங்கள்.\nதேவதை பாடல் மட்டும் பரவாயில்லை. வழக்கம் போல ஹரியின் இந்தப் படத்திலும் பின்னணி இசையை, கார் கிரீச்சிட்டு பறக்கும் சத்தமும் உலோகங்கள் ஒன்றோடு ஓன்று மோதும் சத்தமும் , பன்ச் டயலாக்கும் மொத்தமாக விழுங்கி விடுகிறது.\nஹரி படத்தில் பிரேமுக்கு ஒரு வில்லன் என புதிது புதிதாக முளைப்பார்கள். அத்தனை போரையும் ஹீரோ ஓய்வில்லாமல் புரட்டி எடுப்பார்.நல்லவேளை இதில் ஒரே வில்லன்தான்(முகேஷ் திவாரி) . அதற்காக படம் முழுதும் அவர் ஒருவரையே அடித்து துவைத்தெடுப்பது பாவமாக இல்லையா..\nஅதுசரி.. இந்தப் படத்தில் சத்யராஜ் எதற்கு... காவல்துறை அதிகாரியாக அறிமுகமாகும் போது அமர்க்களமாக இருக்கிறது. அத்தோடு காணாமல் போகிறார். கடைசியில் வருகிறார். விசாலை அடிக்கவிட்டு வேடிக்கை பார்க்கிறார். இறுதியில் வில்லனை விஷால் கொன்றுவிட, கடமை தவறாத காவல்துறை அதிகாரியான அவர் தன் துப்பாக்கியால் ஏற்கனவே இறந்த வில்லனை சுட்டுவிட்டு ஹீரோவை தப்பிக்க விடுகிறார்.(யோவ் இத இன்னும் எத்தனை படத்திலய்யா காண்பிப்பீங்க..)\nஇன்னொரு தாமிரபரணியாக இருக்கும் என்று நினைத்து போனால் இன்னொரு தோரணையாக..ம்ஹும் ..அந்த அளவுக்கு கூட இல்லை.\nLabels: சினிமா, திரை விமர்சனம், மரண மொக்கை, விமர்சனம்\nCAD /CAM பற்றிய எனது இன்னொரு தளம்.\nஎதையோ எழுதணும்னு வந்து என்னத்தையோ எழுதி,எதுக்காக எழுத வந்தேன்னு தெரியாம எதை எதையோ எழுதிகிட்டு இருக்கேன்.\nகத்தியும் அதன் மீதான எதிர்வினைகளும்..\nரஜினி கமலுக்கு வாழ்வளித்த ராஜ்கிரண்...\nதலைவா...விஜயின் ஆகச்சிறந்த மொக்கை .(விமர்சனம்)\nஐ - அதுக்கும் மேல..(விமர்சனம்)\nசிங்கப்பூரில் பற்றி எரிகிறது இந்தியர்களின் மானம்...\nகாபி பேஸ்ட் செய்யும் அளவுக்கு என் பதிவுகளில் 'வொர்த்' இருந்தால் தாராளமாக செய்துகொள்ளலாம்...\nஏதோ சொல்லனும்னு தோணிச்சி... (6)\nசும்மா அடிச்சு விடுவோம் (10)\nகளம் - புத்தக விமர்சனம்\nகோவா – மிதக்கும் கஸினோ\n12 ஆம் வகுப்பு புது பாடநூல் Downlaod செய்ய வேண்டுமா \nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nநட்பின் அத்தியாயம் - முற்றும்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகபாலி (2016) - முழுமையான் படம்\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமன நோயாளி சாரு நிவேதிதாக்கு ஒரு பகிங்கர கடிதம் -கல்பர்கி\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/gta-game_tag.html", "date_download": "2019-10-16T14:48:49Z", "digest": "sha1:35WWOKV6F6PV6GDC3WUTMSYZNPMKJ54Z", "length": 12832, "nlines": 22, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச GTA விளையாட்டுக்களில்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nGTA3 விளையாட்டு - மிஷன் ஒரு\nலாஸ் ஏஞ்சல்ஸ் கேங்க்ஸ் ஆஃப்\nவிளையாட்டின் போது ஜி டி ஏ சந்தித்து கொள்ளைக்காரர்கள் மற்றும் உணர்வுகளை மிக பரபரப்பான துரத்தல் மற்றும் துப்பாக்கி சூடு வழங்குகிறது. ஆன்லைன் விளையாட மேலும் ஆயுதங்கள் அடைய போகிறது.\nசினிமா வந்ததா பாதாள, இது வண்ணமயமான செய்து, சுகம் முழு, சாகச, பிரபுக்கள் ஒரு வகையான, வார்த்தை மரியாதைக்குரிய போது எழுதப்படாத குற்றவியல் சட்டம் சேர்த்து இலக்கியம். மாஃபியா உறுப்பினர்கள் தனிப்பட்ட விதிகளின் படி வாழ மரியாதை தங்கள் சொந்த குறியீடு உருவாக்கப்பட்டது. வாழ்க்கை ஒரு ஜோதிடரை வாழ மற்றும் தந்திரமான முடியும் ஒரு கத்தி கத்தி, சமநிலைப்படுத்தும். உண்மை���ில் கும்பல் வாழ்க்கை மிகவும் பிரகாசமான மற்றும் ஒரு மகிழ்ச்சி இல்லை. அவர் கைது நிலையான எதிர்பார்ப்பு உள்ளது. நீங்கள் இலவசமாக GTA விளையாட்டுக்களில் வழங்கி, நாங்கள் சட்டத்தை அல்லது பக்கத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும். தைரியமான வாழ்க்கை குற்றவாளிகள் ஈர்க்கிறது என்றால், எதையும் நீங்கள் இந்த பாதையில் அடியெடுத்து தடுக்கும். ஆனால் மாஃபியா எதிரான செயலில் போர் இருக்க விரும்பினார், பேட்ஜ் எடுத்து நீங்கள் நகரம் ரோந்து ஒப்படைக்கப்பட்டது. எந்த விஷயத்தில், படப்பிடிப்பு, கார் துரத்துகிறது, கைதுகள், கொலைகள் உத்தரவாதம். இது ஆன்லைன் பையன்களுக்கு விளையாட்டுகள் அனைத்து அம்சங்கள் இலவச ஜி டி ஏ (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) அடங்கும். வங்கிகள் எப்போதும் கொள்ளையர்களை காந்தம் ஈர்த்தது. வரலாறு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்ட நம்பமுடியாத, ஆணவம், புத்திசாலி, புதுமையான ஊடுருவல் புதையல் மிகவும் அணுக வங்கிகள் பல உதாரணங்கள், தெரிகிறது. ஆனால் அந்த உதவி செய்யவில்லை மற்றும் வழக்கு உண்மையான தொழில் தொடங்கினார் என்றால் தாக்குதல்கள், வெற்றி. நீங்கள் அதை உருவாக்க தொழில் திருடன் ஜி டி ஏ விளையாடுவதை, கிடைக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் மற்ற பகுதியில் செயல்படும் போது நீங்கள் காரில் காத்திருக்க முடியாது. ஆனால் விரைவில் அவர்கள் வெளியே வந்து போக்குவரத்து எரிவாயு மற்றும் மறை தாக்கியது கார், கிடைத்தது என. விரைவில் உங்கள் கூட்டாளிகளும் வங்கி தப்பி, அதன் ஊழியர்கள் துல்லியமாக எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது ஏனெனில் உங்கள் வழியை ஏற்கனவே, போலீஸ் வீசியெறியப்படும் என்று இருக்கும். இன்று இது போன்ற ஒரு சட்டம் மிகவும் கடினம், ஆனால் காட்டு மேற்கு, தொழில்நுட்ப அது தனித்துவமான அமைப்பு, நிலையான முறைப்படுத்தி உறுதி திருட்டு நிறுவ முடியாது போது, அந்த கூட்டத்தில். அபாயகரமான துப்பாக்கி சூடுகள் மற்றும் பேச முடியாது. பின்னர் ஒரு துப்பாக்கி கூட ஒரு சட்டம் தற்காப்பிற்காக அதை அணிந்து காரணமாக, ஒவ்வொரு எளிய பாமர இருந்தது. இந்த \"புகழ்பெற்ற\" காலம் சென்று, சிறுவர்கள் pripadaet தூசி அந்த சாலைகள் GTA விளையாட்டுக்களில் காட்டு ஆரம்பகட்டத்தில் அமெரிக்கா சுவை முன்னெடுக்கின்றன. குற்ற இன்னும் மலர்ச்சியடையும் துப்பாக்கி, துரத்துகிறது, கொலைகள் மற்றும் கொள்ளை பற்றாக்குறை சரியான முடியாது. நீங்கள் வெடிமருந்து கடுமையான பற்றாக்குறை உணர மற்றும் உடலில் ஏற்படும் இல்லை, ஏனெனில் முக்கிய விஷயம், புல்லட் தன்னை பிடிக்க முடியாது அது அனைத்து குற்றம் தீவிரத்தை பொறுத்தது - அது மொத்த ஆக நேரம் கடந்து, இப்பொழுது எல்லோரும் தொலை அல்ல இடங்களில் அதன் வசதியான கேமரா காத்திருக்கிறது என்று தெரியவில்லை என்று. கெஞ்சவில்லை, சிறைக்கு விரும்பவில்லை. ஆனால் இப்போது, ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு அந்த குண்டர் தோற்கடித்தார் சொல்ல வேண்டாம். நவீன உலகில் இன்னும் எந்த அறநெறிகளை கேள்வியாகவே எழுத்துக்கள் நிரப்பப்பட்டிருக்கும். உண்மையில் மறைத்து கதைகள் சொல்லி நகரம் வறிய பகுதிகளில், மற்றும் மதிப்புமிக்க மட்டும் அகற்றுதல் நீங்கள் அனுப்ப தயார் இலவச விளையாட்டு ஜி டி ஏ. நீங்கள் கதை திசையில் தேர்வு மற்றும் ஒரு குற்றவியல் உறுப்பு அல்லது சட்ட நிலைமை உறுதியான கை கட்டுப்பாட்டில் எடுத்து சரியான வேண்டும். நீங்கள் எந்த ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும். கூட ஹெலிகாப்டர்கள் காற்று குற்றவியல் மறைவினை கைது உதவி வரும். மற்றும் உட்கார்ந்து, நீங்கள் இணைக்க முடியும் ஊருக்கு வெளியே அனைத்து வழிகளிலும் தடுக்கும் இராணுவம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=200910", "date_download": "2019-10-16T15:19:26Z", "digest": "sha1:QJYYEPQOYQKMYQ34Z74WBW6FULQPK2QW", "length": 65515, "nlines": 285, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "October 2009 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n“வானொலி மாமா” சரவணமுத்து நினைவாக\nஇலங்கை ஒலிபரப��புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த தலைமுறை அறிவிப்பாளர்களில் ஒரு விழுதான “வானொலி மாமா” என்று அன்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.ச.சரவணமுத்து அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 30 திகதி தனது 94 வது வயதில் காலமானார்.\nஈழத்துத் தமிழ் ஒலிபரப்புக்களின் முன்னோடியாக இருந்தவர்களில் ஒருவர் என்பதோடு இவர் ஆரம்பித்து வைத்த சிறுவர் மலர் என்ற நிகழ்ச்சி பல்லாண்டுகாலமாக நீடித்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சி என்பதோடு, “வானொலி மாமா” என்ற கெளரவ அடைமொழியை இவரைத் தொடர்ந்து வந்த பல நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் பின்னாளில் பெற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது. வானொலி ஒலிபரப்புக் கலையின் தனித்துவங்களான திரு சோ.சிவபாதசுந்தரம், மரைக்கார் ராம்தாஸ் போன்ற கலைஞர்களின் அறிமுகத்துக்குத் துணை புரிந்ததோடு, ஆங்கிலேயர் இலங்கை வானொலியை ஆரம்பித்த காலகட்டத்தில் தமிழில் நிகழ்ச்சிகள் வரவேண்டும் என்று முனைப்பு எடுத்துச் செயற்பட்டதோடு நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் மகன் திரு.சோ.நடராஜாவுடன் இணைந்து நிகழ்ச்சிகளைப் படைத்திருந்தார். இலங்கையர்கோனின் “விதானையார் வீடு” என்ற நாடகத்திலும் ஈழத்தின் முக்கியமான கலைஞர்களோடு இவர் நடித்திருந்தத குறிப்பிடத்தக்கது.\nவானொலி மாமா ச.சரவணமுத்து குறித்த நினைவுப்பகிர்வை வழங்க ஈழத்திலிருந்து மூத்த ஊடகவியலாளர், வானொலிப் படைப்பாளி திரு.எஸ்.எழில்வேந்தன் அவர்களை வானலையில் அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வைத் தொடர்ந்து கேட்கலாம். ஒலிப்பகிர்வின் முழுமையான எழுத்து வடிவைப் பின்னர் தருகின்றேன்.\nஇலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவரும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நிகழ்ச்சி ஆலோசகராக விளங்கி வரும் வானொலி மாமா திரு.நா.மகேசன் அவர்கள் வழங்கிய நினைவுப் பகிர்வினைத் தொடர்ந்து தருகின்றேன்.\nநான் அறிந்த வானொலி மாமா\nஅமரர் திரு. ச. சரவணமுத்து\nஇலங்கை வானொலியில் மிகவும் புகழ்வாய்ந்த நிகழ்ச்சி “சிறுவர் மலர்” என்னும் சிறுவர் நியழ்ச்சி. எட்டுவயது தொடக்கம் பதினைந்து வயது வரையிலான சிறுவர்களைக் கொண்டு தயாரித்து, ஞாயிறுதோறும் காலையில் 45 நிமிடங்கள் ஒலிபரப்பாகிய நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிய��ச் சிறுவர்கள் மட்டுமல்ல வளர்ந்தவர்களும் கேட்டு மகிழ்வார்கள். சிறுவர்கள் ஞாயிறு எப்போ வரும் என்று ஆவலுடன் காத்திருப்பார்கள். இந்த நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்து, முதலாவது “வானொலி மாமா” என்ற கற்பனைப் பாத்திரமாக நிகழ்ச்சிக்கு அத்திவாரம் இட்டு நடத்தியவர் மதிப்புக்குரிய திரு. எஸ். சிவபாதசுந்தரம் என்று அறிகக் கிடக்கிறது. பெயர் ஒலிபரப்பாகாத இந்தக் கற்பனைப் பாத்திரத்தை பலர் ஏற்று நிகழ்ச்சியை நடத்தி வந்திருக்கிறார்கள்.\nஇந்த வானொலி மாமாக்களிலே நான் அறிந்த பலர் இருப்பினும், “வானொலி மாமா” என்ற அடைமொழியை நெடுங்காலம் தாங்கி நின்றவர் அமரர் திரு. ச. சரவணமுத்து அவர்கள். இவர் நெடுங்காலமாக கொழும்பில் வெள்ளவத்தையில் வசித்து வந்தார். நானும் வெள்ளவத்தையில் நெடுங்காலமாக வசித்து வந்தபடியால், அடிக்கடி அவரைச் சந்திக்கும் வாய்ப்பு நான் வெளிநாடு வருவதற்குமுன் கிட்டியது. பின்னரும் இலங்கை சென்ற போதெல்லாம் “மாமா” வைச் சந்திக்காது வருவதில்லை. இன்று புலம் பெயர்ந்து வாழும் பல வானொலிக் கலைஞர்களை உருவாக்கிய பெருமை, சரவணமுத்து மாமாவைச் சாரும் என்றால் அது மிகையாகாது. அன்னார் பழகுவதற்கு மிகவும் இனியவர். உயர்ந் குணங்கள் உடையவர். உயர்ந்து வளர்ந்த தோற்றம் உடையவர். இன்சொல் அன்றி வன்சொல் பேசாதவர். அவர் தனித் தன்மையோடு சிறுவர் மலர் சிகழ்ச்சியை தயாரித்து வழங்கிவந்தார். சிறுவர்களுக்கு நடிப்பைச் சொல்லிக் கொடுத்து, இயற்கையாக நடிக்க வகை செய்தவர்களிலே இவர் ஒரு முன்னோடி.\nசென்ற 29. 10. 2009 அன்று இவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயர் எய்தினேன். அமரர் சரவணமுத்து அவர்க்ள் ஒரு வானொலி நிலையக் கலைஞர் என்றுதான் பலர் கருதுவார்கள். அன்னார் இலங்கை வொனொலின் அழைப்பை ஏற்றுச் சென்ற ஒரு தயாரிப்பாளர். (guest Producer) ஆரம்ப காலத்தில் அரச கரும மொழித் திணைக்களத்தில் கடமையாற்றிப் பின்னர் பாராழுமன்றத்திலும் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். சரவணமுத்து மாமா கலைத்துறையில மட்டுமல்லாது, சமய, சமூகப் பணிகளிலும் நெடுங்காலமாகச் சேவை செய்த பெரும் தொண்டன். 95 ஆண்டுகள் வரை வாழ்ந்து, தனது வாழ்நாளின் பெரும் பகுதியைப் பொதுப் பணிகளுக்காக அர்ப்பணித்த ஒரு பெரியார்.\nதிருக் கேதீச்சர ஆலயப் புனருத்தாரனச் சபையின் செயலாளராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்து அவ்வாலயத்தின் வளர்ச்சிக்கு நெடுங்காலம் தொண்டாற்றியவர். கொழும்பு இந்து மாமன்றத்தின் அங்கத்தவராக இருந்து பல பணிகளில் ஈடுபட்டவர். வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் 1966ம் ஆண்டில் இருந்து 2000மாம் ஆண்டுவரை அங்கத்தவராக இருந்து பொதுகச் செயலாளர், துணைத் தலைவர் பதவிகளில் நெடுங்காலம் கடமையாற்றித் தமிழ்த் தொணடு செய்தார். அன்னாரின் மறைவு, இலங்கைத் தமிழர்களுக்கு ஈடு செய்யமுடியாத ஒரு இழப்பு. அவரது பிரிவால் துயருறும் மக்களக்கும்; உறவினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அவர் செய்த பணிகளும், தொண்டுகளும் அன்னாரைத் தக்கோன் எனக் காட்டி நிற்கின்றன.\n“தக்கார் தகவிலர் என்பது அவரவர்\n( விதானையார் வீடு நாடகம் ஒலிப்பதிவில், இடமிருந்து வலம் கணபதிப்பிள்ளை விதானையா (கா.சிவத்தம்பி), வைரமுத்துச் சட்டம்பியார் (சரவணமுத்து), செளந்தரவல்லி ( பத்மா சோமசுந்தரம்), விசாலாட்சி (பரிமளாதேவி விவேகானந்தா), சின்னத்துரை விதானையார் ( வீ.சுந்தரலிங்கம்), ஆறுமுகம் (வி.என்.பாலசுப்ரமணியம்).\nகொழும்பு தமிழ்ச்சங்கம் விடுத்த இரங்கல் அறிக்கை\nகொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்களின் மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் அஞ்சலி இலங்கையில் முதன்முதல் சிறுவர் நிகழ்ச்சிகளை ஆரம்பித்து நடாத்திய “வானொலி மாமா” என அழைக்கப்பட்ட திரு.ச.சரவணமுத்து அவர்கள் தனது 94ஆவது அகவையில் 30.10.2009 அன்று கொழும்பில் காலமானார். அன்னாரது மறைவையொட்டி கொழும்புத் தமிழ்ச் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றது. அன்னார் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளராகவும் (1966ஃ1972) துணைத் தலைவராகவும் (1976ஃ1980) பல ஆண்டுகள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும் இருந்து சங்கத்தின் கலை, இலக்கிய செயற்பாடுகளில் தீவிர பங்கெடுத்து சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றவர். அவரது சேவையினைக் கருத்தில் கொண்டு 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்தாகப தின விழாவில் “சங்கச் சான்றோர் – 2006’ விருது அளித்துக் கொழும்புத் தமிழ்ச் சங்கம் கௌரவித்தது. முதுமையெய்தியும் தள்ளாதவயதிலும் சங்கத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை பழக்கமாகக் கொண்டிருந்தார். 13.09.2009ஆம் திகதி நடைபெற்ற சங்கத்தின் 67ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தனது பங்களிப்பையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் உணர்வும் தமிழ்ப்புலமையும் இலக்கிய ஆளுமையும் நிரம்பியவர். சிறந்த சமூக சேவையாளரான இவர் கொழும்பு விவோகானந்த சபை, அகில இலங்கை இந்து மாமன்றம், திருக்கேதீஸ்வர திருப்பணிச் சபை, கொழும்பு இந்து வித்தியாவிருத்திச் சபை (சரஸ்வதி மண்டபம்) உலக தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக்கிளை ஆகிய அமைபப்புக்களிலும் அங்கம் வகித்து ஆற்றிய சேவைகள் அளப்பரியன. அரசகருமமொழித் திணைக்களத்தில் அதிகாரியாகவும், பாராளுமன்றத்தில் மொழி பெயர்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். வானொலியில் சைவநற்சிந்தனைகள், பௌத்த நற்சிந்தனைகள் இரண்டையும் நடாத்தினார். அன்னாரின் பிரிவினால் துயரும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினருக்கும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nநன்றி: நினைவுப்பகர்வை வழங்கிய திரு எஸ்.எழில்வேந்தன்\n“தொப்புள் கொடி” தந்து தொலைந்த “நித்தியகீர்த்தி”\nதொப்புள் கொடி என்னும் தன்னுடைய நாவலை வெளியீடு செய்ய 3 நாட்களே இருக்கும் நிலையில் படைப்பாளி நித்தியகீர்த்தி அவர்கள் வியாழன் இரவு மாரடைப்பால் இறந்தார் என்ற சோகச் செய்தி இன்று காலை கிட்டியது. வரும் ஞாயிற்றுக்கிழமை தனது நூல் வெளியீட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்து, வியாழன் இரவு மெல்பனில் இயங்கும் உள்ளூர் வானொலியிலும் தனது நூல் தொடர்பில் பேட்டி ஒன்றை வழங்கிவிட்டுப் போன இரவே மாரடைப்பால் காலன் அழைத்த அவரின் கடைசி இரவாக அமைந்தது ஜீரணிக்க முடியாத செய்தியாக வருத்தத்தை விளைவித்திருக்கின்றது.\nநித்திய கீர்த்தி என்ற மனிதர் வெறும் படைப்பாளியாக அறியப்படவில்லை, அந்நியப்படவில்லை. எமது மக்களின் பிரச்சனைக்காகக் குரல் கொடுத்த கருணை உள்ளம் கொண்ட மனிதராக திகழ்ந்தவர் என்பதை நியூசிலாந்திலும், அவுஸ்திரேலியாவிலும் அவர் வாழ்ந்த காலத்தில் செயலாற்றிய பங்களிப்புக்கள் மூலம் பலரும் நன்கறிவர். நாடகப்பிரதி எழுத்தாளனாக, புனைகதை ஆசிரியனாகத் தன்னைப் படைப்பாளியாகக் காட்டியதோடு, அவுஸ்திரேலியாவின் விக்டோரிய மாநிலத்தின் ஈழத்தமிழ் சங்கத்தின் தலைவராகவும், தொண்டராகவும் நின்று செயற்பட்டவர். ஈழத்தமிழ்ச்சமூகம் சொல்லெணா நெருக்கடியைச் சந்திக்கும் இக்காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகத்தொண்டனின் பிரிவும் பேரிழப்பாக அமைந்து விடுகின்ற சூழ்நிலையில் அமரர் நித்தியகீர்த்தி அவர்களின் மறைவும் அவ்வமயம் பொருத்திப் பார்க்க வேண்டிய கவலையோடு ஒரு வெறுமையும் சூழ்ந்து கொள்கின்றது.\nநித்தியகீர்த்தி அவர்களின் புகைப்படத்தினை இணையத்தில் தேடியபோது அவரைப் பற்றிய இன்னொரு புதிய தகவலும் கிட்டியது. அம்மா என்ற பெயரில் யூன் 2005 இல் வலைப்பதிவு ஒன்றைக் கூட ஆரம்பித்து எழுதியிருக்கின்றார்.\nநீண்ட இடைவெளிக்குப் பின் மன ஓசை வெளியீடாக நூலுருக்கண்ட தனது “தொப்புள் கொடி” என்ற நாவலைக் கூடத் தன் ஈழ நேசத்தின் பிரதிபலிப்பாகத் தான் எழுதி வெளியிட்டார் என்பதை அந்த நாவலுக்கான சிறப்புக் குறிப்புக்கள் காட்டி நிற்கும். இந்த நாவல் வெளியீட்டின் அரங்கத்தைக் காணாது நிரந்தர உறக்கத்திற்குப் போய்விட்டார் இப்போது.\nஇன்றிரவு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாயிலாக , விக்டோரியா ஈழத்தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் , படைப்பாளி “பாடுமீன்” சிறீஸ்கந்தராசா அவர்களை அமரர் நித்திய கீர்த்தி நினைவுப் பகிர்வை வழங்க அழைத்திருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.\nவிக்கிபீடியா தளத்தில் நித்தியகீர்த்தி அவர்களின் வாழ்க்கைக் குறிப்புக்கள்\nதெ. நித்தியகீர்த்தி (மார்ச் 4, 1947 – ஒக்டோபர் 15, 2009, யாழ்ப்பாணம், பருத்தித்துறை, புலோலி, இலங்கை). அவுஸ்திரேலிய, ஈழத்து எழுத்தாளர். நாடக இலக்கியத்திலும், புனைகதைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இலங்கையின் வடபகுதியிலான நாடக மேடையேற்றங்களூடும், தினகரன் பத்திரிகையில் பிரசுரமான கடவுள் கதைப்பாரா என்ற சிறுகதையூடும் இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர்.\nஇவர் தெட்சணாமூர்த்தி தம்பதிகளின் இரண்டாவது புதல்வர். தொழில் நிமித்தமாக இலங்கையை விட்டுப் புலம்பெயர்ந்து உலகின் பல பகுதிகளிலும் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் அவ்வப்போதான ஸ்தம்பிதங்கள் ஏற்பட்டாலும் தொடர்ந்தும் இலக்கிய உலகோடு இணைந்திருப்பவர். நியூசிலாந்தில் வாழ்ந்த காலப்பகுதியில் வெலிங்டன் தமிழ்ச்சங்கத் தலைவராக இயங்கி தமிழ்ப்பணி புரிந்ததுடன் அங்கும் நாடகங்கள் எழுதி இயக்கி மேடையேற்றி தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்து கொண்டே இருந்தார். தற்சமயம் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் வாழ்ந்து வந்தார். அவுஸ்திரேலியாவிலும் அவர் ஓயவில்லை. அங்கும் விக்றோரியா தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்து பணியாற்றியதோடு நாடகங்களும் எழுதி இயக்கி மேடையேற்றியிருக்கிறார். இவர் தொலைக்காட்சி நாடகத்துறையிலும் ஈடுபாடு மிக்கவர்.\nஇவரது பல சிறுகதைகள் இவர் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தினகரன், வீரகேசரி போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகின. புலம் பெயர்ந்து வேற்று நாடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த காலங்களிலும் இவரது படைப்புகள் ஈழத்துப் பத்திரிகைகளிலும் மற்றும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் பிரசுரமாகிக் கொண்டிருந்தன. தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வெளிவரும் சுடரொளி, ஞானம், அவுஸ்திரேலிய ஈழமுரசு போன்ற பல பத்திரிகைகளிலும் எழுதுகிறார். குறிப்பிடத்தக்க கட்டுரைகளும் எழுதியுள்ளார்.\n* மீட்டாத வீணை (புதினம்), கமலா வெளியீடு, முதற் பதிப்பு – மார்கழி 1974, பருத்தித்துறை, சிறீலங்கா அச்சகம், யாழ்ப்பாணம்\n* தொப்புள் கொடி (நாவல்) மனஓசை வெளியீடு, முதற் பதிப்பு – சித்திரை 2009, சுவடி, இந்தியா\nஈழத்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:\n* தங்கம் என் தங்கை\nநியூசிலாந்தில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:\n* கூடு தேடும் பறவைகள்\nஅவுஸ்திரேலியாவில் மேடையேறிய இவரது நாடகங்களில் சில:\n* பறந்து செல்லும் பறவைகள்\n* வேங்கை நாட்டு வேந்தன்\nஇவரது நாடகங்களில் சில பரிசில்களும் பெற்றுள்ளன.\nநூலகத் திட்டத்தில் இவரது “மீட்டாத வீணை” நாவல்\nவடலி இணையம் மூலமாக இவரின் புதிய நாவலான “தொப்புள் கொடி” இணைப்பு\nஅஞ்சலியைப் பகிர்ந்து கொண்ட பாடுமீன் சிறீஸ்கந்தராஜா\nஅமரர் நித்தியகீர்த்தியின் வாழ்க்கைக்குறிப்பைப் பகிர்ந்த விக்கிப்பீடியா\nமன ஓசை கூகிள் குழுமம்\nகே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்”\nகே.எஸ்.பாலச்சந்திரன் அவர்கள் ஈழத்தின் தனி நடிப்புக் கலைஞராக ,வானொலி, தொலைக்காட்சிக் கலைஞராக,சினிமா நடிகராக ரசிகர் மனதில் நீங்கா இடம்பிடித்த கலைஞர். ஈழத்தில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புலம்பெயர்ந்த மண்ணிலும் தன் கலைச் சேவையை ஆற்றி வருகின்றார். இவர் நடிப்புத் துறையில் மட்டுமன்றி எழுத்துலகிலும் தன் தடத்தைப் பதித்திருக்கின்றார் என்பது பலரும் அறியாததொன்று. குறிப்பாக வடலி வெளியீடாக இவரது “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி கனடாவின் Agincourt Community Centre இல் மாலை 5.30 மணிக்கு வெளியிடப்படுகின்றது. அதனையொட்டி திரு.கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களை அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “ஈழத்து முற்றம்” நிகழ்ச்சிக்காக அவரை நான் வானலையில் சந்தித்த பேட்டியை இங்கே தருகின்றேன்.\nஆரம்பத்திலே தனிநடிப்புத் துறை, பின்னர் வானொலி தொலைக்காட்சி நடிகர் அத்தோடு ஈழத்து திரைப்பட நடிகர் என்று பல முகங்களிலே உங்களுடைய நடிப்புத்திறனை ஒரு கலைஞராக நீங்கள் வெளிப்படுத்தியிருக்கின்றீர்கள். இவற்றைத் தவிர எழுத்துத்துறையிலே ஆரம்பகாலத்தில் இருந்து உங்களுடைய முயற்சிகள் எப்படி இருந்தன என்பது பற்றிச் சொல்லுங்களேன்.\nநான் இளைஞனாக இருந்தபோது ஆரம்பத்தில் சிரித்திரன் சஞ்சிகையிலே சிரிப்புக்கதைகள் அதைச் “சிரி கதைகள்” என்று சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரம் சொல்லுவார், அப்படிச் சிரிகதைகள் நிறைய எழுதியிருக்கிறேன். அதன் பிறகு சிறுகதைகளை அவ்வப்போது இலங்கையின் பிரபல தினசரிகளின் வாரப்பதிப்புக்களிலே எழுதியிருக்கிறேன்.\nஇவற்றை விட எழுத்துத்துறை என்று சொன்னால் இலங்கை வானொலியில் எனது நகைச்சுவை நாடகங்களும் அதே போல சமூக நாடகங்களும் குணசித்திர பாத்திரங்கள் நிரம்பிய சோகமயமான நாடகங்கள் கூட ஒலிபரப்பாகியிருக்கின்றன. அவற்றை நான் எழுதியிருக்கிறேன். “கிராமத்துக் கனவுகள்” என்பற தொடர் நாடகம் அவற்றுள் ஒன்று.\nகிராமத்துக் கனவுகள் போன்ற நாடகப் பிரதிகள் போன்றவற்றையும், சிரிகதைகளையும் எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். இவற்றை சிரித்திரன் தவிர்ந்த மற்றைய பத்திரிகைகள் மூலமாக வந்திருக்கும் உங்கள் எழுத்தாக்கங்கள் பற்றி\nநான் எழுதிய சிறுகதைகள் “மலர் மணாளன்” என்ற எனது புனைபெயரிலே வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளிலே வந்திருக்கின்றன. அவற்றை விட நிறைய கலை சம்பந்தமான கட்டுரைகளை இலங்கையின் தினசரிகளான தினபதி, தினகரன், வீரகேசரி போன்றவற்றின் வாரப்பதிப்புகளிலே நிறையக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.\nஆரம்பகாலகட்டத்திலே ஈழத்து சினிமாவின் ஒரு மைல் கல் அல்லது ஒரு மகுடமாகத் திகழ்கின்ற திரைப்படமான “வாடைக்காற்று” என்ற ஒரு திரைப்படத்திலே ஒரு அருமையான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தீர்கள். இப்பொழுது உங்களின் ஒரு புதிய முயற்சியாக “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற கிட்டத்தட்ட வாடைக்காற்று நாவல் போன்ற கடலோரத்து வாழ்வியலைப் பிரதிபலிக்கக் கூடிய நாவல் ஒன்றை உருவாக்கியிருக்கின்றீர்கள்.\nஉங்களின் இந்த “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் பற்றிச் சொல்லுங்களேன்.\n“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற இந்த நாவல் நீங்கள் குறிப்பிட்டதைப் போன்று கடலோடிகளின் கதை சொல்லும் ஒரு நாவல். எனக்கு எப்பொழுதுமே இந்தக் கடலோடிகள் மீது மிகுந்த பற்று, விருப்பம் இருக்கிறது. காரணம் இந்த நாவலின் என்னுரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கின்றேன். கடலில் தினமும் அலைகளோடு ஜீவமரணப் போராட்டம் நடாத்தி மீளும் அல்லது தோற்றுப் போகும் சமூகத்திடம் எனக்குள்ள நியாமான மதிப்பும், இரக்கமும் தான் இந்த நாவலை எழுதத் தூண்டியிருக்கின்றது என்று.\nநீங்கள் குறிப்பிட்ட இந்த வாடைக்காற்று திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்த பொழுது அந்தத் திரைப்படத்திலே நடித்த நடிகர், உதவி இயக்குனர் என்ற வகையிலே அங்குள்ள அந்த மக்களின் வாழ்வியலை அன்றாட வாழ்க்கையை அவதானித்து என் மனதில் புடம் போட்டு அதன் அடிப்படையிலே எழுதியது தான் இந்த நாவல்.\nஅப்படியென்றால் “வாடைக்காற்று” காலத்தில் இருந்தே இந்த நாவல் குறித்த கரு உங்கள் அடிமனதிலே தங்கியிருக்கின்றது, அப்படித்தானே\nஆமாம், அந்தக் களம் வேறு. நான் பாவித்த இந்த நாவலுக்கான கதைக்களம் வேறென்றாலும் கூட அந்தக் கருவை நான் நீங்கள் சொன்னது போல வாடைக்காற்றுத் திரைப்படக் காலத்தின் போது தான் நான் மனதில் உருவகித்து காலம் செல்ல விரிவு படுத்தி 306 பக்கங்கள் உள்ள ஒரு நாவலாக எழுதினேன்.\nஅப்படியென்றால் 33 ஆண்டுகளுக்குப் பின்னால் இந்த நாவலின் கரு இப்போது நூல் வடிவிலே பிரசவமாகியிருக்கின்றது. இந்த வேளை “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவலை எழுதி நூல் வடிவில் கொண்டு வர வேண்டும் என்று நினைத்த போது பதிப்பாக்கம் என்ற வகையிலே நீங்கள் எடுத்த முயற்சி பற்றி விளக்கமாகச் சொல்லுங்களேன்.\nஉண்மையில் இந்த நாவலை நூல் வடிவில் காணவேண்டுமென்ற ஆசை நீங்கள் சொன்னது போல நீண்ட காலமாக இருந்தது. இந்தக் கதையின் பின்னணி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முந்திய காலப்பகுதி. இதை நூல்வடிவிலே கொண்டு வருவதற்காக நான் பல பதிப்பகங்களைத் தொடர்பு கொண்டேன். ஏதோ பிற காரணிகளினால் அது தடைப்பட்டுப் போன பின்னர் நீங்கள் எழுதிய கம்போடியப் பயணம் பற்றிய “கம்போடியா – இந்தியத் தொன்மங்களை நோக்கி” என்ற அந்த நூலை வெளியிட்ட வடலி பதிப்பகம் இதற்குப் பொருத்தமானவர்கள் என்று நீங்கள் வழிகாட்டி விட அதையொட்டித்தான் நான் அவர்களைத் தொடர்பு கொண்டேன்.\nமிகுந்த ஆர்வமுள்ள இளைஞர்கள், வடலிப்பதிப்பகத்தைச் சார்ந்த அகிலன் அவர் ஒரு படைப்பாளி, கவிஞர், சிறுகதை எழுத்தாளர். அதே போன்று சயந்தன், இருவரும் இணைந்து மிகவும் உற்சாகமாக எனது நாவலை வெளியிடுவதற்கு உதவி புரிந்தார்கள். மிகவும் சிரமப்பட்டார்கள். உங்களுக்குத் தெரியும் 306 பக்கமான ஒரு நாவல் பிரதியை வெளியிடும் போது அதில் பல தவறுகள், எழுத்துப் பிழைகள் எழலாம். அவற்றை எல்லாம் திருத்துவதற்கு அவர்கள் அங்கிருந்து இங்கும், இங்கிருந்து அங்குமாக நாங்கள் ஈ மெயில் மூலமாக எத்தனையோ பிழைகளைக் கண்டு திருத்தி பிழைகளற்ற ஒரு நாவலாக வெளியிடுவதற்கு அவர்கள் மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். அந்த வடலிப்பதிப்பகம் நம்மவர்கள் சார்ந்த பதிப்பகம் என்ற வகையிலே எமது படைப்புக்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றவர்களாகவும், எமது படைப்பாளிகளை மதிக்கின்றவர்களாகவும் நான் அவதானித்தேன். அந்த வகையிலே அந்தப் பதிப்பகம் பக்கம் கைகாட்டி விட்ட உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றியும். இந்த நாவலை நான் நூல் வடிவில் கொண்டு வருவதற்கு என்னை விட அவர்கள் அதிகம் சிரமப்பட்டார்கள்.\nபொதுவாக ஒரு நாவலுடைய முழுத்தோற்றத்தையும் பிரதிபலிக்கக்கூடியது அதன் அட்டைப்படம், அப்படியானதொரு அட்டைப்படத்தை நீங்கள் அமைக்கவேண்டும் என்ற எண்ணம் எழுந்த பொழுது எந்த ஓவியர் இந்த நாவலுக்கு பொருத்தமானவர் என்று நினைத்தீர்கள்\nசயந்தன் ஏற்கனவே ஒரு இணையத்தளத்திலே குறிப்பிட்டிருந்தார். அதாவது ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முந்திய ஒரு கதை, கதைக்களம் எங்கள் யாழ்ப்பாண மண். இவற்றுக்குப் பொருத்தமான ஒரு ஓவியர் ஏறக்குறைய அந்தக் காலகட்டத்திலே வாழ்ந்த, அப்படியான நாவல்களுக்கு அட்டைப்படம் வரைந்த ஓவியராக இருக்கவேண்டும். ஏனெ��்றால் எங்கள் மண்ணின் முகங்களை அவர் சிறப்பாக வரைந்து தருவார் என்ற நம்பிக்கையை சயந்தனும் எனக்குத் தந்தார். எனவே தான் நான் இந்திய ஓவியர்களைப் பயன்படுத்தியிருக்கலாம், அது\nசுலபமான காரியமாக முடிந்திருக்கும். இருந்தாலும் கூட இந்த நாவலுக்கு குறிப்பாக எங்கள் மண்ணின் ஓவியர் ஒருவர் வரைவதுதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, எனக்கு நண்பராக ஒரு காலத்திலே இருந்த, தொடர்பு அற்றுப் போய் விட்ட சிறந்த ஓவியர் ரமணி அவர்களைத் தொலைபேசி மூலம் அழைத்து இப்படியான ஒரு நாவலுக்கு நீங்கள் தான் அட்டைப்படம் வரைய வேண்டும் என்று கேட்டு, இந்த நாவலின் கதையை அவருக்கு அனுப்பி வைத்து அதைக் கொண்டு அவர் இந்த நாவலுக்கான சிறப்பான ஓவியத்தை\nவரைந்து தந்தார். உண்மையிலேயே யாழ்ப்பாணம் ரமணி அவர்களுடைய ஓவியம் இந்த நாவலுக்கு அணி சேர்க்கும் சிறப்பாக நான் அதைக் கருதுகிறேன்.\nநிச்சயமாக இந்த “கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவலின் அறிமுகம் இணையத்தளங்களிலே வெளியிடப்பட்ட போது இந்த அட்டைப்படத்தைப் பார்க்கக் கூடிய ஒரு வாய்ப்புக் கிடைத்தது. உண்மையிலேயே புலம்பெயர்ந்த எமது படைப்பாளிகள் தமது எழுத்துக்களை வெளிக்கொணரும் போது ரமணி போன்ற எமது தாயக மண்ணின் பிரதிபலிப்பைக் காட்டக் கூடிய ஓவியர்களை இதுவரை தேர்ந்தெடுத்ததில்லை என்று தான் என்னுடைய அறிவுக்கு எட்டியவரை எண்ணுகின்றேன். உண்மையிலேயே உங்களுடைய நாவலுக்கு ரமணியின் அட்டைப்படம் சிறப்புச் சேர்ப்பதாக அமைந்திருக்கின்றது.\nஇந்த கரையைத் தேடும் கட்டுமரங்கள் என்ற நாவல் ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுற்றி நடக்கின்ற கதையா, அல்லது முழுமையான அந்த கடலோர வாழ்வியலைப் பிரதிபலித்து அதிலே வருகின்ற பாத்திரங்கள் எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றதா\nஉண்மையில் இந்தக் கதையில் ஒரு பிரதான பாத்திரம், அவரைச் சுற்றிய சம்பவங்கள் என்று இருந்தாலும் கூட அவர் சார்ந்த மற்றைய பாத்திரங்கள் அனைத்துக்கும் ஏதோ ஒருவகையில் முக்கியத்துவம் இருக்கும் வகையில் பார்த்துக் கொண்டேன். வழக்கமாக இந்த முரண்பாடுகளை வைத்துத்தான் அனேகமான படைப்புக்கள் வருவதுண்டு. அதாவது பாத்திரங்களுக்கிடையே, உறவுகளுக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள், முதலாளி – தொழிலாளி பேதங்கள் இப்படிப் பலவிதமா��� பிரச்சனைகளைத்தான் ஆதாரமாகக் கொண்டு நாவல்களை அமைப்பதுண்டு. அப்படியில்லாமல் யதார்த்தமாக அவர்கள் வாழ்ந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை நான் அப்படியே வழங்க முயற்சித்திருக்கின்றேன். இதில் வில்லன் பாத்திரம் என்று யாரும் இல்லை. ஆனால் எல்லோருமே கதாநாயகர்களாக இருக்கிறார்கள்.\nஇந்த நாவலுக்கு அணி சேர்க்கும் வகையிலே நாவல் குறித்த விதந்துரையைப் பகிர்ந்தவர் யார் என்று குறிப்பிடுங்களேன்\nஇந்த நாவலுக்கான முன்னுரையை எழுதியவர் தமிழ் கூறும் நல்லுலககெங்கும் அறியப்பட்ட ஒரு சிறந்த அறிவிப்பாளரும், கலையுலகின் ஒரு சிறப்பான கலைஞனும் என்னுடைய சமகாலக் கலைஞனுமான பி.எச்.அப்துல்ஹமீத் தான் இந்த நாவலுக்கான முன்னுரையை, என்னைப் பற்றிய அறிமுக உரையை இணைத்து வழங்கியிருக்கின்றார்.\nநான் அவரை அணுகியதற்குக் காரணம் அவருடைய ரசனை எப்படியென்று எனக்குத் தெரியும். எமது நாடகங்களிலே நாங்கள் நடிக்கும் பொழுது அவர் பல நாடகங்களை இயக்கியிருக்கின்றார். அவரை அறிவிப்பாளராக அறிந்தவர்கள் ஒருபுறமிருக்க அவர் ஒரு நாடகத் தயாரிப்பாளராக, ஒரு பாடலாசிரியராக, இறைதாசன் என்ற பெயரிலே நிறையப் மெல்லிசைப் பாடல்களை எழுதியிருகின்றார். அப்படி அவருக்கு இன்னுமொரு பக்கம் இருக்கிறது. அவருக்குக் கலை மீது மாத்திரமல்ல எழுத்துத்துறையின் மீதும் அக்கறையும், திறனும் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும் என்ற அதே ஆவலுடன் என் கலையுலகத்தைப் பற்றி, என் வாழ்வைப் பற்றி மிகவும் அறிந்த அந்த நண்பரே என் நாவலுக்கும் முன்னுரை எழுத வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். அதில் தவறில்லை என்று நான் நினைக்கிறேன்.\n“கரையைத் தேடும் கட்டுமரங்கள்” நாவல் நூல் வெளியீடு குறித்த விபரங்களைத் தாருங்களேன்\nஎன்னுடைய நாவல் கனடாவிலே ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு Agincourt Community Centre என்ற இடத்திலே வெளியிடப்பட இருக்கின்றது. அதைப்போல மற்றைய இடங்களிலே விழா என்ற ரீதியில் நடைபெற முடியாவிடினும் நிச்சயமாக அறிமுகப்படுத்தப்படும், அறிமுக விழாக்களிலே அதுவும் இடம்பெறும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. வெளிநாடுகளிலே வாழுகின்ற அன்பர்கள் இந்த நாவலை வடலி பதிப்பகத்தின் இணையத்தளத்தின் மூலமாகப் பெற்றுக் கொள்ளலாம்.\nஎமது வாழ்வியலின் பிரதிபலிப்பாக இருக்கும் இந்த நாவல் உலகளாவிய ரீதியிலே பெரும் வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையோடு நிறைவாக நீங்கள் உங்கள் ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவது என்ன\nஒரு நீண்ட காலக் கலை வாழ்க்கையிலே பலவிதமான சந்தோஷங்களை, வெற்றிகளை, தோல்விகளைக் கூட சம்பாதித்திருந்தாலும் அவ்வப்போது ஏதோவொரு நிகழ்வு என் நெஞ்சில் பதியும் வகையிலே சிறப்பாக அமைவதுண்டு. அந்த வகையிலே வானொலி நாடகங்களிலே தணியாத தாகமும், திரைப்படங்களிலே வாடைக்காற்றும், தனி நபர் நடிப்பு என்ற வகையிலே அண்ணை றைற்றும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்ற வகையிலே வை.ரி.லிங்கம் ஷோவும் இப்படிப் பல வெற்றிகள் என்னை அணுகிய போதும் எழுத்துத் துறையிலே எனக்கு மிகுந்த ஒரு வெற்றியைத் தரக்கூடிய ஒரு படைப்பாக “கரையத் தேடும் கட்டுமரங்கள்” என்ற நாவல் மீது நான் அபரீதமான நம்பிக்கையை வைத்திருக்கிறேன். நிச்சயமாக உலகளாவிய ரீதியில் வாழும் என்னை நேசிக்கும் ரசிகர்கள், எனது இன்னொரு முகத்தைத் தரிசிக்கும் வகையிலே எனது நாவலுக்கும் ஆதரவுக்கரம் நீட்டு அதே வேளை நாவல் பற்றிய விமர்சனங்களை என்னோடு பங்கிட்டுக் கொள்வார்கள். என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றேன்.\n மீண்டும் எமது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டு அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் சார்பில் இப்போது உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்கின்றோம்\nஇந்த நேர்காணலை அவுஸ்திரேலியாவில் வாழும் தமிழ் நெஞ்சங்கள் கேட்கும் வகையிலே ஒலிபரப்புச் செய்யும் அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கும் என்னை நேர்காணல் செய்த அன்புச் சகோதரன் கானா பிரபாவிற்கும் அனைத்து நேய நெஞ்சங்களுக்கும் எனது அன்பான, பணிவான வணக்கங்களைக் கூறி விடைபெறுகின்றேன்.\nPosted on October 1, 2009 January 8, 2018 9 Comments on கே.எஸ்.பாலச்சந்திரனின் “கரையைத் தேடும் கட்டுமரங்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennai.nic.in/ta/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-16T14:14:24Z", "digest": "sha1:VS3CGRJXEDARX4PH3VOMZXD4MH5OMMT7", "length": 9042, "nlines": 138, "source_domain": "chennai.nic.in", "title": "தொடர்பு அடைவுகள் | சென்னை மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nசென்னை மாவட்டம் Chennai District\nஆதிதிராவிடர் மற்றும் ��ழங்குடியினர் நலத்துறை\nதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nதுறை வாரியாக அடைவை தேடுக\nஅனைத்து ஆட்சியரகம் சிவில் விநியோகம் துறை வட்டார போக்குவரத்து\nமாவட்ட ஆட்சித் தலைவரின் தனிப்பட்ட சட்ட உதவியாளர் palchn[dot]tn[at]nic[dot]in 044-25268320\nமாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) paachn[at]nic[dot]in 9282140673\nமாவட்ட ஊனமுற்ற மறுவாழ்வு அலுவலர் 9444110208\nஆய்வு மற்றும் நில பதிவுகள் உதவி இயக்குநர் adsurchn[at]nic[dot]in 9443521347\nமாவட்ட வருவாய் அலுவலர்(தபால் தலைகள்) drostamps[at]nic[dot]in 9791472789\nவலைப்பக்கம் - 1 of 2\nஉதவி ஆணையர், சோழிங்கநல்லூர் மண்டலம் 9445000402 044-24502575\nஉதவி ஆணையர், ஆவடி மண்டலம் 9445000403 044-26375560\nவலைப்பக்கம் - 1 of 2\nவட்டார போக்குவரத்து அலுவலர் (தென்மேற்கு), மந்தைவெளி rtotn10[at]nic[dot]in 044-24797722\nவட்டார போக்குவரத்து அலுவலர் (வடகிழக்கு), தண்டையார்பேட்டை rtotn03[at]nic[dot]in 044-25914849\nவட்டார போக்குவரத்து அலுவலர் (கிழக்கு), திருவான்மியூர் rtotn07[at]nic[dot]in 044-24516464\nவட்டார போக்குவரத்து அலுவலர் (மேற்கு), கே.கே.நகர் rtotn09[at]nic[dot]in 044-24894466\nவட்டார போக்குவரத்து அலுவலர் (கிழக்கு), புளியந்தோப்பு rtotn04[at]nic[dot]in 044-26670663\nவட்டார போக்குவரத்து அலுவலர், சோளிங்கநல்லூர் rtotn14[at]nic[dot]in 044-24503939\nவட்டார போக்குவரத்து அலுவலர் (மத்திய சென்னை), அயனாவரம் rtotn01[at]nic[dot]in\nவட்டார போக்குவரத்து அலுவலர் (வடக்கு), குளத்தூர் rtotn05[at]nic[dot]in 044-25562700\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், சென்னை\n© சென்னை , இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் சென்னை மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/95099-cm-edappadi-palanisamy-and-tn-secretary-on-athivarathar-issue.html", "date_download": "2019-10-16T14:56:30Z", "digest": "sha1:CDV7R2SMDIVQSUYSDE2A7YH5XXYHKY4O", "length": 22870, "nlines": 314, "source_domain": "dhinasari.com", "title": "அத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை?: எடப்பாடி! ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்! - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nஉள்ளூர் செய்திகள் அத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு...\nஅத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை: எடப்பாடி ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்\nஅத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nஅத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.\nகாஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நடை பெற்று வரும் அத்திவரதர் வைபவத்தை லட்சகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சராசரியாக லட்சத்துக்கும் மேற்பட்டோர் தரிசித்து வருவதால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.\nஅத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில், அண்மையில் கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.\nஇந்நிலையில் இன்று வரதராஜ பெருமாள் கோயிலில் தலைமை செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு நடத்தினர். கோவிலில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தலைமை செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் கூட்டாக ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளைக் கேட்டனர்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமை செயலாளர் சண்முகம், கோயில் வசந்த மண்டபத்திலேயே அத்தி வரதர் தரிசனத்துக்கு எந்த மாதிரியான சிறப்பு ஏற்பாடுகள் செய்ய முடியும் என ஆலோசித்து வருகிறோம் ஆகம விதிப்படி வசந்த மண்டபத்தில் இருந்து சுவாமியை வெளியே எடுக்க முடியாது. பக்தர்கள் வசதிக்காக கூடுதல் கழிவறைகள், பேட்டரி கார்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nஅத்திவரதர் உத்ஸவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துக் காணப் படுவதால் கூடுதல் கூடாரம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. அத்திவரதரை, நோயாளிகள், முதியவர்கள், தரிசிக்க பேட்டரி கார்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக கழிவறைகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nநன்கொடையாளர்கள் கூடுதலாக பிஸ்கட், தண்ணீர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.\nவரிசையில் நிற்பவர்கள் சற்று நேரம் ஓய்வெடுக்க நாற்காலி வசதி ஏற்படுத்த வே���்டும் எனக் கூறியுள்ளோம். முக்கிய நாட்களில், அத்திவரதர் தரிசன நேரத்தை அதிகாலை 4 மணிக்கு துவங்குவது குறித்து பரிசீலிக்கப் படுகிறது.\nவிஐபி தரிசனம் பொதுமக்களைப் பாதிக்காத வகையில் செயல் படுத்தப்படும். வரதராஜப் பெருமாள் கோயில் மேற்கு கோபுர பகுதியில், மருத்துவ முகாம் நடத்தப்படும். வெளிமாவட்ட துப்புரவு பணியாளர்கள் இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை துப்புரவு பணியில் ஈடுபடுவார்கள் … என்றார் சண்முகம்.\nஉடன் இருந்த டிஜிபி திரிபாதி கூறுகையில், அத்திவரதர் உத்ஸவத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உதவிக்கு கூடுதலாக தன்னார்வலர்களை அழைத்துள்ளோம் என்று கூறினார்.\nமுன்னதாக, பக்தர்கள் அத்திவரதரை சிரமமின்றி தரிசிக்கும் வகையில் தற்போதுள்ள இடத்தை மாற்றம் செய்ய ஆலோசனை நடத்தி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமுந்தைய செய்திமாட்டுக்கறி விவகாரத்தில் புகாரளித்த இமக., நிர்வாகியை வெட்டியவர்களைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம் மனு\nஅடுத்த செய்திபுதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்திற்கு தயார்; கனிமொழி…..\nபஞ்சாங்கம் அக்.16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் செந்தமிழன் சீராமன் - 16/10/2019 12:05 AM\nஒட்டுமொத்த தமிழ்நாடே எனக்கு எதிராக இருக்கிறது: மீராமிதுன்\nதென்னிந்திய நடிகா்கள் சங்க தேர்தல் செல்லாது.\nதமன்னாதான் அடுத்த தலைமுறை நடிகைகளுக்கு உதாரணம்\nஅந்த நாலு பேரும் என் கூட நேரத்தை கழிக்க நினைச்சாங்க: மீராமிதுன்\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nகலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா\nராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nஸ்டாலின் செய்வது தேர்தல் விதிமுறை மீறிய செயல்: நடவடிக்கை எடுக்க ஹெச்.ராஜா கோரிக்கை\nஇதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோளும் விடுத்திருக்கிறார்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்க��ும்\nமிசா சட்டதில் ஸ்டாலின் சிறைக்கு சென்றார் என்பது கூட பொய்தானாம்.. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கட்சி திமுக.. அப்புறம் கருணாநிதியே ஒரு துண்டு சீட்டுதானாம்..\nஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்\nஇலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.\nதினசரி செய்திகள் - 16/10/2019 5:41 PM\nதீபாவளி ஆரோக்கிய ஸ்பெஷல்: ராகி அப்பம்\nஅத்துடன் தேங் காய்த் துருவல் சேர்த்து, சலித்து வைத்துள்ள மாவைச் சேர்த்து நன்கு கலந்துகொள்ளவும். குழிப்பணியாரக் கல்லில் நெய் சேர்த்து மாவை ஊற்றி மூடிபோட்டு சிறுதீயில் வேக விட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எடுக்கவும்.\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/wearables/honor-band-5-cost-in-india-rs-2599-launch-specifications-august-8-release-date-flipkart-news-2082596", "date_download": "2019-10-16T14:14:21Z", "digest": "sha1:IKZBTBTFRJGHVDRZSVXC5SODYZW2UZL4", "length": 12144, "nlines": 172, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Honor Band 5 Price in India Rs 2599 Launch Specifications August 8 Release Date Flipkart । 2,599 ரூபாயில் அறிமுகமான 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட்!", "raw_content": "\n2,599 ரூபாயில் அறிமுகமான 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nHonor Band 5: ஃப்ளிப்கார்ட் வழியாக 'ஹானர் பேண்ட் 5' விற்பனையாகவுள்ளது\n'ஹானர் பேண்ட் 5' பட்ஜெட் விலையில் அறிமுகம்\nஇது AMOLED முழு வண்ண காட்சித்திரையை கொண்டுள்ளது\nஇந்தியாவில் இந்த பேண்ட் 2,599 ரூபாயில் அறிமுகம்\nஹவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் தனது சமீபத்திய ஸ்ம���ர்ட் பேண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது 'ஹானர் பேண்ட் 5' என அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஃபிட்னஸ் பேண்ட், உடல்நிலை கண்காணிப்பு மற்றும் அளவீட்டு தொழில்நுட்பத்தை குறைந்த போட்டி விலையில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்டின் முக்கிய சிறப்பம்சங்களில் AMOLED முழு வண்ண காட்சித்திரை, ஸ்டைலான வாட்ச் மற்றும் நிகழ்நேர இதய துடிப்பு மானிட்டர் ஆகியவை அடங்கும். முன்னதாக, இந்த 'ஹானர் பேண்ட் 5' கடந்த மாதம் சீனாவில் முதன்முறையாக அறிமுகமானது.\n'ஹானர் பேண்ட் 5': விலை மற்றும் விற்பனை\nஇந்தியாவில் இந்த 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட் 2,599 ரூபாய் என்ற விலையில் விற்பனையாகவுள்ளது. மேலும் இந்த பேண்ட் மிட்நைட் நேவி (Midnight Navy), கோரல் பிங்க் (Coral Pink) மற்றும் மெடியோரைட் பிளாக் (Meteorite Black) ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் வழியாக இன்று முதல் இந்த பேண்டின் விற்பனை தொடங்கியுள்ளது. முன்னதாக குறிப்பிட்டுள்ளபடி, ஸ்மார்ட் பேண்ட் முதன்முதலில் கடந்த மாதத்தில் சீனாவில் அறிமுகமானது.\n'ஹானர் பேண்ட் 5': சிறப்பம்சங்கள்\nஹானர் பேண்ட் 5 ஃபிட்னஸ் பேண்டை உங்கள் ஸ்மார்ட்போனில் புளூடூத் வழியாக ஹவாய் ஹெல்த் செயலி மூலம் இணைத்துக்கொள்ளலாம். பல உடற்பயிற்சி தொடர்பான அம்சங்களை வழங்குவதைத் தவிர, ஸ்மார்ட்போனிற்கு வரும் அழைப்புகளை நிராகரிக்க அல்லது முடக்குவதற்கான திறனுடன் ஸ்மார்ட் பேண்ட் உங்கள் ஸ்மார்ட்போனின் தகவல்களை காட்சி திரையில் நிகழ்நேரத்தில் காண்பிக்கும். கூடுதலாக, உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் அதைக் கண்டுபிடிப்பதற்கு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது.\nபுதிய ஹானர் பேண்ட் 5 ஏழு புதுமையான நவீன தொழில்நுட்பங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பேண்ட் முழு வண்ண AMOLED டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இந்த பேண்ட்டில் ஸ்டைலான வாட்ச் அமைந்துள்ளது. ட்ரூசீன் 3.0 (TruSeen 3.0) ஹார்ட் ரேட் மானிட்டர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரவில் இதயத் துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது. இறுதியாக, நான்கு வகையான நீச்சல் ஸ்டைல்கள் (ஃப்ரீஸ்டைல், பட்டாம்பூச்சி, மார்பக ஸ்ட்ரோக் மற்றும் பேக்ஸ்ட்ரோக்) ஆகியவற்றை அடையாளம் காணக்கூடிய திறன் உள்ளது மற்றும் இந்த ஸ்மார்ட் பேண்ட் 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ��டன்ட் திறன் கொண்டுள்ளது.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nமுதன்முறையாக விற்பனையைத் தொடங்கும் Mi Band 4; சிறப்புகள் என்ன - முழு விவரம் உள்ளே\nSmart 'Life' Watch: 2,999 ரூபாயில் ஹார்ட் ரேட் சென்சாருடனான மலிவு விலை ஸ்மார்ட்வாட்ச்\nஇந்தியாவில் அறிமுகமான ரியல்மி பட்ஸ் வயர்லெஸ் இயர்போன்ஸ், பவர் பேன்க்\nரெடினா திரையுடன் அறிமுகமான Apple Watch Series 5: இந்தியாவில் விலை, விற்பனை\n2,599 ரூபாயில் அறிமுகமான 'ஹானர் பேண்ட் 5' ஃபிட்னஸ் பேண்ட்\n64 மெகாபிக்சல் Realme XT ஸ்மார்ட்போன்: முதல் பார்வை விமர்சனம்\nரெட்மீ K20 Pro விமர்சனம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\nVivo-வின் 8GB RAM ஸ்மார்ட்போன் அறிமுகம்\nRealme X2 Pro நவம்பர் மாதம் வெளியீடு\nடிரிபிள் ரியர் கேமராவைக் கொண்ட Tecno Camon 12 Air\nRedmi Note 8 Pro இந்தியாவில் ரிலீஸ்\n5,000mAh பேட்டரியுடன் வருகிறது Oppo A11\n4000mAh பேட்டரி மற்றும் அசத்தலான அம்சங்களுடன் வருகிறது Infinix S5\nOnePlus டிவிக்கு அடேங்கப்பா Exchange Offer - முழுசா தெரிஞ்சுக்கோங்க\nஅதிரடி விலை குறைப்பில் Oppo A9 2020\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/10101-the-trudeaus-arent-bad-parents-for-having-a-nanny-27", "date_download": "2019-10-16T14:10:25Z", "digest": "sha1:P4W66FH34CEWZ5FUFPJBWK6AQYBD3YTJ", "length": 20594, "nlines": 136, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "Trudeau ஒரு ஆயா கொண்ட மோசமான பெற்றோர்கள் இல்லை 2019", "raw_content": "\nஒரு விளையாட்டுத்தனமான பெற்றோராக இருக்க 5 வழிகள்\nஉங்கள் குறுநடை போடும் சுயமரியாதை வளர எப்படி\nரீஸ் விதர்ஸ்பூன் லிப் தனது குறுநடை போடும் குழந்தையுடன் ஒத்திவைக்கிறது: வாழைப்பான்\nசெல்லுலார் நடவடிக்கைகள் மீது பணத்தை சேமிக்க 5 வழிகள்\nஎன் குறுநடை போடும் மோசமான நடத்தை சாதாரணமா\nதாய்மை சாபம்: சீயென்ன மில்லர் பெற்றோரைப் பற்றி உண்மையான பெறுகிறார்\nஎன் ஐந்து வயதான ஒரு சாதாரணமற்ற நோய்க்கு நான் இழந்தேன்\nஜோ சல்டனா கர்ப்பமாக உள்ளார்\nஇரண்டு கீழ் இரண்டு குழந்தைகளை சமாளிக்க எப்படி\nநான் ஜூனியர் மழலையர் பள்ளி பற்றி மிகவும் தவறு\nAsperger இன் நோய்க்குறி 101\nஎன் போதைப்பொருள் உடல் ஒர��� காதல் கடிதம்\nமுக்கிய › வலைப்பதிவுகள் › Trudeau ஒரு ஆயா கொண்ட மோசமான பெற்றோர்கள் இல்லை\nTrudeau ஒரு ஆயா கொண்ட மோசமான பெற்றோர்கள் இல்லை\nஒட்டாவாவில் உள்ள தலைசிறந்த பிரவுடர்களுடன் நாங்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறோம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனச்சோர்வைத் தூண்டிவிடுகிறார்கள் அல்லது தங்களின் கைகளை வைத்திருக்க மறுக்கிறார்கள்; குளிர் Camembert பணியாற்றினார் போது கணித அல்லது sulk தோல்வி யார் செனட்டர்கள். ஆனால் இந்த வாரம் ginned-up சீற்றம் மீது ஜஸ்டின் ட்ருதியேநாட்டின் \"மூலதனத்தின்\" உண்மையான குழந்தைகளுக்கு, Xavier, All-Grace மற்றும் Hadrien Trudeau ஆகியவை, மேற்பார்வை, வழக்கமான சிற்றுண்டிகள், சீரான குளியல் மற்றும் படுக்கை நேரங்கள் மற்றும் ஒற்றைப்படை டயபர் மாற்றம் ஆகியவற்றை எதிர்பார்க்கின்றன. பெற்றோர்கள் வேலை செய்கிறார்கள்.\nஇந்த மூதாதையர்களின் பெற்றோர்கள் இந்த நாளில் அதிகமானதை விட மோசமாக உள்ளனர், தந்தை ஒரு நாட்டை நடத்தி, அவர்களது தாயார் மென்மையான இராஜதந்திர வேலைகளை செய்து வருகிறார். குழந்தைகள் இரண்டு முறை அவ்வப்போது உள்ளனர் தாதி உள்ளடக்கியோரிடம் வருகைப்அதன் சம்பளங்கள், பிரதமரின் குடும்பத்திற்கு ஒதுக்கப்பட்ட பொது வீட்டு பராமரிப்பு செலவினத்திலிருந்து வெளியே வந்துவிட்டன. இது சமூக ஊடகங்களிலும் பத்திரிகைகளிலும் பல்வேறு அளவுக்கு சீற்றத்தை ஏற்படுத்தியது. பிரதமரின் பாசாங்குத்தனத்தை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். பிரச்சாரத்தின்போது அவர் கன்சர்வேடிவ் வரி மற்றும் செல்வந்த குடும்பங்களுக்கு (அவரது போன்ற) ஏழைகளுக்கு மேலான ஆதரவை வழங்கிய நலன்களுக்கான கொள்கைகளுக்கு எதிராக பேசினார். பின்னர் அம்மாவுக்கு சோஃபி கிரீகோயர்-ட்ருதியூவின் அணுகுமுறையின் மறைமுகமான விமர்சனம் இருக்கிறது.\nமுதலில் பாசாங்குத்தனமான வாதத்தை எடுத்துக் கொள்வோம். உத்தியோகபூர்வ இல்லறத்துடன் தொடர்புடைய பிற செலவினங்களைப் பற்றி எழுந்திருந்தால் அது அதிக எடை கொண்டிருக்கும். அடையாளங்களுடனும் நடைமுறைக்குமான காரணங்களுக்காக, பிரதம மந்திரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ஒரு வீட்டில் தங்கியிருக்க வேண்டும், அது வரவேற்புரைகளை நடத்தவும், அரசாங்க அலுவலகமாக செயல்படுவதற்கு போதுமான பாதுகாப்பாகவும் இருக்கும். பிரதம மந்திரி இந்த ஒழுங்குபடுத்தப்பட்ட க��டும்பத்தை நடத்துவதற்கு பணம் கொடுக்க எதிர்பார்க்கவில்லை. நாங்கள் குடிமக்கள் மற்றும் வரி செலுத்துவோர் என்று கூறுகிறோம்: நாங்கள் சமையல்காரர்கள் மற்றும் சுத்தம் மற்றும் பனி shovelers மற்றும் தோட்டக்காரர்கள் மற்றும் இயக்கிகள் மற்றும் பாதுகாப்பு காவலர்கள் பணம். இருப்பினும் இந்த சம்பளங்களில் எந்த ஒரு வெடிப்பு ஏற்படவில்லை.ரைடு ஹால் மற்றும் ஸ்டோர்நோவே ஆகியவற்றில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளமும் இல்லை. ஆனாலும் கவர்னர் ஜெனரையும், எதிர்க்கட்சித் தலைவரையும் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்தும் எதிர்க்கட்சித் தலைவர்களிடமிருந்தும், அவர்களது சொந்த உணவையும் வெற்றிடத்தையும் செய்வதற்கு மிகவும் மலிவானதாக இருக்கும். மேலும், யாரும் துஷீஸின் 24 மணிநேரத் திட்டத்தை பிரதம மந்திரி பிரதமர் வீட்டிற்கு தூக்கி எறிந்துவிட முடியாது என்று திரிபுராஸ் செல்லமுடியவில்லை - எந்தவொரு புனர்நிர்மாண செலவுகள் (வரி செலுத்துவோர் மூலம் மூடப்பட்டிருக்கும்) $ 10 மில்லியனுக்கு மேல்.\nகுழந்தைகளை உயர்த்துவதில் ஈடுபடும் முயற்சியும், வேலை செய்யாதவர்களும்கூட பிரதமரின் குழந்தைகளின் கவலையை ஒரு \"தனித்தன்மை வாய்ந்த\" வீட்டுச் செலவைக் கருத்தில் கொள்ளும். குடும்பத்தின் காரை பராமரிக்கும் மக்களை விட குறைவான அவசியம் ட்ரூடௌ குழந்தைகள் பார்க்கிறார்களா ட்ரூடாஸ் குடும்ப வரவுசெலவு திட்டத்தில் குழந்தை பராமரிப்புக்காக முதல் குடும்பம் இல்லை: பிரையன் முல்ரனி ஒரு ஆயாவைக் கொண்டிருந்தார் (இருப்பினும், இதுபோன்ற விமர்சனத்தை தவிர்ப்பது, அவளுக்கு ஒரு பணிப்பெண் என்று அழைத்தார்). ஆனால், நாயின் சம்பளங்கள் பற்றி கேள்விகள் இருந்தால், அவர்களது கட்டணங்கள் மிகவும் குறைவாக இருப்பதால்தான் ஆரம்பிக்கலாம். $ 15 முதல் $ 20 ஒரு மணி நேரத்திற்கு ஒரு மணி நேரமும், இரவு 11 மணி முதல் 13 மணிநேரத்திற்கு ஒரு உத்தியோகபூர்வ பிரதம மந்திரிக்கு பேபி, கனடிய வரி செலுத்துவோர் மலிவான விலையில் இருந்து வருகின்றனர்.\nவிமர்சனம் (ஆனால் பல பெண்களால் புரிந்து கொள்ளப்பட்டாலும்) என்ன கூறப்பட்டாலும், இது சோஃபியா-ஒரு தாயின் மீதான தீர்ப்பாகும், ஏனெனில் பெரும்பாலான தாய்மார்களைப் போலவே, அவள் குறிப்பாக தனது குழந்தைகளை சரியாக கவனித்துக்கொள்ளாத நிலையில் விமர்சிக்கப்படுகிறார��� பிரதமரின் மனைவி இருப்பதால் ஒரு உண்மையான வேலையாக கருதப்படுவதில்லை. ஆனாலும் அவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றாலும், அவர் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகளுடன் அதிகாரபூர்வமான பங்கைக் கொண்டிருக்கிறார்: பாரம்பரியம் அல்லது விழா ஆணையிடும் போதும், அரசியல் நிகழ்வுகள் மற்றும் உலகளாவிய மாநாடுகள் ஆகியவற்றிலும் அவரது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவது எப்போதுமே அவள் கணவரின் பக்கத்தில் இருக்க வேண்டும் சமூக காரணங்களுக்காக ஒரு செய்தித் தொடர்பாளர். எல்லா குடும்பங்களையும் போலவே, குழந்தைகளை கவனித்துக் கொண்டிருக்கும் போது வேலை வாழ்க்கை நெருக்கடி இருக்கும். மற்ற எல்லா பெற்றோரும் என்ன செய்ய வேண்டும் என்று ட்ரூயிஸ் செய்திருக்கின்றார். அவர்கள் கூடுதல் உதவியுடன் வந்தனர். அது பற்றி சர்ச்சை அல்லது அசாதாரண எதுவும் இல்லை.\nநிச்சயமாக, மற்றொரு விருப்பம் உள்ளது: அவர் வேலை செய்யும் போது, ​​பிரதம மந்திரி தனது குழந்தைகளை சபை இல்லங்களுக்கு கொண்டு வர முடியும், மேலும் அவர்கள் வினாக்களின்போது சுற்றி ஓடலாம். மற்ற மந்தநிலை மற்றும் பொதுத் துயரங்களுக்கிடையில், பிள்ளைகள் வீட்டிலேயே சரியாக உணருவார்கள்.\nஇந்த கட்டுரையில் முதலில் தலைப்பு chatline உடன் chatelaine.com இல் தோன்றியது \"Trudeau\" nannygate \"சர்ச்சை வெறும் சிறுவன் தான்.\"\nகர்ப்ப காலத்தில் தவிர்க்க மூலிகை தேநீர்\nஉங்களுக்கு குழந்தையின் பெயர் வருத்தமாக இருக்கிறதா\nசக்கர நாற்காலியில் நடக்கும் ஹாலோவீன் ஆடைகளுக்கான 4 உதவிக்குறிப்புகள்\nசேகரிப்பதற்காக உண்கின்றன: 3 நிபுணர்கள் உங்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மீது எடையை\nEpidurals பக்க விளைவுகள் வேண்டும்\nநூனா ஏஸ் பூஸ்டர் சீட்\nஏன் தங்கியிருக்கும் வீட்டில் அம்மாக்கள் ஆயுள் காப்பீட்டு தேவை\nஇந்த கோடையில் இருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாக்க சிறந்த வழிகள்\nவிவாதிக்க 5 நல்ல வழிகள்\nஉங்கள் பிள்ளைக்கு ஆரோக்கியமான எடையை அடையவும், பராமரிக்கவும் 5 உதவிக்குறிப்புகள் உதவும்\nபாலியல் பற்றி கடினமான கேள்விகள்\nபெர்குசன்: உங்கள் பிள்ளைகளுடன் இனவெறி பற்றி பேசுதல்\nக்வென் ஸ்டீபனி: கர்ப்பமாக 40 க்கும் மேற்பட்ட மற்றும் அற்புதமான\nஆசிரியர் தேர்வு 2019, October\nகெல்லி கிளார்க்சன் ஒரு குழந்தையை வரவேற்கிறார்\n7 விஷயங்கள் உங்கள் பி���்ளைகளுக்கு நேரம் தெரிகிறதா என்று பார்த்தால் அவர்கள் கற்றுக்கொள்வார்கள்\nதங்கள் குழந்தைகளின் தூக்க சிக்கல்களைப் பற்றி கவலை கொண்ட பெற்றோர் மனச்சோர்வின் ஆபத்தாக இருக்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/133243-what-is-clutch-and-how-it-works-in-vehicles", "date_download": "2019-10-16T15:27:48Z", "digest": "sha1:LMVEBCLWWRWJ2SYSON3YAD4FBWVLTVYL", "length": 5772, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2017 - ஏன்? எதற்கு? எதில்? - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்! | What is clutch and how it works in vehicles? - Motor Vikatan", "raw_content": "\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\nமிரட்டல் சைஸ்... மிஸ்டர் எக்ஸ்\n - இது 1,000சிசி ரெடி டட்ஸன்\nடாடா நெக்ஸான் - காம்பேக்ட் எஸ்யூவிகளின் பிக் பாக்ஸ்\n - விக்ரம் Vs வேதா\nஎஸ்யூவி பாதி, ஃபேமிலி கார் மீதி\nபுத்தம் புதிய ஸ்விஃப்ட்... சறுக்குமா\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஜி.எஸ்.டி - எந்த கார், எவ்வளவு விலை குறைந்தது\nஇந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஸ்கூட்டர்ஸ்\nஇமயமலையோடு ஓர் இனம் புரியாக் காதல்\nவியட்நாம் டு இந்தியா - யமஹாவின் Fi ஸ்கூட்டர்\nலிட்டர் க்ளாஸில் பெட்டர் பைக்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\nடாக் ஆஃப் தி ட்ராக் - ராஜிவ் & ரெஹானா\nசெம மைலேஜ்... செம அழகு\nமனம் விட்டு நீங்கா, மலைகளின் இளவரசி\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\n - மைலேஜின் மேஜிக் ஸ்விட்ச்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4049791&anam=Oneindia&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=0&pi=2&wsf_ref=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%7CTab:unknown", "date_download": "2019-10-16T15:48:12Z", "digest": "sha1:5K2RICNQISY5KL237BH3WRZTD4KABYQV", "length": 11150, "nlines": 66, "source_domain": "3gdongle.airtel.in", "title": "மணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு -Oneindia-News-Tamil-WSFDV", "raw_content": "\nமணிரத்னம் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப் பெற பீகார் போலீஸ் முடிவு\nஇந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம், பீகாரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்குமார் ஓஜா என்பவர், பிரதமருக்கு கடிதம் எழுதிய பிரபலங்கள், நாட்டினுடைய நற்பெயரை கெடுப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும் கூறி, வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பீகார் நீதிமன்றம் இந்த மனுவை ஏற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடு���்குமாறு பீகார் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது.\nஇதையடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம், பொதுமக்களுக்கு தொந்தரவு விளைவித்தல், மத உணர்வுகளை புண்படுத்துதல், அமைதியை குலைக்கும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் பீகார் போலீசார் வழக்கு பதிவு செய்தார்கள்\nஇந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் திரையுலகப் பிரபலங்கள்,அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது. 49 பேர் மீது புகார் அளித்த நபர் தவறான தகவல்கள் அளித்ததை பீகார் காவல்துறை கண்டுபிடித்ததையடுத்து இந்த முடிவுக்கு வந்துள்ளது. இதனிடையே புகார் அளித்த வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா மீது காவல்துறை வழக்குத் தொடரும் என்று பீகார் மூத்த போலீஸ் அதிகாரி மனோஜ்குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.\nபாட்னா: இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை திரும்பப்பெற பீகார் காவல்துறை முடிவு செய்துள்ளது.\nநாட்டில் நடக்கும் கும்பல் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, ராமச்சந்திர குஹா, அபர்ணா சென், திரைப்பட தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்காள திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி, நடிகர் அனுராக் காஷ்யப் உள்பட 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடந்த ஜுலை மாதம் கடிதம் எழுதினர்.\nசினிமா, கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம் உட்பட பல்வேறு துறையைச் சேர்ந்த இந்தியாவின் முக்கிய பிரபலங்கள் எழுதிய கும்பல் வன்முறைக்கு எதிரான கடிதம் பாஜகவுக்கு எதிராக அரசியல் அரங்கில் பெரும் புயலை கிளப்பியது.\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான ��டலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajiyinkanavugal.blogspot.com/2019/05/blog-post_76.html?showComment=1558480359173", "date_download": "2019-10-16T14:02:45Z", "digest": "sha1:DFXK5WERM7BEYVGKUDAPOJKNYPL7YZHZ", "length": 26690, "nlines": 274, "source_domain": "rajiyinkanavugal.blogspot.com", "title": "காணாமல் போன கனவுகள்: கோவில் புளிசாதம் செய்வது இத்தனை ஈசியா?! - கிச்சன் கார்னர்", "raw_content": "\nகோவில் புளிசாதம் செய்வது இத்தனை ஈசியா\nஉணவில் புளிப்பு சுவை கூட்ட தக்காளி, எலுமிச்சைன்னு பயன்படுத்தினாலும் புளியம்பழத்தைதான் அதிகம் பயன்படுத்துறோம். அதிலும் தென்னிந்திய சமையலில் புளியம்பழம் அதிகம் இடம்பெறுது. இந்த புளியம்பழம் பேபேசி இனத்து முடிச்சு மரமாகும். நம்மூர்ல தேவை அதிகமிருக்குறதால அதிகமா பயிரிடப்படுதா இல்ல அதிகம் பயிரிடப்படுறதால நாம அதிகமா பயன்படுத்துறோமான்னு தெரில. தமிழகத்துல பரவலா இது விளையுது. அதிகம் நீரும், கவனமும் தேவை இல்லை.\nபுளியமரத்தின்கீழ் எந்த தாவரமும் வளராது. இரவில் புளிய மரத்தின்கீழ் உறங்கக்கூடாது. ஆடு, மாடுகளைக்கூட கிராமங்களில் கட்டமாட்டாங்க. ஏன்னா, புளியமரம் தன் சுற்றுப்புறத்தை சூடாக்கும் தன்மைக்கொண்டது. பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்ன்னு சொல்வாங்க. புளி அதிகம் விளைந்தால் அந்த வருடம் மாங்காய் விளைச்சல் குறைச்சலா இருக்கும். புளி விளைச்சல் குறைவா இருந்தா மாங்காய் விளைச்சல் அதிகமாய் இருக்கும். புளி அதிகம் விளைஞ்சா அந்த வருசம் சுபிட்ஷமா இருக்கும்.\nஒன்னா இருந்தாலும் ஒட்டாத உறவை புளியம்பழமும் ஓடும்... போலன்னு உதாரணம் சொல்வாங்க. என்னதான் பிசுபிசுப்பா இருந்தாலும் புளி அதன் ஓட்டோடு ஒட்டுவதில்லை, அதுப்போல என்னதான் அன்பா இருந்தாலும் சில உறவுகள் நம்மோடு ஒட்டாமயே இருக்கும்.\nஇதில் அதிகளவு இரும்பு சத்தும், கால்சியம், வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாது உப்புகளும் இருக்கு. புளியங்கொட்டையில் மாவுச்சத்தும், ஆல்புமினும், கொழுப்பு சத்தும் உண்டு. புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்பு தண்ணில ஊற வெச்சு சாப்பிடுவோம். சின்ன வயசு ஸ்னாக்ஸ்ல இதும் ஒன்னு.\nஇது வயிற்றை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியா செயல்படுது. புளிய இலை சித்த மருத்துவத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுது. இரைப்பை பிரச்சனை, செரிமான பிரச்சனைக்கும் இதயத்துடிப்பை பாதுகாக்கவும் இவ்விலை பயன்படுது. புளிய இலையை தேனீராக்கி குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம். புளிய இலைகளை காஃபி கொட்டையோடு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இந்த காபி குழந்தைகளின் வயிற்றிலுள்ள பூச்சியை அழிக்கும். புளியங்கொழுந்துடன் துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.\nஉணவுக்கு ருசியூட்டும் அதேவேளையில் மலமிலக்கியாகவும் பயன்படுது. கெட்டியாக கரைத்த புளிதண்ணியில் உப்பு, செம்மண் சேர்த்து பற்றுப்போட ரத்தக்கட்டு கரையும். புளித்தண்ணியோடு சுண்ணாம்பு கலந்து கு��ப்பி இளம்சூடாய் பற்றுப்போட தேள் விசம் இறங்கும். புளியம்பூக்களை துவையல் செய்து சாப்பிட்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்.\nஅளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல என்னதான் மருத்துவ குணம் அதிகமிருந்தாலும் வயிற்றில் அமிலத்தன்மையை சுரக்க வைக்கும் கெட்ட குணமும் இதற்குண்டு. ரத்தத்தை சுண்ட வச்சிடும்ன்னு எங்கூர் பக்கம் சொல்வாக. அதனால புளிப்பு தூக்கலா இல்லாம பார்த்துக்கோங்க. இப்ப நாம யூஸ் பண்ணுற புளிய விட குடம் புளி நல்லது. இதைதான் கேரள மக்கள் அதிகம் யூஸ் பண்ணுவாங்க.\nமுன்னலாம் எங்காவது ஊர்பயணம் போகும்போது எடுத்துக்குற சோத்துமூட்டைல புளிசாதம்தான் முதல்ல இருக்கும். இதுக்கு மிக்சர், சிப்ஸ், அப்பளம்லாம் தொட்டுக்கிட்டா செம. இது எதுமே இல்லாட்டி புளிசாதத்துல இருக்கும் மிளகாயை கடிச்சுக்கிட்டாலும் செமயா இருக்கும். மூணுவேளை தின்னாலும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது.\nஎன்னதான் நம்ம வீட்டுல புளிசாதம் செஞ்சு சாப்பிட்டாலும் கோவில்ல கொடுக்கும் புளிசாதத்துக்கு தனி ருசி அதிகம். அது சாமி பிரசாதம்ங்குறதாலன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம்தான் இதன் செய்முறைய தெரிஞ்சு செஞ்சபோது கோவில் டேஸ்ட் வீட்டுலயே....\nஇனி கோவில் புளிசாதம் செய்யும் முறையை பார்க்கலாம்...\nஉப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்சு ஆற வெச்ச சாதம்.\nபுளியை ஊற வச்சுக்கோங்க... புதுப்புளியா இல்லாம பழைய புளியா இருந்தா நல்லது. புளி ஊறினதும் கரைச்சு ஓடு, நார் இல்லாம வடிகட்டிக்கோங்க..\nவெறும் வாணலி சூடானதும் எண்ணெய் இல்லாம ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கோங்க.\nஅடுத்து தனியாவையும் வறுத்து எடுத்துக்கோங்க.\nஅடுத்து மிளகாயை வறுத்து எடுத்துக்கோங்க.. அப்படியே எள்ளையும் வறுத்தெடுத்துக்கொங்க. நான் படமெடுக்க மறந்துட்டேன். நீங்க மறந்துடாதீக.\nவறுத்த பொருட்கள்லாம் ஆறினதும் பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா தூளாக்கிக்கோங்க...\nவாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை வறுத்துக்கோங்க. வசதி இருக்கவங்க முந்திரிப்பருப்பு சேர்த்துக்கலாம்.\nவாணலி சூடானதும் எண்ணெய் ஊத்திக்கோங்க.\nகடுகு போட்டு வெடிக்க விடுங்க...\nகடுகு வெடிஞ்சதும் காய்ஞ்ச மிளகாயை ப��டுங்க...\nமிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க...\nகரைச்சு வெச்ச புளியை ஊத்துங்க...\nபெருங்காயம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க...\nமாமியார் மாமனார்க்கிட்ட கோவிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகும் பொண்ணுபோல எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்துல வெல்லத்தை சேர்த்து இறக்கிடுங்க. வெளில இருந்தாலும் பத்து நாள் வரை இந்த குழம்பு தாங்கும். பொடி ரெண்டு மூணு மாசம் வரை தாங்கும்.\nஆறின சாதத்துல முதல்ல வறுத்த பருப்புகளை சேர்த்து எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி கிளறுங்க. அடுத்து பொடி சேர்த்து எல்லா இடத்துயும் இருக்குற மாதிரி கிளறி கடைசியா புளிக்குழம்பை ஊத்தி கிளறுங்க.. தேவைப்பட்டா கொஞ்சம் ந. எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெயை சூடு செய்யனும்ன்னு அவசியமில்ல.\nகமகமக்கும் கோவில் புளிசாதம் ரெடி. இந்த வாசத்துக்கு கடவுளே நம்ம வீட்டுக்கு வருவார். அப்படியும் வரலியா நாலு பேருக்கு இந்த சாதத்தை கொடுங்க. அப்ப கண்டிப்பா வருவாரு..\nLabels: அனுபவம், கிச்சன் கார்னர், புளிசாதம்\n அதுக்குன்னு, புளியில் முனைவர் பட்டம் வாங்கிணவாளுக்கே தெரியாத இவ்வளவு விஷயமா.. அழகர் கோவில் புளி சாதம் சாப்பிட்டதுண்டா அழகர் கோவில் புளி சாதம் சாப்பிட்டதுண்டா பேஷா, நொம்ப நன்னா இருக்கும்\nஇங்கு சிலர் புளி நன்றாக விளைந்தால் அந்த வருடம் மழை இருக்காது என்கிறார்கள். இங்கு இரண்டு வருடங்களாக நல்ல விளைச்சல். புளி ஓட்டோடு ஒட்டாத தன்மைக்கான சொலவடை அழகு.\nசிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது புளியங்காய் அப்புறம் புளியம்பழம்பொருக்கி எடுத்துக் கொண்டுபோய் வகுப்பில் வைத்துச் சாப்பிட்டதுண்டு\nமிளகு சேர்ப்பதுதான் கோவில் புளியோதரையில் முக்கியமான மாறுதல் என்று நினைக்கிறேன்.​\nபுளிக்காய்ச்சல் நம்ம வீடுகளில் அடிக்கடிச் செய்வது ராஜி. புளிக்காய்ச்சல் ரெடியா இருக்கும் எப்ப வேணா கலந்துக்கலாம்.\nஉங்க படங்கள் விளக்கம் எல்லாம் சூப்பர்.\nபுளியம் பழம் பள்ளி நாட்க்ளில் நிறைய சாப்பிட்டதுண்டு காயும் கூட.\nஇப்ப கூட சென்னைல வீட்டருகே புளிய மரம் உண்டு அங்கு புளியம் பழம் கீழ ஓட்டோடு விழுந்து கிடக்கும். சில சமயம் பொறுக்குவதுண்டு. ஹிஹிஹி..\nஎங்கள் வீட்டில் அடிக்கடி இந்த புளி சாதம் வைப்பார்கள். பிறந்தஊர் கும்பகோணம் என்ற நிலையில் இளமைப்பருவத்தில் பல கோயில்களில் புளி ச��தத்தை பிரசாதமாக ஏற்றதால் இன்னும் அதன்மேல் உள்ள ஆசை குறையவில்லை.\nஇதை விட ஈசியாகவும் செய்யலாம்..எந்தக் கோவில் புளியோதரை பிடிக்குமோ அந்தக் கோவிலில் சாமி கும்பிட்டு பின் கோவில் பிரசாதக் கடையில் பாட்டிலில் கிடைக்கும் புளிகாய்ச்சலை வாங்கி வந்து வீட்டில் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம் :)..சும்மா ஜோக்கு...நன்றி\nவிடையறியா கேள்விகளுடன் வழித்தெரியா பாதையில் பயணம் செல்கிறேன்... பயணம் வலியை கொடுக்குமா வசந்தம் தொடங்குமா\nஇப்போ கனவை வாசிக்கிறவருக்கு நன்றி...\nஅன்பு தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...,\nபெண்ணின் பெருமை- மகளிர் தின ஸ்பெஷல்\nஇதுக்குதான் கடவுளைவிட அறிவியலை நம்பலாம்ன்னு சொல்றது - சுட்ட பழம்\nஇராமர் பாலத்தைப் பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்கள் - தெரிந்த கதை தெரியாத உண்மை\nகொத்தவரங்காய் பொரியல் - கிச்சன் கார்னர்\nதெரிந்த கதை தெரியாத உண்மை - ராமாயண காலத்திற்கு பிறகு வானர படைகளின் நிலைமை\nமாலை நேர நொறுக்கு இந்த முறுக்கு - கிச்சன் கார்னர்\nஞானபுரீஸ்வரர், திருவடிசூலம் - புண்ணியம் தேடி ஒரு பயணம்\nகனவு உங்களை நாடி வர\nஇங்கயும் நம்ம கனவு விரியும்\nஅட, நம்ம கனவுக்கான ரேங்க்\nநீலக்கடலின் ஓரத்தில் வீற்றிருக்கும் பகவதி அம்மை - ...\n - தெரிந்த கதை.. தெர...\nகட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசை...... பாட்டு புத...\nமனிதன் ஒரு கொடிய மிருகம்... சுட்ட படம்\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்- புண்ணி...\nகருப்பு லோலாக்கு குலுங்குது... - கைவண்ணம்\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் புறக்கணிக்கப்படுகிறதா ...\nகோவில் புளிசாதம் செய்வது இத்தனை ஈசியா\nயார் யார் என்னென்ன தானியங்களை சாப்பிடனும்\nராதா அழைக்கிறாள்..... பாட்டு புத்தகம்\nபிறந்தநாள்... இன்று முருகனுக்கு பிறந்த நாள் - வைகா...\nபக்தனின் நம்பிக்கையை மெய்பித்த நரசிம்ம அவதாரம் - ந...\nபழைய வளையலில் வாசல் தோரணம் - கைவண்ணம்\nதமிழர் வாழ்வில் முக்கிய பங்காற்றிய ரேடியோவின் தந்த...\nகர்ப்பிணிகள் விரும்பும் மாங்காய் சாதம் - கிச்சன் க...\nதி.நகர் உருவான கதை - ஐஞ்சுவை அவியல்\nவாழா என் வாழ்வை வாழவே..... - பாட்டு புத்தகம்\nவாங்குன பல்பையெல்லாம் இப்படியும் மாத்தலாம் - சுட்ட...\nகேட்டதை கேட்டபடியே அருளும் பாலமுருகன் திருக்கோவில்...\nதூக்கி எறியும் பாட்டிலை இப்படியும் மாத்தலாமா\nநன்றி மறப்பது நன்றன்று - பலராம ஜ��யந்தி\nபலிகடாவின் நம்பிக்கை - ஐஞ்சுவை அவியல்\nகாதல் வழிச்சாலையிலே.. வேகத்தடை ஏதுமில்லை - பாட்டு ...\nவிதம் விதமான அன்னை அலங்காரங்கள்...\nசின்ன வயர்கூடை - கைவண்ணம்\nஉழைப்பாளி இல்லாத நாடுதான் எங்குமில்லை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://secgov.wp.gov.lk/tm/?page_id=579", "date_download": "2019-10-16T15:54:54Z", "digest": "sha1:FOHP3OTQNEXRMLUVP7OXO7PNAETQVAXT", "length": 2082, "nlines": 44, "source_domain": "secgov.wp.gov.lk", "title": "படிவம் (Form) – Governor’s Office – Western Province – Sri Lanka", "raw_content": "\nமுகவரி: 10ம் மாடி, ஜனஜய கோபுரம், இல. 628, நாவல வீதி, ராஜகிரிய. தொலைபேசி: 011 2866960, 011 2866965 தொலைநகல்: 011 2866959\nபிரதம செயலாளர் அலுவலகம் (டபிள்யூ. பி.)\nபொது சேவை ஆணையம் (டபிள்யூ. பி.)\nகவுன்சில் செயலகம் (டபிள்யூ. பி.)\nவெளிநாட்டு விடுமுறை – கடமை\nவெளிநாட்டு விடுமுறை – தனிப்பட்டது\nமேல் மாகாண ஆளுநர் பணிமனை\n10ம் மாடி, ஜனஜய கோபுரம்,\nஇல. 628, நாவல வீதி, ராஜகிரிய.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-10-16T15:13:14Z", "digest": "sha1:2AMWHLPSLWVPGGHHTKIQFXNH7ES25YO4", "length": 38935, "nlines": 334, "source_domain": "www.akaramuthala.in", "title": "செம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்! - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 15 மார்ச்சு 2015 கருத்திற்காக..\nமத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nசெம்மொழித்தமிழுக்கான விருதுகள் 2011-2012, 2012-2013 ஆகிய ஈராண்டுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.\n2011-12-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது முனைவர் செ.வை. சண்முகத்துக்கும், குறள் பீட விருது செருமன் நாட்டைச் சேர்ந்த இவா மரியா வில்டெனுக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் கே. ஐயப்பன், எழில் வசந்தன், கே. சவகர் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருப்பதாக அறிவித்துள்ளனர். .\nஇதேபோல, 2012-13-ஆம் ஆண்டுக்கான தொல்காப்பியர் வ��ருது “தினமலர்’ ஆசிரியர் முனைவர் இரா. கிருட்டிணமூர்த்திக்கும், இளம் தமிழ் அறிஞர்களுக்கான விருதுகள் ஏ. சதீசு, ஆர். வெங்கடேசன், பி. செய் கணேசு, எம்.ஆர். தேவகி, யு. அலி பாவா ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் வழங்கவிருக்கிறார்’ என்றும் அறிவித்துள்ளனர்.\nவிருதாளர்கள் அனைவருக்கும் அகரமுதல இதழின் பாராட்டுகள் விருதாளர்கள் அனைவரும் தங்கள் பெயரின் முதல்எழுத்தைத் தமிழில் குறிப்பிட்டும், தமிழ் எழுத்துகளில் பெயரைக் குறிப்பிட்டும் அயற்சொற்களும் அயலெழுத்துகளும் கலக்காமல் தமிழில் எழுதியும் தமிழ் நலம் சார்ந்தபடைப்புகளை வெளியிட்டும் விருதிற்குப் பெருமை சேர்க்கவும் வேண்டுகிறோம்.\nஇதே நேரத்தில் தமிழுக்கு உரிய மதிப்பு தராத மத்திய அரசையும் அரசுகளின் தவறுகளைச் சுட்டிக்காட்டி அறிவுறுத்தும் துணிவற்ற முதுகெலும்பில்லாத தமிழாசிரியர் கூட்டத்தையும் தமிழ் சார்ந்த துறையினரையும் கண்டிக்கிறோம்.\nமத்திய அரசின தமிழ்ப்பகை உணர்வை எடுத்துக்காட்டப் பல நிகழ்வுகள் இருக்கின்றன. இருப்பினும் இங்கே செம்மொழி விருதுகள் தொடர்பாகவே நாம் குற்றம் சாட்ட விரும்புகிறோம்.\n2004 ஆம் ஆண்டுதான் உயர்தனிச் செம்மொழி என உலக அறிஞர்களால் போற்றப்படும் தமிழுக்கு இந்திய அரசு அறிந்தேற்பு வழங்கியது. அவ்வாண்டு முதலே சமற்கிருதத்திற்குச் செம்மொழி என்ற போர்வையில் விருதுகள் வழங்கும் இந்திய அரசு செந்தமிழுக்கும் விருதுகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 2008-2009 ஆம் ஆண்டு முதல்தான் வழங்கிவருகின்றது. (இது குறித்து முன் வெளிவந்த “யாருக்கும் வெட்கமில்லை” (நட்பு இணைய இதழ்), “இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்”, என்னும் கட்டுரைகளைத் தனியே காண்க.) இருப்பினும் அறிவிக்கப்பட்ட விருதுகள் எண்ணிக்கையில் விருதுகள் வழங்குவதில்லை. தமிழுக்குக் குறள்பீட விருதுகள் இரண்டு வழங்கப் பெற வேண்டும். ஆனால் ஒரு விருது வழங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளது. சமற்கிருதத்திற்கு இரு விருதுகள் வழங்கும் வரை இந்த அவலநிலை தொடரும். எனினும் இவ்வாண்டு அறிவிக்கப்பட்ட 20012-2013 ஆண்டிற்கான குறள்பீட விருதுஒன்றுகூட வழங்கப் பெறவில்லை.\n2011-12 ஆம் ஆண்டிற்கு 5 இளம் ஆய்வாளர்களுக்கு விருதுகள் வழங்கப் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மூவருக்குத்தான் வழங்கப்பெற்றுள்ளது.\nஇவற்றுக்கெல்லாம் அடிப்படைக்காரணம் தமிழறிஞர்களை மதிக்காத மத்திய அரசுதான். எந்தக் குழுவாக இருந்தாலும் தமிழறிஞர்களை நியமிப்பதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளது போலும். விருதுகளுக்கான தெரிவுக் குழுத் தலைவர் தமிழறிஞரல்லர். குழு உறுப்பினர்களும் தமிழைச்சிதைத்து எழுதுவதில் பெருமைகாணும் கதையாசிரியர்கள். கதையாசிரியர்களுக்கு விருது வழங்குவதாயின் இவர்களை உறுப்பினராக அமர்த்தலாம். செம்மொழிக்கு மாறான இவர்களை அமர்த்தினால் எங்ஙனம் தேர்வு செய்ய இயலும் விண்ணப்பங்கள் வரவில்லை என்பதால் தெரிவு செய்ய முடியவில்லை எனத் தெரிவித்ததாகக்கேள்விப்பட்டோம். தமிழறிஞர்களாயின் இளம் ஆய்வாளர்களை அவர்களே அறிந்திருப்பர்.\nஅதுபோல் வெளிநாட்டவர் ஒருவருக்கும் வெளிநாடுவாழ் இந்தியருக்குமா உருபாய் 5.00 இலட்சம் விருதுத் தொகை உடைய குறள்பீட விருதிற்குத் தக்கவர்களைத் தெரிந்தெடுக்கும் தகுதியில்லாதவர்களை ஏன் குழுவில் சேர்க்க வேண்டும் வெளிநாட்டவர்க்கு விருதுகள் வழங்குவதன் மூலம் தமிழுக்கான சிறப்பை வெளிநாட்டவர்கள் உணரவும் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்பாக அமையும்.வெளிநாடு வாழ் தமிழறிஞர்கள் பலர் இருப்பினும் இருவர் அவர்களில் முந்தி நிற்கின்றனர். தமிழ் இலக்கியங்களைப் பிற நாட்டார் போற்றும்வண்ணம் சங்கத் தமிழ் மொழிபெயர்ப்பு கணிணிவழித் தமிழ் வளர்ச்சி, என மிகுதியாகக் கூறலாம். அவர்கள்தாம் பேராசிரியர் முனைவர் இராசம் இராமமூர்த்தி அவர்களும் வைதேகி எர்பர்ட்டு அவர்களும் ஆவர். விண்ணப்ப அடிப்படையில்தான் விருதுகள் வழங்குதல் என்றால் தகுதியற்றவர்களும் விருதுப்பட்டியலில் இடம் பெறுவர். விருதுகள் பெறுவதற்குரிய தகுதியாளர்கள் இருப்பினும் அதற்கான ஒதுக்கீடு இருப்பினும் தெரிவு செய்யும் தகைமை இல்லாதவர்களைத் தெரிவுக் குழுவில் அமர்த்திய மத்திய அரசிற்குக் கண்டனம் தெரிவிக்கிறோம். இதே போல், தனக்காகப் பரிசு வழங்கப்போகிறார்கள் என எண்ணி, உரிய விருதுகளை வழங்கா மத்திய அரசைக் கண்டிக்கும் துணிவில்லாத் தமிழாசிரியக் கூட்டத்தினரையும் கண்டிக்கிறோம். “தமிழால் வயிற்றை நிரப்பினால் போதும் வளர்தமிழ் மேம்பாட்டிற்குப் பாடுபட வேண்டா என இருப்பவர்களே தமிழ்ப்பேராசிரியர்கள்” என்னும் அவப்பெயரை நீக்க வேண்டாவா\nசோற்றுக்கென் றொறுபுலவர் தமிழ்எதிர்ப்பார் அடிவீழ்வார் தொகையாம் செல்வப் பேற்றுக்கென் றொருபுலவர் சாத்திரமும் தமிழ்என்றே பேசி நிற்பார்\nநேற்றுச்சென் றார்நெறியே நாம்செல்வோம் எனஒருவர் நிகழ்த்தா நிற்பார்\nகாற்றிற்போம் பதராகக் காட்சியளிக் கின்றார்கள் புலவர் சில்லோர் (தமிழியக்கம்) என்னும் பாவேந்தர் பாரதிதாசன் வருத்தத்ததைப்போக்கும் வகையில் தமிழாசிரியர்கள் செயல்படும் நாளே தமிழர்க்கும் தமிழுக்கும் பொன்னாளாகும் என்பதை உணரவேண்டாவா\nஆண்டுதோறும் விருதுத்தொகை உரூ 50,000 வழங்கும் வாழ்நாள் செம்மொழி விருது சமற்கிருதத்திற்குப் பதினைவருக்கும் பாலி/பிராகிருதத்திற்கு ஒருவருக்கும் அரபிக்கு மூவருக்கும் பெர்சியனுக்கு மூவருக்கும் என வழங்கப்படும் பொழுது தமிழுக்கு வழங்காதது குறித்துக் கிளர்ந்தெழ வேண்டாவா\nசெம்மொழி விருது ஆண்டுதோறும் சமற்கிருதத்திற்கு 28 வழங்கப்படுகையில் தமிழுக்கு ஐந்து அல்லது ஆறு என வழங்குவது தமிழையும் தமிழறிஞர்களையும் இழிவுபடுத்துவதுதானே மேலும் தரப்படும் விருதுகளையும் ஆண்டுதோறும் அறிவிப்பதில்லை மேலும் தரப்படும் விருதுகளையும் ஆண்டுதோறும் அறிவிப்பதில்லை எனவே, மத்திய அரசு இதுவரை வழங்கா விருது எண்ணிக்கையையும் உள்ளடக்கி விருதுகளை வழங்கவும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கவும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உரிய நடவடிக்கை எடுக்கவும் வேண்டுகிறோம்.\nஅதுபோல் நம் நாட்டில் உயரிய விருதுஎன்பது பத்துஇலட்சம் உரூபாய் பரிசுத்தொகை உள்ள கலைஞர் மு. கருணாநிதி செம்மொழி விருது என்பதாகும். 2009 ஆம் ஆண்டு மட்டும் இவ்விருது வழங்கப்பெற்றுள்ளது. அரசியல் காணரங்களால் இவ்விருது குறித்துக் கருதிப் பார்க்கவே நிறுவனம் தயங்குகிறது போலும். ஆட்சியாளர்கள் தாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது தங்கள்பெயர்களைச் சூட்டுவதில் மகிழ்கிறார்கள். ஆனால் ஆட்சி மாற்றத்திற்குப்பின் அப்பெயர் தூக்கி எறியப்படும் என்பதை உணரத் தவறுவது ஏன் எனவே, பெயர் சூட்டுவதில் வாழுநர் பெயரைத் தவிர்ப்பதே நல்லது என உணர வேண்டும். பெயர்தான் சிக்கல் எனில் பேரறிஞர் அண்ணா அல்லது வேறு பெயரில் வழங்குமாறு கலைஞரையே கேட்டு முடிவெடுக்கலாம். இதனால் உயரிய விருது செயல்பாடின்றி இருப்பதை உரியவர்கள் உணர வேண்டும். நிறுவனத்திற்கும் இவ்விருது வழங்கலாம் என விதிமுறை இருப்பதால் மதுரைத் தமிழ்ச்சங்கம், கரந்தைத்தமிழ்ச்சங்கம் அல்லது தாய்த்தமிழ்க்கல்விக்கூடங்கள் அல்லது வெளிநாடுகளில் தமிழ் கற்பித்து வரும் அமைப்புகளுக்கு வழங்கலாம். தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழோடு கட்சி அரசியலையும் கலந்து அவலநிலையை உண்டாக்குகின்றனர். அதனை மாற்றும் வகையில் பத்து இலட்சம் உரூபாய் விருதினைத் தவறாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழை யுயர்த்தினர் தாமுயர் வுற்றார்\nஎன்ற சொல் நாட்டினால், இறவா நற்புகழ்\nஅகரமுதல 70 நாள் பங்குனி 01, 2046 / மார்ச்சு 15,2015\nபிரிவுகள்: இதழுரை, இலக்குவனார் திருவள்ளுவன் Tags: கண்டனம், செம்மொழி விருதாளர்கள், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், தமிழ்ப்பேராசிரியர்கள், பாராட்டு, மத்தியஅரசு\nஇனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்\n – முதல்வருக்குப் பாராட்டும் வேண்டுகோளும்\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் ஆட்சிக்குழுக் கூட்டம்\nசெம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்\nசெம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙீ\nசெம்மொழி விருதாளர்கள் குறிப்புகள் (2013 -14, 2014-15, 2015 – 16) – ஙி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்\nசசிகலாவிற்கு இழைக்கப்படும் நயக்கேடுகள் /அநீதிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பத�� தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/06/", "date_download": "2019-10-16T14:02:39Z", "digest": "sha1:6U3WAZCIUFO6OEMLAUYHOVXL5G7SMWJX", "length": 30601, "nlines": 828, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "Kalvisolai New | Kalvisolai News | Kalvisolai Employment | கல்விச்சோலை", "raw_content": "\nடி.இ.டி., விண்ணப்ப தேதி முடிந்தது: ஆறு லட்சம் பேர் வரை விண்ணப்பித்திருக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை லட்சம் பேர் விண்ணப்பித்தனர், அவர்களில், ஆண்கள் எத்தனை பேர்; பெண்கள் எத்தனை பேர் என்ற விவரங்களை, ஓரிரு நாளில், டி.ஆர்.பி., வெளியிடும் என தெரிகிறது.\nஇந்திய தலைமை நீதிபதியாக, தமிழகத்தைச் சேர்ந்த, நீதிபதி சதாசிவம், ஜூலை, 19ம் தேதி, பதவியேற்கிறார். அவருக்கு, ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.\nரேஷன் கடைகள் இனி, மாதத்தின் முதல் மற்றும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படும்; வெள்ளிக்கிழமை விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, வரும், 7ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.\nஆசிரியர் கல்வி பட்டய தேர்வு: மறுகூட்டல் முடிவு வெளியீடு\nஆதிதிராவிடர் மாணவருக்கு கட்டண விலக்கு: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு\nபுதிய அனைவருக்கும் கல்வி இயக்கக (SSA) மாநில திட்ட இயக்குநராக திரு.சி.என்.மகேஸ்வரன், இ.ஆ.ப அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்\nதமிழக அரசின் பல்வேறு துறைகளில், 30 ஆயிரம் பேருக்கு, புதிய வேலை வாய்ப்புகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளில், டி.என்.பி.எஸ்.சி., யும், டி.ஆர்.பி.,யும், மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.\nஅரசு கள்ளர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 2013-2014ஆம் கல்வியாண்டில் நடைபெற வேண்டிய பொதுமாறு���ல் கலந்தாய்வு வரும் ஜூலை 10ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டில் பிளஸ்–1 படிக்கும் 6 லட்சத்து 50 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கு விலை இல்லா சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.\nமுதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஒரு வாரத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரட்டைப் பட்டம் சார்பான வழக்கு இடைக்கால தடையை நீக்க மறுப்பு, விசாரணை வருகிற ஜூலை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு - உயர்நீதிமன்றம்\n6 லட்சம் டி.இ.டி., விண்ணப்பங்கள் விற்பனை: ஜூலை 1 கடைசி தேதி.\nமீண்டும் பரிசளிப்பு விழா நடத்த ஏற்பாடு\nபி.எஸ்.சி. நர்சிங் போன்ற மருத்துவம் சார்ந்த படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. கடைசி தேதி ஜூலை 5.\nசெய்தித்தாள்களில் வந்துள்ள பள்ளி நேரங்களில் மாற்றம் என்பது தவறான செய்தி என பள்ளிக்கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.\nதமிழகம் முழுவதும் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 4,431 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் மாநில அளவில் ரேங்க் பெற்ற மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை புதன்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.\nபள்ளிக்கூடங்களில் எஸ்.எஸ்.எல்.சி. படித்தவர்கள் வேலைவாய்ப்பை பதிவு செய்துகொள்ளலாம்\n2010 ஆகஸ்ட் 23 தேதிக்கு முன்பு சான்றிதழ் சரிப்பார்த்து தாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதித்தேர்வு அவசியம் இல்லை\nஆசிரியர் தகுதித்தேர்வு: எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nமருத்துவ படிப்பிற்கான திருத்திய தரவரிசை பட்டியல் வெளியீடு\nஎஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு எழுத ஹால் டிக்கெட் 21, 22–ந்தேதிகளில் வழங்கப்படுகிறது\nதகுதித்தேர்வு விண்ணப்பத்தை எங்கு வாங்கியிருந்தாலும் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை எந்த மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் அறிவொளி தெரிவித்துள்ளார்.\nஎன்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற ஏ.ஐ.சி.டி.இ. அங்கீகாரம் தேவை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு\nவட மாவட்டங்களில் தேர்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்\nபட்டதாரி ஆசிரியர���களுக்கு பயிற்சிதமிழகத்தில் 5 மையங்கள் தேர்வு: ஆர்.எம்.எஸ்.ஏ ஏற்பாடு\nஅரசு பள்ளிகளில் படைப்பாற்றல் கல்வியை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் ஜூன் 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு\nஅரசுக் கலை,அறிவியல் கல்லூரிகளுக்கு 1093 உதவிப் பேராசிரியர்களைப் பணி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்களை 19.06.2013 முதல் 10.07.2013 வரை கிழ்கண்ட கல்லூரிகளிலிருந்து ரூ-100 ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.\nஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை 17/06/2013 முதல் 01/07/2013 வரை தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர்களிடமிருந்து ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி பெறலாம்.\n\"பிளஸ் 2 தேர்வு மறுமதிப்பீட்டு திட்டத்தில், 3,291 மாணவர்களுக்கு, மதிப்பெண்கள் மாறியுள்ளன. இந்த விடைத்தாள்களை, முதலில் மதிப்பீடு செய்த ஆசிரியர்கள் மீது, \"17-பி' பிரிவின் கீழ், நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா தெரிவித்தார்.\nஎம்.பி.பி.எஸ். ரேங்க் பட்டியல் (2013-14) அடிப்படையில், 200-க்கு 200 தொடங்கி 200-க்கு 190 வரை ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை .\nபிளஸ்–2 தேர்வு மறு மதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் இல்லாதவர்களுக்கு இணையதளத்தில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாற்றம் உள்ளவர்கள் புதிய மார்க் பட்டியலை பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசு தேர்வுத்துறை சார்பில் இணை இயக்குனர் நரேஷ் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் தேர்ச்சி விகித விவரத்தை உடனே வெளியிட வேண்டும்: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு\nபொறியியல் கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்\nஇளநிலை ஆராய்ச்சியாளர் (ஜே.ஆர்.எப்.,) மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதித் தேர்வு, ஜூன் 23 ல் நடக்கிறது.\nபிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு ஜூன் 19-ஆம் தேதி முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு திங்கள்கிழமை (ஜூன் 17), செவ்வாய்க்கிழமை (ஜூன் 18) ஆகிய கிழமைகளில் ஹால் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\n@ வேலை கால அட்டவணை\nஆசிரியர் தேர்வு வாரியத்தினால் அறிவிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான இணையவழித் தேர்வு அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.\n2018-2019ம் ஆண்டு முதுகலை ஆசிரியர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 12.06.2017 அன்று வெளியிடப்பட்டது. இணையவழித் தேர்வுக்கான (Computer Based Examination) அட்டவணை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் (www.trb.tn.nic.in) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுகள் 27.09.2019 முதல் 29.09.2019 வரை முற்பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் நடைபெற உள்ளது. நாள் : 14.08.2019 தலைவர்\nKALVISOLAI RH 2019 / RL 2019 DOWNLOAD | கல்விச்சோலை வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியல் 2019 ... பதிவிறக்கம் செய்யுங்கள் ...\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி . மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 . விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.\nTEACHERS RECRUITMENT 2019 | WELFARE DEPARTMENT அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : முதுகலை பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 9 .விளம்பர அறிவிப்பு நாள் : 24.07.2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 28.06.2019.இணைய முகவரி : www.job.kalvisolai.com\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019\nTRB RECRUITMENT 2019 | TRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்புபதவி : முதுகலை ஆசிரியர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 2144 ஆன்லைன் முறையில் விண்ணப்பத்தைத் தொடங்குவதற்கான தேதி : 24.06.2019 விண்ணப்பிக்க கடைசி நாள் : 15.07.2019இணைய முகவரி : http:// www.trb.tn.nic.in\nTRB PG 2019 NOTIFICATION | முதுகலை ஆசிரியர்களுக்கான கணினி வழி போட்டித்தேர்வு அறிவிப்பினை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. விரிவான தகவல்கள்\n10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு\nநடப்பு கல்வியாண்டு (2019-2020) முதல் 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு இனி ஒரே தாள் தேர்வு முறை  என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nமாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வியில் பாடத்திட்டம், தேர்வு முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அதன்படி 10-ம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்ட மற்றொரு அரசாணை:\nமாணவர்களின் மனஅழுத்தத்தைக் குறைப்பதற்காக பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் உட்பட மொழிப்பாடத் தேர்வுகள் 2 தாள்களாக (தாள்-1, தாள்-2) இல்லாமல் ஒரே தாளாக மாற்றப்பட்டது. அதேபோல், பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கும் ஒரே தாள் தேர்வு முறையை பின்பற்ற ஆசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டன.\nஅதையேற்று நடப்பு கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடத் தேர்வுகள் இனி ஒரே தாளாக நடத்தப்படும். இதன்மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தேர்வுத்துறைக்கான கூடுதல் வேலைகள் தவிர்க்கப்படும்.\nஇவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்ட…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-10-16T15:50:12Z", "digest": "sha1:DHKTET5EJHSJN6JG5WONV5IRNXBOW4QD", "length": 7304, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருட்டுக் கொசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுருட்டுக் கொசு, அல்லது ஸ்கைரோனமஸ் (Chironomidae) அல்லது (blind mosquitoe) [1] என்பது நெமடொசிரா (Nematocera) என்ற குடும்பத்தைச் சார்ந்த கொசு இனம் ஆகும். இப்பூச்சிகள் நெல் வயல்களில் அதிகமாகக் காணப்படுகிறது. பயிர்களில் பால் பருவத்தின் போது மகரந்த சேர்க்கைக்கு இப்பூச்சிகள் பெரும் உதவி செய்கின்றன. இதனால் இப்பூச்சியை விவசாயிகளின் நண்பன் என்றும் கூறுகிறார்கள். இது ஒரு இரு சிறகுடைய பூச்சியாகும். இவை பார்ப்பதற்கு கொசு போல் தோன்றினாலும் ஒரு சில உடல் மாற்றங்களால் கொசுவிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கலாம். உலகளவில் இவ்வகைப் பூச்சி இனங்கள் 10,000 இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.[2][3]\n↑ ஸ்கைரோனமஸ் பூச்சிகளால் கொரட்டூர் மக்கள் அவதி: மேயர், சுகாதாரத் துறை செயலர் ஆய்வு தி இந்து தமிழ் 12 செப்டம்பர் 2016\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 19:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படை���்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/varun-tej-atharvaas-valmiki-teaser-is-out-jigarthanda-remake.html", "date_download": "2019-10-16T15:01:09Z", "digest": "sha1:BZJ3UZOVFMEKT54QMORH7YCSZQERINZO", "length": 7539, "nlines": 120, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Varun Tej-Atharvaa's Valmiki teaser is out Jigarthanda remake", "raw_content": "\n‘ஜிகர்தண்டா’ தெலுங்கு ரீமேக் படத்தின் டீசர் இதோ\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதமிழில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படமான ஜிகர்தண்டா வின் தெலுங்கு ரீமேக்கின் டீசர் வெளியாகியுள்ளது.\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்த படம் 'ஜிகர்தண்டா'. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு திரைப்படத்தில் கதாநாயகனை விட வில்லன் கதாப்பாத்திரம் பேசப்பட்ட இந்த படத்துக்கு சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.\nஇப்படத்தில் வரும் அசால்ட் சேது கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த பாபி சிம்ஹாவிர்கு தேசிய விருது கிடைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ‘வால்மீகி’ என்ற தலைப்பில் ரீமேக்காகி வருகிறது. இதில் பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் மற்றும் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடிகர் அதர்வாவும் நடித்துள்ளனர்.\nஹரீஷ் ஷங்கர் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு மிக்கி ஜே மேயர் இசையமைக்கிறார். தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.\n‘ஜிகர்தண்டா’ தெலுங்கு ரீமேக் படத்தின் டீசர் இதோ வீடியோ\nVachinde | Fidaa | 200M | யு-டியூபில் அதிக வியூஸ் வந்த டாப்-10 தென்னிந்திய வீடியோக்கள் லிஸ்ட் இதோ - Slideshow\n - \"Audition-க்கு கூப்ட்டு சட்டையை கழட்ட சொன்னாரு ...\" | MT 223\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mettur-dam-became-festival-spot-advent-people-325601.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T15:15:05Z", "digest": "sha1:K27JY7L53O7OYVFFEQJZN6QEWII44OZK", "length": 16732, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை | Mettur dam became festival spot by advent of people - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந��த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசாரை சாரையாக குவியும் மக்கள் கூட்டம்.. திருவிழாக்கோலம் பூண்டது மேட்டூர் அணை\nமேட்டூர்: மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைக் காண சுற்றுவட்டார மக்கள் அணி அணியாக ஆயிரக் கணக்கில் வந்து பார்த்துச் செல்வதால் மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.\nகர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்துவருவதால் கர்நாடகா அரசு கேஆர்எஸ் அணையிலிருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டு வருகிறது. இதனால், தமிழகத்தில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீரை வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி தண்ணீரை காவிரியில் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர் வந்துகொண்டே இருக்கிறது.\nஇந்நிலையில் மேட்டூர் அணை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு நிரம்பியுள்ளது. இதனால், மேட்டூர் அணை கடல்போல காட்சி அளிக்கிறது. அதனால், மேட்டூர் அணை நிரம்பியுள்ளதைப் பார்க்க மேட்டூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் மக்கள் கூட்டம் அணி அணியாக, குடும்பம் குடும்பமாக மேட்டூர் அணையை நோக்கி வருகை தருகின்றனர். இதனால், மேட்டூர் அணை திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.\nமேட்டூர் அணையில் மக்கள் கூட்டம் ஆயிரக் கணக்கில் திரண்டதால் அணைப் பகுதியில் திண்பண்டக் கடைகள், சிறுவர்களுக்கான பொம்மைக் கடைகள், சிறு ரங்க ராட்டினங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இது அணையைக் காணவரும் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாவல்துறையினர், பொதுமக்கள் யாரும் அணையின் ஆபத்தான இடங்களில் செல்ல வேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். அப்போதும் சிலர் உணர்ச்சிவசப்பட்டு கரையோரம் சென்று செல்போனில் செல்ஃபி எடுத்து வருகின்றனர்.\nகடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையைப் பார்க்கும் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று ஊடகங்களிடம் தெரிவித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் mettur dam செய்திகள்\nவினாடிக்கு 24,169 கன அடி- மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இரு மடங்கு அதிகரிப்பு\nஆஹா அட்சய பாத்திரமான காவிரி.. 2-ஆவது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை\nமேட்டூர் அணை நீர்மட்டம் 120.83 அடி.. உச்சகட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு\nவெள்ள அபாயத்தில் 12 மாவட்டங்கள்.. மீண்டும் கர்நாடகா அணைகளில் இருந்து 64 ஆயிரம் கன அடி நீர் திறப்பு\nகண் கொள்ளாக் காட்சி.. நிரம்பியது மேட்டூர் அணை.. தொடர்ந்து 2வது ஆண்டாக ஃபுல்\nநாளையே முழு கொள்ளளவை எட்டுகிறது மேட்டூர் அணை.. வினாடிக்கு 25,000 கனஅடி நீர் திறப்பு\nகர்நாடகாவில் செம மழை.. காவிரியில் மீண்டும் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. நீர்வரத்து அதிகரிப்பு\nமேட்டூர் அணையின் நீர்வரத்து திடீர் சரிவு.. பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவும் குறைந்தது\nஆஹா.. மேட்டூர் அணை நிறையப் போகுது.. அதிகரித்து கொண்டே செல்லும் நீர்வரத்து.. ஜல்சக்தி அலர்ட்\nமுக்கொம்பை அடைந்தது கா���ிரி.. விவசாயிகள் மகிழ்ச்சி.. 25,000 கன அடி நீர் திறக்க கோரிக்கை\nவிறுவிறுவென உயரும் மேட்டூர் அணை.. நீர்மட்டம் 111-ஆக உயர்வு.. விவசாயிகளின் வயிற்றில் பால் வார்ப்பு\nபாதுகாப்பாக இருங்கள்.. காவிரியில் பெரும் வெள்ளம்.. கரையோர மக்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmettur dam மேட்டூர் அணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13391-sirukathai-mathame-vanmurai-matham-than-vanmurai-nilavini", "date_download": "2019-10-16T14:04:26Z", "digest": "sha1:G5N54GXM24HQJBUHP43PLPKGE5FTMYPO", "length": 22249, "nlines": 245, "source_domain": "www.chillzee.in", "title": "சிறுகதை - மதமே வன்முறை? \"மதம்\"தான் வன்முறை! - நிலவினி - www.Chillzee.in | Read Tamil Novels for free | Romance - Family | Daily Updated Tamil Novels", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\nசிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\nசிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\nசிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\nசிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\nகாலை வெயில்,கையில் தேநீர் கோப்பையுடன் ,குருத்துவராவில் இருந்து வரும் பஞ்சாபி மொழி பாடலோடு இனித்தது.மொழி புரியாவிட்டால் என்ன...அதன் சாரமாம்சம் புத்துணர்வு தரவல்லது,”இறைவா இன்றைய நாளில் எனக்கு உழைப்பதற்கேற்ற வாய்ப்பை கொடு”என்பதே அது,பஞ்சாபி தோழி விளக்கியது.20 ஆண்டு பஞ்சாப் வாழ்க்கை,அதன் மொழியையும் பரிச்சியப்படுத்தியிருந்தது,சிவனேஸ்வரிக்கி.கடிகாரத்தை பார்த்த போதுதான் சற்று நேரத்தில் ஸ்மிரித்தி வந்துவிடுவாள் என உணர்த்தியது,உணர்ந்த வேகத்தில் படபடவேன வேலைகளை முடித்தாள் காலை,மதியம் என இரு வேளை உணவும் தயாரானது,” ஒரு கணம் ஒரு யுகமாக ஏன் தோன்ற வேண்டுமோ……”என ஸாட்டிலைட் ரேடியோவில்ஜானகி பாடியது ஒரு கணம் அவளை சலனப்படுத்தியது,வெறுமையாய் சிரித்துக் கொண்டாள்.வாழ்க்கைக விசித்திரமாணது,ஜெயித்தால் அது உத்வேக கதை,தோற்றால் உபதேச போதணைஜெயிப்பதற்கும்,தோற்பதற்கும் வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல என்று வேதாந்தம் பேசினாலும்.நிறையோ,குறையோ சகமனிதர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்றால் அது தோற்றுப் போன வாழ்க்கையாகவே கருதப்படும்(கருவப்படும்).”சோகங்கள் சொல்லாமல் ஒடட்டும் காதல் பெண்ணே” என்ற வரிகள் தனக்காகவே இளையராஜா பாடியது போல இருந்தது.அழைப்புமணி ஒலித்தது,ஸ்மிரித்திஂ”ஹாய் சிவா ஆண்டி………”என்றபடி அணைத்துக��� கொண்டு,சுமந்து வந்த பைகளை கீழே போட்டாள்.”வா ஸ்மித்தி சாப்டலாம்,ரொம்ப பசிக்கிது …”.தட்ஸ் யூ ஆண்டி,பரேடு முடிச்சி எனக்கும் செம பசி..,ஸர்வண்டெல்லாம் எங்க ஆண்டி””இன்னைக்கி எல்லாருக்கும் லீவ் குருநாணக் ஜெயந்தி”…பரஸ்பர விசாரிப்புகளோடு இட்லி சாம்பாரை முடித்தார்கள்.ஸோபாவில் அயர்ந்தால் போல அமர்ந்த ல்மிரித்தி பூடகமாய் சிரித்தபடி “ஸ்டார்ட் மியூசிக் ஆண்டி……..அப்பா ஒப்பிச்சிருப்பாரே…………இந்த NCc கேம்ப்,அப்பா,அம்மா சென்னை ட்ரிப் எல்லாம் சிங்காகி(sync) வந்துடுச்சி…….ஜெயிப்பதற்கும்,தோற்பதற்கும் வாழ்க்கை ஒன்றும் பந்தயம் அல்ல என்று வேதாந்தம் பேசினாலும்.நிறையோ,குறையோ சகமனிதர்களிடம் இருப்பது தன்னிடம் இல்லை என்றால் அது தோற்றுப் போன வாழ்க்கையாகவே கருதப்படும்(கருவப்படும்).”சோகங்கள் சொல்லாமல் ஒடட்டும் காதல் பெண்ணே” என்ற வரிகள் தனக்காகவே இளையராஜா பாடியது போல இருந்தது.அழைப்புமணி ஒலித்தது,ஸ்மிரித்திஂ”ஹாய் சிவா ஆண்டி………”என்றபடி அணைத்துக் கொண்டு,சுமந்து வந்த பைகளை கீழே போட்டாள்.”வா ஸ்மித்தி சாப்டலாம்,ரொம்ப பசிக்கிது …”.தட்ஸ் யூ ஆண்டி,பரேடு முடிச்சி எனக்கும் செம பசி..,ஸர்வண்டெல்லாம் எங்க ஆண்டி””இன்னைக்கி எல்லாருக்கும் லீவ் குருநாணக் ஜெயந்தி”…பரஸ்பர விசாரிப்புகளோடு இட்லி சாம்பாரை முடித்தார்கள்.ஸோபாவில் அயர்ந்தால் போல அமர்ந்த ல்மிரித்தி பூடகமாய் சிரித்தபடி “ஸ்டார்ட் மியூசிக் ஆண்டி……..அப்பா ஒப்பிச்சிருப்பாரே…………இந்த NCc கேம்ப்,அப்பா,அம்மா சென்னை ட்ரிப் எல்லாம் சிங்காகி(sync) வந்துடுச்சி…….”பட்டென தோளில் தட்டி அருகே அமர்ந்தாள் சிவனேஸ்வரி,”எப்பவுமே நீ இண்டலேக்சுவல்தான்,உங்கப்பா சொல்றமாறி……பட்டுனு மேட்டருக்கு வந்துட்ட…சின்ன திருத்தம்…உங்கப்பா ஒன்ணுமே சொல்லல எனக்கே தெரியும்……பஷீர் என்னோட க்ளாஸ்மேட்………..” “ஓ …..\nபரவால்ல ஆண்டி,என் வருங்கால மாமானார் உங்க ப்ரேண்டு…….ஆனா பாவம் ஆண்டி நீங்க… அப்பாக்காக இன்னைக்கி எனக்கு, நேக்ஸ்ட் வீக்கேண்ட் பஷீர் அங்கிளுக்காக அசாருக்கு அட்வைஸா…”சிவேனேஸ்வரிக்கி ஒரு நொடி சுருக்கென்றது,ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள்…”அடிப்பாவி நான் என்னடி counselorஆ ”சிவேனேஸ்வரிக்கி ஒரு நொடி சுருக்கென்றது,ஆனாலும் சுதாரித்துக் கொண்டாள்…”அடிப்பாவி நான் என்னடி counselorஆ ””சிகெரட் பிடிச்சா கேன்சர் வரும்னு சொல்றத விட படம் போட்டு காட்ணா ஒரு நிமிஷம் பயந்து போவம்ல……. இது அந்த மாறிதான்……””ஆண்டி நீங்க லவ் பண்ணிங்களா””சிகெரட் பிடிச்சா கேன்சர் வரும்னு சொல்றத விட படம் போட்டு காட்ணா ஒரு நிமிஷம் பயந்து போவம்ல……. இது அந்த மாறிதான்……””ஆண்டி நீங்க லவ் பண்ணிங்களா அவர விட்டுட்டு அங்கிள கல்யாணம் பண்ணிக்கிட்டுங்களா அவர விட்டுட்டு அங்கிள கல்யாணம் பண்ணிக்கிட்டுங்களா” ஸோ சாரி ஆண்டி …..இப்ப அங்கிளும் இல்ல ,நீங்க லவ் பண்ணவரும் உங்களோடு இல்ல……….. அதான் ஆண்டி நடக்க வேண்டியது நடந்தே தீரும் அரேஜ்டு மேரெஜ் ல மட்டும் என்ன பெரிய கியாரண்டி இருக்கு\nசிரித்துக்கொண்டே சிவனேஸ்வரி தொடர்ந்தாள்” கமான் ஸ்மிரித்தி …..உன்ன இப்பதான் இண்டேலக்சுவல்னு சொன்னேன்…நீ இப்படி அவசர பட்றியே…….நான் லவ் பண்ணது, கல்யாணம் பண்ணது இரண்டுமே ஒரே ஆள்தான்.அதோட அவர் இன்னும் இருக்கார் சென்னையில……….”ஸ்மிரித்தி வாயடைத்து போனாள்……சி வா தொடர்ந்தாள்……..”நடந்தத சொல்றேன் ஸ்மிரித்தி அப்புறம் உன் இஷ்டம்…….உன் வாழ்க்கை……நானும் வஸந்தும் சிறந்த காதலர்கள்…….எல்லாரும் லவ் பண்ணும்போது அப்டிதான் நினைச்சிக்குவோம்,காலேஜே பாத்து பொறாமபட்ட பர்(pair)நாங்க………. அவர் ஒரு கிறிஸ்டியன்,நான் கட்டுபட்டியான இந்து.எப்பவுமே எனக்கு சிவ பக்தி ஜாஸ்தி,ஆனா வஸந்த் நாத்திகவாதி,ரொம்ப தீவிரமான கடவுள் மறுப்பாளர்.எங்கோளாட இந்த மாறுபாடுதான்,எங்களளுக்குள்ள ஈடுபாட்ட வளத்துச்சு,என் தமிழுக்கும் அவரும்,அவர் இசைக்கு நானும் அடிமைகள் அவரு போட்டு வர “சே கு வா ரே”டிஷர்ட் மேல எனக்கு அவ்ளோ கிரேஸ்,என்னோட ஹோம்லி லுக் அவருக்கு பேவரிட்,இது போதாத அவரு போட்டு வர “சே கு வா ரே”டிஷர்ட் மேல எனக்கு அவ்ளோ கிரேஸ்,என்னோட ஹோம்லி லுக் அவருக்கு பேவரிட்,இது போதாத இருபது வயசிலே இரண்டு பேர சேர்த்து வைக்க,இது தவிர ப்ரெண்ட்ஸ் “ஓ” போட்டே எங்கள காதலிக்க வெச்சசுட்டாங்க, அதுவும் இல்லாம வாலிபத்தோட இயற்கை விதி நாம செய்யற காதல். இவ்ளோத்துக்கும் மேல அவரு என் அண்ணோட கிரிக்ககெட் டீம் மேட்.\nஅப்புறம் என்ன வழக்கம் போலதான் இரண்டு வீட்லயும் பூகம்பமே வெடிச்சது,நான் எவ்ளோவோ நாள் வீட்ல இருக்கவங்கள கன்வின்ஸ் பண்ணேன்,ஒத்துக்கவே இல்ல….. எனக்கு கவர்மெண்ட் ஜாப் ,வஸந்துக்கு ஐடி வேல இருந்த���ால ஈஸியா கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.” மகிழன்” பிறந்தான்அது வரைக்கும் காதல் அவ்ளோ இனிப்பா இருந்தது.”.விரக்தியாகி பெருமுச்சிரைந்தாள் சிவனேஸ்வரி.\n“ஓ….புரிஞ்சிருச்சு ஆண்டி,அப்புறம் சொந்தகாரங்க பிரச்சினை உங்களை மதமாற சொல்லிருப்பாங்க,நீங்க அங்கிள பிரிஞ்சிட்டீங்க..ரைட் ஆனா என் விஷயத்துல இதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல.அசார பத்தியும் ,பஷுர் அங்கிள் பத்தியும் உங்களுக்கு நல்லாவே தெரியும்,நானும் அசாரும் தெளிவா இருக்கோம்,அல்லாவும்,அம்மனும்எங்களுக்கு ஒண்ணுதான்.”என்றாள் பெருமையாக, அவள் கண்களில் அத்தணை கர்வம் அவள் காதல் மேல்.\nசிவனஸ்வரி நினைவில் “ அவ மதமாற மாட்டா,உங்களுக்கு வேணும்னா நீங்க எல்லாரும் அவளுக்காக மாறிடுங்க…. அவ இந்துனு தெரிஞ்சுதான் லவ் பண்ணேன்.,” என கூறி வஸந்த் குடும்பத்தினர் முன்னிலையில்,அவள் தோள்மேல் கைவைத்து அணைத்தது மின்னலாய் வெட்டி சென்றது ,உலகமே தன் காலின் கீழ் என அன்று தோன்றியது.\nசிறுகதை - பாட்டியின் மனக்குறை - ரவை\nசிறுகதை - கங்கை ஒரு மங்கை - ரவை\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nகவிதை - ஒருவராய். .. - கார்திகா.ஜெ\nசிறுகதை - நேர்மைக்குப் பரிசு\nசிறுகதை - வித்தியாசமான அனுபவம் - ரவை\n+1 # RE: சிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\n+1 # RE: சிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\n# RE: சிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\n+1 # RE: சிறுகதை - மதமே வன்முறை \"மதம்\"தான் வன்முறை\n ஆமாம், ஏன் ஏதோ ஃபிளைட் பிடிக்கப்போகிற அவசரத்திலே எழுதினமாதிரி இருக்கு ஒரு தொடர்கதைக்குரிய கருவும் அதை பத்துமாதம் சுமந்து பெறக்கூடிய திறனும் உன்னிடம் இருக்கு ஒரு தொடர்கதைக்குரிய கருவும் அதை பத்துமாதம் சுமந்து பெறக்கூடிய திறனும் உன்னிடம் இருக்கு மீண்டும் எழுது\nதொடர்கதை - தாமரை மேலே நீர்த்துளி போல் - 07 - சசிரேகா\nTamil Jokes 2019 - என்ன டாக்டர் ஆபரேஷனைப் பண்ணிட்டு தையல் போடாமப் போறீங்க\nதொடர்கதை - அழகான ராட்சசியே – 01 - பத்மினி செல்வராஜ்\n என் பையன் தூங்கவே மாட்டேங்கறான்... 🙂 - ரவை\nதொடர்கதை - ரிங்கா ரிங்கா ரோசஸ் - 13 - சுபஸ்ரீ\nகவிதை - வலி - ரம்யா\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nTamil Jokes 2019 - என் கணவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு ���ிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - வேரென நீ இருப்பின்... வேறெதும் வேண்டாமே - 07 - சித்ரா. வெ\nதொடர்கதை - தொலைந்து போனதுஎன் இதயமடி - 03 - ராசு\nதொடர்கதை - மருளாதே மையாத்தி நெஞ்சே - 02 - சாகம்பரி குமார்\nசிறுகதை - டிங் டாங் கோயில் மணி - சசிரேகா\nதொடர்கதை - பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா - 25 - RR [பிந்து வினோத்]\nTamil Jokes 2019 - கணவனும் மனைவியுமா சேர்ந்து ‘நான் ஒரு சிந்து, நீ ஒரு சிந்து’னு பாட்டை மாறி மாறிப் பாடுறாங்களே, ஏன்\nதொடர்கதை - தவமின்றி கிடைத்த வரமே – 16 - பத்மினி செல்வராஜ்\nதொடர்கதை - என் இதய மொழியானவனே - 12 - சசிரேகா\nதொடர்கதை - நீ வருவாய் என… - 08 - அமுதினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08040618/Control-traffic-congestion-Expand-the-road-Take-action.vpf", "date_download": "2019-10-16T14:55:43Z", "digest": "sha1:DYI7IV6KF6FFIXUAUPNDWX6SOUGFOZ7Q", "length": 16155, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Control traffic congestion Expand the road Take action || போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தசாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தசாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் + \"||\" + Control traffic congestion Expand the road Take action\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தசாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்\nபோக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த அவினாசி-சேவூர் சாலையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருப்பூர் மாவட்டத்தில் அவினாசி ஒன்றியம் மிக முக்கிய பகுதியாகும். அவினாசிக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப சாலைகளோ, அடிப்படை வசதிகளோ இதுவரை மேம்படுத்தப்படாமலேயே இருந்து வருகிறது. இதில் அவினாசி-சேவூர் மெயின் ரோடு எப்போதும் போக்குவரத்து நெரிசலுடனேயே காணப்படுகிறது.\nஇந்த ரோட்டில் கச்சேரி வீதி மற்றும் அதையொட்டி உள்ள ரோட்டோரங்களில் கோர்ட்டு, அரசு ஆஸ்பத்திரி, தாலுகா அலுவலகம், அரசு பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவைகள் செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் அந்த பகுதியில் பொதுமக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்துமாக பரபரப்புடனேயே காணப்படும். பிரதான ரோடாக இர���ந்தாலும் குறுகிய நெடுஞ்சாலையாக இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை.\nகாலை மற்றும் மாலையில் அலுவலகம் மற்றும் பள்ளி நேரங்களில் இந்த ரோடுகளில் வாகனங்களில் போக்குவரத்து அதிகமாக இருந்து வருவதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. ஊராட்சியாக இருந்த போது போடப்பட்ட ரோடுகள் மேம் படுத்தப்படாமலே இருந்து வருவதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இருவழி சாலையாக இருந்தாலும், சாலையின் நடுவே தடுப்பு சுவர் இல்லாததால் முந்தி செல்வதற்காக வாகனங்களை தாறுமாறாக ஓட்டி செல்கின்றனர்.\nஇதனால் அடிக்கடி பள்ளி மாணவ, மாணவிகள் கூட விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் நலன் கருதி சாலையை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது.\nஅவினாசிக்குட்பட்ட பகுதிகளில் குடியேறும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் அதற்கு ஏற்ப இதுவரை தரம் உயர்த்தப்படவில்லை. பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. இதில் அவினாசி-சேவூர் சாலை மிக முக்கியமானதாகும். இந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. பொதுமக்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நோயாளிகள் ஏராளமானோர் தினந்தோறும் நீண்ட நேரம் காத்திருந்து இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.\nகடந்த ஒருசில தினங்களுக்கு முன்பு ரோட்டை கடந்து செல்ல முயன்ற முதியவர் ஒருவர் வாகனம் மோதி இறந்துள்ளார். இதுபோல அடிக்கடி இந்த ரோட்டில் விபத்து நடந்து வருகிறது. கடந்த ஒருசில வருடங்களுக்கு முன்பு ஏதோ கடமைக்காக இந்த ரோடு சிறிய அளவு விரிவுபடுத்தப்பட்டது. ஆனால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், இதற்கு நிரந்தர தீர்வு காணவும் அதிகாரிகள் இதுவரை முன்வரவில்லை.\nஇதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இந்த சாலையை விரிவு படுத்துவதுடன், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைத்து இருவழிபாதையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்த பகுதியில் போக்குவரத்து போலீசார் தினந்தோறும் பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செ���்ய வேண்டும். அப்போது தான் வாகன விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும், சாலையை கடந்து செல்பவர்களும் பாதுகாப்புடன் நடந்து செல்ல வாய்ப்பாக இருக்கும்.\nஇது குறித்து பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் மனு கொடுத்தும் இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகளின் நலன் கருதி உடனடியாக சாலையை விரிவுபடுத்துவதுடன், சாலையின் நடுவே தடுப்பு சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உசிலம்பட்டி அருகே பிளஸ்-1 மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற இரட்டை சகோதரர்கள்; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்\n2. நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: “நிலம் விற்ற பணத்தில் பங்கு தராததால் கொன்று புதைத்தோம்” கைதான அக்காள் பரபரப்பு வாக்குமூலம்\n3. பூந்தமல்லி அருகே சுத்தியலால் அடித்து மனைவி கொலை; போலீசில் கணவர் சரண்\n4. திருச்சி நகைக்கடையில் கொள்ளை நடந்தது எப்படி\n5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260922", "date_download": "2019-10-16T15:59:51Z", "digest": "sha1:TNTMECCYWFYUF57XKSZBTDNCZPJWDJTM", "length": 18197, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ரபேல் தீர்ப்பு குறித்த கருத்து: வருத்தம் தெரிவித்தார் ராகுல்| Dinamalar", "raw_content": "\nகுண்டு வெடிப்பு: பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nபதிவு செய்த நாள��� : ஏப்ரல் 22,2019,23:21 IST\nகருத்துகள் (31) கருத்தை பதிவு செய்ய\nரபேல் தீர்ப்பு குறித்த கருத்து:\nபுதுடில்லி: 'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில்,உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து கருத்து கூறியதற்கு, காங்.,தலைவர், ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.\n'ரபேல் போர் விமான ஒப்பந்தம், தொடர்பான வழக்கில், எந்த முறைகேடும் நடக்கவில்லை' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகின்றது.இந்த வழக்கில், பத்திரிகைகளில் வெளியான, செய்திகளில் குறிப்பிட்டிருந்த சில ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.\n'ராணுவ அமைச்சகத்தில் இருந்து , திருட்டுத்தனமாக நகல் எடுக்கப்பட்டதால், அந்த ஆவணங்களின் அடிப்படையில், விசாரிக்கக் கூடாது' என, மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், இந்த வாதத்தை நிராகரித்த, உச்ச நீதிமன்றம், அந்த ஆவணங்களை விசாரணைக்கு ஏற்பதாக கூறியது. அப்போது இது குறித்து, காங்., தலைவர், ராகுல் கருத்து தெரிவித்திருந்தார். 'தன்னை நாட்டின் காவல்காரனாக கூறிக் கொள்ளும், பிரதமர் நரேந்திர மோடி, ஒரு திருடன் என்பதை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது' என, அவர் கூறியிருந்தார்.\nநீதிமன்றம் கூறாததை, திரித்துக் கூறி, நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக, பா.ஜ., பெண்,எம்.பி., மீனாட்சி லேகி,\nஉச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'எந்த ஒரு வழக்கிலும், நீதிமன்றம் கூறாததை, தங்களுடைய அரசியல் லாபத்துக்காக, நீதிமன்றம் கூறியதுபோல், திரித்து கூறக் கூடாது. இது தொடர்பாக, 22க்குள், ராகுல் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய்தலைமையிலான அமர்வில், ராகுல் சார்பில், நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது: தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை எதிர்தரப்பு தவறுதலாக பயன்படுத்துகிறது. நீதிமன்றத்துக்கு, களங்கம் ஏற்படுத்தும் வகையில், இந்தக் கருத்தை தெரிவிக்கவில்லை. இந்தக் கருத்தை கூறியதற்காக, வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.\nஅதே நேரத்தில், ரபேல் போர் விமான ஒப்ப��்தம் தொடர்பான, தீர்ப்பு வெளியானபோது, தங்கள் மீது தவறு ஏதுமில்லை என, உச்சநீதிமன்றம் சான்று அளித்துள்ளது என, பா.ஜ.,வும், மத்திய அரசும் கூறின. இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு, இன்று, விசாரணைக்கு வருகிறது.\nஇதற்கிடையே, 2016, அக்., 6ல், உத்தர பிரதேசத்தில் நடந்த பேரணியின்போது, 'ஜம்மு - காஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை, சுயலாபத்துக்காக, பிரதமர் மோடி பயன்படுத்துகிறார்' என, ராகுல் பேசினார். அதையடுத்து, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்,ராகுலுக்கு எதிராக, தேசவிரோதமாக கருத்து தெரிவித்ததாக, வழக்கு தொடரப்பட்டிருந்தது.'எம்.பி.,யாக உள்ள ராகுலுக்கு எதிரான வழக்கை, விசாரிக்கும் அதிகாரம், இந்த நீதிமன்றத்துக்கு இல்லை. அதனால், இந்த வழக்கு, மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றப்படுகிறது'என, மாஜிஸ் திரேட் நீதிமன்றம் கூறியுள்ளது.\nரபேல் தொடர்பான வழக்கில், காங்., தலைவர் ராகுல், உச்ச நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்தது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஜி.வி.எல். நரசிம்ம ராவ் கூறியதாவது:நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்து, மனு தாக்கல் செய்துள்ளதன் மூலம், பிரதமர் மோடி குறித்து தான் பொய்யான தகவலை கூறியதை, ராகுல் ஒப்புக் கொண்டுள்ளார்.\nரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில், பொய்களை தயாரிக்க, ராகுல் முயன்றுள்ளார். இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. காங்., செய்தித் தொடர்பாளர், ரன்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது: பொய்களுக்கு எல்லையில்லை என்பதை, பா.ஜ., மீண்டும் நிரூபித்து உள்ளது.\nஉச்சநீதிமன்றத்தில், ராகுல் பதில் மனு தாக்கல் செய்ததை, தனக்கு சாதகமாக, பா.ஜ., திரித்து கூறியுள்ளது. இந்த வழக்கு, தற்போதுநீதிமன்றத்தில் உள்ளது. அதனால், இதில் முரண்பாடான கருத்து தெரிவிப்பதும், நீதிமன்ற அவமதிப்பாகும் என்பதை, பா.ஜ., உணர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nRelated Tags ரபேல் தீர்ப்பு கருத்து வருத்தம் ராகுல்\nஅவன் எங்கே போனான். அவன் சார்பா அபிஷேக் போனான். இரண்டு பெரும் பொய்யர்கள்....தூக்கி உள்ளே போடணும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் ���ெய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/lifestyle/art/2019/sep/16/b-b-kings-94-th-birth-day-google-celeberated-his-day-with-doodle-3235716.html", "date_download": "2019-10-16T14:22:20Z", "digest": "sha1:OV3XSI7POJMKWFWZGW5DSFHODQAV2YF5", "length": 14414, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nபி பி கிங் எனும் ப்ளூஸ் இசையரசனுக்கு கூகுளின் டூடுல் பிறந்தநாள் வாழ்த்து\nBy RKV | Published on : 16th September 2019 11:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரைலி பி. கிங் அலைஸ் பி பி கிங் ஒரு அமெரிக்கப் பாடகர் மட்டுமல்ல மிகச்சிறந்த பாடலாசிரியர் மற்றும் கிடாரிஸ்டும் கூட. கிடார் இசையே மிக மிக மென்மையானது... அதிலும் இவர் கேட்போரின் உடல் நரம்புகளை அதிரச் செய்வதான மிக மெல்லிய அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடிய புது விதமான இசையை கிடாரில் உருவாக்கி தனது ஆஸ்தான ஸ்டைலாக மேடைகளில் இசைக்கத் தொடங்கினார். இது அந்தக் காலத்தில் பல கிடாரிஸ்டுகளைக் கவர்ந்து புளூஸ் இசைக்கலைஞர்கள் வரிசை என இசையில் கிங்கை பின்பற்ற வைத்தது.\nபி பி கிங் தனது வயோதிகத்தில்...\nகிங் 1987 ஆம் ஆண்டில் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் அருங்காட்சியகத்துக்குச் செல்லும் பெருமையைப் பெற்றார். அதன் பின்னரே மிகவும் செல்வாக்கு மிக்க புளூஸ் இசைக்கலைஞர்களில் ஒருவர் எனும் பெருமை கிங்குக்கு கிடைத்தது. அப்போது கிடார் இசையில் கிங் எனும் பட்டத்துக்குரிய இசைக்கலைஞர்கள் மூவர் இருந்தனர். அவர்களில் ஒருவர் எனும் பெருமை ரைலிக்கு கிடைத்தது. அதன் பின்னரே ரைலி பி கிங்... பி பி கிங் ஆனார். பி பி கிங்குடன் இணைந்து அக்காலத்தில் மேலும் புகழ்மிக்க புளூஸ் இசைக்கலைஞர்கள் இருவர் இருந்தார்கள் எனில் அவர்கள் முறையே ஆல்பர்ட் மற்றும் ஃப்ரெட்டி கிங் எனும் இருவரே. கிங்கின் புகழை மேலும் அழுத்தமாகச் சொல்லவேண்டுமெனில் இப்படிச் சொல்லலாம். வருடத்திற்கு 200 க்கும் அதிகமான இசைக்கச்சேரிகளில் பங்கேற்கும் அளவுக்கு பிஸியாக இருந்த போது கிங்கின் வயது 70. வயோதிகத்திலும் மிக அதிக அளவிலான கிடார் ரசிகர்களைப் பெற்றிருந்த கிங் 1956 ஆம் ஆண்டில் மட்டுமாக சுமார் 342 இசைக் கச்சேரிகளில் இடைவிடாமல் இசைத்துக் கொண்டிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இசையின் மீது அவருக்கிருந்த அபிரிமிதமான ஆசையையும், ஆர்வத்தையும்.\nஇதையும் படிங்க... ஷெனாய் வாத்தியத்துடன் உலகம் சுற்றி வந்த இசைமேதை உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவலைகள்...\nஇத்தனைக்கும் கிங்கின் இளைமைக்காலம் அத்தனை ஒன்றும் அன்பும், அரவணைப்பும் கொட்டி முழக்கவில்லை. மிக இளம் வயதிலேயே கிங்கின் அம்மா, அவரது அப்பாவை விட்டு விட்டு வேறு ஒரு மனிதருடன் வாழச் சென்று விட்டார். கடைசியில் கிங் தனது அம்மா வழிப் பாட்டியின் பொறுப்பில் தான் வளர்ந்து வர வேண்டிய சூழல் உருவானது. அப்போதெல்லாம் ஆறுதலுக்காகவும் தன்னைத் தானே மீட்டுக் கொள்ளவும் கிங் அருகிலிருக்கும் தேவாலயத்துக்குச் செல்வதுண்டு. அங்கு கிறிஸ்தவ மதப்பாடல்களைப் பாட காயர் எனப்படும் இசைக்குழுக்கள் உண்டு. முதலில் அவற்றின் பாடல்களிலும், இசையிலும் ஈர்க்கப்பட்டு தேவாலயப் பாடகரான கிங்குக்கு கிடாரின் மேல் ஆர்வம் மிகுதியானது அதன் பின்னரே. இப்படித்தான் கிங் உலகறியும் இசைக்கலைஞர் ஆனார்.\nஇன்று பி பி கிங் எனும் புளூஸ் இசைக்கலைஞருக்கு, கிடார் இசை மன்னனுக்கு 94 ஆம் பிறந்தநாளாம்.\nஅதற்காக நினைவு வைத்துக் கொண்டு கூகுள் டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.\nஇதைக் கொஞ்சம் பாருங்க.. .ரோஜர் மூர் மறைந்தார்... ஆனால் 007 பாண்ட்... ஜேம்ஸ் பாண்ட்க்கு எப்போதும் மரணமே இல்லை\nஇவரது கிடார் இசையைக் கேட்டுக் கொண்டிருக்கையில் எனக்கு மனமெல்லாம் ‘இளையநிலா பொழிகிறது’ தான் கேட்டுக் கொண்டிருந்தது. மிகச்சாதாரண இசை ஞானம் கொண்டவர்களுக்கு கிடார் இசையின் உச்சம் என்றால் அது இளையநிலா பொழிகிறது தான். எது எப்படியானால் என்ன கிடாரைக் கண்டுபிடித்தவர்களை நிச்சயம் மெச்சிக் கொள்ளத்தான் வேண்டும். கேட்கக் கேட்க என்ன ஒரு இதம்.\nநாமும் பி பி கிங்கின் நினைவுகளைக் கொஞ்சம் மீட்டெடுப்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\n‘மதுவந்தி’ என்றொரு ராகமிருக்கிறது தெரியுமா\nஉங்களுக்கு கதகளி பயிற்சி பெற ஆர்வம் உள்ளதா\nகுழலிசை இன்றும் இருக்கையில், யாழிசை ஏன் இல்லாமலானது\nசெம்புலப் பெயல் மழையென ஒரு சங்கீத அனுபவம் பெறச் செய்யும் ‘சந்தூர்’ இசைக்கருவி\nகதக் நட��ப் புகழ் மது நட்ராஜ்\nb b king blues king american singer lyricist song producer google doodle 94 th birthday 94 வது பிறந்தநாள் கூகுள் டூடுல் ப்ளூஸ் இசைக்கலைஞர் கிடாரிஸ்ட் பாடகர் அமெரிக்க இசையமைப்பாளர் பி பி கிங்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tip-week-remember-allah-days-dhul-hijjah/", "date_download": "2019-10-16T14:46:34Z", "digest": "sha1:2B7QM5OJZIR5SI3IXYKOMIS7EYU5X4ZY", "length": 10321, "nlines": 115, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வீக் குறிப்பு: Dhul துல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » த வீக் குறிப்பு » வீக் குறிப்பு: Dhul துல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு\nவீக் குறிப்பு: Dhul துல்ஹிஜ்ஜா டேஸ் ஆப் அல்லாஹ்வை திக்ரு\nமனச்சோர்வு ஆகியவற்றை கையாள்வதற்கான – இஸ்லாமிய முன்னோக்கு | Webinar\nத வீக் குறிப்பு- இரண்டு அருகே நேரத்தில் ஓதுவதற்கு\nசோ யூ என் மகளை மணம் முடிக்க வேண்டும்\nஇன்றைய தந்தையருக்கு: எடுத்துக்காட்டாக: நீங்கள் பின்பற்ற வேண்டாம்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் மனைவி சொல்ல மாட்டேன்\nமூலம் தூய ஜாதி - அக்டோபர், 4ஆம் 2013\nநபி ஸல் கூறினார் \"நல்ல செயல்களுக்காக அவரை அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் அல்லாஹ் முன் அல்லது இதில் அதிகமாக உள்ளன என்று எந்த நாட்கள் உள்ளன, இந்த பத்து நாட்களுக்கு மேல், எனவே tahleel ஒரு பெரும் ஓத, அவர்களை போது takbeer மற்றும் tahmeed. \" [அகமது, 7/224]\nஅல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், லா ilaaha தவறான அல்லாஹ், WAllahu akbar, WA Lillaah IL-ஹம்த்.\nநீ என்ன செய்தாலும், Dhul ஹிஜ்ஜா வரும் நாட்களில் அல்லாஹ் உங்கள் நினைவு மறக்க வேண்டாம், உங்களை மற்றும் அடக்கி யார் உங்கள் சகோதரர்கள் மற்றும் உலகம் முழுவதும் சகோதரிகள் க்கான துவா செய்ய மறக்க வேண்டாம்.\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nபொது அக்டோபர், 14ஆம் 2019\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 13ஆம் 2019\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 11ஆம் 2019\nபெண் மக்கள் தொகையில் குறைந்து\nவழக்கு ஆய்வுகள் அக்டோபர், 11ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/alagiri", "date_download": "2019-10-16T14:27:55Z", "digest": "sha1:LVBDKH2C45DE7SV43YPS6L22M3NOQYZD", "length": 20165, "nlines": 165, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\nமுகப்பு | தலைப்பு | Alagiri\n“Congress கட்சியை கலைத்துவிட்டு…”- கே.எஸ்.அழகிரியை வறுத்தெடுத்த Karate தியாகராஜன்\nகட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸை கலைத்துவிட்டு, திமுகவில் போய் சேர்ந்துவிடலாம் - Karate Thiagarajan\nCongress: இடைத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறதா காங்கிரஸ்..\nநாங்குநேரி தொகுதியில் தற்போது கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்த குமார்தான், சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்\nCM's foreign trip: முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்\nபுதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதில் இருக்கிற முதலீட்டாளர்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர அரசு முன்வந்தாலே போதும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்\n ரஜினி மகாபாரதத்தை திரும்ப படிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nமோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது: கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பொய் சொல்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார் காங்கிரசார் 500 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n''தவறான புரிதலால் வட மாநிலத்தவர் பாஜகவை ஆதரித்து விட்டனர்'' : கே.எஸ். அழகிரி\nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.\nநாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசுவது தீவிரவாதம் இல்லையா\nகமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதயாநிதி அழகிரியின் ரூ. 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்\nசென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டிடங்கள், இடங்கள் போன்ற ரூ. 40.34 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன் - தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்\nபாரத் மாலா என்ற மத்திய அரசின் திட்டத்தில் சென்னை - மதுரை சாலைதான் உள்ளது. அதனை புறக்கணித்து விட்டு தமிழக அரசு சென்னை - சேலம் சாலையை கையில் எடுத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nயாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி\nஇடைத்தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவர். யாரை ஆதாரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தான் யாரையும் ஆதாரிக்கவில்லை என்று தெரிவித்தார்.\nவெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி\nயாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nவெறிச்சோடிய விருதுநகர் பிரசாரக் கூட்டம்... பட��்பிடித்த பத்திரிகையாளரை தாக்கிய காங். தொண்டர்கள்\nகாங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே தேர்தல் அறிக்கையை விளக்குவதற்கு ஒரு பொது பிரசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார்.\nதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை - மு.க.அழகிரி\nதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.\nதமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நாளை வெளியாகிறது\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன.\n“Congress கட்சியை கலைத்துவிட்டு…”- கே.எஸ்.அழகிரியை வறுத்தெடுத்த Karate தியாகராஜன்\nகட்சியின் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி, தமிழக காங்கிரஸை கலைத்துவிட்டு, திமுகவில் போய் சேர்ந்துவிடலாம் - Karate Thiagarajan\nCongress: இடைத் தேர்தலில் தனித்துக் களம் காண்கிறதா காங்கிரஸ்..\nநாங்குநேரி தொகுதியில் தற்போது கன்னியாகுமரியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வசந்த குமார்தான், சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்\nCM's foreign trip: முதலீடுகளை ஈர்க்க எடப்பாடி என்ன திட்டம் வைத்திருக்கிறார்\nபுதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு பதில் இருக்கிற முதலீட்டாளர்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி தர அரசு முன்வந்தாலே போதும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும்\n ரஜினி மகாபாரதத்தை திரும்ப படிக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி\nமோடியும், அமித்ஷாவும் துரியோதனனும், சகுனியுமே ஆவார்கள். இவர்கள் கிருஷ்ணரும், அர்ஜுனரும் அல்ல.\nதவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க முடியாத அரசாக தமிழக அரசு உள்ளது: கே.எஸ்.அழகிரி\nதமிழகத்தில் தண்ணீர் தட்டுபாடு இல்லை என்று அமைச்சர் வேலுமணி பொய் சொல்கிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅனுமதியின்றி பேரணி நடத்தியதாக புகார் காங்கிரசார் 500 பேர் மீது வழக்குப்பதிவு\nதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட 500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n''தவறான புரிதலால் வட மாநிலத்தவர் பாஜகவை ஆதரித்து விட்டனர்'' : கே.���ஸ். அழகிரி\nதென் மாநிலங்களில் பாஜகவுக்கு ஆதரவு இல்லை. குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பாஜக எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.\nநாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசுவது தீவிரவாதம் இல்லையா\nகமல் இந்து தீவிரவாதம் பற்றி பேசியது தவறு என்றால், நாக்கை அறுப்பேன் என்று அமைச்சர் பேசியது சரியா என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.\nதயாநிதி அழகிரியின் ரூ. 40 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்\nசென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் உள்ள கட்டிடங்கள், இடங்கள் போன்ற ரூ. 40.34 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.\nசென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்ப்பது ஏன் - தமிழக காங்கிரஸ் தலைவர் விளக்கம்\nபாரத் மாலா என்ற மத்திய அரசின் திட்டத்தில் சென்னை - மதுரை சாலைதான் உள்ளது. அதனை புறக்கணித்து விட்டு தமிழக அரசு சென்னை - சேலம் சாலையை கையில் எடுத்திருக்கிறது என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.\nயாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி\nஇடைத்தேர்தலுக்குப்பின் ஆட்சி மாற்றம் வருமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்தவர். யாரை ஆதாரிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு தான் யாரையும் ஆதாரிக்கவில்லை என்று தெரிவித்தார்.\nவெற்றியை மக்கள் முடிவு செய்திருப்பார்கள்: மு.க.அழகிரி பேட்டி\nயாருக்கு வெற்றி வாய்ப்பு என்பதை மக்கள் முடிவு செய்திருப்பார்கள் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.\nவெறிச்சோடிய விருதுநகர் பிரசாரக் கூட்டம்... படம்பிடித்த பத்திரிகையாளரை தாக்கிய காங். தொண்டர்கள்\nகாங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே தேர்தல் அறிக்கையை விளக்குவதற்கு ஒரு பொது பிரசாரத்தை ஏற்பாடு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்திற்கு மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார்.\nதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை - மு.க.அழகிரி\nதிமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு வாய்ப்பு அளிப்பதில்லை என்று மு.க.அழகிரி விமர்சித்துள்ளார்.\nதமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நாளை வெளியாகிறது\nமக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/brexit-issue-theresa-may-has-said-she-will-quit-as-conservative-leader-on-7-june/", "date_download": "2019-10-16T15:02:26Z", "digest": "sha1:TNUAO7Q7MTPHUKW5RTDASHZKLFBVH5WA", "length": 12859, "nlines": 185, "source_domain": "www.patrikai.com", "title": "பிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரம்: ஜூன் 7ந்தேதி பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»பிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரம்: ஜூன் 7ந்தேதி பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரம்: ஜூன் 7ந்தேதி பதவி விலகுகிறார் பிரிட்டன் பிரதமர் தெரசா மே\nபிரெக்ஸிட் ஒப்பந்தம் விவகாரத்தில் எம்.பி.க்களின் ஒப்புதலை பெற முடியாத நிலையில், ஜூன் 7ந்தேதி பதவி விலகப்போவதாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே அறிவித்து உள்ளார்.\nபிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக இனியும் நீடிக்கப்போவதில்லை என தெரேசா மே அறிவித்துள்ளார். கன்சர்வேடிவ் தலைவர் என்ற முறையில் ஒரு புதிய பிரதம மந்திரி முடிவு செய்ய மே 7ம் தேதி ஒரு போட்டியை நடத்துவதற்கு வழி வகுத்துள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை தனத பிரதமர் இல்லத்தின் முன்பு சந்தித்த தெரசா மே, பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாதது இன்று மட்டுமல்ல என்றுமே என் மனதில் நீங்கா கவலையாக இருக்கிறது. இதன் காரணமாக, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதமராக தெரேசா மே இனியும் நீடிக்கப்போவதில்லை. கன்சர்வேட்டிவ் மற்றும் யூனியன் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் வருகிற ஜூன் 7-ம் தேதி நான் பதவி விலகிவிடுவேன்.\nஅதன் பின்னர் அடுத்த ஒரு வாரத்திலேயே புதிய தலைவருக்கான தேர்தல் பணி தொடங்கிவிடும்” என அறிவித்துள்ளார். அதிகாரப்பூர்வமாகப் பதவி விலகிய பின்னர் காபந்து பிரதமாரக மட்டுமே தெரேசா மே இருப்பார்.\nஅடுத்த தலைவர் யார் என்ற கேள்விக்கு அடுத்த சில வாரங்களில் விடை தெரிந்துவிடும��� என்று கூறி உள்ளர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n இங்கிலாந்து ராணிக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கோரிக்கை\nபிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாததால் இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே ராஜினாமா\n : பிரக்சிட் வாக்கெடுப்பில் பிரதமர் தரப்பு தோல்வி\nஅரசின் நிலம் கையகப்படுத்துதல் எவ்வாறு நீதிமன்றப் பிரச்சினை ஆனது\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nடச்சு காவல்துறையினரால் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட கிளி….\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருப்பதி பிரம்மோற்சவம் : இன்று தங்க ரதம்\nகூகிள் பிளே ஸ்டோரில் இருந்து வாட்ஸ் அப் மாயம்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilandtamillyrics.com/2018/01/poonthenil-kalanthu-enippadigal.html", "date_download": "2019-10-16T15:23:51Z", "digest": "sha1:ZI3YAL7XTUJDNGTGKUWXYQK74EY7GCMC", "length": 8522, "nlines": 266, "source_domain": "www.tamilandtamillyrics.com", "title": "Tamil Songs Lyrics: Poonthenil Kalanthu-Enippadigal", "raw_content": "\nபெ : பூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து\nபூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து\nபொன்வண்ண ஏணி ஒன்று செய்து கொடுத்தான்\nபோகாத மேல் படிக்குப் போக வைத்தான்\nகலை மலரச் செய்தான் - அவன்\nநான் வாழ வேண்டுமென்று நாள்தோறும் நினைத்தான்\nஅவன் எனைத்தான் தினம் நினைத்தான்\nநெஞ்சில் என்னோடு கலந்து விட்டான்\nபூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து\nமாணிக்க மூக்குத்தி சூட்டி விட்டான்\nமீனாட்சி போல என்னை ஜொலிக்க வைத்தான்\nதேர் கொண்ட காதலியை ஊர்கோலச் சிலையாய்\nதீராத திருமகள் ஆக்கி வைத்தான்\nஅதில் எனக்கும் ஒரு மயக்கம்\nஅதை எப்போதும் நினைக்க வைத்தான்\nபூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து\nகண் மீது மையெடுத்து தீட்டச் சொன்னான்\nகணக்காகப் பாட்டொன்று பாடச் சொன்னான்\nசெந்தூர இதழ்தனில் ஏதேதோ எழுதி\nஅதில் எனக்கும் ஒரு மயக்கம்\nபூந்தேனில் கலந்து பொன்வண்டு எழுந்து\nபடம் : ஏணிப்படிகள் (1979)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/component/k2/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2019-10-16T14:31:09Z", "digest": "sha1:ICKDV33BQGF44BB5XLG6S7HMMN5OAXIV", "length": 8286, "nlines": 107, "source_domain": "eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 50404 Views\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 50404 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 50404 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு ���ினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\n60 குண்டுகள் முழங்க ராணுவ‌ மரியாதையுடன் ஜெ உடல்\nகடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை; இளந்தாய் தற்கொலை\nகடத்திவரப்பட்ட‌ 75 கிலோ கஞ்சா பிடிபட்டது\nசீன-இலங்கை உறவில் பாரிய முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rsga.co.in/details/Yellow_leaf_virus_disease_in_Bitter_Guard", "date_download": "2019-10-16T15:53:09Z", "digest": "sha1:5VJX5USFQCK2INX6HYN62FUT3O7EUVUH", "length": 5078, "nlines": 61, "source_domain": "rsga.co.in", "title": "ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்", "raw_content": "ஓதுவது ஒழியேல் -தமிழ் மூதாட்டி ஔவை\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nபிரிவு : காய்கறிப் பயிர்கள்\nஉட்பிரிவு : பாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nதிரு. வெ. பாலமுருகன், ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்.\nதிரு. கலைசெல்வன், ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளை.\n1. காய்கறிப் பயிர் சாகுபடித் தொழில் நுட்பம், வெளியீடு ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம், கன்னிவாடி.\nசரி பார்த்தவர் விபரம் : விவரம் அறிய சொடுக்குக\nவெளியிடு : ரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nபாகற்காயில் மஞ்சள் இலை வைரஸ் நோய்\nமஞ்சள் இலை வைரஸ் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் முறை\nமஞ்சள் இலை வைரஸ் நோயினை இரசாயன முறையில் கட்டுப்படுத்த\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்ய\nகன்னிவாடி பகுதியில் உள்ள ஆண் மற்றும் பெண் விவசாயிகளை ஒருங்கிணைத்து இப்பகுதியில் வளங்குன்றா வேளாண்மை முறைகளை செயல்படுத்தவும், விவசாயிகளுக் கிடையே கிடைமட்ட தொடர்புகளை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இந்த நிறுமம் அதன் உறுப்பினர்களுக்கு... மேலும்\nரெட்டியார்சத்திரம் விதை உற்பத்தியாளர்கள் சங்கம்\nதிண்டுக்கல் (மாவட்டம்) - 624 705\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnalithal.com/the-producer-lied-to-the-publicity-of-the-film/", "date_download": "2019-10-16T14:05:39Z", "digest": "sha1:UWA2EZHL2KHHZO3S7ERIIX3DWTLC2GLH", "length": 11546, "nlines": 164, "source_domain": "tamilnalithal.com", "title": "படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார் - Breaking Cinema News | Political News | Education | Business Services", "raw_content": "\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nபிரதமர் மோடி – சீன அதிபர் நாளை சென்னைக்கு வருகை\nரம்யா பாண்டியன் உடற்பயிற்சி செய்யும் வீடியோ\nபிகில் படத்தின் போஸ்டரை அட்லி வெளியிட்டுள்ளார்.\nகாதலித்து தான் திருமணம் செய்வேன் நடிகை அணு இம்மானுவேல்\nநடிகை ஷார்மி நடிக்கும் ரொமான்டிக் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nHome/சினிமா/படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார்\nபடத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார்\nதன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் மாயமானதாக வெளியான தகவல் பொய் எனவும் தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகி தெரிவித்துள்ளார்.\nசென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் ஷமன் மித்ரா. இவர் தொரட்டி என்ற திரைப்படத்தை தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது.\nஇதற்கிடையே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த ஷமன் மித்ரா, அதில் பொள்ளாச்சியை சேர்ந்த தனது படத்தின் கதாநாயகி சத்யகலாவை, அவரது தந்தை கடத்திச் சென்று அடைத்து வைத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தொரட்டி திரைப்படத்தின் கதாநாயகி சத்யகலா, படத்தின் பப்ளிசிட்டிக்காக தான் மாயமாகிவிட்டதாக தயாரிப்பாளர் பொய் புகார் அளித்துள்ளதாகவும், தயாரிப்பாளருடனான கருத்து வேறுபாடு காரணமாக பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்கவில்லை என குற்றம்சாட்டினார்\nவேலூர் தேர்தல் - பிரசாரம் ஓய்ந்தது...\nமாடல் மீரா மிதுன் செய்த செயல் – வீடியோ\nகாமெடி நடிகர் தவசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nவிஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் படத்தின் பர்ஸ்ட் லுக்\nஅனுஷ்கா சர்மாவின் பிகினி புகைப்படம்…\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார்\nபேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nநடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார் – வைரலாகும் புகைப்படம்\nடக்கு முக்கு டிக்கு தாளம் படத்தின் வித்தியாசமான போஸ்டர்\nதமிழ் நடிகை சக்ராசனம் செய்யும் புகைப்படம்\nகுடும்பத்தாரின் கண் முன்னே பெண் மீது தீவைத்த காதலன்\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nஜோக்கர் நாயகி ரம்யா பாண்டியன் கவர்ச்சி புகைப்படம்\nவெளியானது எங்க அண்ணன் லிரிக்கல் வீடியோ – நம்ம வீட்டுப் பிள்ளை படம்\nமுன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலமானார்\nபேருந்து பயணத்தில் சற்றும் எதிர்பாராத நேரம்\nவிஜய்யின் வெறித்தனமான பிகில் ட்ரைலர் வெளியீடு\nஆகஸ்ட் 8 ஆம் தேதி பிரணாப் முகர்ஜிக்கு பாரத ரத்னா விருது\nரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கு திடீர் கட்டுப்பாடு\nநெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான கார்த்திகேயன் நீதிபதி முன் ஆஜர்\nமேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு..\nகதாநாயகனாக அறிமுகமாகும் அடுத்த நகைச்சுவை நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=510805", "date_download": "2019-10-16T15:47:08Z", "digest": "sha1:J6PVQLAOAYFBHKDRECOMNRTQBGA2CSAS", "length": 7862, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கடலூர் அருகே என்எல்சி ஊழியரை கொலை செய்த மனைவி: போலீசார் விசாரணை | Wife who murdered NLC employee near Cuddalore: Police investigation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nகடலூர் அருகே என்எல்சி ஊழியரை கொலை செய்த மனைவி: போலீசார் விசாரணை\nகடலூர்: என்எல்சி 2-வது சுரங்க ஊழியர் பழனிவேலை அவரது மனைவ�� அடித்துக்கொலை செய்துள்ளார். மனைவி அஞ்சலை உள்பட 4 பேர் சேர்ந்து பழனிவேலை அடித்துக்கொன்றதாக போலீஸ் விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. கொலை தொடர்பாக அஞ்சலையிடம் விசாரணை நடத்தும் நெய்வேலி டவுன்சிப் போலீஸ் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.\nகடலூர் என்எல்சி ஊழியர் கொலை\nதிருப்பூர் நல்லாற்றின் குறுக்கே தொழில்நுட்ப ரீதியாக கால்வாய் கட்ட முடியாது என கூறிய தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்\nசிவில் ஸ்கோரை காரணம் காண்பித்து கல்விக்கடன் வழங்க மறுத்த எஸ்பிஐ வங்கியின் உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றக்கிளை\nநவ.18-ம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nஎல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 3 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nகோவையில் இருந்து சேலம் வழியே மும்பை செல்லும் லோக்மானிய திலக் விரைவு ரயில் அக்.18-ம் தேதி ரத்து\nகல்கி ஆசிரமத்தில் நடந்த வருமானவரி சோதனையில் ரூ.33 கோடி பறிமுதல்\nநாகை சுற்றுவட்டாரத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவர் கைது\nகருத்தம்பட்டியில் இளைஞர்கள் ராகுல், தர்ஷனை கத்தியால் குத்திய சம்பவத்தில் 12 பேர் கைது\nநாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை\nபுதுச்சேரியில் 2 கிராம மீனவர்கள் மோதிக் கொண்ட விவகாரத்தில் 6 பேர் கைது\nகர்நாடக அணைகளான கிருஷ்ணராஜ சாகர், கபினி அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 26, 500 கன அடி நீர் திறப்பு\n25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் அறிவிப்பு\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜ் நியமனம்: ஆளுநர் உத்தரவு\nமதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே விவசாயி வீட்டில் ரூ.50 லட்சம் ரொக்கம் கொள்ளை\nபழங்களின் ராஜா மாம்பழம் வாட்ஸப்பைட்டிஸ் அலர்ட்\nபயேக்டு பனிமலைகளுக்கு இடையே வெள்ளைக் குதிரையில் பவனி வந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்: புகைப்படத்தொகுப்பு\nநிலவு பயணத்தில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கான 2 நவீன விண்வெளி உடைகள்: நாசா அறிமுகம்- புகைப்படங்கள்\nஅண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் காற்று மாசு: புகைப்படங்கள்\nகட்டலான் தலைவர்களின் சிறைத்தண்டனைக்கு எதிர்ப்பு..: ஸ்பெயினின் பல்வேறு இடங்களில் வெடித்தது போராட்டம்\n���டுமையான வெப்பம் மற்றும் அனல் காற்றினால் லெபனானில் வரலாறு காணாத காட்டுத்தீ..: சர்வதேச நாடுகள் உதவ கோரிக்கை\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/11082-medical-seat-scam-arrest-madhan-before-oct-6-madras-hc-tells-police.html", "date_download": "2019-10-16T15:20:44Z", "digest": "sha1:VR4FD4TSF5RH64ZRWMOM7SIBLGZ3LWUE", "length": 8562, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பணமோசடி வழக்கில் மதனை கைது செய்ய காவல்துறைக்கு 2 வாரம் அவகாசம் | medical seat scam: Arrest Madhan before Oct 6, Madras HC tells police", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nபணமோசடி வழக்கில் மதனை கைது செய்ய காவல்துறைக்கு 2 வாரம் அவகாசம்\nமருத்துவப் படிப்பு‌க்கு இடம் வாங்கித் தருவதா‌க பணமோசடியில் ஈடுப‌ட்ட வழக்கில் ‌மதனைக் கைது செய்ய காவ‌ல் துறைக்கு உயர்நீதிமன்றம் கூடுதல் அவகாசம் அளித்திரு‌க்கி‌றது.\nஇதுதொடர்பாக மதனின் தாயார் தங்கம் தாக்கல் செய்‌த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை ‌இன்று நடைபெற்றது. மதனைத் தேடி கா‌ஷ்மீர் ‌மற்றும் நேபாளத்துக்கு காவலர்கள் குழு சென்றிருப்பதாக காவல் துறை த‌ரப்பில் தெரிவிக்க‌ப்பட்டது. இறுதி அவகாசமாக 3 வாரங்கள் அளிக்குமாறு கா‌வல் துறை தரப்பில் கேட்க‌ப்ப‌ட்ட நிலையில், 2‌ வாரங்கள் அளிப்பதாக நீதி‌மன்றம் தெரிவித்தது.\nவிசாரணையை அக்டோபர்‌ ‌6ஆம் தேதிக்கு ஒத்தி‌வைத்த சென்னை உ‌யர் நீதிமன்றம், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக பாரிவேந்தரை சேர்க்காமல் அவரை குற்றம்சாட்டுவது சரியாகாது என்றும் தெரிவித்தது.\nஒருநாள் சாதாரண காய்கறி வியாபாரி...இப்போது ரூ.72 லட்சம் தங்க கடிகாரம் அணிந்த தங்க மனிதன்\nபயிர்கள் கருகியதால் சோகம்: விஷம் அருந்தி உயிரைவிட்ட விவசாயி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிரைப்படமாகிறது இன்��போசிஸ் நாராயண மூர்த்தியின் வாழ்க்கை\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nபொள்ளாச்சி சிறுமி பாலியல் வன்கொடுமை புகார் - இருவர் மீது போக்சோ\nஐபோனுக்குப் போட்டியாக ‘கூகுள் பிக்சல் 4 சீரிஸ்’ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\n‘வாழ்த்திய ஹர்பஜன்.. ஆதரவு கேட்ட கங்குலி..’ - சுவாரஸ்ய ட்வீட்\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஒருநாள் சாதாரண காய்கறி வியாபாரி...இப்போது ரூ.72 லட்சம் தங்க கடிகாரம் அணிந்த தங்க மனிதன்\nபயிர்கள் கருகியதால் சோகம்: விஷம் அருந்தி உயிரைவிட்ட விவசாயி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chollukireen.com/2013/01/17/%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2019-10-16T15:05:04Z", "digest": "sha1:WPMEWJA5YXY74VZG7YRMAJA3DQWGUKV6", "length": 39771, "nlines": 408, "source_domain": "chollukireen.com", "title": "தை பிறந்தால்–2 | சொல்லுகிறேன்", "raw_content": "\n-வாஷிங்டன்லே நல்ல வேலெம்மா எனக்கு. மகளைப் பாத்துபாத்து\nஅருமையா வளர்க்கவும், அதுக்கு குறையில்லாம எல்லாம் செய்யவும்,\nவேலைக்கு போவதும் ,வருவதும்தான் அதுதான் உலகத்திலே ,பெரிசு.\nமக நல்லா வளரணும், படிக்கணும், இது ஒண்ணுதாம்மா கனவு.\nஆபீஸ்லே இருக்கரவங்க சொல்லுவாங்க, உனக்குன்னு வாழ்க்கை\nவேணும், அதைப்பத்தியும் யோசின்னு சொல்லுவாங்க.\nஎனக்கு எதுவும் காதுலே விழுந்ததேயில்லைம்மா. வருஷத்துக்கொரு\nமுறை இந்தியா வந்து போனால், அம்மா கை சாப்பாடு தின்ற���லே அது\nஜெயந்தி நல்லா படிப்பா. அவங்க அப்பா வழி பாட்டின்னா உசுரு.\nஅவங்களும் வருஷா வருஷம் கூப்பிடுவாங்க. அனுப்புவேன்.\nஇப்படியே அவளுக்கு அன்பும் நல்லா கெடைச்சுது.\nநான் அவங்ககிட்டே போன் போட்டுதான் பேசுவேன்.\nஉஷா, ஜெயந்தி வளந்திட்டே வரா. நீ ஜாக்கிரதையா இருக்கோணம்.\nஅவளுக்கு எல்லாம் நல்லா செய்யணும்\nஞாபகம் இருக்கணும் , இதையே சொல்லுவாங்க.\n புதுக்கதை ஏதாவது பாவம், நமக்கு இதெல்லாம் வேணுமா\nட்ரே,ப்ளேட் எல்லாம் எடுக்க ஏர்ஹோஸ்டஸ் வர இரண்டு நிமிஷம் பேச்சு\nஅப்பா சொல்வாங்க, போனிலேதான், உன் மக எதிர்காலம் உன் கையில்.\nஎன் எதிர் காலமே தெரியலே. என்ன சொல்ராங்கன்னு புரியலையா\nஆபீஸ்லே பெரிய,பெரிய மீட்டிங்லாம் ஏற்பாடு செய்ய என்னிடம்\nஒப்படைப்பாங்க. வெளியிடங்கள்லேந்து ஆட்களெல்லாம் வருவாங்க.\nஅவங்களுக்கும், எல்லா ஒத்தாசைங்க. ஷாப்பிங் எல்லாம் கூட போய்\nஜெயந்திக்கும் ஷாப்பிங் போக பிடிக்கும். இம் மாதிரி ஸமயங்களில்\nசிங்கப்பூரிலிருந்தும்,மற்றும் வெளி யிடங்களிலிருந்தும் அநேகம் பேர்\nயாரைப்பற்றியும் எதுவும் கேட்பது அங்கெல்லாம் ஸரியில்லைங்கோ.\nநான் கேட்டதும் கிடையாது.என்னையும் யாரும் கேட்டதில்லெங்கோ\nஇப்படிதாங்க ஒரு ஸமயம் ஒரு பெரிய மீட்டிங் ஏற்பாடு ஆகி நடந்தது.\nஅங்கே ஒரு குரூப்பா ஐந்தாரு பேருக்கு வேண்டியது வாங்க ஷாப்பிங்\nபோயிருந்தோம். கூடவே ஜெயந்தியும் வந்தது. ஸாமானையெல்லாம்\nபார்வையிடும்போது ஜெயந்தி, அம்மா இது வாங்கலாமா\nவீட்டில் இருப்பது போதாதா, நாம் இங்கேயே இருக்கோம், வாணாம்மா,\nவந்ததில் இரண்டொருவர் திரும்பிப் பார்த்தனர்.\nதெரியாத மாதிரி நகர்ந்தாலும் அவங்க தெரிந்து கொண்டாங்கஎன்பதை\nஜெயந்தியிடம், இது நல்லதா,அது நல்லாருக்கா, என்று ஷாப்பிங் பூரா\nஅவளைக் கேட்டுக் கேட்டு, இடையே தமிழ்க் கலந்து பேச ஆரம்பித்தனர்.\nஷாப்பிங் முடிந்து போகும்போது தேங்ஸ் எல்லாம் ஜெயந்திக்கு.\nஅம்மா நம் வீட்லே எல்லாரும் டீ சாப்டு போக கூப்பிடலாமா\nஸரிஸரி எல்லாரும் வாங்கன்னு கூப்பிட்டேன்.\nடீ,ஸ்னாக்ஸின்னு,கொஞ்சம் மிக்சரும், உருளை வருவலும்.\nஇஞ்சி, ஏலக்காய் தட்டிப்போட்டு வாஸனையா சுடச்சுட டீ.\nதமிழில் பேச ஆள் கிடைத்தால் நாமும் மகிழ்த்து போகிறோம்\nஅவங்களுக்கெல்லாம் நல்லா தேடித்தேடி ஸாமான்கள் பொருக்கி வாங்க\nஇதுவும் நல்லா உதவி ��ெய்யவே நல்லாவே இதைப் பாராட்டினாங்க.\nஇப்படி இரண்டு ,மூணு வாட்டி அடிக்கடி ஆபீஸ் விஷயமா மீட்டிங்கு\nஅது இது என்று வரும்போதெல்லாம் ஷாப்பிங் போக ஜெயந்தி\nஒரு முறை ஒருத்தர் அவங்க மகளைக் கூட்டி வந்திருந்தார். அந்தப்\nபொண்ணை நாங்க பாத்துக்கறோம்னு சொல்லியிருந்தோம். அதுவும்\nஜெயந்தி வயஸுதாங்க. அதுவும் நல்லா பழகிடுச்சு. அது வந்த பிற்பாடு\nஜெயந்திக்கும் சிங்கப்பூர் போவ ணும்,சுத்தி பாக்கணும் .சொல்ல\nஅது தாயில்லாப் பொண்ணுங்க. அதுக்கு மேலே தாங்க அவங்க\nகுடும்பத்தைப் பத்தி கூட தெறிஞ்சிட்டோம்.அதாங்க ராதா.\nஜெயந்தியும்,ராதாவும், போன்லே பேசுவாங்க பேசுவாங்க அப்படி\nஜெயந்தியும், நானும்,ஒரு நாலைந்து நாட்களுக்காக , ஊர் பாக்க\nசிங்கப்பூர் போனோம். அவங்க வீட்லேதான் தங்கணும்னு\nசொல்லிட்டாங்க. ராதாவின் பாட்டி இருந்தாங்க.\nநம்ம ஊர் மனுஷங்க இல்லையா என்னைப் பத்தி எல்லா விஷயங்களையும்\nதுருவித் துருவி விசாரிச்சாங்க. எதுக்கு இப்படி விசாரிக்கிறாங்கன்னு\nஅவங்க மருமக கார் விபத்தில் போய்ட்டாங்க. பத்து வயஸு பேரன்\nஅம்மா வழி பாட்டியிடம் வளருதுன்னும் சொன்னாங்க.\nவழி அனுப்பும் போது நீ இப்படியே இருக்காதே. வயஸானா தொணை\nஜெயந்தி நீ ஏம்மா இப்படி இருக்கே\nபாட்டி சொன்னாங்க. உங்க தாத்தா பாட்டி கிட்டே மொள்ள கேளு.\nஉங்கம்மாக்கு கல்யாணம் கட்டிவைக்கச் சொல்லு.நீங்கள்லாம்\nபடிச்சு வேலை அது யிதுன்னு போய்ட்டா அவங்களுக்கு யாரு\nஎன்னது கண்டபடி பேச்சு. சும்மா இருடி சின்ன பொண்ணா\nஅடக்கி பேசு இப்படி கண்டிச்சு வெச்சேன்.\nராதா பாட்டிமேலேயும் கோவம் வந்திச்சு.\nஅவங்க ஒரு முறை போன் போட்டப்போ அம்மா இதெல்லாம்\nஅவங்க, உன்கிட்ட பேசரேன். அப்புரமா மகன்கிட்டே பேசறேன்.\nராதா,ஜெயந்திக்கு நீ எம்மருமகளா ஆவதற்கு ரொம்ப இஷ்டம்.\nபார்ப்போம்மா.சென்னை போறேன். அப்போ பேசி சொல்றேன்.\nஇடையே ஆபீஸ் மீட்டிங். இதெல்லாந்தான் திரும்ப அவங்களைப்\nராதா அனுப்பிய ஜெயந்தியின் கிஃப்டுகளை கொடுத்து விட்டு\nஉங்களிடம் ஒரு ஐந்து நிமிஷம் பேச வேண்டும், என்றார்.\nஒன்றுமில்லை. ராதா, என் அம்மா, இருவரும் உங்களை அளவுக்கு மீறி\nநேசிக்கிரார்கள். ஜெயந்தியும் பாசத்துடன் அவர்களுடன்.\nஉங்கள் மேலுள்ள அனுதாபத்தாலோ ,அல்லது என் மேலுள்ள கரிசனத்தாலோ\nநாமிரண்டுபேரும், வாழ்க்கையில் ஒன்று சேரலாமென்று நினைக்கிரார்கள்.\nநான் இதுவரை அப்படி தீவிரமாக யோசிக்கவில்லை.\nபாருங்கள்,யோசியுங்கள், ஏதாவது விருப்பமிருந்தால் சொல்லுங்கள்.\nஇதில் காதல், ஏமாற்றம் என்ற இரண்டும் இல்லை. ஒரு வாழ்க்கைத் துணை\nஸிம்பிளாக சொல்லி முடித்து விட்டார். அலட்டல் எதுவுமில்லை.\nயாரோ ஒருவரின்,அன்பு, ஆதரவு, அக்கரை இவைதான் தேவையானது.\nஇது நிறைந்த ஒருவர் எப்படியிருப்பார் என்றெல்லாம் யோசித்ததேயில்லை.\nஎனக்கு அப்பா, அம்மா இருக்கிரார்கள். பார்ப்போம். என்ற பதில் மட்டும்கொடுத்தேன்.\nவழக்கம் போன்ற பேச்சுகள். எந்த மாறுதலுமில்லை.\nஅடிக்கடி பொதுவான பேச்சுகள் தொடர்ந்தன.\nஇங்கே அப்பாவிடம் அம்மா சொல்லியபோது ,குதியோகுதிகோவம் வந்து, ஒரு பொண்ணை வச்சிட்டுகுடும்ப கௌரவத்தை பறக்கவிட வாஷிங்டன் போனாளா\nஒரு போதும் இதெல்லாம் வாணாம்.\nஅப்பா இப்படிதான் இருப்பாரு. உட்டுடு. பார் நீ ஏதாவது சொல்லாம செஞ்சுகோ.\nஇது அம்மா சொன்னது. ஸரி அவ்வளவுதான்னு கதையெ முடிச்சுட்டேன் நான்.\nஅது ஸரிம்மா பாம்பேலெ ஷாப்பிங் போக நல்ல இடம் உங்க மருமகளை\nகேட்கிறேன். சில விலாஸங்களும் வாங்கிக் கொண்டாள்.\nஅதுஸரி எனக்கு எந்த பதிலும் சொல்லலிங்க அம்மா. நீங்க வேரெ யாராவது\nகேட்டா என்ன பதில் சொல்வீங்க\nஅவளும் விடலை. கொஞ்சம் யோசித்தேன்.\nபொதுவா இம்மாதிரி நேர்ந்து விடும் போது ,பெற்றவர்கள் பெண்ணிற்கு\nமறுமணம் என்பதைப்பற்றி யோசிப்பதில்லை. யாராவது சொன்னாலும்\nஅதை ஒரு பொருட்டாக ஆலோசிப்பதுமில்லை. இதனால் அரேஞஜ் மேரேஜுக்கு வழி\nஇல்லாது போய்விடுகிரது. இப்போது பரவாயில்லையோ என்னவோ\nதெரிந்தவர்கள், விரும்பி கேட்கும்போது, நம்முடைய கடமைகளும் முடியும்\nதருவாயில், நமக்கும் ஆதரவு தேவையென்று மனது சிந்திக்கும் வேளையில்\nநம் ஸந்தித்த ஒருவரை நமது விருப்பங்கள் ஒத்துப் போகுமா என்று பேசி\nநமக்கென்று ஒரு ஆதரவு பெண்மைக்குத் தேவைதான்.\nவலிய போகாது நல்ல முறையில் அறிந்தவர்களாக இருந்தால் நல்லதே\nவருவாய், குழந்தை பாக்கியம், இருவருக்கும் ஏற்கெனவே இருக்கிறது.\nஎந்த ஒரு விஷயத்திற்கும், ஈகோவும்,போட்டியும் இல்லாத, விட்டுக்கொடுக்கும்,\nமனப்பான்மையைப் பற்றி இருவரும் பேசி, வாழ்க்கைத் துணையாக இருவரும்\nவிவாக ரத்தானவர்கள் மணம் புரிவதில்லையா\nஅப்பாவின் கோவம் உங்கள் நல் வாழ்க்கையில் சிறிது சிறிதாகப் போய்விடு��்.\nஜெயந்திதான் இதற்கே முன் நிற்கிறாள்.\nஅபிமானமான மாமியாருக்கும் உன் முடிவைச் சொல்.\nஎல்லாம் நான்சொல்ரதெல்லாம் ஸரியா,தப்பா, தெரியாது.\nசொல்லிக் கொடுக்கும் வார்த்தையும்,கட்டிக்கொடுக்கிர சாப்பாடும்\nஃபோன்நம்பர் அட்ரஸ் மனப்பாடம் இல்லே. ஈ .மெயில் சுலபம்.கேட்டுக்கோ\nஅம்மா அவஸரமா எதுவும் இல்லே. காலேஜ் எல்லாம் சேர்த்த பிறகுதான்.\nமுடிவுகள் எடுத்த பிறகுதான் உங்களுக்கு கட்டாயம் தகவல் வரும்.\nவாஷிங்டன் கிட்டேயே முருகன் கோவில், சிவா,விஷ்ணு ஆலயம் எல்லாம்\nஅம்மா அதுக்கு கூட யோசனை பண்ணிட்டிங்க போலபதில்.\nநேரம் போனது தெரியலே. ஃப்ளைட் உயரத்தைக் குறைத்து கீழேவர\nஆரம்பிக்கிறது. ஒரே சத்தம். எது பேசினாலும் காது கேட்காது.\nகையைப்பிடித்து அழுத்தி கழுத்தைக் கட்டிக் கொண்டு தேங்யூ அம்மா\nசொல்ல முடியாமற் சொல்லி பார்க்கலாம் அம்மா,பார்க்கலாம்.\nஜெயந்தி வந்துட்டா பைமா,பை திரும்பித்திரும்பி பார்த்துக் கொண்டே\nதிரும்ப வீல்சேர். பிரயாணிகள் இறங்கிய பின்னர்.\nஒரு ஸீரியல் பார்த்த உணர்ச்சியுடன், என் ன பொண்ணு, எனக்குத் தெரிவிக்கராளாம்\nமனதில் ஐயோ பாவம் என்றிருந்தது._\nஎன்னம்மா ரொம்ப க்ளோஸ் ஆயிட்டிங்களா\nஅவங்களுடனே போய்விடுவீங்கொன்னு பயமா இருந்தது.\nஇது ப்ளேன் சிநேகம். இதுவும் அப்படிதானோ\nஇல்லே அப்படி இருக்காது. மெயில் அட்ரஸ் மறந்து போயிருக்குமோ\nமனது வேறெவேறெ முடிவுகளை மாத்தி மாத்தி யோசித்தது.\nகாத்தாலே நிதானமா மெயிலை ஓபன் பண்ணினால்\nஉஷாவின் ஜி.மெயில்.பார்ப்பதற்குள் பதினாயிர மனவோட்டங்கள்.\nஅன்புள்ள பெரியம்மா. வணக்கங்கள். நிறைய யோசனைகள் இருந்ததாலே\nமெயில் எதுவும் அனுப்பவில்லை. மன்னிக்கவும்.\nசலனமில்லாத மனது நீங்கள் சொன்னதையும் மனதில் வைத்தது.\nஅப்பா, கூடவே கூடாது என்பதில்\nவரும்போது வரை உறுதியாக இருந்தார்.\nஅம்மா வேண்டாமென்று சொன்னாலும்,இரண்டுபேரும், ஒரு மருத்துவ\nசெக்கப் செய்து கொள்ளுங்கள் என்றார்.\nஒரு சிறிய பரிசும் கொடுத்தார்.\nஉங்கள் கருத்துக்களும் மனதில் ஒட்டிக்கொண்டு இருந்தது\nராதாவின் அப்பாவுடன் நானும் சில சமயங்கள் பேசி மன ஸந்தேகங்களை\nமாமியாரிடம் ஓரளவு புரியும்படி விஷயங்கள் சொன்னேன்.\nசெய்யம்மா. ஜெயந்தியை நாங்கள் பாத்துக்குவோம். அழுது கொண்டே\nஸரிம்மாஸரி என்றார். ஒரு கோவிலில் வைத்து எல்லாம் செய்யுங��கள்\nஎன்று எனக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்க அட்வைஸ் கொடுத்தார்.\nசலனப்படாத மனதில் ஒரு முடிவு ஏற்க அவர் உதவினார்.\nதை மாதம் ஐந்தாம் தேதி முகூர்த்தம். முருகர்கோவிலில் நடக்கிறது.\nஎன் மாமியார் துபாயிலிருந்து வருகிரார்.\nஅம்மா கொடுத்த சின்னப் பெட்டியில் குட்டியான ஒரு திரு மாங்கல்யமும்,\nஒரு லக்ஷ்மி காசும் இருந்தது. அது அவரின் எண்ணத்தைக் காட்டியது.\nராதாவின் அப்பாவைப் பற்றி சொல்லவே இல்லையே\nபெண்கள் இரண்டு பேரின் பெயரில் அழைப்பு.\nஎன்னுடைய அம்மா உஷா, என்னுடைய அப்பா கீர்த்திவாஸன்\nஆக இருவரும் இணையும் விவாகத்திற்கு எல்லோரும் வந்திருந்து\nஎங்கள் பெற்றோர்கள் உஷா,கீர்த்திவாஸனையும், எங்கள் யாவரையும்\nஆசீர்வதிக்கும்படி கேட்டுக் கொள்ளும், ஜெயந்திராதா,மோஹன்.\nஅழைப்புமடல் எங்கள் குழந்தைகளின் விருப்பம்.\nபெரியம்மா எல்லாம் ஒழுங்காக போய்க்கொண்டுள்ளது\nமேலும் ஆசீர்வாதங்கள் செய்யுங்கள். உங்கள் ஸந்திப்பையும்,\nஉங்கள் கருத்துக்களையும் மனதிலிருத்தி நமஸ்கரிக்கும் எங்களை\nவாழ்த்துங்கள். அடுத்து ஃபேஸ் புக்கில் எங்களின் திருமணப் போட்டோக்களை\nஉடனே எடுத்துப் போடுகிறேன். தவராமல் பாருங்கள். அன்புடன் உஷா\nஅம்மா கட்டாயம் உங்களைத் தொடர்ந்து வருவேன்.\nவாழ்த்துகளைக் கூறுவோம். வாழ்க வளமுடன்.\nபோட்டோ மனதிலேயே உருவாகிவிட்டது.நல்லதொரு குடும்பமாக.\nநா ளைக்கு முகூர்த்தம். தை பிறந்தால் வழி பிறந்தது.\nபின் குறிப்பு. படைப்பு நீண்டுவிட்டது.\nபதிவுப் பக்கத்திலேயே பதிவு செய்வதால் பிறித்துப்போட வழி தெறியவில்லை.\nமன்னிக்கவும். கதையில் கற்பனைகள்தான் அதிகம்.\nவாழ்த்துகள்\tஉசாப்பதிவாளருக்கு ஒரு விண்ணப்பம்.\n« டிசம்பர் பிப் »\nதிருமதி ரஞ்சனி அளித்த விருது\nஅரிசி மாவில் செய்யும் கரகரப்புகள்\nவீட்டில் விளைந்த வாழையின் அன்பளிப்புகள்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nசொல்லுகிறேன் என்ற தளத்தின் பெயருக்கேற்ப எல்லா முறையிலும் நீங்களும் ரஸிக்கும் வண்ணமும்,உபயோகமாகவும் சொல்லிக்கொண்டு இருப்பதில் எநக்கு ஒரு ஸந்தோஷம்.ம்\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nரசித்துச் சமைக்கவும் ருசித்துப் புசிக்கவும்\nமருத்துவம், இலக்கியம், அனுபவம் என எனது மனதுக்குப் பிடித்தவை, உங்களுக்கும் பயன்படக் கூடியவை\nஇணைய உலகிற்கான உங்கள் சாளரம்\n வெளிஉலகிற்கு உணர்த்தும் ஒரு முயற்சி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/19014/", "date_download": "2019-10-16T14:47:06Z", "digest": "sha1:EHPR7KIQBROO4ZTCWX5IANAC2ZHEC3V5", "length": 8758, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாலகனுக்கு மதுபானம் ஊட்டிய நபர் கைது – GTN", "raw_content": "\nபாலகனுக்கு மதுபானம் ஊட்டிய நபர் கைது\nசிறிய குழந்தை ஒன்றுக்கு மதுபானம் ஊட்டிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஒக்கம்பிட்டி பஹலகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வயது 9 மாதங்கள் பூர்த்தியான குழந்தையொன்றுக்கு பலவந்தமாக மதுபானம் ஊட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பிள்ளை மொனராகல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.\n33 வயதான நபர் ஒருவர் இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று வெல்லவாய நீதிமன்றில் முன்னிலப்படுத்தப்பட உள்ளார்.\nTagsஊட்டிய நபர் கைது பாலகனுக்கு மதுபானம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுருங்கன் காவல் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…\nகூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்து கொள்வார்கள் – டிலான் பெரேரா\nமாணவர்கள் இடையறாது 13 ஆண்டுகள் கல்வி கற்பதற்கு நடவடிக்கை\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிட��்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T16:11:08Z", "digest": "sha1:DB4VL74UIVD2K3OPQFKMMOX52IKZG5Q2", "length": 5605, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பல்திஸ்தான்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபல்திஸ்தான் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாக்கித்தான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆசாத் காஷ்மீர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடக்கு நிலங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகில்கித் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலடாக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால்ராஜ் மாதோக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகார்கில் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜம்மு காஷ்மீர் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோன் பௌத்தம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஸ்கர்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதுர்டுக் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலடாக் வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T16:01:28Z", "digest": "sha1:HOIHBZYG7II372PTOE5H27X7ZCVN54WE", "length": 58545, "nlines": 761, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு பேச்சு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "பகுப்பு பேச்சு:இராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nTNSE A NEHRU RMD சுற்றுலாத் தலம் (பக்கீர் அப்பா தர்ஹா)\nTNSE A NEHRU RMD டயர் மானிட்டர் (சக்கரத்தினை அழுத்தத்தை அளவிடும் கருவி)\nTNSE A NEHRU RMD எல் ஹில்ஸ், மேற்கு வர்ஜீனியா\nTNSE A NEHRU RMD ஒளிரும் தலை கவசம் (ஹெல்மெட் )\nTNSE A NEHRU RMD நியூயார்க் 11 வது காங்கிரசஸ் மாவட்டம்\nTNSE A NEHRU RMD சிவ ஆலயம் (சிவன் கோவில்)\nTNSE A NEHRU RMD சூரிய தூய னீர் வடிகட்டி\nTNSE A NEHRU RMD ஆர்தர் ஹென்டர்சன் (பாராளுமன்ற தொழிலாளர் கட்சியின் தலைவர்)\nTNSE A NEHRU RMD அரசியல் உளவியல்\nTNSE AGRI R GANESAN RMD கால்நடைகளுக்கு மூலிகை டானிக்\nTNSE AGRI R GANESAN RMD மூலிகை பயிர் கண்வலிக்கிழங்கின் முக்கியத்துவம்\nTNSE AGRI R GANESAN RMD தென்னை காண்டமிருக வண்டு தடுக்க அக்னி அஸ்தீரம்\nTNSE AGRI R GANESAN RMD பூச்சிகளை அழிக்கும் இஞ்சி. பூண்டு கரைசல்\nTNSE AGRI R GANESAN RMD உளுந்து பயிரில் இரு அறுவடை நுாட்பம்\nTNSE AGRI R GANESAN RMD நெல் புகையான் பூச்சி கட்டுப்பாடு\nTNSE AGRI R GANESAN RMD பூவன் வாழை சாகுபடி முறை\nTNSE AGRI R GANESAN RMD பூக்களை அதிகப்படுத்த அமில கரைச்சல்\nTNSE AGRI R GANESAN RMD வாழை விதைக் கன்று நேர்த்தி\nTNSE ARIYANA RMD கிட் பீக் தேசிய ஆய்வுக்கூடம்\nTNSE ARIYANA RMD மைலோ சென்சார்ஸ் (அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு நிறுவனம்)\nTNSE ARIYANA RMD தந்தையார் தினம்\nTNSE ARIYANA RMD விண்வெளி சொற் பொருள்கள்\nTNSE ARIYANA RMD கருந்துளைகள்\nTNSE ARIYANA RMD தொடுதிரைச் சாளரம்\nTNSE ARIYANA RMD கடற்கரையில் சுவையான நீருற்ற\nTNSE ARIYANA RMD மிக அகலமான தொலைநோக்கி\nTNSE ARIYANA RMD ஈர்ப்ப விசை தொலைநோக்கி\nTNSE ARIYANA RMD மேகங்களின் வகைகள்\nTNSE ARIYANA RMD நன்னாரி சர்பத்\nTNSE AYISHA RMD ரிவர் டெர்ரேஸ் குடியிருப்புகள்\nTNSE AYISHA RMD விதைச்சட்டம்\nTNSE AYISHA RMD முகம்மது சைட் ஃபஃபானா\nTNSE AYISHA RMD காட்க் சிங் வல்டியா\nTNSE AYISHA RMD டில்லர் கேர்ள்ஸ்\nTNSE AYISHA RMD என்ஸோ பெட்டிடோ\nTNSE AYISHA RMD டென்-குன் டீகோ\nTNSE AYISHA RMD பயறுவகைகளில் இரு அறுவடைனுட்பம்\nTNSE AYISHA RMD சோளப்பின் விளைவு\nTNSE AYISHA RMD 1987 காம்பியோடோ பிரேசிலியேரோ சீரி ஏ\nTNSE AYISHA RMD இயற்கை வழி வேளாண்மையின் படிகள்\nTNSE AYISHA RMD பிரியாவிடை நிகழ்ச்சி\nTNSE AYISHA RMD வெற்றிப் பாறைகள்\nTNSE AYISHA RMD எலிசபெத் ராபின்ஸ் பென்னல்\nTNSE AYISHA RMD இலவச மெத்தடிஸ்ட் சர்ச்\nTNSE AYISHA RMD கிரிஸ்டல் என்னுடையது\nTNSE AYISHA RMD க்யூலா மொராவ்சிக்\nTNSE AYISHA RMD மனித இலக்கு (2010 தொலைக்காட்சி தொடர்)\nTNSE AYISHA RMD செபாஸ்டியன் பைனீக்\nTNSE AYISHA RMD ரிச்சர்ட் ராபின்சன் (நகராட்சி சீர்திருத்த அரசியல்வாதி)\nTNSE AYISHA RMD 2008 கோடைகால பாரால்பிபிபிஸ் நிறைவு விழா\nTNSE AYISHA RMD பாலஸ்தீனுக்கான அமெரிக்க தொண்டுகள்\nTNSE AYISHA RMD பட்வைசர் கார்டன்ஸ்\nTNSE AYISHA RMD ஹீரோ பாங்க் எபிசோட்களின் பட்டியல்\nTNSE AYISHA RMD பார்பர்டன் மேஜிக் நகரங்கள்\nTNSE AYISHA RMD ஆண்ட்ரே டிராகுவா\nTNSE AYISHA RMD வேட் ஹவுஸ் வரலாற்று தளம்\nTNSE AYISHA RMD வல்கன் பொருட்கள் நிறுவனம்\nTNSE AYISHA RMD வில்லியம் வின்சென்ட் வாலஸ்\nTNSE DIET LEELABAI RMD கல்விமுறை அன்றும் இன்றும்\nTNSE DIET LEELABAI RMD ஒளவையாரின் நான்கு காேடி\nTNSE DIET LEELABAI RMD தண்டனையும் அதன் நோக்கங்களும்\nTNSE DIET LEELABAI RMD ஒளைவயாாின் ஆத்திச்சூடி\nTNSE DIET LEELABAI RMD ஒரு நாள் கூட பொறுக்காத வயிறு\nTNSE DIET LEELABAI RMD வேதாளத்தின் பண்பு\nTNSE DIET LEELABAI RMD அன்பான அறிவுரைகள்\nTNSE DIET LEELABAI RMD ஒளவையாாின் கென்றைவேந்தன்\nTNSE DIET LEELABAI RMD சுற்றுலாத்தளம் கன்னியாகுமாாி\nTNSE JANCIRANI RMD சீமை வாதுமை பழ எண்ணெய்\nTNSE JANCIRANI RMD தெஹ்ரானின் நைட்ஸ்\nTNSE JANCIRANI RMD தெற்கு ஜெர்சி எரிவாயு, மின்சார மற்றும் இழுவை நிறுவனத்தின் அலுவலக கட்டிடம்\nTNSE JANCIRANI RMD மிகுவல் சன்டிஸ்டீபன்\nTNSE JANCIRANI RMD ஆசியா டவுன் (உணவகம்)\nTNSE JANCIRANI RMD அமராந்த்(வாடாமலர்) எண்ணெய்\nTNSE JANCIRANI RMD ரோவ்னா, புதிய தெற்கு வேல்ஸ்\nTNSE JANCIRANI RMD அமராந்த் எண்ணெய்\nTNSE JANCIRANI RMD பருத்தி விதை எண்ணெய்\nTNSE JANCIRANI RMD உலர்த்தும் எண்ணெய்\nTNSE JANCIRANI RMD வாடாமலர் எண்ணெய்\nTNSE JANCIRANI RMD கருப்பு திராட்சை எண்ணெய்\nTNSE JANCIRANI RMD சீமை வாதுமை எண்ணெய்\nTNSE JANCIRANI RMD கரிச்சர கிராமப்புற மாவட்டம்\nTNSE JANCIRANI RMD புல்போபில்லம் லெகூஃபிளி\nTNSE JANCIRANI RMD டி. நாகரெத்தினம்\nTNSE JANCIRANI RMD கோதுமை ஒட்டுமுள் எண்ணெய்\nTNSE JANCIRANI RMD நெதர்லாந்து கல்வி\nTNSE JANCIRANI RMD கார்ப் பாட் எண்ணெய்\nTNSE JANCIRANI RMD ஆப்பிள் விதை எண்ணெய்\nTNSE JANCIRANI RMD பாலிட் இயற்பியல் பேராசிரியர்\nTNSE JANCIRANI RMD போர்னியோ டால் கொட்டை எண்ணெய்\nTNSE JANCIRANI RMD தராமைரா எண்ணெய்\nTNSE JAYA RMD ஒருங்கிணைந்த மண் வள மேலாண்மை திட்டம்\nTNSE JAYA RMD பயோசார் தயாரித்தல்\nTNSE JAYA RMD பயிர் பாதுகாப்பின் அடிப்படை கொள்கைள்\nTNSE JAYA RMD கால்நடை உற்பத்தியை அதிகரிக்க வழிமுறைகள்\nTNSE JAYA RMD செயற்கை தேன் கூடுகள்\nTNSE JAYA RMD பருத்தி பயிரில் ஆண பாகம் நீக்கி மகரந்தம் தூவுதல்\nTNSE JAYA RMD பால் பதப்படுத்துதல்\nTNSE JAYA RMD விதை சட்டம்\nTNSE JAYA RMD தாமிரம் சத்து குறைபாடு\nTNSE JAYA RMD கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்தல்\nTNSE JOSEPH RMD தலைவலி (விலங்கியல்)\nTNSE JOSEPH RMD குழல் கால்கள்\nTNSE JOSEPH RMD குளிர் குடுவை\nTNSE KANNAN RMD பியர் உற்பத்தி\nTNSE KANNAN RMD உள்பொரி முட்டை\nTNSE KANNAN RMD தன்னை தானுண்ணல்\nTNSE NIRMALAKANNADASAN RMD நாடெளன் சட்டமன்றத் தொகுதி\nTNSE NIRMALAKANNADASAN RMD உத்திர பிரதேஸ சட்டசபை தேர்தல் 1952\nTNSE NIRMALAKANNADASAN RMD வெள்ளரிப் பச்சடி(தயிர்)\nTNSE NIRMALAKANNADASAN RMD ஜெய் திராத் உறுப்பினர்\nTNSE NIRMALAKANNADASAN RMD அருணாச்சால பிரதேசசட்டசபை தேர்தல் 2014\nTNSE NIRMALAKANNADASAN RMD லலித் நாகர் உறுப்பினர்\nTNSE NIRMALAKANNADASAN RMD சுபாஷ் சுதா உறுப்பின்ர்\nTNSE NIRMALAKANNADASAN RMD கீரை வடிசாறு தயாரிப்பு\nTNSE NIRMALAKANNADASAN RMD உத்தரகாந் காங்கிரஸ் குழு\nTNSE NIRMALAKANNADASAN RMD தென்னை கொழுக்கட்டை உணவு\nTNSE NIRMALAKANNADASAN RMD அருணாச்சல மாணவர் சங்கம்\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹரியானா இந்திய பொதுத்தேர்தல் 2009\nTNSE NIRMALAKANNADASAN RMD டைபென்சைலிடின் அசிட்டோன்\nTNSE NIRMALAKANNADASAN RMD பீட்டா ஹைட்ராக்‌ஷி அமிலம்\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹிமாச்சல பிரதேஸ் சட்ட சபை தேர்தல்,2003\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹிமாச்சல பிரதேஸ் சட்டசபை தேர்தல், 1990\nTNSE NIRMALAKANNADASAN RMD தெலுங்கானா கவர்னர்கள் பட்டியல்\nTNSE NIRMALAKANNADASAN RMD சிம்லா சட்டமன்றத் தொகுதி\nTNSE NIRMALAKANNADASAN RMD சுவார்ட்ஷ் புளுரினேற்றம்\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹிமாச்சல பிரதேஸ் சட்டசபை தேர்தல்\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹிமாச்சல பிரதேஸ் சட்டசபை தேர்தல்,1993\nTNSE NIRMALAKANNADASAN RMD ஹிமாசல பிரதேஸ் சட்டசபை தேர்தல், 1972\nTNSE PALANI RMD தம்தஹா சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD ஜிராதே சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD டுனி ( சட்டமன்றத் தொகுதி )\nTNSE PALANI RMD தரெளலி சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD பாமங்கி (சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD ஃபராரி சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD ருபெளலி (சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD மனிஹரி சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD தர்பங்கா கிராமம் சட்டப் பேரவைத் தொகுதி\nTNSE PALANI RMD தீஜ் திருவிழா\nTNSE PALANI RMD அலிந்கர் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD சிம்ரி பக்தியர்பூர் (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD பெனிபூர் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD ரகுநாத்பூர் சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD தர்பங்கா (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD ஹதூவா (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD தனித்த இரட்டை\nTNSE PALANI RMD எலெக்ட்ரான் மறைப்பு விளைவு\nTNSE PALANI RMD ஹைதர் (சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD பிரன்பூர் ( சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD ஹ்வுரா பெளரம் சட்டமன்ற் தொகுதி\nTNSE PALANI RMD பூர்னியா சட்டமன்றத் தொகுதி\nTNSE PALANI RMD பால்ராம்பூர், கத்திர் (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD சிவான் சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD பரெள்லி ( சட்ட சபை தொகுதி )\nTNSE PALANI RMD கிஷான்கஞ்ச் சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD பிஹாரிகச் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD தாக்கர்கஞ்ச் ( சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD ஃபோர் (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD பஹதர்கஞ்ச் ( சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD ஆலம்ந்கர் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD சிக்தி (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD குச்சைகோட் (சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD சோன்பர்ஷ, சஹர்சா ( சட்ட சபை தொகுதி )\nTNSE PALANI RMD சிங்கேஸ்வர் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD சிக்கந்திரா\nTNSE PALANI RMD கோபால்கஞ்ச் (சட்டமன்ற தொகுதி)\nTNSE PALANI RMD மாதேபுரா சட்டமன்ற தொகுதி\nTNSE PALANI RMD கயா டவுன் (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD மந்த இணை விளைவு\nTNSE PALANI RMD ஹோர்கா சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD சஹர்சா ( சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD அமோர் (சட்டமன்ற தொகுதி )\nTNSE PALANI RMD கஸ்பா (சட்ட சபை தொகுதி )\nTNSE PALANI RMD கோச்சாத்மன் (சட்ட சபை தொகுதி)\nTNSE PALANI RMD ஹ்யாக்ட் சட்ட சபை தொகுதி\nTNSE PALANI RMD பாசி (சட்டப்பேரவைத் தொகுதி)\nTNSE PALANI RMD ஹுஸேஸ்வர் அஸ்தன் சட்ட சபை தொகுதி\nTNSE RAMAMOORTHY RMD நாற்றாங்கால் ஊடகம்\nTNSE RAMAMOORTHY RMD காளான் வித்திடுதல்\nTNSE RAMAMOORTHY RMD ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு\nTNSE RAMAMOORTHY RMD முருங்கைக் கீரையின் பலன்கள்\nTNSE RAMAMOORTHY RMD நெல் பயிருக்கு செறிவூட்டப்பட்ட் உரம்\nTNSE RAMESH RMD எலெக்ட்ரோகான்விளைவ் சிகிச்சை\nTNSE RAMESH RMD அமெரிக்காவின் எரிசக்தி கொள்கை\nTNSE RAMESH RMD வானியற்பியல் மூலோபாய மிஷன் கான்செப்ட் ஸ்டடீஸ்\nTNSE RAMESH RMD காற்றுக்கென்ன வேலி\nTNSE SIVARANJANI RMD சவர்க்காரக்கட்டி\nTNSE SIVARANJANI RMD இரக்கம் காட்டுவாேம்\nTNSE SIVARANJANI RMD பயனுள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கு\nTNSE SIVARANJANI RMD ஆரஞ்சு தாேலின் பயன்கள்\nTNSE Santhanam RMD நிலைமின்னிறக்கம்\nTNSE Santhanam RMD வில்பர்ட் ராபின்சன்\nTNSE Santhanam RMD விசித்திர கிராமம்\nTNSE Santhanam RMD மின்சாரத் தீப்பொறி\nTNSE Santhanam RMD ராமநாதபுரம் நகராட்சி\nTNSE Santhanam RMD ராமநாட் எஸ்டேட்\nTNSE TAMILMARAN RMD அரசியல் அமைப்பு\nTNSE TAMILMARAN RMD என்ன இளம் இந்தியா விரும்புகிறது\nTNSE TAMILMARAN RMD லிட்டில் மிசிசிப்பி ஆறு (மினசோட்டா)\nTNSE TAMILMARAN RMD நூறு குரங்கு விளைவு\nTNSE TAMILMARAN RMD சேரரை நமயூன்ஸிஸ்\nTNSE TAMILMARAN RMD எரிமலை விரிகுடா\nTNSE TAMILMARAN RMD ஐசன்பெர்கியேல்லா டாய்\nTNSE TAMILMARAN RMD இயற்பியல் மற்றும் ஸ்டார் வார்ஸ்\nTNSE TAMILMARAN RMD விண்மீன் ரெயில் பாதையில் இரவு\nTNSE THAHIR HUSSAIN RMD ஆக்ஸ்போர்டு பாராளுமன்றம் (1258)\nTNSE THAHIR HUSSAIN RMD இந்திய கிராமம் மாநிலம் பாதுகாக்க\nTNSE THAHIR HUSSAIN RMD கணக்கியலின் தேவை மற்றும் முக்கியத்துவம்\nTNSE THAHIR HUSSAIN RMD பண்டைய மருத்துவத்தில் உணவு மற்றும் உணவு\nTNSE THAHIR HUSSAIN RMD கவிதை (பேராசிரியர். எஸ்.வையாபுரிப்பிள்ளை)\nTNSE THAHIR HUSSAIN RMD குறிக்கோளை எப்படி நிர்ணயிப்பது\nTNSE THAHIR HUSSAIN RMD சந்தையின் உட்பிரிவுகள் மற்றும் வியாபாரமாகும் பத்திரங்கள்\nTNSE THAHIR HUSSAIN RMD மறைமுக வரியின் முக்கிய அம்சங்கள்\nTNSE THAHIR HUSSAIN RMD காப்பீட்டை ஒழுங்குபடுத்தும் மற்றும் மேம்படுத்தும் அதிகாரக்குழு\nTNSE THAHIR HUSSAIN RMD நியூட்டனின் முதல் இயக்க விதி\nTNSE THAHIR HUSSAIN RMD வங்கியியலின் தோற்றம்\nTNSE THAHIR HUSSAIN RMD கரிம வேளாண்மை வரலாறு\nTNSE THAHIR HUSSAIN RMD துபாயின் கலாச்சாரம்\nTNSE THAHIR HUSSAIN RMD இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை\nTNSE THAHIR HUSSAIN RMD ஆல்பம் - என் நோக்கம் உண்மைதான்\nTNSE THAHIR HUSSAIN RMD தென் கர்நாடகா சமையல்\nTNSE THAHIR HUSSAIN RMD ஹிப்போகிராட்டிக் Aphorisms உள்ள உணவு மற்றும் உணவு\nTNSE UMA RMD தையல்காரக் குருவி\nTNSE UMA RMD நெற்றிக்கண் உள்ள விலங்கினம்\nTNSE UMA RMD நீண்ட ஆயுள் மீன்\nTNSE UMA RMD சிவப்பு மீசைக் குருவி\nTNSE UMA RMD நீண்ட மூக்கு உள்ள பறவை\nTNSE VASANTHI RMD மெடினிலா ஸ்பியோசியா\nTNSE VASANTHI RMD தி சவுண்ட் ஆப் செட்டிங்லிங்\nTNSE VASANTHI RMD நாற்றங்கால் வளர்ப்பு ஊடகம் தயாரித்தல்\nTNSE VASANTHI RMD தாராஹுமாரா தவளை\nTNSE VASANTHI RMD நாயகத்தின் இரு இயல்புகளின் போராட்டம்\nTNSE VASANTHI RMD ஏக்சிகோட்டோ, ஆக்ஸாரே\nTNSE VASANTHI RMD நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள்\nTNSE VASANTHI RMD மஜ்லிஸ் அமானா ரக்யாட்\nTNSE VASANTHI RMD சேமிப்பு தானியங்கள் மற்றும் விதைகளைத் தாக்கும் புச்சிகளும் கட்டுப்படுத்துதலும்\nTNSE VASANTHI RMD க்ரெத்ல் திமீர்\nTNSE VASANTHI RMD கால்நடை நோய்களுக்கு வருமுன் பாதுகாப்பு\nTNSE VASANTHI RMD மலர் அலங்காரம்\nTNSE VASANTHI RMD மஞ்சள் பதப்படுதுதல்\nTNSE VASANTHI RMD யூரியா பயன்படு திறனை அதிகரித்தல்\nTNSE VASANTHI RMD டிரைக்கோ கிரம்மா முட்டை ஒட்டுண்ணி\nTNSE VASANTHI RMD இரட்டை ஏரிகள் ப்ரூமிங் கம்பெனி\nTNSE VIJAYA RMD தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட கோள்\nTNSE VIJAYA RMD ராபர் டி நொபிலி - தமிழ்த்தொண்டர்\nTNSE VIJAYA RMD யுரேனஸின் நீல நிறம்\nTNSE VIJAYA RMD விண்வெளியின் முதல் செயற்கைக்கோள்\nTNSE VIJAYA RMD மைக்ரோ அலைசமயல் கலன்\nTNSE VIJAYA RMD ஆச்சரியமானது\nTNSE VIJAYA RMD நமது கோளின் சிறப்பு\nTNSE VIJAYA RMD பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nTNSE VIJAYA RMD கறுப்புக் குள்ளர்கள்\nTNSE VIJAYA RMD புவி வெப்பமாதல\nTNSE agriumadevi RMD களைகளின் நன்மைகள்\nTNSE agriumadevi RMD வேளாண்மையில் நிலைத்த பயன்பாடு அடைதல்\nTNSE agriumadevi RMD பதப்படுத்துதலின் முறைகள்\nTNSE agriumadevi RMD களைக் கட்டுப்பாடு மேம்படுத்துதல்\nTNSE agriumadevi RMD வேளாண்மையில் இரசாயன மருந்துகளைப் பயன்படுத்தும் முறைகள்\nTNSE agriumadevi RMD களைகள் பரவும் முறைகள்\nTNSE agriumadevi RMD வேளாண்மை சவால்கள்\nTNSE bergin RMD தேசிய கல்வி அமைச்சகம் (அல்ஜீரியா)\nTNSE bergin RMD அழகிய மனிதர்கள் (இசை தொகுப்பு)\nTNSE bergin RMD சிவப்பு நட்சத்திர மீன்\nTNSE bergin RMD ரிச்சர்ட் மஸா\nTNSE bergin RMD அருவிக்குழி நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD ரெஹாலா நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD ஜெயந்த் யாதவ்\nTNSE bergin RMD சித்திரகூட அருவி\nTNSE bergin RMD நொதித்தல் முறையில் உணவை பதப்படுத்துதல்\nTNSE bergin RMD கக்காய் நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD சுஜித் முக்கர்ஜி\nTNSE bergin RMD செலுக்கியர்-மெளரியர் போர்\nTNSE bergin RMD ஆக்டினொக்ரட்டா சாப்டோ\nTNSE bergin RMD டேனியல் ஸ்கல்மேன்\nTNSE bergin RMD பொலோரியா செலீனிஸ்\nTNSE bergin RMD உப்பிலிடுதல் (உணவு)\nTNSE bergin RMD ஜோவும் சிறுவனும்\nTNSE bergin RMD முனை திசைவேகம்\nTNSE bergin RMD கிகால் நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD இரினா உஸ்திமேன்கோ\nTNSE bergin RMD நியூட்டன் வினாடி\nTNSE bergin RMD கெவின் மெய்க்\nTNSE bergin RMD பாய்வு குழாய்\nTNSE bergin RMD கக்கோலாட் நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD ரம்பச்சோதவரம்\nTNSE bergin RMD சுல்ஃபோலோபஸ் டெங்சாங்கென்சிஸ் சுழல் வடிவ வைரஸ்\nTNSE bergin RMD கிராஸ்லெபென்\nTNSE bergin RMD மார்க் லெட்டரன்\nTNSE bergin RMD கிரைகிபர்ன் வனப் பூங்கா\nTNSE bergin RMD ஹெபி நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD காவி வரியுள்ள அன்பிட்டா\nTNSE bergin RMD ரியான் டோப்சன்\nTNSE bergin RMD கைலாசகோனா நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD பிரான்செஸ்கோ ருச்சி\nTNSE bergin RMD பெசாஹாஅப்பம்\nTNSE bergin RMD அன்னபூர்ணா தேவி கோவில்\nTNSE bergin RMD மால்டோவாவில் வறுமை\nTNSE bergin RMD எல்டான் நைக்ரா\nTNSE bergin RMD டேனியல் கயூப்மேன்\nTNSE bergin RMD சூட்ரியாஸ் நதி\nTNSE bergin RMD புருகனுய் நதி\nTNSE bergin RMD ஹைப்பஸ்மொகோமா லாசெர்டெல்லா\nTNSE bergin RMD ஹேகெட்ஸ்டவுன் விமான நிலையம்\nTNSE bergin RMD கிருஷ்ணாபுரம் வெங்கடாச்சலபதி கோவில்\nTNSE bergin RMD சுங்வா தபால் அருங்காட்சியகம்\nTNSE bergin RMD மிலானெலிக்சியா\nTNSE bergin RMD ஹையுகா - ஜப்பானிய போர் கப்பல்\nTNSE bergin RMD லங்டாங் தேசிய பூங்கா\nTNSE bergin RMD டாமஸோ ஃபட்டோரி விளையாட்டு மைதானம்.\nTNSE bergin RMD விக்டர் குறிஷிவ்\nTNSE bergin RMD ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில், பென்னாங்\nTNSE bergin RMD தக்கோயாக்கி\nTNSE bergin RMD கிராபோர்டு ஆறு (விக்டோரியா)\nTNSE bergin RMD பைத்தியநாத் கோவில்\nTNSE bergin RMD குட்ஸியா தோட்டம்\nTNSE bergin RMD ஃபதேஹ்புரி மசூதி\nTNSE bergin RMD சேவல் சீப்பு மலை\nTNSE bergin RMD நவீன கலைகளுக்கான தேசிய தொகுப்பு\nTNSE bergin RMD பாகிஸ்தான் இயக்கம்\nTNSE bergin RMD பிட்காய்ர்ன் ஹிர்ட்சில்\nTNSE bergin RMD ஸ்டான்லி காலிமோர்\nTNSE bergin RMD வீனஸ் தான��யங்கி வாகனம்\nTNSE bergin RMD ரோஷனாராவிலுள்ள பூந்தோட்டம்\nTNSE bergin RMD போஜேஷ்வர் கோயில்\nTNSE bergin RMD டேனியல் அமடோர் கேக்ஸோலா\nTNSE bergin RMD பெரிதாக்கப்பட்ட காபி மேஜை புத்தகம்\nTNSE bergin RMD பஹுதி நீர்வீழ்ச்சி\nTNSE bergin RMD புனித ரோச்சாஸ் கல்லறை, நியூரம்பெர்க்\nTNSE danubharathidiet RMD மாண்வர்களை நல்வழிப்படுத்த\nTNSE ismail RMD ஷாஜகான் சிராஜ்\nTNSE jeevi RMD பத்தாவது கோள் - ஜியு ஜிட்சூ\nTNSE jeevi RMD அணுக்கடிகாரம்\nTNSE jeevi RMD எவ்வளவு நீர்\nTNSE jeevi RMD மிக உயரமான கட்டிடம்\nTNSE jeevi RMD மிகச் சிறிய கார்\nTNSE jeevi RMD ஐடா ஸ்க்ட்ர்\nTNSE jeevi RMD உலகின் குட்டி நகரங்கள்\nTNSE jeevi RMD உடல் குறைபாட்டிலும் சாதனை புரிந்தவர்கள்\nTNSE jeevi RMD பிராங்ளின் டி. ரூஸ்வெல்ட்\nTNSE jeevi RMD தனிமங்களின் உருகுநிலை\nTNSE jeevi RMD பிங்க் நிற பனி\nTNSE jeevi RMD மிகச் சிறிய இயந்திர மனிதன்\nTNSE joicediet RMD கணிதம் கற்பிக்கும் முறைகள்\nTNSE joicediet RMD பண்பு சார் கல்வி\nTNSE joicediet RMD கணிதம் கற்பித்தல்\nTNSE joicediet RMD வாழ்வியல் கல்வி\nTNSE kalangiam RMD துளசி மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD இனிப்பு துளசி மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD கற்றாழை மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD அஸ்வகந்தா மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD வெட்டி வேர் மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD மேரிகோல்டு மலர்\nTNSE kalangiam RMD வெந்தயக் கீரை மூலிகைச் செடி\nTNSE kalangiam RMD செட்டி நாட்டு நகரங்கள்\nTNSE kalangiam RMD கால்வனாமீட்டர்\nTNSE kamalakannandiet RMD நிராகரிக்கப்பட்ட எழுத்துக்கள்\nTNSE mahathi RMD மின்னணு கலைகள்\nTNSE mahathi RMD வெற்றிட வடிகட்டுதல்\nTNSE mahathi RMD கண்ணாடி சோதனை\nTNSE mahathi RMD பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ள வெற்றிட வடிகட்டுதல்\nTNSE mahathi RMD சூப்பர்சோனிக் போக்குவரத்து\nTNSE mahathi RMD நளினி சிங் (ஆசிரியர்)\nTNSE mahathi RMD சூப்பர்சோனிக் விமானம்\nTNSE mahathi RMD ஃபேஸிங் பதில்\nTNSE mahathi RMD கயிறுகள் மற்றும் முடிச்சுகள்\nTNSE mahathi RMD தீவு விளையாட்டுகளில் ஜூடோ\nTNSE mahathi RMD மின் சுருட்டு\nTNSE mahathi RMD சங்கம் ஆட்சி கற்றல்\nTNSE mahathi RMD நட்பு நீரூற்று\nTNSE mahathi RMD இரகசிய புலனாய்வு சேவை\nTNSE mahathi RMD 1993 இன் நண்பரின் சட்டம்\nTNSE mahathi RMD வெற்றிட எதிர்பார்ப்பு\nTNSE nalini RMD மௌண்ட் அபு வனவிலங்கு சரணாலயம்\nTNSE nalini RMD ஆன்ரேட்டா இமாச்சலப்பிரதேசம்\nTNSE nalini RMD கல்பா, ஹிமாச்சல பிரதேசம்\nTNSE nalini RMD பின் பள்ளத்தாக்கு தேசிய பூங்கா\nTNSE nalini RMD சுத்தமான தொழில்நுட்பம்\nTNSE nalini RMD யும்தாங் பள்ளத்தாக்கு\nTNSE nalini RMD நண்டுகோல் ஏரி\nTNSE nalini RMD கலடாப் கஜ்ஜியார் சரணாலயம்\nTNSE nalini RMD காஷ்மீர், ஜம்மு மற்றும் லடாக் இசை\nTNSE nalini RMD சுரு பள்ளத்தாக்கு\nTNSE nalini RMD மலானா, இமாச்சல பிரதேசம்\nTNSE nalini RMD பைனஸ் ஜெரார்டியானா\nTNSE nalini RMD பார்வதி பள்ளத்தாக்கு\nTNSE nalini RMD ஆரிட் ஃபாரஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்\nTNSE nalini RMD உப்பு பள்ளத்தாக்கு\nTNSE nalini RMD கசோல்,ஹிமாச்சலப் பிரதேசம்\nTNSE nimmi RMD எரிசக்தி திறமையான ஓட்டுநர்\nTNSE nimmi RMD பூரி தேரோட்டத்தில் தோன்றிய கலை\nTNSE nimmi RMD ஓரியூரில் புனித அருளாநந்தர்\nTNSE nimmi RMD எக்ஸ் கதிர்களின் வகைகள்\nTNSE nimmi RMD ஸ்கொட்கி டிரான்சிஸ்டர்\nTNSE nimmi RMD மறுபார்வை டிரான்சிஸ்டர்\nTNSE nimmi RMD இருமுனை இருமுனை டிரான்சிஸ்டர்\nTNSE nimmi RMD ஆற்றல் அறுவடை\nTNSE nimmi RMD போக்குவரத்து ஆற்றல் திறன்\nTNSE ramardiet RMD வகைக்கெழு சமன்படு\nTNSE ramardiet RMD வடிவியலின் வரலாறூ\nTNSE ramardiet RMD வடிவியலின் வரலாறூ-1\nTNSE ramardiet RMD கணீத மேதையார் வரலாறூ\nTNSE rukmani DIET RMD சிறந்த ஒப்படைப்பின் தன்மைகள்\nTNSE rukmani DIET RMD காப்புரிமை மருந்துகளின் விலை நிர்ணய ஆய்வு குழு\nTNSE rukmani DIET RMD உடலின் சமநிலைகாத்தல்\nTNSE rukmani DIET RMD மக்கள் தொகைப் பெருக்கப் புள்ளிவிவர ஆய்வுகள்\nTNSE sabari RMD ஷியாம்தேவ் ராய் செளத்ரி (தாதா)\nTNSE sabari RMD விக்ரம் சிங் சைனி\nTNSE sabari RMD கிஷோர்சந்திர வெங்கவாலா\nTNSE sabari RMD ஹேமந்தா கலீடா\nTNSE sabari RMD வெளியுறவு அமைச்சர் விவான் பாலகிருஷ்ணன்\nTNSE sabari RMD வி.பி.சஜீந்திரன்\nTNSE sabari RMD எஸ். முத்தையா (சட்டமன்ற உறுப்பினர்)\nTNSE sabari RMD ஜேம்ஸ் மேத்யூ\nTNSE sabari RMD மகாராஜா தீம் பார்க்\nTNSE sabari RMD நீராஜ் குமார் சிங்\nTNSE sabari RMD டாக்டர் அஜய் குமார் சிங்\nTNSE sabari RMD லால் பாபு பிரசாத் குப்தா\nTNSE sabari RMD ராம்ப்ரிட் பாஸ்வான்\nTNSE saravana1964 RMD பயிலும் கல்வித் துறை\nTNSE senthilasia diet RMD துறைக்கு பிடிக்கவில்லையா அல்லது துரைக்கு பிடிக்கவில்லையா\nTNSE sujathaDIET RMD யூனிட்டாஸ் விளையாட்டுக்கழகம்\nTNSE sujathaDIET RMD சாப்டா ப்ரன்கோவனு\nTNSE sujathaDIET RMD உவமை உருவக மாற்றம்\nTNSE sujathaDIET RMD செம்மொழித்தமிழ் காலக்கோடு\nTNSE sujathaDIET RMD தமிழகத்தின் முதன்மைகள்\nTNSE sujathaDIET RMD கைவிளக்கேந்திய காரிகை\nTNSE sujathaDIET RMD இணைப்புச்சொற்கள்\nTNSE sujathaDIET RMD முதல்வினை சினைவினை\nTNSE sujathaDIET RMD தேனிமாவட்டம் வயல்பட்டியில் இரவுப்பள்ளி\nTNSE sujathaDIET RMD மொழிநலம் காத்த அயல்நாட்டவர்\nTNSE sujathaDIET RMD குப்பைகளின் வகைகளும் அகற்றும் முறைகளும்\nTNSE sujathaDIET RMD நிலவரைபடங்களின் வகைகள்\nTNSE sujathaDIET RMD சொல்விளையாட்டு\nTNSE sujathaDIET RMD இசைக்கருவிகளின் வகைகள்\nTNSE tharma1997diet RMD பள்ளிகளில் ஒழுக்கம்\nTNSE tharma1997diet RMD 1 முதல் 20 வரை அணு எண் கொண்ட தனிமங்கள்\nTNSE tharma1997diet RMD குறைப்பு, மறுபயன்பாடு, மறுசுழற்சி\nTNSE tharma1997diet RMD சூரிய உப்பு நீர் வடிகட்டி\nTNSE tharma1997diet RMD அறிவியல் வினாடி வினா\nTNSE tharma1997diet RMD அணுக்கரு கழிவு மேலாண்மை\nTNSE varunkrishdiet RMD மாறுபாட்டுக் குணகம்\nTNSE varunkrishdiet RMD இரண்டடிமான கூட்டல்\nTNSE varunkrishdiet RMD பூஜ்ஜியத்தின் சிறப்பு பண்புகள்\nTNSE varunkrishdiet RMD 1 ன் சிறப்புப் பண்புகள்\nTNSE varunkrishdiet RMD கூட்டு நிகழ்ச்சிகள் வரையறை\nTNSE varunkrishdiet RMD மையப்போக்களவைகள்\nTNSE varunkrishdiet RMD முதல்வகைப் பிழை மற்றும் இரண்டாம்வகைப் பிழை\nTNSE varunkrishdiet RMD கூறுத் தேர்வினால் விளையும் பிழை\nTNSE varunkrishdiet RMD ஒற்றை எண், இரட்டை எண்களின் கூட்டல், கழித்தல்\nTNSE varunkrishdiet RMD படுகை சமவாய்ப்பு மாதிரிக்கூறு வரையறை\nTNSE varunkrishdiet RMD குறை வாய்ப்பு மாதிரிக்கூறிற்கு எடுத்துக்காட்டுகள்\nTNSE varunkrishdiet RMD யூலர் வரைபடம் பண்புகள்\nTNSE varunkrishdiet RMD ஒரு வரிசை, ஒருபடி வகைக்கெழு சமன்பாடு\nTNSE varunkrishdiet RMD ஹாமில்டெனியன் பாதைக்கு எடுத்துக்காட்டுகள்\nTNSE varunkrishdiet RMD எளிய தன்நிகழ்வு மாதிரிக்கூறு எடுத்தல் வரையறை\nTNSE varunkrishdiet RMD கொத்துமுறை மாதிரிக் கூறின் நிறைகள்\nTNSE varunkrishdiet RMD சிறந்த கருதுகோளின் பண்புகள்\nTNSE veludiet RMD சமுகப் பிரச்சினைகள்\nTNSE veludiet RMD வேலுர் புரட்சி\nTNSE veludiet RMD சட்டமன்ற உறுப்பினர்கள்\nTNSE veludiet RMD சுற்றுபுற சூழல்\nTNSE veludiet RMD உள்ளாலட்சி அமைப்புகாள்\nTNSE veludiet RMD தண்ணீரால் கல்விக்குதடையா\nTNSE veludiet RMD தேன் மருத்துவம்\nTNSE veludiet RMD காடுகள் வளர்த்தல்\nTNSEDIET LEELA RMD ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (கன்னியாகுமரி மாவட்டம்)\nTnseazeezrmd ஜக்திஷ் ராஜ் சப்போலியா\nTnseazeezrmd லயன்ஸ் கண் பராமரிப்பு மையம்\nTnseazeezrmd முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி\nTnseazeezrmd தினா நாத் பகத்\nTnseazeezrmd கைரபாபாத் சட்டமன்ற தொகுதி\nTnseazeezrmd மீரட் விதான சபா தொகுதி\nTnseazeezrmd குடியுரிமை ஜனநாயகக் கட்சி (ODS)\nTnseazeezrmd சமித் அல்டாஃப் புகாரி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2019, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/3-ton-of-packed-snacks-has-been-thrown-in-to-garbage-in-chennai.html", "date_download": "2019-10-16T14:26:58Z", "digest": "sha1:DNTTVUSI6V52VWCKYEPLOE5L4T2JCV7G", "length": 10681, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "3 ton of packed snacks has been thrown in to garbage in chennai | Tamil Nadu News", "raw_content": "\n'நீங்க விரும்பி சாப்பிடுற 'நொறுக்கு தீனியா'...'சென்னையில் குப்பைக்கு போன ஸ்னாக்ஸ்'... அதிரவைக்கும் காரணம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nசென்னை அம்பத்தூர் அருகே 3 டன் எடையுள்ள நொறுக்குத்தீனி பாக்கெட்டுக்கள் சாலையோர குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போதைய காலத்தில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்கு தீனிகளையே, அதிகமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலானோர் வாங்கி உண்கிறார்கள். அதில் இருக்கும் நச்சு தன்மையை அறிந்தே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பது தான் பெரிய வேதனை. இந்த நொறுக்கு தீனிகள் கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்களைக் கலந்து பல வண்ணமயமான பாக்கெட்டுகளில் அடைத்து சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகிறது.\nஇந்நிலையில் அம்பத்தூர் அருகே நொளம்பூரில் சாலையோர குப்பைக் கிடங்கில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சர்வீஸ் சாலையில், உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் பட்டப்பகலில் 3 டன் எடை கொண்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. உணவுப் பொருள் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தற்போது பல இடங்களில் அதிரடி சோதனைகளை நடத்தி வருகிறார்கள். இதனால் 6 மாதங்கள் மட்டுமே உண்பதற்குத் தகுதியானவை என்று பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட நிலையில், அவற்றை ஒரு வருடத்திற்கும் மேலாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nஇதையடுத்து காலாவதியான நொறுக்கு தீனி பாக்கெட்களை குப்பையில் கொட்டியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதனிடையே சம்பவம் குறித்து அறிந்த நொளம்பூர் காவல்துறையினர், காலாவதியான உணவு பாக்கெட்டுகளைத் தீயிட்டு அழித்தனர். வேறு யாரேனும் இதனை எடுத்துச்சென்று காலாவதி தேதியை அழித்து கடைகளில் விற்றுவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.\nஇதுபோன்ற நொறுக்குத் தீனிகளை தொடர்ந்து உண்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, ரத்தத்தில் கொழுப்பு சேர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவார்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.\n‘கஷ்டப்பட்டு சேர்த்த பணம்’ ‘இனி யாருக்கும் இப்டி நடக்ககூடாது’.. பேங்க்முன் சென்னை இளைஞருக்கு நேர்ந்த கொடுமை..\n6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை எச்சரிக்கை..\n‘ரயில்வே பிளாட்பார்மிலேயே வந்த பிரசவ வலி’... ‘துடிதுடித்த கர்ப்பிணி பெண்’... ‘காவலர்களுக்கு குவியும் பாராட்டு'\n‘அதிவேகத்தில் வந்த லாரி’... ‘குறுக்கே வந்த இருசக்கர வாகனம்’... ‘சென்னையில் பதைபதைக்க வைக்கும் சம்பவம்’\n‘20 வருடங்களாக சிக்காத கொலையாளி’.. ‘அசால்ட்டாக’ செய்த ‘ஒரேயொரு சின்ன தவறால்’.. ‘மடக்கிப் பிடித்த போலீஸ்’..\n'மனைவி, மகள்ங்குற அக்கறை வேணாம்'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க'.. 'இத்தன நாளா என்ன பண்ணிட்டு இருந்தீங்க\n'சேஸ் பண்ணி, இளைஞர்கள் எடுத்த வீடியோ.. 'அதெப்படி நீங்க மறுக்கலாம்'.. போலீஸாருக்கு கிடைத்த தண்டனை\n‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...\n'நன்றாக பழகிவிட்டு ஏமாற்றிய இளைஞர்'... 'விபரீத முடிவு எடுத்த மாணவி'... 'அலறிதுடிக்கும் பெற்றோர்'\n‘அகில உலக கலைஞர் சங்கம்’ நடத்தும்.. ‘உலக தமிழ் கலைஞர் மாநாடு..’ சென்னையில் நடைபெறும்.. ‘டீசர் வெளியீட்டு விழா..’\n'பாஸ் நீங்க ஒரு ஹீரோ மெட்டீரியல்'...'துணை நடிகை பெயரில்'... ஆசையை கிளப்பி சென்னையில் துணிகரம்\n‘இதுக்காகவா இப்டி சண்ட போட்டீங்க’.. ‘மிரள வைத்த காரணம்’.. வைரலாகும் வீடியோ..\nபெற்ற மகளிடம் தவறாக நடந்ததாக கணவர் மீது புகார் அளித்த முன்னாள் மனைவி.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்..\n‘அசுர வேகத்தில் வந்த ரயில்’... ‘தண்டவாளத்தில் ஸ்கூட்டியில்’... ‘2 குழந்தைகளுடன் சிக்கிய பெண்’... 'சென்னையில் நூலிழையில் நடந்த சம்பவம்'\n'அடிச்சது அப்பா.. கெரோசின் ஊத்துனது அத்தை.. அப்றம் எரிச்சது'.. 5 வயது பிஞ்சு மகளின் கண்முன்னே பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தின் உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/asuran-gives-a-message-on-social-justice/", "date_download": "2019-10-16T14:41:33Z", "digest": "sha1:3VKDFTJSG2J5LRMW3TWPRYHZHIYKT2Z5", "length": 21863, "nlines": 258, "source_domain": "vanakamindia.com", "title": "ஒடுக்கப்படும் எவரும் கோபம் கொள்ளவும் வேண்டும் - அசுரன் சொல்லும் சேதி! - VanakamIndia", "raw_content": "\nஒடுக்கப்படும் எவரும் கோபம் கொள்ளவும் வேண்டும் – அசுரன் சொல்லும் சேதி\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டிய��ில் இந்தியா..\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nமீண்டும் உருவாகிறதா சந்திரமுகி கூட்டணி\nஉழவுத் தொழில் உபகரணங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு – நடிகர் கார்த்தி\nஇனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி\nகடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்\nவிக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக\nஉத்திரபிரதேச பள்ளிகளில் உணவுடன் வழங்கப்படும் மஞ்சள் தண்ணீர்\nவயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்\nகனவு நாயகனின் பிறந்த நாள்\n உணவு சேவை வழங்க திட்டம்..\nஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி\nஉங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா\n2000 ரூபாய் நோட்களுக்கு குட் பாய்- ஆர்பிஐ தகவல்\nதுணை ஆட்சியரான பார்வையற்ற பெண்\nஅடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன\nவேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்\nதமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஹர்பஜன்சிங்\nசட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nதமிழக அரசுப் பேருந்துகளில் மத அடையாளமா\nஒடுக்கப்படும் எவரும் கோபம் கொள்ளவும் வேண்டும் – அசுரன் சொல்லும் சேதி\nஒருசில நல்ல அதிகாரிகள் இருப்பதால் தான் இன்று ஒட்டுமொத்த தேசமும் ஓரளவிற்காகவது ஒழுங்காக நடக்கிறது\nஅசுரன் படம் எனக்கு பிடித்திருக்கிறது. அது அறம் பாடவில்லை. ஒடுக்கப்பட்டவனின் எதிர் குரலாக ஒலிக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்ததே சிவசாமியின் குடும்பம் தான். அதில் இருந்த ஆண் பெண் பிள்ளை எவருக்கும் நான்கு வகையான அச்சங்கள் அறம், பொருள், இன்பம், உயிர் என்பதில் ஒரு அச்சம் கூட இல்லை. நான் என் வழியில் செல்கிறேன். எவரையும் அச்சமடைய செய்யவில்லை. எவருக்கும் அச்சம் கொண்டும் வாழமாட்டேன் என்பது தான் கதைப்பொருள்\nநண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பாஜக ஆட்சி பற்றி பேச்சு வரும்போது அவர் சொன்னது சமூகநீதிக்கும், சனாதனத்திற்கும் இடையே இறுதிப்போர் நடக்கிறது. சனாதனம் சமூகநீதியை கண்டு பெரும் அச்சம் கொண்டு இருப்பதால் தான் இத்தனை தவறுகளை இப்போது மிக வெளிப்படையாக செய்கிறார்கள் என்றார். அதனால் தான் சமூகநீதியும் வீரியமுடன் போராடுகிறது என்றேன்.\nமேற்குலகிலும் இத்தகைய கொடூரங்கள் நிகழ்ந்தன. அதன் எதிர் விளைவுகளாலும், அறிவியல் பார்வையாலும், பொருளாதார வளர்ச்சிக்கு தேவை சமூக நல்லிணக்கம் என்று உணர்ந்ததாலும் சமூகநீதியின் பக்கம் விரைவாக அவர்கள் சாய்ந்தார்கள். அதன் நல்ல விளைவை இன்று உணர்கிறார்கள். படத்தில் வேல்ராஜ் மற்றும் பசுபதி கதாபாத்திரங்கள் இதை உணர்த்துகிறார்கள்.\nபடத்தில் பிரகாஷ்ராஜ் தான் கம்யுனிஸ்ட். களத்தில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்களை போராட அழைப்பதும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் காவல்துறை, நீதிமன்றம், ஊர் பஞ்சாயத்து என்று எல்லா இடத்திலும் நிற்கிறார்.\nபஞ்சமி நிலங்கள் குறித்து பேசிய முதல் படமாக இதை பார்க்கிறேன். ஒரு இடத்தில் ” அரசியல் அதிகாரம் எங்க கிட்ட தான் தெரியுமில்ல” என்று சாதி இந்துக்கள் ஆர்பரிக்கும்போது ” அந்த அதிகாரத்தில் ஒரு சில நல்ல அதிகாரி இருப்பான், அவன் கேள்வி கேட்பான் அவனுக்கு நீ பதில் சொல்லிதான் ஆகணும் தெரியுமில்ல” என்று பிரகாஷ்ராஜ் பதிலடி கொடுப்பார்.\nஉண்மை தான் அந்த ஒருசில நல்ல அதிகாரிகள் இருப்பதால் தான் இன்று ஒட்டுமொத்த தேசமும் ஓரளவிற்காகவது ஒழுங்காக நடக்கிறது. குஜராத் கலவரத்தில் ஆளும்கட்சியின் வன்முறையை உலகிற்கு சொன்ன தால் இன்று பதவி பறிபோய், சிறையில் வாடும் சஞ்சீவ் பட், தன் சொந்த காசை செலவழித்து குழந்தைகளை காப்பாற்றி அதனால் கைது செய்யப்பட்ட டாக்டர் கபில்கான் என்று பலரும் கண்முன் வந்தார்கள்.\nசிவசாமியின் கோபம் நியாயமானது என்று மட்டும் சொல்லவில்லை அது தேவையானது என்று பல இடங்களில் உணர்த்திக்கொண்டே இருப்பது தான் சிறப்பு. அதை தாமதப்படுத்தும் போது பார்வையாளர்கள் கடுப்பாவது அவர்கள் மனதில் அவர்களை அறியாமல் சமூகநீதியை கொண்டு சேர்த்துவிட்டதாக பார்க்கிறேன்.\nஒடுக்கும் சாதி, ஒதுக்கப்பட்ட சாதி என்பதை தாண்டி இன்ன சாதி என்று குறிப்பிடும் எந்த ஒரு அடையாளமும் இல்லை என்பதை சிறப்பாக பார்க்கிறேன். பிறப்பால் ஒருவரை ஒடுக்கும் எவரும் அது தவறு என்று குற்ற உணர்ச்சி கொள்ளவேண்டும். ஒடுக்கப்படும் எவரும் கோபம் கொள்ளவும் வேண்டும். இதில் எங்கேயும் தமிழன் என்று இனபெருமைப்பட எதுவுமில்லை.\nஇறுதிக்காட்சி��ில் சிவசாமியின் பண்பட்ட பேச்சு அற்புதம். அதுதான் ஒடுக்கப்பட்ட மனிதனின் மனவலியும், பாதையும், எதிர்பார்ப்பும்.\n“ஒரே ஊர்ல இருந்துகிட்டு, ஒரே மொழிய பேசிகிட்டு இருப்பது போதாதா மனுஷன் ஒண்ணாமண்ணா வாழ”\nஅசுரன் வினைக்கு எதிர்வினையாக கோபம் கொண்டு வாளை தூக்குகிறான். ஆனால் படையெடுக்கவில்லை. அது அவன் எண்ணமும் அல்ல. என்னை அசுரனாக்கி பார்க்காதே என்று தான் சொல்கிறான்\nஒட்டுமொத்த படக்குழுவிற்கும், இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும், நாயகன் தனுஷ்சிற்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவாமனன் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா ஆனந்த் , தற்போது துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. பல காட்சிகளில் வசனத்தை மியூட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடமாக...\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\nஅயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கிஷோர் என்பவர் எழுதிய AYODHYA REVISITED...\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது. 5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட்...\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவேலூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வெட்டுவானம்...\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nசாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான்...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nஹரியானா: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார். ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும்...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள...\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nPoor Indian children asking for food, India சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா...\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nதர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope-francis/papal-audience/2019-04/pope-audience-030419.html", "date_download": "2019-10-16T15:19:57Z", "digest": "sha1:YQBDMT4KZQD6SCSABM427EIFZ2BGUQWN", "length": 6252, "nlines": 227, "source_domain": "www.vaticannews.va", "title": "மறைக்கல்வியுரை: மொராக்கோ திருப்பயணம் - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/10/2019 16:49)\nமறைக்கல்வியுரை – இறை இரக்கம் வாழ்வுக்கு இன்றியமையாதது\nஉலகில் நம்பிக்கையின் பணியாளனாக இருப்பது என்பது, கலாச்சாரங்களிடையே பாலங்களை கட்டியெழுப்புவதாகும்.\nதிருத்தந்தையின் மறைக்கல்வியுரை– 'இன்றைய உணவை எங்களுக்குத் தாரும்\nஅமேசான் ஆயர்கள் மாமன்றத்தின் 12வது பொது அமர்வு\nவருங்காலத் தலைமுறைக்கு வழங்கவேண்டிய கொடை\nஇந்தியா, பாகிஸ்தான் இடையே ஒற்றுமை முயற்சிகள்\nபூமித்தாயை மையப்படுத்தி திருத்தந்தையின் புதிய நூல்\nகுழந்தைகளின் உணவு பற்றாக்குறை - யூனிசெஃப் அறிக்கை\nஉலக உணவு நாளையொட்டி திருத்தந்தையின் செய்தி\nசாம்பலில் பூத்த சரித்திரம்: தத்துவ போதகர், தெ நொபிலி-பகுதி-1\nதீமையிலிருந்து ஆண்டவர் உங்களை எப்போதும் பாதுகாப்பாராக\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4740", "date_download": "2019-10-16T14:51:27Z", "digest": "sha1:27HMOP5A4SFQX2ABM3YPLKZ7SYA235FG", "length": 12817, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "க��ட்டகலையில் பாரிய விபத்து | Virakesari.lk", "raw_content": "\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nகுளவிக் கொட்டுக்கு இலக்கான தொழிலாளி பலி - ஹட்டனில் சம்பவம்\nபொகவந்தலாவை பாடசாலை ஒன்றில் குண்டுப்புரளி\nபாகிஸ்தானில் முச்சக்கரவண்டியில் விருந்துக்கு சென்ற இங்கிலாந்து இளவரசர்\nமீண்டும் அருவக்காட்டுக்கு கொண்டுசெல்லப்படும் கொழும்பு குப்பைகள்\nபுத்தளம் மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளில் கடலரிப்பு\nதிம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇன்று காலை 7.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.\nஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.\nகொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் ஒன்றை மேற்படி லொறி முந்திச்செல்ல முற்பட்ட போதே காருடன் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\nஅத்தோடு எனினும் குறித்த லொறியுடன் பஸ் மோதுண்டதால் பஸ்ஸில் பயணித்த 13 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nலொறியின் சாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nஇவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nதிம்புள்ள பத்தனை நுவரெலியா ஹட்டன் வாகன விபத்து சிகிச்சை வைத்தியசாலை ஆடை தொழிற்சாலை\nபேதங்களின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன்\nநாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைத்திருக்கிறார். அவருடைய நம்பிக்கையைப் பூர்த்தி செய்யும் விதமாக எவ்வித இன,மத,பிரதேச பேதங்களுமின்றி நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவேன் என்று பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.\n2019-10-16 20:25:59 சரத்பொன்சேகா வாரியபொல UNP\nதமிழ் அரசியல் கட்சிகளின் நிபந்தனைகளை கோத்தாபய ஏற்கமாட்டார் - விமல்\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாய ராஜபக்ஷ தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கைகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.\n2019-10-16 19:38:20 விமல் வீரவசன்ச கோத்தாபய ராஜபக்ஷ ‍ஹொரணை\nயாழ். சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க பிரதமர் யாழ். விஜயம்\nயாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததுடன் வடக்கு அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட்டதுடன் அங்குள்ள மக்களையும் சந்தித்து உரையாடியுள்ளார்.\n2019-10-16 19:20:45 யாழ். சர்வதேச விமான நிலையம் திறப்பு பிரதமர்\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயரத்னம் ஸ்ரீ ரங்கா உட்பட 6 பேரை கைதுசெய்து வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்ட மா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான தப்புல டி லிவேரா ஆலோசனை வழங்கியுள்ளார்.\n2019-10-16 19:12:35 வவுனியா ஸ்ரீரங்கா தப்புல டி லிவேரா\nமலையக மக்களின் வாக்குகளை பெற சஜித் போலி வாக்குறுதி - தினேஸ்\nமலையக மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக போலியான வாக்குறுதிகளை முன்வைக்கின்றார்.\n2011 செட்டிக்குளம் விபத்து: முன்னாள் எம்.பி. ஸ்ரீ ரங்காவை கைதுசெய்யுமாறு ஆலோசனை\nபொய்யை அதிக நாட்கள் தக்கவைக்க முடியாது, கோத்தாபய உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் - சஜித்\nஜனாதிபதி தேர்தல் ; 24 மணி நேரத்தில் 85 முறைப்பாடுகள்\nமத்தளையில் தரையிறக��கப்பட்ட உலகின் 2 ஆவது மிகப்பெரிய சரக்கு விமானம்\nகோத்தா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் இல்லை அவர் நாட்டின் பொது வேட்பாளர் என்கிறார் சந்திரிகா டீ சொய்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yavum.com/index.php?ypage=front&load=news&cID=23783&page=13&str=120", "date_download": "2019-10-16T15:24:20Z", "digest": "sha1:T3S37RO5I3VFX3UYVQPN2H5PKPDEQGDC", "length": 7732, "nlines": 134, "source_domain": "yavum.com", "title": "Latest News | Breaking News | Indian News | Cinema News | Sports News – Yavum", "raw_content": "\nமல்லையாவை மீட்க என்ன செலவு: வாய் திறக்க சி.பி.ஐ., மறுப்பு\nபுதுடில்லி: லண்டனில் பதுங்கி உள்ள, தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வர எவ்வளவு செலவாகும் எனத் தெரிவிக்க, சி.பி.ஐ., மறுத்துவிட்டது.\nதொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளில், கோடிக்கணக்கில் கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல், பிரிட்டன் தலைநகர், லண்டனுக்கு தப்பிச் சென்றான். அதேபோல், ஐ.பி.எல்., தலைவராக இருந்த லலித் மோடி, அதில், பல முறைகேடுகளை செய்து, லண்டனுக்கு தப்பிச் சென்றுவிட்டார். இவர்கள் இருவர் மீதும், சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இவர்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையிலும், சி.பி.ஐ., ஈடுபட்டுள்ளது.\nஇந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவைச் சேர்ந்த, விஹார் துருவ் என்பவர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த மனு: வங்கிகளில், 9,500 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், லண்டனில் பதுங்கி உள்ள, விஜய் மல்லையா, ஐ.பி.எல்., போட்டிகளில் முறைகேடு செய்து, லண்டனுக்கு தப்பியோடிய, லலித் மோடி ஆகியோரை, இந்தியா அழைத்து வர, சி.பி.ஐ., முயற்சித்து வருகிறது.\nமல்லையா மீதான வழக்குகளுக்காக, சி.பி.ஐ., அதிகாரிகள், லண்டனுக்கு பலமுறை சென்றுள்ளனர். இதனால், மல்லையா மற்றும் லலித் மோடியை, இந்தியா கொண்டு வருவதற்கு, எவ்வளவு செலவாகும் என்பதை, சி.பி.ஐ., தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.\nஇந்த மனுவை, சி.பி.ஐ.,க்கு, மத்திய நிதி அமைச்சகம் அனுப்பியது. அதன்பின், இந்த மனுவை, மல்லையா, லலித் மோடி மீதான வழக்குகளை விசாரித்து வரும், சிறப்பு குழுவுக்கு, சி.பி.ஐ., அனுப்பியது.\nமனுவை ஆய்வு செய்த, சி.பி.ஐ., சிறப்பு விசாரணைக் குழுவினர், 'மல்லையா, லலித் மோடி ஆகியோரை, இந்தியா கொண்டு வருவதற்கு ஆகும் செலவுகளை, வெளிப்படையாகக் கூற முடியாது. 'தகவல் அறியும் சட்டத்த���ல் இருந்து, சில அமைப்புகள் கூறும் தகவல்களுக்கு விதிவிலக்கு உண்டு. அதனால், எங்களால் வெளிப்படையாகக் கூற முடியாது' என, மறுத்துவிட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/24/", "date_download": "2019-10-16T14:00:12Z", "digest": "sha1:27UJ36YJKSBT3JQULZDBOSUGLHY5DTK3", "length": 2825, "nlines": 62, "source_domain": "nallurkanthan.com", "title": "செய்திகள் Archives - Page 24 of 46 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 20ம் திருவிழா(காலை) சந்தான கோபாலர் உற்சவம் – 16.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம் – 15.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 19ம் திருவிழா(காலை) சூர்யோற்சவம் – 15.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் அருணகிரிநாதர் உற்சவம் – 14.08.2017\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 18ம் திருவிழா – 14.08.2017\nநல்லூர் ஸ்ரீ சண்முக தீர்த்தப் பிரதிஷ்டை – 2017\n1917 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4 ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் பெருமானுக்கான தீர்த்தக் கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது. அதன் பலனால் 1922 […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201606", "date_download": "2019-10-16T15:19:20Z", "digest": "sha1:LY3MKWPB6Y56QXFVMFTP7DDMLQKABZJM", "length": 62191, "nlines": 317, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "June 2016 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n“திட்டோ பாராட்டோ நான் கவனிக்கப்படுகின்றேன்” டொமினிக் ஜீவா அவர்கள் சொன்ன இந்தக் கருத்து வாழ்வியலில் பல சந்தர்ப்பங்களில் கை கொடுத்திருக்கிறது.\nஈழ மண்ணில் பிறந்து இருபது முளைக்கையில் நான் புலம்பெயர்ந்து விட்டாலும் இன்றும் என் தாயக நினைவுகளில் ��றக்கமுடியாதவை எங்கள் மண்ணில் விளைந்த முக்கியமான எழுத்தாளர் சிலரை அவர்கள் பரபரப்பாக இயங்கிய காலகட்டத்திலேயே கண்டிருக்கிறேன், பேசியிருக்கிறேன் என்பது தான்.\nஆதர்ஷ எழுத்தாளர் செங்கை ஆழியானின் எழுத்துகளைத் தேடித் தேடிப் படித்த காலத்தில் அப்போது அவருடைய பல சிறுகதைகளின் ஊற்றுக் கண்ணாய்த் திகழ்ந்த மல்லிகை சஞ்சிகை என் வாசிப்பனுபவத்தின் புதிய பக்கங்களைத் திறந்து விட்டது. எழுத்தாளர் சுதாராஜ் அண்ணர், மேமன் கவி உள்ளிட்ட பல ஈழத்து எழுத்தாளர்கள் எனக்கும் அறிமுகமானது மல்லிகையால் தான். அப்போது மல்லிகையின் கடைசி நான்கு பக்கங்களில் வெளியாகும் ஜீவாவின் பதில்களை முதலில் படித்து விட்டுத்தான் மற்றைய பக்கங்களைப் புரட்டுவேன்.\nஒவ்வொரு மல்லிகை இதழும் ஈழத்தின் கலை இலக்கிய ஆளுமைகளின் (எந்த வித மொழி பேதமில்லாது) முகங்களோடு வெளியாகும். அந்த முகப்பு அட்டைக்கான ஆளுமை குறித்த செறிவானதொரு கட்டுரை மல்லிகையின் உள்ளடக்கத்தில் இருக்கும். அதன் வழியாக அறிந்து கொண்டவர்கள் எத்தனை எத்தனை பேர். பின்னர் மல்லிகை சஞ்சிகையின் புத்தக வெளியீடான “மல்லிகைப் பந்தல்” வழியாக “மல்லிகை முகங்கள்” என்ற தொகுப்பாக வெளிவந்த போது அதை வாங்கி “ஈழத்து முற்றம்” என்ற எனது வானொலிச் சஞ்சிகை நிகழ்ச்சியில் இந்த ஆளுமைகளை குறித்த புத்தகத்தை மேற்கோள் காட்டிப் பகிர்ந்திருக்கிறேன்.\nகொக்குவில் இந்துக் கல்லூரி நூலகத்தில் டொமினிக் ஜீவா எழுதிய “தண்ணீரும் கண்ணீரும்” சிறுகதைத் தொகுதியைப் படிக்க ஆரம்பித்த போது அதுவரை என் வாசிப்பனுபவத்தில் கிட்டியிரார இருண்மை உலகைக் காட்டியது.\nஅதையே டொமினிக் ஜீவா இப்படிக் கேள்வியெழுப்புகிறார்\n“சமூகத்தின் நன்மைக்காக, ஆரோக்கியத்துக்காக, அதன் முன்னேற்றத்துக்காகத் தங்களை அர்ப்பணித்து உழைத்துப் பிழைத்து வரும் பாமர மக்களின் ஆசா பாசங்கள், விருப்பு வெறுப்புகள், வாழ்க்கை முறைகள், அனுபவங்கள் எல்லாம் சரித்திர, வரலாறு அடைப்புக் குறிகளுக்குள் அடங்க முடியாதவைகளா – ஏன்\n1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட்ட் 15 ஆம் திகதி ஈழத்து இலக்கிய வரலாற்றின் மறக்க முடியாத நாள். இந்த நாளில் தான் “மல்லிகை” என்ற சஞ்சிகையை டொமினிக் ஜீவா பிரசவித்தார். இந்த சஞ்சிகை ஈழத்து சஞ்சிகை வரலாற்றில் நீண்ட நெடிய வாழ்வைக் கொண்டது.\nஇந்த ஆண்டையும் தொட்டிருந்தால் அது பொன் விழாக் கண்டிருக்கும். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் “மல்லிகை” தனது ஓட்டத்தை நிறுத்திக் கொண்டது இன்றும் ஈழத்து இலக்கியத்தை நேசிப்போரின் மனதில் ஒரு மனச் சுமையாக இருக்கிறது.\nதன்னுடைய மல்லிகை இதழின் பிரதிகளை ஆரம்ப நாட்களில் ஒரு நாள் சுமந்து கொண்டு போகையில் சாதித் தடிப்புக் கொண்ட இளைஞன் அதை வாங்கி நின்ற இடத்திலேயே கிழிதெறிந்த நிகழ்வு கூட ஜீவாவின் இத்தனை ஆண்டு கால, 400 இதழ்களைக் கொண்டு வர அவரின் மனதில் கிளர்ந்த ஓர்மத்தின் வெளிப்பாடோ என்று நினைக்கத் தோன்றும்.\nஆனால் ஒவ்வொரு மல்லிகை சஞ்சிகை வெளிவரும் போதும் டொமினிக் ஜீவா என்ற அந்தத் தனிமனிதன் சந்திக்கும் சவால்கள் எத்தகையது என்பதை அனுபவ ரீதியாகவும் கண்டிருக்கிறேன்.\nயாழ்ப்பாணம் சிவன் கோயிலடி தாண்டினால் ஶ்ரீலங்கா அச்சகம், ஶ்ரீ சுப்ரமணிய புத்தகசாலை, வரதரின் கலைவாணி அச்சகம் எல்லாம் சூழ்ந்த ஒரு பகுதி. அந்தப் பெரு வீதியை ஊடறுத்துப் போகும் ஒரு சந்தின் முனையில் மல்லிகை காரியாலயம் என்ற பெயர்ப் பலகையைக் கண்டு என் சைக்கிளைத் திருப்பினேன் ஒரு நாள்.\nஒரு குடில் போன்ற கடையுள் வயதான ஒருவர் அச்சுக் கோர்த்துக் கொண்டு இருக்கிறார். எட்டிப் போய்\n“ஜீவா சேர் ஐப் பார்க்கலாமோ” என்று கேட்க அவர் கையைக் காட்டினார்.\nநிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை, பளீர் வெள்ளை நேஷனல் சேர்ட்டும், வேட்டியுமாக என்னை ஏறெடுத்துப் பார்த்தார் ஜீவா.\n“சேர் நான் உங்கட கதைகள் படிச்சிருக்கிறன், மல்லிகையை விடாமல் படிக்கிறனான்” அந்தக் காற்சட்டைப் பையனை அவர் சினேக பூர்வமாகப் பார்த்து விட்டுப் பழைய இதழ்கள், கிட்டத்தட்ட 10 வருடத்துக்கு முந்தியது அவற்றைத் தந்தார். வாங்கிக் கொண்டு மற்றைய பக்கம் திரும்பினால் பல்கலைக் கழக மாணவர் சிலர் அவரின் மல்லிகை இதழ்களைத் தேடித் தேடிக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தனர். அதுதான் டொமினிக் ஜீவா அவர்களுடன் என் முதல் சந்திப்பு.\nடொமினிக் ஜீவா அவர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்ததன் பின்னர் போர் உச்சம் கொண்ட காலத்திலும் இரட்டை றூல் கொப்பித் தாளிலும் மல்லிகை வந்ததது.\nஅதன் பின் நான் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்த பின்னர் மீண்டும் தாயகத்துக்குப் போன போது கொழும்பு, ஶ்ரீ கதிரேசன் வீதிக்கு இடம்பெயர்ந்த மல்ல��கை காரியாலயத்துக்குப் போனேன். யாழ்ப்பாணத்தில் சலூன் முகப்போடு இருந்த அதே அடையாளச் சூழலில் இயங்கிக் கொண்டிருந்தது. மேல் மாடிக்குப் போனால் ஜீவா அவர்கள் எதிர்ப்படுகிறார்.\nஇம்முறை எழுத்தாளர் முருகபூபதி அண்ணருடைய நட்பின் வழியாக என்னை அறிமுகப்படுத்துகிறேன்.\n“பூபதி எப்பிடி இருக்கிறார்” என்று விட்டு என்னைப் பற்றியும் கேட்டறிந்து கொள்கிறார்.\nமுன்னர் யாழ்ப்பாணத்தில் கண்ட அச்சுக் கோர்ப்பவரைக் காணவில்லை. “இவ எழுத்தாளர் ஜஶ்ரீகாந்தனுடைய மகள்” கூடவே இன்னோரு பெண்ணும் என்று ஜீவா அறிமுகப்படுத்துகிறார். கணினித் தட்டச்சு வேலைகளுக்கு மல்லிகை மாறியிருந்தது.\nஜீவா இன்னொரு அறையில் இல்லையில்லை “மல்லிகைப் பந்தலில்” குவிக்கப்பட்டிருந்த மல்லிகைப் பந்தல் வெளியீடுகளைக் காட்டுகிறார். டொமினிக் ஜீவா எழுதிப் பதிப்ப்பித்த்தில் என்னிடம் இல்லாதவறையும், செங்கை ஆழியான் தொகுத்த “மல்லிகை சிறுகதைகள்” நூலையும் வாங்கி விட்டு விடை பெற்றேன்.\nஇன்னுமொரு ஜீவாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிட்டியது அதுதான் இன்று வரை டொமினிக் ஜீவாவின் மேல் எனக்கு இன்னும் ஒரு படி மரியாதையையும் நேசத்த்தையும் இன்று வரை கொடுத்தது. அது கடைசிப் பந்தியில்.\nஇன்று டொமினிக் ஜீவாவின் 89 வயது பூர்த்தி என்ற செய்தியை நேற்று அன்புக்குரிய மேமன் கவி அவர்கள் பகிர்ந்த போது உடனேயே எல்லா வேலைகளையும் மூட்டை கட்டி\n“எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” என்ற டொமினிக் ஜீவா எழுதிய தன் சுய வரலாற்று நூலில் மூழ்கிப் போனேன். மாலை ஆறு மணியில் இருந்து இரவு பதினோரு மணி வரை ஜீவா என்னோடு உரையாடிக் கொண்டிருப்பது போன்ற பிரமையில் அந்தப் பக்கங்கள் என்னைப் புரட்டின.\nவாசித்து முடித்ததும் “டொமினிக் ஜீவா ஒரு தனிமனிதனல்ல சாதிய அடக்குமுறைகளுக்கு எதிராக வாழ்ந்து காட்டிக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம்” என்று எனக்குள்ளும் சொல்லிக் கொண்டேன்.\nநான் டொமினிக் ஜீவாவை முதன் முதலில் சந்தித்த அந்த நாளில் பல்கலைக்கழக மாணவர் சிலர் அவரது சஞ்சிகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார்கள் என்றேனல்லவா அதையே ஜீவா இப்படியான ஆதங்கத்தோடு பதிவு செய்கிறார்,\n“எனது சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற சிறுகதைத் தொகுதியான “தண்ணீரும் கண்ணீரும்” தொகுப்பு பல ஆண்டுகளுக்கு மு��்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏக்கு உப பாட நூலாக வைக்கப்பட்டது.\nஇன்று வரை எனக்கொரு ஆதங்கம் கலந்த ஆச்சரியம் இந்த மண்ணில் உள்ள எந்தப் பல்கலைக்கழகமுமே என்னை அழைத்து, எனது இலக்கிய அனுபவங்களைப் பற்றியோ தமது மாணவர்களுடன் கருத்துப் பரிமாறல் செய்ய இதுவரை அழைப்பு விடுத்ததில்லை. அது சம்பந்தமான ஆரம்ப முயற்சிகளைக் கூடச் செய்ததுமில்லை, தொடர்பு கொண்டதுமில்லை” இப்படியாகத் தொடர்கிறார்.\nயாழ்ப்பாணத்துக் கல்விச் சமூகம் சாதியம் என்ற கறையானால் காலத்துக் காலம் பீடிக்கப்பட்டிருக்கிறது. அதுவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் டொமினிக் ஜீவாவுக்கு முதுமாமணி என்ற பட்டத்தைக் கொடுத்துத் தன் விநோதப் போக்கை நிரூபித்துக் கொண்டது. கலை இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்குக் கெளரவ கலாநிதிப் பட்டம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலிருந்து பிழன்றது. டொமினிக் ஜீவாவுக்கு மட்டுமல்ல பல்கலைக்கழகப் பின்னணி கொண்ட பேராசான் சிவத்தம்பியைக் கூட அது மேலெழாதவாறு பார்த்துக் கொண்டது.\nடொமினிக் ஜீவா தன் பிறப்பில் இருந்து ஒரு இலக்கியக் காரனாக, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கலகக் குரலாகத் தன்னை ஆக்கிக் கொண்ட வாழ்வியல் அனுபவங்களே “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்” இந்த நூலில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயங்களுமே கனதியான சிறுகதைகள் போன்று அமைந்திருக்கின்றன. இந்தச் சம்பவ அடுக்குகளின் பின்னால் பொதுவாக அமைந்திருப்பது ஒன்றே தான் அது, சமூக அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படித் தான் போராட வேண்டும் என்று புகட்டி பாடம்.\n“அச்சுத் தாளின் ஊடாக எனது அநுபவப் பயணம்” என்பது இதன் தொடர்ச்சியாக, டொமினிக் ஜீவாவின் வாழ்வியலைப் பதிவாகிய நூல்.\n“ஏன்ரா எங்க வந்து எங்கட உயிரை வாங்குறீங்க…போய்ச் சிரையுங்கோவன்ரா” என்று பள்ளிப் பராயத்தில் இவருக்குக் கிட்டிய சாதிய அடையாள வசவோடு ஆரம்பிக்கிறது முதல் பகுதி.\nயாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிகாரியாக இருந்த டொமினிக் என்ற வெள்ளைக்காரரின் ஞாபகார்த்தமாக இவருக்குக் கிட்டிய பெயர், அதற்குப் பின் கம்யூனிஸ்ட் சிந்தனையாளர் பா.ஜீவானந்தம் அவர்களிடம் கொண்ட தொடர்பு இதன் வழியான ஏகலைவப் பக்தியால் ராஜகோபாலன் மாஸ்டர் இவரை ஜீவா என்றழைத்தது , ஜோசப் டொமினிக் ஆனது டொமினிக் ஜீவா என்று இவற்றுக்கெல்லாம் பின்னால் இருந்த சுவையான தன் வரலாற்று நினைவுகளை மீட்டிப் பார்க்கிறார்.\nகூத்துக் கலைஞர்களை ஆதரித்த இவரின் தந்தை ஜோசப்பு குடியால் சீரழிந்தது, தன்னுடைய தாய் மரியம்மாவின் வளர்ப்பில் கிட்டிய நெறிமுறையும், இள வயதிலேயே கத்தரிக்கோல் தூக்கிச் சிகையலங்காரக் கலைஞராக வர வேண்டிய நிலையையும் சொல்கிறார்.\nஅந்தக் காலத்தில் செழித்து விளங்கிய நாட்டுக் கூத்துகளைச் சின்னனாக இருந்த போது தேடி ரசிக்கக் காரணமான எல்லிப் போலை ஆச்சி, தன் சலூனில் பேப்பர் படிக்கச் சொல்லிக் கேட்ட பூபூன் செல்லையா பின்னாளில் சொல்லிப் பகிர்ந்த நாட்டுக்கூத்து வரலாற்றுப் பதிவுகள், கூத்துப் பார்த்த கதைகள், பூந்தான் ஜோசப்புவைத் தொட்ட கதை வழியாக ஒரு காலத்தில் நிலவிய நாட்டுக்கூத்துப் பாரம்பரியத்தைப் பதிவாக்குகிறார் இந்த நூலில். இவை வெகு சுவாரஸ்யமான நனவிடை தோய்தல்கள். இதை வைத்தே அழகான சினிமா எடுக்கலாம். இங்கேயும் விஸ்வநாததாஸ் என்ற நாடக மேதை அவரது சாதியப் பின்புலத்தால் எதிர் கொண்ட சவால்களையும் பபூன் செல்லையா வழியாகப் பதிவாக்குகிறார்.\nஇரண்டாவது உலக யுத்த காலத்தில் உள் நாட்டு அகதிகளாக யாழ் நகரப் பகுதியில் இருந்து அல்லைப்பிட்டிக்குப் போன கதையும் ஒரு அத்தியாயத்தில் பேசப்படுகிறது. இது நானறியாத ஒரு புது விடயம்.\nஅது போலவே அமெரிக்கன் மா (கோதுமை மா)வை பசைக்கு மட்டுமே பயப்படுத்தலாம் என்று அக்காலத்தவர் எண்ணி வாழ்ந்த நிலை.\nயாழ்ப்பாணத்தில் நிலவிய, நிலவுகின்ற சாதியத் தீண்டாமை ஒவ்வொரு புதுப் புது அனுபவங்களை இவருக்குக் கற்றுத் தர, இன்னொரு பக்கம் 1944 ஆம் ஆண்டில் வில்லூன்றி மயாயனத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்ணின் பிணத்தை எரித்ததற்காக உயர் சாதியால் கிளப்பிய வன்முறையால் முதலி சின்னத்தம்பி என்பவர் இறந்ததன் வழியாகப் பிறந்த துப்பாக்கிக் கலாசாரம் இவையெல்லாம் டொமினிக் ஜீவாவைப் பேனா தூக்கிய சமூகப் போராளி ஆக்குகின்றது.\nதோழர் கார்த்திகேசன் தன் ஆசிரியப் பணி நிமித்தம் யாழ்ப்பாணத்துக்கு மாற்றலாகி\nவந்த போது அவரது நட்பும் கிடைக்கிறது. நாடறிந்த மேடைப் பேச்சாளன் ஆகிறார் ஒரு விழாவில்.\nபருத்தித்துறைப் பகுதியில் வதிரி என்ற கிராமத்தில் திரு கா.சூரன் விளைவித்த சமுதாய மாற்றம், “தேவராளிச் சமூகம்” என்று சிவத்தம்பியால் சிறப்பிக்கப்பட்ட பின்புலமும் பதிவாகியிருக்கிறது.\nடொமினிக் ஜீவா, டானியல், எஸ்.பொன்னுத்துரை ஆகியோர் முறையே புரட்சி மோகன், புரட்சி தாசன், புரட்சிப் பித்தனென்றும் புனை பெயரில் இயங்கியது, எஸ்.பொ வுடனான முரண்பாடு, யாழ் நூலக அழிவோடு எழுதுமட்டுவாளில் தாழ்த்தப்பட்ட சமூகக் குழந்தைகளின் புத்தகம், கொப்பியை\nஎரித்ததை ஒப்பிட்டுப் பேசிய டானியல் என்று அந்தக் காலகட்டத்துச் சர்ச்சைகளையும் வரலாற்றில் பதிந்திருக்கிறார். இங்கே இந்த எழுத்தாளர்கள் புரட்சியைத் தம் புனைபெயராகச் சூடிக் கொண்டதைப் படித்த கணம் “செங்கை ஆழியான்” என்ற தனது புனைபெயருக்குப் பின்னால் இருந்த சிவப்புச் சிந்தனை குறித்து செங்கை ஆழியான் என்ற க.குணராசா சேர் எனது வானொலிப் பேட்டியில் பேசியது நினைவுக்கு வந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால்\nஜீவாவைப் பொது வெளியில் சமுதாயப் போராளியாக்கியது தோழர் கார்த்திகேசனே, இந்த கார்த்திகேசனின் மாணவர்களில் ஒருவர் க.குணராசா அவர்கள்.\nசரஸ்வதி இதழாசிரியர் விஜய பாஸ்கரனுடனான தொடர்பும் பங்களிப்பும், சுதந்திரன் பத்திரிகையில், எழுத்துப் பணி, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்பாடு, ஏ.ஜே.கனகரட்ணவின் நட்பு என்று இலக்கியக்காரர் டொமினிக் ஜீவாவின் வரலாறு பேசுகிறது.\nதனது சலூனில் வைத்து தடித்த சாதிமான் ஒருவருக்குப் ஜீவா புகட்டிய பாடத்தை நினைத்து நினைத்துச் சிரித்தேன்.\nஆறுமுக நாவலர் பெற்றுத் தர விரும்பாத சமூக விடுதலையை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பெற்றுத் தர முனைந்த அக்கால கட்டத்து சீர்திருத்தவாதிகளையும் மறவாது நினைவு கூர்கிறார். இதெல்லாம் ஒரு எழுத்தாளனின் சுய வரலாற்றுப் பதிவினூடே கிட்டும் யாழ்ப்பாணத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தின் எழுச்சியின் பதிவுகள்.\n“சலூன் தொழிலாகிய நான், அந்தச் சவரச் சாலையைச் சர்வகலாசாலையாக நினைத்தேன், மதித்தேன்.படித்தேன், இயங்கினேன்” என்று தன் “எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத ஓவியம்” என்ற நூலின் கடைசிப் பக்கத்தில் ஒப்புபுவிக்கிறார் டொமினிக் ஜீவா.\nடொமினிக் ஜீவாவுடனான என்னுடைய மூன்றாவது சந்திப்பு நடந்தது, என் திருமண நாளுக்கு முந்திய இரண்டு நாட்கள் முன்பு. பூபாலசிங்கம் புத்தகசாலையில் வைத்து அதன் உரிமையாளர்களில் ஒருவர் நண்பர் ஶ்ரீதரசிங் அவ���்களுடன் ஜீவா பேசிக் கொண்டிருப்பதைக்\nகண்டேன். குசலம் விசாரித்து விட்டு என் கல்யாண அழைப்பிதழை நீட்டுகிறேன். வாங்கிப் பார்த்தவரின் கண்ணில் திருமண நிகழ்வு “தாஜ் சமுத்திரா” ஹோட்டலில் நடப்பது குத்திட்டு நின்றது.\n“ஐயோடா தம்பி சனம் எவ்வளவு கஷ்டப்படுகுது ஏன் இந்த வீண் பகட்டு” என்று நொந்து கொண்டார். அப்போதே தெரிந்து விட்டது என் கல்யாண நிகழ்வுக்கு வர மாட்டார் என்று. ஆனால் அந்த இடத்திலேயே என்னை ஆசீர்வதித்து வழியனுப்பினார். அது தான் ஜீவா மேல் நான் அனுபவ ரீதியாக மரியாதை கொள்ள வைத்த நிகழ்வு.\nசிகை அலங்காரம் செய்பவர் என்றால் காலில் செருப்புப் போடக் கூடாது, பகட்டான உடை போடக்கூடாது என்ற மரபை உடைத்தெறிந்தவர் (அந்த நிகழ்வு நடந்ததையும் நினைவு கூர்ந்திருக்கிறார்)\nவெள்ளை நேஷனல் சட்டையும், வேட்டியுமாகப் பகட்டாக நின்ற ஜீவா எத்தனை ஆண்டுகள் கழித்தும் தன் எளிமையை மாற்றவில்லை. “மல்லிகை” என்ற சஞ்சிகையை எழுப்பி நாடளாவிய எழுத்தாளர்களை அரவணைத்து எழுத வைத்து உயர்ந்தாலும் அவரின் வாழ்க்கை இன்னமும் எளிமையையே சொல்லிக் கொண்டிருக்கிறது, அதுதான் ஜீவா.\nநம்மிடையே வாழும் இந்தச் சமதர்மப் போராளி ஒடுக்கப்பட்ட மானுடருக்காகக் குரல் கொடுக்கும் மூத்த குடி.\nஎங்கள் டொமினிக் ஜீவா வாழிய பல்லாண்டு.\n“மல்லிகை” ஜீவா பேசுகிறார் ஒளிப் பேட்டி வழியாக (தயாரிப்பு எம்.எம்.அனஸ்)\nமல்லிகை இதழ்கள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்\nமல்லிகைப் பந்தல் வெளியீடுகள் நூலகம் ஆவணக் காப்பகத்தில்\n“தேத்தண்ணி எண்டால் கடுஞ்சாயத்தோட கனக்கச் சீனி போட்டு இருக்கோணும்” என்பார் என் அம்மா. அதிகாலை நான்கு மணிக்கே காலை, மதியச் சாப்பாட்டை அரக்கப் பரக்கச் செய்து விட்டு தன் ஆசிரியப் பணியாற்ற பாடசாலைக்குப் போவதற்கு முன் சாப்பிடுவாரோ இல்லையோ\nஒரு மிடறு தேநீரைக் குடித்து விட்டுத் தான் கிளம்புவார். கந்தபுராணக் கலாசார பூமியில் பிறந்த அவருக்கு 365 நாளில் ஏகப்பட்ட விரதங்கள் வரிசை கட்டி நிற்பதும் இந்த உணவு துறப்புக்கு ஒரு காரணம்.\nஅம்மம்மா ஒரு படி மேல். தன் வீட்டில் மட்டுமல்ல வேறு உற்றார், உறவினர் வீடுகளுக்கும் சென்றால் “தேத்தண்ணி போட்டால் நல்லாச் சுடச் சுடப் போடு பிள்ளை” என்று விட்டு, தேநீர் பரிமாறப்படும் போது “இன்னொரு ஏதனம் தா பிள்ளை” என்று கேட்பார். ஏதன��் என்றால் பாத்திரம் என்று பொருள். ஆனால் அவரின் இடம், பொருள்.ஏவல் அறிந்து இன்னொரு பேணி (தேநீர்க் குவளை) யோடு தேநீர் வரும்.\nஇரண்டையும் வாங்கி விட்டு ஒரு இழுப்பு இழுப்பார் பாருங்கோ ஆற்றங்கரைக் காற்றுக்கு வேட்டி காயப் போடுவது போல அவ்வளவு நீளமாக அந்தப் பால் தேத்தண்ணியின் இழுவை ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்துக்குப் போகும்.\nநன்றாக இழுத்து ஆத்திய பால் தேத்தண்ணி தன் முடிவிடத்தில் (பேணி) கரையெல்லாம் நுரை தள்ளத் தள்ளத் துள்ளிக் கொண்டிருக்கும்.\nதேநீரை வாங்கி ஆற அமரக் குடிப்பது ஒரு கலை.\nஅந்தக் காலத்தவர் இந்த விஷயத்திலும் தம் தனித்துவத்தைக் காட்டுவர்.\nநுரை தள்ளும் பால் தேத்தண்ணியைக் குடிக்கும் போது அம்மம்மாவின் வாய்ப் பக்கமெல்லாம் நுரை படிந்திருக்கும். “அம்மம்மாவுக்கு மீசை முளைச்சிருக்குடா” என்றால் கொக்கட்டம் விட்டுச் சிரித்து விட்டு இருந்த இருப்பிலேயே தன் சேலைத் தலைப்பால் வாயைத் துடைத்துக் கொள்வார்.\nவெற்றலை குதப்பிய வாய் என்றால் இந்தத் தேநீர்ச் சடங்குக்கு முன்னர் “பளிச்சு பளிச்சு” வாய் கொப்பளிப்பு நடக்கும்.\nதமிழக விஜயத்தில் தான் இவ்வாறு பொது இடத்தில் தேநீரை ஆத்திக் குடிப்பதைக் கண்டிருக்கிறேன். மலேசியாவில் பொதித்தீன் பையுக்குள் நிரப்பிக் கொண்டு போன கதையும் உண்டு.\nசெப்பிலே செய்த மூக்குப் பேணியில் வெறுந்தேத்தண்ணி குடிக்கும் போது அந்த செப்பின் சுவையும் சேர்ந்த கலவை இருக்கும். கேரளத்தில் கட்டஞ்சாயா.\nஎனக்கு காலை எழுந்ததும் நல்ல பாட்டுக் கேட்பது போலத் தான் நல்ல தேநீர் குடிப்பதும். சம உரிமை கொண்ட நாட்டில் வாழ்வதால் நாலு மணிக்கெல்லாம் எழும்பி இலக்கியா அம்மாவைத் தேநீர் போடக் கேட்க முடியாது. ஏனென்றால் இருவருமே அரக்கப் பரக்க காலை ஆறரை மணிக்கே வீதியில் சகடையை (கார்) கொண்டு போனால் தான் வேலைக்குத் தக்க நேரத்தில் போகலாம். நானும் அடுப்படிக்குப் போகக் கூடாது என்பது கல்யாணம் கட்டின நாளில் இருந்து இலக்கியாவின் அம்மாவின் அன்புக் கட்டளை.\nநான் வேலை செய்யும் நகரப் பகுதியின் நல்ல தேநீரைக் கொடுக்கும் நல்ல மனசுக்காரனைத் தேடுவது என்பது உதித் நாராயணனிடன் திருப்புகழைப் பாடச் சொல்லிக் கேட்பதற்கு நிகரானது. புதிதாக ஒரு பகுதிக்கு வேலைக்குச் சேர்ந்தால் என் முதல் வேலை அங்க���ள்ள பகுதிகளின் தேநீர்க் கடைகளுக்கு ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு கடை என்று ஒதுக்கித் தேநீரைச் சுவைத்துப் பார்ப்பது.\nமுடிவில் எனது நாவுக்கு உருசி கொடுக்கும் தேநீர்க் கடைக்காரன் தான் ஆத்ம நண்பன் ஆகி விடுவான்.\nதேநீரைப் போடுவதற்கும் கை ராசி வேண்டும். அது இருப்பதைக் கொண்டு கலப்பதல்ல. மனம் வைத்துக் கொடுப்பது. எனது காலைத் தேநீர் பாழ் என்றால் மதியம் வரை கெட்டது தான் நடக்கப் போகுதோ என்று சொல்லும் என் மனம்.\nஇவ்வளவுக்கும் நாளொன்றுக்கு அதிக பட்சம் 3 குவளை தேநீர் தான் குடிப்பேன். ஆஸி நாட்டவருக்குக் காலைத் தேநீர் போதை மாதிரி.\nதமக்கு விருப்பமான கடைகளில் வரிசை கட்டி நிற்பார்கள். சராசரியாக இரண்டு மில்லியன் ஆஸி நாட்டவர் தினமும் கடைகளில் தேநீர் வாங்கிப் பருகுகின்றனராம். வேலைத் தளத்தில் கட்டுக்கடங்காத அழுத்தம் வந்தால் தேநீர்க் கடை தான் பலருக்குத் தியான மண்டபம்.\nகாலையில் வெறும் வயிற்றில் Latte குடிப்பது (இரண்டு கரண்டி சீனி) சிவபாதவிருதையர் மகன் ஞானப் பால் குடிப்பது போல. அந்த முதல் சொட்டு வாயில் படுவது தான் நல்ல சகுனமா என்று சொல்லும்.\n“பொச்சடுச்சுக் குடிப்பது” என்பார்கள் நம்மூரில்.\nஒவ்வொரு மிடறும் தொண்டைக்குள் போவதற்கு முன் நாக்கில் நீச்சலடிக்கும் இலெளகீக சுகம் அது.\nஎனக்குப் பிடித்த தேநீர்க் கடைக்காரரைக் கண்டு பிடித்து “நண்பேன்டா” என்று மனசுக்குள் சொல்வேன். ஆனால் சில காலத்துக்குப் பின் தேநீர்க் கடைக்காரருக்குப் பக்கத்தில் வாட்ட சாட்டமான ஒருத்தரைக் கண்டால் “துரோகி” என்று உள் மனது கத்தும். காரணம், கடை கை மாறப் போகிறது. கடையை வாங்கப் போறவரோ, அவரது உதவியாளரோ என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற தேநீரைக் கொடுக்க மாட்டாரே என்ற கவலை. அந்தக் கவலை பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டு விடும். நானும் என் பிரிய Latte தேடி புதுக் கடை தேடி ஓட வேண்டும்.\nஇவ்வளவும் நான் ஏன் சொல்கிறேன் என்றால் கடந்த நான்கு மாதங்களாகத் தேடிப் பிடித்த ஒரு தேநீர்க் கடைக்காரர் இன்று முதல் எதிரியாகி விட்டார். அவ்வ்வ் அவரின் கடையை இன்னொருவர் வாங்குவதற்கு அச்சாரம் நடக்கிறது.\nசரி சரி தேநீரில் புன்னகை புராணமாகிப் புலம்பலாவதை விட அதற்கும் ஒரு நல்ல பாடலைப் போட்டுச் சமாதானம் கொள்வோம் 😀😀😀\nஉங்களில் எத்தனை பேர் பெண் பார்க்கும் போது தேநீர் குட��த்தீர்கள்\n“சின்னஞ் சிறு வயதில் எனக்கோர் சித்திரம் தோணுதடி”\nஇந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு\nபவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\nஈழத்து எழுத்துலக ஆளுமை வைத்திய கலாநிதி. தி,ஞானசேகரன் அவர்கள் இந்த ஆண்டு பவள விழாக் காண்கிறார்.\nஐம்பது வருடங்களைக் கடந்து ஈழத்தின் தனித்துவம் மிக்க எழுத்தாளராகத் திகழும் இவரின் இன்னொரு முகம் “ஞானம்” என்ற சஞ்சிகையைக் கடந்த 17 வருடங்களாகப் பிரதம ஆசிரியராக இருந்து தொடர்ந்து வெளியிட்டு வருவது. தற்போதைய சூழலில் வெளிவருகின்ற ஈழத்துச் சஞ்சிகைகளில் இதுவே இவ்வளவு தொடர்ச்சித் தன்மை கொண்ட சஞ்சிகை ஆகும்.\nவைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் அவுஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் சமயம் அவரின் இலக்கிய வாழ்வு குறித்த நீண்டதொரு ஒலி ஆவணப்படுத்தலைக் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் செய்திருந்தேன். அந்தப் பகிர்வைக் கேட்க\nதி.ஞானசேகரன் அவர்களின் படைப்புகளை ஈழத்து நூலகம் இணையத்தில் வாசிக்க\nதி. ஞானசேகரன் பற்றிய குறிப்புகள்\nஈழத்து இலக்கிய உலகில் ஐம்பத்திரண்டு வருடங்களாக இயங்கி வருபவர்.\n1941ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் திகதி து. தியாகராசா ஐயர் – பாலாம்பிகை தம்பதியினரின் புதல்வராக யாழ். மண்ணில் பிறந்தார்.\nயாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் அரசினர் தமிழ்ப் பாடசாலை, உரும்பிராய் இந்துக் கல்லூரி, இலங்கை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி பட்டப்படிப்பை மேற்கொண்டு கலைமாணி (B.A.) பட்டம் பெற்றவர்.\nவைத்தியராக நீண்டகாலம் மலையகத்தில் பணிபுரிந்தவர்.\nஇதுவரை இவரது பதினைந்து நூல்கள் வெளியாகி உள்ளன.\nஇவரது முதலாவது சிறுகதை 1964இல் கலைச்செல்வி என்ற சஞ்சிகையில் வெளிவந்தது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுதிகளாக காலதரிசனம், அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும், தி. ஞானசேகரன் சிறுகதைகள் ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் அல்சேஷனும் ஒரு பூனைக்குட்டியும் என்ற சிறுகதைத் தொகுதி தற்போது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கலைமாணி (B.A.) பட்டப்படிப்புக்கு பாடநூலாக விளங்குகிறது.\nஇவர் எழுதிய தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, ‘பரதேசி” என்ற மகுடத்தில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டுள்ளது.\nஇவர் எழுதிய நாவல்களாக புதிய சுவடுகள், குருதிமலை, லயத்துச் சிறைகள், கவ்வாத்து ஆகியவை வெளிவந்துள்ளன.\nஇவற்றுள் புதிய சுவடுகள், குருதிமலை ஆகிய இரண்டு நாவல்களும் தேசிய சாகித்திய விருதினைப் பெற்றவை.\nலயத்துச்சிறைகள், கவ்வாத்து ஆகிய நாவல்கள் மத்திய மாகாண சாகித்திய விருதினைப் பெற்றன.\nகுருதிமலை நாவல் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, த​லெனயகட என்ற பெயரில் கொடகே நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டது.\nகுருதிமலை நாவல் 1992-1993 காலப்பகுதியில் தமிழக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுமாணி (M.A.) பட்டப்படிப்புக்குப் பாடநூலாக அமைந்துள்ளது.\nஇவரது பயண நூல்களாக அவுஸ்திரேலிய பயணக்கதை, வடஇந்திய பயண அனுபவங்கள், லண்டன் பயண அனுபவங்கள் ஆகியவை வெளிவந்துள்ளன. ஐரோப்பிய பயண இலக்கியம் அச்சில் உள்ளது.\n2000 ஆம் ஆண்டுமுதல், கடந்த பதனேழு ஆண்டுகளாக ‘ஞானம்” என்ற மாதாந்த கலை இலக்கியச் சஞ்சிகையை வெளியிட்டு வருகிறார்.\nஇச் சஞ்சிகை மூலம் இவர் வெளிக்கொணர்ந்த 600 பக்கங்களில் வெளிவந்த ஈழத்துப் போர் இலக்கியம் மற்றும் 976 பக்கங்களில் வெளிவந்த புலம்பெயர் இலக்கியம் ஆகிய பாரிய தொகுப்புகள் தமிழலக்கியத்திற்கு புதிய இலக்கிய வகைமைகளை அறிமுகப்படுத்திதோடு வரலாற்று ஆவணங்களாகவும் திகழ்கின்றன.\nஞானம் சஞ்சிகையை இலங்கைப் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழக தஞ்சைப் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் ஆய்வு செய்து B.A., M.A., Mphil, PhD ஆகிய பட்டப்படிப்புகளை நிறைவுசெய்துள்ளனர்.\nஞானம் பதிப்பகம் என்ற வெளியீட்டகத்தின் மூலம் பலதரப்பட்ட இலக்கிய நூல்களை வெளியிட்டு வருகிறார். இதுவரை 40 நூல்கள் இவரது பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ளன.\nஞானம் இலக்கியப் பண்ணை என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலம் இலக்கிய விழாக்கள், சான்றோர் கௌரவம், நூல்வெளியீடுகள், நினைவு அஞ்சலிகள், இலக்கியப் பயிற்சிப் பட்டறைகள் போன்றவற்றை நிகழ்த்தி வருகிறார்.\nசர்வதேச ரீதியாலான எழுத்தாளர்கள் விழாக்கள், மாநாடுகளில் பங்குபற்றி பத்துக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார். இம்மாநாடுகள் சிலவற்றில் அரங்கத் தலைமை வகித்துள்ளார்.\nஇலங்கை அரசின் கலாபூஷணம் விருது உட்பட பல்வேறு இலக்கிய நிறுவனங்களின் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளார்.\nPosted on June 19, 2016 January 8, 2018 Leave a comment on பவள விழாக் காணும் ஈழத்து எழுத்துலக ஆளுமை \"ஞானம்\" தி.ஞானசேகரன் அவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/cdsl-ventures-limited/", "date_download": "2019-10-16T14:19:58Z", "digest": "sha1:WQPFNJ4FFPK3I4UFOH5PDCTQOHAQ4ES2", "length": 5798, "nlines": 81, "source_domain": "seithupaarungal.com", "title": "CDSL Ventures Limited – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nசர்டிஃபைடு ஃபைனான்ஷியல் பிளானர், செய்து பாருங்கள், நிதி ஆலோசனை, நிதி நிர்வாகம், மியூச்சுவல் ஃபண்ட், மியூச்சுவல் ஃபண்ட் பரிந்துரை, முதலீடு, high interest, Indian markets, mutualfunds\nமியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி\nஏப்ரல் 20, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nமியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிக்க பான் கார்டு அவசியம். சில குறிப்பிட்ட ஃபண்டுகளை பான் கார்டு இல்லாமலும் தொடங்க முடியும். பான் கார்டு இருக்கிறவர்கள் நிதி ஆலோசகர்களை அனுகினால் நீங்கள் கேட்கும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பித்துத்தருவார்கள். இதனுடன் KYC எனப்படும் நோ யுவர் கஸ்டமர் படிவத்தை பூர்த்தி செய்து தரவேண்டும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை முறைப்படுத்துவதற்காக இந்த படிவம் பயன்படுத்தப்படுகிறது. நிதி ஆலோசகர்கள் இல்லாமல் நேரடியாகவும் சில இணையதளங்கள் மூலமும் மியூச்சுவல் ஃபண்டை ஆரம்பிக்கலாம். பெரும்பாலாக மியூச்சுவல் ஃபண்ட்… Continue reading மியூச்சுவல் ஃபண்ட் ஆரம்பிப்பது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது குழந்தைகளின் கல்வி, திருமணத்துக்கான சேமிப்பு, நிதி ஆலோசகர், நிதி ஆலோசனை, பொருளாதாரம், வீட்டு பொருளாதாரம், CDSL Ventures Limited, mutual funds, SIP4 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/12153435/Nirav-Modis-4th-bail-plea-rejected-UK-judge-cites.vpf", "date_download": "2019-10-16T15:11:38Z", "digest": "sha1:DK3VPUOLRKW3VQTVZEQ5YRSSY6X3VALB", "length": 13980, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nirav Modis 4th bail plea rejected, UK judge cites attempt to manipulate proof || பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி: நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபஞ்சாப் நேஷனல�� வங்கி மோசடி: நிரவ் மோடியின் ஜாமீன் மனு 4-வது முறையாக நிராகரிப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் நிரவ் மோடியின் ஜாமீன் மனுவை இங்கிலாந்து ஐகோர்ட்டு நிராகரித்தது.\nபஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு சென்ற இந்திய வைர வியாபாரி நிரவ் மோடி அங்கு கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். லண்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நிரவ் மோடிக்கு 3 முறை ஜாமீன் மறுக்கப்பட்டதால், லண்டன் ஐகோர்ட்டில் அவர் ஜாமீன் கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. 4-வது முறையாக ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆவணங்களை அழிப்பதற்கு நிரவ் மோடி முயற்சிகளை மேற்கொள்கிறார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது என கோர்ட்டு கூறியுள்ளது.\nஅவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால் எந்த சிறையில் அடைக்கப்படுவார், அங்குள்ள வசதிகள் என்ன என்று லண்டன் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. இதுதொடர்பாக மும்பை சிறை நிர்வாகம் மாநில உள்துறைக்கு ஒரு பதில் அனுப்பியுள்ளது. அதில், ஆர்தர் ரோடு சிறையில் 12–ம் எண் செல்லில் 2 அறைகள் உள்ளன. இதில் ஒன்று நிரவ் மோடிக்கு தயாராக உள்ளது. நிரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய இருவரையும் கூட அந்த ஒரே அறையில் அடைக்கலாம். 20 அடிக்கு 15 அடி கொண்ட அந்த அறையில் 3 மின்விசிறிகள், 6 டியூப் லைட்டுகள், 2 ஜன்னல்கள் உள்ளன. நிரவ் மோடிக்கு மட்டும் தனிப்பட்ட முறையில் 3 சதுர மீட்டர் இடம் கிடைக்கும்.\nஐரோப்பிய விதிகளின்படி அவருக்கு பருத்தி மெத்தை, தலையணை, போர்வை, படுக்கை விரிப்பு ஆகியவை வழங்கப்படும். தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி மற்றும் புத்துணர்ச்சிக்காக அறைக்கு வெளியே அனுப்பப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. நிரவ் மோடியின் நீதிமன்ற காவல் அக்.17 ஆம் தேதி வரை நீட்டிப்பு\nநிரவ் மோடியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டது.\n2. நிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது இண்டர் போல்\nநிரவ் மோடியின் சகோதரருக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை இண்டர்போல் பிறப்பித்துள்ளது.\n3. நிரவ் மோடியின் ரூ.57 கோடி ஓவியங்களை விற்க முடி���ு - கோர்ட்டில் அனுமதி கோரியது அமலாக்கத்துறை\nநிரவ் மோடியின் ரூ.57 கோடி ஓவியங்களை விற்பதற்காக, அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதி கோரியுள்ளது.\n4. நிரவ் மோடியின் காவல் செப்.19 வரை நீட்டிப்பு\nலண்டனில் சிறையில் உள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்றக் காவலை மேலும் நீட்டித்து லண்டன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\n5. ரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் : நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் உத்தரவு\nரூ.7,200 கோடியை வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும் என்று தப்பி ஓடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு கடன் வசூல் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\n2. மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்: தென் கொரிய ‘பாப்’ பாடகி மர்ம சாவு\n3. குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர்\n4. இங்கிலாந்து இளவரசர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பிரதமர் இம்ரான் கானை இன்று சந்தித்தார்\n5. அயர்லாந்தில் ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/02043333/2nd-Test-against-Sri-Lanka-Australian-team-scored.vpf", "date_download": "2019-10-16T15:02:50Z", "digest": "sha1:U2JPZSTHNHPJNTIOOBUKCEZWNUWPJRGN", "length": 15064, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "2nd Test against Sri Lanka: Australian team scored 384 runs - Joe Burns, Travis Head Century || இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்��ிரேலிய அணி 384 ரன்கள் குவிப்பு - ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 384 ரன்கள் குவிப்பு - ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம்\nஇலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் நாளில் 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பர்ன்ஸ், டிராவிஸ் ஹெட் சதம் விளாசினர்.\nபதிவு: பிப்ரவரி 02, 2019 04:33 AM மாற்றம்: பிப்ரவரி 02, 2019 04:35 AM\nஇலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.\nஇந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெர்ராவில் நேற்று தொடங்கியது. கான்பெர்வில் டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறையாகும். ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nஇதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 28 ரன்கள் எடுப்பதற்குள் மார்கஸ் ஹாரிஸ் (11 ரன்), உஸ்மான் கவாஜா (0), லபுஸ்சானே (6 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.\nஇதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்சுடன், துணை கேப்டன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ஒரு நாள் போட்டி போன்று வேகமாக அடித்து ஆடினர். ரன்ரேட் 4 ரன்களுக்கு மேலாக நகர்ந்தது. இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. பர்ன்சுக்கு 34 ரன்னிலும், ஹெட்டுக்கு 87 ரன்னிலும் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இலங்கை பீல்டர்கள் கோட்டை விட்டனர். இதனால் இந்த கூட்டணி மேலும் வலுவடைந்தது. 57 முதல் 73 ஓவர்கள் இடைவெளியில் மட்டும் 110 ரன்கள் (ரன்ரேட் 6.88) திரட்டி அசத்தினர். ஆடுகளம் பேட்டிங்குக்கே அதிகமாக ஒத்துழைத்தது.\nஇதற்கிடையே, ஜோ பர்ன்ஸ் தனது 4-வது சதத்தை எட்டினார். அத்துடன் ஆஸ்திரேலியாவின் இந்த கோடைகால சீசனில் அந்த அணிக்காக சதம் கண்ட முதல் வீரர் என்ற சிறப்பையும் பர்ன்ஸ் பெற்றார். சிறிது நேரத்தில் டிராவிஸ் ஹெட் தனது ‘கன்னி’ சதத்தை நிறைவு செய்தார். செஞ்சுரிக்கு பிறகும் இவர்களின் ரன்���ேட்டை ஓயவில்லை.\nஅணியின் ஸ்கோர் 336 ரன்களாக உயர்ந்த போது, ஒரு வழியாக இந்த ஜோடியை இடக்கை வேகப்பந்து வீச்சாளர் விஷ்வா பெர்னாண்டோ பிரித்தார். அவரது பந்து வீச்சில் டிராவிஸ் ஹெட் (161 ரன், 204 பந்து, 21 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.\nபர்ன்ஸ்- ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலிய ஜோடி ஒன்றின் அதிகபட்ச பார்ட்னர்ஷிப் இது தான். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு ஹோபர்ட்டில் நடந்த டெஸ்டில் இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ்- ஸ்டீவ் வாக் இணை 6-வது விக்கெட்டுக்கு 260 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த 30 ஆண்டு கால சாதனையை பர்ன்ஸ்-ஹெட் ஜோடி முறியடித்தது.\nமுதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 87 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் குவித்துள்ளது. ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் (243 பந்து, 26 பவுண்டரி), குர்டிஸ் பேட்டர்சன் 25 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 2-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.\n“தனது முதல் சதத்தை எட்டியதும் உணர்ச்சி வசப்பட்ட 25 வயதான ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் இந்த சதத்தை பந்து தாக்கி மரணம் அடைந்த சக நாட்டு வீரர் பிலிப் ஹூயூக்சுக்கு அர்ப்பணிப்பதாக கண்ணீர் மல்க கூறினார்”\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. தெண்டுல்கர், லாரா பங்கேற்கும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி\n2. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\n3. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு - மத்திய மந்திர�� அமித்ஷாவின் மகன் செயலாளர் ஆனார்\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. கூடுதலாக ஐ.சி.சி. தொடர்களை நடத்த முடிவு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=162833&cat=33", "date_download": "2019-10-16T15:37:43Z", "digest": "sha1:GFJOIG4FRW24VXV6NOA6KR666LGQOSIP", "length": 30689, "nlines": 616, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » அரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி மார்ச் 09,2019 12:40 IST\nசம்பவம் » அரசு மருத்துவமனையில் டாக்டர் இன்றி பிரசவம் குழந்தை பலி மார்ச் 09,2019 12:40 IST\nமயிலாடுதுறை கூறைநாடு, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மல்லியத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் தன் மனைவி சிந்துமணியை, பிரசவத்திற்காகச் சேர்த்துள்ளார். அங்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரவிக்குமார் விடுப்பில் சென்றதால் மாற்றாக மருத்துவர்கள் யாரும் இல்லை. இதனால் சிந்துமணிக்கு, செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் இணைந்து பிரசவம் பார்த்துள்ளனர். இதனையடுத்து, குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறி, குழந்தையை உறவினர்களிடம் காண்பிக்காமலேயே மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். பிறகு அரைமணி நேரம் கழித்து குழந்தை இறந்துவிட்டதாக தந்தை மோகன்ராஜிடம் கூறியுள்ளனர். அத்திரம் அடைந்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனிடையே சிந்துமணியும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nடில்லி தீ விபத்து; திருப்பூரை சேர்ந்த 2பேர் பலி\nதயார் நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள்\nஅரியலூர் வீரரின் மனைவி சபதம்\nஅரசு பணியாளர்களுக்கு தடகள போட்டிகள்\nகிரிக்கெட்: அரசு கல்லூரி வெற்றி\nஅரசு கல்லூரியில் கருணாநிதி சிலை\nஅரசு சார்பில் தமிழ்மாமணி விருதுகள்\nஇந்தியாவின் மிகச்சிறிய குழந்தை ஜியானா\nஅரசு பள்ளியை தேடி செல்வர்\nஆன்லைனில�� விஷம்: மனைவி கொலை\nஅரசு கல்லூரி விளையாட்டு விழா\nதாக்கப்பட்ட பா.ஜ.,பெண் நிர்வாகி மருத்துவமனையில் அனுமதி\nஇன்ஜினியரிங் இன்றி எந்த நாடும் முன்னேறாது\nஜிப்மர் மருத்துவர் மீது பாலியல் புகார்\n11 மணி நேரம் ஏர்போர்ட்டில் தங்கினார் விஜயகாந்த்\nரபேல் ஆவணங்கள் திருட்டு: அரசு பகீர் தகவல்\nஅரசு பணியாளர்களுக்கு டேபிள் டென்னிஸ் தகுதிப் போட்டிகள்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகழற்றி விடுவது கருணாநிதிக்குக் கைவந்த கலை\nஏனாம் முழுவதும் கிரண்பேடிக்கு கருப்புக்கொடி\nஹேமமாலினி கன்னம்மாதிரி ரோடு போடுவோம்\nதீபாவளி பலகாரம் விற்பவர்களுக்கு எச்சரிக்கை....\nடிச., 6ல் ராமர் கோயில் கட்டுமான பணி\nஅசுரன் படத்துக்கு யூ சர்டிபிகேட் எப்படி கொடுத்தாங்க..\nபொருளாதார மந்தம் பார்லே ஜி லாபம் \nதினமலர் பட்டம் சார்பில் வினாடி வினா\nஉடலுக்கு வெளியே துடிக்கும் இதயம்; அதிசய ஆட்டுக்கு அறுவை சிகிச்சை\nகல்குவாரி வெடிவிபத்தில் இருவர் பலி\nகாங் ஆட்சியில் வங்கித்துறை மோசம்: நிர்மலா\nகலாம் படங்களை வரைந்து மாணவன் உலக சாதனை\nதூய்மையான மருத்துவமனைகள் ஜிப்மர் சாதனை\nநீலகிரியில் மழை; வீடுகளில் வெள்ளம், சாலையில் மண் சரிவு\nகிரிக்கெட்டில் தமிழகம் முன்னேற்றம் : ஷேன் வாட்சன்\nகனிமவள அதிகாரிக்கு ஐந்தாண்டு சிறை\nபுதையல் டிரைவர் கடத்தல் : இன்ஸ்பெக்டர், போலீசார் சஸ்பெண்ட்\nகொஞ்சம் கொஞ்சமாய் ஓட்டை : மொத்தமாய் ஆட்டை\nபிடிபட்ட கொள்ளையன் : போலீசார் மொட்டை\nதிருச்சி வந்த ஹவுரா ரயிலில் 14கிலோ கஞ்சா\nசிறுமிக்கு தொந்தரவு : காவலரிடம் விசாரணை\nயானைக்குட்டியுடன் அலையும் வனத்துறை; விளக்கம் கேட்டு கோர்ட் உத்தரவு\n2வது முறை கைதாகிறார் சிதம்பரம்\nமனித-விலங்கு மோதலை தடுக்க 'ரீங்கார' கருவி; மாணவன் அசத்தல்\nமொழிப்பாலம் அமைத்த தமிழர் மதுசூதன் ரவீந்திரன்\nகோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு பயணிகள் ரயில்\nஅடுத்த போரில் உள்நாட்டு ஆயுதம்தான் ; தளபதி உறுதி\nஅக் 17ல் வடகிழக்கு பருவமழை\nசுடுமண் சிற்பங்களில் குலதெய்வங்கள் கிராம தேவதைகள்\nஏரி கால்வாயில் கொட்டப்பட்ட ரசாயன கழிவு\nநாக நதி புனரமைப்பு திட்ட விழா\n'உதிர்ந்து விழும்' உயர்நிலைப் பள்ளிக்கூடம்\nமத்திய அமைச்சர் மீது மை வீச்சு\nபூங்காவாக மாறிய குப்பைக் கிடங்கு\nமாணவர்களுக்கு ரோபோ, ஏவுகணை செயல் விளக்கம்\nபாசன வாய்க்கால் உடைப்பால் மக்கள் அவதி\nஅடாவடி போலீஸ் ஆயுதபடைக்கு மாற்றம்\nமழை பெய்வது சுகாதார துறைக்கு சவால் தான்\nமூலிகை நாப்கின், புல் நாப்கின் : மாணவி புதுமை\nரவிச்சந்திரனுக்கு பரோல் : மூன்றுவார கெடு\nமின்னல் தாக்கி 4 பெண்கள் பலி\nதம்பதியை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்\nஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரி - சிறப்பு பேட்டி\nஆளில்லா விமானம் மூலம் விவசாய ஆய்வு\nதேர்களை அலங்கரிக்கும் மதுரைக்காரர்கள் | temple car decors in madurai\nமாமல்லபுரம் கடற்கரை கோயிலில் பிரதமர் மோடி - அதிபர் ஜின்பிங்\nமாமல்லபுரம்: பாரம்பரிய சின்னங்களை பார்வையிடும் மோடி-ஜின்பிங்\nமாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்குக்கு பிரதமர் மோடி வரவேற்பு\nஐ.நா. சபையில் பிரதமர் மோடி பேச்சு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nவிவசாய கூலி வேலைக்கு உதவும் இயந்திரங்கள்...\nதெம்மாங்கு பாட்டுடன் சம்பா சாகுபடி விறு விறு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nமண்டல தடகளம் வீரர்கள் உற்சாகம்\nதிருச்சி மாவட்ட இறகுபந்து போட்டி\nசர்வதேச கராத்தேவில் தங்கம் வென்ற தமிழக மாண��ர்கள்\n400 மீட்டர் ஓட்டம்; ஆர்த்தி முதலிடம்\nபள்ளிகளுக்கான செஸ்; 'ராஜதந்திரம்' காட்டிய மாணவ, மாணவியர்\nபி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி\nசர்வதேச கராத்தே; மாணவிகள் அசத்தல்\nஎழுவர் கால்பந்து: சிந்தாமணி அணி சாம்பியன்\nபொற்றையடி பாபா ஆலயத்தில் ஜீவஒளி\nதிருவேற்காடு கோயிலில் நிறைமணி காட்சி தரிசனம்\nகமல் பிறந்தநாளில் 'தர்பார்' மோஷன் போஸ்டர்\nதமிழ் படத்தில் கிரிக்கெட் வீரர்கள்\nநிஜவாழ்க்கையில் ஜோதி டீச்சராக இருப்பது கஷ்டம் கேத்ரின் தெரசா பேட்டி\nராஜாவுக்கு செக் இசை வெளியீட்டு விழா\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/11/08133225/1211867/Nirmala-devi-filled-petition-to-seeks-release.vpf", "date_download": "2019-10-16T15:53:05Z", "digest": "sha1:W7A4PHH3QPGJDHDFQWJOUD75TECUOSOI", "length": 7357, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Nirmala devi filled petition to seeks release", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவழக்கில் இருந்து விடுவிக்க கோரி நிர்மலாதேவி மனு தாக்கல்\nபதிவு: நவம்பர் 08, 2018 13:32\nபாலியல் வழக்கில் தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லாததால் விடுதலை செய்யக்கோரி நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். #NirmalaDevi\nகல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மற்றும் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.\nஅவர்கள் 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஜாமீன் கோரி 7 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.\nஇந்த நிலையில் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றத்துக்கு குற்றப்பத்திரிகையில் போதிய முகாந்திரம் இல்லை. எனவே எங்கள் 3 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று இன்று விருதுநகர் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனு மீது விசாரணை நடைபெற உள்ளது. #NirmalaDevi\nதேவாங்கர் கலை கல்லூரி | நிர்மலாதேவி | சிபிசிஐடி | முருகன் | கருப்பசாமி | மாணவி | பாலியல் தொல்லை | மாணவி பாலியல் புகார்\nநிர்மலா தேவி பற்றிய செய்திகள் இதுவரை...\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மயங்கி வ���ழுந்த நிர்மலாதேவி\nநிர்மலாதேவி மீண்டும் அக்.4ந்தேதி ஆஜராக ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட் உத்தரவு\nஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நிர்மலாதேவி இன்று ஆஜர்\nநிர்மலாதேவி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nநிர்மலாதேவி விவகாரம்- சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு\nமேலும் நிர்மலா தேவி பற்றிய செய்திகள்\nஐஎஸ் பயங்கரவாதிகளை குர்திஷ் போராளிகளே விடுதலை செய்கின்றனர்- துருக்கி அதிபர் திடீர் குற்றச்சாட்டு\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை\nமெக்சிகோவில் பயங்கரம்: மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி\nபிலிப்பைன்சில் நிலநடுக்கம் - 6.4 ரிக்டர் அளவில் பதிவானது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.siruppiddy.info/products/a25-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0/productscbm_10665/20/", "date_download": "2019-10-16T14:26:30Z", "digest": "sha1:MDRZZWYDGVX5YJA64TR4JX6Y3TXVSH7W", "length": 48799, "nlines": 152, "source_domain": "www.siruppiddy.info", "title": "25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி :: சிறுப்பிட்டி இணையம்", "raw_content": "\nStartseite > 25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்\nஇவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்\nஇணைய உறவுகளும், சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும், மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர்.\nஇவர்கள் என்றும் இணைந்த தம்பதிகளாய்\nஇன்னும் சீரும் சிறப்பும்பெற்று வாழ\nசிறுப்பிட்டி இன்போஇணையமும் இவர்களை வாழ்க வாழ்கவென வாழ்த்தி நிற்கின்றது.\nபிறந்தநாள் ���ாழ்த்து சத்தியதாஸ் விஸ்னுகாந் , சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் விஸ்னுகாந் அவர்கள் 20.07.2019 சனிக்கிழமை தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி...\nபிறந்தநாள் செல்வி சத்தியதாஸ் பிரவின்ஜா சிறுப்பிட்டி 20.07.2019\nஈழத்தில் சிறுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட சத்தியதாஸ் பிரவின்ஜா 20.07.2019 சனிக்கிழமை அவர்கள் தனது பிறந்த நாளை அப்பா அம்மா சகோதர்கள் உற்றார் உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் இவர் சிறந்தோங்கி அன்பிலும் பண்பிலும் சிறந்து நினைத்தது யாவும் நிறைவேறி நீண்ட...\nபிறந்தநாள் வாழ்த்து செல்வி சுதேதிகா தேவராசா 05.06.2019 ஜெர்மனி\nசெல்வி சுதேதிகா.தேவராசா அவர்கள் 05.06.2019 இன்று தனது பிறந்த நாளை கணுகின்றார்,இவரை அப்பா அம்மா தங்கைமார் தேவிதா. தேனுகா.தேவதி. அத்தை இராஜேஸ்வரி மாமா கந்தசாமி. (மச்சாள் நித்யாநோசான் குடும்த்தினர்,. அத்தான்மார் அரவிந் ஐோகிதா குடும்பத்தினர்,மயூரன் . பெரியப்பா குமாரசாமி...\n25 வது திருமண நாள் வாழ்த்து கலைஞர் தேவராசா சுதந்தினி (29-05-19) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்து வரும் எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 25வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர்இவர்களை பிள்ளைகள், அக்காகுடும்பத்தினர், அண்ணாகுடும்பத்தினர், தம்பிமார்குடும்பத்தினர், தங்கைகுடும்பத்தினருடன்இணைய உறவுகளும்,...\nதிருமண நாள் வாழ்த்து திரு திருமதி தியாகராஜா.23-05-19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகஉள்ள திரு,திருமதி, தியாகராஜா(தேவன் தர்மா)..தம்பதியினரின்திருமண நாள் 23-05-2019.இன்று 38வது வருட திருமண நாள்காணும் தம்பதியினரை அன்பு அம்மாஅன்புப் பிள்ளைகள்,மருமக்கள் சகோதரர்கள் மச்சான் மச்சாள் பேரப்பிள்ளைகள் பெரியப்பா பெரியம்மா சித்தப்பா...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் கெங்காதரக்குருக்கள் ஜயா 05/04/2019 ஈவினை\nஇன்று 05/04/2019 தனது 69 ஆவது பிறந்தநாளை கொண்டாடும், எமக்கு குருவாகவும் வழிகாட்டியாகவும் விளங்கும் கெங்காதரக்குருக்கள் அவர்களின் அன்பான ஆசிகளை மனைவி,மக��கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் உறவினர் நண்பர்கள் ஆகிய அனைவரும் பல்லாண்டு காலம் ஈவினை கற்பக பிள்ளையார் அருள் பெற்று வாழ்கவென...\nபிறந்த நாள் வாழ்த்து:இரா. தவம் (01/04/19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் கொலன்ட் நாட்டை வதிவிடமாகவும் கொண்டிருக்கும் இராசரத்தினம் தவம் அவர்களுக்கு இன்று(01.04.19) பிறந்தநாள் இவரை அன்புத்தாய் அன்பு மனைவி,பிள்ளைகள் ,இரத்த உறவுகள்,நண்பர்கள் ஊர் உறவுகள் நீடூழி காலம் நினைத்ததெல்லாம் ஈடேற வாழ்த்துகின்றனர்.இன்று பிறந்த நாள்...\nபிறந்தநாள் வாழ்த்து .துரைராஜா தியாகராஜா 01:04:19 சுவிஸ்\nயாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாக கொண்ட திரு .துரைராஜா .தியாகராஜா( தேவன் ) அவர்களின் பிறந்தநாள் 01.04.2018.இன்று சூரிச்சில் மண்டபத்தில் கொண்டாடுகின்றார் இவரை அன்பு மனைவி , பிள்ளைகள்,மருமகள் மாமா மாமி பெரியப்பா...\nபிறந்தநாள் வாழ்த்து மயூரன் கந்தசாமி (07.03.2019) ஜெர்மனி\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட திரு.தி‌ரு‌ம‌தி.கந்தசாமி,அவர்களின் மகன் மயூரன் கந்தசாமி,அவர்களின் பிறந்தநாளை,இன்று 0 7.03.2019 தனது இல்லத்தில் கொண்டாடுகிறார்.இவர் வயலின் வாத்தியக் கலைஞராக பல மேடைகலை அலங்கரித்து வருவதுடன் வ‌யலின் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.இவரை...\nபிறந்தநாள் வாழ்த்து கலைஞர் எஸ்.தேவராசா (06.03.19)\nசிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முன்ட் நகரில் வசிக்கும் எமது ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா அவர்களின் பிறந்தநாள் 06.03.2019 ஆகிய இன்று . இவரை உறவுகளும் சகோதர இணையங்களும்,கலைஞர்கள் வட்டத்தினரும்,கிராம உறவுகளும் மற்றும் குடும்ப உறவினர்களும் நண்பர்களும் வாழ்த்துகின்றனர். இசை ,கவி,...\nபெற்றோல் டீசல் விலையில் இன்று ஏற்படப்போகும் மாற்றம்...\nஎரிபொருள் விலை திருத்தபணி குழுவானது ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி ஒன்று கூடி எரிபொருள்களின் விலைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கமைய கடந்த மாதம் 10 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைய 92 ஒக்டெய்ன் ரக பெற்றோல் ஒரு லீற்றருக்கு ஒரு ரூபாவினாலும் 95 ஒக்டெய்ன் ரக...\nதவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன் .\nமுல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.யோகேஸ்வரன் கவிர்சன் (18) என்ற மாணவனே உயிரை மாய்த்துள்ளார்.முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியில் உயர்தரத்தில் வர்த்தகப்பிரிவில் கல்வி கற்று வந்த நிலையில் நேற்று செவ்வாய்கிழமை பகல் 2...\nஇலங்கையில் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள யாழ்ப்பாணம்\nஇலங்கையில் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும் பகுதியாக யாழ்ப்பாணம் உள்ளதென அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.யாழ்ப்பாணத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவு தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் வர்த்தகர்களுகு்கு எதிராக சட்டரீதியான கடுமையான நடவடிக்கைகளை...\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதித்த மாணவி\nதனியார் கல்வி நிலையம் செல்லாமல் சாதிக்க முடியும் என புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற புதுக்குளம் கனிஸ்ட வித்தியாலய மாணவி விவேகானந்தராசா தரணியா தெரிவித்துள்ளார்.புலமைப் பரிசில் பரீட்சையில் 192 புள்ளிகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்றமை தொடர்பில் குறிப்பிடும்...\nபுலமைப் பரிசில் பரீட்சையில் சாதனைப் படைத்த யாழ். மாணவன்\nதரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று மதியம் வெளிவந்திருந்தன.குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் யோ.ஆருசன், 196 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.மேலும், பாடசாலையில் 279 மாணவர்கள் தமிழ் மொழி மூலம் புலமைப் பரிசில் பரீட்சைக்கு...\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம்\nயாழ்.பொது நூலகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் அண்மையில் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவல் ஆர்னோல்ட் தலைமையில் சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.இந் நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பொறியியலாளர், பொது...\nயாழ்.உடுவில் பகுதியில் பாம்பு தீண்டி உயிரிழந்த 5 பிள்ளைகளின் தாய்\nயாழ்.உடுவில் பகுதியில் கொடிய விஷம் கொண்ட புடையன் பாம்பு தீண்டி 5 பிள்ளைகளின் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆலடிவீதி, உடுவில் பகுதியினை சேர்ந்த 28 வயதுடைய சுமன்ராஜ் சு���ர்சினி என்ற இளம் தாயொருவரே உயிரிழந்துள்ளார்.கடந்த 25ஆம் திகதி இரவு முற்றத்தில் வைத்து கணவனுக்கு உணவு பரிமாறிக்...\nநாளை மறுநாள் அனைத்து மதுபானச் சாலைகளும் மூடப்படும்\nசர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 3 ஆம் திகதி மது விற்பனை நிலையங்கள் மூடப்படவுள்ளன.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கலால் அனுமதி பத்திரம் பெற்ற நிலையங்கள் நாளை மறுதினம் (ஒக்டோபர் 3) மூடுவதற்கு கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் உத்தரவு...\nகணிதத்தில் உலகசாதனை படைத்த பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர்\nகணிதத்தில் எலிசேயர் தேற்றத்தை கண்டுபிடித்த யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த தமிழர் பற்றிய விவரணம் இது:யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டி ஜெயரட்ணம் இலிசயர் 1918ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் திகதி பிறந்தார்.கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் கலாநிதி கல்வியை...\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் பாய்ந்த மர்ம மனிதன்\nயாழ் பொஸ்கோ பாடசாலைக்குள் சற்று முன் மர்ம மனிதன் ஒருவன் ஏறிப் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்குள்ள சி.சி.ரிவி. கமராவை கண்காணித்துக் கொண்டிருந்த பாடசாலை அதிபர் இனந்தெரியாத ஒரு நபர் பாடசாலைக்குள் பாய்வதை அவதானித்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுக்கு அறிவித்த...\nதுன்னாலையில் இடம்பெற்ற சிறுப்பிட்டி சத்தியதாஸின் வில்லிசை\nதுன்னாலை கோவிற்கடவை பிள்ளையார் ஆலயத்தில் ,1.3.2019.அன்று சிறுப்பிட்டி கலைஞர் சத்தியதாஸின் வில்லிசை சிறப்பாக நடைபெற்றதுநிலமும் புலமும் சிறுப்பிட்டி 02.03.2019\nசிறுப்பிட்டி ஸ்ரீ ஞானவைரவப்பெருமான் ஆலயத்தில் 108 சாங்கா அபிசேகம்\nசிறுப்பிட்டி மேற்கு ஸ்ரீஞான ்வைரவப்பெருமான் ஆலயத்தில் 09.02.2019 சனிக்கிழமை காலை எம்பெருமானுக்கு 108 சாங்கஅபிசேகம் நடைபெற்று எம்பெருமான் வீதி உலா வந்து மக்களுக்கு அருள் பாலித்து நின்ற நற் காட்சி பக்தர்களை பரவசமாக்கி நின்றது.நிலமும் புலமும் சிறுப்பிட்டி09.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை செயற்பட்டு மகிழ்வோம் 2019\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை இன்ற�� சிறப்பாக பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது நிலமும் புலமும் சிறுப்பிட்டி08.02.2019\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு\nசிறுப்பிட்டியூர் நகுலா சிவநாதனின் நதிகரை நினைவுகள் கவிதை நூல் வெளியீடு 16.12.2018 ஞயிற்றுகிழமை அன்று ஜெர்மனி டோட்மூண்ட் நகரில் வெகு சிறப்பாக நடைபெற்றது.இவருக்கு சிறுப்பிட்டி இன்போ இணையமும் தனது இதயபூர்வமான...\nசிறுப்பிட்டியூர் க.சத்தியதாஸின் வில்லிசை . சத்தியவான் சாவித்திரி\nசிறுப்பிட்டி மண்ணின் வில்லிசை இன்னிசை கலைஞன் க. சத்தியதாஸின் வில்லுப்பாட்டு சத்தியவான் சாவித்திரி முழு காணொளி சிறுப்பிட்டி செய்திகள் 04.02.2019\nசிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை \"செயற்பட்டு மகிழ்வோம்\nயா/சிறுப்பிட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலை வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் திறனாய்வுப்போட்டி 08.02.2019 வெள்ளிக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற இருக்கிறது அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர். பாடசாலை சமூகம்.சிறுப்பிட்டி செய்திகள்03.02.2019\nசிறுப்பிட்டி மற்றும் புலம்பெயர் சிறுப்பிட்டி உறவுகளுக்கு ஓர் அறிவித்தல்.\nசிறுப்பிட்டி மற்றும் உலக வாழ் சிறுப்பிட்டி உறவுகளுக்கு அன்பான அறிவித்தல்சிறுப்பிட்டி இன்போவில் எமது கிராமத்து நிகழ்வுகள்,நலன் சார்ந்த தகவல்கள். ஊர்புதினங்கள்,மற்றும் வாழ்த்துக்கள்,அறிவித்தல்கள் ஆகியன.எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கும் பட்ச்சத்தில்...\nமணோன்மணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வு\nசிறுப்பிட்டியை சேர்ந்த சுவிஸ்நாட்டில் வாழ்கின்ற சன்முகலிங்கம் குருசாமி அவர்களின் 18.வருடபூர்தியை முன்னிட்டு பாராட்டு நிகழ்வு மணோன்மணி அம்மன் ஆலயத்தில் இன்று சிறப்பாக நடைபெற்றது. அதன் நிழற்படங்கள் சிலசிறுப்பிட்டி செய்திகள் 30.01.2019\nதெல்லிப்பளையில் இடம்பெற்ற க.சத்தியதாஸின் வில்லிசை\nசிறுவையூர் கலைஞன் க.சத்தியதாஸன் அவர்கள் வில்லிசைக்கலைஞராக தன் சொல்லிசையால் பல ஆயிரம் இரசிகர்களை தன்வசப்படுத்தி நிற்கின்ற கலைஞர்,இவரின் வில்லிசை யாழ் குடாவில் பகுதிகளில் பல பாகங்களிலும் சிறப்பாக இடம் பெற்று வருகின்றது அந்த வகையில் தெல்லிப்பளை பெரியகலட்டி ஞானவைரவர் ஆலயத்தில் ,21.1.2019...\nவில்லிசை கலைஞர் சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருது\nசிறுப்பிட்டி ச��.வை.தாமோதரம்பிள்ளையின் 118ஆவது ஆண்டு விழாவில் இந்திய துணைத்தூதுவரினால் வில்லிசைதனிலே தனது சொல் ..வலிமைகொண்டு சிறப்புற்று நிற்கும் கலைஞர் சிறுப்பிட்டி மேற்கு சத்தியதாஸ் அவர்களுக்கு கலைஞர் விருதும் அவரது மகன் சிவப்பிரியனுக்கு விளையாட்டு வீரருக்கான விருதும் வழங்கிக்...\nநவராத்திரி பூஜை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nநவராத்திரியை நாம் எல்லோரும் கொண்டாடுகிறோம் என்றாலும் நவராத்திரி பூஜை பற்றிய காரணங்கள், அதன் வரலாறு போன்றவை பற்றி பலருக்கும் தெரிவதில்லை.நவராத்திரி பண்டிகை என்பது ஒன்பது பகல், ஒன்பது இரவு கொண்டாப்படும் ஒரு பண்டிகை. மகிஷாசூரனை கொன்று தீமையை வென்ற சக்தி அல்லது துர்கையின் வெற்றியை கொண்டாடுவதே இதன்...\nதீராத பாவம் சாபங்களை போக்கும் மகாளய அமாவாசை விரதம்\nமகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப்...\nமேஷம்: உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சாதிக்கும் நாள்.ரிஷபம்: ராசிக்குள் சந்திரன்...\nஇன்றைய இராசிப் பலன்கள் 06. 09. 2019\nமேஷம்இன்று பண வரவிற்குக் குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள்க் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும். பெண்களுக்கு ஜெயமான நாள். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு...\nகொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம்\nஇலங்கையின் பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றாகவும் கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகியுள்ளது.இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த மகோற்சவம்,...\nநல்லுாா் கந்தனுக்கு இன்று தீா்த்த உற்சவம்\nவரலாற்று சிறப்புமிக்க அலங்காரக் கந்தனாம் நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சப திருவிழா மிகவும் கோலாகலமாக இடம்பெறுவரும் நிலையில் இன்று தீா்த்த திருவிழா நடைபெற்றது.கடந்த 6ம் திகதி ஆரம்பமான நல்லுாா் கந்தசுவாமி ஆலயத்திற்கு பெருமளவு மக்கள் புலம்பெயர் தேசங்களில் இருந்துவந்து நல்லூரானை...\nபல்லாயிரக்கணக்கான அடியவர்களுக்கு மத்தியில் தேரில் நல்லுார் கந்தன்\nபல்லாயிரக்கணக்கான அடியவர்கள் மத்தியில் நல்லுார் கந்தன் தேரில் பவனி வந்த .29.08.2019 காலை 7.15 மணிக்கு வெளி வீதியுலா வந்த நல்லுார் கந்தன் தற்போதும் தொடர்ச்சியாக பக்தர்களின் அரோகராரா ஓசையுடன் வெளிவீதியில் காட்சி கொடுத்தரார்.ஆன்மீக செய்திகள் 29.08.2019\nதிருமஞ்சத்தில் பவனி வந்த நல்லூர்க் கந்தன்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருவிழாவின் திருமஞ்சத் திருவிழா வியாழக்கிழமை(15)சிறப்பாக இடம்பெற்றது. வசந்தமண்டப பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து நல்லைக் கந்தன் அழகே உருவான முத்துக்குமாரசுவாமி வடிவத்தில் வள்ளி- தெய்வயானை சமேதரராக உள்வீதியில்...\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nவரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளதுடன், எதிர்வரும் 29ஆம் திகதி தேர் திருவிழாவும், 30ஆம் திகதி தீர்த்த...\nகையளிக்கப்பட்ட நல்லூர் திருவிழாவுக்கான கொடிச்சீலை\nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு இன்று இடம்பெற்றது.சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூசை...\nஇத்தாலியில் விபத்து – இலங்கை இளைஞன் மரணம்\nஇத்தாலி நாட்டின் கார்னிக்லியானோ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் ���ோதிய விபத்தில் தமிழ் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விபத்து நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட ஷர்மிலன் ​​பிரமணந்தா என்ற 25 வயது தமிழ் இளைஞனே இவ்வாறு...\nகனடாவில் தலைமை காவல்துறை அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஈழத்தமிழன்\nகனடா ஒன்ராறியோ மாகாணத்தின், பீல் பிராந்திய காவல்துறை தலைமை அதிகாரியாக தமிழரான திரு.நிசான் துரையப்பா பதவி ஏற்றுக்கொண்டார். #இலங்கையில் #மேயராக பணியாற்றிய #ஆல்பர்ட் துரையப்பா என்பவர் 1975 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட பின்,3 வயதானபோது பெற்றோருடன் நிஷான் துரையப்பா கனடாவில்...\nசர்வதேச புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பில் ஈழத்தமிழர் சாதனை\nகனடாவில் இடம்பெற்ற ICAN 2019 சர்வதேச இளம் விஞ்ஞானக் கண்டுபிடிப்பாளர் போட்டியில் ஈழத்தை சேர்ந்த செல்வதாசன் வெள்ளிப்பதக்கத்தை தனதாக்கியுள்ளார். யாழ்ப்பாணம் வதிரி, கரவெட்டி மற்றும் மானிப்பாயை சேர்ந்த செ.செல்வதாசன் என்பவரது புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்காக இவ் விருது இலங்கைக்கு...\nஅதிவேகமாகச் சென்று கமராவில் சிக்கிய கார் அதிர்ச்சியில் போலீசார்\nசுவிஸ் நெடுஞ்சாலை ஒன்றில் வேகக் கட்டுப்பாட்டை மீறி அதிவேகமாக சென்ற கார் ஒன்றை தேடிப்பிடித்த பொலிசார், அந்த காரை ஓட்டியது 14 வயது பெண் ஒருவர் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.அவரை விசாரித்ததில் இன்னொரு அதிர்ச்சியாக அவர் தனது தாத்தாவின் காரை திருடி வந்தது தெரியவந்துள்ளது.அந்த 14 வயது பெண்,...\nகடலுக்குள் காதல் சொன்னபோது நேர்ந்த விபரீதம்\nகாதலை விதவிதமாக சொல்ல ஆசைப்படுபவர்கள் பலர். இதேபோல கடலுக்கு அடியில் காதலைச் சொன்ன இளைஞர் ஒருவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.அமெரிக்காவை சேர்ந்தவர் ஸ்டீபன் வெபர், இவர் தனது பெண் நண்பர் கெனிஷாவுடன் தன்சானியாவின் பெம்பா தீவில் கடலுக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்தார். ...\nகனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழ் இளைஞன்\nஸ்கார்பாரோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இலங்கை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மேலும் இச்சம்பவத்தில் 25 வயது சாரங்கன் சந்திரகாந்தன் என்ற இலங்கை இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை குடும்பத்தினர்...\nஇறந்தும் சாட்சியாகும் யாழ் பெண் தர்ஷிகா\nகனடாவில் கணவனால் கொலை செய்யப்பட்ட இலங்கைத் தமிழ்ப்பெண், இறந்தும் சாட்சியமளிக்க இருக்கிறார்.ஆம், இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தர்ஷிகா ஜெகநாதன், தனது கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது 911க்கு விடுத்த அழைப்பு இணைப்பிலிருக்கும்போது அவர் வெட்டிக்கொல்லப்பட்டார்.அப்போது...\nமனிதர்கள் செய்யாததை இயற்கை செய்து முடித்தது\nஉலகுக்கே 20 வீத மழையை கொடுக்கும் அமேசன் காட்டில் கடந்த சில வாரங்களாக காட்டுத்தீ பரவி இலட்சக்கணக்கான மரங்களும் விலங்கினங்களும் தீயில் கருகிய நிலையில் நேற்றையதினம் அமேசான் காட்டில் சுமார் 4 மணி நேரம் கொட்டித் தீர்த்த மழையால் காட்டுத்தீ கட்டுக்குள் வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளதுஅமேசான்...\nவெளிநாட்டவர்கள் சுவிஸில் வாகன காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும்\nசுவிஸ் குடிமக்களை விடவும் வெளிநாட்டவர்கள் கார் காப்பீட்டு சந்தா அதிகம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இது குறிப்பிட்ட நாட்டவர்களுக்கு மட்டும் பொருந்தும் எனவும், பாலினம், குடியிருக்கும் பகுதி, காரின் வகை, சாரதியாக அனுபவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொள்ளப்படும் எனவும்...\nதிருமண நிகழ்வில் குண்டுத்தாக்குதல் - 63 பேர் உயிரிழப்பு- 180 பேர் காயம்\nதிருமண மண்டபம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 63 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 180க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள திருமண மண்டபத்துக்குள் நுழைந்த தற்கொலைதாரி ஒருவர் குண்டுகளை வெடிக்க வைத்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/04/Cinema_3.html", "date_download": "2019-10-16T15:04:57Z", "digest": "sha1:7M6ZB4OUJGYYLP7Y5WOO3ANIZ23L2DVQ", "length": 4160, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அஞ்சான் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் கரீனா கபூர்!", "raw_content": "\nஅஞ்சான் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுக்கிறார் கரீனா கபூர்\nகோச்சடையான் படத்தில் தீபிகா படுகோனே நடித்திருப்பதையடுத்து, மேலும் சில நடிகைகளுக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ம��லோங்கி வருகிறது. ஆனால் முன்னணி ஹீரோக்களின் படங்கள், சரியான சம்பளங்கள் அமையாததால் சிலர் பின்வாங்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அஞ்சான் படத்தில் சமந்தா முக்கிய நாயகியாக நடித்தபோதும், இப்போது இன்னொரு முக்கிய ரோலுக்காக கரீனா கபூரை ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம்.\nவிஜய் நடித்த தலைவாவைப் போன்று இப்படமும் மும்பை கதை களத்தில் உருவாவதால் அப்படத்தில் இன்னொரு நாயகியாக இந்தி நடிகை ராகினி நடித்தது போன்று இந்த படத்தில் கரீனா நடிக்கிறாராம்.\nதற்போது இந்தி படங்களில் கரீனாகபூர் பிசியாக நடித்துக்கொண்டிருப்பதால், அவரது கால்சீட்டுக்காக காத்திருந்தவர்கள், திடீரென்று அவர் கொடுத்ததும், மும்பையில் லொகேஷனிலேயே அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் படமாக்கி விட்டர்களாம்.\nஇதையடுத்து, இதுவரை தமிழ்ப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் இல்லாமல் இருந்து வந்த கரீனா, இதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் தமிழில் நடிக்கும் முடிவில் இருக்கிறாராம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/22118/", "date_download": "2019-10-16T15:11:36Z", "digest": "sha1:HMOC2ANWNIHMTCFB4HIZ67NLXHE376PN", "length": 8977, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை – GTN", "raw_content": "\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\nபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றில் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தையும் சக உறுப்பினர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்கள் மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ள அவர் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகள் பின்பற்றப்பட வேண்டியது மிகவும் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஎச்சரிக்கை சபாநாயகர் நிலையியற் கட்டளைகள் பாராளுமன்ற உறுப்பினர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇராணுவத்திடம் ச���ணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமுருங்கன் காவல் நிலையம் வடமாகாண ஆளுனரால் திறந்து வைப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாவல் நிலையத்தில் இருந்து தப்பி சென்ற நபரே கைக்குண்டுடன் கைது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஜனாதிபதித் தேர்தல் – பஃவ்ரல் அமைப்பின் முதலாவது ஊடக அறிக்கை…\nகிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 33 வது நாளாக தொடர்கிறது.\nகாணி உரிமம் கோரி கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஓய்வுபெற்றதன் பின்னரும் அரச மாளிகை…. October 16, 2019\nமீண்டும் சிதம்பரம் கைது October 16, 2019\nதுருக்கி நடத்திய தாக்குதலில் 595 குர்திஷ் போராளிகள் பலி October 16, 2019\nஇராணுவத்திடம் சரணடைந்த அனைவரும் மீள்குடியமர்த்தப்பட்டனர் என்கிறார் கோத்தாபய… October 16, 2019\nவழிப்பறி கொள்ளை சந்தேக நபர் கைக்குண்டுடன் கைது October 16, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\nLogeswaran on அரசியல்வாதிகள் அரசியல் செய்ய வேண்டும் – துறவிகள் தர்மம் செய்ய வேண்டும்\nLogeswaran on எழுக தமிழ்-2019 – நாடு தழுவிய உலகம் தழுவிய ஆதரவுக் குரல்கள்… ஒரே பார்வையில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/03/little-party-azhagiri-dreams-degenerate-magnificent-100-people-even-cross/", "date_download": "2019-10-16T15:36:10Z", "digest": "sha1:5H5Y4SZFH3HAYFIURAABHOVGTE2KKKF2", "length": 40428, "nlines": 474, "source_domain": "india.tamilnews.com", "title": "little party azhagiri dreams degenerate magnificent 100-people even cross", "raw_content": "\nசிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தா���்டாத கூட்டம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசிறிது… சிறிதாக… சிதைகின்ற அழகிரியின் கட்சிக் கனவுகள் – 100 பேர் கூட தாண்டாத கூட்டம்\nசென்னையில் நாளை மாலை அமைதி பேரணி நடத்தவுள்ள மு.க.அழகிரி, இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறியிருந்தார்.little party azhagiri dreams degenerate magnificent 100-people even cross\nஆனால் இந்த அமைதி பேரணிக்காக அவர் கூட்டிய ஆலோசனை கூட்டத்தில் இதுவரை 100 பேர் கூட கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளிவந்துள்ளது.\nதிமுக தலைவராக பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையை தான் ஏற்றுக்கொள்வதாக மு.க.அழகிரி வாய்விட்டு கூறியும் அவரை திமுகவில் சேர்ப்பதற்கான அறிகுறி தெரியவில்லை.\nதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் கருப்பசாமி பாண்டியன் மற்றும் முல்லைவேந்தன் ஆகியோர்களை மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ள பச்சைக்கொடி காட்டிய மு.க.ஸ்டாலின் அழகிரியை கட்சியில் சேர்க்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.\nஇந்த நிலையில் தன்னுடைய பலத்தை நிருபிக்க வரும் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார்.\nஆனால் அவர் சொன்னபடி ஒரு லட்சம் பேர் இந்த அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nஅதிமுகவில் இருந்து தனி இந்த நிலையில் தன்னுடைய பலத்தை நிருபிக்க வரும் 5ஆம் தேதி சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்த மு.க.அழகிரி திட்டமிட்டுள்ளார்.\nஆனால் அவர் சொன்னபடி ஒரு லட்சம் பேர் இந்த அமைதிப்பேரணியில் கலந்து கொள்ள வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது.\nஅதிமுகவில் இருந்து தனி அணியாக பிரிந்த டிடிவி தினகரன், அதிமுகவை விட பெரிய கூட்டத்தை கூட்டி ஆச்சரியப்படுத்தினார்.\nஅப்படி ஒரு ஆச்சரியத்தை அழகிரி ஏற்படுத்துவாரா என்பதை நாளை மறுநாள் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nமோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞ��்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nகார், மொபைல் உட்பட அனைத்தும் பறிக்கப்படும் – சிம்புவை எச்சரிக்கும் நீதிமன்றம்\nகேரளாவிற்காக சேகரித்த ₹40 லட்சம் பணம் – தமிழ் நடிகைகள் நிதியுதவி\nபெற்ற குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை – தாய்க்கு போலீஸ் வலைவீச்சு\nகாட்டிக் கொடுத்தது முதல்… கூட்டிக் கொடுத்தது வரை… – வாஜ்பாய் பற்றி அதிர்ச்சி தகவல்\nஇறந்த நடிகர் ஹரிகிருஷ்ணா உடலுடன் செல்ஃபி – மருத்துவமனை ஊழியர்கள்\nபாக்கு மட்டையில் டீ கப், பார்சல் பாக்ஸ் – தமிழக அரசு ஊக்குவிக்க கோரிக்கை\nஇந்திய நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் – சபதம் ஏற்ற ஸ்டாலின்\nகேரளாவில் வெள்ளம் முடிந்து எலி காய்ச்சல் – 12 பேர் பலி\nகேரளாவிற்கு ₹15 லட்சம் நிதியுதவி வழங்கினார் – விசிக தலைவர் திருமாவளவன்\nபட்டாக்கத்தி தீட்டாதே… புத்தியை தீட்டு… – மாணவர்களை தெறிக்கவிட்ட போலீசார்\nஆண்களின் திருமண வயதைக் குறைக்க வேண்டும் -18 ஆக நிர்ணயிக்க சட்ட கமிஷன் பரிந்துரை\nசெம்பூர் – வதாலா இடையிலான மோனோ ரயில் சேவை தொடக்கம்\n​நீட் போராளி அனிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nமோடிக்காக சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்படுகிறார்கள் – வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் கண்டனம்\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்ட�� வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒ���ு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதி��்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\n​இனி சிகரெட் பாக்கெட்டுகளில் இடம்பெறப்போகும் விழிப்புணர்வு வாசகம்\nபள்ளியில் கற்றுக் கொடுத்த பயிற்சியால் 17 பேரின் உயிரை காப்பாற்றிய சிறுமி\nநடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தந்தை ஹரிகிருஷ்ணா விபத்தில் உயிரிழப்பு\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nகடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’\n​காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை மத்திய மாசுக்கட்டுபாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது\n – “பாலா பாரதி” சவால்\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nகுழந்தைகளை பாலில் விஷம் கொடுத்து கொலை செய்த தாய் கைது\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொ���்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://quran.online.pk/surah-fatir-translation-in-tamil.html", "date_download": "2019-10-16T14:01:34Z", "digest": "sha1:ZKBJCIL3P5BPWELG2LWPDG3YF523LMYQ", "length": 15390, "nlines": 34, "source_domain": "quran.online.pk", "title": "Surah Fatir Translation in Tamil » Quran Online", "raw_content": "\nஅல்ஹம்து லில்லாஹ் - எல்லாப் புகழ் அல்லாஹ்வுக்கே வானங்களையும், பூமியையும் படைத்தவன்; இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்போராக ஆக்கினான்; தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான்; நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருள்களின் மீதும் பேராற்றலுடையவன்.\nமனிதர்களுக்கு அல்லாஹ் தன் ரஹமத்தில் (அருள் கொடையில்) இருந்து ஒன்றைத் திறப்பானாயின் அதைத் தடுப்பார் எவருமில்லை, அன்றியும் அவன் எதைத் தடுத்து விடுகிறானோ, அதன் பின், அதனை அனுப்பக் கூடியவரும் எவரும் இல்லை மேலும் அவன் யாவரையும் மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\n உங்கள் மீது அல்லாஹ் வழங்கியுள்ள பாக்கியங்களைச் சிந்தித்துப் பாருங்கள்; வானத்திலும், பூமியிலுமிருந்து உங்களுக்கு உணவளிப்பவன், அல்லாஹ்வை அன்றி (வேறு) படைப்பாளன் இருக்கின்றானா அவனையன்றி வேறு நாயன் இல்லை அவ்வாறிருக்க, (இவ்வுண்மையை விட்டும்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்.\n) அவர்கள் உங்களைப் பொய்ப்பிப்பார்களானால் (வருந்தாதீர்), இவ்வாறே உமக்கு முன் வந்த தூதர்களையும் திட்டமாக பொய்ப்பித்தனர் - அல்லாஹ்விடமே எல்லாக் காரியங்களும் மீட்டப்படும்.\n நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம்; இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம்.\nநிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெரு���்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.\nஎவர்கள் (சத்தியத்தை) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு; ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு ஸாரிஹான (நல்ல) அமல்களை செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும், மிகப் பெரும் நற்கூலியுமுண்டு.\nஎவனுக்கு அவனுடைய செயலின் கெடுதியும் அழகாகக் காண்பிக்கப்பட்டு, அவனும் அதைஅழகாகக் காண்கிறானோ, அவன் (நேர்வழி பெற்றவனைப் போலாவானா) அன்றியும், நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவரை வழிதவறச் செய்கிறான்;. மேலும் தான் நாடியவரை நேர்வழியில் சேர்க்கிறான்; ஆகவே, அவர்களுக்காக உம்முடைய உயிர் போகும் அளவுக்கு நீர் விசாரப்பட வேண்டாம், நிச்சயமாக, அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிபவன்.\nமேலும் அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான்; அவை மேகங்களை(க் கிளப்பி) ஓட்டுகின்றன - பின்னர் அவற்றை (வரண்டு) இறந்துகிடக்கும் நிலத்தின் மீது செலுத்துகிறோம். (மழை பெய்யச் செய்து) அதைக் கொண்டு நிலத்தை அது (வரண்டு) இறந்து போனபின் உயிர்ப்பிக்கின்றோம். (இறந்து போனவர் மறுமையில்) உயிர்பெற்று எழுவதும் இவ்வாறே இருக்கிறது.\nஎவன் இஸ்லாத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன், எல்லாக் கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும் தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்; அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு - இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.\nஅன்றியும் அல்லாஹ்தான் உங்களை (முதலில்) மண்ணால் படைத்தான்; பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து - பின் உங்களை (ஆண், பெண்) ஜோடியாக அவன் ஆக்கினான், அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை பிரசவிப்பதுமில்லை. இவ்வாறே ஒருவருடைய வயது அதிகமாக்கப்படுவதும், அவருடைய வயதிலிருந்து குறைப்பதும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) ஏட்டில் இல்லாமலில்லை நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு எளிதானதேயாகும்.\nஇன்னும் இரண்டு கடல்கள் சமமாகா, ஒன்று மிகவும் இனிமையாக, (தாகந்தீராக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்; மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக\nஅவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்; அரசாட்சிகயெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை.\nநீங்கள் அவர்களைப் பிரார்த்தி(த்து அழை)த்தாலும், அவர்கள் உங்கள் பிரார்த்தனையை (அழைப்பை)ச் செவியோற்கார்; செவியேற்றாலும் கூட உங்களுக்கு பதில் அளிக்கமாட்டார்கள்; கியாம நாளில் நீங்கள் இணைவைத்ததையும் அவர்கள் நிராகரித்து விடுவார்கள்; யாவற்றையும் நன்கு அறிபவனைப் போன்று (அவர்கள்) எவருமே உங்களுக்கு அறிவிக்க மாட்டார்கள்.\n அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.\nஅவன் நாடினால், உங்களைப் போக்கிவிட்டு, (வேறொரு) புதியபடைப்பைக் கொண்டு வருவான்.\n(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; அன்றியும் பளுவான சுமையைச் சுமப்பவன், அதில் (சிறிதேனும்) சுமந்து கொள்ளும்படி (வேறொருவனை) அடைத்தாலும், அவன் சொந்தக்காரனாக இருந்தபோதிலும் - அதில் சிறிதளவு கூட அவ்வாறு சுமந்து கொள்ளப்படாது எவர் மறைவிலும் தங்கள் இறைவனை அஞ்சி தொழுகையையும் நிலைநாட்டி வருகின்றார்களோ அவர்களையே நீர் எச்சரிக்கை செய்வீர். எவர் பரிசுத்தமாயிருக்கிறாரோ அவர், தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கின்றார்; அல்லாஹ்விடமே யாவும் மீண்டு செல்லவேண்டியுள்ளது.\nகுருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.\n(அவ்வாறே) இருளம் ஒளியும் (சமமாகா).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000036564/a-small-car-that-is-hard-to-control_online-game.html", "date_download": "2019-10-16T15:27:51Z", "digest": "sha1:JLSS6QPEB5YTPXLWF7ZVDCSXVYCKYF7U", "length": 11889, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது\nவிளையாட்டு விளையாட ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது\nபெரிய செயல்களையும் தப்பிக்கும் தயாராக ஒரு குளிர் பச்சை ஒற்றை சக்கர தள்ளு வண்டி. ஒரே குளிர் மற்றும் சுவாரசியமான தடங்கள், எதிரிகள் மற்றும் புதிய பதிவுகளை டஜன் கணக்கான. விளையாட்டு நீங்கள் வேடிக்கை செய்ய ஒரு தனித்துவமான வாய்ப்பு இருக்கும். அனைத்து உங்கள் பதிவுகளை உங்கள் நண்பர்கள் காட்ட, மற்றும் பல பாதைகளில் அவர்களை போட்டியிட முடியாது. . விளையாட்டு விளையாட ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது சேர்க்கப்பட்டது: 25.05.2015\nவிளையாட்டு அளவு: 7.08 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 2.88 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது போன்ற விளையாட்டுகள்\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\n3D நகர்ப்புற பித்து 2\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடைனோசர் பைக��� ஸ்டண்ட் 2\nSpongeBob வேகம் பந்தய கார்\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது பதித்துள்ளது:\nஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு சிறிய காரில். அந்த கட்டுப்படுத்த கடினமாக உள்ளது உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nமரியோ டிரக் மான்ஸ்டர் 3D\nகோஸ்டர் பந்தய வீரர் 2\n3D நகர்ப்புற பித்து 2\nஹலோ கிட்டி: ரேஸ் கார்\nஅமேசிங் ஸ்பைடர் மேன் மோட்டோ\nடைனோசர் பைக் ஸ்டண்ட் 2\nSpongeBob வேகம் பந்தய கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/page/5/", "date_download": "2019-10-16T14:38:33Z", "digest": "sha1:TGX3YSL7WZUWFF2ZMSLWKLFL5EZAAU55", "length": 26137, "nlines": 307, "source_domain": "www.akaramuthala.in", "title": "செவ்வி / பேட்டி Archives - Page 5 of 5 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசெவ்வி / பேட்டி »\nதொல்காப்பியரின் காலத்தை அறிவிக்க வேண்டும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 பிப்பிரவரி 2014 2 கருத்துகள்\nதமிழின் தொன்மையை மீட்க ஒரு கோரிக்கை – இலக்குவனார் திருவள்ளுவன் உலகின் தொன்மையான முதல் மொழியான தமிழில் கிடைத்துள்ள முதல் நூல் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம்.தமிழர்களின் வாழ்வியல், முதல்மொழியாம் தமிழின் இலக்கணம் என்று சொல்லும் தொல்காப்பியரின் காலத்தை முன்னிறுத்தி விவாதங்கள் சூடாகியிருக்கின்றன. தாவரங்களுக்கு உயிர் உண்டு எனக் கண்டறிந்ததைத் தொல்காப்பியர், தம் முன்னோர் கூறியதாகக் கூறி இருப்பார். தொல்காப்பியருக்கும் முன்னோரே இதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்றால் தமிழரின் மதிநுட்பத்திற்கு வேறு சான்று தேவையில்லை. இப்படிப���பட்ட தொல்காப்பியரை,, தமிழகம் முழுமையான அளவில் முக்கியபத்துவப்படுத்தவில்லை…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 பிப்பிரவரி 2014 கருத்திற்காக..\nதிருச்சிராப்பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சிக்கு திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சன் 15.02.14 அன்று வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது– இந்தியாவின் வடக்கு எல்லையில் உள்ள சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் செல்லும் அனைவரும் 10 மணி நேரத்திற்கும் அதிகமான நேரம் பயணம் செய்து மிக அல்லல்பட்டுச் சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் பணச்செலவு, கால இழப்பு, ஊர்திப் புகையினால் மாசு எனப் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சென்னை போன்ற பெருநகரங்கள் மேலும் விரிவடைவதால் வேளாண் நிலங்கள்…\nசேதுத்திட்டம்: தமிழக அரசின் செயல் ஏற்புடையதல்ல – வாசன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 கருத்திற்காக..\nசேதுக்கால்வாய்த்திட்டம்: தமிழக அரசின் வழக்காவண உறுதிமொழி ஏற்புடையதல்ல – மத்திய அமைச்சர் வாசன் தூத்துக்குடி: “சேதுக்கால்வாய்த்திட்டத்தினைச் செயல்படுத்துவதில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அளித்த உறுதியுரை ஆவணம் சரியானதல்ல,” என மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார். மேலும்,. இது நாட்டின்ம் தென்தமிழகத்திற்கும் ஊறு நேர்விக்கும். இத்திட்டத்தினைச் செயல்படுத்த காலத்தாழ்ச்சியை ஏற்படுத்தும். என்றும் மத்திய அமைச்சர் வாசன் தெரிவித்தார்.\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 2 கருத்துகள்\n‘’அன்னசத்திரம் ஆயிரம் நாட்டல் ஆலயம் பதினாறாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’’ என்ற மாக்கவி பாரதியின் வரிகளை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார் சிங்கப்பூரில் உள்ள தமிழாசிரியர் ஒருவர் என்றால் நம்பமுடிகிறதா உங்களால்… நம்புங்கள் அவர் ஏழை மாணவர்களுக்காக 100 புதுக்காணி நிலத்தில் இலவச பள்ளிக் கூடமும் கட்ட இருக்கிறார். அவர் ஓர் ஏழையை மட்டுமல்ல கிட்டத்தட்ட 500 ஏழை மாணவர்கள் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், மிகவும் வறிய நிலையில் இருந்த பத்து ஏழை…\nமக்கள் குரல்கொடுத்தால்தான் பேரறிவாளன் விடுதலை ஆவான்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சனவரி 2014 ஒருவர் கருத்திட்டுள்ளார்\nபேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மையார் தூத்துக்குடியில் 07.01.14 திங்கள்கிழமை அன்று வந்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது: “இராசீவு கொலை வழக்கில் என் மகன் பேரறிவாளனுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. இந்த வழக்கின் உசாவல் அலுவலர் அதிகாரி தியாகராசன் தற்போது உண்மையை வெளியிட்டுள்ளார். அதன்மூலம், நாங்கள் இத்தனைக் காலம் கூறி வந்தது உண்மைதான் என்பதை மக்கள் புரிந்துள்ளனர்.” “சிறையில் இருந்து என் மகன் மிக விரைவில் விடுதலையாகி வெளியே வருவான். அந்த நாளுக்காகக் காத்திருக்கிறேன். வழக்கு அதிகாரி உண்மையை வெளியிட்ட உடனே என் மகன் விடுதலை…\n« முந்தைய 1 … 4 5\nமும்மணி யாண்டுகள்: மொழிப்போர் பொன்விழா, தமிழியக்க நூற்றாண்டு விழா, காங்கிரசு துரத்தப்பட்ட பொன்விழா\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் ��� சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/news/sunaina-pairs-opposite-new-hero/", "date_download": "2019-10-16T15:06:06Z", "digest": "sha1:XF7EQVG46G4QIKVWH7VDCFTOT5FZC4NQ", "length": 14414, "nlines": 143, "source_domain": "www.kollyinfos.com", "title": "அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா!! - Kollyinfos", "raw_content": "\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nHome News அறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\nயோகி பாபு , கருணாகரன் இணைந்து நடிக்க உள்ள சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி படமான டிரிப் படம் பற்றிய தகவல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தற்போது இப்படத்தில் இளமையும், உற்சாகமும் இணைந்த இளம் நாயகி சுனைனா கதைநாயகனாக அறிமுகமாகும் பிரவீனுக்கு நாயகியாக நடிக்க உள்ளார். நாயகன் பிரவீன் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான 100 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து தன் திறமையான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். தற்போது கதை நாயகனாக இப்படத்தில் மூலம் அறிமுகமாகிறார்.\nஇயக்குநர் டென்னிஸ் சுனைனா பற்றி கூறியது…\nசுனைனா வின் கதாப்பாத்திரம் மிகவும் சவால் வாய்ந்த ஒன்று. இப்படத்தில் அவருக்கு உணர்ச்சிமிகுந்த பல சவலான தருணங்கள் உள்ளது. இந்தக் கதாப்பாத்திரத்தில் முன்னணி ஹிரோயின்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பலரை அணுகினோம். ஆனால் யாரும் ஒரு அறிமுக ஹிரோவுடன் ஜோடி சேர விரும்பவில்லை. ஆனால் சுனைனா கதையை கேட்டவுடன் கதையின் மையத்தை உணர்ந்து உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் அவரின் சினிமா வாழ்வில் முக்கியமானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை எனக்கு வலுவாக இருக்கிறது என்றார்.\nஇப்படம் பற்றி நடிகை சுனைனா கூறியது…\nஇப்படத்தில் முதலில் என்னைக் கவர்ந்தது படத்தின் திரைக்கதை, அதை இயக்குநர் டென்னிஸ் சொல்லிய விதம் படத்திற்குள் பயணம் செய்தது போலவே இருந்தது. அவர் சொல்லிய அந்தப் பயணத்தில் இப்படத்தில் என் கதாப்பாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் மற்ற கதாப்பத்திரங்களை பற்றியும் தெரிந்து கொண்டேன். கதையின் பயணம் மிகவும் அற்புதமானதாக இருந்தது.\nஅறிமுக நாயகனுடன் ந��ிப்பது பற்றி அவர் கூறியது…\nஅனுபவம் வாய்ந்த நடிகர் புதிய நடிகர் என்பதெல்லாம் சினிமாவில் முக்கியமில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை அவர்கள் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதும் அதை அவர்கள் வெளிப்படுத்தும் விதமும் தான் முக்கியம். படத்திற்காக நடந்த ரிகர்சலில் பிரவீன் தன் தனித்தன்மை வாய்ந்த சிறந்த நடிப்பை தந்தார். அவர் இப்படத்திற்கு மிகச் சிறந்த தேர்வாக தன்னை நிரூபிப்பார் என்றார்.\nதயாரிப்பாளர் A விஸ்வநாதன் Sai Films Studios சார்பில் தயாரிக்கும் இப்படம் இன்று செப்டம்பர் 11 பூஜையுடன் துவங்கியது.\nஇப்பூஜையில் தயாரிப்பாளர் A விஸ்வநாதன், நாயகன் நடிகர், தயாரிப்பாளர் பிரவீன், லக்‌ஷ்மி பிரியா, அதுல்யா ரவி, கருணாகரன், இயக்குநர் சாம் ஆண்டன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் சக்தி, இயக்குநர் தாஸ் ராமசாமி, இயக்குநர் சத்யமூர்த்தி, விஸ்வாசம் மற்றும் இரும்புத்திரை வசனகர்த்தா சவரிமுத்து, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், ஒளிப்பதிவாளர் உதயசங்கர், எடிட்டர் தீபக், ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி, உடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், நடன அமைப்பாளர் சக்தி ராஜு, இசையமைப்பாளர் சித்து குமார், இணை தயாரிப்பாளர் கண்ணன் மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளர் தேனி தமிழ் உட்பட்ட அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ல் தலக்கோணம் காட்டுப்பகுதியில் துவங்குகிறது. அங்கு தொடர்ச்சியாக 38 நாட்களும் மேலும் கொடைக்கானலில் 2 நாட்கள் என\nஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.\nஇப்படத்தை சாம் ஆண்டனியிடம் உதவியாளராக இருந்த இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலம் புகழ் பெற்ற இசையமைப்பாளர் சித்து குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். உதய சங்கர் ஒளிப்பதிவை மேற்கொள்ள தீபக் எடிட்டிங் செய்கிறார்.\nஇப்படத்தின் கதை ஒரு பயணத்தில் ஏற்படும் எதிர்பாராத குழப்பமான சம்பவங்களை காமெடி கலந்து சொல்வதாக இருக்கும். யோகிபாபுவும், கருணாகரனும் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக ஒரு பயணம் மேற்கொள்ள, இடையில் குறுக்கிடும் 5 பசங்களும் 4 பெண்களும் இணைந்த ஒரு டூரிஸ்ட் செல்லும் கும்பல் என இந்த இருவருக்கும் ஒரு காட்டுக்குள் நடக்கும் சம்வங்களை மையமாக கொண்டதே இப்படத்தின் கதை. தமிழுக்கு புதிதான ஒரு படமாக சயின்ஸ்பிக்‌ஷன் டார்க் காமெடி கலந்து அனைவரையும் கவரும் வகையில் இப்படம் இருக்கும் என்றார் இயக்குநர்.\nPrevious articleபேச்சிலர் ஆகும் ஜி.வி.பிரகாஷ் குமார்\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்...\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollyinfos.com/photo-gallery/actress/iniya-gallery/", "date_download": "2019-10-16T15:25:12Z", "digest": "sha1:EOBKJCSVZ2ABEHS5HNMEQYBSOCN76PJ2", "length": 4593, "nlines": 131, "source_domain": "www.kollyinfos.com", "title": "Iniya Gallery | Actress Gallery | Kollyinfos.com", "raw_content": "\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஇரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் ஆதியின் “க்ளாப்”\nஅசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே\nஅறிமுக நாயகனுடன் ஜோடி போடும் சுனைனா\n“ஒத்த செருப்பு சைஸ் 7” படத்தில் இசையால் மயக்கிய சத்யா \nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \nஜீ வி பிரகாஷ் குமார் நடிப்பில் Axess Film Factory சார்பில் G டில்லி பாபு தயாரிக்கும் படம் “பேச்சுலர்”. இயக்குநர் சசியின் இணை இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட்...\nபடப்பிடிப்பை துவக்கிய “பேச்சுலர்” படக்குழு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T15:03:23Z", "digest": "sha1:VS2NYNLBUKMRTL6U5PDFPSGCDSTKYBWF", "length": 8457, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுஷ்மா ஸ்வராஜ்", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.���ி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\n“ஓடியது போதும் மேடம்..”- சுஷ்மா கணவரின் முந்தைய நெகிழ்ச்சி பதிவு\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்\nவெளியுறவு அமைச்சகத்தை ட்விட்டர் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்த சுஷ்மா\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n''ஒரு விதவையாகவே வாழ்வேன்'' - சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் போர்க்கொடி\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\nசுஷ்மா சுவராஜின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள்\n“ஓடியது போதும் மேடம்..”- சுஷ்மா கணவரின் முந்தைய நெகிழ்ச்சி பதிவு\nமுன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடல் தகனம்\nவெளியுறவு அமைச்சகத்தை ட்விட்டர் மூலம் உயிர்ப்புடன் வைத்திருந்த சுஷ்மா\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\nபல பதவிகளில் சுஷ்மா சுவராஜ்தான் 'முதல் பெண்'\n“சுஷ்மா என் தாயைப் போன்றவர்” - பாக்., சிறையிலிருந்து மீண்ட ஹமிது உருக்கம்\nஒரு வருடத்திற்குள் 3 முன்னாள் முதல்வர்களை இழந்த டெல்லி\nசுஷ்மா உடலுக்கு பிரதமர் கண்ணீர் மல்க அஞ்சலி\n''ஒரு விதவையாகவே வாழ்வேன்'' - சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் போர்க்கொடி\n‘இறப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் சுஷ்மாவின் உரையாடல்’ : வழக்கறிஞர் ஹாரிஸ் உருக்கம்..\nஇந்திய அரசியலில் உச்சம் தொட்ட சுஷ்மாவின் வாழ்க்கைப் பயணம்\nசுஷ்மா மறைவு - அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரிய��மா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-16T15:20:41Z", "digest": "sha1:GHI7ESXADLDJLVFRQQS6SQGD6YNP655I", "length": 9126, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தேர்தல் ஆணையம்", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“சசிகலாவுக்கு கட்சியில் தலைமைப் பொறுப்பு” - ராஜேந்திர பாலாஜி விளக்கம்\n\"பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்துவோம்\" - பிரதமர் மோடி\nநடிகர் சங்கத் தேர்தல் செல்லாது - நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்\n“சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தப்படும்”- பாஜக தேர்தல் அறிக்கை\n“ஜெயலலிதா இருக்கும்வரை அடிபணிந்து போனதில்லை.. இன்றோ..”- பரப்புரையில் ஸ்டாலின் பேச்சு..\nநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன்\n“சீமான் மீது தேசத்துரோக வழக்குப் போட வேண்டும்” - தேர்தல் ஆணையத்தில் புகார்\nராதாபுரம் தேர்தல் வழக்கு: திமுகவின் கோரிக்கை நிராகரிப்பு\nநாங்குநேரியில் 30 வாக்கு இயந்திரங்கள் இடமாற்றம் - தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்\n“பதவிக்காகத்தான் எம்.பியானார் வசந்தகுமார்” - முதலமைச்சர் பழனிசாமி\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க வேண்டுமா \nநாடாளுமன்றத் தேர்தலில் ‘டெபாசிட்’ இழந்த 86% வேட்பாளர்கள்..\n“அதிமுகவை நம்பி ஏமாந்துவிட்டோம்” - கிருஷ்ணசாமி\n“இடைத்தேர்தலில் பணம் கொடுக்க திமுக திட்டம்” - முதலமைச்சர் பழனிசாமி\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/17963-documentary-of-the-tortoise-lifestyle.html", "date_download": "2019-10-16T15:15:13Z", "digest": "sha1:WRGRPDHDSNQBK6ARQRUDPJALR2W6UTTB", "length": 3721, "nlines": 69, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆழிசூழ் உலகும்... ஆமைகளும்... சிறப்பு தொகுப்பு | 04/07/17 | Documentary Of The Tortoise Lifestyle", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nஆழிசூழ் உலகும்... ஆமைகளும்... சிறப்பு தொகுப்பு | 04/07/17\nஆழிசூழ் உலகும்... ஆமைகளும்... சிறப்பு தொகுப்பு | 04/07/17\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12008", "date_download": "2019-10-16T14:18:11Z", "digest": "sha1:VMWU77QLRI5NGHKZE7KWW6I7TYP2LKVO", "length": 4122, "nlines": 36, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - அனிருத்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nதென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | அஞ்சலி | சிறப்புப் பார்வை | சமயம்\nகதிரவனை கேளுங்கள் | சிறுகதை | Events Calendar | கவிதைப்பந்தல் | வாசகர் கடிதம் | பயணம் | மேலோர் வாழ்வில் | விலங்கு உலகம்\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்\nடைட்டானிக் - காதலும் கவுந்து போகும்\n- அரவிந்த் | பிப்ரவரி 2018 |\nபிரம்மோற்சவம் என்ற பெயரில் வெளியாகித் தெலுங்கில் பெருவெற்றி பெற்ற படம், தமிழில் \"அனிருத்\" என்ற பெயரில் தயாராகிறது. மகேஷ்பாபு நாயகனாகவும், காஜல்அகர்வால், சமந்தா, பிரனிதா நாயகியராகவும் நடிக்கின்றனர். சத்யராஜ், நாசர், ரேவதி, சாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி உள்ளிட்டோர் முக்கிய வேடமேற்றுள்ளனர். பத்திரிகையாளர் யுவகிருஷ்ணா, இப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவருடன் மகேந்திரன் குலராஜா, டாக்டர் கர்ணா, அம்பிகா குமரன், பாசிகாபுரம் வெங்கடேஷ் ஆகியோரும் பாடலாசிரியர்களாக அறிமுகமாகின்றனர். பத்திரிகையாளர் திருமலை சோமு, எழில் வேந்தன் ஆகியோரும் பாடல்களை எழுதியிருக்கின்றனர். மிக்கி ஜே. மேயர் இசையமைக்க, ஸ்ரீகாந்���் இயக்குகிறார்.\nடைட்டானிக் - காதலும் கவுந்து போகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=2894", "date_download": "2019-10-16T14:17:57Z", "digest": "sha1:J6Y7CIPJGP6GNWPPBFS4LDOUGOZGTTYW", "length": 14012, "nlines": 48, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வாசகர் கடிதம் - ஏப்ரல் 2003: வாசகர் கடிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | வார்த்தை சிறகினிலே | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்\nஏப்ரல் 2003: வாசகர் கடிதம்\nநான் சென்னையிலிருந்து என் மகனைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வந்திருக்கிறேன். வந்த இடத்தில் 'தென்றல்' மாத இதழைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அருமையான தகவல்கள் மற்றும் கட்டுரைகளோடு அழகாக வடிவமைக்கப்பட்டு இங்குள்ள தமிழர்களுக்கு, தமிழ் மொழியோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் விதமாக இந்த இதழ் அமைந்திருப்பதற்குப் பாராட்டுகள்.\nகடந்த மார்ச் இதழில் என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை 'கொடுமுடிகோகிலம்' கே.பி.சுந்தராம்பாள் அவர்களைப் பற்றியதுதான். இந்தக் கட்டுரையை நான் இரண்டு முறை படித்தேன். அருமையான கட்டுரை. வாழ்த்துகள்.\nசென்ற இதழில் பல வாசகர்கள் Dr. சுவாமிநாதன் அவர்கள் எழுதிய கதையை எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார்கள். கதையைப் படித்து விட்டுத் தான் எழுதினார்களா இல்லை தலைப்பை மட்டும் பார்த்து எழுதினார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை இந்த மார்ச் இதழில் தலையும் காலும் இல்லாமல் பிரசுரமாகியிருந்த 'ரேடியோ' அல்லது என்ன சொல்ல வருகிறார்கள் என்பது புரியாமலே பல வெள்ளைப் பக்கங்களைக் கருப்பாக்கிய 'பச்சைக் குழந்தையடி' மாதிரியான கதைகளைத்தான் வாசகர்கள் விரும்புகிறார்களோ\nவாசகர் பிரச்சனைகளுக்குச் சித்ரா வைதீஸ்வரன் பதில் சொல்லும் பகுதியில் இந்த மாதம் கேட்கப் பட��டிருப்பது கணவரை இழந்து நாட்டை விட்டு வந்து கலாச்சார அதிர்ச்சியில் இருப்பவரின் மனப் பிரச்சனை. அதற்குத் தீர்வு Practical வழிகளில் நிச்சயம் இல்லை.\nமனதளவில் வரவேண்டும். கணவரை இழந்தால் என்ன செய்வது என்று நம்மில் பலர் யோசிப்பதில்லை. அதனால் அது நடக்கும் போது திகைத்துப் போகிறோம். இனிமையான இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் தனிமையாக வாழப் பழக பல ஆண்டுகள் ஆகும் என்று ஆராய்ச்சி சொல்கிறது. அதனால் Depression தோன்றுவதும், அதனால் தான் தனிமைப்பட்டு விட்டதாகத் தோன்றுவதும் இயற்கை. இந்தக் கருத்தை நிபுணர் தெரிவிக்காதது வருந்தத்தக்கது.\nஎழுத்தாளர் லட்சுமியின் பல அருமையான கதைகள் இருக்க இந்தக் கதையைத் தேர்ந்தெடுக்கக்காரணம் என்ன பெண்களின் வருத்தங்களையும், தியாகங் களையும் அழகாகச் சித்தரிப்பது அவர் சிறப்பம்சம் என்பதை மறந்து விட்டீர்களா\nகீதா பென்னட் பக்கம் அருமை. தன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை அழகாக விளக்கி தன் வருத்தத்தைத் தெளிவாகக் காட்டியது மெய்சிலிர்க்க வைத்தது.\nநமஸ்காரம். அண்மையில் நான் கலிபோர்னியாவில் SanJoseக்கு வந்தபோது ஒரு இந்தியக்கடையில் உங்கள் தென்றல் (இலவசம்) பார்த்தும், படித்தும் பரவசமானேன். இந்த இதழ் இங்கு கிடைத்தது ஆச்சரியம். நான் இங்கு ஏப்ரல் வரை இருப்பேன். பிறகு சென்னை. அதுவரை தென்றல் கிடைக்க வழிசெய்தால் நன்றியுடையவனாய் இருப்பேன்.\nதென்றல் இதழ்களை நான் மிகவும் ரசித்தேன். பழம்பெரும் எழுத்தாளர்களுடைய படைப்புகளின் மதிப்பீடும், பிரபலமான தொழிலதிபர்களின் பேட்டியும், தமிழக அரசியலும், புழக்கடைப் பக்கமும் மிகவும் பாரட்டுக்குரியவை. அத்துடன் அட்லாண்டாவிலும் மற்ற நகரங்களிலும் நடக்கும் கலை விழாக்களின் விபரங்களைப் படிக்கும்போது, நான் உண்மையிலேயே இந்த ஊரில் இல்லையே என்ற ஏக்கமே வந்துவிட்டது.\nபாரதியார் போட்டி என்ன, பொங்கல் விழா என்ன... படு அமர்களம் மூலைக்கு மூலை வாழும் தமிழர்களை ஒன்று சேர்ப்பதே இமாலய காரியம். மன்றம் என்றும், சங்கம் என்றும் ஆரம்பித்து, பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக்காட்டி அசத்தும் அமெரிக்க தமிழ் மக்களுக்கு என் அன்பு கலந்த பாராட்டுதல்கள்.\nகடந்த 27 மாதங்களாக, தென்றலின் 'ஸ்பரிச'த்தில் மகிழ்ந்து வருகிறேன். சென்ற மார்ச் மாதம் மகளிரைக் கெளரவிக்கும் வகையில் தென்றல் மிகவும் அருமையாக அமை��்திருந்தது. விண்வெளி வீரர், மறைந்த திருமதி கல்பனா சாவ்லாவைப் பற்றி தொலைக்காட்சியில் நிறைய தெரிந்து கொண்டாலும், அவரைப் பற்றி உங்கள் கட்டுரையில் படித்த பொழுது கண்ணிலிருந்து நீர் துளித்தது என்னவோ உண்மை. எழுத்தாளர் லக்ஷ்மி மற்றும் திருமதி கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் பற்றிய கட்டுரைகள் நன்றாக இருந்தன.\n'ரேடியோ' மற்றும் 'பச்சைக் குழந்தையடி' இரண்டு சிறுகதைகளும் மனதை மிகவும் நெகிழச் செய்தன. அமெரிக்கா முழுவதும் 'தென்றல்' தவழ்ந்து வீசிட, எங்களுடைய ஆசைகள், வாழ்த்துகள்.\nசில எழுத்தாளர்கள் தங்களுக்கு உள்ள தமிழ் திறமையைக் காட்ட இராமன். லக்குமணன், இலங்கை, இராவணன் என்கிற வார்த்தைகளை வாசர்கர்களுக்குக் காட்டுகிறார்கள்.\nநடைமுறையில் இருக்கும் வார்த்தைகளை உபயோகித்தால் நலமாயிருக்கும். உதாரணமாக தொன்மை என்கிற வார்த்தையை சிறிய குறிப்பிலே 4, 5 தடவைகள் உபயோகித்திருக்கிறார். வாசகர்களுக்கு அதன் அர்த்தம் புரிவதில்லை. அதனால் ரசிப்பதில்லை. ஆகையால் மக்களுக்குச் சுலபமாகப் புரியக்கூடிய சொற்களை உபயோகிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவளவனூரில் தம் சகோதரியின் திருமணத்தின் போது ஒரே தமிழ்ப்படத்தை அடுத்தடுத்து மூன்று முறை பார்த்ததை ஒரு பக்கத்திற்கு விவரித்து எழுதியதின் மூலம் தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்ன அரிய கருத்தை கீதா பென்னெட் தெளிவுபடுத்தியிருக்கிறார் என்று புரியவில்லை\nஒன்றுக்கும் உதவாத இம்மாதிரியான சுயபுராணக் கதைகளை வெளியிட்டு, எண்ணற்ற வாசகர்களின் பொன்னான நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று தழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ulakaththamizh.in/events/detail/3", "date_download": "2019-10-16T14:01:08Z", "digest": "sha1:IKHLUHSP6HBEA6EYH3INAX6E4TZ5Z5KF", "length": 6753, "nlines": 26, "source_domain": "www.ulakaththamizh.in", "title": "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் : International Institute of Tamil Studies", "raw_content": "\nதமிழ் செவ்வியல் இலக்கிய ஆடற்கலைக் கருவூலம் தொகுத்தல் திட்டப் பணிப்பட்டறைப் பயிற்சி\nநிகழ்வு நாள் : 07.12.2018\nஉள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் சார்பில் தமிழ் செவ்வியல் இலக்கிய ஆடற்கலைக் கருவூலம் தொகுத்தல் திட்டப் பணிப்பட்டறைப் பயிற்சி இன்று (07.12.2018) நடைபெற்றது. நிகழ்வு தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. தமிழ் வளர்ச்ச���த் துறை (ம) உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் (மு.கூ.பொ.) முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலத்தின் துறைப் பேராசிரியர் முனைவர் பா.இராசா அவர்கள் பயிற்சிப் பட்டறையின் நோக்கம் குறித்து நோக்கவுரையாற்றினார். கிருட்டினகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை முனைவர் வ.தனலட்சுமி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில், உலகளாவிய நிலையில் எழுத்துருக்களை உருவாக்கியதிலுள்ள சிக்கல்கள், தீர்வுகள் குறித்து விளக்கியதோடு இணையத்திலுள்ள நூல்களைத் தரவிறக்கம் செய்தல், சொற்பிழைகள், இலக்கணப் பிழைகளைத் திருத்த வேண்டியதன் அவசியம் குறித்து விளக்கினார். சொல்லிலக்கண வகைப்பாட்டில் மயக்க நிலைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கூறினார். அதோடு உலகளாவிய நிலையில் செவ்வியல் இலக்கியங்களுக்கான தரவுத்தளங்கள் எவைஎவை அவற்றில் ஆடற்கலைச் சொற்களை எவ்வாறு தேடுவது, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது போன்ற வழிமுறைகளைக் கூறினார். உலகளவில் மொழிபெயர்ப்புக்குள்ள வாய்ப்புகள் குறித்தும் இணையவழியில் மொழிபெயர்ப்பினை மேற்கொள்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விளக்கினார். இயற்கை மொழியாய்வு குறித்து விரிவாக விளக்கியதோடு பிற்பகலில் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களில் உள்ள ஆடற்கலைத் தொடர்பான சொற்களை இணையதளத்தில் தேடுதல், பல தலைப்புகளாகப் பிரித்தல், வகைப்படுத்துதல் குறித்து செய்முறைப் பயிற்சி அளித்தார். பயிலரங்கில் கலந்துகொண்ட ஒவ்வொருவரும் மடிக்கணினியில் இணையத்தைப் பயன்படுத்தி ஆடற்கலைச் சொற்களை வகைப்படுத்தி பயிற்சி பெற்றனர். நிகழ்ச்சியில் நிறுவன முனைவர் பட்ட மாணவர்களான திரு.செ.துளசிராமன் அவர்கள் வரவேற்புரையாற்றிட, திருமதி செ.செண்பகவள்ளி அவர்கள் நன்றிவுரையாற்றிட, திரு.ச.ஆசைக்கண்ணு அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி நாட்டுப்பண்ணுடன் இனிதே நிறைவுற்றது.\nமுனைவர் பட்ட ஆய்வுகள் |\nAll Rights Reserved by உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaasal.kanapraba.com/?m=201607", "date_download": "2019-10-16T15:35:03Z", "digest": "sha1:5KCKZ66CHFEEYCMMBKHCJADNRPMQNUCD", "length": 47398, "nlines": 260, "source_domain": "www.vaasal.kanapraba.com", "title": "July 2016 – மடத்துவாசல்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவாக்மெனுக்கு வயசு நாப்பது 🎧\nபாண் புராணமும் மணி மாமா பேக்கரியும்\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nசிட்னியில் கவிஞர் அம்பி 90 ஈழத்துப் படைப்பாளிக்கோர் பெரு விழா\nமுன்னாள் உரிமையாளர் on மாவிட்டபுரத்தில் இருந்து வல்லிபுரம் வரை\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on ஈழத்தின் “தமிழ்க்கலைக்காவலன்” செல்லையா மெற்றாஸ்மயில் நினைவில்\nவலைப்பதிவில் கழிந்த என் ஐந்து வருஷங்கள் | மடத்துவாசல் on வலைப்பதிவில் ஒரு வருஷம்\nஅகல் விளக்கு on வலைப்பதிவு உலகில் நிறைந்த என் பன்னிரண்டு ஆண்டுகள்\nDaniel Naveenraj on எங்களூரில் கொண்டாடும் கார்த்திகை விளக்கீடு 🔥\n“நான் யூனிவேர்சிற்றியில படிச்ச முடிச்ச கையோட ஊருக்குப் போயிடுவன், இன்னும் நாலு வருசம் தானே பல்லைக் கடிச்சுக் கொண்டு இருப்பம்” என்று சொல்லி 21 ஆண்டுகள் கழிந்து விட்டது அவுஸ்திரேலியாவுக்கு வந்து.\nஉயர் படிப்புக்காக என்னோடு கூட வந்த நான்கு சிங்கள மாணவர்களும் தங்கள் மொழியில் தமக்குள் மட்டும் பேசிச் சிரிக்க ஆரம்பித்த கணமே நான் மெல்ல மெல்ல தனிமைச் சிறைக்கு இழுத்துச் செல்லப்படுவதை உணர்ந்தேன் பின்னர் வந்த நாட்டில் வகுப்பறையில் வெள்ளைக்கார ஆசிரியருக்கு முன்னால் சக சிங்கள மாணவன் ( என்னுடன் ஒரே விமானத்தில் கூட வந்தவன் தான்) என்னைக் காட்டி “இவர்கள் பயங்கரவாதிகள்” என்று அடையாளப்படுத்திய கதையெல்லாம் முன்னர் எழுதியிருக்கிறேன். என்னுடைய புலப் பெயர்வு வாழ்வில் முதல் பத்து ஆண்டுகள் கிட்டிய அந்தச் சவால் நிறைந்த வாழ்க்கைப் போராட்டத்தை மீளவும் நினைத்துப் பார்க்க வைத்தது நேற்று வாசித்து முடித்த “எழுதித் தீராப் பக்கங்கள்”.\nஎழுத்தாளர் செல்வம் அருளானந்தம் (காலம் செல்வம்) அவர்கள் எண்பதுகளின் முற்பகுதியில் பிரான்ஸ் நாட்டுக்குக் குடி பெயர்ந்த பின், பாரீஸ் நகரத்தில் தன்னுடைய புலம்பெயர் வாழ்வியலின் பழைய நாட்குறிப்புகளாகத் தான் இந்த “எழுதித் தீராப் பக்கங்கள்”. சாறக் கட்டுடன் ஒருவர் புற முதுகு காட்டிப் பயணப் பை சுமக்க, வானளாவிய கட்டடத் தொகுதிகள் பரந்து வியாபித்திருக்கும் அட்டைப் படத்தைக் கொண்டு சில மாதங்களுக்கு முன் இந்த நூல் வருகிறத�� என்ற அறிமுகம் தான் இதை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற அதீத ஆர்வத்தை என்னுள் கிளப்பியது. அவ்வளவுக்கு அந்த அட்டைப் படமே புலம்பெயரும் ஈழத்தவரைக் குறியீடாகக் காட்டியிருந்தது. பின்னர் அந்த அட்டைப் படமில்லாது வேறொரு ஓவியக் கீற்றோடு இந்த நூல் என் கைக்கெட்டியபோது இலேசான கோபமும் கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் கடந்த ஐந்து நாட்கள் பிடித்தது இந்த நூலை வாசித்து முடிக்க. செல்வம் அருளானந்தம்\nஅவர்கள் தன்னுடன் வாழ்ந்த, தான் சந்தித்த “எங்கட சனத்தை” நான் மனத்திரையில் ஒரு படமாக ஓட விட்டுப் பார்த்தேன். இந்த நூலை வாசித்து முடித்த தறுவாயில் எண்பதுகளின் பாரீஸ் தமிழனின் அறையில் இருந்து வெளியேறிய உணர்வு.\nஎன்று செல்வம் அருளானந்தம் அவர்கள் எழுதிய கவிதையை (கட்டடக்காடு) தாய் வீடு பத்திரிகை ஆசிரியர் டிலிப்குமார் மேற்கோள் காட்டுகிறார்.\nஇந்தக் கவிதையின் பிரதிபலிப்பாகவே “எழுதித் தீராப் பக்கங்கள்”வாழ்வியல் அனுபவப் பக்கங்களைப் படிக்க நேர்கிறது.\nஈழத் தமிழரின் புலப் பெயர் வாழ்வின் ஆரம்ப நாட்களின் வாழ்வியல் ஆவணப் பதிவுகளில் ஒன்றாகக் கொள்ளக் கூடிய தகுதியை நிரம்பக் கொண்டது இது. இந்த ஆவணத் தொடர் தாய் வீடு (கனடா) பத்திரிகையில் தொடராக வெளிவந்து தமிழினி வெளியீடாக நூலுருப் பெற்றிருக்கிறது.\n“யானை வந்தால் கொல்லும் மயிரையா பிடிங்கும்” என்ற கேரள நாட்டார் சொலவாடை தான் கடந்த சில நாட்களாக என் மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கும் சொல்லாடல். “எழுதித் தீராப் பக்கங்கள்” நூலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் இந்தச் சொலவாடையை அறிமுகப்படுத்திக் கொடுத்த முன்னுரை வெகு சிறப்பானது. இந்த நூலின் அடிப்படையை ஒப்பீட்டு நோக்கிலும், உதாரணங்களூடும் ஜெயமோகன் அவர்கள் கொடுத்திருக்கும் பகிர்வு வெகு சிறப்பாக அணி சேர்க்கிறது. “யானை வந்தால் கொல்லும்” போலவே ஊரில் இருந்த காலத்தில் என்னுடைய சக நண்பன் ஒருவன் சொல்லும் “அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன” என்ற பழமொழி தான் பின்னாளில் புலம் பெயர் வாழ்வில் போராடத் துணை நின்றிருக்கிறது எனக்கு. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போதும் அதுவே.\n“ஒரு வடை இரண்டு டொலர் வித்த காலத்தில வந்தனாங்கள்” என்று பெருமை பேசிய நம்மவரைத் தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் என் புலப்பெயர்வின் ஆரம்ப காலத்தில் சந்தித்திருக்கிறேன். ஆனால் “பனியும் பனையும்” போன்ற புலம்பெயர் சமூகத்தின் முன்னோடிச் சிறுகதைத் தொகுதி போன்ற படைப்புகளைத் தவிர்த்து எண்பதுகளின் ஆரம்ப காலத்தில் அங்குமிங்குமாகச் சில நூறாக வாழ்ந்த் நம்மவர் யாரேனும் தமது அந்தக் காலகட்டத்து வாழ்வியலை உள்ளதை உள்ளவாறு எழுதத் தலைப்பட்டார்களா என்ற கேள்வி எழும் போது (அப்போது ஈழமுரசு பத்திரிகை ஏஜென்சிக்காரால் ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகளின் வலி நிறைந்த உண்மை நிகழ்வைத் தொடராகவும் கொண்டு வந்தது.) எனக்கு முன்னால் “எழுதித் தீராப் பக்கங்கள்” தான் முன் நிற்கின்றது.\nஇது ஒரு சவால் மிகுந்த முயற்சி, நம்மோடு கூட வாழ்ந்தவர்கள் (பவர்கள்), புலம் பெயர்ந்தும் நாம் தூக்கிக் கொண்டு வரும் நம் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதியம், இன்ன பிற பழக்க வழக்கங்களைப் பற்றிய யதார்த்த வெளிப்பாட்டைக் கொண்டு வரும் போது அந்தச் சமூகத்தையோ அல்லது கூடப் பழகிய அந்த மனிதர்களையோ பகைக்க வேண்டி வரும். ஆனால் இதையெல்லாம் இலகுவாகக் கடந்து விடுகிறார் செல்வம் அருளானந்தம். அதற்குப் பெரிதும் கை கொடுத்திருக்கிறது அவர் கைக்கொண்ட மொழியாடல்.\nதன் வாழ்நாளில் வெளியூர் வாசமே கண்டிராத யாழ்ப்பாணத்துக் கிழவி, தன் பேரன் சிவராசா பேத்தி செல்வியோடு கதிர்காமத்தான் தரிசனம் காண முதன் முதலில் றயில் ஏறுகிறாள். ஆச்சி சந்திக்கும் புதினங்களை, விண்ணாணங்களை அப்படியே அவள் பார்வையில் “ஆச்சி பயணம் போகிறாள்” என்ற அற்புதமான நகைச்சுவை நவீனம் வழி எழுதியிருப்பார் எங்கள் செங்கை ஆழியான்.\nதன்னுடைய அறியாமையை, பலவீனத்தை சரணாகதித் தத்துவம் மூலம் வெளிப்படுத்தி விட்டு தன்னைச் சுற்றிய சமூகத்தை விமர்சிக்கும் அங்கத நடை வெகு சிறப்பாக இந்த எழுதித் தீராப் பக்கங்களில் வெளிக்காட்டப்படுகிறது. இதனால் இந்தப் படைப்பின் வழியே அடையாளப்படுத்தப்படுகின்ற செல்வம் அவர்களின் நண்பர்கள் இதை வாசித்தாலும் வயிறு குலுங்கிச் சிரித்துக் கொண்டே கடந்து விடுவர். வாசித்துக் கொண்டிருக்கும் போது நான் சில இடங்களில் குத்திட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்ததைக் கண்டு என் மனைவி விநோதமாகப் பார்த்துவிட்டுப் போனார் 🙂\nஎன்னுடைய ஒன்று விட்ட தம்பி சுதா ஐரோப்பிய நாடொன்றுக்குப் பயணிக்கும் போது ஏஜென்சிக்காறரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவின் ஏதோவொரு பனி சூழ் வனாந்தரத்தில் விடப்பட்ட போது நான் அப்போது அவுஸ்திரேலியாவுக்கு வந்து இரண்டே ஆண்டுகள். சொல்லி அழ ஆருமில்லாது எனக்குள் அழுது வெடித்தேன்.\nஅவுஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன் தினம் கூட அம்மா தான் சோற்றைக் குழைத்துத் தீத்தி விட்டார். மெல்பர்னுக்கு வந்து படித்துக் கொண்டே பகுதி நேர வேலை செய்த போது அதிகாலை மூன்று மணிக் குளிருக்குள் பெற்றோல் சைட்டின் 22 பம்புகளின் எண்ணெய் போகத் துடைத்துக் கழுவது, மலசல கூடத்தில் அப்பியிருக்கும் மலக் கழிவுகள், மாத விடாய் ஈரத்தை எல்லாம் துடைக்கும் அளவுக்கு வாழ்க்கை மாறியது. இங்கிருக்கும் என் சக நண்பர் ஐரோப்பாவுக்குப் போன காலம் முள்ளுக்கம்பி வேலி போர்டர் தாண்ட இரவிரவாகத் தன்னோடு வந்த ஆண், பெண் எல்லோருமாக நிலத்தில் அரைந்து அரைந்து எல்லையைக் கடந்ததைக் கதை கதையாகச் சொல்லுவார்.\nஇதெல்லாம் அனுபவப்பட்ட போது இருந்த அதே மனச் சுமை அல்லது அதையும் தாண்டிய பெருஞ் சவால்களை எண்பதுகளின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு சமூகத்தின் பிரதியாக செல்வம் அவர்கள் இந்த நூலின் வழியே நகைச்சுவை இழையோட எழுதி அதை வாசகன் மனதில் காட்சி வடிவம் போலச் சுமத்துவது என்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல.\n“எழுதி தீராப் பக்கங்கள்” நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு ஒழுங்கில் தனித்தனியாகப் படித்தாலும் குழப்பாத வகையில் பகிரப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றுமே சிறுகதைக்குரிய படைப்பிலக்கணம் பொருந்தியவை. ஒவ்வொன்றின் இறந்த காலத்தில் இருந்து இறுதியில் கொடுக்கும் நிகழ்காலத்துத் தரிசனம், குறித்த பகுதியில் வரும் நபருக்கு என்ன நடந்தது, அதன் படிப்பினை போன்றவற்றை நாடகத்தன்மை இல்லாது வெளிப்படுத்துவது தான் அனுபவ வெளிப்பாட்டின் எழுத்துக்குக் கிடைத்த வெற்றி.\nயாழ்ப்பாணம், சில்லாலையில் கத்தோலிக்கப் பின்னணியில் வளர்ந்து, புலம்பெயர்ந்த செல்வம் பிரான்சுக்குக் குடி பெயர்ந்த பின் அங்கு தான் சந்திக்கும் மொழிச் சிக்கல், புதிதாகச் சந்திக்கும் நண்பர்களின் குணாதிசியங்கள், “இந்த நாட்டையும் கெடுக்க வந்திட்டாங்களோ” என்ற ரீதியில் புலம் பெயர்ந்த மண்ணிலும் எதிர்கொள்ளும் சாதிய வெறி என்று ஒவ்வொரு பகிர்வின் வழியே அந்நிய மண்ணில் நம்மவரின் போக்கு வெளிக்காட்டப்படுகிறது.\nரஷ்யா வழியாகப் பயணப்படும் போது ஒரு சிக்கல் நேரும் கட்டத்தில்இந்திரா காந்தி என்றால் இவர்களுக்குப் பிடிக்கும் என்ற தோரணையில் “இந்திரா காந்தி” “இந்திரா காந்தி” என்று கத்திய நண்பரின் கதை. அருள் நாதர், தட்சூண், அங்கிள் போன்ற நண்பர்களோடு பயணிக்கும் சிரிப்பு மூட்டும் நினைவுகள், இன்னும் அமுதன், ஆசைத்துரை, விமலதாஸ், ஞானசீலன், துரையண்ணன், மாஸ்ரர், பாதர் போன்றோர் வழியாகவும் தொடர\nஒரே கேஸ் ஐ ஏகப்பட்டோருக்கு எழுதும் கூத்து (உங்கட ஆட்கள் கிட்டத்தட்ட ஐநூறு பேர் வரை அல்பிரட் துரையப்பாவைச் சுட்டிருக்கினம் அல்லது அதோட சம்பந்தப்பட்டிருக்கினம்), இரண்டு அறையில் பத்துப் பேர் பங்கு போட்டு வாழும் குடித்தனம், எண்பத்து மூன்று கலவரத்தின் பிரதிபலிப்புகள் புலம் பெயர்ந்த சமூகத்தை அப்போது ஏற்படுத்திய தாக்கம் என்று விரிவாகப் பயணிக்கிறது.\nதமிழரோ என்ற சந்தேகத்தில் ஒருவரிடம் “தமிழ் தெரியுமோ அண்ணை\n“தமிழும் தெரியாட்டா நான் என்ன தம்பி செய்யுறது” என்ற அந்தச் சம்பவத்தை உணர்ந்து சிரித்தேன்.\nபல இடங்களில் ஓப்பிட்டுப் பார்க்க முடிந்த அனுபவங்கள். காரணம் நானும் இதே போல் இளைஞர் கூட்டத்தோடு இருந்தவன் தான்.\nதாயகத்தில் சொந்த, பந்தம்இறந்து பல நாட்களுக்குப் பின் புலம்பெயர் சூழலுக்குத் தெரிவது கூட அந்த நாளில் அனுபவித்தது.\nரமணி, கருணா, ஜீவா, கே.கிருஷ்ணராஜா, செந்தில் ஆகியோரின் ஓவியங்கள் ஒவ்வொரு சம்பவப் பகிர்வுக்கும் பொருத்தமாக அமைகின்றன.\n“எழுதித் தீராப் பக்கங்கள்” செல்வம் அருளானந்தம் என்ற தனி மனிதனின் சுயசரிதமல்ல, பாரீஸ் தமிழ்ச் சமூகத்தின் வழியே ஒப்பு நோக்கிப் பார்க்கப்படும் எண்பதுகளின் புலம்பெயர் தமிழரது வாழ்வியல் சரிதம். இது கட்டாயம் வாசிக்க வேண்டிய பெறுமதியான ஆவணம்.\nபுங்குடுதீவு – சிதைவுறும் நிலம்\n“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்”.\nஈழத்தில் போர் முற்றிய காலத்தில் மெல்ல இந்த மண்ணுக்குப் பிரியாவிடை கொடுத்து 25 ஆண்டுகளை நிறைவு செய்த சந்ததி இன்று உலகின் எட்டுத் திக்கும் சிதறுண்டு குடி கொண்ட நிலையில் இந்த மண்ணிலிருந்து எழும் குரலாக வெளிப்பட்டிருக்கிறது இந்த ஆவணப் படம்.\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் தாயகம் நோக்கிய என் திடீர் விஜயத்தில் கிடைத்த நான்கு நாட்களில் ஒரு மதியப் பொழுதை இந்த ஆவணப் படத்தின் முதல் திரையிடலில் வந்து கலந்து கொள்ளுமாறு படத்தின் இசையமைப்பாளராகப் பங்கேற்ற சகோதரன் மதீசன் கேட்டிருந்தார். ஆவணப் படம் காண்பிக்கும் ஆனைக்கோட்டையில் இருக்கும் யாழ்ப்பாண அரங்கக் கலைக் கழகத்துக்குப் போகிறேன். அங்கே தொழில் நுட்பக் கோளாறுகளால் திரையிடல் தாமதப்பட, நேரச் சிக்கலால் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு. ஆனாலும் இந்தப் படைப்பைப் பார்க்க வேண்டும் என்ற தீரா வேட்கை என்னுள் இருந்தது. கண்டிப்பாக இந்தப் படைப்பு முக்கியமானதொன்றாக இருக்கும் என்ற என் உள் மன உந்துதலே அதற்கான காரணம். ஆறு மாதங்கள் கழித்து நேற்று “புங்குடுதீவு – சிதைவுறு நிலம்” என்ற இந்தப் படைப்பைப் பார்த்து முடித்ததும், ஒரு நேர்த்தியான ஆவணப் படத்தைப் பார்த்தோம் என்ற திருப்தியை மேவு இந்தப் படைப்பின் வழியே வெளிப்பட்ட புங்குடுதீவு மண்ணின் குமுறலின் தாக்கத்துடனேயே இதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\n“வீடெனப்படுவது யாதெனில் பிரியம் சமைக்கிற கூடு” என்பான் சகோதரன், படைப்பாளி அகிலன்.\nஆண்டாண்டு காலமாய் ஆண்டு அனுபவித்த தன்னுடைய வீட்டையும், சொந்த மண்ணையும் விட்டுப் பெயர்பவன் அந்த நினைவுச் சுமை மட்டும் விட்டகற்றி வெளியேற முடியாது. அது உள்ளக இடப் பெயர்வுகளுக்கும் பொருந்தும்.\nஎன் வாழ்நாளில் அதுவரை போயிராத கரம்பன் மண்ணுக்குப் போயிருந்தேன் ஐந்து வருடங்களுக்கு முன். ஓட்டோக்கார அண்ணரும் நானும் தான், என்னுடைய மனைவியின் வீட்டைத் தேடிப் போகிறோம். என்னுடைய மாமி சொன்ன குறிப்புகளை வைத்து வழி நெடுக விசாரித்துக் கொண்டே. அந்த வீடும் சூழலும் இருந்த இருந்த கிடையை அந்தப் பிரதேசத்தின் அந்நியனான எனக்கே ஏற்றுக் கொள்ளமுடியாத மன நிலைக்கு ஆட்படுகிறேன்\nஅந்தப் பகிர்வை இங்கே கொடுத்திருக்கிறேன் =>\nஐந்து வருடங்களுக்கு முன்னர் எனக்குக் கிட்டிய நேரடி அனுபவம் கொண்ட தேக்கத்தில் “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்” படைப்பைப் பார்க்கத் தொடங்குகிறேன்.\nலண்டனில் வதியும் தங்கேஸ் பரம்சோதி என்னும் இளைஞரால் தனது கலாநிதிப் பட்டப்படிப்புக்கான மானிடவியல் கள ஆய்வுக்கான கற்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஆவணப் படம் அவரின் வழியாக விரிகிறது.\nஇவரே இந்த ஆவணப்படத்தின் உள்ளடக்கம் சக இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கிறார்.\nபுங்குடுதீவு நிலம் சார்ந்த வரலாறு, இடப் பெயர்வு, போர்க் காலத்தில் இந்தப் பூமியில் தங்கிய மிஞ்சிப் போன ஒன்றிரண்டு குடும்பங்கள், இந்து கிறீஸ்தவ பக்தி நெறி, விவசாயம், சாதியம் என்று பரந்து விரியும் இந்தத் தேடலும் பதித்தலிலும் இந்தப் புங்குடுதீவு மண் எப்படி இருந்தது, எப்படி இருக்கிறது, எப்படி இருக்க வேண்டும் என்ற வேட்கையின் பிரதிபலிப்பாகவே பார்க்கிறேன்.\nஇந்தப் படைப்பு ஆவணமாக மட்டுமன்றி விவரணச் சித்திரமாகவும் படைக்கப்பட்டிருப்பது விசேஷமாகக் குறிப்பிடவேண்டியதொன்று.\nஇதில் புங்குடுதீவில் இருக்கும் பல்வேறு மானுட தரிசனங்கள் இருந்தாலும் முக்கியமாக நான்கு பேரின் பங்களிப்பு குறித்த ஆணவ முயற்சியின் நோக்கத்தை ஈடு செய்வதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதில் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, இந்த மண்ணின் எதிர்காலம் குறித்து பெரும் நம்பிக்கை கொண்டவராகத் (optimist) தன் கருத்தைப் பதிவாக்கும் அதே வேளை,\nபேராசிரியர் குகபாலன் (ஓய்வு நிலை, புவியியல் துறை (யாழ் பல்கலைகழகம்) அவர்களது கருத்துகள் தர்க்க ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இந்த மண்ணின் போக்கை நிறுவுகிறார்.\n30 ஆண்டுகள் கனடாவில் வாழ்க்கைப்பட்டு மீண்டும் புங்குடுதீவு வந்து தன் மண்ணில் நின்று நிலவிய வாழ்வியலைத் தேடிக் கொணரும் மூச்சோடு இயங்கும் அருணாசலம் சண்முகநாதன், 1991 பாரிய இடப் பெயர்விலும் பெயராது இங்கே தங்கி விட்ட புவனேஸ் கிருபா என்ற பெண் இவர்களும் முக்கிய பங்காளிகள் இந்தக் கள ஆய்வுப் பணியில்.\n20000 பேருடன் வாழ்ந்த புங்குடுதீவுச் சமூகம் இன்று ஐநூற்றுச் சொச்சம் பேருடன் எஞ்சியிருப்பதற்கான காரணிகளைத் தேடுகிறது.\nபுங்குடுதீவில் புனருத்தாரணம், குடமுழுக்கு செய்யப்படும் ஆலயங்கள் குறித்த செவ்விகளும், பகிர்வுகளும் ஏன் இவ்வளவு நீளமாக முக்கியத்துவப்படுத்தப்படுகின்றன என்ற என் கேள்விக்கு அதன் நீட்சியாக வரும் பதிவுகள் நியாயப்படுத்துகின்றன. எள்ளலோடு சில கேள்விகளைப் பார்வையாளனுக்கே (குறிப்பாகப் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு) விட்டுவிடுவது புங்குடுதீவுக்கு மட்டும் பொருத்திப் பார்க்கவேண்டியதல்ல.\n“கோயில் இருந்தால் தான் சனம் வரும்” என்ற கோணத்தில் நியாயப்படுத்துபவர்களின் கருத்தையும் பதிவு செய்கிறது.\nஇந்த ஆவணப்படத்தின் முக்கிய கருதுகோளை முன்னுறுத்திய செவ்விக் கோவைகள், அந்தந்தச் செவ்விகளின் வழியே விரியும் பொருத்தப்பாடான காட்சிகள் என்று ஒரு நேர்த்தியான திரை வடிவத்துக்கு திரு.ஞானதாஸ் காசிநாதரின் பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது.\nதுணை நின்றிருக்கும் சிறப்பான படத்தொகுப்பிலும்\nஜே லோகேந்திராவோடு இவரும் கை கொடுத்திருக்கிறார்.\nபுங்குடுதீவு மண் கடல் வளர்த்தால் சூழப்பட்டது, குறிகாட்டுவான் என்ற முக்கிய இறங்குதுறையைத் தன் சிறகாகக் கொண்டுள்ளது. இப்படிப்பட்ட புவியியல் அமைப்பில் நிலவும் வேளாளர், கடல் தொழிலாளர் என்ற பிரிவு இன்றும் நீறு பூத்த நெருப்பாக இருப்பதையும் காட்டுகிறது இவ் ஆவணம். இதில் விசித்திரமான செய்தி இங்கே பதிவாக்கப்படுகிறது அது என்னவென்றால் தம்மை வேளாளர் என்று கூறிக் கொள்ளும் சமூகமும் தமக்கெனச் சங்கம் அமைத்து மீன் பிடித் தொழிலில் இயங்குகிறார்கள்.\nஇந்த ஆவணப் படத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி இசை உறுத்தாது, மண் சார்ந்த ஒலி வெளிப்பாடாக அமைந்ததைக் கவனித்து ரசித்தேன். செல்வன் மதீசன் இப்படியானதொரு கனதியான முயற்சியில் அனுபவமிக்க துறை சார்ந்த வல்லுநராக வெளிப்பட்டிருப்பதைப் பெருமையோடு பார்க்க முடிகிறது.\nஒளிப்பதிவு சுரேந்திரகுமார் மற்றும் தங்கேஸ் ஆகியோர் பங்களிப்பிலும் சிறப்பான கவனம் பெறுகிறது.\nகண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து புனித சவேரியார் ஆலயம் வரையும், மீன் பிடி, விவசாயம், பனையேறும் தொழில் என்றும் புங்குடுதீவு மண்ணைப் பிரதிபலிக்கும் பண்பாட்டு, தொழில் விழுமியங்களை இன்றைய நடப்புகளோடு பிரதிபலிப்பது மட்டுமன்றி\nசாதி வேறுபாடுகளால் புறந்தள்ளப்பட்ட சமூகமே உயர்குடி என்று சொல்லப்படுவோரின் நில உடமைகளைக் காத்து வரும் அறத்தைக் காட்டி அந்த சமூகத்துக்கு புலம் பெயர்ந்தும் தம் சொத்துகளைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் நில உடமையாளர்கள் என்ன பதிலீடு செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி முன்னுறுத்தப்படுகிறது.\n“ஒழுங்கான நிலம் தான் ஒழுங்கான சமூகத்தைப் பிரதிபலிக்கும்” என்பதே ஒட்டு மொத்த படைப்பின் அ���ி நாதமாய்த் தொனிக்கிறது. செல்வி வித்யா படுகொலையின் பின்னால் இருக்கும் சமூகப் பிறழ்வு, ஒழுக்கவியல் சிந்தனைக்கும் புவியியல் அமைப்புக்கும் உள்ள தொடர்பு போன்றவை காரண காரியத்தோடு ஆராயப்படுகின்றன இங்கே.\nநண்பர் ரவிவர்மா இந்த ஆவணப் படத் திரையிடலுக்குப் பின் சொன்னது தான் நினைவுக்கு வந்தது. இந்தப் படைப்பு முன் வைக்கும் முக்கியமான சிக்கல்களும் சவால்களும் ஈழத்தின் மற்றைய இடங்களுக்கும் கூடப் பொதுவானவை.\nஈழத்தின் திரைக் கலை முயற்சிகளில் ஆவணப் பட உருவாக்கம் என்பது எந்தவித சமரசமுமின்றி வெகு சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கிறது. அதை “புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்” மீள நிறுவுகிறது. என்னைச் சந்திக்கும் ஈழத்தின் இளைய படைப்பாளிகளுக்கும் நான் அடிக்கடி சொல்வதுண்டு. ஆவணப் படங்களில் கவனமெடுங்கள். தென்னிந்திய சினிமாவை அடியொற்றிய குறும்படங்கள் செய்யப் போதிய காலம் இருக்கிறது ஆனால் எங்களுக்கு முந்திய ஒரு தலைமுறை அழிந்து போய்க் கொண்டிருக்கிறது. அவர்களின் அனுபவங்களும், வாழ்வியல் வரலாறுகளும் அவர்கள் இருப்பில் வைத்து உள்ளவாறு ஆவணப்படுத்தப்படுவதே ஈழத்தமிழ்ச் சமூகத்தின் இன்றைய தேவை.\nபோன கிழமை ஊரிலிருந்து என் அப்பா பேசினார், “ஐயா அப்ப இனி இங்கை வந்து நீங்களெல்லாம் இருக்க மாட்டியளோ” அவரின் அந்த ஆதங்கத்தை எதிர் கொள்ள முடியாத எனக்கு மீண்டும் பல கேள்விகளை எழுப்பி நிற்கின்றது\n“புங்குடுதீவு – சிதைவுறும் நிலம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2018/01/blog-post_85.html", "date_download": "2019-10-16T14:06:31Z", "digest": "sha1:A6EVHW2L3YW7OQSPO24WVQKION7CBACA", "length": 17305, "nlines": 283, "source_domain": "www.visarnews.com", "title": "கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » கிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nதிண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டில் புனித தோமையார் ஆலையம் உள்ளது. இப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ மக்கள் மதநல்லிணக்கத் வலியுருத்தும் வகையில் புனித தோமையார் ஆலயம் வளாகத்தில் இருபதுக்கு மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் பொங்கல் வைத்தனர். இப்படி வைக்கபட்ட பொங்களுக்கு வட்டார பங்கு தந்தை சேவியர் நேரில் சென்று புனித நீர் தெளித்து ஆசீர்வதித்தார்.அதன் பின் இந்துக்கள் முறைப்படி வணங்கி விட்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள் இப்படி பொங்கள் பண்டிகையை கிறிஸ்தவ மக்கள் கொண்டாடியதை கண்டு நகரில் உள்ளவர்கள் பூரித்து போனர்கள்.\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nஓரினச்சேர்க்கை எல்லாம் ஒரு பிரச்சனையா மாமனார் பேட்டி (வீடியோ இணைப்பு)\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமைத்திரி- ரணில் அரசு அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவாக தீர்வு காண வேண்டும்: இரா.சம்பந்தன்\nஇலங்கைக்குள் இன்னொரு தேசம் இல்லை: பிரதமராக பதவியேற்ற ரணில் தெரிவிப்பு\nகலாச்சார விழாவில் தென்கொரியாவுடன் பங்கேற்க வடகொரிய...\nபிலிப்பைன்ஸ் மாயோன் எரிமலை வெடித்துச் சிதறவுள்ளதாக...\nமிகவும் ஆபத்தான 11 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த அகதி...\nமெரீனாவில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதில் சட்...\nஅதிபர் டிரம்புடன் தொடர்பு கொண்டவள் அல்ல நான்\nகடற்கரையில் இறந்துகிடந்த பிரபல நடிகர்.. அதிர்ச்சிய...\nகள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், கணவனை தீர்த்த...\nகனடா ஒஷ்வா மாநிலத்தை அதிரவைத்த தமிழ் இளைஞர் கொலை\nரஜினிகாந்த் சினிமாவை விட்டு விலக முடிவு..\nஞாநி: ஒரு தலைமுறையின் மனசாட்சி\nஇராணுவத்திலுள்ள போர்க்குற்றக் காவாலிகளை தண்டிக்க வ...\nமஹிந்த ஆட்சிக்காலத்தில் 2000 விகாரைகள் மூடப்பட்டு ...\nவடக்கில் தொடர்ந்தும் இராணுவம் தங்கியிருப்பதால் மக்...\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடக...\nபெப்ரவரி 21ஆம் திகதி கட்சியின் பெயர் அறிவிப்பு: கம...\nபிறமொழி மோகத்தில் தமிழைத் தவிர்ப்பது வேதனையளிக்கிற...\nஇரா.சம்பந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமை, இறைமை பற்றி ப...\nஈழத்தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் செயற்பாடுக...\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கு கூட்டு அரசாங்க...\nதனிக்கட்சி ஆரம்பிப்பது தொடர்பில் நாளை முடிவு: டி.ட...\nதானா சேர்ந்த கூட்டம் - ஜெயித்ததா\nகிறிஸ்தவ ஆலயத்தில் பொங்கல் பண்டிகை\nசொந்தபந்தங்கள் சூழ, ஓரினச் சேர்க்கை திருமணம் செய்த...\nமைத்திரியின் ஜனாதிபதி பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும்; ...\nரஜினியும் - பா.ஜ.க.வும் இணைந்தால் தமிழகத்தின் தலைய...\nஎழுத்தாளர் ஞானி சங்கரன் மறைவு\nஜேர்மனியில் பேஸ் புக் ஊடாக 45 லட்சம் ஆட்டையைப் போட...\nவிசரணிடம் அடி வாங்கிய தயா மாஸ்டர் - உண்மையில் நடந்...\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர்...\nஅமலாக்கத்துறையினரின் சோதனையில் எந்த ஆவணமும் கைப்பற...\nதமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடி...\nஅரசியலில் கால்பதிக்கும், பிரபல நடிகை..\nஇளம் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்..\nதிருமணத்துக்கு காதலன் மறுப்பு: தாய் - தங்கையுடன் ப...\nஹன்சிகாவுக்கு நெருக்கடி தரும் அம்மா\nஆர்யாவை நீக்குங்க.... ஒரு அதிர்ச்சிக்குரல்\nகாங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா 690 ...\nஎடப்பாடி பழனிசாமி அரசு மத்திய பா.ஜ.க. அரசிடம் கைகட...\nமாநகராட்சி மேயர்களை மக்களே தேர்வு செய்யும் சட்ட மச...\nகேப்பாப்புலவு காணிகளின் விபரங்கள் வடக்கு மாகாண சபை...\n‘தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு’ என்கிற பெயரை...\nமஹிந்த காலத்து பிணை முறி மோசடிகள் குறித்தும் விசார...\nபிணை முறி விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியா...\nஉண்மையான திருடர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்:...\nசுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார...\nஅ.தி.மு.க.வில் பங்காளிச் சண்டை உச்சத்தில் உள்ளது: ...\nபோதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் ...\nஉத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் விற்பவர்களுக்கு ...\nசினிமா திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயமல்ல; உச்...\n8 பெண்களை ஏமாற்றிய திருமணம் செய்து, கோடி கொடியாய் ...\nவிதி மதி உல்டா - விமர்சனம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல் படத்தில் புது சூர்யா\nரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு சி.வி.விக்னேஸ்வரன் ஆத...\nபளையில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்\nதயா மாஸ்டர் மீது தாக்குதல்\nகட்சிப் பெயர் அறிவிப்பு இப்போதைக்கு இல்லை: ரஜினி\nஓஷோன் மண்டலத்தில் ஏற்பட்ட ஓட்டைகள் மெல்ல அடைபட்டு ...\nகடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமைய...\nஇலங்கைத் தமிழர் பிரச்சினையை தனது சுயநலத்துக்காக சீ...\nநான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்...\nமுதல் நேர்காணலிலேயே முதிர்ச்சி - ஏ.ஆர். ரகுமானின் ...\nஹெல்மெட் அணிந்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.. காரணம் என்...\nசிங்களவன் எடுத்த செல்ஃபி: தமிழ் சிறுவர்கள் சிங்கள ...\nரஜினி ரசிகர்கள், ஆதரவாளர்கள் தொலைக்காட்சி விவாதங்க...\nமாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு...\nபிணை முறி மோ��டி தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்...\nமோகன் ராஜா மீது நயன்தாரா கோபமாம்\nஆர்.கே.நகர் வாக்காளர்களை இழிவுபடுத்தியதாக கமல்ஹாசன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&categ_no=574521&page=7", "date_download": "2019-10-16T15:42:04Z", "digest": "sha1:ZF4YMNX4GSCXVKUNAB4S6DCSNJWU4FXM", "length": 22241, "nlines": 187, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\nப.சிதம்பரத்தை ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் சந்திக்க குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி\nமுன்னாள் மத்திய நிதி அமைச்சர் 26 அம் தேதிவரை சிபிஐ காவலில் வைக்க நிதிமன்றம் உத்தரவு\nபிற்பகல் 2 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதியில்லை\nதொழில்நுட்பத்தையும் கடைந்து எடுத்த ராஜராஜ சோழன் கட்டிய பெரியகோயில்\nராமர் ஏன் ராமேஸ்வரத்தில் சிவனுக்கு கோவில் கட்டினார் என்ற சுவாரஸ்ய கதை தெரியுமா உங்களுக்கு\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nமேட்டூர் அணையின் நீர் மட்டம் 113 அடியாக அதிகரிப்பு\nஉற்பத்தியாளர் நலன் கருதியே ஆவின் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிச்சாமி\nஆகம விதிப்படி அனந்த சரஸ் குளத்தில் வைக்கப்பட்டார் அத்திவரதர்\nகல்லூரி மாணவனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\nஇன்று அனந்தசரஸ் குளத்திற்குள் செல்கிறார் அத்திவரதர்\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\nகாஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை பாகிஸ்தான் தவறாக வழிநடத்துகிறது - ஐநா -விற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி\nகாஷ்மீர் விவகாரம் - ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஆலோசனை\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரர், ஜோகோவிச் இறுதிப் போட்டிக்கு தகுதி\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதல்\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\nவெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது சந்திராயன் 2\nவிரைவில் டிக் டாக் போன்ற செயலிகள் தடை\nசந்திராயன் 2 விண்கலம் ஜூலை 15ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவை வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nதங்கம் விலை இன்று மீண்டும் சவரனுக்கு 192 ரூபாய் உயர்வு\nவ���்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்\nதங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வு\nஆபரணத் தங்கத்தின் விலை, இன்று புதிய உச்சத்தை தொட்டது\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nவரி ஏய்ப்பு தீவிர கண்காணிப்பு\nவரி ஏய்ப்பை தடுப்பதற்காக, வெளிநாடு வாழ் இந்தியர்கள் என்ற தகுதியுடையவர்கள் மீதான கண்காணிப்பை வருமான வரித்துறை.....\nஆயிரத்து 470 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்\nஜோலார்பேட்டை அருகே புள்ளானேரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 470 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்.....\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல்\nகாவிரியில் நீர் திறக்க கர்நாடக முதல்வர் குமாரசாமி ஒப்புதல்\nஇந்தி தமிழக அரசு விளக்கம்\nஅரசு விரைவு பேருந்தில் இடம் பெற்றிருந்த இந்தி வாசகம் நீக்கப்பட்டு விட்டதாக போக்குவரத்ததுறை விளக்கம் அளித்துள்ளது.....\nபிரதமர் மோடி தமிழகம் வருகை\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் மோடி வரும் 23- ஆம் தேதி காஞ்சீபுரம் வர உள்ளதாக தகவல்கள்.....\nசென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு\nசென்னைக்கு தண்ணீர் எடுத்து செல்ல மக்கள் எதிர்ப்பு\nதமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் முறைகேடு இல்லை - விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வதில் முறைகேடு இல்லை - விஜயபாஸ்கர்\nதேசிய அளவில் நீர் பற்றாக்குறை - தமிழகம் முதலிடம்\nதேசிய அளவில் நீர் பற்றாக்குறை - தமிழகம் முதலிடம்\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு – தமிழக அரசு ரூ.1 கோடி நிதி உதவி\nஅமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கு, தமிழக அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அரசாணை.....\n70 லட்சம�� மாணவர்களுக்கு TAB வழங்க திட்டம் – அமைச்சர் செங்கோட்டையன்\nரூ. 2000 கோடி மதிப்பீட்டில் 70 லட்சம் மாணவர்களுக்கு TAB வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன்.......\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nஇந்தியாவிடம் உள்ள அணு ஆயுதங்களின் பாதுகாப்பை உலக நாடுகள் பரிலீசிக்க வேண்டும் - இம்ரான் கான்\nஆப்கானிஸ்தான் - திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் வெடிகுண்டு தாக்குதல்\nபூடான் சென்ற பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு\nகாஷ்மீர் விவகாரம் - படுதோல்வியை சந்தித்த பாகிஸ்தான்\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nஅர்ஜூனா விருதுக்கு கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் பெயர் பரிந்துரை\nஇந்திய அணி குறித்து கங்குலி ட்வீட்\nகாரைக்குடி அணியை வீழ்த்தி காஞ்சி வீரன்ஸ் அணி வெற்றி\nநியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடர் – பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் வெற்றி\nஆசிரியர்களை கௌரவிக்கும் வின் நியூஸ் வழிகாட்டி விருதுகள் வழங்கும் விழா - 2019\nகர்நாடக அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படுகிறது\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தல்\nதமிழகத்தில், நீர்நிலைகள் எத்தகைய தொழில்நுட்ப முறையில் தூர்வாரப்படுகின்றன - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nசந்திராயன் 2 விண்கலம் இன்று நிலவின் சுற்று வட்டப்பாதையை அடைகிறது\n400 கோடி ரூபாய்க்கு மேல் விற்பனை வருமானம் இருந்தால் கார்ப்பரேட் வரி குறைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்\n2023-ஆம் ஆண்டுக்குள் அரசு சார்பில் அனைவர்க்கும் கான்கிரீட் வீடுகள் - துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்\nகாங்கிரஸ் கட்சி தனது தனித்தன்மையை இழந்துவிட்டது - அக்கட்சியின் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா\nவட இந்தியாவின் பிரபல பத்திரிக்கை புகைப்படக் கலைஞர் சுட்டு கொலை\nகேரளா நிலச்சரிவு - உடல்கள் ரேடார் உதவியுடன் மீட்பு\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரொமான்டிக் வீடியோவ��� வித்யாபாலன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்\nஅஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகியிருக்கும் அகலாதே பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு\nசாஹோ படத்திற்கு இசையமைக்கும் ஜிப்ரான்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-rajini-fans-worry-about-his-late-entry-of-assembly-election-347435.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T14:05:08Z", "digest": "sha1:WAU2G2K4QMLUXVNHRUWMOXP4ITIULBIZ", "length": 19322, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள் | Actor Rajini fans worry about his late entry of assembly election - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2021ல்தான் தமிழகத்தில் சட்டசபை தேர்தல்.. எத்தனை தேர்தலுக்குத்தான் காத்திருப்பார்களோ ரஜினி ரசிகர்கள்\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது ரசிகர்கள் இன்னும் எத்தனை தேர்தல்கள் காத்திருப்பது, எங்களுக்கு வயசு ஆகுதுல்ல என குமுறி வருகிறார்கள்.\nநடிகர் ரஜினிகாந்த் ஒவ்வொரு முறை தேர்தல் வரும் போதும், அரசியலில் யாருக்கு ஓட்டு பேட வேண்டும் என கருத்து தெரிவிப்பார். ஆனால் அரசியலில் ஈடுபட விருப்பம் இல்லை மறுத்துவிடுவார்.\nஇப்படியே 1996ம் ஆண்டில் இருந்து அரசியல் பேசும் ரஜினி, ஒருவழியாக அரசியலுக்கு வருவதாக அறிவத்தார். ஆனால் இதுவரை ஒரு முறை கூட தேர்தலில் இறங்கவில்லை. கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு அரசியலுக்கு வருவதாக ரஜினி வெளிப்படையாக அறிவித்தார். அதன்பின்னர் ரஜினி மக்கள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nரஜினிகாந்த் வாக்களித்தபோது நடந்த தவறு.. அறிக்கை கேட்கும் தேர்தல் அதிகாரி\nஇந்த ரஜினி மக்கள் இயக்கத்தை தமிழகம் முழுவதும் வார்டு வாரியாக விரிவாக்கம் செய்யும் பணியில் இறங்கினார். இந்தபணிகளை செய்து கொண்டே திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்ன பிறகு கபாலி, காலா, 2.0, பேட்ட என நான்கு படங்கள் வந்துவிட்டன. இப்போது ரஜினி தர்பார் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.\nஆனால் ரஜினியாவது அரசியலுக்கு வருவதாக அறிகுறிகளை சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் அவரது நண்பர் கமல் எந்தவிதமுன்னறிவிப்பும் இன்றி அரசியலில் இறங்கினார். இப்போது தேர்தலிலும் இறங்கி நீண்ட தூரம் பயணித்து கொண்டு இருக்கிறார்.\nஇந்நிலையில் சட்டமன்ற இடைத்தேர்தல் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்கு என கேட்டதற்கு, கருத்து தெரிவித்த ரஜினி, தண்ணீர் பிரச்னையை தீர்க்கும் கட்சிக்கு வாக்களிக்குமாறு கூறினார்.\nஇந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் அதாவது இன்று, ரஜினி காந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தன்னை நம்பி இருக்கும் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்ற மாட்டேன் என்றும், எப்போது சட்டசபை தேர்தல் வருகிறதோ அப்போது களத்தில் இறங்குவேன் என்றும் பதில் அளித்தார்.\nநடிகர் ரஜினி சொல்வது படி பார்த்தால் 2021ம் ஆண்டு தான் சட்டமன்ற தேர்தல் வரும் எனவே இன்னும் அவரது ரசிகர்கள் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இன்னும் எத்தனை தேர்தல்கள் இப்படியே காத்திருப்பது என்று ரஜினியின் பேட்டிக்கு பின் ரசிகர்கள் சிலர் புலம்புவதையும் பார்க்க முடிந்தது.\nஅதில் ரசிகர் ஒருவர் கூறுகையில், ரஜினி சார் நீங்க நிச்சயம் எங்களை ஏமாற்ற மாட்டீங்க ஆனால் நாங்க ஏமாந்துதிடுவோமோ என்று தோணுது, ஏன்னா 2021இல் நாங்க உங்க கூட ஓட்டுக்கு கேட்டு வருவோமோ தெரியாது. ஆனால் எங்க பேரங்க உங்களோட ஒட்டுக் கேட்க வருவாங்கயா... என கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஅதிமுகவை மீட்போம்... உறுதி தளராத தினகரன்... தொண்டர்களுக்கு மடல்\nசே சே.. அந்த அலிபாபா நாங்க இல்லை.. திமுகதான்.. 40 திருடர்களும் அவங்கதான்.. ஜெயக்குமார் பலே பொளேர்\nராஜீவ் காந்தி படுகொலையில் தொடர்பு இல்லை- தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் மறுப்பு அறிக்கை\nஅதிமுகவுக்காக களம் இறங்கிய பாமக.. விஜயகாந்தும் வருகிறார்.. விக்கிரவாண்டியில்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு.. சி.பி.ஐ. விசாரணையை கண்காணிப்போம்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி\nஆஹா.. ஆரம்பிச்சிருச்சு வடகிழக்கு பருவ மழை.. இனி தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகுது கனமழை\nநீட்தேர்வு ஆள் மாறாட்டம்.. ஏன் சிபிஐக்கு மாற்றக் கூடாது.. உயர்நீதிமன்றம் கேள்வி\nராமதாஸ் கோட்டைக்குள் புகுந்து விளையாடும் ஜெகத்ரட்சகன்...\nசசிகலா இன்னும் வரவே இல்லை.. வந்தால் அதிமுகவில் என்ன நடக்கும்.. யார் கை ஓங்கும்.. இப்பவே சலசலப்பு\nஹைகோர்ட்டுக்கு சிஐஎஸ்எப் பாதுகாப்பு நீட்டிப்பா.. திங்கள்கிழமை தெரியும்\nதமிழ் என் தாய் மொழி.. மிதாலி ராஜ் வீசிய 'சிக்சரில்' அதகளமாகும் ட்விட்டர் கிரவுண்ட்\nதூங்க விடறதே இல்லை.. எப்ப பார்த்தாலும்.. மாவில் தூக்க மாத்திரையை கலந்து விட்டேன்.. அதிர வைத்த மனைவி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2017-10-22", "date_download": "2019-10-16T16:10:24Z", "digest": "sha1:USXK3Y52XY3VU5ZRTAC4VT4QZ3YZPFTL", "length": 11606, "nlines": 120, "source_domain": "www.cineulagam.com", "title": "22 Oct 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇதுதான் என் ஸ்டைல்.. புகைப்பிடித்து பிக்பாஸ் போட்டியாளர்களை எச்சரித்த மீரா மிதுன்.. சர்ச்சையான புகைப்படம்\n திருமணத்திற்கு பின்னர் எப்படி இருக்கின்றார் தெரியுமா\nபிக்பாஸ் காதல் ஜோடிக்கு கிடைத்த பிரமாண்ட வாய்ப்பு..\nகளத்தில் இறங்கும் புது சீரியல் ஒன்று கூடிய பிரபல நடிகைகள் ஒன்று கூடிய பிரபல நடிகைகள் அடுத்த போட்டி ஆரம்பம் - புரமோ இதோ\nடெல்லியில் துப்பாக்கி சூடும் போட்டியில் அஜித் செய்த சாதனை- புகைப்படத்துடன் கொண்டாடும் ரசிகர்கள்\nபிக்பாஸ் கஸ்தூரி செய்த மாஸான செயல் பாராட்டாம இருக்க முடியாது - போட்டோவுடன் பதிவு\nசூர்யாவின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா செம்ம அதிரடி ஆக்‌ஷன் கூட்டணி\nஈழத்து அண்ணனை சந்தித்த பிக் பாஸ் லொஸ்லியா மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்... இணையத்தை கலக்கும் புகைப்படம்\nமுதன் முறையாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைக்கும் தெய்வமகள் வானி போஜன், யாருக்கு ஜோடி தெரியுமா\nகவின் பாடலுக்கு லொஸ்லியா போட்ட குத்தாட்டம் வாயடைத்து போன ரசிகர்கள்... தீயாய் பரவும் காட்சி\nநடிகை சனம் ஷெட்டியின் படு ஹாட் புகைப்படங்கள்\nநேர்கொண்ட பார்வை பட புகழ் ஸ்ரத்தா ஸ்ரீநாத் இன்ஸ்டா புகைப்படங்கள்3\nஅக்கா குடும்பத்துடன் நடிகர் தனுஷ் எடுத்த இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படங்கள்\nநடிகை ஸ்ரேயா சரணின் சமீபத்திய கலக்கல் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிரபல நடிகை ரெஜினாவின் லேட்டஸ்ட் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nஅமீர்கான் படத்தை பின்னுக்கு தள்ளிய மெர்சல், விஜய்க்கு எதிராக பேசிய தங்கர்பச்சான் - டாப் செய்திகள்\nவிஜய்க்கு எதிராக பாஜகவினர் தியேட்டர் முன்பு போராட்டம் (படம் உள்ளே)\nஅட்லீ, விஜய்யுடன் மெர்சல் படம் பார்த்த நடிகர் கமல்ஹாசன்\nசர்ச்சையை தொடர்ந்து நீயா நானா நிகழ்ச்சிக்கு தடை விதித்த போலீஸ்\n மெர்சல் சர்ச்சை பற்றி ரஜினி கூறிய கருத்து\nபள்ளிக்கூடத்திலேயே விஜய்யின் மதம் இதுதான்: எஸ்.ஏ.சந்திரசேகர் பதிலடி\n அடையாள அட்டையை வெளியிட்டு மீண்டும் சீண்டிய எச்.ராஜா\nஎங்க வீட்டு குத்துவிளக்கு மேயாத மான் படத்தின் கானா பாடல் வீடியோ\nஇறைவி, காதலும் கடந்து போகும் தயாரிப்பாளர் திருமணம்\nதளபதியுடன் மெர்சல் பார்த்த உலகநாயகன் (புகைப்படம் உள்ளே)\nமெர்சல் ஹேட்டர்ஸ்க்கு விஜய் ரசிகையின் பதிலடி\nசிவகார்த்திகேயன் மகள் ஆராதனா ஸ்பெஷல்\nதளபதி மெர்சல் vs தல தோனி இது மெர்சல் வெர்சன் - லேட்டஸ்ட்\nசூர்யா நடித்த படங்களில் கடைசியாக அதிகம் வசூலித்த பட விவரம்\nமெர்சல் தெலுங்கு ரிலீஸ் உறுதியானது\nஷாலினி அஜித்தின் மகள் அனோஷ்காவின் பியூட்டி லுக்\nமெர்சல் படத்தின் வெளிநாட்டு மொத்த வசூல்- தெறி கலெக்ஷன்\nஓவியாவிற்காக இலங்கை ரசிகர்கள் செய்த செயல்- வீடியோ உள்ளே\nமுன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகும் மேயாத மான் பிரியா பவானி\n மெர்சல் படம் வெற்றியாக இது தான் காரணம்\nஓவியாவுக்காக அவரது தீவிர ரசிகர்கள் செய்த செயல்\nஅரசியல்வாதிகளே மெர்சல் படத்தை போல் எல்லா படத்துக்கும் பிரச்சனை செய்யுங்கள்- பிரபல நடிகர் வேண்டுகோள்\nஜோசப் விஜய்யா, அப்போது என் பெயரை ஜோசப் என்று மாற்றினால் ஓகேவா- கொந்தளித்த விஜய் ரசிகரான பிரபல நடிகர்\nமெர்சல் படத்தில் அரசியல் கருத்துகள் சொல்ல ரைட்ஸ் உள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ஆதரவு\nசர்வதேச அளவில் அமீர்கான் படத்தையும் பின்னுக்கு தள்ளிய விஜய்யின் மெர்சல்- இது வேறலெவல் மாஸ்\nவிஜய்யின் மெர்சல் படத்தை எதிர்த்த அரசியல் கட்சியை திட்டிதீர்த்த பிரபல நாயகி\nதலைவராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி - ஹெச். ராஜாவுக்கு விஷால் கேள்வி\nநான்காவது நாள் பாக்ஸ் ஆபிஸில் விவேகம் பட சாதனையை முறியடித்ததா மெர்சல்- விவரம் இதோ\nமெர்சலை அடுத்து மற்றொரு கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்- இதுதான் ஸ்பெஷல்\nஓவியா மிகவும் அதிர்ஷ்டசாலி- பிரபல நடிகர் போட்ட டுவிட், எதற்கு போட்டார் தெரியுமா\nநாட்டில் டெங்கு நோயால் பலர் இறக்கின்றனர், இதில் மதம் பார்ப்பது முக்கியமா- மெர்சல் பிரச்சனை குறித்து பிரபல நாயகி\nநான்கு நாள் மெர்சல் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மாஸ் வசூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2019/sep/17/bigil-is-confirmed-to-release-on-sunday-3236424.html", "date_download": "2019-10-16T15:30:46Z", "digest": "sha1:I2E6FUP2JTTQDKTVJGR4JES5KS5ZMBA7", "length": 9046, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "Bigil is confirmed to release on Sunday விஜய்யின் பிகில் பட வெளியீட்டுத் தேதி குழப்பம் தீர்ந்தது\nதொழில் மலர் - 2019\n11 அக்டோபர் 2019 வெள்ளிக்கிழமை 03:39:28 PM\nவிஜய்யின் பிகில் பட வெளியீட்டுத் தேதி குழப்பம் தீர்ந்தது\nBy எழில் | Published on : 17th September 2019 11:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கியுள்ள பிரபல இயக்குநர் அட்லி அடுத்ததாக விஜய் கதாநாயகனாக நடிக்கும் பிகில் படத்தை இயக்கி வருகிறார். மெர்சல் படத்துக்குப் பிறகு விஜய் - அட்லி - ஏ.ஆர். ரஹ்மான் இணையும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை ஏஜிஎஸ் நிறுவனம் கடந்த வருடம் இறுதியில் வெளியிட்டது. நயன்தாரா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். இசை - ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. ஜனவரி 19 அன்று பூஜை நடைபெற்றது. 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் தீபாவளி பண்டிகை அக்டோபர் 27, அதாவது ஞாயிறு அன்று வருவதால் பிகில் பட வெளியீடு தொடர்பாகக் குழப்பம் ஏற்பட்டது. வெள்ளி, சனி ஆகிய இரு விடுமுறை தினங்களையும் பயன்படுத்தும் விதத்தில் அக்டோபர் 25 அன்று வெளியாகவேண்டும் என்றொரு கருத்தும் நிலவியது. இந்நிலையில் விஜய் படம் தீபாவளி பண்டிகை தினத்தன்று வெளியாவதையே ரசிகர்கள் விரும்புவதால் ஞாயிறு அன்றே, தீபாவளி தினத்தன்று பிகில் வெளியாகும் என்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nரஹ்மான் இசையமைப்பில் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் என இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பிகில் படத்தின் பாடல்கள் வரும் 19 அன்று வெளியிடப்படுகின்றன. பிகில் பாடல் வெளியீட்டு விழா, சன் டிவியில் வரும் ஞாயிறு அன்று (செப். 22) மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினியும், நடிகையுமான சித்து கலக்கல் ஸ்டில்ஸ்\nபுடவையில் ஜொலிக்கும் இளம் நாயகி லவ்லின் சந்திரசேகர்\nஇளைஞர்களின் கனவு நாயகி அதுல்யா ரவி\nரெட் ஹாட் பிரியா பவானி சங்கர் புது ஃபோட்டோஷூட்\nவிஜய், நயன்தாரா நடிப்பில் வெளிவரவுள்ள பிகில் புகைப்படங்கள்\nஅருவம் படத்தின் ப்ரோமோ காட்சி\nஎதுவந்தால் என்ன பாடல் லிரிக் வீடியோ\nகொள்ளை லாபம் அள்ளித்தரும் செண்டுமல்லி சாகுபடி\nகடற்கரையை சுத்தம் செய்த பிரதமர் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/eleven-point-plan-2/", "date_download": "2019-10-16T15:11:12Z", "digest": "sha1:6TB2NLE56MW55MSBA7T46DI4PIBIEUYV", "length": 16830, "nlines": 150, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "பதினொரு புள்ளி திட்டம் - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » பதினொரு புள்ளி திட்டம்\nவிளைவு என் தந்தை என் வாழ்க்கை இருந்தது\nபுதிய அம்மாவின் கண்ணீரால்: தந்தையர் அறிவுரை\nசோ யூ என் மகளை மணம் முடிக்க வேண்டும்\nமூலம் தூய ஜாதி - மே, 5ஆம் 2013\nஉங்கள் வலைத்தளத்தில் இந்த கட்டுரை பயன்படுத்த விரும்புகிறீர்களா, வலைப்பதிவு அல்லது செய்திமடல் நீங்கள் நீண்ட நீங்கள் பின்வரும் தகவலைக் இந்த தகவலை அச்சிட வரவேற்கிறேன்:மூல: www.PureMatrimony.com - முஸ்லிம்கள் கடைபிடிக்கும் உலகின் மிகப்பெரிய திருமணம் தள\n இங்கே எங்கள் மேம்படுத்தல்கள் பதிவு பெறுவதன் மூலம் மேலும் அறிய:https://www.muslimmarriageguide.com\nஅல்லது செல்வதன் மூலம் உங்கள் தீன், இன்ஷா பாதி கண்டுபிடிக்க எங்களுடன் பதிவு:www.PureMatrimony.com\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nஅஹ்சன் மீது ஆகஸ்ட் 4, 2013 00:35:28\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\nதிருமண வாழ்வின் ஓர் அடிப்படை கருவி\nபொது அக்டோபர், 14ஆம் 2019\nஎப்படி ஒரு பெண் தன் இலக்கை அடைய முடியும்\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 13ஆம் 2019\nஒரு மனைவி தனது படிப்பை தொடர முடியுமா\nகுடும்ப வாழ்க்கை அக்டோபர், 11ஆம் 2019\nபெண் மக்கள் தொகையில் குறைந்து\nவழக்கு ஆய்வுகள் அக்டோபர், 11ஆம் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 154\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்���ை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.tinagadgetreview.com/best-app-earn-money-online-in-android/", "date_download": "2019-10-16T15:15:30Z", "digest": "sha1:YFQV46RQ5WFMXA3O3AWMS7GY5D3YAL5E", "length": 6117, "nlines": 125, "source_domain": "www.tinagadgetreview.com", "title": "Best app earn money online in android phone | one ad app review Tamil | Tamil Android tips Kumar | Android App", "raw_content": "\nநீங்கள் ஏன் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்பதற்கு ஒரு காரணம் உண்டு.\nவேடிக்கை – விளையாடு விளையாடுவோம், கையால் எடுத்த பலகை மற்றும் பந்தய விளையாட்டுகளை நாங்கள் கொண்டு வருகிறோம். ஆம் நாம் Ludo அதே 🙂\nசெய்திகள் – செய்திகள் உங்கள் லாக் திரையில் நேரடியாகப் படிக்கவும்.\nபயன்பாடு – உங்கள் கட்டணத்தை செலுத்துங்கள், உங்கள் தொலைபேசி ரீசார்ஜ்.\nபணம் சேமிக்க – பிரத்யேக ஆன்லைன் ஒப்பந்தங்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும். OneAD கடையில் வாங்குதல்களை செய்ய ரொக்கப் பயன்படுத்தவும்.\nஉள்ளூர் வணிகர்கள் இப்போது தங்கள் வணிகத்தை இந்தியா முழுவதும் 1.5 கோடியிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்களுக்கு ஊக்குவிப்பதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளனர்.\nஒரு பயனர் பயனர் கருத்துக்களால் இயக்கப்படுகிறது. அனைத்து அம்சங்களையும் பயனர் கருத்து அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இடத்தை பார்க்கவும், குழாய் நிறைய உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4022239&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-10-16T15:17:59Z", "digest": "sha1:F6RNXFP3DFCOD7RIPELXEAZSA4WJ5RMN", "length": 14920, "nlines": 91, "source_domain": "3gdongle.airtel.in", "title": "இந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா?... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா?-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nஇந்த மாதிரி ஆளுங்கள பார்த்திருக்கீங்களா... ஏன் இப்படி ஆகுதுனு தெரியுமா\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட சராசரி ஆண்களின் உயரம் வெறும் 4 அடி 4 அங்குலம் தான், அதேமாதிரி பெண்கள் 4 அடி 1 அங்குலமாக இருப்பார்கள். அறிவார்ந்த வளர்ச்சி எல்லாம் இவர்களுக்கு நார்மலாகவே இருக்கும். ஆனால் உயரத்தை பொருத்த வளர்ச்சி மட்டும் குறைந்து காணப்படும். பெற்றோர்கள் குள்ளமாக இருந்தால் அந்த தன்மை மரபணு ரீதியாக இவர்களை பாதிக்க வாய்ப்புள்ளது. அப்படி குடும்பங்களில் இது ப��ன்று இல்லையென்றால் கூட திடீரென்று ஏற்பட்ட சில மரபணு மாற்றங்களால் கூட இந்த குள்ளத் வளர்ச்சி ஏற்படலாம். இப்படி பிறப்பவர்களின் விகிதம் 15000 - 35000 பிறப்புகளில் 1 ஆகும்.\nMOST READ: குருவின் அத்தனை யோகங்களையும் பெற்ற இந்த ராசிக்காரர் தான் இந்த வருஷம் செம கெத்து...\nஇது தானாகவே இயங்கும் குரோமோசோமால் ஆதிக்கம் செலுத்துவதாக உள்ளது. இது ஆண்கள் பெண்கள் என்ற இருபாலரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. எஃப்ஜிஎஃப்ஆர் 3 என்ற மரபணு தான் நம் உடலில் எலும்பு மற்றும் மூளை திசுக்களின் வளர்ச்சிக்கு காரணமாகும். இந்த மரபணுவில் ஏற்படும் இரண்டு பிறழ்வுகள் தான் இந்த அச்சோண்ட்ரோபிளாசியாவிற்கு காரணமாகிறது. குறைந்தது ஒரு குறைபாடுள்ள எஃப்ஜிஎஃப்ஆர் 3 மரபணு இரண்டு பெற்றோர்களில் ஒருவரிடமிருந்து குழந்தைக்கு சென்றால் கூட குழந்தை குள்ளவாதத்தினால் பாதிப்படைய வாய்ப்புள்ளது. ஒரு குடும்பத்தில் இந்த மாதிரியான குள்ள வளர்ச்சி இல்லையென்றாலும் கூட 80% குடும்பத்தில் இது போன்ற புதிய மரபணு மாற்றத்தால் இந்த நிலை உருவாகியுள்ளது என்று அறிக்கைகள் கூறுகின்றனர்.\nகுறுகிய கை, கால்கள் மற்றும் விரல்கள்\nசராசரி மக்களை விட குறுகிய உயரம்\nஉடம்பை விட பெரிய தலை\nலார்டோசிஸ், வளைந்த கீழ் முதுகெலும்புகளால் வகைப்படுத்தப்படும் ஒரு நிலை\nகுறுகிய மற்றும் தட்டையான பாதம்\nதிரும்பிய கை, நடுவிரல் மற்றும் மோதிர விரல்களுக்கிடையே இடைவெளி\nமூச்சுத்திணறல், மெதுவான சுவாசம் அல்லது சுவாசம் நின்று போதல்\nஅடிக்கடி காது தொற்று ஏற்படுதல்\nஹைட்ரோகெபாலஸ், மூளையில் நீர் தேங்கி இருத்தல்.\nஇதைக் கீழ்க்கண்ட இரண்டு முறைகள் மூலம் கண்டறியலாம்.\nகுழந்தை கருவில் இருக்கும் போதே அல்ட்ரா சவுண்ட் மூலம் ஏதேனும் அசாதாரணங்கள் (பெரிய தலை அல்லது ஒரு குறுகிய மூட்டு) ஒரு மருத்துவ நிபுணரால் எளிதாக அடையாளம் காணப்படலாம். இது போன்ற சந்தேகம் ஏற்பட்டால் உடனே மருத்துவர்கள் தாயின் வயிற்றில் இருந்து ஒரு அம்னோடிக் திரவ மாதிரியை எடுத்து மரபணு சோதனைகள் செய்ய முயலலாம்.\nஒரு குழந்தை அகோண்ட்ரோபிளாசியாவுடன் பிறந்தால், இந்த நிலையை ஒரு மருத்துவ நிபுணரால் எளிதில் அடையாளம் காண முடியும். எக்ஸ்ரே மூலம் குழந்தையின் எலும்புகளின் நீளத்தை கண்டறிய முயற்சி செய்யலாம்.\nMOST READ: புரட்டாசி மாதத்தில் எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம் - பரிகாரம் என்ன\nஅகோண்ட்ரோபிளாசியா உள்ளவர்கள் மற்ற மனிதர்களைப் போன்று சாதாரண வாழ்க்கையை வாழ முடியும். இருப்பினும், இந்த நிலையில் உள்ள குழந்தைகளுக்கு அவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு நிறைய மருத்துவ கவனிப்பும் தேவை. கீழ்க்கண்ட அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.\nமுதுகெலும்பு ஸ்டெனோசிஸின் அறுவை சிகிச்சை இதன் மூலம் குறுகலான முதுகெலும்பை சரி செய்யலாம்.\nமுதுகெலும்பை சுருங்கச் செய்ய அறுவை சிகிச்சை\nவளைந்த கால்களை சரி செய்ய ஹைட்ரோகெபாலஸைத் தடுக்கும் அறுவை\nமூளையில் நீர் தேங்குதல் மற்றும் காது நோய்த் தொற்றுக்கான எதிர்ப்பி மருந்துகள்\nபற்களை நேராக்கும் பல் கூட்டமைப்பு சிகிச்சை\nவளர்ச்சிக்கான ஹார்மோன் சிகச்சை, இது இன்னும் பலனளிக்கக் கூடியது என்று நிரூபிக்கப்படவில்லை.\nஅச்சோண்ட்ரோபிளாசியா என்பது ஒரு அரிய மரபணு எலும்புக் கோளாறு ஆகும். இதனால் மனிதர்களுக்கு கால்கள் குறுகிப் போய் குள்ள வாத்துப் போல் காணப்படும். ஒரு நபரின் எலும்பு வளர்ச்சியை பாதிப்பதோடு அசாதாரண குருத்தெலும்பு வளர்ச்சியை கொண்டு காணப்படும்.\nஇந்த நோயால் பாதிக்கப்பட்ட நபரின் கால்கள் குறுகிப் போய் தலை மட்டும் பெரிதாக காணப்படும். பார்பதற்கு குள்ள மனிதர்களாக தோற்றமளிப்பார்கள்.\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=4049241&anam=Boldsky&psnam=CPAGES&pnam=tbl3_regional_tamil&pos=4&pi=1&wsf_ref=%E0%AE%86%E0%AE%B0%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2019-10-16T14:13:02Z", "digest": "sha1:IB4ARWSWZYPK3OYLSJ23R765AJ7HR3UD", "length": 22228, "nlines": 97, "source_domain": "3gdongle.airtel.in", "title": "காபி குடிச்ச கறை பல்லுல இருக்கா?... அத எப்படி சரி பண்றது?...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nபல்வேறு ஆய்வுகள் கடினமான உண்மையை சுட்டிக்காட்டியுள்ளன - வழக்கமாக காபி குடிப்பது உங்கள் பல் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். உங்கள் காலை வழக்கமானது உங்கள் ஆரோக்கியத்திற்கு எதிரியாக இருக்கலாம், ஏனெனில், காபியில் டானின்கள் எனப்படும் பொருட்கள் உள்ளன (மது மற்றும் தேநீரிலும் காணப்படுகின்றன), அவை ஒரு வகை பாலிபினாலாகும், அவை தண்ணீரில் உடைகின்றன.\nஇந்த டானின்கள் உங்கள் பற்களில் ஒட்டிக்கொண்டு மஞ்சள் நிறத்தை விட்டுச்செல்லும் வண்ண கலவைகளை உருவாக்குவதற்கு காரணமாகின்றன. ஒரு நாளைக்கு தொடர்ந்து அல்லது ஒரு கப் காபி கூட காபி படிந்த பற்களை ஏற்படுத்தும்.\nஉங்கள் பற்களின் பற்சிப்பி மனித உடலில் உள்ள கடினமான பொருள் மற்றும் சீரற்ற முறையில் கட்டமைக்கப்பட்டுள்ளது (தட்டையானது மற்றும் மென்மையானது அல்ல) மற்றும் உணவு மற்றும் பானத்தின் துகள��களை சேகரிக்கக்கூடிய நுண்ணிய குழிகள் மற்றும் முகடுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் தவறாமல் காபி குடிக்கும்போது, இந்த இருண்ட நிற பானத்தின் நிறமிகள் விரிசல்களில் சிக்கி உங்கள் பற்களில் நிரந்தர, மஞ்சள் நிற கறைகளை ஏற்படுத்தும்.\nMOST READ: இதய வால்வு கசிவுன்னா என்ன தெரியுமா... இந்த அறிகுறி இருக்குமாம்...\nகாபி கறைகளை அகற்றுவது எப்படி\nபற்களில் ஏற்படக்கூடிய தீங்கான காபி கறைகளைக் கருத்தில் கொண்டு காபியைக் கைவிடுவதைப் பற்றி நீங்கள் நினைக்கலாம். ஆனால் உங்கள் முத்து வெள்ளையர்களிடமிருந்து இந்த அசிங்கமான கறைகளை அகற்ற வழிகள் உள்ளன என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன்.\nவழக்கமான பல் சுத்தப்படுத்தும் நேரங்களில் உங்கள் பல் மருத்துவர் உங்கள் பற்களிலிருந்து காபி கறையை அகற்ற உதவலாம். எனவே, வழக்கமான சந்திப்புகளை திட்டமிடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். பற்பசை மற்றும் கார்பமைட் பெராக்சைடு அல்லது ஹைட்ரஜன் பெராக்சைடு கொண்டிருக்கும் வெண்மையாக்கும் ஸ்ட்ரிப்ஸ் மூலம் பல் துலக்குவதும் கறையிலிருந்து விடுபட உதவும்.\nஒரு மாதத்திற்கு இரண்டு முறை பேக்கிங் சோடாவுடன்(அளவில் கவனம் தேவை) பல் துலக்குவது மஞ்சள் கறைகளை அகற்ற உதவும்.\nஎப்படி: 1 டீஸ்பூன் பேக்கிங் சோடாவை 2 டீஸ்பூன் தண்ணீரில் கலக்கவும். இந்தக் கலவையை பேஸ்ட் போல உருவாக்கி பல் துலக்கவும்.\nதேங்காய் எண்ணெய் உங்கள் வாயினுள் இருக்கும் அதிகப்படியான அமிலத்தை நடுநிலையாக்க உதவுகிறது மற்றும் காபியிலிருந்து வரும் நிறமிகளையும் துகள்களையும் கழுவும் தன்மையும் கொண்டுள்ளது. தேங்காய் எண்ணெய் புல்லிங் செய்வது வாய்வழி ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் நன்மை பயக்கும் செயலாகும்.\nஎப்படி: உங்கள் வாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள். சுமார் 15-20 நிமிடங்கள் அதை உங்கள் வாயில் மெதுவாக கொப்பளித்து, உங்கள் பற்களுக்கு இடையில் செல்ல விடுங்கள். பிறகு எண்ணெயைத் துப்பி விடவும். இறுதியாக லேசான பற்பசை அல்லது தேங்காய் எண்ணெய் பற்பசையுடன் பல் துலக்குங்கள்.\nஆக்ட்டிவேட்டடு சார்கோலின் பல் இடுக்குத் துகள்களை உறிஞ்சும் தன்மை இந்த செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று கூறப்படுகிறது. மஞ்சள் பற்களின் மோசமான நிலையை ஆக்ட்டிவேட்டடு சார்கோலின் நச்சு-உறிஞ்சும் தன���மையுடன் எளிதாக சிகிச்சையளிக்க முடியும்.\nஎப்படி: இதன் கலவையைக் கொண்டு வெறுமனே பல் துலக்கி அதை பற்களில் படியவைக்கவும். சிறிது நேரத்திற்கு பின்னர் சுத்தம் செய்யவும். இப்பொழுது சாதாரணமாக பல் துலக்கவும்.\nMOST READ: உடலுறவை விட அதிக சுகம் தரக்கூடிய விஷயங்கள் எது தெரியுமா\nஅக்கறையுடனும் கவனத்துடனும் பயன்படுத்தும்போது, ஆப்பிள் சைடர் வினிகர் உங்கள் பற்களின் மஞ்சள் நிறத்தை வெண்மையாக்கி ஒளிர உதவுகிறது மற்றும் உங்கள் பற்களிலிருந்து காபி கறைகளை அகற்ற உதவுகிறது.\nஎப்படி: உங்கள் வாயில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை போட்டு அதை மெதுவாக கொப்பளிக்கவும். 10 நிமிடங்கள் தொடர்ந்து செய்யுங்கள், பின்னர் வாயை சுத்தம் செய்து சாதாரணமாக பல் துலக்கவும். அதிகப்படியான அமிலம் பல் பற்சிப்பி அரிப்பை ஏற்படுத்தும் என்பதால், பற்பசையுடன் துலக்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nகாபி கறைகளைத் தடுப்பது எப்படி\nஇப்போது நமக்குத் தெரியும், பற்களில் உண்டாகும் கறைகளுக்கு காபி மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாகும். காபி கறைகளைத் தடுப்பதற்கான சிறந்த வழிமுறைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன,\n* உங்கள் காபியில் பால் சேர்க்கவும்: மாடு அல்லது ஆடுகளிலிருந்து வரும் பால், காபியில் உள்ள பாலிபினால்களுடன் பிணைக்கும் புரதம் அதிகம். உங்கள் பற்களை இணைத்து கறைபடுத்துவதற்கு பதிலாக, பாலிபினால்கள் வயிற்றுக்குச் செல்கின்றன, அங்கு அவை விரைவாக உடைக்கப்படலாம்\n* வெண்மையாக்கும் பற்பசையுடன் பல் துலக்குங்கள்\n* தவறாமல் பல்லிடுக்குத் துகள்களை அகற்றவும்\n* உங்கள் காபியைக் குடிக்க ஒரு ஸ்டீல் அல்லது காகித ஸ்ட்ராவைப் பயன்படுத்துங்கள்.\n* ஒவ்வொரு கப் காபிகளுக்கு இடையில் தண்ணீர் பருகவும்\n* சர்க்கரை இல்லாத கம்-மை மெல்லுங்கள்\n* குறைந்த காஃபின் கொண்ட காபியைக் குடிக்கவும்\nஉங்கள் பற்கள்களைப் பிரகாசம் குறைந்த சூரியனைப் போல தோற்றமளிப்பதைத் தவிர, காபி உங்களுக்கு வேறு பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அவை பின்வருமாறு,\n* காபி குடிப்பதால் உங்கள் வாயில் பாக்டீரியா வளரக்கூடும், இது பல் மற்றும் பற்சிப்பி அரிப்புக்கு வழிவகுக்கும். இதனால் உங்கள் பற்கள் உடையக் கூடியதாகவும் மெல்லியதாகவும் இருக்கும்\n* காபி துர்நாற்றம் அல்லது ஹலிடோசிஸையும் ஏற்படுத்த���ம்\nMOST READ: இதயத்துலயும் புற்றுநோய் வருமா வந்தா இந்த அறிகுறிலாம் வெளில தெரியும்...\nவெகுவாக பயந்து காபி குடிக்கும் உங்கள் பழக்கத்தை நீங்கள் கைவிட வேண்டியதில்லை. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பல் பரிசோதனை மற்றும் சுத்தம் செய்வதற்கான வழக்கமான அட்டவணையை கருத்தில் கொண்டு அதை தவறாமல் செய்து முடியுங்கள்.\nகேள்வி : நீங்கள் கிரீம் சேர்த்தால் பற்களின் காபி கறை குறைகிறதா\nபதில் : இலகுவான வண்ண காபியினால் குறைவாக கறைபடும் என்று தோன்றினாலும், அதே நிறமிகளும் அமிலங்களும் கிரீம் காபியிலும் கருப்பு காபி போலவே உள்ளன. எனவே, உங்கள் காபியில் எந்தவிதமான ஒயிட்டனரையும் சேர்ப்பது உங்கள் பற்கள் கறைபடுவதைத் தடுக்காது.\nஒவ்வொரு ஆண்டும், சர்வதேச காபி தினம் அக்டோபர் 1 அன்று கொண்டாடப்படுகிறது. சர்வதேச காபி தினத்தின் சரியான தோற்றம் தெரியவில்லை. உலகளவில், இந்த நாள் அக்டோபர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது, ஆனால் சில நாடுகளில் அந்த நாட்டிற்கென குறிப்பிட்ட தேசிய காபி தினம் உள்ளது. இந்தியாவில், இந்த நாள் செப்டம்பர் 29 ல் அனுசரிக்கப்படுகிறது ஆனால் அது அக்டோபர் 1 வரை தொடரும்.\nஇந்த சர்வதேச காபி தின காலத்தில், காபி தொடர்பான முக்கிய அம்சங்களில் ஒன்றை விவாதிப்போம் - காபி கறை. நீங்கள் எதாவது ஒரு வகை காஃபின் ஆர்வமுள்ள பக்தராக இருந்தால், நீங்கள் காபி கறை என்ற சொல்லுக்கு புதியவர் அல்ல. இது உங்கள் வெள்ளை சட்டையாகட்டும் அல்லது உங்கள் முத்து பற்கலாகட்டும், எங்கே இருந்தாலும் இந்த கறைகள் அழகாக இல்லை;மற்றும் உடல்நலம் வாரியாக நீங்கள் புதிதாக காய்ச்சிய காபியிலிருந்து ஒரு சிப் எடுக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் பெறும் அற்புதமான காஃபின் கிக் மதிப்புக்குரியது அல்ல.\nமேலும் அறிய ஆர்வமாக உள்ளதா காபி கறை உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும் வழிகளை அறிய தொடர்ந்து படியுங்கள் - குறிப்பாக நீங்கள் ஒரு காபி அடிமையாக இருந்தால்.\nஉண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nமுதுகெலும்பின் வலிமையை அதிகரிக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் சேரும் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்\nநல்ல கட்டுமஸ்தான உடலைப் பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்\nஉடலில் இரத்த ஓட்டம் படு மோசமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளும்.. சரிசெய்யும் வழிகளும்...\nஉடல் எடையைக் குறைக்க கேரள வைத்தியம் கூறும் சில வழிகள்\nஉங்க இரத்த குழாயில் அடைப்பு உள்ளதை வெளிக்காட்டும் அறிகுறிகள் குறித்து தெரியுமா\nஉங்க மூளை ஒழுங்கா வேலை செய்யணும்னு ஆசையா அப்ப இதையெல்லாம் தெரியாம கூட சாப்பிட்றாதீங்க...\nமாத்திரை போடாமல் உயர் இரத்த அழுத்த பிரச்சனைய விரட்டணுமா\nவயிற்றில் உள்ள கொழுப்பு மாயமா மறையணுமா அப்ப இந்த சூப்பை தினமும் ஒரு பௌல் குடிங்க...\n77 வயசாகியும் அமிதாப் பச்சன் ஃபிட்டாக காட்சியளிக்க காரணம் என்ன தெரியுமா\nஎத பார்த்தாலும் எரிச்சலா வருதா... இத மனசுல நெனச்சுக்கங்க...\nஇனிமேல் கேரட், உருளைக்கிழங்கு தோலை தூக்கி எறியாதீங்க... எதுக்குன்னு படிச்சு தெரிஞ்சுக்கோங்க...\nபௌர்ணமி ராத்திரி பத்திரமா இருந்துக்கோங்க... நிலா ஆண்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு என்ன தெரியுமா\n அப்ப இத தினமும் நைட் தடவுங்க..\nஇரவு நேரத்தில் உடம்பு ரொம்ப வலிக்குதா அப்ப இந்த உணவுகளை சாப்பிடுங்க...\nஉண்மையாவே மனவலிமை இருக்குறவங்க இதெல்லாம் பண்ணவே மாட்டாங்களாம்... நீங்களும் அதுல ஒருத்தரா\nநாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், வலிமையுடனும் இருக்க வேண்டுமா அப்படின்னா காலையில இத சாப்பிடுங்க..\nநீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவரா கண் பிரச்சனை வராமலிருக்க இத படிங்க...\n... இதுல ஏதாவது ட்ரை பண்ணுங்க... ஜாலியா ஆயிடுவீங்க\nகாபி குடிச்ச கறை பல்லுல இருக்கா... அத எப்படி சரி பண்றது... அத எப்படி சரி பண்றது\nயாருக்கெல்லாம் சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகம் உள்ளது தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/tamil-eelam-news/item/459-18", "date_download": "2019-10-16T14:57:37Z", "digest": "sha1:ASX6PI4UMZUOXSCRTFT2LG6HVDSQPOJO", "length": 5341, "nlines": 94, "source_domain": "eelanatham.net", "title": "18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம் - eelanatham.net", "raw_content": "\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nவவுனியாவில் இடம்பெற்று வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று(13) 18 ஆவது நாளாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nகையளிக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாற��ம் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தியும் அவசரகாலச் சட்டத்ததை நீக்குமாறும் கோரி சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டமானது இரவு பகலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nMore in this category: « எழிலன் உட்பட காணாமல்போனோரின் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு தமிழ் மாணவிகளுடன் சிங்களனின் சேட்டை, மக்கள் நயப்புடைப்பு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nவிசாரணை பக்கசார்பற்ற முறையில் இடம்பெறும்: யாழில்\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\nபிரான்சில் தமிள் இளைஞர் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://elavasam.blogspot.com/", "date_download": "2019-10-16T14:55:28Z", "digest": "sha1:3D7656TLA7MWZKUBOMOEGC4WYOKJZQ5L", "length": 93550, "nlines": 346, "source_domain": "elavasam.blogspot.com", "title": "இலவசம்", "raw_content": "\nபயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்\nஎனக்கு ஒரு மேலாளர் இருந்தார். தொழில் சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை எனக்குச் சொல்லித் தந்தவர். அதோடு கூடவே விதிகளை நமக்கேற்ற மாதிரி எப்படி வளைத்துக் கொள்வது என்பதையும் சொல்லித் தருவார். கை நிறைய சம்பளம் வாங்கினாலும் இப்படிச் செய்கிறாரே என நாம் யோசிக்கும் அளவு இது போல விதிகளை வளைப்பதில் வல்லவர்.\nஅலுவல் காரணமாக மேற்கொள்ளப்படும் பயணங்களில் ஏற்படும் செலவினை சமாளிக்கப் பயணப்படி தருவது வழக்கம். பொதுவாக ஒரு நாளைக்கு இவ்வளவு என்பதுதான் கணக்கு. அந்தத் தொகையை விட அதிகமாகச் செலவழித்தோமானால் அதை நம் கையிலிருந்து தர வேண்டும். அதை விடக் குறைவாகச் செலவு செய்தால் மீதி இருப்பது நமக்கு. இதுதான் கணக்கு. நம்ம மேலாளர், அவர் பெயரை ராஜன் என்று வைத்துக் கொள்வோமே, எப்படிக் குறைவாகச் செலவு செய்வது என்பதை ஒரு கலையாக மாற்றி இருந்தார். டாலர், பௌண்ட் என்பதைப் போல தினப்படி என்பதை ஒரு நாணய முறையாக கொண்டிருப்பார். அந்த பெட்டி இவ்வளவு டாலர் விலை, அந்த சட்டை இவ்வளவு டாலர் என்பதைக் கூட மூன்று நாள் தினப்படி, நாலு நாள் தினப்படி என்று சொல்லும் அளவுக்கு அவருக்குத் தினப்படி மோகம்.\nவெளியூர் செல்லும் பொழுது சாப்பாடிற்கு என்று ஒரு பெட்டியைக் கொண்டு வந்துவிடுவார். அதில் சிறிய குக்கர், பருப்பு, அரிசி, ரசப்பொடி என சமைக்கத் தேவையான அத்தனை உபகரணங்களும் இருக்கும். கூடவே மேகி நூடில்ஸ், உடனடி பொங்கல், உடனடி பிசிபேளாபாத் போன்ற ஆயத்த உணவுப் பொட்டலங்களையும் வைத்திருப்பார். நம்ம ஊர் உணவு உண்பதற்கான வழியும் ஆச்சு, கூடவே வெளியில் சென்று அதிக விலை கொடுத்து உண்ண வேண்டிய கட்டாயத்தையும் தடுத்தாற்போல் ஆச்சு. நம்மையும் சாப்பாட்டுக்கு அழைப்பார் ஆனால் வெறும் கையுடன் போய் விட முடியாது. நாம் கொண்டு வந்திருக்கும் ஆயத்த உணவு பொட்டலங்களைத் தந்துவிட வேண்டும். அத்தனை கறாராக இருப்பார்.\nமுதன் முறை அவருடன் வெளிநாடு செல்ல நேர்ந்த பொழுது விமானம் புறப்பட வேண்டிய நேரம் காலை மூன்று மணி. ஆனால் முந்திய இரவு பத்து மணிக்கெல்லாம் விமான நிலையம் வரச்சொல்லி விட்டார். சீக்கிரம் குடிவரவுச் (Immigration) சோதனைகளை முடிக்க வேண்டும் கிளம்பு கிளம்பு என்று அவசரப்படுத்தினார். ஏன் என்று தெரியாவிட்டாலும் மேலாளர் சொல்கிறார் என்று சீக்கிரமே அத்தனை சோதனைகளையும் செய்து உள்ளே சென்று விமானம் ஏறும் நேரம் வரை தேவுடு காத்தோம். ஆனால் திரும்ப வரும் பொழுது மெதுவாகப் போகலாம் என்ன அவசரம் என்று ரொம்பவும் நிதானமாக இருந்தார். எங்கள் விமானத்தில் இருந்தவர்களிலேயே நாங்கள்தான் கடைசியாக குடிவரவு சோதனைகளை முடித்துக் கொண்டு இந்தியாவிற்குள் நுழைந்தோம்.\nஎன்னால் சும்மா இருக்க முடியாமல், “ஏன் போகும் போது அவ்வளவு அவசரப்படுத்தினீர்கள் ஆனால் இறங்கிய பின் இத்தனை நிதானம் எனக்கேட்டேன். ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம் கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார் எனக்கேட்டேன். ராஜன் உடனே “போகும் பொழுது நடு இரவுக்கு முன் குடிவரவுச் சோதனை செய்தோமானால் அன்றைய தேதியில் முத்திரை குத்தி விடுவான். பன்னிரெண்டு மணிக்குப் பின் அடுத்த நாள் முத்திரை வந்துவிடும். ஆகவே முன்னரே சென்றுவிட்டோமானால் ஒரு நாள் தினப்படி அதிகம் கிடைக்கும். திரும்ப வரும் பொழுது நிதானமாக நடுநிசிக்குப் பின் குடிவரவுச் சோதனையை செய்தோமானால் அதே போல் அடுத்த நாள் முத்திரை விழும். இன்னுமொரு நாள் வெளிநாட்டில் இருந்த கணக்கில் ஒருநாள் தினப்படி அதிகம் கிடைக்கும். எனவேதான் போகும் பொழுது அவசரமும் இறங்கிய பின் நிதானமும். புரிந்ததா என்றார்\nஇதற்காகவே அதிக செலவுகள் ஏற்படும் ஐரோப்பியப் பயணங்களைத் தவிர்த்து ஆப்பிரிக்கா ஆசிய பயணங்களைத் தேர்ந்தெடுப்பார். எந்த நேரமும் பயணம் செய்யத் தயாராக இருப்பார். இப்படிச் சேர்த்த பணத்தை வைத்தே மூன்று நான்கு வீடுகளை வாங்கிய சமர்த்தர் ராஜன். இவர் அளவு இல்லை என்றாலும் தானே சமைத்துச் சாப்பிட்டு அதிகம் செலவு செய்யாமல் தினப்படியை சேர்த்து முதலீடு செய்தவர்கள் இந்தத் தொழிலில் அநேகர் உண்டு. இவர்கள் செய்யாத செலவுக்கு ரசீது தருவது, அல்லது முன்பதிவு செய்த ரசீதை வைத்துக் கொண்டு பயணப்படி வாங்கி விட்டு பயணம் செய்யாமல் முன்பதிவை ரத்து செய்வது போன்ற தகிடுதத்தங்கள் செய்யமாட்டார்கள். விதிகளை மீறாமல் எவ்வளவு சேமிக்க முடியும் என்பதுதான் இவர்கள் குறிக்கோள்.\nஆனால் எத்தனுக்கும் எத்தன் இவ்வுலகில் உண்டு என்பதற்கு உதாரணமாக கணக்குவழக்குப் பிரிவில் குமார் என்று ஒருவர் இருந்தார். எவ்வளவு கவனமாக கணக்கு வழக்குகளை எழுதித் தந்தாலும் அதில் எதாவது குற்றம் கண்டுபிடித்து கேள்விகள் கேட்பதில் சமர்த்தர். இந்த ஹோட்டலில் காலையுணவு தருவார்களே, அந்த வாடிக்கையாளரின் அலுவலகத்தில் அனைவருக்கும் மதிய உணவு உண்டே அப்பொழுது நாம் ஏன் முழு தினப்படி தரவேண்டும் என்றெல்லாம் கேள்வி கேட்பார். ராஜனின் திட்டத்தை முறியடிக்க இவர் குடிவரவு முத்திரையில் தேதியை மட்டும் பார்க்காமல் நேரத்தையும் பார்த்து கேள்வி கேட்பார். வெளியூர் செல்லவே ஆளைத் தேடும் நிலைமையில் இருக்கும் மேலாளர்கள் இவரைக் கட்டுப்படுத்தி வைப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.\nஇந்த பயணப்படி கதைகள் இன்று நினைவுக்கு வரக் காரணம் மற்றுமொரு பயணப்படி கதையை படித்ததினால்தான். மனிதன் நிலவில் காலடி வைத்தது 1969 ஆம் ஆண்டு. இவ்வருடம் அந்நிகழ்வு நடந்து ஐம்பது வருடங்கள் ஆனதால் அது குறித்து ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நிலவுக்கே போய் வந்தாலும் நம் அரசு அலுவலங்களின் சிகப்பு நாடாவில் இருந்து தப்ப முடியாது என்ற ஒரு கட்டுரை மிக சுவாரசியமானது. நிலவில் இருந்து திரும்பிய பின்னர், ஹவாய் தீவுகளில் கரையேறிய விண்வெளி வீரர்கள் அங்கு சுங்கப் படிவத்தை நிரப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னரே அமெரிக்காவில் நுழைய முடிந்தது. ப்ளோரிடா மாநிலத்தின் கேப் கென்னடியில் இருந்து கிளம்பி நிலவின் வழியாக ஹானலூலூ வந்தடைந்ததாகவும் தங்களுடன் நிலவில் இருந்து கொண்டு வந்திருக்கும் கற்களும் துகள்களும் இருப்பதாக படிவத்தில் எழுதி விண்வெளிக்கு சென்ற நீல் ஆர்ம்ஸ்டிராங், பஸ் ஆல்டரின் மற்றும் மைக்கேல் காலின்ஸ் கையொப்பமிட்ட சுங்கப் படிவம் இவர்கள் நிலவில் இறங்கியதன் 40ஆவது வருடக்கொண்டாட்டங்களின் பொழுது வெளியிடப்பட்டது.\nமேலும் தேடும் பொழுது, விண்வெளிக்கு சென்று வந்த பின் பஸ் ஆல்டரின் பயணப்படி கேட்டு எழுதிய படிவமும் கிடைத்தது.\n20 நாள் பயணமாக ஹ்யூஸ்டனில் இருந்து கிளம்பி கேப் கென்னடி வழியாக நிலவுக்குச் சென்று பசிபிக் பெருங்கடலில் வந்து விழுந்து ஹவாய் வழியாகத் திரும்ப ஹ்யூஸ்டன் வந்ததற்கு வெறும் 33 டாலர்தான் பயணப்படியா என்று நினைத்தேன். பயணம் செய்ய ராக்கெட், தங்கிட விண்கலம், உண்ண உணவு எல்லாம் அரசு தரும் பொழுது என்ன செலவாகிவிடும், எதற்குப் பயணப்படி என்று கேட்கும் நாஸாவின் குமார் சார் குரல் மனத்தினுள் அசரீரியாய் ஒலித்தது. கேள்வி கேட்பதை நிறுத்திவிட்டு கட்டுரையை எழுதிவிட்டேன்.\nசொல்வனம் மின்னிதழுக்காக எழுதியது - https://solvanam.com/2019/08/28/பயணப்படியும்-பரலோகப்-பயண/\nசுந்தர காண்டத்து சூட்சுமம் தெரியுமா\nவழக்கம் போல் ட்விட்டரில் வளர்த்த வம்புதான்.\nஅன்பர் @mosqueraider இன்று எதற்காகவோ நட்புக்காக என்ற திரைப்படத்தில் வரும் சின்னச் சின்ன முந்திரியா என்ற பாடலை கேட்டாராம். ரொம்பவே உன்னித்து கேட்டார் போல. அதனால் பாடல் வரிகளில் அவருக்கு ஒரு சந்தேகம். பாடலில் சுத்துது சுத்துது செவ்வரி வண்டு, சுந்தர காண்டத்துச் சூட்சுமம் கண்டு என்ற ஒரு வரி வருகிறது. அதற்கு என்ன பொருள் என அவர் ட்விட்டரில் கேட்க, அதை சில பலர் நண்பர் @ragavanG அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிட்டனர். ஜிரா இது மெட்டுக்கு உட்கார வைக்கப்பட்ட சொற்களாகத்தான் தெரிகின்றன என்றார்.\nநம்ம கை சும்மா இருக்காமல் நான் வேணா இதற்கு விளக்கம் சொல்லட்டுமா என்று கேட்கப் போக, விளைவு இந்தப் பதிவு.\nசுந்தர காண்டத்தில் என்ன நடந்தது என்றால் உடனே ராமன் சொல்லி அனுமன் இலங்கைக்குச் சென்றான், சீதா தேவியைக் கண்டான், ராவணன் சபையில் வம்பிழுத்து வாலில் தீயை வைக்கும் படிச் செய்தான், இலங்கையை எரித்தான், மீண்டும் ராமனிடம் வந்து கண்டேன் சீதையை என்றான். இப்படிப் பாட்டுப் புத்தகத்தில் வரும் கதைச் சுருக்கம் மாதிரி சொல்லுவாங்க. அதிலும் இந்தக் கண்டேன் சீதையை என்பதை எல்லாரும் சொல்லிச் சொல்லி ஆயிரம் முறையாவது கேட்டு இருப்போம். கம்பன் கண்டேன் சீதையை என்று சொல்லவே இல்லை.\nகண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்\nதெண்திரை அலைகடல் இலங்கைத் தென் நகர்\nபண்டு உள துயரும் என்று அனுமன் பன்னுவான்\nஇந்தப் பாட்டைப் பத்தி எழுதிக்கிட்டே இருக்கலாம். இங்க இருந்து இலங்கைக்குப் பறந்து போனேனா, போன வழியில் என்ன ஆச்சு தெரியுமான்னு வளவளன்னு கதை சொல்லலை. ராமனுக்கு கவலையா இருக்குமே அதனால விஷயத்தை எவ்வளவு எளிமையா, எவ்வளவு சீக்கிரம் சொல்லிட முடியுமோ அப்படிச் சொல்லிடலாம்ன்னு மொதல் வார்த்தையா பார்த்துட்டேன்னு சொல்லறான். போன காரியம் முடிஞ்சுது. பார்த்துட்டேன், கற்புக்கே அணியாக இருக்கும் அன்னையை, அதுவும் என் இரு கண்களால் என்று ஆரம்பித்தானாம். சீதை என்று ஆரம்பித்தால் கூட அவளுக்கு என்ன ஆச்சோன்னு ராமன் மனசு சங்கடப்படுமே என்பதால் இப்படி ஒரு வரிசையில் சென்று வந்ததைச் சொல்கிறானாம். எப்படி எல்லாம் தோணுது பார்த்தீங்களா நம்ம கம்பனுக்கு.\nஆனா இன்னிக்கு நமக்கு இந்தப் பாட்டு வேண்டாம். ரெண்டு பாட்டு பின்னாடி போகலாம்.\nராமனுக்குக் கவலை. சீதைக்கு என்ன ஆச்சோ, அவள் உயிரோடுதான் இருக்கிறாளோ இல்லையோ என வருந்திக் கொண்டு இருக்கிறான். இலங்கையில் இருந்து திரும்பிய அனுமன் அங்கு வருகிறான். வந்த உடனே ஒரு வேலை செய்கிறான், அதைப் பார்த்து ராமனுக்குப் போன உயிர் திரும்ப வந்துவிட்டது. என்ன செஞ்சான்னா, எப்போதும் போல ராமனின் காலடியில் விழுந��து வணங்காமல், சீதை இருக்கும் தென்திசையை நோக்கி விழுந்து வணங்கினானாம். கம்பன் வார்த்தைகளில்\nஎய்தினன் அனுமனும். எய்தி, ஏந்தல் தன்\nமொய்கழல் தொழுதிலன். முளரி நீங்கிய\nதையலை நோக்கிய தலையன் கையினன்\nவையகம் தழீஇ நெடிது இறைஞ்சி வைகினன்\nஅனுமன் திரும்பி வந்தான். வந்து, பெருமையில் சிறந்த ராமனின், வீரக்கழல்களை அணிந்த கால்களைத் தொழாமல், தாமரை மலரில் இருந்து அவதரித்த சீதை இருக்கும் இடத்தை நோக்கிய தலையும், தலை மேல் கூப்பிய கைகளை உடையவனுமாய் பூமியில் விழுந்து வணங்கினான். இதான் பொருள். இதைப் பார்த்த ராமன், அனுமன் வாயைத் திறக்கும் முன்பே சீதை நலமாக இருப்பது அறிந்து மகிழ்ந்தான்.\nஏந்தல் - உயர்ச்சி, முளரி - தாமரை, வையகம் தழீ - நிலத்தில் விழுந்து இப்படிச் சில சொற்களுக்கு மட்டும் பொருள் புரிந்தால் நேரடியாக கம்பன் எழுதினதையே வாசித்து விடலாம். கம்ப ராமாயணப் பாடல்கள் அவ்வளவு எளிது.\nஇதில் மொய்கழல் என்பதற்கு இன்னும் ஒரு விளக்கம் தருவார்கள். ராமனின் கால்கள் பார்ப்பதற்குத் தாமரை மலர் போல் இருப்பதால் அவற்றை வண்டுகள் மொய்க்குமாம். அப்படி வண்டுகளால் மொய்க்கப்பட்ட திருவடிகள் என்றும் கொள்ளலாம் என்பார்கள்.\nஇதைத்தான் நம்ம பாடலாசிரியர் காளிதாசன் எடுத்துக்கிட்டாரோ என்னவோ. எப்படி ராமனின் பாதங்களை தாமரை என்று நினைத்து வண்டுகள் மொய்த்தனவோ அப்படி நம்ம திரைப்பட நாயகியைக் கண்டு அவள் அன்றலர்ந்த மலரோ என நினைத்து ஏமாந்து அவளைச் சுற்றிச் சுற்றி வந்து மொய்த்தனவாம் இந்தச் செவ்வரி வண்டுகள். சூட்சுமம் என்ற சொல்லுக்கு நுட்பம், திறமை என்ற பொருள் உண்டு. நம்ம வண்டுகளுக்கு இப்படி ஏமாந்து போய் மொய்க்கும் திறமை எங்க இருந்து வந்ததுன்னு யோசிக்காதீங்க. அவங்களுக்கு கம்பராமாயணத்தில் இப்படி ஏமாந்து மொய்த்த வண்டுகளிடமிருந்து இந்தத் திறன் வந்திருக்கின்றது என்கிறார் பாடலாசிரியர்\nஜிரா இப்படி எல்லாமா யோசிச்சுப் பாட்டு எழுதி இருப்பாருன்னு நினைக்கறீங்கன்னு கேட்டுட்டார். எனக்கும் அப்படி எல்லாம் இருந்திருக்காது என்றாலும் நாயகியை பூவாய் நினைத்து மொய்த்த வண்டு என்றதும், கூடவே சுந்தர காண்டம் என்றும் சொன்னதால் உடனடியாக நினைவுக்கு வந்தது மொய்கழல் தொழுதிலன் என்பதுதான். அவர் என்ன நினைச்சு எழுதினாரோ ஆனா அதனால திரும்பவும் இந��த இரண்டு பாடல்களைப் படித்துப் பரவசம் அடைய எனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சுது. அதுக்கு அவருக்கும், கேள்வி கேட்ட அன்பருக்கும், அதை நம்ம பார்வைக்குக் கொண்டு வந்த நண்பர்களுக்கு நன்றியும் சொல்லியே ஆகணும்.\nஎனக்கு அந்தப் பாட்டைப் பார்த்தே, கேட்டே ஆகணும் என்று அடம் பிடிப்பீர்களானால் உங்களைக் காப்பாற்ற அந்த ராமனாலும் முடியாது - https://youtu.be/wXc1oZ3lziM\nசமீபத்தில் நியூஜெர்ஸியில் நடந்த கச்சேரியில் பாடகர் டிஎம் கிருஷ்ணா அவர்கள், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் எழுதிய பாடல் ஒன்றை ரீதிகௌளை ராகத்தில் பாடினார். சுவாரசியம் அப்பாடலின் பாடுபொருள்.\nபொதுவாக கர்நாடக இசையில் பெரும்பாலும் பக்தி சார்ந்த பாடல்களே பாடப்பெறும். மிகக் குறைவான அளவில் ஜாவளி போன்ற வடிவங்களில் காதற் பாட்டுகள் இடம் பெறும். அல்லது கச்சேரியின் இறுதிப் பகுதியில் பாரதியார் பாடல்கள் போன்ற நாட்டுப்பற்று பாடல்கள் இடம் பெறும். இவ்வகையில் இல்லாத பாடல்கள் மிகவும் அரிதே.\nஇந்தக் கச்சேரியில் பாடிய பாடல் ஒரு பறவையைப் பற்றிய பாடல். அதுவும் பொதுவாக அதிகம் பேசப்படாத ஆந்தையைப் பற்றிய பாடல். ஆந்தையும் கண்கள் பற்றியும் அதன் அலறல் பற்றியும் அழகாக எழுதப்பட்ட இந்தப்பாடலை பாடிக் கேட்கும் பொழுது அத்தனை அற்புதமாக இருக்கிறது. உடன் வாசிக்கும் கலைஞர்கள் ஶ்ரீராம்குமாரும், அருண்பிரகாஷும் இப்பாடலின் தன்மையை உணர்ந்து வெகு அழகாக வாசித்தனர். குறிப்பாக இருளின் தன்மையைக் கொண்டு வர மிருதங்கத்தில் ஒரு பக்கம் மட்டும் கொண்டு அருண்பிரகாஷ் வாசித்த இடங்களைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். இந்தப் பாடலுக்கு மெட்டமைத்தவர் டிஎம் கிருஷ்ணா.\nஆந்தை மட்டுமல்லாது மேலும் சில பறவைகள் மேல் பாடல் புனைந்திருப்பதாக பெருமாள் முருகனிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சொன்னார். அவையும் விரைவில் மேடை ஏறும் என எதிர்பார்க்கிறேன். தற்பொழுது பாடப்படும் பாடு பொருளினால் கர்நாடக இசையினுள் வரத் தயக்கம் கொண்டோரை உள்ளே இழுக்க இது அற்புதமான வழி. தொடர்ந்து பல கலைஞர்களும் இது போன்ற பாடல்களைப் பாட முன் வர வேண்டும்.\nஇப்பாடலின் தனித்தன்மையை உணர்ந்து இதனை எல்லாரும் கேட்க வகை செய்த CMANA இயக்கத்தினருக்கு என் நன்றி.\nதரும்பயம் போக்கிப் பேசும் (இருட்டுக்கும்)\nமுருகு பெருக்கி வளர்க்கும் (இருட��டுக்கும்)\nLabels: ஆந்தை, கர்நாடக சங்கீதம், டிஎம் கிருஷ்ணா, தமிழ், பெருமாள் முருகன்\nரிக்‌ஷா ஒன்றினை ஒரு இளம்பெண் ஓட்டுவது போலவும் அதில் அந்த ரிக்‌ஷாவினை பொதுவாக ஓட்டும் தொழிலாளி அமர்ந்திருப்பது போலவும் ஒரு புகைப்படைத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். அந்தப் பெண் இந்த ரிக்‌ஷாக்காரரின் பெண் என்றும் இஆப பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தோஷத்தை தன் தந்தையை அமர வைத்து இப்பெண் இழுத்துச் சென்று கொண்டாடியதாகவும் வாட்ஸப்பில் ஒரு கதை சுற்றி வந்தது. அது வழக்கம் போலப் பொய் என்றும் இது ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் எனச் சொல்லி நல்ல கதையை இல்லாமல் செய்த நல்ல உள்ளங்களுக்கு என் கண்டனங்கள்.\nஇன்றைக்கு ட்விட்டரில் இது தொடர்பாக ஒரு நண்பர் கேட்ட கேள்வி - ரிக்‌ஷா என்றால் என்ன ட்விட்டரிலேயே சிறுபதில் தந்துவிட்டாலும் இதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.\nமுதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். சக மனிதனைக் கால்நடைபோல் கருதி ஒரு மனிதனை மனிதன் வண்டியில் இழுத்துச் செல்வது என்பது தமிழர் பண்பாடு கிடையாது என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. வேண்டாத பல பழக்கங்கள் வெளியில் இருந்து வந்து நம் பண்பாட்டைக் குலைத்ததுபோல் இந்தப் பழக்கமும் நடுவிலே சில காலம் நம்மிடையே இருந்தது ஒரு துன்பியல் சம்பவமே. நல்லவேளை நம்மை நாமே மீட்டுக் கொண்டோம். போகட்டும்.\nஷா என்றால் மன்னர்கள், அரசர்கள், பேரரசர்கள். இன்றைய ஈரான், அன்றைய பெர்ஷியாவில் பயன்பட்ட சொல் என்றாலும் இதற்கு மூலம் வடமொழியில் இருக்கும் க்ஷத்ர என்ற சொல்தான். அதே வேர்ச்சொல்லில் இருந்து வந்த க்ஷத்திரிய என்ற சொல் வீரர்களைக் குறிக்கப் பயன்படுவதாக விக்கிப்பீடியா சொல்கிறது.(1) ஆக ஷா என்ற வடமொழிச்சொல் வட இந்தியாவில் மன்னர்களைக் குறிக்கப் பயன்பட்ட சொல் என்பது நிரூபணமாகிறது.\nவேதங்களில் பழமையானது ரிக் வேதம் (2). பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பத்து மண்டலங்களாகக் கொண்ட ரிக் வேதத்திற்கு நான்கு வேதங்களில் என்றுமே முதன்மையான இடம் உண்டு. இந்த ரிக் வேதத்தைக் கற்றுணர்ந்து அதனைப் பின்பற்றுபவர்களுக்கு ரிக்வேதிகள் என்று பெயர். இவர்களில் முதன்மையானவர், ரிக்வேதிகள் அனைவருக்கும் தலைவராகக் கருதப்படுபவரை ரிக்வேதிகளின் மன்னர், ரிக் வ���தத்தில் மன்னர் என்ற பொருள் வரும்படி ரிக்‌ஷா என்று அழைப்பார்கள். மிகவும் ஞானம் உள்ளவராகக் கருதப்படும் இவரை அக்காலச் சமூகம் போற்றிக் கொண்டாடும். அவர் வெளியே செல்லும் பொழுது அவரின் வண்டியை இழுத்துச் செல்வது பெரும்பாக்கியமாகக் கருதப்பட்டு அதில் மாடுகளோ குதிரைகளோ பொருத்தப்படாமல் அவரின் சீடர்களே அவ்வண்டியை இழுத்துச் செல்வது வழக்கம்.\nரிக்‌ஷா வரும் நேரம் என்ன ரிக்‌ஷா வந்தாகிவிட்டதா என்றெல்லாம் மக்கள் பேசியதால் காலப்போக்கில் ரிக்‌ஷா என்பது ரிக்வேதிகளின் தலைவரைக் குறிப்பது போய், மனிதரால் இழுக்கப்படும் அவ்வண்டிக்கான பொதுப்பெயராகிவிட்டது. ரிக்வேதிகளின் தலைவருக்கு மட்டும் இப்படிப்பட்ட மரியாதையா என எண்ணிய மற்ற வேதங்கள் ஓதுபவர்களின் தலைவர்கள் தமக்கு இது போல வண்டி வேண்டும் என மரியாதையைக் கேட்டு வாங்க ஆரம்பித்தார்கள். நாள்போக்கில் யாரிடமெல்லாம் அந்தஸ்தும் பணமும் அதிகாரமும் இருக்கிறதோ அவர்கள் எல்லாருமே இவ்வண்டிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். ஆனால் வண்டியின் பெயர் மட்டும் அதன் மூல காரணமாக இருந்த ரிக்வேதிகளின் தலைவரின் நினைவாக ரிக்‌ஷா என்றே நிலைத்துவிட்டது.\nதானே ஒரு ரிக்‌ஷா ஓட்டுநராய் நடித்த பொழுது, இந்த ரிக்‌ஷா ஓட்டுநர்களின் சிரமம் அறிந்த புரட்சித் தலைவர் அவர்களுக்கு மழைக்கவசம் தந்து மகிழ்வித்தது நம் நாட்டின் வரலாறு. கொடுத்து சிவந்த கரங்கள் கொண்ட தெய்வம் அவர் என்பதற்குச் சான்றல்லவா இது. இயந்திரம் பொருத்திய வண்டி பின் தானி என மாறி இன்று நம் மாநிலத்தில் இப்படி கால்நடை போல மனிதன் நடத்தப்படும் அவலம் இல்லாமல் போய்விட்டது. நம் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இவ்வண்டி கிடையாது. ஆனால் தொழிலாளிகளின் நலனுக்காகப் போராடும் இடதுசாரிகளின் கோட்டையான மேற்குவங்கத்தில் மட்டுமே இவர்கள் இன்னும் இருப்பது ஒரு நகைமுரணே.\nLabels: சாரிஜெமோ, தமிழ், பண்பாடு\nகம்பன் தனது படைப்புக்கு வைத்த பெயர் ராமாவதாரம். ஆனால் வடமொழியில் வால்மீகி எழுதிய ராமாயணத்தைத் தழுவி எழுதப்பட்ட நூல் என்பதால் இது கம்பராமாயணம் என்றே அழைக்கப்படுகிறது. அயணம் என்றால் வழி. ஒரு மனிதன் எப்படி தன்னை விட உயர்ந்தவர்களைப் பணிந்து, வரும் கஷ்டங்களை எதிர்கொண்டு, தீமைகளை எதிர்த்துப் போராடி, நட்புகளைப் பேணி, மனித நேயத்துடன் நடந்து, நல்லதொரு மனிதனாக எப்படி வாழ வேண்டும் என ராமன் வாழ்ந்து காட்டிய வழி ராம அயணம். ராமனை அடையும் வழி ராமாயணம் என்றும் சொல்லலாம்.\nகம்பராமாயணத்தைப் படிக்கத் தொடங்கினால் அதில் முதல் பாடலாக இருக்கும் கடவுள் வாழ்த்திலேயே மயங்கிப் போய்விடுவோம். அத்தனை அழகான தொடக்கம் அந்தக் காவியத்திற்கு.\nஎழுதத் தொடங்கும் பொழுது கடவுள் வாழ்த்துடன் எழுதத் தொடங்குவது மரபு. நாம் (இப்பொழுது இல்லையானாலும் சிறு வயதிலாவது) பிள்ளையார் சுழியுடந்தானே எதையுமே எழுதத் தொடங்குகிறோம். கடவுளை வாழ்த்துவது நம் மரபு. வாழ்த்துவது என்றால் நம் மரியாதையைச் சொல்வது. இன்று வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று யாரேனும் சொன்னாலோ எழுதினாலோ வாழ்த்து என்பதன் பொருளே தெரியாமல் வாழ்கிறார்களே என்பதே எனக்குத் தோன்றும் எண்ணம். போகட்டும்.\nஎழுதுவது ராமனின் கதை. அப்படி இருக்கும் பொழுது அவன் புகழைப் பாடித் தொடங்குவதுதானே இயல்பு ஆனால் கம்பன் தனது காவியத்தைத் எப்படித் தொடங்கி இருக்கிறான்\nஉலகம் யாவையுந் தாமுள வாக்கலும்\nநிலைபெ றுத்தலும் நீக்கலு நீங்கலா\nஅலகி லாவிளை யாட்டுடையா ரவர்\nதலைவ ரன்னவர்க் கேசர ணாங்களே\nஇதைப் பிரித்து எழுதினால் நமக்கு நேரடியாகவே புரியும். அதுதான் கம்பராமாயணத்தின் அழகு.\nஉலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்\nநிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா\nஅலகு இலா விளையாட்டு உடையார் அவர்\nதலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே\nபொதுவாக மங்கலமொழி கொண்டு தொடங்க வேண்டும் என்ற மரபினை தழுவி உலகம் என்ற சொல்லோடு ஆரம்பிக்கிறது இந்தக் காவியம். உலகங்கள் அத்தனையும் தானே படைத்து, காத்து, அழித்தலுமாய் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் முடிவில்லாத விளையாட்டினைக் கொண்ட தலைவனான கடவுளிடம் நாங்கள் சரண் அடைகிறோம்.\nஎழுதுவது ராமாயணமாகவே இருந்தாலும் ராமனின் பெயரைச் சொல்லாமல், ராமனாக அவதரித்த திருமாலின் பெயரைச் சொல்லாமல், வேறு எந்தக் கடவுளின் பெயரும் இல்லாமல் பொதுவான ஒரு தலைவனின் புகழ் பாடும்படியாக அமைந்திருப்பதே இந்த வாழ்த்தின் சிறப்பு.\nநீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களால் ஆனது இந்த உலகம். நாம் இருக்கும் உலகம் ஒன்று. அப்படி இருக்கையில் உலகம் யாவையும் என ஏன் எழுத வேண்டும் உலகம் ஒன்றினைத் தானுளவாக்கலும் என ஏன் எழுதவில்���ை உலகம் ஒன்றினைத் தானுளவாக்கலும் என ஏன் எழுதவில்லை ஏன் என்றால் இந்த உலகம் மட்டும் உலகம் வேறு உலகங்கள் இல்லை எனக் கம்பன் நம்பவில்லை.\nஅவதாரங்களைப் பற்றிப் பேசும் பொழுது வாமன அவதாரத்தில் மூவுலகையும் இரண்டு அடிகளில் ஆட்கொண்டான் எனச் சொல்கிறோம். கிருஷ்ணாவதாரத்தில் மண்ணைத் தின்று தாயிடம் தன் வாயைத் திறந்து ஏழு உலகங்களைக் காண்பித்ததை ‘வையம் ஏழும் கண்டாள் பிள்ளை வாயுளே’ எனப் பெரியாழ்வார் சொல்கிறார்.\nஇதே ராமாயணத்தில் பின்னால் ஓர் இடத்தில் ராமன் தன்தம்பியைப் பார்த்து “இலக்குவ உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ கலக்குவென்” எனச் சொல்வதாகக் கம்பனே எழுதுகிறான். அதாவது பதினான்கு லோகங்கள் இருப்பதாக ராமன் சொல்வதாக இருக்கிறது அந்தப் பாடல்.\nஇப்படிப் பல உலகங்கள் இருப்பதாகக் குறிப்பிடுவதால் அதனை இத்தனைதான் எனச் சொல்லாமல் தெரிந்தும் தெரியாமலும் இருக்கும் உலகங்கள் அத்தனையும் உன் படைப்பே என்பதை உலகம் யாவையும் எனச் சொல்கிறான் கம்பன்.\nஉலகங்கள் யாவையும் உருவாக்கி, காத்து, அழித்தலுமான விளையாட்டைச் செய்கின்ற தலைவன் என அழைத்து தன் வாழ்த்தைச் சொல்கின்றான். இவை அனைத்தையும் செய்கின்ற தலைவன் ஒருவனே. இவை அனைத்தும் அவன் ஒருவன் செயல்களே என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான். இவற்றை மிகவும் எளிதாகச் செய்வதைச் சொல்லும்படியாக அவை அந்தத் தலைவனுக்கு இது வெறும் விளையாட்டே என்றும் சொல்கிறான். தொடர்ந்து செய்யப்படுவதால் இதை முடிவே இல்லாத அளவிட முடியாத அலகிலா விளையாட்டு என்றும் சொல்கிறான்.\nகடைசியாக, கடவுள் வாழ்த்து என்றாலும் அதில் வாழ்த்துகிறேன் எனச் சொல்லவில்லை, வணங்குகிறேன் எனச் சொல்லவில்லை, சரண் அடைகிறேன் என்று சொல்கின்றான். ஏனென்றால் ராமாயணத்தில் தொடர்ந்து சொல்லப்படும் ஒரு தத்துவம் என்னவென்றால் அது சரணாகதித் தத்துவம்தான். இலக்குவனும் அனுமனும் தங்களை ராமனுக்கு அர்ப்பணித்தது போல் வேறு எவரும் செய்தது கிடையாது. சுக்ரீவன் சரண் அடைந்தான், விபீடணன் சரணாகதி அடைந்தான். இப்படி இந்தக் காவியம் முழுதுமே சரணாகதித் தத்துவத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. இவை அனைத்தும் வரப்போகிறது என்பதை கோடி காட்டவே முதல் பாடலான கடவுள் வாழ்த்திலும் கூட சரண் எனச் சொல்லி கோடி காட்டி ஆரம்பிக்கிறான் கம்பன்.\nஇப்படி ஒவ்வொரு சொல்லு��் அத்தனை பொருத்தமாக எடுத்தாண்டு இருப்பதால்தான் இணையே இல்லாத கவிஞன், கவிச்சக்ரவர்த்தி கம்பன் என்று இன்றும் அழைக்கப்படுகிறான்.\nஆஸ்டின் தமிழ்ச்சங்கம் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது. இதழினைப் படிக்க — http://www.austintamilsangam.com/pongal2017-newsletter/\nவிஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி மேநாட்டாரை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி எனப் பாடினார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். விஞ்ஞானத்தைப் வெறும் புத்தகங்களைக் கொண்டோ அல்லது பாட விளக்கங்கள் போலவோ பேசினால் கேட்பவர்கள் சுவாரசியமற்றுப் போவார்கள். செயல்முறை விளக்கமாகவோ அல்லது விருந்து படைத்து அதன் மூலம் விஞ்ஞானத்தைப் போதித்தால் அது எளிதில் உள்வாங்கப்படும் என்று அவர் நினைத்தாரா தெரியாது ஆனால் அதுவே இப்பொழுது உண்மை எனக் கொள்ளப்படுகிறது.\nநான் சிறுவயதில் அருங்காட்சியகத்திற்குச் சென்றால் காட்சிப்பொருட்களுக்கு முன் “தொடாதீர்கள்” எனக் கொட்டை எழுத்துகளில் எழுதப்பட்டிருக்கும் அறிவிப்புகள்தான் நம்மைப் பயமுறுத்தும். ஆனால் இன்று தொட்டு விளையாடி அனுபவபூர்வமாக உணர்ந்து கொள்ளத்தக்க வைகையிலேயே அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக ஆஸ்டினில் நான் சென்று வந்த சில இடங்களைப் பற்றிய அறிமுகமே இக்கட்டுரை.\nமுதலாவதாக “Thinkery” என அழைக்கப்படும் குழந்தைகளுக்கான அருங்காட்சியகம். ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை என்று புரட்சித்தலைவர் பாடியதுக்கேற்ப குழந்தைகளை ஏன் எப்படி என கேள்விகளைக் கேட்க வைப்பதே தங்கள் குறிக்கோள் எனக் கொண்டு இயங்குகிறார்கள். ஆஸ்டின் குழந்தைகள் அருங்காட்சியகமாக 1983ஆம் தொடங்கப்பட்டு 2013ஆம் ஆண்டி Thinkery எனப்பெயர் மாற்றம் பெற்று 40,000 சதுர அடிகள் கொண்ட சொந்தக் கட்டிடத்தில் இயங்குகின்றது இந்த அருங்காட்சியகம்.\nஎல்லா வயது குழந்தைகளுக்கும், மனத்தில் குழந்தைகளாக உள்ள பெரியவர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்கக் கூடிய பல காட்சிப்பொருட்களைக் கொண்டுள்ளது Thinkery. சிறு விமானங்களைச் செய்து பறக்கவிடுவது முதற்கொண்டு நம் குசினியில் இருக்கும் பொருட்களைக் கொண்டு செய்யக்கூடிய பரிசோதனைகள் வரை பலவற்றையும் கற்றுக்கொள்ள ஏற்ற இடமாக இருக்கிறது. காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால் பலமுறை செல்லக்கூடியதாக இருக்கிறது இந்த இடம். குழந்தைகளை அ��ிவியலில் ஆர்வம் கொள்ளச் செய்வதற்குக் கட்டாயம் இங்கே கூட்டிக் கொண்டு செல்லுங்கள்.\nஅடுத்ததாக கொஞ்சம் வயது வந்த குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான ஒரு நிகழவு. Astronomy on Tap (AOTATX) என்ற பெயரில் ஆஸ்டினில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தின் வானவியல் துறையினர் மாதம் ஒரு மாலை North Door என்ற இடத்தில் நடத்தும் நிகழ்வு இது. பொதுவாக மாதத்தின் மூன்றாம் செவ்வாய்க்கிழமை இந்த நிகழ்வு நடைபெறுகிறது. வானவியல் பற்றிய ஆர்வம் இருந்தால் போதும் அதைப் பற்றி அதிகம் அறிந்திருக்காவிட்டாலும் பரவாயில்லை, அனைவரும் புரிந்து கொள்ளத்தக்க வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கிறது. ஒவ்வொரு நிகழ்விலும் மூன்று பேராசியர்கள் ஆளுக்கொரு தலைப்பில் மிகவும் எளிமையாகப் பேசுவார்கள். நகைச்சுவை கலந்த பேச்சுனூடே நமக்கு நல்ல விஞ்ஞானத்தையும் கடத்திவிடுகிறார்கள் இப்பேராசிரியர்கள். இப்பேச்சுகளோடு அந்த மாதம் இடம் பெற்ற சுவையான நிகழ்வுகள், சிறு பரிசுகளைக் கொண்ட போட்டி என மிகவும் சுவையாக நடத்தப்படுகிறது இந்நிகழ்வு. வயதுவந்தோர் பியரோ வைனோ அருந்தி கொண்டே பேச்சுகளை கவனிக்கலாம். உணவிற்கு ஒரு சிறு டெக்ஸ்மெக்ஸ் உணவகமும் உள்ளே இருக்கின்றது. இதே இடத்தில் Nerd Nite, Not So Math, Sht Faced Shakespeare என வானவியல் மட்டுமல்லாது வேறு சில நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.\n வேறு ஒன்றும் கிடையாதா என்பவர்கள் Austin Astronomical Society நடத்தும் பொதுமக்களுக்கான நட்சத்திர இரவில் பங்கேற்கலாம். இவர்கள் மாதம் ஒரு முறை டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் வானவியலில் பல்வேறு தலைப்புகளில் பேசுவது மட்டுமின்றி இங்கிருந்து சுமார் 40 மைல் தொலைவில் இருக்கும் Canyon of the Eagles என்ற இடத்தில் பெரிய தொலைநோக்கிகள் மூலம் நட்சத்திரக் கூட்டங்களையும், கோள்களையும் பார்க்க வசதி செய்து தருகிறார்கள். செயற்கை வெளிச்சம் அறவும் இல்லாத Designated Dark Sky Site என்பதால் நாம் சாதாரணமாகப் பார்க்கக் கிடைக்கும் நட்சத்திரங்களை விட பல மடங்கு நட்சத்திரங்களை அங்கு காண முடியும்.\nஅங்கத்தினராகச் சேர்ந்தால் மேலும் பல நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி உண்டு. அது மட்டுமில்லாமல் பள்ளிகளிலோ அல்லது வேலை செய்யும் நிறுவனங்களிலோ ஒரு மாலைப் பொழுதில் தொலைநோக்கிகளுடன் வந்து விளக்கம் தரும் நிகழ்ச்சிகளையும் செய்து தருகிறார்கள். பல கோடி வருடங்கள் பயணித்து நம்மை வந்தடையும் நட்��த்திர ஒளியின் கீழ் ஓர் இரவைக் கடப்பது என்பது அற்புதமான ஒரு அனுபவம். கட்டாயம் முயன்று பாருங்கள்.\nஆஸ்டினில் இப்படி இன்னும் பல நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. நம் மனத்தில் எழும் பல கேள்விகளுக்கு விடைகளை அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக மட்டுமில்லாமல் இளைய தலைமுறையை விஞ்ஞானத்தில் ஆர்வம் கொள்ளச் செய்யவும் இவை பெரும் வாய்ப்புகளே. இவற்றை நாம் நல்லவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.\nஆஸ்டின் தமிழ்ச்சங்கம் பொங்கல் சிறப்பிதழுக்காக எழுதியது. இதழினைப் படிக்க — http://www.austintamilsangam.com/pongal2017-newsletter/\nநான் பங்கு பெறும் பதிவுகள்\nபயணப்படியும் பரலோகப் பயணமும் பின்னே பஸ் ஆல்டரினும்...\nசுந்தர காண்டத்து சூட்சுமம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/32071-siddha-medicine-tips-for-dengue.html", "date_download": "2019-10-16T15:31:52Z", "digest": "sha1:VJCMXQ5BNB2O32A7WTLN7NKXHEB73TNW", "length": 8704, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரத்த தட்டணுக்கள் குறையாமல் காக்கும் சித்த மருத்துவம் | Siddha medicine tips for Dengue", "raw_content": "\nகல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை\nதிருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி\nகோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nரத்த தட்டணுக்கள் குறையாமல் காக்கும் சித்த மருத்துவம்\nடெங்குக் காய்ச்சலால் ரத்த தட்டணுக்கள் குறையாமல் இருப்பது குறித்து சித்த மருத்துவர் வீரபாபு பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளார்.\nடெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நிலவேம்பு குடிநீர் அருந்த வேண்டும். இது ரத்த தட்டணுக்கள் வேகமாக குறைவதை தடுக்கும். ஆடாதொடை இலைப் பொடியை தேனில் கலந்து வைத்துக் கொண்டு, தினமும் காலை, இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு அரை ஸ்பூன் கொடுக்க வேண்டும். பெரியவர்கள் காலை மற்றும் மாலையில் ஒரு ஸ்பூன் வீதம் எடுத்துக் கொள்ளலாம். இதன்மூலம் காய்ச்சல் வராமல் தடுக்கலாம், ரத்த தட்டணுக்கள் வேகமாக குறையாமலும் இருக்கும். இதுமட்டுமின்றி நிலவேம்பு சாறு, பப்பாளி இலைச் சாறு, ஆடாதொடை இலைச் சாற்றை மூன்று வேளைகளிலும் அருந்தலாம்.\nமேலும் அவர், நாட்டு மருந்து கடைகளில் நிலவேம்பு, ஆடாதொடை இலைப்பொடிகள் விற்கப்படுகின்றன என அறிவுறுத்தியுள்ளார்.\nசிவகாசி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் கைது\nவிமான டிக்கெட் விலையில் தீபாவளி சலுகை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“இதுவரை டெங்குவால் 3400 பேர் பாதிப்பு” - சுகாதாரத்துறை செயலர்\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nடெங்கு, வைரஸ் காய்ச்சல் : மதுரையில் 12 பேருக்கு தனி வார்டில் சிகிச்சை\nடெங்குவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன: தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவு\nதிருத்தணியில் 12 பேருக்கு டெங்கு அறிகுறி : கொசு ஒழிப்பு மும்முரம்\nஉறையூரில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி\nபரவும் டெங்குக் காய்ச்சல் - தமிழகத்தில் 18 பேர் பாதிப்பு\nகாய்ச்ச‌லால் வருபவர்களை அனுமதித்து சிகிச்சை அளியுங்கள் - விஜயபாஸ்கர் அறிவுறுத்தல்\nமதுரையில் டெங்கு அறிகுறியுடன் 5 பேர் சிகிச்சை - அரசு மருத்துவமனை தகவல்\nRelated Tags : Siddha , Medicine , Dengue , டெங்கு , தட்டணுக்கள் , சித்த மருத்துவர் , ஆடாதொடை , நிலவேம்பு\nதொழிலாளி கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு - மீட்கப்பட்ட வீடியோ\n“தயவு செய்து தவறான செய்தியை பரப்பாதீங்க” - ‘தளபதி64’ தயாரிப்பாளர்\n“பழைய 5 பைசாவுக்கு அரை பிளேட் பிரியாணி” - கடையில் குவிந்த கூட்டம்\n“எனக்கும் கோபம் வரும்.. ஆனால்” - மனம் திறந்த ‘கூல் தோனி’\nவேகமாக திரும்பிய பஸ் - பரிதாபமாய் விழுந்த மூதாட்டி ‘வீடியோ’\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவகாசி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார் கைது\nவிமான டிக்கெட் விலையில் தீபாவளி சலுகை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/health/42734-kumki-elephant-vs-wild-elephant-midnight-clash.html", "date_download": "2019-10-16T14:20:42Z", "digest": "sha1:J3NLJ3PGW6IZ7LEKBKBV3C7RJNA22CTT", "length": 11010, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கு��்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் ! | Kumki Elephant vs Wild Elephant: Midnight Clash !", "raw_content": "\nஇனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை\nமழையால் புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு\nபாகிஸ்தானுக்கு இனி இந்திய தண்ணீர் கிடையாது: ஹரியானா தேர்தல் பரப்புரையில் பிரதமர் மோடி திட்டவட்டம்\nஉச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு\nகீழடியில் 5-ம் கட்ட ஆய்வுக்காக தோண்டப்பட்ட 54 குழிகள் இன்று மூடப்படுகின்றன\nடாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது\nகும்கி யானை vs காட்டு யானை: நள்ளிரவில் மோதல் \nகாட்டு யானைக்கும், கும்கி யானைக்கும் இடையே ஏற்பட்டமோதலில், கும்கி யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது.\nநீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள பாக்கன்னா பகுதியில் கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக முகாமிட்டுள்ள ஒற்றை ஆண் யானை அப்பகுதி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றது. இதனையடுத்து அந்த ஒற்றை யானையை விரட்ட முதுமலையில் இருந்து இரண்டு கும்கி யானைகள் பாக்கன்னா பகுதிக்கு கொண்டுவரப்பட்டன. கும்கியானைகளான முதுமலை மற்றும் சேரன், கட்டி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று யானைகள் கட்டி வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்த ஒற்றை யானை, யாரும் எதிர்பாராதவிதமாக கும்கி யானை முதுமலையை தாக்கியது. சுதாரித்து கொண்ட கும்கி யானை பதில் தாக்குதலை தொடுத்தது. சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக இரண்டு யானைகள் இடையே கடும் மோதல் நிலவியது. உடனடியாக அங்கு விரைந்த பாகன்கள் மற்றும் வனத்துறையினர் தீ பந்தங்களை கொளுத்தி ஒற்றை யானையை விரட்டினர்.\nஇந்த மோதலில் கும்கி யானைக்கு முகத்தில் லேசான காயம் ஏற்பட்டது. மோதலின் போது கும்கி யானையின் காலில் பேடி எனப்படும் சங்கிலி கட்டப்பட்டு இருந்ததால், அதனால் வேகமாக செயல்படமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து நேற்று இரவும் அந்த ஒற்றை யானை மீண்டும் கும்கி யானை கட்டப்பட்ட இடம்நோக்கி வந்துள்ளது. விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் காட்டு யானையை விரட்டி அடித்தனர். காட்டு யானை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும் காரணத்தால் கும்கி யானைகளை வைத்து விரட்டுவது சிக்கல் ��ற்பட்டுள்ளது. அதேநேரம் சுற்றி கிராமங்கள் இருப்பதனால் காட்டு யானயை வனப்பகுதிக்குள் விரட்டுவதிலும் சிக்கல் உள்ளது. எனவே காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு விட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தெருவில் நடக்க முடியாது என அச்சுறுத்தல் வருகிறது” - பிளேடால் கீறப்பட்ட மாணவனின் தாயார்..\n“உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை”: ட்விட்டரில் இயக்குநர் - மீரா மிதுன் கடுமையாக மோதல்..\nபோதையில் தகராறு: மதுபான விடுதியில் உசேன் போல்ட் மோதல்\nவெங்காயத்திற்காக அடித்து கொண்ட பெண்கள் - கைதாகி பின் விடுதலை\nதூங்கிக் கொண்டிருந்த பக்தர்கள் மீது பேருந்து மோதி 7 பேர் உயிரிழப்பு\n’வாயை மூடு, அறிவே இல்லை...’ தொடரும் கஸ்தூரி-வனிதாவின் பிக்பாஸ் சண்டை\nஅரசு மருத்துவர் Vs வழக்கறிஞர் மோதல் - திருவண்ணாமலையில் பரபரப்பு\nலடாக்கில் இந்திய- சீன ராணுவ வீரர்கள் மோதல்\nகோலி- ரோகித் இடையே மனக்கசப்பா..: என்ன சொல்கிறார் ரவி சாஸ்திரி..\n“சசிகலாவை சேர்ப்பதில்லை என்பது கட்சி எடுத்த முடிவு” - அமைச்சர் ஜெயக்குமார்\n“நோயாளி இறந்து எறும்பு மொய்த்த பின்னும் மருத்துவர் வரவில்லை” - அரசு மருத்துவமனையில் அவலம்\nஅயோத்தி வழக்கில் விசாரணை நிறைவு : தேதி குறிப்பிடாமால் தீர்ப்பு ஒத்திவைப்பு\nஇந்தியாவின் முதல் ‘5ஜி வீடியோ கால்’ - செல்போன் மாநாட்டில் டெமோ\n‘17 வயதில் இரட்டை சதம்’ - இந்திய இளம் வீரர் உலக சாதனை\nபிகிலில் நீக்கப்பட்ட காட்சிகள் என்னென்ன தெரியுமா..\n - ட்விட்டரில் பதிலடி கொடுத்த மித்தாலி ராஜ்\n‘சாப்பிடுவது ஒரு வேலையல்ல.. அத்தியாவசியம்’... இன்று உலக உணவு தினம்.\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘நல்லா டீ போடுறீங்களே’ யாரை பாராட்டினார் முதலமைச்சர்\nபாஜக சொல்படி போராடவில்லை - அதிமுக கூறும் காரணம் நியாயம்தானா ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-91/", "date_download": "2019-10-16T14:58:59Z", "digest": "sha1:HSFWKAOB5XV6RPOOTS6BLNSUXUOHTRQC", "length": 58341, "nlines": 170, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-91 – சொல்வனம்", "raw_content": "\nமழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்\nலெஸ்லி மார்மொன் ஸில்கோ செப்டம்பர் 7, 2013\nபாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”\nவெங்கட் சாமிநாதன் செப்டம்பர் 7, 2013\nநான் எண்பதுகளோடு வரம்பிட்டுக்கொள்கிறேன். இது எனக்கு சௌகரியமாகவும் இருப்பது சந்தர்ப்பவசம் தான். அதிர்ஷ்டவசமாக, இந்த எண்பதுக்களில் தான் தமிழில் சிருஷ்டி எழுத்துக்கள் புதிய பாதைகளில் பயணிக்க ஆரம்பித்தன. அந்த புதிய பாதைகள் இதுகாறும் கால் பதித்திராத பாதைகள். கால் பதித்திராத பாதைகள் என்றேன். காரணம் எதுவாகவும் இருக்கலாம்.\nகு.அழகிரிசாமி செப்டம்பர் 7, 2013\nஏதோ எட்டிப் பார்த்து வந்தது போல்\nஒரு சின்னஞ்சிறு செடி முளைத்திருக்கும்\nமாபெரும் அணிவகுப்பு – 1963\nஆசிரியர் குழு செப்டம்பர் 7, 2013\nஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்\nரா. கிரிதரன் செப்டம்பர் 7, 2013\nஅயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது, ` இக்காலகட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதை பின்னர் உணர்ந்தேன், ` என்கிறார்.\nரா. கிரிதரன் செப்டம்பர் 7, 2013\nநாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது\nமஞ்சள் ஃப்ராக் கடவுளும் நானும்\nசுஜாதா செல்வராஜ் செப்டம்பர் 7, 2013\nதளம் – இலக்கிய காலாண்டிதழ்\nபதிப்புக் குழு செப்டம்பர் 7, 2013\nதீவிர இலக்கியத்தின் தாய்வீடு என்பது எப்போதுமே சிறுபத்திரிகைகளாகவே இருந்து வருகிறது. வணிகம் சார்ந்த இயக்கமாகவோ, வணிக உதவிகளை நம்ப வேண்டி இருக்கும்போதோ பெரும்பான்மையோரின் ரசனைக்கு தீனி போடவேண்டிய கட்டாயம் சஞ்சிகைகளுக்கு வந்துவிடுகிறது. வணிக நோக்கில் செயல் பட்டு வந்தாலும் ஓரளவிற்கு இலக்கியங்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முடியுமா என்ற தயக்கத்துடனே பத்திரிகைகள் இயங்கி வருகின்றன. கேள்விகள் கேட்பதும் உடைத்துப் பார்ப்பதும் ஆழமாக செல்வதும் இங்கே சாத்தியமில்லை. சிறுபத்திரிகைகளுக்கு அந்த சுதந்திரமும் பரப்பும் கிடைக்கிறது. தனித்துவத்தை வெளிப்படுத்தும் வகையிலான பல சிற்றிதழ்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. தங்கள் குரலை எழுப்பி கொண்டே இருக்கின்றன. வெற்றுக் கற்பனைகள் அல்லது கேளிக்கைகளில் முயற்சிகளை செலவிடாமல் வாழ்வின் நிதரிசனங்களை முன்வைத்து நகருபவை சிற்றிதழ்கள். மூடி வைத்தபின் திறந்து கொள்ளும் கதவுகளை உடையவை அவை.\nஓநாய் குலச்சின்னம்– அனுபவமும் வாசிப்பும்\nபா.சரவணன் செப்டம்பர் 7, 2013\nஆனால் நாம் நம் சந்ததிகளுக்கு என்ன மாதிரியான சூழலை வழங்கப் போகிறோம் இன்று நான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய கருத்தாக்கத்தினால் முடிந்த அளவு, இந்த உலகத்தைச் சுரண்டி வாழ்கிறோம். இயற்கையை வெல்ல முடியாது என்று புரிந்து கொள்ள ஜென் சென்னிற்கு ஒரு ஓநாய் வளர்ப்பு போதுமானதாய் இருக்கிறது.\nஎட் எட்மோ செப்டம்பர் 7, 2013\nவெள்ளைக்கார சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைக் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது பயத்தை தரவல்ல அனுபவம் தானே\nஅ. ரூபன் செப்டம்பர் 7, 2013\nதஹார் ஒருநாள் தனது நாட்டிலிருக்கும் ஒரு அற்புதமான சோதிடரைக் குறித்து கேள்விப்படுகிறான். அவரைக் காண தனது பட்டத்து யானையின் மீதேறிச் செல்கிறான் தஹார். அவரது எதிர்காலத்தைக் கணித்த சோதிடர், தஹாருக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறுகிறார். அதே சமயம் அவரது சகோதரியால் அவருக்கு உண்டாகக் கூடிய ஆபத்துக்களைக் குறித்தும் தஹாருக்கு விளக்கிச் சொல்கிறார். எதிர்வரும் காலத்தில் யார் தஹாரின் சகோதரியை மணக்கிறார்களோ அவரால் தஹாருக்கு பேராபத்து நிகழவிருப்பதாகவும், அவனே தஹாரைக் கொன்றுவிட்டு இந்த நாட்டை ஆள்வான் என்கிறார் சோதிடர்.\nபாஸ்டன் பாலா செப்டம்பர் 7, 2013\nஉங்களின் கடவுச் சொல் உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாஹுவிடம் அந்தக் கடவுச்சொல் 84bd1c27b26f7be85b2742817bb8d43b என்பது போல் விநோதமாக உறைந்திருக்கும். அந்த மந்திரச் சொல்லும், மந்திரச் சொல்லை மறைத்து வைத்திருக்கும் வினைச்சரத்தின் மூலமும் யாஹூ-வோ, ஜிமெயில்.காம்-ஓ தெரிவிக்காவிட்டால், உங்கள் அடையாளத்தில் கூடு விட்டு கூடு பாய்ந்து உள்ளே நுழைய முடியாது. உங்கள் அடையாளத்தில் நீங்களாக நுழைந்து, நீங்கள் சொன்னது போலவே, உங்கள் தோழர்களிடம் பொய்த்தகவலை அனுப்பி, நிஜ விஷயங்களைக் கறக்க மைரோசாஃப்ட் ஹாட்மெயில், ஸ்கைப் உதவ வேண்டும்.\nஎஸ்.சுரேஷ் செப்டம்பர் 7, 2013\nவைத்யஜி தன் குடும்பத்தினரை மட்டும் நன்றாக கவனித்துக் கொள்கிறவர் என்று நாம் அவரைத் தவறாக எடை போட்டுவிடக் கூடாது, அவர் தன் விசுவாசிகளின் நலனிலும் அக்கறை கொண்டவர். அரசியலில் தலைவருக்கு விசுவாசமாக இருப்பதைப் போன்ற பணம் கொழிக்கும் தகுதி வேறு எதுவும் இல்லை, விசுவாசத்தை மட்டும் வெளிப்படுத்தத் தெரிந்தால் போதும், வேறெந்த திறமையும் தேவையில்லை. விசுவாசம் என்று சொன்னால், கட்சி, கொள்கை என்று குழப்பிக் கொள்ளக்கூடாது – தலைமைக்கு விசுவாசமாக இருந்தால் மட்டும் போதும். வைத்யஜியின் வீட்டில் இப்படிப்பட்ட ஒரு விசுவாசமான வேலைக்காரன் இருக்கிறான்.\nஆசிரியர் குழு செப்டம்பர் 7, 2013\nசீனாவின் ஆக்கிரமிப்பில் இருக்கும் திபெத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்த மடாலயங்களில் தங்கிய அனுபவத்தை ஜெஃப்ரி பதிவாக்கி இருக்கிறார். உயிர் வதையே கூடாது எனும் கொள்கையில் நம்பிக்கையுடைய புத்த பிக்குகள் ஏன் தீக்குளிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் ஆராய்கிறார்.\nகாவியக் கவிஞர் – 2\nகணேஷ் வெங்கட் செப்டம்பர் 7, 2013\nதகுதி வாய்ந்தவன் என்ற காரணத்தினா��் அரசர் என்னை உன் தோழனாக நியமித்தார்; அவர் என்னிடம் வைத்த நம்பிக்கையை நியாயப்படுத்துவதற்காக உன்னிடம் பேச விழைகிறேன். நட்பின் பண்பு மூவகைப்பட்டது. நண்பனை இலாபமற்ற செயல்களில் ஈடுபடவிடாமல் தடுப்பது, இலாபம் தரும் செயல்களில் அவன் ஈடுபட தூண்டுகோலாக இருப்பது மற்றும் கஷ்டங்களின் போது கூடவே இருப்பது. நண்பனாக ஏற்றுக் கொண்ட பிறகு, என் கடமைகளில் இருந்து விலகி, உன் நலன்களைப் பேணாதவனாக இருப்பேனாயின், நட்பு விதிகளை வழுவினவனாக ஆவேன். உன் நண்பனாக இருக்கும் காரணத்தால் நான் இதை சொல்வது அவசியமாகிறது; இப்பெண்களுக்கு உரிய கவனத்தை நீ தராமல் இருப்பது, இளைஞனாகவும் சுந்தரனாகவும் இருக்கும் உனக்கு பெருமை தரக் கூடியது அல்ல.\nகேட்லின் டாயல் செப்டம்பர் 7, 2013\nஒரு குடை – அதைத் திறந்து மூடினால் பறவையின் சிறகடிப்பு கேட்கும்.\nஇரு கைகளில் அரைக்கோளத் தேங்காய் ஓட்டு மோதல்கள், விரைந்தோடும் புரவியின் குளம்பொலியாகும்.\nலாவண்யா செப்டம்பர் 7, 2013\nஆர்.எஸ்.நாராயணன் செப்டம்பர் 7, 2013\nநிலத்தின் அடிப்படை வேற்றுமைகள் மூன்று. சதுப்பு நிலம், வறட்சி நிலம், சாதாரண நிலம் என்று பிரித்துள்ள சுரபாலர் மண்ணின் நிறம் மற்றும் ருசியைப் பொருத்து 12 வகைகள் என்கிறார். முவ்வகை நிலத்துக்கு ஏற்றாற்போல் மொத்தம் 36 வகைப்பட்டதாக மண்வளத்தைப் பிரிக்க முடிகிறது. மண்ணின் ஆறு நிறங்களாவன : கருப்பு, வெள்ளை, வெளிர், கரிநிறத்துக் கருமை, செம்மை, மஞ்சள். அறுசுவையான இனிப்பு, புளிப்பு, உப்பு, உரைப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகியவை மண்ணின் குணங்கள்.\nமூலவர் ‘கதிர்மதியப் பெருமாள்’. “ஆண்டாள் ‘கதிர்மதியம் போல் முகத்தான்’ என்று பாடிய பெருமாள்” என்பார் அர்ச்சகர் ரங்கசாமி. கிருஷ்ணதேவராயர் ஒரு முறை இந்தக் கோயிலுக்கு வந்த போது நிறைய காணிக்கை தந்தார் என்பதால் பெருமாள் பெயருக்குக் கடைசியில் ‘ராயன்’ தொற்றிக்கொண்டு உற்சவர் ‘ஸ்ரீரங்கராயன்’ ஆகிவிட்டான்.\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 31, 2013\n”: கட்டாயத் திருமணத்தில் இருந்து தப்பியோடிய 11 வயது சிறுமியின் பேட்டி\nஆசிரியர் குழு ஆகஸ்ட் 12, 2013\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத���தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவ��்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ���.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ர���ி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகாந்தியடிகள் – அரிய படங்கள்\nரஷ்யாவின் நாரில்ஸ்க் நகரம் – “பயங்கரமான அழகு”\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-10-16T15:28:40Z", "digest": "sha1:UMY55AJTCWS3YXCQIJP4H2UXNBGJLX67", "length": 12360, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "கென்னல்வெர்த் கோட்டை (ஒசூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(ஒசூர் கோட்டை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகென்னல்வெர்த் கோட்டை அல்லது ஒசூர் கோட்டை என்பது ஒசூரில் தற்போது இராம் நகர் என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்த கோட்டை மாளிகையாகும்\nபிரெட் என்பவர் 1861 முதல் 1864 வரை சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த காலத்தில் (கொஞ்ச காலம் ஒசூர் மாவட்ட தலைநகராகவும் இருந்துள்ளது) இலண்டனிலிருந்த செல்வ சீமாட்டியான தம் மனைவியை ஒசூருக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். ���லண்டனிலிருந்த கென்னல் வெர்த் கேசில் போன்ற ஒரு மாளிகை ஒசூரில் இருந்தால், தான் வருவதாகப் பதில் எழுதினாளாம். அதேபெயரில் அவ்வாறே ஒரு மாளிகை கட்டினார். கெனில்வர்த் கேசில் இங்கிலாந்தின் மிகப்பெரிய மாளிகைகளில் ஒன்று.அது வார்க்விச்சயரில் இருந்தது. ஏழு ஏக்கர் பரப்புடையது.உள்நாட்டு சண்டையில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அது அழிந்து விட்டது. அந்த மாளிகையின் அமைப்பையும் சிறப்பையும் சர் வால்டர் ஸ்கார்ட் தம் நாவலில் மிக விவரமாக்க் குறிப்புட்டுள்ளார். அந்த நாவலில் காணப்படும் செய்தி களைக்கொண்டு பிரட் அழகிய மாளிகை அமைத்து, அதன் மீது இத்தாலியிலுள்ளது போன்று கூரை போட்டு. சுற்றிலும் அகழி அமைத்தார். கி.பி.1861 முதல் 1864 வரை நான்கு ஆண்டுகள் கட்டட வேலை நடந்தது. இம்மாளிகை ஹமில்டன் என்ற திறம் வாய்ந்த வெள்ளைக்கார பொறியாளரின் மேற்பார் வையில் எழுந்தது. இம்மாளிகையை எழுப்ப அரசு பணத்தை கையாடிய குற்றத்துக்காக ஆளுநர் பிரட் பதவி நீக்கம் செய்யப்பட்டார். கென்னல்வொர்த் கோட்டைக்குச் சீமாட்டியும் வரவில்லை. 1871ஆம் ஆண்டு பிரட் கோட்டையைச் சென்னை மாகாண அரசுக்கு விற்றுவிட்டு இலண்டன் சென்றுவிட்டார்.[1] அதன் பின்னர் வால்டன் இல்லியட் லோக்ககார்ட் சேலம் மாவட்ட ஆளுநராகப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையிடம் ஒசூராகும். இவர் தன் மனைவியோடு இம்மாளிகையிலேயே தங்கி இருந்தார். உடல் நலம் குன்றி மாளிகையிலேயே உயிரிழந்தார். அவரது நினைவாக அவரின் அன்புமனைவி அமைத்த நினைவுச் சின்னம் இக்கோட்டை இருந்த இடத்திற்கு சற்று தொலைவில் இன்றும் உள்ளது. (கிளை நூலகம் எதிரில்)\nசென்னை அரசாங்கத்தாரால் இந்தக் கென்னல்வொர்த் கோட்டை 29.8.37 அன்று ஏலம் விடப்பட்டது டி.வி.சேசைய்யர் என்பவர் ஏலத்தில் வாங்கி, வரதராஜுலு என்பவருக்கு விற்க அவர் அந்த அழகிய மாளிகைக் கோட்டையின் மரச்சாமான்களை எல்லாம் உடைத்தெடுத்து விற்றுவிட்டார்[2], மிஞ்சிய சுவர்களும் தற்போது இல்லை, அகழிமட்டுமே எஞ்சியுள்ளது.\n1792 - ஒசூர் கோட்டை\n↑ ஒசூர் அருள்மிகு சந்திரசூடேசுவரர்-ஓர் ஆய்வு,இரா.இராம கிருட்டிணன், பக்கம் 3\n↑ தகடூர் மாவட்ட வரலாறு,இரா.இராம கிருட்டிணன்\nஅதியமான் கோட்டை · அறந்தாங்கிக் கோட்டை · ஆத்தூர்க் கோட்டை · ஆலம்பரை கோட்டை · இரஞ்சன்குடிகோட்டை · இரணியல் அரண்மனை · ஈரோடு கோட்டை · உடையார்பா��ையம் கோட்டை · உதயகிரிக் கோட்டை · ஓடாநிலைக் கோட்டை · கிருட்ணகிரிக் கோட்டை · தஞ்சாவூர் கோட்டை · திருமயம் மலைக்கோட்டை · திண்டுக்கல் மலைக்கோட்டை · திருச்சி மலைக் கோட்டை · சங்ககிரி மலைக்கோட்டை · செஞ்சி மலைக்கோட்டை · பத்மனாபபுரம் கோட்டை · பாஞ்சாலக்குறிச்சி கோட்டை · புனித டேவிட் கோட்டை · புனித ஜார்ஜ் கோட்டை · மருந்துக்கோட்டை · மையக்கோட்டை · வட்டக் கோட்டை · வந்தவாசிக் கோட்டை · வேலூர்க் கோட்டை · நாமக்கல் கோட்டை · சிவகங்கை கோட்டை · இராயக்கோட்டை · ஒசூர் கோட்டை · ஜெகதேவி கோட்டை ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2018, 06:24 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/03/india-tn-youth-employed-in-infosys-robbed.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:40:13Z", "digest": "sha1:A7TKC6DYJINAR7YPWPBMIQLFA75DHIJA", "length": 16952, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூர்- தமிழக இன்போசிஸ் கால்சென்டர் ஊழியர் கொலை | TN youth employed in Infosys robbed and murdered, பெங்களூர்- தமிழக இன்போசிஸ் கால்சென்டர் ஊழியர் கொலை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies க���ர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூர்- தமிழக இன்போசிஸ் கால்சென்டர் ஊழியர் கொலை\nபெங்களூர்: பெங்களூர் கால் சென்டரில் வேலை பார்த்த ஈரோட்டைச் சேர்ந்த வாலிபர் கொள்ளை கும்பலால் வீடு புகுந்து அடித்து கொலை செய்யப்பட்டார்.\nஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமேஷ் கிருஷ்ணன் (27). பெங்களூரில் உள்ள இன்போசிஸ் நிறுவன கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார்.\nசமீபத்தில் திருமணமான இவர் தனது மனைவி ஹனி மேரியுடன் (26) பானஸ்வாடி ராமசாமிபாளையத்தில் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கொள்ளை கும்பல் அவர் வீட்டு கதவை தட்டியுள்ளது. கதவை திறந்த உமேஷ் கிருஷ்ணன் யார் என கேட்பதற்குள் அவரை அடித்து தாக்கி வீட்டுக்குள் தள்ளி கதவைப் பூட்டியுள்ளனர்.\nஅவரையும் அவரது மனைவி மேரியையும் கட்டையால் அடித்து, உதைத்து கட்டிப் போட்டுள்ளனர். இருவரின் வாய் மற்றும் மூக்கை செல்லோ டேப மூலம் ஒட்டினர்.\nபின்னர் வீட்டிலிருந்த பொருட்களை கொள்ளை அடித்துள்ளனர். மேரியின் தங்கத்தாலி உட்பட 3 மோதிரம், ஒரு தங்க சங்கிலி மற்றும் ரூ 3,500 ஆகியவற்றை எடுத்து கொண்டு தலைமறைவாயினர்.\nஅவர்கள் போன பின் நீண்டநேர போராட்டத்துக்கு பின் மேரி தனது கயிறுகளை அவிழ்த்துள்ளார். தனது கணவனின் கட்டுகளையும் அவிழ்த்துவிட்டுள்ளார். ஆனால், உமேஷ் கிருஷ்ணனிடம் எந்த அசைவும் இல்லை. அவர் பேச்சு மூச்சு இல்லாமல் இருப்பதை அறிந்த மேரி அருகிலிருந்தவர்களின் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.\nஆனால், வழியிலே உமேஷ் கிருஷ்ணனின் உயிர் பிரிந்தது. செல்லோடேப்பால் மூக்கு, வாய் ஆகியவை ஒட்டப்பட்டதால் அவர் மூச்சுத்திணறி இறந்துள்ளார்.\nசமீபத்தில் உமேஷ் கிருஷ்ணன் வீட்டுக்கு பீரோ, கட்டில் போன்றவற்றை வாங்கியுள்ளார். அதை வீட்டுக்கு வைக்க வந்த வேலையாட்கள் கொள்ளை கும்பலுக்கு துப்பு கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொட்டை மாடியிலிருந்து குதித்த லாட்ஜ் ஓனர்.. வாக்கிங் வந்தவர் திடீர் தற்கொலை.. ஈரோட்டில் பரபரப்பு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக இருங்கள்... கட்சியினருக்கு புத்துணர்வு ஊட்டும் ஜி.கே.வாசன்\nமேட்டூர் அணையிலிருந்து 60 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.. காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை..\nபோராட்டத்திற்கு வெற்றி.. ஈரோட்டில் கருணாநிதிக்கு சிலை வைத்த திமுக.. சொன்னபடி செய்த ஸ்டாலின்\nலாவண்யா வெவரம்தான்.. ஆனா, ஸ்ரீதரை நினைச்சா தான் பாவமாயிருக்கு.. பேனர் வச்சு ஊருக்கே சொல்லிட்டாங்களே\nகட்டிப்பிடித்து.. அத்துமீறிய இளம்ஜோடி.. ஈரோடு பஸ் ஸ்டாண்டில் அதிர்ச்சி சம்பவம்\n\"பொண்ணு வேணும்\" விவகாரம்.. இது போலீஸ் ஸ்டேஷனா, புரோக்கர் ஆபீசா.. லாட்ஜ் ஓனர் நிர்மலா ஆவேசம்\nஎனக்கு பொண்ணு வேணும்.. லாட்ஜ் ஓனரிடம் அடம் பிடித்த மாஜி எம்பியின் கணவர்.. வைரல் ஆடியோ\nஅடுத்தடுத்து மாஸ் காட்டி வரும் தோப்பு வெங்கடாச்சலம்.. தொகுதி மக்கள் ஹேப்பி\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nலுங்கியை மடித்து கட்டி.. நாசூக்காக \"தள்ளி\" கொண்டு போன இளைஞர்.. சிசிடிவி கேமராவில் பரபரப்பு காட்சி\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nநடுவானில் காட்சி அளித்த பத்ரகாளி அம்மன்.. சிம்ம வாகனத்தை கண்டு மக்கள் பரவசம்.. ஈரோட்டில் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nகொலை பெங்களூர் போலீஸ் case வழக்கு erode ஈரோடு கொள்ளை கால் சென்டர் call center robbed\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/lok-sabha-election-2019-phase-2-polling-live-updates-347230.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T14:27:12Z", "digest": "sha1:TW3PTAIIIWFMRKG34RI3AQBKZ6XUQA3A", "length": 45006, "nlines": 372, "source_domain": "tamil.oneindia.com", "title": "லோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர் | Lok sabha election 2019 phase 2 polling live updates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nலோக்சபா தேர்தல் 2019 இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: தமிழகத்தில் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு ஓவர்\nLok Sabha Election 2019: லோக்சபா தேர்தல்.. 2ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடெல்லி: லோக்சபா தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கி நடைபெற்று வருகிறது. தமிழகம் உட்பட மொத்தம் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியுள்ளது.\nதேர்தல் தொடர்பான உடனுக்குடன் செய்திகளுக்கு இந்த லைவ் பக்கத்தில் நீங்கள் இணைந்திருங்கள்.\n18 தொகுதி சட்டசபை இடைத் தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவு\nமாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீதம் பதிவு. தமிழக தலைமை அதிகாரி சத்யபிரத சாகு பேட்டி. மதுரையில் 8 மணி வரை தேர்தல் நடக்கிற��ு.\nதமிழக லோக்சபா தேர்தலில் 69.55 சதவீத வாக்குகள் பதிவு - சத்யபிரத சாகு தகவல்\nஅரக்கோணம் தொகுதியில் துப்பாக்கி சூடு\nஅரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட ஆற்காடு மேல் விஷாரத்தில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் அதை கலைக்க வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு\nதமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது\nதமிழகத்தில் 37 லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. புதுச்சேரி தொகுதியிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. 6 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவர்களுக்கு டோக்கன் தரப்பட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மதுரையில் மட்டும் இரவு 8 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைகிறது.\n18 இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு\nதமிழகத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்துவிட்டது. 5 மணி நேர நிலவரப்படி தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 67.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.\nமாலை 5 மணிவரை 63.73% வாக்குப்பதிவு\nதமிழகத்தில் மாலை 5 மணிவரை 63.73 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் 70.73% வாக்குப்பதிவாகியுள்ளது என்று, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.\nமக்கள் தெளிவாக உள்ளனர்- வடிவேலு\nமக்களுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர்கள் தெளிவாக உள்ளார்கள். தேர்தல் என்பது திருவிழாவுக்கு சமம். யார் வந்தாலும் மக்களை காப்பாற்ற வேண்டும். சென்னை சாலிகிராமத்தில் வாக்களித்த பின் நடிகர் வடிவேலு பேட்டி. முன்னதாக வாக்குச்சாவடிக்குள் போட்டோ எடுத்தபோது, டான்ஸ் ஆடி காமெடி செய்தார் வடிவேலு.\nதமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவு\nதமிழகம்: தமிழகத்தில் மதியம் 3 மணிவரை 52.02 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளதாகவும், கரூரில் அதிகபட்சமாக 56.85% வாக்குகள் பதிவாகியுள்ளது என்றும், குறைவாக சென்னை மத்திய தொகுதியில் வாக்குப்பதிவாகியுள்ளன என்றும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.\nதமிழகம்: சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் இரு தரப்பினர் இடையே கடும் மோதல். 20 வீடுகள் சேதம்\nகர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தியுள்ளது. அவரது உடமைகளையும் சோதனைக்கு உட்படுத்தியதால் பரபரப்பு\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளுங்கட்சி திட்டம் என திமுக கடிதம் #TNElection2019 #VotingRound2 pic.twitter.com/qjhwZAKvSP\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாக ஆணையர், டிஜிபியிடம் திமுக புகார் கடிதம் அளித்துள்ளது. வாக்குச் சாவடிகளை கைப்பற்ற போலீஸ் ஒத்துழைக்கும் வகையில் பாதுகாப்பை திரும்ப பெற திட்டமிட்டுள்ளதாக புகார். வாக்குச் சாவடி உள்ள இடங்களில் சிசிடிவி கேமராக்களை செயலிழக்கவும் திட்டமிட்டுள்ளதாக புகார்.\nவாக்குப்பதிவு நேரத்தை அதிகரிக்க வேண்டும் - காங். கோரிக்கை\nமின்னனு எந்திரம் கோளாறான இடங்களில் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது.\nபெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட வெங்கலம் அரசு பள்ளி வாக்குச்சாவடியில் மது போதையில் அதிமுகவினர் ரகளை என தகவல். ரகளை செய்த அதிமுகவினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.\nவாக்காளர் பட்டியலில் 1000 பெயர்கள் மாயம்\nகன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் அடுத்த தூத்தூர் பகுதியில் வாக்காளர் பட்டியலில் 1000 மீனவர்களின் பெயர்கள் விடுபட்டதால் மீனவர்கள் போராட்டம்\nபண்ருட்டி அருகே திருவதிகையில் வாக்கு இயந்திரத்தில் அமமுக சின்னம் உள்ள பட்டன் உடைந்ததால் வாக்குப்பதிவு 1 மணி நேரமாக நிறுத்தப்பட்டுள்ளது. மாற்று வாக்குப்பதிவு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.\nதமிழகத்தில் மதியம் 1 நிலவரப்படி அதிகப்பட்சமாக நாமக்கல்லில் 41.56 சதவீதம் வாக்குகள் பதிவு\nநெல்லை தொகுதியில் 36.78%, விருதுநகரில் 38.40% கன்னியாகுமரியில் 32% வாக்குப்பதிவு. புதுச்சேரி லோக்சபா தொகுதியில் 1 மணி நிலவரப்படி 33% வாக்குகள் பதிவாகியுள்ளன.\nஓட்டு போட்டுவிட்டு விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோர் பேட்டியளித்ததாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்\n1 மணி அளவிலான வாக்குப்பதிவு நிலவரம்\nவிழுப்புரம் தொகுதியில் 49.26%, திருப்பூர் லோக்சபா தொகுதியில் 38%, நீலகிரி தொகுதியில் 32.7%, கரூர் தொகுதியில் 35.44%,, சேலத்தில் 38% வாக்குப்பதிவாகியுள்ளது.\nநெல்லை ��ொகுதிக்கு உட்பட்ட பணகுடியில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான ஓட்டை வேறு ஒருவர் போட்டுவிட்டதாக புகார்.\nகோயம்பேட்டில் போதிய பஸ்கள் வரத்து இல்லாததால் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. அரை மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே வருவதாக பயணிகள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று இரவு முதலே பஸ்கள் எண்ணிக்கை போதவில்லை என கோயம்பேட்டில் பயணிகள் குமுறல்\nமதியம் 1 மணி நிலவரப்படி சேலத்தில் 38% வாக்குப்பதிவாகியுள்ளது.\n85 வயதில் முதல்முறையாக வாக்களித்த கன்னியப்பன்\nதமிழகம்: திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மருதாடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியப்பன். சிறு வயது முதலே கொத்தடிமை வாழ்க்கையில் சிக்கிக் கொண்டார். இவர் தற்போது 85 ஆவது வயதில் முதல்முறையாக தனது வாக்கை பதிவு செய்தார். இதற்காக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காரில் கன்னியப்பனை ஆட்சியர் அழைத்து வந்தார்.\nசென்னை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் பேட்டி\nதமிழகம்: சென்னையில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்று வருகிறது. சிறு பிரச்சினை என்றாலும் உடனே தீர்க்கப்படுகிறது. உடனுக்குடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விடுகிறார்கள். வாக்குச்சாவடிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.\nகுமரி தொகுதிக்கு உட்பட்ட பிலாங்காலை பகுதியிலுள்ள கல்லுவிளையை சேர்ந்த அஜின் ஓட்டை யாரோ போட்டுவிட்டனர். கள்ள ஓட்டால் தனது ஓட்டை பறி கொடுத்த அஜின் ஏமாற்றமடைந்தார்.\nவேலூரில் மட்டும்தான் பணம் கொடுக்கப்பட்டதா சீமான் கேள்வி. வேலூரில் மட்டுமே பணம் கொடுக்கப்பட்டதாக மக்களுக்கு காட்ட நினைக்கிறார்கள். ஒருவர் செய்த தவறுக்கு மொத்த வேட்பாளர்களையும் தண்டிப்பது ஏன் சீமான் கேள்வி. வேலூரில் மட்டுமே பணம் கொடுக்கப்பட்டதாக மக்களுக்கு காட்ட நினைக்கிறார்கள். ஒருவர் செய்த தவறுக்கு மொத்த வேட்பாளர்களையும் தண்டிப்பது ஏன்\nலோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார்.\nலோக்சபா தேர்தலில் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாக்களித்தார். அவருடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் வாக்களித்தார்.\nலோக்சபா தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி சென்னையில் 22.8% வாக்குகள் பதிவாகி உள்ளது. வடச��ன்னையில் 23.67%, தென் சென்னையில் 23.87% வாக்குகள் பதிவாகி உள்ளது.\n39 லோக்சபா தொகுதிகளில் 38 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது: அரக்கோணம், ஆரணி, சென்னை வடக்கு, சென்னை மத்தி, சென்னை தெற்கு, சிதம்பரம், கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, மயிலாடுதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், பொள்ளாச்சி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, ஸ்ரீபெரும்புதூர், தென்காசி, தஞ்சை, தேனி, தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர், திருவள்ளூர்.\nபுதுச்சேரியுள்ள ஒரே லோக்சபா தொகுதிக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nஇங்குள்ள 28 தொகுதிகளில் முதல்கட்டமாக இன்று 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது: பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்தி, பெங்களூர் தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார், மைசூர், சாம்ராஜ்நகர், பெங்களூர் ஊரகம், ஹாசன், தென் கனரா, உடுப்பி, சிக்மகளூர், சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா.\nமொத்தமுள்ள 48 தொகுதிகளில் இன்று, 10 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அகோலா, அமராவத், நந்தட், பர்பானி, பீட், புல்தானா, ஹின்கோலி, ஒஸ்மானனாபாத், லதூர், சோலாப்பூர்.\nமொத்தமுள்ள 80 தொகுதிகளில், இன்று 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. புலந்த்சகர், அலிகார், ஹதார்ஸ், பதேப்பூர் சிக்ரி, நாகினா, அமோரா, மதுரா, ஆக்ரா\nமொத்தமுள்ள 40 தொகுதிகளில், 5 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. பங்கா, கிருஷ்ணகஞ்ச், கதிகார், பகல்பூர், பர்னியா.\nமொத்தமுள்ள 21 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அஸ்கா, பர்கார், பொலாங்கீர், சுந்தர்கார், கந்தமால்.\nமொத்தமுள்ள 14 தொகுதிகளில் 5 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. மங்கல்தோய், கரிம்கஞ்ச், சில்சார், நவ்காங், அட்டானமஸ் மாவட்டம்\nஇங்குள்ள 11 தொகுதிகளில், இன்று 3 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ராஜ்நந்த்கான், மகாசமுந்த், கன்கேர்.\nஇம்மாநிலத்தின் 42 லோக்சபா தொகுதிகளில், ஜல்பைகுரி, டார்ஜிலிங், ராய்கஞ்ச்\nமொத்தமுள்ள 6 லோக்சபா தொகுதிகளில், ஸ்ரீநகர் மற்றும் உதம்பூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nமணிப்பூரிலுள்ள 2 லோக்சபா தொகுதிகளில், இன்னர் மணிப்பூர் என்ற தொகுதிக்���ு, இன்று தேர்தல் நடைபெறுகிறது.\nஇன்று காலை 7 மணிக்கு தமிழகத்தின் 38 தொகுதிகளில் வாக்குப்பதிவு துவக்கம்\nபுதுச்சேரியிலும் 7 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்குகிறது\nவாக்கு எண்ணிக்கை மே 23ம் தேதி வெளியாகும்\nஇன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு\n18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவும் ஒரே நேரத்தில் துவங்குகிறது\nலோக்சபா தேர்தல்: போதிய பேருந்து இல்லாததால் தமிழகம் முழுக்க மக்கள் அவதி\nதமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 160 கம்பெனி துணை ராணுவப்படை குவிப்பு\nவாக்களிக்க செல்லும் மக்களுக்கு போதிய பேருந்து வசதி செய்து கொடுக்கப்படவில்லை. சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் ஊருக்கு செல்வதில் பெரும் சிக்கல். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு. வாக்குவாதம் செய்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nஇளைஞர்கள் ஆர்வத்தோடு வாக்களிக்க செல்வீர்கள் என நம்புகிறேன்- பிரதமர் மோடி ட்வீட்\nதமிழகத்தின் 38 லோக்சபா தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவக்கம். இடைத் தேர்தல் நடைபெறும் 18 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு தொடங்கியது. புதுச்சேரி, கர்நாடகா உட்பட நாடு முழுக்க உள்ள 95 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு துவங்கியது\nசிவகங்கை தொகுதியில் முதல் நபராக ப.சிதம்பரம் வாக்களித்தார்\nசென்னை திருவான்மியூரில் அஜித்- ஷாலினி வாக்களித்தனர். ரசிகர்கள் அவர்களை காண முண்டியடித்ததால் பரபரப்பு\nநாட்டிலும், தமிழகத்திலும் புதிய அரசுகள் அமைய வாக்களித்துள்ளேன். தமிழக மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜாதி மத சகிப்புத்தன்மை, ஜனநாயகம் வெல்ல மக்கள் வாக்களிக்க வேண்டும். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்- ப.சிதம்பரம் பேட்டி\nமதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறும். சித்திரை திருவிழாவையொட்டி கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை தவிர்த்த பிற தொகுதிகளில் மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\nசென்னை திருவான்மியூரில் நடிகர் அஜித், அவர் மனைவி ஷாலினி வாக்களித்தனர். ரசிகர்கள் முண்டியடித்ததால் அஜித் வாக்களிப்பதில் சற்று இடையூறு ஏற்பட்டது. நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெல்லா மேரிஸ்ஸ கல்லூரியில் வாக்களித்தார்\nஸ்���ெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்த பிறகு ரஜினிகாந்த் பேட்டியளிப்பதை தவிர்த்துவிட்டார்\nபெங்களூருவில் உள்ள வாக்குச்சாவடியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாக்களித்தார்\nதமிழகத்தின் சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு காரணமாக வாக்களிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.\nசேலம், சிலுவம்பாளையம் வாக்குச்சாவடியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்களிக்க வரிசையில் காத்திருக்கிறார். முதல்வர் வாக்களிக்க தனித்த ஏற்பாடு செய்யப்படவில்லை. தமிழகத்தில் முதல்வர் ஒருவர் நீண்ட வரிசையில் நின்று வாக்களிப்பது இதுவே முதல் முறையாகும்.\nபுதுச்சேரியில், ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.\nசென்னை சாலிகிராமத்திலுள்ள வாக்குச்சாவடியில் பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குப்பதிவு செய்தார். தூத்துக்குடியில் வெற்றி பெறுவது உறுதி என தனது பேட்டியில் நம்பிக்கை தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\n1992 டிசம்பர் 5ம் தேதியில் இருந்ததைபோலவே பாபர் மசூதியை புனரமைப்போம்: சன்னி வக்ப் வாரியம் இறுதி வாதம்\nஉச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை- நாளை மறுதினம் ஒத்திவைப்பு\nஅயோத்தி வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் சமரச குழு அறிக்கை தாக்கல்.. ஆனால் விஷயம் ரகசியம்\nஅவரும் இல்லை.. இவரும் இல்லை.. ஏ.பி. முருகானந்தம்தான் அடுத்த தமிழக பாஜக தலைவரா\nராமர் பற்றிய புத்தகம்.. கிழித்தெறிந்த வக்பு வாரிய வக்கீல் எழுந்து செல்வதாக எச்சரித்த தலைமை நீதிபதி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nமோடி- ஜின்பிங் சந்தித்த சில நாளில்.. எல்லையில் துப்பாக்கிச்சூடு பயிற்சி நடத்தும் சீன ராணுவம்\nஜம்மு காஷ்மீர் தொடர்பான அனைத்து உத்தரவுகளையும் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\nஐ.என்.எக்ஸ் மீடியா ���ழக்கு; ப. சிதம்பரத்தை திகார் சிறையில் வைத்து கைது செய்தது அமலாக்கப் பிரிவு\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம்.. வழக்கிலிருந்து வெளியேற சன்னி வக்பு வாரியம் விருப்பம்\nஅயோத்தி: உச்சநீதிமன்ற தீர்ப்பு இரு தரப்புக்கும் திருப்தி தரவில்லை என்றால் அடுத்து என்ன\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/man-killed-a-tiger-china-272958.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-16T15:42:04Z", "digest": "sha1:PM5KNKAK5HBLA6PM4QLRV637KOBVE43X", "length": 15822, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை கடித்து குதறிய புலிகள் - அதிர்ச்சி வீடியோ | Man killed by a tiger in China - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை கடித்து குதறிய புலிகள் - அதிர்ச்சி வீடியோ\nபெய்ஜிங்: சீனாவில் மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசீனாவில் நிங்போ எனும் நகரத்தில் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவிற்கு ஒருவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சென்றுள்ளார். அப்போது அவரை பூங்காவில் இருந்த புலிகள் திடீரென தாக்கி, உள்ளே இழுத்துச்சென்றது.\nஇதை கண்டு அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள், உடனடியாக அவரச அலாரத்தை அடித்துள்ளனர். இதற்கிடையில் புலியிடம் மாட்டிக் கொண்ட நபர் தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக மேலே எழுந்த போது புலிகள் உடனடியாக அவரின் கழுத்துப்பகுதியைத் தாக்கி மீண்டும் தரையில் இழுத்து வைத்து கடித்துக் கொண்டிருந்தது.\nசம்பவம் அறிந்து அங்கு விரைந்த பூங்கா பாதுகாவலர்கள், பட்டாசுகளை கொழுத்தியும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் புலிகளை விரட்ட கடும் முயற்சி செய்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு புலிகளை விரட்டியடித்து அந்த நபரை மீட்டனர்.\nஆனால், அதற்குள் அவரை புலிகள் கடித்துக்குதறிவிட்டன. இதில் பலத்த காயமடைந்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அன்று மாலை பூங்கா மூடப்பட்டது. மனைவி, குழந்தையின் கண் முன்னே கணவரை புலிகள் அடித்துகொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடாளுமன்றத் தேர்தல்.. மண்டியாவில் போட்டியிடுகிறாரா சுமலதா அம்பரீஷ்\nஈவு இரக்கமே இல்லாமல் சுட்டுக் கொல்லணும்.. அதிர வைத்த குமாரசாமியின் ஆவேசம்\nமாண்டியா விபத்து.. மரண ஓலங்களுக்கு மத்தியில் உயிர் தப்பிய இருவர்..30 பேரை காப்பாற்ற முடியாத வருத்தம்\nகர்நாடகாவில் பேருந்து விபத்து... 9 குழந்தைகள் உட்பட 30 பேர் பலியான பரிதாபம்\nமாண்டியா பேருந்து விபத்தை பார்வையிட்ட அம்பரீஷ்.. \"இறுதி மூச்சு வரை மக்களுக்காக போராடினாரே\"\nகர்நாடகத்தில் 28 பேரின் உயிரைக் குடித்த கோரமான பஸ் விபத்து.. குமாரசாமி இரங்கல்\nமண்டியா மாவட்டத்த��ல்தான் வறட்சி அதிகமாம்.. இப்படி அறிக்கையளித்தால் எப்படி காவிரி தமிழகம் வரும்\nகர்நாடகத்திற்கு 27-ந் தேதி வரை லாரிகளை இயக்காதீர்கள்.. லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்\nகாவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி.. மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்\nபெங்களூரு- மாண்டியாவில் மேலும் 10 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு\nகன்னட அமைப்பினர் அடுத்தடுத்து ரயில் மறியல்... மாண்டியாவில் கூடுதல் போலீசார் குவிப்பு\nமாண்டியாவில் தருமபுரியை சேர்ந்த தமிழர் குடும்பத்தை காரோடு எரித்து கொல்ல முயற்சி\nதமிழகத்திற்கு தண்ணீர் விடக்கூடாது.. மண்டியாவில் காலி குடங்களுடன் தமிழ் பெண்கள் போராட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/19th-district-open-selection-team-blitz-tournament-219449.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-10-16T14:18:10Z", "digest": "sha1:2ZQVBRCTEUSCI6M5NHN7SAKEHWDLGN6Q", "length": 16081, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி... | 19th District Open Selection for Team & Blitz Tournament - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தி���் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிருநின்றவூரில் 19வது மாவட்ட செஸ் போட்டி...\nசென்னை: திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் 19வது மாவட்ட குழுக்களுக்கான ஓபன் தேர்வு மற்றும் பிளிட்ஸ் செஸ் போட்டி நடைபெறவுள்ளது.\nஜனவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இப்போட்டி நடைபெறும். திருநின்றவூர் டன்லப் நகர், வேப்பம்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீஅரவிந்தர் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இப்போட்டி நடைபெறும். இந்த இடம் வேப்பம்பட்டு பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது.\nஇதில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தலா ரூ. 100 நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படும். திருவள்ளூர் மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் தலா ரூ. 50 மட்டுமே.\nஇந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ. 3500 பரிசுத் தொகையாக வழங்கப்படும்.\nஇந்தப் போட்டித் தொடரில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். மேலும், இந்தப் போட்டியில் பங்கேற்போர் மட்டுமே 22வது தமிழ்நாடு மாநில பைட் ரேட்டட் அணி மற்றும் 16வது பிளிட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்க முடியும். இந்தத் தொடர் ஈரோடு மாவட்ட செஸ் சங்கத்தால் பிப்ரவரி 5ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.\nஇதுதொடர்பான மேல் விவரங்களுக்கு இணைச் செயலாளர் கே.சிராஜுதீன் (9444785685), கெளரவச் செயலாளர் எஸ்.பலராமன் (9444751432), துணைத் தலைவர் இளங்குமார் (9884854008) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.\nமேலும் விவரம் அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் சென்று பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளி ஒத்துழைப்பே சாதனைக்கு காரணம்... சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பேட்டி\nசெஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை பிரக்ஞானந்தா\n12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா\nநடை தளர்ந்தாலும் தடையேதுமில்லை.. ��ெஸ் சாம்பியனாக சாதிக்கும் திருச்சி ஜெனிதா\n‘நான் பைத்தியம் போல் விளையாடுகிறேன்’.. செஸ் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் ஓய்வு பெற முடிவு\nஊனமுற்றோருக்கான சர்வதேச செஸ் போட்டி... தங்கம் வென்ற திருச்சி ஜெனித்தா - வீடியோ\n'செஸ்' விளையாட தடை விதித்து பத்வா விட்ட சவுதியின் தலைமை இஸ்லாமிய மத குரு\nநார்வே செஸ்: உலக சாம்பியன் கார்ல்சனை அபாரமாக வீழ்த்தினார் விஸ்வநாதன் ஆனந்த்\nசொந்த மண்ணில் பட்டத்தை பறிகொடுத்தார் செஸ் ஆனந்த்- கார்ல்சன் புதிய உலக சாம்பியன்\nஉங்களால் தலைகீழாக நிற்க முடியும்.. ஆனால் இப்படி செஸ் விளையாட முடியுமா..\nஅதிர்ச்சித் தோல்வியால் 4ம் இடத்திற்குத் தள்ளப்பட்ட விஸ்வநாதன் ஆனந்த்\n26 ஆண்டு முன்பு தவறான சிகிச்சை: உருக்குலைந்த உடம்புடன் உறுதியான மனதுடன் செஸ் ஆடும் வீரர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchess tournament திருநின்றவூர் செஸ் போட்டி\nராமர் பிறந்த இடம் அயோத்திதான்.. முஸ்லீம்கள் தொழுகைக்கு நிறைய இடம் உள்ளது: இந்து தரப்பு நிறைவு வாதம்\nஉலக உணவு தினம்: எந்த ராசிக்காரங்க உணவை வேஸ்ட் பண்ணாம சாப்பிடுவாங்க தெரியுமா #WorldFoodDay\nஅயோத்தி வழக்கு.. கடைசி நேரத்தில் வந்த இந்து மகாசபை.. முடிந்தது, முடிந்ததுதான்.. ரஞ்சன் கோகாய் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2013/12/3.html?showComment=1386077738494", "date_download": "2019-10-16T15:36:47Z", "digest": "sha1:2KHJATFPKQ3IQHGQZDITH5KF44KCLWYA", "length": 14132, "nlines": 251, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: நடு நிசிக் கதைகள் - 3", "raw_content": "\nநடு நிசிக் கதைகள் - 3\nநண்பர் ஒருவரின் பார்ட்டி. போலீஸ் கெடுபிடியினால் எல்லோரும் விரைவாக கிளம்ப, நடந்து செல்லும் தூரத்திலிருந்தவர்களும், வேறொருவரின் வண்டியில் பிரயாணப்பட இருக்கும் ஆட்களைத் தவிர வேறொருவரும் இல்லை. ஒரு விதத்தில் இந்த கெடுபிடி கூட நல்லதே என்று தோன்றியது. நேரம் ஆக ஆக வாதம் விவாதமாகி குடுமிப்பிடி சண்டையாகிப் போகும் நிலைக்கு பல சமயம் இந்த கெடுபிடி புல்ஸ்டாப் போடுகிறது.\nதேவையேயில்லாமல் ரஜினி, கமல், அஜித், விஜய் என்று ஆரம்பித்து பர்சனலாய் சண்டையாகி போன வாதங்கள் பல. அவ்வளவாய் குடிக்காமல் இருக்கும் இதை ஆரம்பித்து வைத்து விட்டு அமைதியாய் இன்னொரு பெக்கை அடிக்கும் நண்பர்கள் பல பேர் உண்டு. அப்படியான ஒரு ஆர்க்யூமெண்ட் ஆரம்பிக்கும் முன்னரே பல எஸ்ஸாக��விட, மீதமிருந்தவர்கள் கற்றது தமிழ் நல்ல படமா இல்லை மொக்கை படமா என்று விவாதம் ஆரம்பித்து வெறும் காமெடி படம் மட்டுமே ஏன் ஓடுகிறது என்று ஞானக் கேள்விகள் தோன்றி தமிழ் சினிமா விளங்காது என்று முடிவெடுத்து கிளம்பும் போது மணி 12.\nஅன்றைக்கு பார்த்து வண்டி பஞ்சர் ஆகி நிற்க நண்பர் ஒருவர் என்னை ட்ராப் செய்வதாய் பேச்சு. காலையில் பார்ட்டி கொடுத்த நண்பர் வண்டியின் பஞ்சர் போட்டு வைப்பதாய் உறுதியளித்திருந்ததால் பார்ட்டியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. குடிகாரன் பேச்சு என்றாலும் நம்பித்தான் ஆக வேண்டியிருக்கிறது. நண்பேண்டா.\nகிளம்பும் போது நண்பர் “பாஸ் இருங்க.. அந்த முக்கு கடைக்கு போய்ட்டு வர்றேன்” என்றதும்,\n“இல்லீங்க பால் பாக்கெட் வாங்கிட்டு வர்றத்துக்கு” என்றார். எனக்கு புரியவேயில்லை. நீயோ பேச்சுலர். தனியாய் சமைத்து சாப்பிடுறவனுமில்லை. பின்ன எதுக்கு பால் பாக்கெட்\n“மச்சான். உன்னைய பார்த்த்தா எவனும் எதுவும் கேட்கமாட்டான். ஆனா என்னையெல்லாம் பத்து மணிக்கு மேல வீதியில பார்த்தாலே தீவிரவாதின்னு புடிச்சிப் போட்டுருவாங்க. அதுலேயும் சரக்கடிச்சிட்டு போனா.. அவ்வளவுதான். அதனால என்ன பண்ணுவேன்னா.. பால் பாக்கெட்டை வாங்கி பையில வச்சிப்பேன்.போலீஸ் செக்கிங் பண்ணா.. சார்.. குழந்தைக்கு பால் வாங்கணும்னு தான் வண்டி எடுத்து வர வேண்டியதாப் போச்சுன்னு சொல்லுவேன். குழந்தை செண்டிமெண்ட் எப்பவும் ஒர்கவுட் ஆகாம இருந்ததேயில்லை” என்றான்.\nLabels: தொடர், நடு நிசிக் கதைகள்\n. . . . இப்படிக்கு பால் பாக்கெட் விற்பனைளர்கள் சங்கம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா -30/12/13, நடுநிசிக்கதைகள், மதயானை...\nகொத்து பரோட்டா -23/12/13 - சினிமா ஸ்பெஷல்- தலைமுறை...\nகொத்து பரோட்டா - 09/12/13\nநடு நிசிக் கதைகள் - 3\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனி��்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?threads/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BEs-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88.8361/", "date_download": "2019-10-16T14:36:30Z", "digest": "sha1:EH42SRK6MZB2BSVLZYQ5KREJVWMPXRDV", "length": 25095, "nlines": 321, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "Latest Episode - ஜெயா's தேன் மழை | SM Tamil Novels", "raw_content": "\nகுட்டியோண்டு தேன் மழை ஆதித்த கரிகாலனுகாக... முயற்சித்து இருக்குறேன்.. படிச்சுடு comment சொல்லுங்க.. Friends..\nநீண்டு வளர்ந்து கொண்டிருந்தது அந்த ராஜபாட்டை... இருபுறமும் செழித்து வளர்ந்து நின்ற மரங்கள் அந்த காட்டிற்கு அரணாக இருக்க நடுவில் சுமங்கலி பெண்ணின் நடுவகிடு போல நேராக இருக்க ... இதமான தென்றல் தவழ்ந்து வந்து அந்த புரவிகளின் மேல் பயணம் செய்து கொண்டிருந்தவர்களை தழுவியது\n” சற்று தயங்கியவாறு அழைத்தவனை புரவியை மென்மையாக செலுத்தியவாறு திரும்பி பார்த்தான் அவன்\nஎன்ன ஒரு தேஜஸ் அந்த கண்களில்\nநிமிர்ந்து அவன் அமர்ந்திருந்த விதமே தனி கம்பீரத்தை தர, அந்த கருமை நிறத்தவனுக்கு ரசிகர் கூட்டமென்று நிறைய உண்டு\nமார்பை மறைக்கவென ஒரு மேலாடையும் இடுப்பில் ஒரு இறுக்கமாக கட்டியிருந்த கீழாடையும் முறுக்கிய மீசையும், முறுக்கேறிய புஜங்களும், திண்மையான மார்பும், அதிலி��ுந்த வடுக்களும், கூர்மையான கண்களும் அவனை மிகச்சிறந்த வீரனென கூற,\n\"சொல் முத்தழகா...\" என்றான் ஆதித்த கரிகாலன்.\nஆம்... அருள்மொழி வர்மனுக்கு மூத்தவன்.\nவரலாற்றின் சோழத்தின் பக்கங்களிலிருந்து வலுகட்டாயமாக பறிக்கப்பட்ட ஆதித்த கரிகாலன் தான் அவன்.\nதிரும்பிய கரிகலனை கண்ட முத்தழகனின் கண்களில் ரசனையும் பெருமையும் நிறைந்தது. அதை அறிந்த கரிகாலன் சிறு புன்னகையை சிந்தியவாறே, \" உமது தமக்கை நந்தினி தேவி கூட என்னை இத்தனை ரசனையுடன் கண்டதில்லை முத்தழகா\".\nஅதனை கேட்ட முத்தழகன் அப்பொழுது தான் சுயம் திரும்பியவன் கரிகாலனை அழைத்த காரணத்தை உணர்ந்து நண்பனை போலியாக முறைத்தவாறே, \"யாம் தங்களை அழைத்ததும் எமது தமக்கை அளித்த குற்றபத்திரிக்கையை இளவரசரின் பார்வைக்கு தரவே \".\nபுன்னகை சிந்திய முகத்துடன் தமது தேவியின் குறும்பை அறிந்தவன்,\" குற்றம் தான் என்னவோ சொல் முத்தழகா. இளவரசனின் கடமையை ஆற்ற ஆயத்தமாக உள்ளேன்\". என்று கூறினான்.\nமுத்தழகன், \" எமது தமக்கையின் பதி போர் முடிந்து ஒரு திங்கள் முடிந்தும் நாடு திரும்பவில்லையாம். மணாளனை காணமல் பசலை நோய் கண்டுள்ளாளாம். கண்ணாண கண்ணனை என்று காண்பேன் என்று ஏக்கத்தோடு உள்ளாளாம் ஆனால் அவளது பதியோ.. ' மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று நாட்டு மக்களின் நலனை மட்டுமே கருத்தில் வைத்து அவரது சரி பாதியை காண அவா இன்றி இருக்கிறாராம் என்று தூது அனுபியுள்ளார் இளவரசே\" என்றான்.\nபுகாரினை கேட்ட கரிகாலனின் கண்களில் பிரிவின் ஏக்கமும் காதலும் வழிந்தது. அதை உணர்ந்த முத்தழகன் ,\" இளவரசே\nகரிகாலன், \" புரிகிறது முத்தழகா நாம் நாடு விட்டு வந்து பல திங்கள் ஆகிவிட்டது. போர் முடிந்தாலும் அதன் இழப்புகளை சரி செய்து நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்ப தேவையான ஆயத்தங்களை செய்யவும் வேண்டியது அரசனின் கடமைதானே.. ஆதலால் வைத்தியத்திற்கு தேவையான மூலிகைகளை கொணரவே நாம் இந்த வனத்திற்கு வந்தோம். வந்த வேளையும் இனிதே முடிந்தது. நாடு திரும்ப ஆயத்தங்களை மேற் கொள்ள வேண்டியதுதான் அதற்குள் உமது தமக்கை தூது அனுப்பியுள்ளா\n\"ஆனால் இளவரசே எமது தமக்கை மட்டும் பிரிவு துயரில் வாடவில்லை அவளது பதியும் பிரிவில் தவிப்பதை யான் அறிவேன்\" என்றான்.\nகரிகாலன் புருவ முடிச்சுடன் அவனை காண முத்தழகனோ கேலி குரலில்.,\" பின்னே நேற்று இளைபாற மரத்தடியில் சிறிது நேரம் கண்ணயர்ந்த வேளையில் 'தேவி தேவி' என்று அரற்றியது யார் நண்பா நிவீர் இல்லையோ\nகரிகாலனோ அவனது கேள்வியில் நாண சிரிப்பை உதிர்த்தான்.\nமுத்தழகன், \"ஆண்களின் நாணம் கூட அழகு என்று இந்த புலவர்களுக்கு உணர்த்த வேண்டும்\" என்றான்.\nமுத்தழகனை போலியாக முறைத்தவாறே \"நாட்டிற்கு திரும்பும் ஏற்பாடுகளை மேற் கொள் முத்தழகா \"என்றான்.\nஇரு நாள்கள் பயணம் செய்து சூரியனார் உதிக்கும் நேரத்தில் நாடு திரும்பிய கரிகாலன் நேராக வைத்திய சாலை சென்று முதலில் தலைமை வைத்தியரிடம் வீரர்களை பற்றி அறிந்து மூலிகைகளை ஒப்படைத்து அரண்மனை திரும்பினான்.\nஅரண்மனையில் அரசரை சந்தித்து நாட்டு நலன் அறிந்து போர் பற்றி விவாதித்து தக்க தகவலை அறிந்து இளவரசனின் கடமையை முடிந்த பின்பே தன் சரிபாதியை காண அந்தி சாயும் நேரத்தில் அந்தபுரம் வந்தடைந்தான் கரிகாலன்.\nமங்கையோஅந்தபுரத்தின் நந்தவனத்தில் குளிர் நிலவை ரசித்தாலும் சுடும். சூரியனின் . வெப்பத்தின் கனலோடு நின்றிருந்தாள்....\nஅந்தபுரத்தின் வாயிலில் நண்பனை எதிர் கொண்ட முத்தழகன், \" இளவரசே போர் கவசம் ஏதும் அணியவில்லையா\n\" என்று வினவிய கரிகாலனிடம் \"சேதாரம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்று தகவல் அறிந்தேன் அதான் நண்பனை எச்சரிக்கை பண்ணலாமே ...\" என்று இழுத்து நிறுத்தினான்.\nஅவன் சொல் கேட்டு திகைத்து விழித்த கரிகாலன் தன் வசீகர புன்னகையை உதிர்த்து கண் சிமிட்டி சென்றான் தனது மங்கையை காண.\nஅந்தபுரத்தில் நுழைவு வாயில் காவலர்கள் இளவரசனின் வருகையை கோஷமிட்டனர் .\nஅப்பொழுதும் தனது சினத்தை துறந்து தனது பதியை வரவேற்க வாயில் புறம் செல்லாமல் அந்த தோட்டத்தில் வான் நிலவு க்கு துணையாக நின்றிருந்தாள் அவள் நந்தினி தேவி.\nஉள் நுழைந்தவனோ மங்கையை காணாமல் ஏமாற்றம் கொண்டான். தானும் உடனே மங்கையை காணச் செல்லாமல் நீராட தடாகத்திற்கு சென்றான்.\nஅழகிகள் உதவ ரோஜா இதழ்கள் மிதந்த அந்த குளத்தில் நீராடி பின்னர் நிதானமாக தனது மணையாட்டியை காண அவள் இருந்த தோட்டத்திற்கு விரைந்தான்.\nதூரத்திலேயே அந்த வான் நிலவுக்கு போட்டியாக அழகுடன் மின்னும் பெண்ணவளின் பின்னழகை ரசித்த வண்ணம் மங்கையை நெருங்கியவனின் நாசியில் தாரகையின் கூந்தலில் சூடிய மலரின் மணத்தையும் பெண்ணவளின் மேனியில் கமழ்ந்த அத்தரின் மணத்தையும் நுகர்ந்தவன்.. மயக்கம் கொண்ட விழிகளுடன் பின்னிருந்து இடைவளைத்து மங்கையின் சங்கு கழுத்தினில் முகம் புதைத்து இதழ் பதித்தான்.\nதனது பதியின் வருகையை.. விழி திருப்பாமலே.. அவனது காலடி சத்ததிலும் மேனியின் மணத்திலும் அறிந்த பெண்மையோ.. இந்த திடீர் அணைப்பை எதிர்பாரமல் தடுமாறி மாயவனின் கைகளும் இதழ்களும் செய்த ஜாலத்தில் மயங்கி நின்றாள்..\n\"தூதில் பசலை நோய் கண்டதாய் இருந்து உண்மைதான் காதலியே.. உனது இடை மிகவும் சிறுத்து விட்டது.. பார் எனது ஒற்றை கையில் உனது மொத்த இடையும் அடங்குகிறது \" என்ற மன்னவனின் கூற்றை கேட்ட நந்தினி\nநொடி பொழுது மயக்கதில் நின்றவள் சுயம் திரும்பினாள்...\nகாதல் கொண்ட விழிகளில் கனல் வீச.. மன்னவனிடம் இருந்து விலகினாள் பெண்...\nஆதியோ யுத்த களத்தை விட காதல் களம் கடும் போர்களம் போலவே என்று எண்ணினான் மனதிற்குள் தான்...\n\" இளவரசே அந்தபுரத்திற்கு வழி தவறி வந்தீரா.. போர் பயிற்சி களம்.. பக்கத்து களனியில் உள்ளது தடம் மாறி நுழைந்து விட்டீர் அரசே... \"\n\"தடம் மாறவில்லை காதலியே.. பெண் மஞ்சத்தை தேடியே யாம் வந்தோம்.. ஆனால் மஞ்சம் தான் கை சேராமல் வதைக்கிறது.. \"\n\"இத்தனை திங்கள் நீங்கள் என்னை பிரிவால் வதைத்தீரே.. எம்மை காண அவா இருந்திருந்தால் போர் முடிந்தும் நாடு திரும்பாமல் இருப்பீரா\n\"போர் முடிந்தாலும் போர்க்கு பிறகான இழப்பீடுகளை களைந்தால் தானே.. நான் நிம்மதியாக இல்லறம் கலக்க முடியும்\" வாள் வீச்சு மன்னனின் சொல் வீச்சு விளையாட்டில் பெண்ணவள் நாணம் கொண்டு திரும்பி கொண்டாள்..\nகுளிர் காற்றால் உடல் சிலிர்த்தவளை தனதுபுறமாக திருப்பி கண்களை மூடிய வண்ணம் மயக்கத்தில் இருந்தவளை ரசித்தான் ஆதித்தன்..\nபிறை போன்ற நெற்றியில் அடங்காமல் காற்றில் ஆடிய பூனை முடிகளும், எள்ளு பூவினை ஒத்த நாசியினையும்.. பார்த்தும் முத்தமிட அழைத்த துடிக்கும் இதழினையும் கண்டவன் உணர்ச்சிகள் கட்டுக்கடங்கா காளையாக திமிறியது... கைகளை கொண்டு மாசுமறுவற்ற கன்னத்தினை வருட அதில் சுயம் பெற்றவள் மயக்கத்தில் இருந்து தெளிந்தாள். ..\nஅல்லி விழிகளை மலர்த்தி மணாளனை கண்டவள் கோபத்தினை தத்தெடுத்து விலகும் முன் அந்த மாய கண்ணணோ.. மென்னியவளின் பவழ இதழில் தனது அழுத்தமான இதழை பதித்து இருந்தான்... போர் வீரனின் மீசை மயிர்கள்.. பெண்ணவளின்.. மேலுதட்டை பதம் பார்க்க.. மன்னவனின் காந்த கண்களோ.. மங்கையின் கண்களை நாணம் கொள்ள செய்தது... நிலவுமகள் நாணி மேகத்தில் மறைந்தாள்...\nபோர்கால பிரிவின் துயரை ஒற்றை இதழ் அணைப்பில் தீர்ப்பவன் போல் இதழ் தேன் மழை பருகியவன் பேரழகியின் மூச்சுகாற்றுக்கு ஏங்கிய திணறலில் விடுவித்தான்...\nமன்னவனின் அதிரடியில் சிவந்த பெண்மயில்.. தன்னை மறைத்து கொள்ள ஆணவனின் தோகை போன்ற பரந்த மார்பையே நாடினாள்...\nதஞ்சம் புகுந்தவளை அணைத்து கைகளில் ஏந்தி மஞ்சத்தினை அடைந்தவன்.. கன்னியவளில் காதில் \"கோபம் துறந்து மோகம் கொள்ளலாமா காதலியே.. \" என்று கண் சிமிட்டினான்..\nதாமரை மொக்கு போன்ற கைகளினால் தனது முகத்தினை மூடி சம்மதம் அளித்தாள் காரிகை.. அக்காரிகையை தம் மேல் படர செய்து ஆட் கொள்ள ஆரம்பித்தான்..\nபோர் களத்தில் மட்டுமல்ல மஞ்சத்திலும் பெண் மனதை வென்றான்.. அவ் வெற்றி வீரன்\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nஉயிர் தேடல் நீயடி 4\nகாதல் அடைமழை காலம் - 02 (2)\nகாதல் அடைமழை காலம் - 02(1)\nபுது கவிதை- Audio book\nLatest Episode ஏதோ மாயம் செய்கிறாய் - 02\nஉன் மனைவியாகிய நான் - முழு நாவல் மற்றும் கலந்துரையாடல்.\nமனதின் சத்தம் - பிங்க் நிற தேவதையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/double-murder-at-theni-district-347531.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T15:38:12Z", "digest": "sha1:R7APIYZ3RICWZFWAK6LPWCIZYQAECIAB", "length": 18978, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "மனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும் | Double murder at Theni district - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர���ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. தேனி அருகே பயங்கரம்.. காரணம் கேட்டா தலை சுத்தும்\nமனைவி, மாமியார் அடுத்தடுத்து வெட்டிக்கொலை.. வீடியோ\nமதுரை: தேனி மாவட்டம் கோம்பையில் மனைவி மற்றும் மாமியாரை அரிவாளால் வெட்டி வெறிச்செயலில் ஈடுபட்டவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பை அமுல் நகரில் வசிப்பவர் மணிகண்டன் (44) என்பவர்தான் கொலையாளி. மணிகண்டன், மனைவி பழனியம்மாள் (40), மற்றும் அவரது மாமியார் முத்தம்மாள் (70) ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.\nதனது மனைவி பழனியம்மாளை, தனது சொந்த ஊரான ஏழுகல்லுப்பட்டிக்கு குடியிருக்க வருமாறு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு அடித்து துன்புறுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் அவரோ தாயாருடன், அமுல் நகரில் வசித்து வருவதையே விரும்பினார்.\nஇந்நிலையில் நேற்று மனைவியுடன் சண்டையிட்டு விட்டு வெளியே சென்று விட்டார். மீண்டும் நள்ளிரவு வீட்டிற்கு வந்த மணிகண்டன் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்கு வாதம் முற்றியதால் அங்கு இருந்த அரிவாளை எடுத்து பழனியம்மாள் மற்றும் மாமியார் முத்தம்மாளை சரமாரியாக வெட்டியுள்ளார்.\nஇதில் இரத்த வெள்ளத்தில் கிழே சரிந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரையும் படுகொலை செய்து விட்டு வீட்டிற்கு வெ���ியே வந்த மணிகண்டன், வெளியூர் சென்றுவிட்டு, அந்த நேரத்தில், வீட்டிற்கு வந்த பழனியம்மாளின் அண்ணன் பழனிமுத்துவை பார்த்து அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.\nதப்பி ஓடிய மணிகண்டன் அருகே உள்ள பண்ணைப்புரம் வழியாக சென்று கொண்டிருக்கும் போது அங்கு ரோந்து பணியில் இருந்த காவலர்கள் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்.\nஇதனால் அவரை பிடித்து கோம்பை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்திக்கொண்டு இருந்த போது கோம்பை காவல் நிலையம் வந்தார் பழனிமுத்து.\nதனது தங்கை மற்றும் தாயாரை மணிகண்டன் கொலை செய்ததாக புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் இறந்த நிலையில் இருந்த பழனியம்மாள் மற்றும் முத்தம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nஇரட்டை கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீது வழக்கு பதிவு செய்து கேம்பை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கோம்பை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊரை மாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இரட்டை கொலை நடந்துள்ளதே என அப்பகுதி மக்கள் பேசி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவும் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகண்ணே தெரியலை.. அப்பி கிடக்கும் புகை மண்டலம்.. கொழுந்து விட்டு மொத்தமா எரிந்த மசாலா கம்பெனி\nநீட் தேர்வில் சென்னை மாணவி பிரியங்காவுக்காக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய பெண் யார்\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம்.. சென்னை தனியார் மருத்துவக்கல்லூரி மாணவி பிரியங்கா கைது\nஓ = ஒற்றுமை, பி = பாசம், எஸ் = சேவை.. A poem by Bharathi Raja.. அல்ல அல்ல.. செல்லூர் ராஜு\nஅரை நிர்வாண கோலத்தில் நால்வர்.. நடுராத்திரியில்.. வீடு வீடாக.. தீவிர தேடுதல் வேட்டையில் தேனி போலீஸ்\n''தீயசக்தி திமுக''- திமுக அட்டாக்கை கையில் எடுத்த டிடிவி தினகரன்\nதிடீர் திருப்பம்.. இவங்கதான் உதவுனாங்க.. தேனி மருத்துவக் கல��லூரி பேராசிரியர்கள் மீது டீன் புகார்\nநீட்டுக்கு விண்ணப்பித்தது முதல் தேனியில் அட்மிஷன் வரை.. உதித்சூர்யாவாக செயல்பட்டது மும்பை மாணவர்\nமாணவர் உதித் சூர்யாவின் வருகை பதிவேட்டை திருத்தியது யார்\nமாணவர் உதித் சூர்யாவின் வாக்குமூலத்தில் இருந்து வேறுபடும் கல்லூரி முதல்வரின் விளக்கம்.. பரபரப்பு\nதிருப்பதியில் விஷ ஊசி போட்டு தற்கொலைக்கு முயற்சி.. உதித் சூர்யாவின் தந்தை பகீர் வாக்குமூலம்\nமகனை டாக்டர் ஆக்கும் ஆசையில் தப்பு செஞ்சுட்டேன்.. உதித் சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஒப்புதல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntheni crime tamilnadu தேனி குற்றம் தமிழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/sanjay-invovles-in-lip-lock-with-nila-s-sister-347301.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-10-16T14:56:40Z", "digest": "sha1:A5QLDVSHBZYU73YI7MS6XWQXQTVK4IRP", "length": 17291, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலாகூட நிச்சயதார்த்தம்.. அவ தங்கச்சி கூட லிப் லாக்கா பலே பலே சஞ்சய்! | Sanjay invovles in lip lock with Nila's sister - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் அயோத்தி வழக்கு ப சிதம்பரம் மழை நோபல் பரிசு குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nரஜினியை விசாரிக்கணும்.. தூத்துக்குடியில் சீமான் அதிரடி\nஓடியா ஓடியா.. 5 பைசாவுக்கு அரை பிளேட் சிக்கன் பிரியாணி.. கலக்கிய முஜீப்.. அடேங்கப்பா\nபயங்கரவாதத்தை தூண்டும் சீமான் ... கைது செய்ய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தல்\nசீமானை பற்றி பேசி தரத்தை குறைத்துக்கொள்ள மாட்டேன்... துரைமுருகன் பொளேர்\nஇறுதி யுத்தத்தில் சரணடைந்தவர்கள் கதி என்ன பதிலளிக்க முடியாமல் திக்கி திணறி விழிபிதுங்கிய கோத்தபாய\nஅயோத்தி வழக்கில் அடுத்து தீர்ப்புதான்.. முழு அலர்ட்.. மீடியா செய்திகளுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்\nகர்ப்பிணி மனைவி.. ஒரே மகன்.. ஆர்எஸ்எஸ் தலைவர் படுகொலை.. காரணம் ஒரு கொத்தனார்\nAutomobiles பஜாஜ் - ட்ரையம்ஃப் பைக்குகள் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி\nLifestyle உண்மையில் பிரதமர் மோடி ஏன் அக்குபிரஷர் ரோலரை கையில் வைத்திருந்தார் தெரியுமா\nMovies கீர்த்தி சுரேஷுக்கு பிறந்த நாள் பரிசு.. சர்ப்ரைஸ் தரும் கார்த்திக் சுப்பராஜ்\nFinance இந்திய பொருளாதாரத்தின் Fundamentals வலுவாக இருக்கிறது\nTechnology சியோ��ி ரெட்மி நோட் 8 ப்ரோ, சியோமி ரெட்மி நோட் 8 என்ன விலையில் வாங்கலாம்\nSports அந்த ஒரு விஷயம் மட்டும் தான் இடிக்குது.. கேப்டன் கோலி பற்றி பொசுக்குன்னு சொன்ன தலைவர் கங்குலி\nEducation CCL Recruitment 2019: ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் நிலக்கரி நிறுவனத்தில் வேலை வேண்டுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலாகூட நிச்சயதார்த்தம்.. அவ தங்கச்சி கூட லிப் லாக்கா பலே பலே சஞ்சய்\nசென்னை: சன் டிவியின் நிலா சீரியல் பகல் நேர சீரியலில் டாப் லெவலுக்கு போயிகிட்டு இருக்குன்னு சொல்லலாம்.\nகதையில் சில மர்மங்கள் என்று இருந்தாலும் கதை என்னவோ குடும்ப கதை போல நகர்வது, ரொம்ப நல்லாருக்கு. இதனாலேயே அனைத்து தரப்பு பெண்களையும் இந்த சீரியல் கவர்ந்துள்ளது.\nநிலாவை பெத்த அம்மாவே நிலாவை வெறுப்பது ஏன், நீலாம்பரி தம்பி மனைவி மன நிலை சரியில்லாமல் போனது ஏன், நிலாவின் வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் அண்ணன் நிலாவின் அண்ணன் ஆனது எப்படி, எதனால் தங்கையிடம் பேச்சுவார்த்தை இல்லை என்பது போன்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.\nநீலாம்பரி, நிலாவை ஏமாத்தி சஞ்சய்யை கல்யாணம் பண்ணிக்க நிலாவும் நீலாம்பரி ஆன்ட்டியை நம்பி, சஞ்சயை கட்டிக்க சம்மதம்னு சொல்லிடறா.\nஇதுக்கு நடுவுல நிலாவின் தங்கச்சி ஸ்வேதாவை காதலிப்பதாக சொல்லி, அவளுடன் ஜாலியாக பொழுதை போக்கறான் சஞ்சய். ஆனாலும், நிலாவை கல்யாணம் செய்துக்கணும்னு ஆசையில தீர்மானத்துல இருக்கான்.\nஒரு வழியா நிச்சயதார்த்தம் ஏற்பாடுகளை நீலாம்பரி தன் வீட்டில் ஏற்பாடு செய்யறாங்க. தனக்கும், கார்த்திக்குக்கும்தான் நீலாம்பரி ஆன்ட்டி நிச்சயதார்த்தம் செய்து வச்சு, ரிங் மாத்திக்க சொல்லுவாங்கன்னு நிலா ஆவலோடு இருக்கா.\nஅந்த சமயத்துல மாடி மேல் இருக்கும் சஞ்சய், ஸ்வேதாவை பார்த்து மேல வான்னு கூப்பிடறான்.இவளும் அம்மாவுக்கு தெரியாம மேல போக, இதை அவளின் அம்மா பார்த்துடறாங்க.\nரூமுக்குள்ள போ ஸ்வேதான்னு சஞ்சய் சொல்றான். அவளும் உள்ளே போக, பின்னால் சஞ்சய் ரூமுக்குள்ள போறான்.என்ன ரிங் மாத்தற வரைக்கும் வந்துருச்சு.. எப்படி இந்த கல்யாணத்தை நிறுத்த போறேன்னு ஸ்வேதா கேட்க, கல்யாணம் மட்டும் உன்னோடதான் ஸ்வேதான்னு சமாதானப் படுத்தி ரொமான்ஸ் பண்றான்.\nஸ்வேதாவின் அம்மா இவளை பின் தொடர்ந்து வந்தவங்க, ரூமில் இருந��து குரல் வர்றதை தெரிஞ்சு கதவைத் திறந்தா... லிப்லாக் சீன்... எப்படி இருக்கும்சஞ்சய் போன் வந்தவன் போல நழுவிடறான். ஸ்வேதா அம்மானு சொல்ல ஒரு அறை கன்னத்தில் விழுது.\nநான் சஞ்சயை காதலிக்கிறேன்மன்னு சொல்ல மறுபடியும் அடி.இதை வேற யாராவது பார்த்திருந்தா குடும்பத்தோட தற்கொலை செய்துக்க வேண்டியதுதான்.இனிமே இந்த வேலை வச்சுக்கிட்டே.. நான் உன்னை கொன்னு புதைச்சுருவேன். நிலா கல்யாணத்தை ஒட்டி, நானா எவ்ளோ திட்டம் போட்டு இருக்கேன். இதைவிட பெரியஇடத்துல உன்னை கல்யாணம் பண்ணி குடுப்பேண்டின்னு சொல்றாங்க.\nசூப்பர் ஜீ சூப்பர் ஜீ.. எங்கே போறீங்க..அதைவிட முக்கியமான வேலை இருக்கு.. ஓட்டுப் போடுங்கஜி\nஇருந்தாலும் எப்புடி...அக்காவைக் கட்டிக்க போறவன்.. தங்கச்சியோட... சீய்..\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nila serial செய்திகள்\nNila Serial: சீரியல்களில் முகங்களை பார்த்தும் ரசிக்கலாம்\nNila serial: கணவன் மனைவி பார்த்துக்க முடியாம கண்ணாமூச்சு ஆட்டமா இருக்கே\nNila serial: என்னாது ஆயிரம் கோடி சொத்துக்கு நீலாம்பரி சம்பந்தி செக்யூரிட்டியா\nNila serial: என்னாச்சு மாப்ளே... உள்ளதும் போச்சே\nNila Serial: நிலா வீரபத்ரனுக்கு சின்ன மேடமா\nNila serial: பரவால்லியே பசங்களையும் நம்பலாம் போலிருக்கே\nNila Serial: இந்த பசங்களை நம்பி எந்த காரியத்திலும் கால் வைக்க கூடாது\nNila serial: வெள்ளைக் குதிரையிலே ஐயா ஓடி வர்றார் முனீஸ்வரர்\nNila Serial: பத்துன்னு சொன்னாலே சஞ்சய்க்கு டென்ஷன் எகிறுதே ஏன்\nNila serial: ஆடி வெள்ளி அன்று அன்வர் அம்மனுக்கு கூழ் காய்ச்சி படையல்\nNila serial: நிலாவோட அப்பாவுக்கு பழசு மறந்து போச்சாமே\nபாவம் நிலா ரேவதியை எடுத்தெறிஞ்சு பேசறாளே... அவங்கதானே பெத்த அம்மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnila serial sun tv serials television நிலா சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/search.php?q=Sivakarthikeyan&pg=4", "date_download": "2019-10-16T14:39:42Z", "digest": "sha1:K7X3CTDD3PQH2GIFTW6WZRMFNEOTERTX", "length": 7930, "nlines": 72, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "Sivakarthikeyan | Tamil News Online | Latest Tamil News on The Subeditor - The Subeditor Tamil", "raw_content": "\nஎனக்கா ஓட்டு இல்லை; போராடி உரிமையை பெற்ற சிவகார்த்திகேயன்\nநடிகர் ரமேஷ் கண்ணாவை போலவே நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகர் ரோபோ சங்கருக்கு பூத் ஸ்லிப்பில் பெயர் இல்லை என வாக்குச் சாவடி அதிகாரிகள் தி��ுப்பி அனுப்பினர். Read More\nஹீரோவில் சிவகார்த்திகேயன் ரோல் என்ன தெரியுமா\nமித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடந்துவருகிறது. Read More\nஎல்லாத்துக்கும் காரணம் விக்னேஷ் சிவன் தான்.. கோடிகளில் வருமானம் பார்க்கும் நயன்தாரா\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திரைப்படங்களில் மட்டுமின்றி, சமீப காலமாக விளம்பரங்களிலும் தலை காட்டத் துவங்கியிருக்கிறார். Read More\nசிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கும் ஐந்து உச்ச நடிகர்கள்\nவேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் லோக்கல். Read More\nஸ்மார்ட் போன் பற்றிய உண்மைகளை உரக்கப் பேசிய இரும்புதிரை... பார்ட் 2 எடுக்க விஷால் பச்சைக் கொடி\nடிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி இரும்புத்திரை பேசியிருக்கும். தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் அறிவியல் சார்ந்த படங்கள் வரும். Read More\nப்பா.. சிவகார்த்திகேயன், நயந்தாரா ஆட அனிருத் பாட ஹிப்ஹாப் தமிழா மியூசிக் போட.. ’டக்குன்னு டக்குன்னு' லிரிக் விடியோ ரிலீஸ்\nராஜேஷ். எம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தின் முதல் சிங்கிளான ‘டக்குன்னு டக்குன்னு’ பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியானது. Read More\nமிஸ்டர் லோக்கல் படத்தை சுற்றும் வதந்தி இன்று வெளியாகும் அந்த முக்கிய அறிவிப்பு\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற மே 1ஆம் தேதி மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர். Read More\nசிவகார்த்திகேயன்.. சிம்பு.. அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் பிரபல இயக்குநரின் மகள்\nசிம்புவுக்கு சமீபத்தில் வெளியான படம் வந்தா ராஜாவா தான் வருவேன். இப்படத்துக்குப் பிறகு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. Read More\nசிவகார்த்திகேயன் தயாரிப்பில், ரியோ நடிக்கும் பட டைட்டில் வெளியானது\nஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'கனா' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இரண்டாவதாக தயாரிக்கும் படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துவருகிறார். அந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பை வெளியிட்டுள்ளது படக்குழு. Read More\nசிவகார்த்திகேயனுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ்\nபாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படத்துக்கான நடிக-நடிகைகள் தேர்வு தற்பொழுது நடந்துவருகிறது. Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/12005532/In-the-White-House-of-Washington-The-Friendly-tree.vpf", "date_download": "2019-10-16T15:05:13Z", "digest": "sha1:SVJ23ZNDWHQMJCN5LI4GLHZDK4BSTZZY", "length": 12809, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the White House of Washington The 'Friendly tree' was dried up || வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது + \"||\" + In the White House of Washington The 'Friendly tree' was dried up\nவாஷிங்டன் வெள்ளை மாளிகையில் ‘நட்பு மரம்’ பட்டுப்போனது : டிரம்ப், மெக்ரான் இணைந்து நட்டது\nபிரான்ஸ் அதிபர் மெக்ரான், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.\nமுதலாம் உலகப்போரின்போது பிரான்சில் இறந்த அமெரிக்கர்களின் கல்லறையிலிருந்து ஓக் மரக்கன்றை அமெரிக்காவுக்கு அப்போது அவர் எடுத்து சென்றார்.\nஇதையடுத்து இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவை வெளிப்படுத்தும் விதமாக, அந்த ஓக் மரக்கன்றை மெக்ரான், டிரம்புக்கு பரிசாக வழங்கினார்.\nஅதன் பின்னர் டிரம்ப் மற்றும் மெக்ரான் ஆகிய இருவரும் இணைந்து வெள்ளை மாளிகை பகுதியில் ஓக் மரக்கன்றை நட்டனர். இதனால் இது நட்பு மரம் என அழைக்கப்பட்டு, உலகெங்கிலும் கவனத்தை ஈர்த்துவந்தது.\nஇந்த நிலையில் அந்த ஓக் மரக்கன்று பட்டுப்போய் விட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முறையான பராமரிப்பின்மையே மரக்கன்று பட்டுப்போனதற்கான காரணம் என்றும் கூறப்படுகிறது.\n1. என்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது - டிரம்ப் கருத்து\nஎன்னை பதவியை விட்டு நீக்க அமெரிக்க நாடாளுமன்றம் விசாரணை நடத்துவது வேடிக்கையானது என அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்து உள்ளார்.\n2. காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்பட தயார் - டிரம்ப் மீண்டும் அறிவிப்பு\nகாஷ்மீர் பிரச்சினையை தீர்க்க இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடுவராகவோ, மத்தியஸ்தராகவோ செயல்பட தயார் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் அறிவித்துள்ளார்.\n3. ஐ.நா.வில் பேசிய மாணவி குறித்த டிரம்ப் விமர்சனத்துக்கு எதிர்ப்பு\nபருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா. மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சுவீடனை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், பள்ளி மாணவியுமான கிரேட்டா தன்பெர்க் உலக தலைவர்களை கடுமையாக சாடினார்.\n4. காஷ்மீர் பிரச்சினைக்கு மோடியும், இம்ரான்கானும் பேசி தீர்வுகாண வேண்டும் ; டிரம்ப் கருத்து\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், இந்திய பிரதமர் மோடியும் சந்தித்து பேசியபின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது டிரம்ப் கூறியதாவது:-\n5. பருவநிலை மாநாட்டை தவிர்த்தபோதும் மோடியின் உரையை கேட்பதற்காக ஐ.நா.வுக்கு வந்த டிரம்ப்\nஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக பருவநிலை மாற்ற மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்கனவே புறக்கணித்து இருந்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ரூ.141 கோடி மதிப்பு கொண்டது : புர்ஜ் கலீபா கட்டிட உருவமைப்பில் தயாரான ‘தங்க செருப்பு’\n2. மேலாடை இன்றி படம் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியவர்: தென் கொரிய ‘பாப்’ பாடகி மர்ம சாவு\n3. குர்து மக்களை அழிக்க நினைக்கும் துருக்கி : சிரியாவில் உக்கிரம் அடையும் போர்\n4. இங்கிலாந்து இளவரசர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்: பிரதமர் இம்ரான் கானை இன்று சந்தித்தார்\n5. அயர்லாந்தில் ராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் சிரித்து மகிழ்ந்த உறவினர்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2019/01/14072033/1222695/Petrol-Diesel-Price-again-increase.vpf", "date_download": "2019-10-16T15:45:08Z", "digest": "sha1:OMGVSSOJGOWPZEWLO4NEAC4G6X2SR3LT", "length": 6470, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol Diesel Price again increase", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமீண்டும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை\nபெட்ரோல், டீசல் விலை 5-வது நாளாக இன்றும் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 40 காசுகள் அதிகரித்து லிட்டர் ரூ.72.79-க்கு விற்பனை செய்யப்படுகிறது. #PetrolDieselPriceHike\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொறுத்து இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. கடந்த மாதம் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வாகன ஓட்டிகளுக்கு சற்று ஆறுதல் அளித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் விலையேறத்தொடங்கியுள்ளது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், விலை ஏறி வருவதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.\nசென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 40 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.72.79 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 53 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ. 67.78 ஆகவும் விற்பனையாகிறது. இந்தியா தனது எரிபொருள் தேவைக்கு 80 சதவீதம் இறக்குமதியையே சார்ந்து இருப்பதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்திய சந்தையில் உடனடியாக எதிரொலிக்கின்றன. #PetrolDieselPriceHike\nகுன்னத்தில் 15 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்\nநம்பிக்கை துரோகம் செய்த திமுகவிற்கு பாடம் புகட்டுங்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nராமநாதபுரம் அருகே ரெயில்வே குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு\nநெட்டப்பாக்கத்தில் செல்போனில் பேச மறுத்த கல்லூரி மாணவி மீது தாக்குதல்\nதர்மபுரி மாவட்டத்தில் பெண் உள்பட 3 பேர் மாயம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eelanatham.net/index.php/sri-lanka-news/item/270-2016-10-22-07-47-18", "date_download": "2019-10-16T14:30:46Z", "digest": "sha1:U6T5ZCYDFYDWTH2URJZF6YBY7V7AVC32", "length": 7438, "nlines": 122, "source_domain": "eelanatham.net", "title": "மஹிந��த பாணியில் பயணிக்கும் மைத்திரி - eelanatham.net", "raw_content": "\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\nஜனாதிபதியின் கருத்தை காரணம் காட்டி பிரகீத் எக்னலிகொடவின் வழக்கு திசை திருப்பப்படுவதாக சந்தியா எக்னலிகொட குற்றம் சுமத்தினார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.\n81 மாதகாலமாக தீர்வுக்காக போராடுகின்றோம் ஆனால் அண்மையில் ஜனாதிபதி இராணுவ தளபதிகள் பற்றி கூறிய கருத்தை அடிப்படையாக கொண்டு எக்னலிகொட வழக்கு திசை திருப்பப்படுகின்றது.\nமேலும் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் இழைக்கப்படும் குற்றம் நாட்டுக்கே இழைக்கப்படும் குற்றமாகும் இவ்வாறானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்பதே நியதி.\nஆனால் எக்னலிகொடவின் விடயத்தில் அரசாங்கம் பக்கசார்பாக நடந்து கொண்டு சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதேவேளை எக்னலிகொட விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டிருந்தமைக்கு சான்றுகள் இல்லை, இது தொடர்பில் எந்தவித வழக்குகளும் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஆனாலும் 'கொட்டி சந்தியா\" (புலி சந்தியா) என்ற பெயர் எனக்கு வந்திருப்பது மிகுந்த வேதனை தருகின்றது எனவும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.\nவடக்கில் ராணுவம், பொலிஸ் மேலும் குவிக்கப்படவேண்டும்- மஹிந்த‌ Oct 22, 2016 - 40498 Views\nஎனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா\nமைத்திரி தலையீடு: ஆணைக்குழு அதிகாரி பதவி விலகினார் Oct 22, 2016 - 40498 Views\nMore in this category: « எனது சொத்துக்கள் பற்றி விசாரிக்கப்போவது உண்மையா படையதிகாரிகள் மீதான விசாரணைகள் கைவிடப்படவுள்ளன. »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nமாணவர்கள் போராட்டம் ,யாழ் பல்கலைகழகம் முடக்கம்\nதென் தமிழீழத்தச் சேர்ந்தவர் அவுஸ்ரேலியாவில்\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்��ானத்திற்கு 12\nபிக்குவாக மாற்றப்பட்ட இஸ்லாமிய தமிழ் சிறுவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-16T16:31:15Z", "digest": "sha1:HUZ7GC33OYKVCFF3AB7INDXKD3V6GF3U", "length": 6781, "nlines": 68, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsஐ.நா. பொதுச்செயலாளர் Archives - Tamils Now", "raw_content": "\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் - மந்திரி பேச்சால் சர்ச்சை - சீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி - ரூ.2,000 நோட்டு அச்சடிப்பது நிறுத்தம்: ஆர்டிஐயில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரிசர்வ் வங்கி பதில் - பாண்டிச்சேரியில் கிரண்பேடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் - இந்திய பொருளாதாரம் தடுமாற்றத்தில் உள்ளது - நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி கருத்து\nTag Archives: ஐ.நா. பொதுச்செயலாளர்\nகாஷ்மீர் விவகாரம் – பாகிஸ்தான் மந்திரி குரேஷி ஐ.நா. பொதுச் செயலாளருடன் பேச்சு\nபாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ்சுடன் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:- காஷ்மீரில் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து நான் அவரிடம் விளக்கினேன். ...\nஇந்தோனேசியாவுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் கண்டனம்\nஇந்தோனேசியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த மயூரன் சுகுமாறன் உள்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அவர்கள் போதை மருந்து கடத்தி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களின் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் அதையும் மீறி மரண தண்டனை நிறைவேற்றி உள்ளனர். இதற்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா, ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nசீமானை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி\nஹேமமாலினி கன்னம் போல் ம.பி. சாலைகள் பளிச்சென மாறும் – மந்திரி பேச்சால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-16T15:39:16Z", "digest": "sha1:KR7DMU6QWQXRPQZNRSXZXF4X2562DW6O", "length": 37218, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "ஆய்வு Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 3/3 – இலக்குவனார் திருவள்ளுவன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 செப்தம்பர் 2017 கருத்திற்காக..\n(ஒரு சொல்-பல் பொருள், கலைச்சொல்லாக்க வளர்ச்சிக்குத் தடைக்கல் 2/3 தொடர்ச்சி) 3/3 இங்கு நாம் குறித்துள்ள நோக்கு முதலானசொற்கள் வேறு என்னென்ன பொருட்களை உணர்த்தப் பயன்படுகின்றன என்று காணுதல் வேண்டும். இவ்வாறு காணும்பொழுது நாம் காணும் சொற்கள் தொடர்பாக வேறு சொல்லாக்கம் இருப்பின் அவற்றையும் கண்டறிய வேண்டும். இஃது ஒரு சங்கிலித்தொடர்போல் அமைய வேண்டும். எடுத்துக்காட்டாக 90 ஆவது பக்கத்தில் ஆய்வு என்ற பொருளை, aspect, attention, inspection, reference, vision, sight முதலான சொற்கள் குறிப்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்….\nபிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 16 அக்தோபர் 2016 கருத்திற்காக..\n(பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 1/3 தொடர்ச்சி) பிறமொழிக்காரர்களின் இருட்டடிப்பில்தான் இன்று தமிழர் நிலை 2/3 – கவிமாமணி வித்தியாசாகர் செவ்வி கண்டவர் : இலக்கியவேல் சந்தர் சுப்பிரமணியன் . குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது. குவைத்தில் அமர்ந்துகொண்டு இந்தியச் சூழலில் இந்தியாவில் நடக்கும் நிகழ்வுகளை எழுதுவது எப்படிச் சாத்தியமாகிறது இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே இரத்தம் குழையும் உடம்பிற்குள் பாய்வது எனது தாயகத்திலுள்ள உறவுகளின் வலியும் மகிழ்ச்சியும்தானே உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம் உலகின் எம்மூலையில் இருந்தாலும் வாழ்வின் அருத்தத்தை ஊருக்குள்தானே வைத்திருக்கிறோம் நான் வெற்றி கண்டால் பேசவும், துவண்டு விழுகையில் சொல்லினால் அணைத்துக்கொள்ளவும் எனது…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 04 செப்தம்பர் 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 41 தமிழ்நாட்டின் முதலமைச்சர் காமராசர் தமிழர். தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடுதல் அவர் கடமையாகும். தமிழ் வளர்ச்சிக்கு உதவும் அவரைப் பாராட்டுவதும் எம் கடமைகளுள் ஒன்றாகும் என்று கவிஞர் குறிப்பிட்டுள்ளார். ‘கருமவீரர் காமராசர் நூலினைப் படித்த நுண்ணறிவுடையீர்’ என்ற தொடங்கும் கவிதை பொருண்மொழீக் காஞ்சி என்னும் துறையில் பாடப் பெற்ற கவிதையாகும். முனிவர் முதலியோர் தெளிந்த பொருளைச் சொல்லுதல் பொண்மொழிக் காஞ்சித் துறையாம். இக்கவிதை…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 21 ஆகத்து 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 38 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39 ஏனைய பாடல்கள் தனித்தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட மறைமலையடிகள், திரு.வி.கலியாணசுந்தரர், செந்தீயில் மூழ்கிய தீந்தமிழ் மறவன் சின்னசாமி, ‘கருமவீரர் காமராசர்’ நூலில் இடம் பெற்றுள்ள ‘சங்கநிதி பதுமநிதி’, ‘கருமவீரர் காமராசர்’, வள்ளல் ‘அழகப்பச் செட்டியார்’ ‘குறள் வெண்பா’ ஆகிய ஏழு கவிதைகள் இதில் இடம் பெறுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் முதன் முதலாக, தனித்தமிழில் பேச வேண்டும். தனித்தமிழில் எழுத வேண்டும் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தவர்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 31 சூலை 2016 கருத்திற்காக..\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 36 அங்கதம் தொல்காப்பியர் காலத்திலேயே அங்கதச் செய்யுள் பாடப்பட்டுள்ளன என்பதை அவர் எழுதிய நூற்பாவினால் அறியலாம். செம்பொருள், அங்கதம் என இருவகையாகக் கொள்வர் தொல்காப்பியர்.105 தொல்காப்பியத்தில் சொல்லப்படும் அங்கத வகை வளர்ச்சி பெறவில்லை என்றே தோன்றுகிறது. எனினும் சில தனிப்பாடல்களிலும் காவியங்களில் மட்டுமே ஆங்காங்கே அங்கதக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. அங்கத வடிவில் அமைந்த திறனாய்வாளர் கூறும் அங்கத இலக்கணங்கள் பொருந்தி நகையும் வினையமும் (irony) இகழ்ச்சிக் குறிப்பும் கொண்டு எழுந்த நூல்கள் மிக அரியனவே….\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 17 சூலை 2016 கரு��்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 34 கையறு நிலைக் கவிதைகள் கையறு நிலை என்பது புறப்பொருள் பாடல்களில் அமைந்துள்ள ஒரு துறையாகும். அரசன் இறப்ப அவனைச் சார்ந்தோர் அவ்விறந்து பாட்டைச் சொல்லி ஒழுக்கம் தளர்தல் என்பது பொருளாம். ‘செய்கழல் மன்னன் மாய்ந்தெனச் சேர்ந்தோர் கையற வுரைத்துக் கைசேர்ந் தன்று’ 90 இறந்தனுடைய புகழை எடுத்துக்கூறி இரங்கினும் கையறுநிலை என்னு ம் துறையாம். ‘கழிந்தோன் தன்புகழ் காதலித் துரைப்பினும் மொழிந்தனர் புலவர் அத்துறை…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 10 சூலை 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 33: புதுக்கோட்டை மருத்துவர் இராமச்சந்திரன் அவர்கட்குப் படைக்கப்பட்ட ‘அன்புப் படையல்’ என்னும் கவிதை 1962 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது. பத்தொன்பது அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் ஆகியது. கவிஞர் எழுதிய ‘பழந்தமிழ்’86 என்னும் மொழியாராய்ச்சி நூலை மருத்துவருக்குப் படைத்துள்ளார். மருத்துவர் வி.கே. இராமச்சந்திரன் யாவரிடமும் இன்முகம் கொண்டு இனிய சொல் பேசுபவர். தாய் போன்ற அன்புள்ளம் கொண்டவர். வாழ்வுக்கு இடையூறாய் அமையும் நோயின் முதல்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 03 சூலை 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 32 1.6 படையல் கவிதைகள் தன்னை ஆதரித்து, உதவி செய்த பெருமைக்குரியவர்களுக்கு தாம் இயற்றிய நூல்களைப் படையலாக்கியுள்ளார் இலக்குவனார். இந்நூல்களின் முகப்பில் படையல் கவிதையை வெளியிட்டுள்ளார் கவிஞர். விருதுநகர் கல்லூரிப் பணியின்றும் வெளியேற்றப்பட்ட பின் கவிஞரை ஆதரித்தவர் புதுக்கோட்டை வள்ளல் எனப்படும் அண்ணல் பு.அ. சுப்பிரமணியனார். அவருடைய தம்பி கோவிந்தசாமி, அண்ணன் கருத்து அறிந்து செயல்படுபவர். அன்னாருக்குத் தாம் எழுதிய ‘தொல்காப்பிய ஆராய்ச்சி’…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 31: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 சூன் 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 தொடர்ச்சி) இலக்குவனார் கவி��ைகள் – ஓர் ஆய்வு 31 1.5 அன்பர் வாழ்த்து கி.ஆ.பெ. விசுவநாதம், கருமுத்து தியாகராசச் செட்டியார், அறிவியல் அறிஞர் கோ.து.நாயுடு, அ.கி. பரந்தாமனார், ஆதிமூலப் பெருமாள் ஆகிய ஐவர் மீதும் வாழ்த்திப் பாடிய வாழ்த்துக் கவிதைகள் இதில் அடங்கும். கி.ஆ.பெ. விசுவநாதம் ‘வாழ்க பல்லாண்டே’ என்னும் கவிதை இவர் மீது பாடப்பெற்றதாகும். இவருடைய என்பதாவது பிறந்தாளின் போது பாடப்பட்டது. ஒன்பது அடிகளால் அமைந்துள்ளது. இக்கவிதை நிலை மண்டில ஆசிரியப்பா வகையைச்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 : ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 சூன் 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 30 நெடுஞ்செழியன் 1965 ஆம் ஆண்டு சனவரி 26 முதல் இந்தி மொழி, இந்தியாவின் பொது மொழியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று இந்திய அரசமைப்புச் சட்டம் கூறியது. அதனால் தமிழ்நாட்டில் இந்திமொழித் திணிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் ஒன்று 1964 செட்டம்பர் மாதம் நடத்தியது. போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறை சென்று மீண்ட அவரைக் கவிஞர் வரவேற்று வாழ்த்துகிறார். செந்தமிழைக் காப்பதற்காக இந்தி மொழியின் ஆதிக்கத்தை…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 29 : ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 12 சூன் 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 28: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு : 29 1.4. தலைவர் வாழ்த்து பண்டை நாளில் அரசன் பிறந்த நாளில் அவனைப் போற்றிப் புகழ்வது வழக்கம். இதனை, நாள் மங்கலம் என்று சொல்வர். அறந்தரு செங்கோல் அருள்வெய்யோன் பிறந்தநாட் சிறப்புரைத்தன்று (பு.வெ. 212) அறத்தை உண்டாக்கும் செங்கான்மையையும் அருளையும் விரும்பும் அரசன் பிறந்த நாளினது நன்மையைச் சொல்லியது. இதனைச், ‘சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயிற் பெருமங் கலமும்’ என்று தொல்காப்பியர்…\nஇலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27: ம. இராமச்சந்திரன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 29 மே 2016 கருத்திற்காக..\n(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 26 தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 27 1.2 புலவர் வாழ்த்து தெய்வப் புலவர் திருவள்ளுவரின் இரண்டாயிரம் ஆண்டுவிழாச்சிறப்பாகப் பாடிய கவிதை ‘வள்ளுவரின் வான்புகழ��’ என்ற கவிதையாகும். அறுபத்து மூன்று அடிகளையுடையது. நிலைமண்டில ஆசிரியப் பாவால் அமைந்தது. திருவள்ளுவர், ஏசுகிறித்து இவ்வுலகில் பிறப்பதற்கு முன் தோன்றியவர். தமிழ்த்தாயின் இனிய புதல்வர். அவர் பிறப்பு வளர்ப்புப்பற்றி கூறப்படுவன எல்லாம் வெறும் கட்டுக் கதைகளே. நாயனார், தேவர் முதலாகப் பல பெயர் அவருக்கு வழங்கப்படுகின்றன….\n1 2 3 பிந்தைய »\nதொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே\nஅருந்தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அறிவியலே அறிவியல் என்றால் நம்மில் பலர்...\nதெரிந்து கொள்வோம் : கருவியம் – hardware 2/2: இலக்குவனார் திருவள்ளுவன்\n(தெரிந்து கொள்வோம் : கருவியம் - hardware 1/2 தொடர்ச்சி) தெரிந்து கொள்வோம்...\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nதமிழ்ப்பற்றாளர் … சமநீதிக்கு வித்திட்டவர் பெரியார் – இலக்குவனார் திருவள்ளுவன் இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nநாள்மீன் அடிப்படையில் பெயர் சூட்டுவது தமிழர் மரபா – இ.பு.ஞானப்பிரகாசன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்ப��ரமணியன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nகுவைத்தில், வித்யாசாகரின் ‘கல்தா’ திரைப்படப் பாடல் வெளியீடு\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nநாலடி இன்பம் 16 : நெஞ்சுக்கு வேண்டும் நிதானம்- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகவிஞர் சா.கா.பாரதிராசா எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா\nநவம்பர் 17இல் உலகத் தமிழ் நாள் கொண்டாடுவோம்\nஆள்வோர், ஆன்றோர் துணை கொள்ள வேண்டும் என்பதே தமிழர் நெறி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nஉலகத் திருக்குறள் மையத்தின் திருக்குறள் விழாக்கள், சென்னை\nகுவிகம் இல்லம் – அளவளாவல் : எழுத்தாளர் உசா சுப்பிரமணியன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி நண்பரே. தங்கள் நண்பர் குழாம் இத் தொண்டினை ஆ...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - மிக நல்ல கட்டுரை ஐயா இதை அப்படியே ஆங்கிலத்தில் மொ...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க மகிழ்ச்சியும் நன்றியும்....\n பெரியார் குறித்து அண்மைக்காலமாகத் தமிழ்த் தேச...\n \"நம்பும்….. என்று முடிவு கூறாமல் விடப்பட்டுள்...\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bestlearningcentre.in/current-affairs.php", "date_download": "2019-10-16T15:21:29Z", "digest": "sha1:KUKWQ37OZDW7BZL6WP2L4P6U7M6SBIY4", "length": 11798, "nlines": 240, "source_domain": "bestlearningcentre.in", "title": "Best Learning Centre", "raw_content": "\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இப்போது வீட்டுக் கடன்கள், டாப்-அப்கள் ஆகியவற்றில் செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்க வேண்டும்\nஎஸ்பிஐ (ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா) தற்போது வீட்டுக் கடன்கள், டாப்-அப் திட்டங்கள் மற்றும் கார்ப்பரேட் மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கான கடன்களுக்கான\nஅக்டோபர் 12 ஆம் தேதி உலக குடியேற்ற தினம் அனுசரிக்கப்படுகிறது\nஅக்டோபர் 12 உலக இடம்பெயர்வு பறவை தினமாக (WMBD) அனுசரிக்கப்படுகிறது,\nபிராண்ட் ஃபைனான்ஸ் நேஷன் தரவரிசையில் இந்தியா 7 வது இடத்திற்கு முன்னேறியது\n2019 ஆம் ஆண்டின் பிராண்ட் ஃபைனான்ஸ் நேஷன் தரவரிசையில், இந்தியா 7 வது இடத்திற்கு முன்னேறியது. உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகளில்\nமேரி கோம் எட்டாவது உலக பதக்கத்தைப் பெற்றார்\nஇந்த நிகழ்வின் அரையிறுதிக்கு முன்னேறிய பின்னர், ஆறு முறை சாம்பியனான எம் சி மேரி கோம் (51 கிலோ) உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் எட்டாவது பதக்கத்தை வென்றார்.\nஅமைதிக்கான நோபல் பரிசு: எத்தியோப்பியன் பிரதமர் அபி அகமது அலி 2019 பரிசு வென்றார்\nஇந்த அறிவிப்பை நோர்வே நோபல் குழுவின் தலைவர் பெரிட் ரைஸ்-ஆண்டர்சன் வெளியிட்டார்.\nஓல்கா மற்றும் ஹேண்ட்கே இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றனர்\n2018 மற்றும் 2019 ஆம் ஆண்டிற்கான ராயல் ஸ்வீடிஷ் அகாடமி அறிவிக்கப்பட்டதன் மூலம், ஓல்கா டோகார்ஸுக் மற்றும் பீட்டர் ஹேண்ட்கே ஆகியோர் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.\nஜிஎஸ்டி வருவாயை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க அரசு ஒரு குழுவை உருவாக்குகிறது\nஜிஎஸ்டி வருவாய் வசூல் மற்றும் நிர்வாகத்தை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க குழு குழு ஒன்றை அமைத்துள்ளது.\nசிந்து சமவெளி மக்களின் முகத்தை விஞ்ஞானிகள் கட்டினர்\n4,500 ஆண்டுகள் பழமையான ராகிகரி கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட நபர்கள், விஞ்ஞானிகள் 37 நபர்களில் 2 பேரின் முகங்களை புனரமைத்தனர்.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் 2020 ஆண்டின் சிறந்த மனிதராக அறிவிக்கப்பட்டார்\nஇவ்வாறு, அண்மையில் வெளியிடப்பட்ட உலகின் மிகவும் முஸ்லிம்களின் பட்டியலில் மத்திய பட்டத்தை வென்றார்.\nஎஸ்பிஐ சேமிப்பு வட்டி விகிதத்தை 25 பிபிஎஸ் குறைக்கிறது\nகுறைப்பின் நோக்கம் வங்கியில் போதுமான பணப்புழக்கத்தை அதிகரிப்பதாகும், மேலும் வைப்பு விகிதங்களைக் குறைப்பது வங்கியின் நிகர வட்டி வரம்புகளைத் தக்க வைத்துக் கொள்ள உதவும்.\nஉலக பார்வை தினம் 2019 அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப்படுகிறது\nபார்வை பற்றிய முதல் உலக அறிக்கை உலக சுகாதார அமைப்பு (WHO) முதன்முதலில் 8 அக்டோபர் 2019 அன்று தொடங்கப்பட்டது\nஜனாதிபதி கோவிந்த் இராணுவ விமானப் படையினருக்கு ஜனாதிபதி வண்ணங்களை வழங்கினார்\nமகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மதிப்புமிக்க ஜனாதிபதி வண்ணங்களை ராணுவ விமானப் படைகளுக்கு வழங்கினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/astrology/guru-peyarchchi/16505-guru-peyarchi-palangal-viruchigam-predictions.html", "date_download": "2019-10-16T14:33:02Z", "digest": "sha1:TZVCYASBF74FJM7RP7UG5VSN76SWHWPX", "length": 25028, "nlines": 325, "source_domain": "dhinasari.com", "title": "குரு பெயர்ச்சி 2018 - பலன்கள்: விருச்சிகம் - தமிழ் தினசரி", "raw_content": "\nஒன்றேகால் வயது குழந்தை நீச்சல்குளத்தில் விழுந்து இறந்த பரிதாபம்\nமுகப்பு ஜோதிடம் குரு பெயர்ச்சி 2018 குரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: விருச்சிகம்\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 – 2019: குரு பகவான் நவ கோள்களில் தலையாய இடத்தைப் பெறுகிறார்.\nகுரு பார்க்க கோடி நன்மை என்பது சத்திய வாக்கு. அவரது பார்வை பட்டாலே ஜாதகன் சிறப்பாக இருப்பான் என்பதால், நாம் குரு பெயர்ச்சியை ஒட்டி, நமது ராசிக்கு குரு பகவான் எத்தகைய பலன்களைத் தரப் போகிறார் என்பதை அறிந்து கொள்ள மிகுந்த ஆவலுடன் காத்திருப்போம்.\nஇதோ இந்த குரு பெயர்ச்சி, விருச்சிக ராசியினரான நமக்கு எத்தகைய பலன்களைத் தரப் போகிறது என்பதை இங்கே பார்ப்போம்…\nவிசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய\nதான் உண்டு தன் வேலையுண்டு என இருக்கும் விருச்சிகராசி அன்பர்களே\nகுருபகவான் ஜென்மத்தில் வருகிறார் இது நல்லதல்ல. மேலும் சனி இரண்டில் பெரிய தொந்தரவுகளை தந்து கொண்டிருப்பார் வாயில் வார்த்தை தேளாக கொட்டி அடுத்தவரை காயப்படுத்தும் அதனால் குடும்பத்தில் நிம்மதி கெடும்\nஇதுவரை ஓரளவு நன்மை தந்த கேது செவ்வாய் இனி அவ்வளவு நன்மை தராது, நிதி நெருக்கடி ஏற்படும். பிப்ரவரி 2019ல் 8ல் வரும் ராகுவும் 2ல் வரும் கேதுவும் மேலும் சோதனைகளை தந்து கொண்டிருக்கும். பொதுவாக எந்த ஒரு கிரஹமும் சாதகம் இல்லாத நிலை உங்கள் தனிப்பட்ட ஜாதகம் நன்றாக இருந்தால் ஒழிய உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி அவ்வளவு சாதகம் இல்லை\nஎந்த ஒரு முடிவும் இந்த வருடம் ம���ழுவதும் எடுக்க வேண்டாம். அப்படி எடுக்க வேண்டும் எனில் உங்கள் ஜாதகத்தை அருகில் உள்ள ஜோதிடரிடம் காட்டி தசாபுக்தி மற்றும் கிரஹ சாதக நிலையை அறிந்து கொண்டு எடுக்கவும். நாவடக்கமும் பொறுமையும் மிகுந்த நன்மையை தரும்.\nஉடல் ஆரோக்கியம் : ஜென்ம குருவும் பிப்ரவரியில் 8ல் வரும் ராகுவும் அதிக ஆரோக்கிய பாதிப்பைச் செய்வர், உடம்பின் சக்தி குறைந்து கொழுப்பு மிக உயரலாம், சிலருக்கு நண்பர்கள் சேர்க்கையால் தீய பழக்கங்கள் ஏற்படலாம் அதனால் உடல் பாதிப்பு ஏற்படலாம், மேலும் சனியால் பெற்றோர் மனைவி/கணவர் குடும்பத்தார் உடல் நிலையும் பாதிக்க படலாம். நல்ல ஆகாட்ரங்களை உட்கொள்ளல் , தியானப்பயிற்சி போன்றவை ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வைத்திய செலவுகள் அதிகரிக்கும். அதிக அக்கறை எடுத்து கொள்வது நலம் தரும்.\nகுடும்பம் மற்றும் உறவுகள் : ஜென்ம குரு உங்கள் குடும்பத்தில் பல காரணங்களுக்காக பிரிவை ஏற்படுத்தலாம் மனைவி/கணவர் ஒற்றுமை குறையலாம் வீண் விவாதங்கள் பெருகலாம், மனைவி/கணவர் உறவினர்கள், சகோதர வகை , குழந்தைகள் என்று எவரோடும் நல்ல நிலை இருக்காது அவசரம் ஆத்திரம் வார்த்தைகளிய கொட்டுதல் போன்றவற்றால் அதிக துக்கம் ஏற்படலாம், பிள்ளைகள் மூலம் அதிர்ச்சியான தகவல்கள் வரலாம். குழந்தைகளுக்கும் சிரமமான நிலை உண்டாகி அதை பார்த்து வேதனை பட நேரிடும். வாழ்க்கை வெறுக்கும் அளவுக்கு சனி பகவானும் சேர்ந்து துன்பத்தை தருவார் பகவானை இஷ்ட தெய்வத்தை கெட்டியாக பிடித்து கொள்வது நல்லது.\nஉத்தியோகஸ்தர்கள்: அதிகம் உழைக்க வேண்டி இருக்கும் மேலதிகாரிகளோடு விவாதம் வேண்டாம் சிலருக்கு வேலை இழப்பும் இருக்கும். வீண் விவாதத்தை தவிர்ப்பது நல்லது. விரும்பாத இடமாற்றம் இருக்கலாம். சக பணியாளரை நம்பி வேலையை ஒப்படைத்தால் துன்பத்துக்கு ஆளாகலாம். குரு பார்வை ஓரளவு பிரச்சனையை தீர்க்கும். அக்டோபர் 2019 வரை பொறுமையாக வேலை பார்க்க வேண்டும். எதிரிகள் அதிகம் இருப்பர்.\nதொழிலதிபர்கள்/வியாபாரிகள் : மந்த நிலை இருக்கும் கூட்டு தொழிலில் சிரமம் இருக்கும். இருந்தாலும் சமாளித்துவிடுவீர்கள் அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிப்ரவரி-ஏப்ரல் காலகட்டத்தில் கணக்கு வழக்குகளை சரியாக வைத்து கொள்வதும், பண விஷயத்தில் கவனமாக இருத்தலும் நலம் தரும். பொதுவாக போ��்டிகள் இருந்தாலும், உடன் இருப்பவரால் துன்பம் இருப்பதால் எதிலும் கவனமாய் இருத்தல் நல்லது.\nகலைஞர்கள் : விடாமுயற்சியால் ஒப்பந்தங்கள் கிடைக்கும், அலைச்சல் அதிகம் இருக்கும். புகழ் பாராட்டு கிடைப்பது சிரமம். பணப்புழக்கம் சுமார் கடன் வாங்குவது தவிர்க்க இயலாது. கொஞ்சம் சிரமமான காலம். நிதானமாக யோசித்து செயல்படுவது நலம் தரும்.\nஅரசியல்வாதிகள் : ஓரளவு நல்ல பெயர் இருக்கும் விடாமுயற்சியால் பதவி கிட்டும். மேலிடம் அனுகூலமாக இருக்கும். இருந்தாலும் பண செலவு அதிகரிக்கும் சிக்கனம் தேவை. அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். சமூகத்தில் மதிப்பு குறையாது.\nவிவசாயிகள் : மாற்றுப்பயிர்கள் மூலம் வருமானம் பெறுவர், வருமானத்துக்குக் குறைவு இருக்காது. அக்கம்பக்கத்தாரோடு வீண் விவாதம் வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம். இருக்கும் வழக்குகள் சுமாரான நிலை இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் எண்ணம் தாமதமாகும்.\nமாணவர்கள் : படிப்பில் அதிக அக்கறை வேண்டும். ஆசிரியர் வழிகாட்டுதல் படி நடப்பது நல்லது. போட்டிபந்தயங்களில் அதிக சிரத்தை எடுத்தால் மட்டுமே வெற்றி என்ற நிலை இருக்கும். வெளி நாட்டுப்படிப்பு கடும் முயற்சிக்கு பின்னே ஈடேறும் அதிகம் உழைத்தால் மட்டுமே படிப்பில் நல்ல மதிப்பெண் பெறலாம்.\nபெண்கள் : அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் அக்கம்பக்கத்தாரோடு அனுசரித்து போவது நல்லது. பெரிய இடர்கள் வராது எனினும் சிறு சிறு உபாதைகள் உடல்ரீதியான படுத்தல்கள் போன்று இருக்கும். மனோதைரியத்தால் சமாளித்துவிடுவீர்கள். உழைக்கும் மகளிருக்கு அதிக முயற்சி மட்டுமே பலன் தரும் பதவி உயர்வு சம்பள உயர்வு என்பது விடாமுயர்ச்சியினால் கிடைக்கும்.\nவணங்கவேண்டிய தெய்வமும் நற்செயல்களும் : ஓம் நமசிவாய என்று சொல்லி கொண்டே இருங்கள். சிவாஷ்டகம் லிங்காஷ்டகம் போன்று சொல்வதும் தேய்பிறை அஷ்டமி நாளில் பைரவர் வழிபாடும் நலம் தரும். அருகில் உள்ள சிவன் கோவிலில் திங்கள் கிழமைகளில் பால் வாங்கி அபிஷேகத்துக்கு தருவது நலம் தரும். முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள் தர்ம காரியங்களில் ஈடுபடுங்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் – 2018-19 கணித்து வழங்குபவர்…\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இ���வசம்\nமுந்தைய செய்திகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்\nஅடுத்த செய்திகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மீனம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கும்பம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: மகரம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: தனுசு\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: துலாம்\nகுரு பெயர்ச்சி 2018 – பலன்கள்: கன்னி\nகாஷ்மீர் விவகாரத்தில் அமித்ஷாவை ரஜினி ஆதரித்திருப்பது...\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nஸ்டாலின் மிசா கைதி இல்லை பொன்முடி சொன்ன பதிலும் வெச்சி செய்யும் நெட்டிசன்களும்\nஉள்ளூர் செய்திகள் 16/10/2019 7:03 PM\nதிகார் சிதம்பரத்தை… அமலாக்கத் துறையும் கைது செய்தது நாளை 3 மணிக்கு நேரில் ஆஜர்படுத்த...\nஅரசு அறிவித்த தீபாவளி போனஸ்\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nஅத்திவரதர் தரிசனம்; தவிர்த்த மோடி\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:36:59Z", "digest": "sha1:D7TRUJMUXUXFURRRNMP6HLGPQXS4CR46", "length": 9532, "nlines": 71, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "திருச்சூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதிரிசூர் (Thrissur, மலையாளம்: തൃശൂര്‍, முன்னர் திரிச்சூர் அல்லது திருச்சூர்) என்பது கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும். கேரளத்தின் கொல்லத்துக்கு அடுத்ததாக ஐந்தாவது பெரிய நகரம். கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த நகரம். இங்கு நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்நகரத்தில் ஏறத்தாழ 3.2 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர்.\n, கேரளம் , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n101.43 சதுர கிலோமீட்டர்கள் (39.16 sq mi)\n• From மும்பையிலிருந்து • 1,356 கிலோமீட்டர்கள் (843 mi) வமே (தரை)\n• From தில்லியிலிருந்து • 2,515 கிலோமீட்டர்கள் (1,563 mi) வ (தரை)\n• From சென்னையிலிருந்து • 605 கிலோமீட்டர்கள் (376 mi) வகி (தரை)\n• From பெங்களூரிலிருந்து • 454 கிலோமீட்டர்கள் (282 mi) வ (தரை)\n• அஞ்சலக எண் • 680XXX\nபல பிரபலமான கோயில்கள் இந்ந்கரத்தில் உள்ளன. இங்குள்ள முதன்மையான திருத்தலம் 'வடக்குநாதன் கோவில்' என்றழைக்க��்படும் சிவபெருமானின் திருக்கோவிலாகும். இந்நகரின் மையத்தில் 65 ஏக்கர் பரப்புள்ள தேக்கின்காடு என்ற குன்று உள்ளது. அதன் நடுவே கேரளத்தின் புகழ்பெற்ற மாபெரும் ஆலயமான திருசிவப்பேரூர் சிவன் கோயில் உள்ளது, 'திருச்சிவப்பேரூர்' என்பதே மருவி திருச்சூர் என ஆயிற்று எனக் கருதப்படுகின்றது. அண்மைக்காலத்தில் திருச்சூர் சமக்கிருதவாதிகளால் த்ரிஸ்ஸூர் என அழைக்கப்படுகிறது. கேரள அரசும் அனைத்துப் பதிவுகளிலும் திருச்சூர் என்பதைத் த்ரிஸ்ஸூர் (Thrissur) எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.\nஇது கேரளத்தின் பண்பாட்டுத் தலைநகரம் எனவும் அறியப்படுகிறது. இங்கே கேரளத்தின் முக்கியமான பண்பாட்டு அமைப்புகளான சங்கீத நாடக அக்காதமி, சாகித்ய அக்காதமி ஆகியவை இருப்பதே காரணம். இலக்கியம் கலைகளுக்கு தரமான வாசகர்கள் நிறைந்த ஊர். கேரளத்தின் அதிகமான எழுத்தாளர்கள் திருச்சூரைச் சுற்றியே வாழ்கிறார்கள்.\nஆண்டுதோறும் மேமாதம் சித்திரை பூர நட்சத்திரத்தில் திருச்சூர் தேக்கின்காடு மைதானத்தில் நிகழும் பூரத்திருவிழா கேரளத்தின் மிகப்பெரிய விழாவாகும். அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான யானைகளின் அணிவகுப்பு இது. இங்குள்ள நான்கு அம்மன் கோயில்களில் இருந்து ஊர்வலமாக வரும் யானைகள் மைதானத்தில் கூடி காட்சியளிக்கின்றன. திரிச்சூரில் திருவம்பாடி, பாறமேக்காவு என்ற இரு முக்கியமான அம்மன்கோயில்கள் உள்ளன. மேலும் திருச்சூரிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலான குருவாயூர் உள்ளது. மேலும் 40 கிலோமீட்டர் தொலைவில் பிரசித்தி பெற்ற கொடுங்கல்லுர் பகவதி கோயில் உள்ளது மற்றும் 23 கிலோமீட்டர் தொலைவில் திருப்பராயர் எனப்படும் இடத்தில் பிரசித்திபெற்ற இராமர் கோயில் உள்ளது. இந்தியாவின் நயகாரா என அழைக்கப்படும் அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியும் இங்குதான் உள்ளது.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:40:06Z", "digest": "sha1:3JMOBVTOLS33RHBMT6S5CNN76BVBKXLK", "length": 2638, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகுப்பு:பாக்கித்தான் நடிகர்கள் - த��ிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவகைப்பாடு: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் துறையில் உள்ளவர்கள்: நடிகர்கள்: நாடு வாரியாக : பாக்கித்தானியர்கள்\nமேலும்: பாக்கித்தான்: நபர்கள்: தொழில் வாரியாக: பொழுதுபோக்காளர்கள் / கலைத் தொழில்களில் நபர்கள்: நடிகர்கள்\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பாக்கித்தான் நடிகைகள்‎ (1 பகு)\n► பாக்கித்தானிய திரைப்பட நடிகர்கள்‎ (1 பக்.)\n► பாக்கித்தானிய தொலைக்காட்சி நடிகர்கள்‎ (1 பக்.)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-16T15:53:40Z", "digest": "sha1:T6D6RTOEQ5IBF6SIOPPMEE2G5XR6FQCD", "length": 8052, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடத்தையியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநடத்தையியல் (behaviorism, அல்லது behaviourism) என்பது உளவியல் வளர்ச்சியில் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிளை அடித்த ஒரு பகுதி. இதற்கு காரணமானவர் ஜான் பி. வாட்சன் (1878–1958) ஆவார். உளவியலில் வில்ஹெல்ம் வூண்ட் (1832-1920) என்பவரின் கருத்துக்கு எதிராகவே இவர் இதை ஆரம்பித்தார். டிட்ச்னர் என்பவர் வூண்டின் மாணவர். இவர் மனதின் உருவமைப்பைக் கண்டுணரவேண்டும் என உளவியலில் மனதின் \"கட்டமைப்பியம்\"structuralism த்தை உருவாக்கினார். இவருக்கு ஆதரவாக மனதின் அமைவை உணர வூண்ட் \"தற்சோதனை\" முறையை உருவாக்கினார். ஆனால் வாட்சன் இதை மறுத்தார். தனியொருவரின் மனநிலையின் உணர்வு, உணர்ச்சி, கவனம், அறிவை ஒருவர் தன்னைத்தானே சோதித்துச் சொல்லும் முறையில் உண்மையிருக்காது. இதை உளவியலிலிருந்தே நீக்கவேண்டும் என்றார். வெளிப்படையாகத் தெரியும் நடத்தையை அறிவியல் முறையில் அளக்கலாமே ஒழிய வெளிப்படையாகத் தெரியாத அகநிலை மனநிலையை அறிவியல் முறையில் அளக்கமுடியாது ���ன உளவியலை வாட்சன் வரையறுத்திருக்கிறார்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2014, 17:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-16T14:57:12Z", "digest": "sha1:TWJ6TXQWA45CLNSPE5SPXMCE42Y2EENN", "length": 55034, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "பூலித்தேவன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூலித்தேவன் (1715–1767) நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த பாளையக்காரராவார். இந்திய விடுதலை வரலாற்றில் `வெள்ளையனே வெளியேறு’ என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவர். இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார்.\n\"நெற்கட்டாஞ் செவ்வலுக்கு பெருமை என்ன\nஎன்ற நாட்டுப்புற பாடலை கொண்டு இவரின் சிறப்பை அறியலாம்.\nபூழி நாடு என்பது பாண்டிய நாட்டில் அமைந்த அகநாடுகளுள் ஒன்று. சங்ககாலம் தொட்டே இருந்து பாண்டியர் ஆட்சியின் கீழ் வரும் இந்நாடு 1378ஆம் ஆண்டு சேர நாட்டில் இருந்த ஒரு பாண்டிய மன்னனால் வரகுண ராமன் சிந்தாமணி காத்தப்ப பூழித்தேவர் என்ற தளபதிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இவர் ஆப்பநாட்டுக் கொண்டையங்கோட்டை மறவர் வழியில் வந்தவராவார். ஆரம்ப காலத்தில் இதன் தலைநகரம் ஆவுடையாபுரம். நாயக்கர் காலத்தில் (1529–64) பாண்டி நாடு 72 பாளையங்களாக பிரிக்கப்பட்ட போது, பூழி நாட்டின் பகுதிகள் அதனுள் அடங்கின. அதன் பிறகு சில வருடங்கள் கழித்து அதன் தலைநகரம் நெற்கட்டாஞ்செவ்வலுக்கு மாற்றப்பட்டது. நாயக்கர் கால வீழ்ச்சியின் போது பாளையங்கள் சுயவுரிமை பெறத்தொடங்கின.வரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவர் ஆவார்.[1]\nபூலித்தேவன், தன்பகுதியில் நிலத்தை அடமானம் பிடிக்கும் பண்ணையார்களுக்கோ அல்லது ஆதிக்கம் செலுத்தும் மேல் இடத்திற்கோ, மேல்வாரம் தன்மையிலோ, வரி என்ற பெயரிலோ, ஒரு மணி நெல்லைக் கூ��� யாருக்கும் கண்ணில் காட்டமாட்டாராம், இதன் காரணமாய் ஆவுடையாபுரம் நெற்கட்டுஞ்செவ்வல்[2] என்றாகியது.\n1 வரகுண சிந்தாமணி பூலித்தேவன் 1378–1424\n2 வடக்காத்தான் பூலித்தேவன் 1424–1458\n3 வரகுண சிந்தாமணி வடக்காத்தான் பூலித்தேவன் 1513–1548\n4 சமசதி பூலித்தேவன் 1548–1572\n5 முதலாம் காத்தப்ப பூலித்தேவன் 1572–1600\n6 இரண்டாம் காத்தப்ப பூலித்தேவன் 1600–1610\n7 முதலாம் சித்திரபுத்திரத்தேவன் 1610–1638\n8 மூன்றாம் காத்தப்ப பூலித்தேவன் 1638–1663\n9 இரண்டாம் சித்திரபுத்திரத்தேவன் 1663–1726\n10 நான்காம் காத்தப்ப பூலித்தேவன் 1726–1767\nவரகுண ராமன் சிந்தாமனி காத்தப்ப பூலித்தேவரின் வழிவந்த பத்தாம் தலைமுறை மன்னனே சித்திர புத்திரத்தேவர் என்றவராவார். இவருக்கு பிறந்த பூலித்தேவன் என்பவரே இந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழகத்தில் தொடங்குவதற்கு காரணமாயிருந்த பாளையக்காரர் போர்களின் முன்னோடி.\nமதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு ஆறு மண்டலங்கள் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டதில் மதுரை, திருவில்லிப்புத்தூர், திருநெல்வேலி ஆகிய மண்டலங்களில் 18 மறவர் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டது. ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு முழுமரியாதையும், தனி அதிகாரங்களும்[3] வழங்கப்பட்டன. இத்தகைய பாளையங்களில் ஒன்று நெற்கட்டுஞ்செவ்வல் பாளையம் ஆகும்.\nபூலித்தேவரின் பெற்றோர்கள் பெயர் சித்திரபுத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர். பூலித்தேவர் 1-9-1715 ல் இவர்களின் புதல்வராகப்பிறந்தார். இயற்பெயர், 'காத்தப்பப் பூலித்தேவர்' என்பதாகும். 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர்.[2]\nசிறுவயதிலேயே வீர உணர்ச்சியும், இறையுணர்வும் மிகுந்தவராக விளங்கினார். அவர் தன்னுடைய ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார். மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.\nபூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுகளிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது.\nஇவர்கள் முக்குலத்தில் ஒரு பிரிவினர் ஆனாலும் இவர்கள் பெரும்பாலும் தங்களில் வீரத்திற்காக மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். தமிழில் \"மறம்\" என்றால் \"வீரம்\" என்று பொருளாகும். யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை என பல்வேறு பிரிவுகளை போர்ப்படை பிரிவுகள் இருந்தாலும் வெற்றியை நிர்ணயிப்பது காலாட்படையாகவே அப்பொழுது இருந்தது. அன்றைய காலாட்படையில் அதிக வீரமிக்க மக்கள் மறவர் குழுக்களுக்கே பெரும்பங்கு அளிக்கப்பட்டது. செம்ம நாட்டு மறவர்கள் செம்ம நாட்டு மறவர் பெண்கள் மூக்குத்தி அணியும் பழக்கம் உள்ளவர்கள். செம்ம நாட்டு மறவர்கள் அக்கா மகளை திருமணம் செய்யும் பழக்கம் உள்ளவர்கள். முதன்முதலில் வெள்ளையனை எதிர்த்த மன்னர் புலித்தேவன் இந்த செம்ம நாட்டு மறவர் இனத்தை சேர்ந்தவர். மறவர் இனத்தில் இவர்கள் மிகவும் தொன்மையானவர்கள்.[சான்று தேவை]\nஇவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடு.\nஅவரைப் பற்றிய ஒரு நாட்டுப் பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். ஒளி பொருந்திய முகமும், திண் தோள்களையும் உடையவர், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.\nமேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு விளங்கினார். புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பம் இருந்தது. இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்தேவர் என்றே அழைத்து வந்தனர். காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருக்குப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள்.\nபின்னர் பூலித்தேவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தவர் அவருடைய (அக்கா) மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவாச்சி, சித்திரபுத்திரத் தேவன் மற்றும் சிவஞானப் பாண்டியன் என்று மூன்று மக்கள் பிறந்தனர்.\nபாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தார். சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது. இவர் குளம் அமைத்துக் கொடுத்ததற்கான செப்பேடுகளும் உள்ளன.\n1750-ல் இராபர்ட் கிளைவ் திருச்சிக்கு வந்து ஆங்கிலக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு தென்னாட்டுப் பாளையக்காரர்கள் தன்னை பேட்டி காண வேண்டுமென்ற அறிவிப்பைக் கொடுத்தான். இதனால் வெகுண்ட பூலித்தேவன் திருச்சிக்குத் தனது படையுடன் சென்று ஆங்கிலேயரை எதிர்த்தான். இதில் பூலித்தேவனே வெற்றிபெற்றான் என 'பூலித்தேவன் சிந்து' என்ற கதைப்பாடல் கூறுகிறது.[4] பூலித்தேவனும் இராபர்ட் கிளைவும் திருவில்லிப்புத்தூர் கோட்டையில் சந்தித்திருக்கலாம் என்றவும் கருதப்படுகிறது.[5]\n1755ஆம் ஆண்டு கர்னல் கீரோன் (கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரான்) தம் கோட்டையை முற்றுகையிட்டு கப்பம் கட்ட நிர்ப்பந்தம் செய்தபோது தன்னுடைய நிலப்பகுதியில் வசூலிக்கும் உரிமை வெள்ளையர் எவருக்கும் கிடையாது என வீர முழக்கமிட்டு வெள்ளையனை விரட்டியடித்து முதல் வெற்றி பெற்றார்.[6]\nஅதே ஆண்டில் களக்காட்டிலும், நெற்கட்டும் செவல் கோட்டையிலும் நடைபெற்ற போரில் ஆங்கிலேயரின் கைக்கூலியான மாபூஸ்கானை தோற்கடித்தார். அதனை அடுத்து திருவில்லிபுத்தூர் கோட்டையில் நடைபெற்ற போரில் ஆற்காடு நவாபின் தம்பியைத் தோற்கடித்தார்.\n1756 மார்ச்சு மாதம் திருநெல்வேலியில் மாபஸ்கானுடன் புலித்தேவர் நடத்திய போரில் புலித்தேவனின் உயிர்த்தோழன் மூடேமியாவை ஆங்கிலேயர்கள் துண்டு துண்டாக வெட்டி எறிந்ததால் மனமுடைந்த புலித்தேவன் போரை நிறுத்தித் திரும்பினார். அதனால் மாபஸ்கான் திருநெல்வேலியை தன்வசப்படுத்தினான். 1765 அக்டோபர் மாதம��� வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கிய காப்டன் பெரிட்சன் புலித்தேவனிடம் தோற்றான்.[7]\n1760ஆம் ஆண்டு யூசுபுகான் நெற்கட்டும் செவல் கோட்டையைத் தாக்கியபோதும், 1766ஆம் ஆண்டு கேப்டன் பௌட்சன் வாசுதேவ நல்லூர்க் கோட்டையைத் தாக்கிய போதும் அவற்றை முறியடித்து வெற்றி கொண்டார். 1766ஆம் ஆண்டு தொடர்ந்து ஆங்கிலேயரிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், கொடூரமான போர்முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிப்வால் பூலித்தேவரை ஆரம்பத்தில் வெல்ல முடியாமல் சுமார் 10 ஆண்டுகள் போரிட்டு அதன் பின் பூலித்தேவர் தோல்வியடைந்தார். அதன் பின் தலைமறைவானார்.[8]\nநெருக்கடியான சூழ்நிலையிலும் கூட ஆங்கிலேயருக்கு எதிரான போர் என்கின்ற வகையில் உதவ வந்த டச்சுக்காரர்கள் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் உதவியையும் பூலித்தேவர் மறுத்துவிட்டார்.\nபூலித்தேவர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்த காலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்து என்பதை மன்னர் உணர்ந்தார். அதனால் அனைத்துப் பாளையக்காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.\nபூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.\nஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோர் முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தைப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.\nஇத்தகு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின் உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்���ளிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்கிலேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.\nபாளையக்காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல் கீரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய் படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.\nமாபூஸ்கான், கர்னல் கீரானுக்குச் செய்தி அனுப்பி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்தேவரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இருந்தும் பூலித்தேவரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட ஏற்படுத்த முடியவில்லை. மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது. இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார்.\nஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்தேவர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள் என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.\nஇதன் மூலம் சுதேசிப்படை என்கின்ற புதிய படையை உருவாக்கி அதை யூசுப்கான் என்பவனிடம் ஒப்படைத்தனர். இந்த யூசுப்கான் பிறப்பால் மருதநாயகம் என்ற தமிழன். பின்னர் நாளடைவில் மதம் மாறி ஆங்கிலேயர்களோடு துணை சேர்ந்து பின்னர் சுதேசிப் படைகளின் தலைவன் ஆன இவன், பதவி ஆசைக்காக, அன்னியராட்சியை எதிர்த்து முதல் குரல் கொடுத்த மாவீரன் பூலித்தேவரை கடுமையாக எதிர்த்தான்.\n1755-ஆம் ஆண்டு தொடங்கி 1767-ஆம் ஆண்டு வரை பல போர்களைப் பூலித்தேவர் சந்திக்க நே���்ந்தது, பரப்பளவில் ஒரு சிறிய பாளையத்திற்கு மட்டுமே தலைவரானாலும் பூலித்தேவரால் ஆங்கிலேயர்களையும், கூலிப்படைகளையும் எதிர்த்துப் பன்னிரெண்டு ஆண்டுகள் போர் புரிய முடிந்தது.\n1761-ஆம் ஆண்டு கான்சாகிபுடன் இறுதியாக நடைபெற்ற போரில் பூலித்தேவரின் படைகள் யூசுப்கான் படைகளிடம் தோற்றன. பத்தாண்டுகளாக போராடியும் வெற்றி பெற இயலாத நிலையில் இங்கிலாந்திலிருந்து தருவிக்கப்பட்ட பேய்வாய் பீரங்கிகளின் உதவியோடு பூலித்தேவரின் கோட்டையில் முதன் முதலாக உடைப்பு ஏற்படுத்தப்பட்டது.\nஅதற்குப்பின் ஆங்கிலேயப் படை, தளவாடங்களோடு கோட்டைக்குள் புகுந்தது. இந்நிலையில் வேறு வழியின்றி எஞ்சிய படைகளோடு பூலித்தேவர் கடலாடிக்குத் தந்திரமாகத் தப்பிச் சென்றார். அவர் கோட்டையை விட்டு சென்றாலும் ரகசியமாக படைகளைத் திரட்டும் பணியில் ஈடுபட்டார். சில மாதங்களுக்குப் பின்னர் பூலித்தேவர் மீண்டும் கோட்டையைப் பிடித்து பாளையத்தைச் சீர்படுத்தினார்.\nஆனால் இதையறிந்த ஆங்கிலேயர் நெற்கட்டான் செவ்வல் பாளையத்தின் மன்னர் பூலித்தேவரைப் பிடிக்க ஒரு நாட்டையே வளைக்கக் கூடிய அளவுக்குப் பெரும் படையுடன் வந்தனர். 1767 மே மாதம் டொனால்டு காம்பெல் தலைமையில் மேஜர் பிளிண்ட், காப்டன் ஹார்பர் ஆகியோர் வாசு தேவ நல்லூர் கோட்டையைத் தாக்கினர். இத்தகைய பெரும்படையை எதிர்பார்க்காத நிலையிலும் பூலித்தேவர் நிலைத்து நின்று போரைத் தொடர்ந்தார். ஆனால் ஆங்கிலேயப் படை பீரங்கிகளின் முன் மன்னர் படையின் வாளும் வேலும் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குண்டுகளால் கோட்டை சுவரில் ஏற்பட்ட ஓட்டையை வீரர்கள் களிமண்ணும் வைக்கோலும் வைத்து அடைத்தனர். அதுவும் முடியாத சூழ்நிலையில் தத்தம் உடல்களைக் கொண்டு ஓட்டையை அடைத்துக் காத்தனர். ஒருவாரம் நடந்த இந்த போரில் எதிர்பாராமல் அச்சமயம் பெய்த பலத்த மழையைப் பயன்படுத்தி மன்னர் தப்பிச்சென்று மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் மறைந்து கொண்டார்.[7] 1767 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தப் போரே மன்னரின் கடைசிப்போர்.\nபூலித்தேவரின் மறைவு பற்றி இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மன்னர் தப்பிச் சென்றாலும் அவர் உயிரை குறியாகக் கொண்ட ஆங்கிலேயர்கள் அவரைத் தீவிரமாகத் தேடினர். ஒரு சாரார் கருத்துப்படி ஆரணிக் கோட்டையின் தலைவன் அனந்த நாரா��ணன் என்பவனின் மாளிகைக்கு பூலித்தேவரை வரச் செய்து அங்கு கைது செய்யப்பட்டார் என்றும், பாளையங்கோட்டைக்குக் கொண்டு செல்லும் வழியில், சங்கரன் கோயிலின் இறைவனை வழிபட வேண்டும் என்று பூலித்தேவர் விரும்பியதாகவும், அதன்படி கும்பினியப் போர் வீரர்கள் புடைசூழச் சென்று இறைவனை வழிபட்டதாகவும், அப்போது பெரிய புகை மண்டலமும் சோதியும் கைவிலங்குகள் அறுந்து விழ சோதியில் கலந்தார் என்றும், பூலித்தேவன் சிவஞானத்துடன் ஐக்கியமானதால் \"பூலிசிவஞானம்\" ஆனார் என்றும் நாட்டுப்புறப் பாடல்கள் கூறுகின்றன. இன்றைக்கும் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணன் கோவிலில் பூலித்தேவர் மறைந்த இடம் என்று ஒரு இடம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.\nமற்றொரு கருத்து பூலித்தேவர் ஆங்கிலேயரால் கைதுசெய்யப்பட்டு தூக்கிலிட்ட செய்தியை மக்கள் அறிந்தால் அவர்கள் கிளர்ச்சி செய்யக்கூடும் என்பதால் ஆங்கிலேயர் இதனை ரகசியமாகச் செய்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.\nஅவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு அவரது நினைவு மாளிகையாக அமைக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு அரசு திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி வட்டம் பகுதியிலுள்ள நெல்கட்டும்செவல் எனும் ஊரில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவைகளை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n↑ ஜனனி (10 திசம்பர் 2010). \"பூலித்தேவன் பிறந்தநாள் விழாவில் வைகோவின் உரை\". 18 திசம்பர் 2008. www.usetamil.com. பார்த்த நாள் சூலை 17, 2012.\n↑ 2.0 2.1 முனைவர் ந.இராசையா,வரலாற்றாய்வாளர்-பூலித்தேவன் சிந்து-ஆய்வு-பக்கம்-39.\n↑ விடுதலை வேள்வியில் தமிழகம். பக். 40.\n↑ வீரத்தலைவர் பூலித்தேவர்-பேராசிரியர்- ந. சஞ்சீவி-காவியா பதிப்பகம்-சென்னை-2004\n↑ 7.0 7.1 சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தகநிலையம்; பக்கம் 72,73\n↑ விடுதலைப் போரின் வீரமரபு-பக்கம்-36- பூலித்தேவன் -கீழைக்காற்று வெளியீட்டகம்-சென்னை-2010\nபூலித்த��வன் பற்றி கீற்று தளத்தில் வெளியான கட்டுரை\n1806 வேலூர் சிப்பாய் எழுச்சி\n1824 பராக்பூர் இராணுவப் புரட்சி\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஏனாமில் வலிய ஆட்சி மாற்றம்\nஅகில இந்திய முஸ்லிம் லீக்\nஇந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nஎன். எம். ஆர். சுப்பராமன்\nவ. உ. சிதம்பரம் பிள்ளை\n1946 அமைச்சரவையின் இந்தியாவுக்கான தூதுக்குழு\nஇந்திய விடுதலைச் சட்டம், 1947\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்\nஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 12:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_(%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-10-16T15:22:40Z", "digest": "sha1:XPVJG5X4QUNJOKWA2H72PUJOGKPTKIR5", "length": 9346, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "விருத்தி (யோகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய சோதிடத்தில் விருத்தி என்பது, பஞ்சாங்க உறுப்புக்களுள் ஒன்றான \"யோகம்\" என்பதனுள் அடங்கும் 27 யோகங்களுள் பதினோராவது ஆகும். இராசிச் சக்கரத்தின் தொடக்கப் புள்ளியில் இருந்து 133° 20' தொடக்கம் 146° 40' வரை \"விருத்தி\" யோகத்துக்கு உரியது. சூரியன், சந்திரன் ஆகிய கோள்களின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை இந்தக் கோணத்தினூடாக அதிகரிப்பதற்கு எடுக்கும் நேரத்துக்குரிய யோகம் \"விருத்தி\" ஆகும். இந்த நேரத்தில் பிறக்கும் ஒருவர் \"விருத்தி\" யோகத்தைத் தனது பிறந்த யோகமாகக் கொண்டிருப்பார்.\nசமசுக்கிருத மொழியில் வ்ரித்தி (Vriddhi) என்பது வளர்ச்சி அடைதல், பெருகுதல் என்னும் பொருள் கொண்டது. மங்கலமானவை எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று. இதன் ஆட்சிக் கோள் புதன். ஆட்சித் தேவதை சூரியன்.[1]\nஇந்துக் காலக் கணிப்பு முறை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-sethupathi-s-new-movie-gets-two-awards-pv2wty", "date_download": "2019-10-16T14:15:18Z", "digest": "sha1:GQLR4QJ6WD3WFX2KOHOOWKGPDXCH4SAI", "length": 11826, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ரிலீஸுக்கு முன்பே இரண்டு அமெரிக்க விருதுகளைத் தட்டித்தூக்கிய விஜய் சேதுபதி படம்...", "raw_content": "\nரிலீஸுக்கு முன்பே இரண்டு அமெரிக்க விருதுகளைத் தட்டித்தூக்கிய விஜய் சேதுபதி படம்...\nஇந்த வாரம் ரிலீஸாகவுள்ள விஜய் சேதுபதி தயாரித்து, வசனம் எழுதியுள்ள படம் ஒன்று லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விழா ஒன்றில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.ஏற்கனவே இவர் தயாரித்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’படம் பல விருதுகளைப் பெற்றிருந்த நிலையில் ஒரு தயாரிப்பாளராக மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி.\nஇந்த வாரம் ரிலீஸாகவுள்ள விஜய் சேதுபதி தயாரித்து, வசனம் எழுதியுள்ள படம் ஒன்று லாஸ் ஏஞ்செல்ஸில் நடைபெற்ற விழா ஒன்றில் இரண்டு விருதுகளைப் பெற்றுள்ளது.ஏற்கனவே இவர் தயாரித்த ‘மேற்குத் தொடர்ச்சி மலை’படம் பல விருதுகளைப் பெற்றிருந்த நிலையில் ஒரு தயாரிப்பாளராக மிகுந்த உற்சாகத்தில் உள்ளார் விஜய் சேதுபதி.\n’ஆரஞ்சு மிட்டாய்’ படத்தை இயக்கிய பிஜூ விஸ்வநாத் அடுத்ததாக புதுமுகங்களை வைத்து ’சென்னை பழனி மார்ஸ்’ என்ற படமொன்றை உருவாக்கி இருக்கிறார்.பிஜூ இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி, இயக்கியிருப்பதுடன், ஒளிப்பதிவு, படத்தொகுப்பையும் கவனித்திருக்கிறார்.நடிகர் விஜய் சேதுபதி இந்த படத்திற்கு வசனம் எழுதியிருக்கிறார்.\nஆரஞ்சு மிட்டாய் புரொடக்ஷன்ஸ் & விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள ’சென்னை பழனி மார்ஸ்’ ஜூலை 26 ஆம் தேதி வரும் வெள்ளியன்று வெளியாகிறது.வெளிவரும் முன்பே சென்னை பழனி மார்ஸ் இரண்டு இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விருதுகளைத் தட்டிக் கொண்டு வந்துள்ளது.பின்னாக்கிள் ஃபிலிம் அவார்ட்ஸ் விழாவில் பெஸ்ட் நேரேட்டிவ் பிளாட்டினம் அவார்டையும், லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற விழாவில் பெஸ்ட் டிராமா கிராண்ட் ஜூரி கோல்ட் அவார்டையும் பெற்றுள்ளது. இரு விருதுகளுமே அமெரிக்க விருதுகளாகும்.\n26 ஆம் தேதி படம் வெளியாகும் இந்நேரத்தில் விருதுகளின் அறிவிப்பால் மனம் குளிர்ந்துள்ளது படக்குழு.படத்தில் பிரவீண் ராஜா, ராஜேஷ் கிரி பிரசாத், வசந்த் மாரிமுத்��ு, இம்தியாஸ் முகமது, வின் ஹாத்ரி, பாரி இளவழகன் ஆகியோர் புதுமுகங்களாக அறிமுகமாகின்றனர். இவர்களுடன் மதன்குமார் தக்சிணா மூர்த்தி, ஏ. ரவிகுமார், ஆல்வின் ராமைய்யா, ஆர். கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இருக்கின்றன. ​​பாடல்களை விக்னேஷ் ஜெயபால் எழுதியிருக்கிறார்.நிரஞ்சன் பாபு இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்..\nவிஜய்யிடம் ஒதுங்கிப்போகும் விஜய் சேதுபதி...\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின் முதல் முறையாக காதலியோடு தர்ஷன் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\n’செல்லாது செல்லாது...மறுபடியும் நடிகர் சங்கத்துக்கு தேர்தலை நடத்துங்க’...அடம்பிடிக்கும் எடப்பாடி அரசு...\nமோடி வேஷ்டி கட்டியதால் சீனாவில் வெறித்தனமாகப் பரவும் தமிழ்ப்பற்று...படு ஆபத்தான வீடியோ...\nஅட்லீயும் சில ஹிட் ஹாலிவுட் டி.வி.டி.களும்\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nஇந்திய வரலாற்றில் முதன்முறையாக துணை ஆட்சியர் ஆனார் பார்வையற்ற பெண்.. விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி..\nவரம்பு மீறிய போலீஸ்.. கெஞ்சி கூத்தாடிய குடும்பம்.. நடுரோட்டில் நடந்த பரபரப்பு வீடியோ..\nதமிழகத்தில் ஒரு கேடுகெட்ட ஆட்சி... உதயநிதி ஸ்டாலின் தாறுமாறு விமர்சனம்\nசசிகலாவை முன்கூட்டியே விடுவிக்கக் கூடாது... கர்நாடகாவில் காங்கிரஸ் எதிர்ப்பு..\nசுவிஸ் வங்கியில் பணம் பதுக்கியிருக���கிறேனா... நாங்குநேரியில் எகிறிய மு.க. ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/parliamentary-elections-aiadmk-washout-pmv66t", "date_download": "2019-10-16T15:02:47Z", "digest": "sha1:ZFR2L37VAU274GVP5LKQLPQY4INDQFXU", "length": 10022, "nlines": 128, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கமாட்டீங்க... அதிமுகவுக்கு எச்சரிக்கை விட்ட தினகரன்..!", "raw_content": "\nஒரு தொகுதியில் கூட ஜெயிக்கமாட்டீங்க... அதிமுகவுக்கு எச்சரிக்கை விட்ட தினகரன்..\nவரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கின்றனர். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க போவதில்லை என தினகரன் அடித்து கூறியுள்ளார்.\nவரும் மக்களவை தேர்தலில் அ.தி.மு.க.வினர் வெற்றி பெறுவோம் என்ற கனவில் மிதக்கின்றனர். அவர்களால் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்க போவதில்லை என தினகரன் அடித்து கூறியுள்ளார்.\nஇன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன் விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு அமமுக எப்போதும் ஆதரவாக இருக்கும். நாங்கள் எப்போதும் விவசாயிகளின் நண்பனாகவே இருப்போம் என்றார். ஏழை தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தலா 2000 கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இது தவறில்லை ஆனால் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன பலன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஜெயலிலதா முதல்வராக இருந்த போது எதிர்த்த அனைத்து திட்டங்களையும் முதல்வர் எடப்பாடி அரசு ஆதரிக்கிறது. வரும் மக்களவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெறலாம் என்ற கனவில் இருக்கின்றனர். அவர்களால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு டெபாசிட் கிடைப்பது கூட கடினம் என்று பாமக தேமுதிக, பிஜேபி உள்ளிட்ட கூட்டணி டீல் பேசும் கட்சிகளுக்கு டிடிவி தினகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது மக்களுக்கு கொஞ்சம். கொஞ்சமாக நம்பிக்கை இழந்து வருகின்றனர் என விமர்சனம் செய்துள்ளார்.\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅந்த சாதியோடு சேர்க்காதீங்க... எங்களுக்கு அவமானம்... இனி திராவிடத்திற்கு நாங்கதான் டேஞ்சர்... கிருஷ்ணசாமி திடீர் அதிரடி..\nஅம்பானி, அதானியின் லவ்டுஸ்பீக்கர் மோடி: ராகுல் ��ாந்தி கொந்தளிப்பு..\nஅடித்து கதற கதற ஓட விட்டது மறந்து போச்சா.. சீமானுக்கு கராத்தே தியாகராஜன் கேள்வி..\nஅடுத்த தமிழக பாஜக தலைவர் யார்..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nகழுத்தில் கால் வைத்து மிதி மிதி என மிதித்த செக்யூரிட்டி ஏஜென்ட்.. பெங்களூர் கொடூரத்தின் திக் திக் வீடியோ..\nபுதையல் போல் தோண்டத் தோண்ட மினுமினுக்கும் நகைகள்.. போலீசையே அதிர வைத்த குரங்கு மூஞ்சி கொள்ளையன்..\n\"தலைகீழாக நின்றாலும் தலித் வாக்குகளை திமுக பெற முடியாது\" ஸ்டாலினுக்கு சவால் விடும் ராமதாஸ் வீடியோ\nவாய்விட்டு சிரிச்சு, கைதட்டி..உடலை அடக்கம் செய்த உறவினர்கள்.. மரணத்தின் போது நடந்த வினோத வீடியோ..\nசரசரவென குறைந்தது தங்கம் விலை..\nபழமை வாய்ந்த மாமல்லபுரம் கல் மண்டபம்.\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு வெளுத்து வாங்க இருக்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vanakamindia.com/m-k-stalin-says-no-to-banners/", "date_download": "2019-10-16T15:05:02Z", "digest": "sha1:TZK7QLA6K3PLO5HSCY3HS345LKTFJOEM", "length": 17121, "nlines": 246, "source_domain": "vanakamindia.com", "title": "பேனர் வைத்தால் வர மாட்டேன் - மு.க.ஸ்டாலின் உறுதி? - VanakamIndia", "raw_content": "\nபேனர் வைத்தால் வர மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி ��திரடி\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nமீண்டும் உருவாகிறதா சந்திரமுகி கூட்டணி\nஉழவுத் தொழில் உபகரணங்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் பரிசு – நடிகர் கார்த்தி\nஇனிமேல் முதலமைச்சர் எடப்பாடி ‘டாக்டர்’.கே.பழனிசாமி\nகடலூரில் வலம்வரும் நிர்வாணத் திருடன்\nவிக்கிரவாண்டியில் சீமான் ஆவேசம்… வேடிக்கை பார்க்கிறதா பாஜக\nஉத்திரபிரதேச பள்ளிகளில் உணவுடன் வழங்கப்படும் மஞ்சள் தண்ணீர்\nவயிற்றுவலியால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்\nகனவு நாயகனின் பிறந்த நாள்\n உணவு சேவை வழங்க திட்டம்..\nஷாருக்கான் நடிக்கும் படத்தை இயக்கும் அட்லி\nஉங்கள் குழந்தை இந்த லிஸ்ட்டில் வருகிறதா\n2000 ரூபாய் நோட்களுக்கு குட் பாய்- ஆர்பிஐ தகவல்\nதுணை ஆட்சியரான பார்வையற்ற பெண்\nஅடுத்தடுத்த படங்கள்.. ரஜினியின் அரசியல் திட்டம் என்ன\nவேட்டி கட்டியதால் மோடி தமிழராக முடியாது- சு.திருநாவுக்கரசர்\nதமிழ் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஹர்பஜன்சிங்\nசட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டம்… உதயநிதி ஸ்டாலின் பேச்சு\nஜிஎஸ்டி டிமானிடைசேஷன் தான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் – அடித்துச் சொல்கிறார் ப.சிதம்பரம்\nதமிழக அரசுப் பேருந்துகளில் மத அடையாளமா\nபேனர் வைத்தால் வர மாட்டேன் – மு.க.ஸ்டாலின் உறுதி\nகட்சி நிகழ்ச்சிகளுக்காக வழியெங்கும் பேனர் வைத்தால் அந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nசென்னை: பேனர்கள், ஃப்ளெக்ஸ் வைத்தால் நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னையில் பேனர் விழுந்து இளம் பெண் மரணமடைந்ததைத் தொடர்ந்து திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலம் கூறியுள்ளதாவது,\n“அ.தி.மு.கவினரின் பேனர் மற்றும் கட் அவுட் கலாச்சாரத்தால் சுபஸ்ரீ என்ற மற்றுமொரு இளம்பெண் உயிர் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது.\nதிமுக கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட் அவுட்கள், ஃப்ளெக்ஸ்கள் வைக்கக்கூடாது என்று பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்\nபொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்திற்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும், மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.\nஇந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்,” என்று கூறியுள்ளார்.\nஉண்மையிலேயே திமுகவினர் இதைக் கடைப்பிடித்தால், சொன்னது போல் ஃப்ளெக்ஸ் வைத்திருக்கும் நிகழ்ச்சிகளை மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் தவிர்த்தால், தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் கொஞ்சம் துளிர் விடும் என்று நம்பலாம்.\nTags: Bannerm k stalinதிமுகதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nப்ரியா ஆனந்த் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்\nவாமனன் படத்தின் மூலம் அறிமுகமான ப்ரியா ஆனந்த் , தற்போது துருவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்ய வர்மா படத்தில் நடித்து வருகிறார்.\nபிகில் படத்துக்கு தணிக்கைக் குழு யு/ஏ சர்டிபிகேட் வழங்கியுள்ளது. பல காட்சிகளில் வசனத்தை மியூட் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 59 நிமிடமாக...\nஅயோத்தி வழக்கு: நீதிமன்றத்தில் கிழிக்கப்பட்ட புத்தகம்\nஅயோத்தி வழக்கில் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை எதிர் தரப்பு வழக்கறிஞர் கிழித்தெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குணால் கிஷோர் என்பவர் எழுதிய AYODHYA REVISITED...\n5 பைசா நாணயத்திற்கு பிரியாணி\nஉலக உணவு தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் பழைய 5 பைசா நாணயத்திற்கு பிரியாணி வழங்கப்படுகிறது. 5 பைசா நாணயம் கொண்டுவருவோருக்கு அரை பிளேட்...\nஇதுவரை 3400 பேரை தாக்கிய டெங்கு\nவேலூர்: தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 3400 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா வெட்டுவானம்...\nவிஷ்ணுவின் அவதார வீட்டுக்குள்ளே புகுந்த வருமான வரித்துறை\nசாமியார் கல்கி பகவானுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான��ரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டு விஷ்ணுவின் அவதாரம் எனக்கூறிய ஒருவர், தனது பெயர் கல்கி பகவான்...\nபாகிஸ்தானுக்கு இனி தண்ணீர் கொடுக்க மாட்டோம் – மோடி அதிரடி\nஹரியானா: இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்தப் போவதாக பிரதமர் நரேந்திர நரேந்திர மோடி அதிரடியாக பேசியுள்ளார். ஹரியானாவில் வரும் 21 ஆம் தேதி நடைபெற இருக்கும்...\nவங்கியில் கொள்ளையடித்தவர்கள் சிக்கியதால் மொட்டைப்போட்ட காவலர்கள்\nதிருச்சி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ள அடுத்து காவலர்கள் இரண்டு பேர் சமயபுரம் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள...\nஉலக உணவு தினம்: பசியால் வாடுபவர்கள் பட்டியலில் இந்தியா..\nPoor Indian children asking for food, India சர்வதேச அளவில் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாக்குறையில் வாடுபவர்கள் குறியீட்டில் இந்தியா...\nதர்பார் மோஷன் போஸ்டர் எப்ப வருது தெரியுமா\nதர்பார் படத்தின் தலைவர் தீம் மியூசிக்குடன் மோஷன் போஸ்டர் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார். இன்று பிறந்தநாள் காணும் அனிருத், “இந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/techfacts/2018/12/14161056/1218049/YouTube-Rewind-is-now-the-most-disliked-video-on-YouTube.vpf", "date_download": "2019-10-16T16:01:24Z", "digest": "sha1:BAUFRJUR6Q3UNRFWDTXMAICO3CO5BVRK", "length": 8097, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: YouTube Rewind is now the most disliked video on YouTube", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nயூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோ\nபதிவு: டிசம்பர் 14, 2018 16:10\nவீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் பிரபல வலைத்தளமான யூடியூபில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோ பற்றிய விவரங்களை பார்ப்போம். #YouTubeRewind2018\nயூடியூப் வலைதளத்தில் டிசம்பர் 6ம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ, யூடியூப் வரலாற்றில் இதுவரை அதிகம் பேர் டிஸ்லைக் செய்த வீடியோவாகி இருக்கிறது.\nஇதுவரை சுமார் 12.7 கோடி பேர் பார்த்துள்ள யூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோவினை 22 லட்சம் பேர் லைக் செய்துள்ள நிலையில், சுமார் 1.1 கோடி பேர் டிஸ்லைக் செய்துள்ளனர். முன்னதாக யூடியூபில் அதிக டிஸ்லைக் பெற்ற வீடியோவாக ஜஸ்டின் பீபர் பதிவேற்றம் செய்த பேபி மியூசிக் வீடியோ இருந்தது.\nயூடியூப் சார்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவே அதிக டிஸ்லைக் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. ரெடிட் பயன்படுத்துவோர், யூடியூப் ரீவைன்ட் வீடியோ பற்றி மீம்களை பதிவேற்றம் செய்து, இதனை டிஸ்லைக் செய்யக் கோரி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nயூடியூப் வெளியிட்டதிலேயே மிகவும் மோசமான வருடாந்திர வீடியோவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. வீடியோவில் தேர்வு செய்யப்பட்டுள்ள தலைப்புகள் மீது பெரும்பாலானோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத்துடன் வீடியோவின் தீம் அதிகளவு செயற்கையாக இருக்கிறது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nயூடியூபில் பிரபலங்களாக பார்க்கப்படும் மார்கியூஸ் பிரவுன்லீ, டெக்னிக்கல் குருஜி மற்றும் நடிகர் வில் ஸ்மித் ஆகியோர் வீடியோவின் துவக்கத்தில் தோன்றுகின்றனர். அந்த வகையில் வீடியோவில் மேலும் சில பிரபலங்கள் இடம்பெறவில்லை என பலர் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.\nயூடியூப் ரீவைன்ட் 2018 வீடியோ பெற்றிருக்கும் விமர்சனங்களை எதிர்கொள்ளும் வகையில், யூடியூப் தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறது. ஒற்றை வரியில் பதிவிடப்பட்டு இருக்கும் ட்விட் யூடியூபில் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதை நகைச்சுவையாக தெரிவித்திருக்கிறது. #YouTubeRewind2018\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\nஸ்மார்ட்போன்களில் எவ்வளவு ரேம் இருக்க வேண்டும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986668994.39/wet/CC-MAIN-20191016135759-20191016163259-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}