diff --git "a/data_multi/ta/2019-43_ta_all_0199.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-43_ta_all_0199.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-43_ta_all_0199.json.gz.jsonl" @@ -0,0 +1,320 @@ +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_55.html", "date_download": "2019-10-15T01:22:48Z", "digest": "sha1:JPWKLLWZWE374ZZXXY5MDJXEESZTOVRP", "length": 9803, "nlines": 114, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "எண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\n* கவலைப்படுவதால் எந்தக் கவலையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியைக் காணாமல்போகச் செய்துவிடும். எனவே, நாளையைப் பற்றிய கவலையை நாளை பார்த்துக் கொள்வதென முடிவெடுங்கள்.\n* ‘இன்று மிக மோசமான நாள்’ என்று அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள். அந்த நாளின் மோசமான சில நிமிடங்கள், உங்களது மகிழ்ச்சியான நேரத்தை மறைத்துவிட்டதை உணருங்கள். உங்கள் வாழ்க்கையில் இன்னொரு மோசமான நாளே வராது.\n* எப்போதும் பாசிட்டிவ் மனிதர்கள் பக்கத்தில் இருக்க முயற்சி செய்யுங்கள். அவர்களிடம் எல்லாப் பிரச்னைகளுக்கும் ஏதோ ஒரு தீர்வு இருக்கும். ஆனால், நெகட்டிவ் மனிதர்கள் எல்லா தீர்வுகளுக்கும் ஏதோ ஒரு பிரச்னையுடன் காத்திருப்பார்கள்.\n* மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இரண்டே வழிகள்தாம்.சூழ்நிலையை மாற்றுங்கள்… அல்லது சூழ்நிலைக்கேற்ப நீங்கள் மாறிவிடுங்கள்.\n* மற்றவர்களுக்கு நல்லவராக இருப்பது முக்கியம்தான். அதைவிட முக்கியம், உங்களுக்கு நீங்களே நல்லவராக இருப்பது.\n* உங்களிடம் இல்லாதவற்றை நினைக்கிறபோதுதான் கவலை அதிகரிக்கிறது. இருப்பவற்றை மட்டும் நினைத்துப்பாருங்கள்; மட்டற்ற மகிழ்ச்சி கொள்வீர்கள்.\n* ஒரு நல்ல செய்தி… ஒரு கெட்ட செய்தி தெரியுமா கெட்ட செய்தி – இந்த உலகில் எதுவுமே நிரந்தரமில்லை. நல்ல செய்தியும் அதுவே.\n* கடந்தவற்றைப் பற்றிக் கவலைப்படாதது, இருப்பதை நினைத்து நன்றியுணர்வு கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கையோடிருப்பது – மகிழ்ச்சியான வாழ்க்கையின் மந்திரங்கள் இவை.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?cat=2", "date_download": "2019-10-15T02:58:04Z", "digest": "sha1:IJE3J6IUN7STVMC7DV34MLSQJBBO6SWA", "length": 63480, "nlines": 313, "source_domain": "kalaiyadinet.com", "title": "உதவும் கரங்கள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்க��்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன��\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nமுல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்\nபிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா\nகனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது - 20 பேர் படுகாயம்..\nஇன்றைய நாளில் இந்த ராசி���்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\nஇன்றைய ராசிப்பலன் - 03.10.2019\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nபிரசுரித்த திகதி September 21, 2019\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி.காலையடி இணைய உதவும் கரங்களால்,, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபிரசுரித்த திகதி July 24, 2019\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ புங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன். ஹரிக்சன் அவர்களின் மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nபிரசுரித்த திகதி June 10, 2019\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி உதவி. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஆற்ற வேண்டிய கடமை ஒன்று இவ்வுலகில் உண்டெனில் ,அது அடுத்தவர் பசி ஆற்றலே\nபிரசுரித்த திகதி April 2, 2019\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஉதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது.நோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால்\nபிரசுரித்த திகதி March 1, 2019\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்களை பற்றிய செய்திகள் உதயன் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநோர்வே வாழ் பணிப்புலத்து சிவபாதம் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட நிதி உதவியூடாக பூட்டோ வின் தந்தையாருக்கான வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nபிரசுரித்த திகதி February 28, 2019\nமன்னார் வீரத்தாய் பெற்றெடுத்த மகன் கரும்புலி மாவீரன் லெப்டினண் கேர்ணல் பூட்டோ அவர்களின் தந்தையாருக்கான வாழ்வாதார உதவி மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநோர்வே வாழ் பண்டத்தரிப்பைச் சேர்ந்த வணிகரின் நிதியுதவியுடன் லெப்ரினன் மாலதியின் சகோதரிக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி\nபிரசுரித்த திகதி December 27, 2018\nதமிழீழ விடுதலைப்புலிகளின் முதல்பெண் மாவீரர் இரண்டாம் லெப்ரினன் மாலதியின் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள் மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் வாழ் பணிப்புலத்து இளைஞனின் நிதியுதவியுடன் பூட்டோ வின் தந்தையாருக்கான முதற்கட்ட உதவிகள்,படங்கள். வீடியோ\nபிரசுரித்த திகதி December 24, 2018\nமாவீரன் கரும்புலி லெப்ரினன் கேர்ணல் பூட்டோவின் தந்தையாரின் இன்றைய நிலை கண்டு மிகவும் வேதனை அடைந்தோம். மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிரசுரித்த திகதி December 15, 2018\nபெற்றோரை இழந்து வாழும் யுவதிக்கு வாழ்வாதார உதவி வழங்கல்\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்கள் மாவீரர் நாளை முன்னிட்டு, வாழ்வாதார உதவி. படங்கள்.வீடியோ\nபிரசுரித்த திகதி November 25, 2018\nமாவீரர் நாளை முன்னிட்டு, போரின் போது இரண்டு கால்களையும் இழந்த குடும்பஸ்தருக்கு வாழ்வாதார உதவி வழங்கிவைப்பு\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமாவீரர் நாளை முன்னிட்டு, காலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக வாழ்வாதார உதவி\nபிரசுரித்த திகதி November 25, 2018\nமாவீரர் தினத்தை முன்னிட்டு ஒன்பது வருடங்களாக ஆட்டுக்கொட்டகையில் வசித்து வந்த மாவீரரின் தந்தைக்கு வழங்கப்பட்ட உதவி \nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக வழங்கிய உதவி மரணத்திலும் மனிதம்,படங்கள். வீடியோ,\nபிரசுரித்த திகதி November 1, 2018\nமரணித்திலும் ஓர் ஏழைக் குடும்பத்தின் வாழ்வில் ஒளியேற்றிய சகோதரி ,, புகைப்படங்கள். வீடியோ, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிரு திருமதி சுந்தரலிங்கம் நாகரத்தினம் அவர்களின் ஞாபகார்த்த உதவி வழங்கல். படங்கள்,வீடியோ\nபிரசுரித்த திகதி August 25, 2018\nகிளிநொச்சி தர்மபபுரம் பகுதியில் வசித்து வரும் முன்னாள் போராளி ஒருவரின் குடும்பத்தினருக்கு தேவையான வாழ்வாதார உதவிகளை அண்மையில் காலமாகிய தன் அன்புப்பெற்றோர்கள் ஞாபகார்த்தமாக , மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஹரிக்சனின் முதலாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nபிரசுரித்த திகதி August 10, 2018\nபுங்குடுதீவை பிறப்பிடமாகவும், நோர்வேயை வசிப்பிடமாகவும் கொண்ட கோபி நர்மதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஹரிக்சன் அவர்களின் முதலாவது பிறந்தநாளை முன்னிட்டு, மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா கண்கலங்க வைத்த துயர் உங்கள் பார்வைக்கு ,,வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு\nபிரசுரித்த திகதி July 1, 2018\nபுலம்பெயர் உறவுகளே இவர் யார் என்று தெரிகிறதா \nசாள்ஸ் அன்ரனி படை அணியில் பல களமாடி சாதித்தவன் . அன்று இவன் நமக்கு ஹீரோவாய் தெரிந்தான் . மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசுவிஸ் மண்ணின் திருமணத்தம்பதிகளின் நற்செயல்,புகைப்படங்கள் ,வீடியோ\nபிரசுரித்த திகதி May 20, 2018\nகிளௌடியா இன்று (20/05/2018) திருமண பந்தத்தில் இணைந்து\nஇனிதே ஆரம்பிக்கும் நன் நேரத்தில் , மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகாலத்தின் கோலத்தால் கதியற்றுப்போன இவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய ஓஸ்லோ வாழ்பிரதாப்\nபிரசுரித்த திகதி April 25, 2018\nகிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் வசித்து வரும் மாவீரர்களான அரசன்,மற்றும் இராசன் ஆகியோரின் பெற்றோர் இன்று உச்சக்கட்ட ஏழ்மையில் , ஏன் என்று கேட்பதற்கு கூட நாதியற்ற நிலையில் வறுமையின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போயிருக்கிறார்கள். மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nபிரசுரித்த திகதி March 24, 2018\nகாலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம��� உள்ளடங்கலான பல்பொருள் வாணிப அங்காடி ஒன்றினை திரு துஷாந்தன் அவர்களின் குடும்பத்தினருக்கு அமைத்து வழங்கியுள்ளனர். மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nபிரசுரித்த திகதி March 14, 2018\nசுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து மாதங்களேயான ஆண்குழந்தை ஒன்று உள்ளது. மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி\nபிரசுரித்த திகதி February 28, 2018\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் வசித்து வரும் எப்சியா குடும்பத்தினருக்கான வாழ்வாதார உதவிகள் 28/02/2018 இன்றைய தினம் , மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவறுமையின் பிடியில் வாடிய குழந்தைகளுக்கண்டு ஓடோடி வந்து உதவிய நல் உள்ளங்கள். புகைப் படங்கள்\nபிரசுரித்த திகதி February 27, 2018\nவறுமையின் பிடியில் வாடிய குழந்தைகளுக்கண்டு ஓடோடி வந்து உதவிய நல் உள்ளங்கள்” கொடிது கொடிது வறுமை கொடிது… அதனினும் கொடிது இளமையில் வறுமை “ மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகனடா வாழ் பணிப்புலம் மைந்தனின் அவசர சிகிச்சைக்கான உதவி. புகைப் படங்கள்\nபிரசுரித்த திகதி February 24, 2018\nஅராலியூரை சேர்ந்த கந்தசாமி சசிதரன் அவர்கள் மிகவும் வறுமையான நிலையில் வாழ்ந்து வருகிறார். தனது அன்றாட மருத்துவத்தேவைகளுக்குக் கூட சிரமப்பட்டு வந்த நிலையில், மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அகிலன் தாஸ் அவர்கள் 20\nபிரசுரித்த திகதி February 13, 2018\nஜெர்மன் நாட்டில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் அகிலன் தாஸ் அவர்கள் 20 ஈரோக்களை paypal மூலம் உதவும் கரங்களின் அமைப்பின் செயற்பாடுகளுக்காக வழங்கியுள்ளார். மேலும் →\nபிரிவு- உத���ும் கரங்கள், செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய கமலேஸ்வரன் யனுசன் . புகைப்படங்கள்,\nபிரசுரித்த திகதி February 4, 2018\nகனடாவில் வாழ்ந்து வரும் கமலேஸ்வரன் யனுசன் தனது பிறந்தநாள் முன்னிட்டு , முல்லைத்தீவு எள்ளுக்காடடில் வசித்துவரும் யுத்ததில் பாதிக்கப்பட்டவர் தங்கர௱ச௱. குடும்பத்துக்கு மேலும் →\nபிரிவு- உதவும் கரங்கள், எம்மவர் செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் பு���ார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற…\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி பல விசயங்களை போட்டுடைத்தார் 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின்.…\nமுகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா லாஸ்லியாவுக்கு எத்தனை இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம் 0 Comments\nபிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள்…\nநீங்கள் இங்கே பார்பது விமானம் அல்ல: சீனாவின் DF- 17ரக ஏவுகணை- உலக அழிவு photos 0 Comments\nசீனாவில் கமியூனிச ஆட்சி, 70 வருடங்களாக நடைபெற்று வருவதை ஒரு விழாவாக அன் நாடு கொண்டாடியுள்ளது.…\nகனடாவில் இரண்டுவாரங்களுக்கு முன்னரேயே தர்ஷிகாவை கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன் : 0 Comments\nகனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி…\n கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்; 0 Comments\nகனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி, நித்யானந்தா போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில…\nமோடியின் பேச்சு எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; 0 Comments\nதமிழை முன்னிறுத்தி பிரதமர் பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி…\n500 ஆண்டுகளுக்கு முன் கனவில் தோன்றிய சிவன்; முஸ்லிம் முதியவருக்கு 'நானா'வாகிய சிவபெருமான்\nஇந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன்…\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை ���ப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலா���் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\n���ோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011_07_28_archive.html", "date_download": "2019-10-15T02:21:17Z", "digest": "sha1:K4CJIZSXRKR5DAGQI3YVQSFSZAIC4MVS", "length": 32471, "nlines": 435, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: 07/28/11", "raw_content": "\nகார பட்சணம் செய்ய டிப்ஸ்\nகார பட்சணம் செய்ய டிப்ஸ்:\n1 நெறைய கார பட்சணம் செய்வதானால், ஒரு பாத்திரத்தில், பிரண்டையை போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். உப்பும் போடவும். நன்கு கொதித்ததும் ஆறவைக்கவும். பிறகு வடிகட்டி அந்த நீரை கார பட்சணம் செய்யும்போது மாவு கலக்க உபயோகப் படுத்தவும். அதனால், பட்சணம் அதிக சுவையுடனும் , கரகரப்பாகவும் இருக்கும்.\n2 நெய் அல்லது வெண்ணை சொன்ன அளவைவிட சற்று குறைவாக இருந்தால் பட்சணம் கரகரப்பு குறைவாக வரும். அதை தவிர்க்க, நெய் அல்லது வெண்ணையுடன் ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து நன்கு நுரை வரும் வரை தேய்க்கவும். பிறகு அதை மாவுடன் கலக்கவும். பட்சணம் நல்ல 'கரகரப்'பாக வரும்.\n3 கார பட்சணம் செய்யும்போது அது கரகரப்பாக வந்ததா என தெரிந்துகொள்வதற்கு (பெருமாளுக்கு படைக்கும் முன் சாப்பிடக் கூடாது )\nபட்சணத்தை வெறுமன கிழே போடணும். ( not forcibly ) அது நன்றக உடைந்தால் , கரகரப்பாக உள்ளது என அர்த்தம். புன்னகை\" src=\"http://illiweb.com/fa/i/smiles/icon_smile.gif\" alt=\"புன்னகை\" longdesc=\"4\">\nஒரு பெரிய பேசினில் ,ஓமபொடி, காரா பூந்தி ,கனமான அவல் (வறுத்து), பொட்டுகடலை, வேர்கடலை (வறு��்து தோல் உரித்தது ), முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து), கோதுமை சிப்ஸ் ',உருளை சிப்ஸ், காரா சேவை அல்லது முள்ளு தேன்குழல்' என் எல்லாவற்றிலும் ஒவ்வொரு கப் எடுத்துக்கொண்டு, கறிவேப்பிலையும் பொறிதுப்போட்டு குலுக்கவும்.\nபிறகு உப்பு, மிளகாய்பொடி , மற்றும் பெருங்காயபொடி போட்டு குலுக்கவும்.\n1cup அரிசி மாவு ( களைந்து உலர்த்தி அரைத்து )\n2 -3sp உளுந்து பொடி (வறுத்து அரைத்து )\n2 -3sp தேங்காய் துருவல்\n2sp கடலை பருப்பு (ஊறவைத்து )\nமேல் கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.\nபிறகு சிறிது தண்ணிவிட்டு கெட்டியாக பிசையவும்.\nஒரு பிளாஸ்டிக் கவர் அல்லது வாழை இல்லை துண்டில் எண்ணெய் தடவவும்.\nசிறிதளவு மாவு எடுத்து தட்டை போல் தட்டவும்.\nஅது போல் 4 - 5 தட்டினதும்\nவாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும்\nதட்டி வைத்துள்ள தட்டைகளை போடவும்.\nநன்கு வெந்ததும் எடுக்கவும். மொத்த மாவையும் இது போல் செய்யவும்.\nகர கரப்பான தட்டை ரெடி.\n1 1 / 2cup அரிசி மாவு\nசோடா உப்பு ஒரு சிட்டிகை\nஒரு பெரிய பேசினில் மாவு,மிளகாய்பொடி,சோடா உப்பு, உப்பு மற்றும் நெய் யை போடவும்.\nதண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.\nஅடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,\nதேன்குழல் அச்சில், 'நாடா' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.\nநிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.\nசிறிது நேரம் கழித்து திருப்பவும்.\n'ரிப்பன் பகோடா'/'நாடா பகோடா' தயார்.\n2 -3 sp பட்டர் - வெண்ணை\nஓமத்தை அரை மணி தண்ணிரில் ஊறவைக்கவும்.\nபிறகு களைந்து, மண், கல் அரித்து நன்றாக அரைக்கவும்.\nஒரு பெரிய பேசினில் மாவு,உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.\nவடிகட்டிய நீரைவிட்டு கைகளால் நன்கு பிசையவும்.\nஅடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,\nதேன்குழல் அச்சில், 'ஓமபொடி' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.\nநிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.\nசிறிது நேரம் கழித்து திருப்பவும்.\nகுறிப்பு: நல்ல மஞ்சள் நிறமான 'ஓமபொடி' வேண்டுமானால், 'foodcolours இல் மஞ்சள் கலரை இரண்டு சொட்டு மாவில் விடவும்.\nஓமவல்லி இலைகளை அரைத்தும் வடிகட்டி உபயோகிக்கலாம்.\nஅல்லது குழந்தைகளுக்கு தரும் 'ஓம வாட்டர் ' இருந்தால் 2 ஸ்பூன் விடலாம்.\nமனங்கொம்பு - 'முள்ளு தேன்குழல்'\n2 cup அரிசி மாவு\n2 -3 sp பட்டர் - வெண்ணை\n1 /2sp பெருங்காய பொடி\nஒரு பெரிய பேசினில் மாவு,பெருங்காய பொடி, எள் , உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.\nதண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.\nஅடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,\nதேன்குழல் அச்சில், 'முள்ளு தேன்குழல்' தட்டு போட்டு , மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.\nநிதானமாக அடுப்பு எரியும்படி பர்த்துக்கவேண்டும்.\nசிறிது நேரம் கழித்து திருப்பவும்.\n2 1 /4cup கடலை மாவு\n2 -3 sp பட்டர் - வெண்ணை\n2 -3 sp மிளகு சீரகம் (ஒன்று இரண்டாக பொடித்தது )\nஒரு பெரிய பேசினில் மாவு, மிளகு சீரகம், உப்பு மற்றும் வெண்ணையை போடவும்.\nதண்ணீர் விட்டு நன்கு பிசையவும்.\nஅடுப்பில் வாணலி போட்டு எண்ணெய் விட்டு, சுட்டதும்,\nதேன்குழல் அச்சில் மாவை போட்டு எண்ணெய் இல் பிழியவும்.\nஉடனே திருப்பவும் , பிழிந்த மாவு துண்டு துண்டாக ஆகும்.\nபவுன் கலர் வந்ததும் எடுத்துவிடவும்.\nமொத்த மாவையும் இதுபோல் காரா சேவைகளாக பிழியவும்.\nகுறிப்பு: பூந்தி கரண்டி போல் 'காரா சேவ்' கரண்டி இருந்தால் அதில் தேய்க்கலாம்.\n1 /2sp பெருங்காய பொடி\n'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை\nமுந்தரி பருப்பு தவிர மீதி பொருட்களை நன்கு கலக்கவும்.\nதண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,\nபூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்\nபூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.\nபிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.\nஇது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.\nமுந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.\nசுவையான 'காரா பூந்தி ' ரெடி.\nகுறிப்பு: காரம் அதிகம் வேண்டுவோர் , பொறித்த பூந்தி இல் மீண்டும் உப்பு காரம் போட்டு குலுக்கிய பின் உபயோகிக்கவும்.\n1cup பச்சரிசி மாவு ( களைந்து, உலர்த்தி, பொடித்து சலித்து )\n2 -3 sp பட்டர் - வெண்ணை\n2 -3 sp தேங்காய் துருவல்\n3 sp உளுத்தம் பொடி (வறுத்து அரைத்து )\n1sp சீரகம் (சுத்தம் செய்தது )\nமேலே கூறிய பொருட்களை ஒரு பேசினில் போட்டு, நன்கு கலக்கவும்.\nசிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.\nஒரு 'பிளாஸ்டிக்' கவரிலோ வெள்ளை வேஷ்டியிலோ கொஞ்சம் மாவு எடுத்து\nஎல்லா மாவும் சுற்றிய பின் 4 - 4 ஆக எண்ணெய் இல் போட்டு எடுக்கவும்.\nமைதா சிப்ஸ் - 2\n2 cup மைதா மாவு\n1 /4 cup சன்ன ரவை\n'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை\n1 தேக்கரண்டி புளிக்காத தயிர்\n4 தேக்கரண்டி உருகின நெய்\nஒரு பெரிய பேசினில் மாவு, ரவை , மிளகு பொடி மற்றும் நெய் யை போடவும்.\nஅவை மொத்தம் நன்கு கலந்து, 'பிரட் தூள்' போல் இருக்கவேண்டும்.\nஇதில் புளிக்காத தயிர் + வெந்நீர் விட்டு, நன்கு பிசையவும்.\nஒரு அரை மணி மூடி வைக்கவும்.\nபிறகு சப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.\nஅடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.\n'மைதா சிப்ஸ் ' தயார்.\nகுறிப்பு: இதை சின்ன சின்ன தட்டை போலவும் செய்து பொரிக்கலாம்.\nமாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.\nசப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.\nஅடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.\n'மைதா சிப்ஸ் ' தயார்.\nகுறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.\nகோதுமை சிப்ஸ் கொஞ்சம் 'கலர்' குறைவாக இருக்கும் . இது நல்ல வெள்ளையாய் இருக்கும்.\nமாவில், உப்பு + ஓமம் போட்டு, தண்ணீர் விட்டு ரொட்டி மாவு போல் பிசையவும்.\nசப்பாத்தி போல் இட்டு, சின்ன சின்ன 'சதுரங்களாக' வெட்டவும்.\nஅடுப்பில் எண்ணெய் விட்டு, வெட்டிய துண்டங்களை பொரித்து எடுக்கவும்.\n'கோதுமை சிப்ஸ் ' தயார்.\nகுறிப்பு: ஓமம் விரும்பாதவர்கள் மிளகாய் பொடி போடலாம். அல்லது வெறும் உப்பு போட்டுவிட்டு பொரித்தும் மிளகாய்பொடி + பெருங்காயபொடி போட்டு குலுக்கலாம். அல்லது மிளகு பொடியும் போடலாம்.\n'மிக்ஸ்ர்' என்றாலே கலப்பது தான். பின்வருவனவற்றை செய்யாமல் வெளியில் வாங்கியே கலக்கலாம் . ( உண்மையான மிக்ஸ்ர் பிறகு சொல்கிறேன்)\n100gms கனமான அவல் (வறுத்து)\n100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )\n50gms முந்தரி பருப்பு (வறுத்து உடைத்து)\nமேலே சொன்ன பொருட்களை ஒரு பெரிய பேசினில் போட்டு கலக்கவும்.\n100gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )\n50gms முந்தரி பருப்பு (உடைத்து)\nபெருங்காய பொடி - ஒரு சிட்டிகை\nமஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை\n2 - 3 சிகப்பு மிளகாய்\n1sp - 2sp எண்ணெய்\nஅதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.\nஇப்போது எண்ணெய் விட்டு, கடுகு, உடைத்த சிவப்பு மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.\nபிறகு சோம்பு, எள், பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்த��), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.\nஅடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.\nஉப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.\nஇப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.\nசுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.\n50gms வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது )\nபெருங்காய பொடி - ஒரு சிட்டிகை\nமஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை\n2 - 3 பச்சை மிளகாய் (பொடியாக அரியவும்)\n1sp - 2sp எண்ணெய்\nஅதில் கனமான அவல்/கெட்டி அவலை போட்டு நன்கு வறுக்கவும்.\nஅடுத்தது மெல்லிய அவல் போட்டு வறுக்கவும்.\nஇப்போது எண்ணெய் விட்டு, கடுகு, பொடியாக அரிந்த பச்சை மிளகாய் போட்டு நன்கு வறுக்கவும்.\nபிறகு பொட்டுகடலை, வேர்கடலை (வறுத்து தோல் உரித்தது ),முந்தரி பருப்பு (உடைத்து), உலர் திராக்ஷை,கறிவேப்பிலை பெருங்காய பொடி,மஞ்சள் பொடி போட்டு நன்கு வறுக்கவும்.\nஅடுப்பை சிறிய தணலில் வைக்கவும்.\nஉப்பு, சர்க்கரை (பொடித்தது) சேர்க்கவும்.\nஇப்போது தனியே வறுத்து வைத்த அவலை போட்டு நன்கு கலக்கவும்.\nசுவையான 'அவல் மிக்ஸ்ர்' ரெடி.\nகுறிப்பு: உங்களிடம் 'மைக்ரோவேவ் அவன்' இருந்தால், அவலை அதில் வைத்து 1 நிமிடம் சூடுபடுத்தி விட்டு மிக்ஸ்ர்ல் சேர்க்கலாம். அது இன்னும் சுலபம்.\nகார பட்சணம் செய்ய டிப்ஸ்\nமனங்கொம்பு - 'முள்ளு தேன்குழல்'\nமைதா சிப்ஸ் - 2\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-10-15T02:07:57Z", "digest": "sha1:ZG2GRUPNQDL76KZDWNPTTZEMABBRNXCB", "length": 7196, "nlines": 92, "source_domain": "tamil.starlivenews.com", "title": "நடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள் – Tamil News", "raw_content": "\nHome / பொழுதுபோக்கு / நடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்\nநடிகையை பார்த்து கவலைப்படும் சக கலைஞர்கள்\nபெரிய முதலாளி நிகழ்ச்சி மூலம் மிக ���யரத்துக்கு சென்றுவிட்டாராம் ஓவியமானவர். இதனால், தினமும் பார்ட்டிகளுக்கு சென்று வருகிறாராம். நடிகையை முன்பு கண்டுக்கொள்ளாதவர்களும் தற்போது போனில் அழைத்து பார்ட்டியில் கலந்துக் கொள்ளுமாறு வலியுறுத்துகிறார்களாம்.\nநடிகையும் பழசையெல்லாம் மறந்துவிட்டு அவர்களுடன் பார்ட்டி கொண்டாடி தீர்க்கிறார். இந்த புகழ் நிரந்தரம் இல்லை… நல்ல படங்களில் நடித்தால்தான் கேரியரை உயர்த்த முடியும். இதை நடிகை உணர்வாரா என்று நலன் விரும்பிகள் பலரும் கேட்கிறார்களாம்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nPrevious பட்டதாரிகளுக்கு பொதுத்துறை வங்கிகளில் 1135 சிறப்பு அதிகாரி வேலை\nNext படப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வயாக்ரா தயாரித்த தமிழ் மன்னன். எவ்வாறு செய்வது\nவயாக்ரா தயாரித்த தமிழ் மன்னனை பற்றி அறிவதற்கு முன் அதன் ஆரம்பத்தை தெரிந்து கொள்வோம். எகிப்திய பேரழகி கிளியோபாட்ரா (தன் …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/showthread.php/34782-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-5-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82-3-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-G20-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-1-Series-F40?s=4200440df16d63c37098e01500a79a11&p=584211", "date_download": "2019-10-15T03:31:15Z", "digest": "sha1:34H7FIG7GJ656XSKRK5Y7BZHSAES4ZKJ", "length": 6706, "nlines": 160, "source_domain": "www.tamilmantram.com", "title": "கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற பிஎம்டபிள்யூ 3 செரீஸ் G20 மற்றும் 1 Series F40", "raw_content": "\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற பிஎம்டபிள்யூ 3 செரீஸ் G20 மற்றும் 1 Series F40\nThread: கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற பிஎம்டபிள்யூ 3 செரீஸ் G20 மற்றும் 1 Series F40\nகிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற பிஎம்டபிள்யூ 3 செரீஸ் G20 மற்றும் 1 Series F40\nபிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஜி20 மற்றும் 1 சீரிஸ் எஃப்40 ஆகிய இரண்டு மாடல்களும் யூரோ-என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ஐந்து ஸ்டார்-களை வென்றுள்ளது. இந்த ரேட்டிங் ஏற்கனவே பிஎம்டபிள்யூ இசட்4 ரோடுஸ்டர் ஜி29-களுடன் 2019 அந்த கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n« தத்தளிக்கும் ஆட்டோமொபைல் துறை, வேலையிழக்கும் தொழிலாளர்கள்.. | Datsun Go & Go+ CVT கார்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 5.94 லட்சம்… | Datsun Go & Go+ CVT கார்கள் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 5.94 லட்சம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2018_05_27_archive.html", "date_download": "2019-10-15T01:05:11Z", "digest": "sha1:4DBBWOP74MBY5M4AQZHZVMI2ZDI4ACLT", "length": 29014, "nlines": 424, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2018-05-27", "raw_content": "தாந்த்ரோக்த ராகு உபாசனை -06.6.18\nசதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், ஏழாம் இட ராகு, மற்றும் கீழ்கண்ட பிரச்சனைகளை சந்தித்து வருவோர் அனைவரும் ராகுவின் பிடியில் இருக்கின்றோம் என்பதை உணர்ந்து 'தாந்த்ரோக்த ராகு உபாசனை' செய்து பயன்பெறலாம். நாள் : 06.6.18\n1. மாயையான ஒன்றை நம்பி பணத்தை இழப்பது, 2. லாட்டரி-சூது போன்றவற்றில் பணத்தை இழப்போர்\n3. தீய நபர்களின் அருகாமை அல்லது தீயோர் சேர்க்கையை விட முடியாது தவிப்போர்\n4. காரணமின்றி இரவில் கண்விழித்து, காலையில் உறங்குவது\n5. பணத்தை பல வழிகளில் ஏமாந்து தவிப்போர்\n6. எந்தவொரு விஷயங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்த முடியாது, மாறி கொண்டே, வ���ஷயங்களை தள்ளிப்போட்டு கொண்டே இருக்கும் மனமுடையோர்\n7.தெரிந்தே பொய் கூறுவது, மனதில் வேண்டாத தீய எண்ணங்கள்\n8. எதற்கெடுத்தாலும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுவது மற்றும் வேண்டாத கோபம்\n9. தர்மமில்லாத காரியங்களில், தகாத காரியங்களில் மன நாட்டம்\nமேற்கண்டவைகளில் ஏதேனும் ஒன்று இருப்பினும், கண்டிப்பாக ராகுவின் நிலை ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லை என்றும், சமன்படுத்தி அவரை வாரி வழங்க செய்யும் பாசிட்டிவ் கிரகமாக மாற்றி கொள்ளவேண்டியது அவசியம் என்றும் புரிந்து கொள்க.\nமுக்கிய குறிப்பு: பதினெட்டு நாட்கள் தொடர்ந்து அரை மணி நேரம் உபாசனை செய்ய (மந்திர ஜெபம்) வைராக்யமுள்ளோர் மட்டும் தொடர்பு கொள்க. ஏனெனில், எம் அனுபவத்தை பொறுத்த வரை, இது போன்ற பரிகாரத்தை செய்து ராகுவை சமன்படுத்தவும், அவரது அனுக்கிரகம் சிறிதாவது தேவை.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஅனைத்து துயரங்களையும் தூள் தூளாக்க 06.6.18\nராகு திசை அல்லது புத்தி, அல்லது ராகுவின் சஞ்சாரம் மற்றும் நிலையினால் துன்புறுவோர் பலர், பலவித பரிகாரம் செய்தும் முழு பலன் கிட்டாத நிலையில் எம்மிடம் தாந்த்ரோக்த ராகு உபாசனை வழங்குமாறு கேட்டு வந்ததுண்டு. பொதுவாக ராகுவை போல் கொடுப்பாரில்லை என்ற ஒரு வாக்கு உண்டு. மனம் குளிர்ந்தால் ஒருவரை ஒரே நிமிடத்தில் உச்சாணி கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் குணம் அவருக்கு மட்டுமே உண்டு.அப்படிப்பட்ட ராகுவிற்கு உபாசனை கொடுப்பது என்பது மிக அதீத சக்தி வாய்ந்த நாளாக, வருடத்தில் ஒரு முறையோ அல்லது சில வருடங்களில் ஒரு முறையோ வரும் நாளில் தொடங்கவேண்டும் என அவர்களை காத்திருக்க செய்தோம். இதோ, வரும் ஜூன் ஆறாம் நாள் (06.6.18) அப்படிப்பட்ட ஒரு நாளாக திகழ்கிறது. காலசக்ர தந்த்ரத்தில் ராகுவை சமன்படுத்த அவரின் எதிரியை நாட சொல்லியிருக்கிறது. புதன் கிழமை, ராகுவின் நக்ஷத்திரமான சதயம், அவரின் அதி தேவதையின் திதியான அஷ்டமி என கிடைக்கப்பெறாத ஒரு தினம் தான் மேற்கண்ட தினம். இந்நன்னாளில், தாந்த்ரோக்த ராகு உபாசனை கொடுக்க இருக்கிறோம். சதயம்,ஸ்வாதி,திருவாதிரை,மேஷம், மிதுனம்,கடகம்,சிம்மம்,தனுசு ராசியினர் மற்றும் ராகு திசை அல்லது புத்தி நடப்பில் உள்ளோர், மேற்கண்ட உபாசனை கண்டிப்பாக எடுத்து கொள்வது நலம் பயக்கும். தாந்த்ரோக்த முறை எ���்பதால், உபாசனை செய்து வரும் நாட்களிலேயே பலன்களை எதிர் பார்க்கலாம். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து (ஒரு நாளிற்கு அரை மணி நேரம் வீதம்) செய்து, நிரந்தரமாக துன்பங்களை விலக்கி கொள்ள வைராக்யம் உள்ள நபர்கள் மட்டும், தொலைபேசியில் அழைத்து தட்சிணை விவரங்கள் பெறலாம்.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nபெரிய கடன்களையும் சுலபத்தில் அடைக்க 10.6.18\nஎவ்வளவு பெரிய கடனையும் வரும் 10.6.18-ஞாயிறு அதிகாலை 4.20 AM முதல் 6.00 AM க்குள், கடனின் முதலில் ஒரு சிறு பகுதியை செலுத்தினால் கூட, மொத்த கடனும் உடனடியாக அடைபட வழி பிறக்கும். குறிப்பிட்ட நேரத்தில் வங்கியில் செலுத்த முடியாது போயின், டிரான்ஸ்பர் செய்யவும். வங்கியில் வாங்கியுள்ள ஒரு சில (பெர்சனல் லோன், வாகன லோன் போன்றவை) கடன்களுக்கு மேற்கண்ட விஷயம் நடைமுறை சாத்தியமில்லை.\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nகிரகங்களில் ராகுவின் அருளை பெற\nநடந்து வரும் ரமடான் மாதத்தில் தினசரி நோன்பு திறக்கும் மாலை வேளையில் உங்களின் இஸ்லாமிய நண்பர்களுக்கு (அல்லது நோன்பிருக்கும் வசதி குறைந்த அன்பர்களுக்கு), பேரிட்சை மற்றும் பழங்களை அன்புடன் வழங்க, கிரகங்களில் ராகுவின் அருளும் அல்லாஹ்வின் அருளும் இணைந்து கிட்டும்.\nபிஸ்மில்லாஹி ரஹ்மான் நிர் ரஹீம்\nஹரி ஓம் தத் சத்\nருத்ர பரிஹார் ரக்‌ஷா சென்டர்\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nதாந்த்ரோக்த ராகு உபாசனை -06.6.18\nஅனைத்து துயரங்களையும் தூள் தூளாக்க 06.6.18\nபெரிய கடன்களையும் சுலபத்தில் அடைக்க 10.6.18\nகிரகங்களில் ராகுவின் அருளை பெற\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் கா���ை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில் வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்���ாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-10-15T01:03:25Z", "digest": "sha1:DN6WL7HYWCM3TZO62373M43GVAYIY4JW", "length": 26076, "nlines": 152, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "படை | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nசிறுமி கற்பழிப்பிற்கு திரிச்சூர் பாஸ்டருக்கு 40 வருட கடுங்காவல் தண்டனை இதே போல எல்லா கற்பழிப்பு பாதிரிகளுக்கும் தண்டனை கொடுக்கப்படுமா\nமோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை பாஸ்டரின் காமக்களியாட்டங்கள்: திருச்சூரில் 12 வயது சிறுமியை சர்ச்சுக்குள் வைத்து மிரட்டி பலாத்காரம் செய்த பாஸ்டருக்கு நீதிமன்றம் 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. கேரள மாநிலம் கோட்டையம் கருகச்சால் பகுதியைச் சேர்ந்தவர் சனில் கே. ஜேம்ஸ் (Sanil K James 37). திருச்சூர் மாவட்டம் பீச்சி பாயிகண்டம் பகுதி / பீச்சில் உள்ள சால்வேஷன் ஆர்மி சர்ச் [the Salvation Army] / இரட்சணிய சேனை சர்ச்சில் பாஸ்டராக உள்ளார். இந்த பகுதியில் உள்ள வீடுகளில் சென்று பிரார்த்தனை செய்வது இவரது வழக்கம். இவ்வாறு செல்லும் போது மனைவியுடன் மட்டுமே செல்ல வேண்டும். ஆனால் இவர் தனியாக செல்வது உண்டு. முதலில் இவர் திருமணம் ஆனவரா இல்லையா என்பது தெரிவிக்கபொபடவில்லை. இந்த கிராம குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அதிகாலையிலேயே தோட்ட வேலைக்கு சென்று விடுவர். ஆரம்பத்தில் எல்லா குடும்பத்திலும் நன்றாக பழகி அனைவரது நன்மதிப்பை பெற்றார்[1]. பின்னர் பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளில் தனது லீலைகளை தொடங்கியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு ஆசை காட்டியும், மிரட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தன்னை பற்றி வெளியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள் என்ற நம்பிக்கை இவரை மேலும் மேலும் இந்த செயலை செய்ய செய்துள்ளது[2].\nசெக்ஸ் அவதூறு, துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு முதலிய செயல்களில் அகப்பட்டு வரும் சால்வேஷன் ஆர்மி: “சால்வேஷன் ஆர்மி” (மோட்சத்திற்கு அழைத்துச் செல்லும் படை / முக்திப் படை) என்ற பொரொட்டஸ்டன்ட் கிருத்துவ சர்ச், செக்ஸ் என்பதை ஆண்டவனுடைய திட்டமிட்ட செயல் என்று நம்புகிறார்கள்[3]. செக்ஸை வைத்துக் கொண்டு மதம் பரப்புவது, மதமாற்றம் செய்வது புண்ணியம் என்றும் நினைக்கிறார்கள். இவர்கள் ஜோடி-ஜோடியாக ரயில்களில், பஸ்களில் ஏன் விமானங்களில் கூட பயணிப்பத்தைப் பார்த்திருக்கலாம். புருஷன் பெண்டாட்டி போல நெருக்கமாக பழகிக் கொண்டிருப்பர், கேட்டால், நாங்கள் சாமியார்கள் / ஊழியக்காரர்கள் / ஏசுப்படையினர் என்றெல்லாம் சொல்லிக்கொள்வர். மேனாடுகளில் செக்ஸ் அவதூறு[4], துர்பிரயோகம், மீறல்கள், கற்பழிப்பு[5] முதலிய செயல்களில் அதிகமாகவே, இந்த குழுவினர்கள் அகப்பட்டுள்ளனர்[6]. சிறுமியர்-சிறுவர் செக்ஸ்-கற்பழிபைப் பற்றி கேட்கவே வேண்டாம்[7]. இங்கிலாந்தில் பலமுறை விசாரணைகு உட்படுத்தப் பட்டுள்ளார்கள்[8]. “சால்வேஷன் ஆர்மி” செக்ஸ் தான் என்ற அளவுக்கு நினைக்க வைக்கும் அளவுக்கு, அவர்களது களியாட்டங்கள் வெளிவந்தன. 2010ல் ஹோசூரில் நடந்த செக்ஸ் மீறல்கள் மறைக்கப்பட்டுவிட்டன. 2011ல் நாகர்கோவில், கன்யாகுமரி பகுதிகளில் தலைதூக்க ஆரம்பித்து, பிறகு கேரளாவுக்கு பரவியதா அல்லது அங்கிருந்து தமிழகத்திற்கு வந்ததா என்று ஆராய வேண்டியுள்ளது.\nகற்பழிப்புகளில் ஈடுபட்ட உல்லாச பாஸ்டர்: அந்த சர்ச்சில் உள்ள ஒரு அறையில் இவர் தங்கி இருந்தார். இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு சர்ச்சுக்கு வந்த அவர், அங்கிருந்த 12 வயது சிறுமியை தனது அறைக்கு அழைத்து சென்று மிரட்டி பலாத்காரம் செய்தார்[9]. ஏப்ரல் 2014ல் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, டிவியின் சப்தத்தை பெரிதாக வைத்து கற்பழித்தான்[10]. அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுபற்றி வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார்[11]. இதுவும் வழக்கம் போல கிருத்துவப் பாதிரிகள் கடைபிபிடிக்கும் முறையாகவே இருந்துள்ளது. இதனால் பயந்து போன சிறுமி தனது பள்ளி தோழி ஒருவரிடம் கூறி அழுதார்[12]. இப்படி எத்தனை சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று விவரங்கள் இல்லை. இதுவும் வழக்கம் போல, சர்ச்சின் பெயர் கெட்டுப் போகக் கூடாது என்ற மறைப்பு வேலையாகவே உள்ளது.\nடைம்ஸ் ஆப் இந்தியா கொடுத்துள்ள புகைப்படம் வேறுபட்டுள்ளதாகத் தெரிகிறது.\nகவுன்சிலிங் மூலம் வெளியான விவகாரங்கள்: நான் ஏசு போன்றவன், கர்த்தரின் பிரதிநிதி, உனக்கு நல்லதைக் கொடுக்கவே இவ்வாறு செய்கிறேன், அதனால், என்னிடம் வா என்று மூளைசலவை செய்து, சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழித்தான் என்று தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள், இளம் பெண்கள் முதலில் வெளியில் சொல்லவில்லை, விவரங்கள் வெளியாகவில்லை. குழந்தைநலத்துறை கமிட்டி மூலம் ஆலோசனைக் குழுவால் கவுன்சிலிங் மூலம் விசாரித்த போது, விவரங்கள் தெரியவந்தன[13]. அதுகூட, பல அமைவுகளுக்குப் பிறகு அச்சிறுமிகள் விவகாரங்களை சொல்ல ஆரம்பித்தனர். இது குறித்து அந்த சிறுமி பள்ளியில் தன்னுடன் படிக்கும் தோழியிடம் கூறியுள்ளார். அப்போது தன்னையும் அந்த பாஸ்டர் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்[14]. இந்த தகவல் அந்த பள்ளி ஆசிரியர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து ஆசிரியர்கள் சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்[15]. அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதில் எந்த அளவுக்கு சர்ச் ஈடுபட்டுள்ளது தனால், தாமதம் ஏற்பட்டுள்ளது என்பதன அறிந்து கொள்ளலாம். செக்ஸ் வக்கிரகங்கள் எல்லைகளை கட்டுக்கடங்காமல் மீறும் போது தான், புகார், போலீஸ், வழக்கு என்று வருவதை கவனிக்கலாம். அதாவது, சர்ச்சுகள் பெரும்பாலும், திகாரம், பணம், மிரட்டல் போன்ற யுக்திகளை கையாண்டுதான், பாலியல் வன்புணர்ச்சி, செக்ஸ்-குற்றங்கள் முதலியவற்றை மறைத்து வருகின்றன என்பதும் உறுதியாகின்றது.\n2014ல் ஆரம்பித்து 2016ல் முடிந்த வழக்கு: 2014-ல் இந்த சம்பவம் நடைபெற்றாலும், பிப்ரவரி.7, 2015 அன்று தான் கைது செய்யப்பட்டார். போலீசார், பாஸ்டர் சனில் கே.ஜேம்சை கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருச்சூர் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் இறுதிகட்ட விசாரணை நடந்தது. அப்போது நீதிபதி சுபீர், பாஸ்டர் சனில் கே.ஜேம்ஸ் குற்றவாளி என்று அறிவித்தார். தீர்ப்பின் முழு விபரத்தை நேற்று அறிவிப்பதாக கூறியிருந்தார். அதன்படி நேற்று பாஸ்டர் சனில் கே.ஜேம்சுக்கு 40 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு கொடுக்க [ POCSO (Protection of Children from Sexual Offences Act)] விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்[16]. இந்திய குற்றவியல் சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு ஏதிரான குற்றங்கள் தடுப்பு சட்டம் [offences under IPC 376(2)(f) and POCSO section 6] பிரிவுகளில் 20 மற்றும் 20, மொத்தம் 40 40 வருடம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது[17]. இது தவிர SC/ST சிறுமியை பாலியல் ரீதியில் துன்புருத்தியதற்கு இன்னொரு வழக்கும் நிலுவையில் உள்ளது[18].\n[1] தினமலர், வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகருக்கு 40 ஆண்டு கடுங்காவல், மார்ச்.2, 2016.04.14.\n[9] தினகரன், திருச்சூரில் சர்ச்சுக்குள் சிறுமியை மிரட்டி பலாத்காரம் பாஸ்டருக்கு 40 வருடம் கடுங்காவல், மார்ச். 2, 2016.00.59.34.\n[11] தினத்தந்தி, 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் மத போதகருக்கு 40 ஆண்டுகள் சிறை, மாற்றம் செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST; பதிவு செய்த நாள்: புதன், மார்ச் 02,2016, 12:39 PM IST\n[16] நியூ.இந்தியா.நியூஸ், தேவாலயத்துக்குள் சிறுமியை பலாத்காரம் செய்த பாஸ்டர் , புதன்கிழமை, 02 மார்ச் 2016, 06:07.34 AM GMT +05:30 ]\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அந்தப்புரம், கற்பழிப்பு, கிருத்துவர்கள், கேரளா, சனில், சால்வேஷன் ஆர்மி, சிறுமி பலாத்காரம், செக்ஸ், ஜேம்ஸ், திருச்சூர், படை, பாதிரி, பாலியல், மர்ஃபி அறிக்கை, முக்தி, முக்தி படை\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அசிங்மான பாலியல், அல்லேலுய்யா, உடலுறவு, கத்தோலிக்க செக்ஸ், கேரளா, சனில், சல்லாபம், சால்வேஷன் ஆர்மி, ஜேம்ஸ், திரிச்சூர், பாலியல், பாலியல் அடக்குமுறை, பாலியல் தொந்தரவு, பீச்சி, முக்தி படை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பா��ியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/16", "date_download": "2019-10-15T01:39:14Z", "digest": "sha1:C4W7NGXDZLV4PWDCKHAJCOIGISEY5VZQ", "length": 5350, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/16 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nலிருந்து வருங்காலச் சந்ததியினரைக் காப்பாற்றலாம் என்ற குறிப்பும் இருந்திருந்தால் இன்னும் பயனுடையதாக இருந்திருக் கும். அடுத்த பதிப்புகளில் இத்தகைய ஆலோசனைகளும் இடம் பெற்றால் மக்களுக்கு மேலும் பயன்தரககூடும்.\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை வெறும் முழக்க மாக மட்டுமின்றி செயற்படுத்தும் நோக்கோடு தமிழ்வளர்ச்சிக் கெனறு தனியாக ஒரு அமைச்சரை நியமித்து, மொழியியல், மருத்துவம் போன்ற துறைகளையும் தமிழில் கற்கமுடியும் என்பதற்கான பணிகளில் இந்த அரசு ஈடுபட்டு வருகிறது. இத்தகைய பணிகளுக்கு மணவை முஸ்தபாவின மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம' கைகொடுக்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2018, 23:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/05/22121025/Mother-of-Satan-bombs-show-foreign-hand-in-Sri-Lanka.vpf", "date_download": "2019-10-15T02:09:17Z", "digest": "sha1:AMUYGVI5P5R7OIUYK6DNWFOQZ7TBOMVU", "length": 14765, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "'Mother of Satan' bombs show foreign hand in Sri Lanka bombings: Investigators || இலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள் + \"||\" + 'Mother of Satan' bombs show foreign hand in Sri Lanka bombings: Investigators\nஇலங்கை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள்\nஇலங்கை குண்டு வெடிப்பில் ஐ.எஸ். அமைப்பின் ‘சாத்தானின் தாய்’ வெடிகுண்டுகள், வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.\nஇலங்கையில் கடந்த மாதம் கிறிஸ்தவ தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 253 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பை ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கையில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மூலம் நடத்தியதாக தகவல் வெளியானது. இதுகுறித்து புலனாய்வு துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் இலங்கையிலேயே ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் உதவியுடன் தயாரிக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஐ.எஸ். அமைப்பால் தயாரிக்கப்பட்ட \"சாத்தானின் தாய்” எனப்படும் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி உள்ளனர். இதனால் இந்த குண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு இருப்பதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது.\nபாரிசில் நடந்த 2015 தற்கொலை தாக்குதல், 2017-ல் இங்கிலாந்தில் மான்செஸ்டர் அரினா தாக்குதல், இந்தோனேசியாவில் ஒரு வருடத்திற்கு முன்பு தேவாலயங்களில் நடந்த தாக்குதல்களில் இந்த வகை வெடிகுண்டுக���ே பயன்படுத்தப்பட்டு உள்ளது.\nஷாங்ரிலா ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த தற்கொலைப் படை பயங்கரவாதிகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் ஒருவரது உடல் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் ‌ஷக்ரான் காசிம் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே குண்டு வெடிப்பில் அவர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nதேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவரான ஷக்ரான் காசிம் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளில் தெரிவித்ததாக பலமுறை செய்திகள் வெளியாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு; பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் கைது\nஇலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, பாதுகாப்பு துறை முன்னாள் செயலாளர் மற்றும் கட்டாய விடுப்பில் உள்ள அந்நாட்டின் காவல்துறை தலைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\n2. இலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது\nஇலங்கையில், தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவனின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.\n3. இலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை\nஇலங்கையில் தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 அமைப்புகளுக்கு நிரந்தர தடை விதிக்கப்பட்டு உள்ளது.\n4. இலங்கையில் மசூதிகள் - இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல்; ஒருவர் பலி\nஇலங்கையில் மசூதிகள் மற்றும் இஸ்லாமியர்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதில் ஒருவர் பலியானார்.\n5. குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது - இலங்கை ராணுவம்\nஇலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு தேவையான வெடிபொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து கொண்டு வந்திருக்க கூடும் என அந்நாட்டு ராணுவ அதிகாரி கூறி உள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்��ை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. நேபாள நாட்டுக்கு சீனா ரூ.5,600 கோடி நிதி உதவி - அதிபர் ஜின்பிங் அறிவிப்பு\n2. துருக்கிக்கு எதிரான இந்தியாவின் அறிக்கைக்கு சிரியா வரவேற்பு\n3. துருக்கிக்கு ஆயுத விற்பனை இடைநிறுத்தம்- பிரான்ஸ் அரசாங்கம் முடிவு\n4. ஈரான் அச்சுறுத்தலை முறியடிக்க சவுதிக்கு கூடுதல் ராணுவ வீரர்களை அனுப்புகிறது அமெரிக்கா\n5. எவரஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளக்க நேபாளமும், சீனாவும் முடிவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/01125321/MS-Dhoni-Survives-Even-After-Ball-Hits-Stumps.vpf", "date_download": "2019-10-15T02:09:32Z", "digest": "sha1:JXMWND5TYTBDU4BI2SISCJXPV5CP6W5A", "length": 13492, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni Survives Even After Ball Hits Stumps || பந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி + \"||\" + MS Dhoni Survives Even After Ball Hits Stumps\nபந்து ஸ்டம்பை பதம் பார்த்தும் அதிர்ஷ்டவசமாக அவுட் ஆகாமல் தப்பிய டோனி\nபந்து ஸ்டம்பில் பட்ட பிறகும் பெயில்ஸ் கீழே விழாததால், டோனி நேற்றைய போட்டியில் அவுட் ஆகாமல் தப்பினார்.\nஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 12-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பெற்றது. முன்னதாக, பேட்டிங்கில் அதிரடி காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்த கேப்டன் டோனி, 46 பந்துகளில் 4 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 75 ரன்கள் சேர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரன்குவிப்புக்கு முக்கிய காரணியாக விளங்கினார்.\nசிக்சர் மழை பொழிந்த கேப்டன் டோனிக்கு நேற்றைய போட்டியில், அதிர்ஷ���டமும் கை கொடுத்தது. ஏனெனில், டோனி தான் சந்தித்த 2-வது பந்திலேயே அவுட் ஆக வேண்டியது. ஆர்ச்சர் வீசிய பந்தை எதிர்கொண்ட டோனி அதை தடுத்து ஆட முயன்றார். ஆனால், பந்து மட்டையில் பட்டு, மெதுவாக உருண்டு சென்று ஸ்டம்பைத் தாக்கியது. ஆனால் மேலிருந்த பெயில்ஸ் கீழே விழாததால் டோனி அவுட்டாகாமல் தப்பித்தார். தோனிக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்ட வாய்ப்பை பயன்படுத்தி அதன் பிறகுதான் சிக்சர் மழை பொழிந்தார்.\nஇந்த நிகழ்வு நடைபெறும் போது, சென்னை அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து கொண்டிருந்தது. ஒருவேளை, டோனி அந்த நேரத்தில் ஆட்டமிழந்து இருந்தால், போட்டியின் முடிவு சென்னை அணிக்கு பாதகமாக இருந்து இருக்கவும் வாய்ப்புகள் இருந்திருக்கலாம். எனவே, நேற்றைய போட்டியில், சென்னை அணி வெற்றி பெற அதிர்ஷ்டமும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தது எனலாம்.\n1. டோனியுடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் திடீரென பகிர்ந்தது ஏன் - கேப்டன் விராட்கோலி விளக்கம்\nடோனியுடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் திடீரென பகிர்ந்தது ஏன் என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி விளக்கம் அளித்தார்.\n2. டோனியை ஓரங்கட்ட திட்டமா - தேர்வு குழு மறுப்பு\nடோனி ஓரங்கட்டப்பட உள்ளதாக வெளியான தகவலுக்கு தேர்வு குழு மறுப்பு தெரிவித்துள்ளது.\n3. தேசிய விளையாட்டு தினம்: கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடிய டோனி\nஇந்திய அணி வீரர் டோனி, கேதர் ஜாதவுடன் கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.\n4. டோனிக்கு வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு\nஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் டோனிக்கு, வெஸ்ட்இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷெல்டன் காட்ரெல் பாராட்டு தெரிவித்துள்ளார்.\n5. டோனியின் தீவிர ரசிகன் நான்: மனம் மாறிய யோகராஜ்சிங்\nடோனியின் தீவிர ரசிகன் நான் என்று யுவராஜ்சிங்கின் தந்தை யோகராஜ்சிங் தெரிவித்துள்ளார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்த�� ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/149997-auspicious-masi-magam-removes-all-afflictions", "date_download": "2019-10-15T02:25:14Z", "digest": "sha1:4WO6E7GFYLHGDNZL3LW3HKSMLNPDYBOT", "length": 8150, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "தோஷங்கள் போக்கும் மாசி மகம் தீர்த்தவாரி - தயார் நிலையில் நீர் நிலைகள்! | Auspicious Masi Magam removes all afflictions", "raw_content": "\nதோஷங்கள் போக்கும் மாசி மகம் தீர்த்தவாரி - தயார் நிலையில் நீர் நிலைகள்\nதோஷங்கள் போக்கும் மாசி மகம் தீர்த்தவாரி - தயார் நிலையில் நீர் நிலைகள்\nமாசி மகத்தை முன்னிட்டு கோயில்களில் தீர்த்தவாரி வைபவம் நடைபெறுவது வழக்கம். எண்ணற்ற பக்தர்கள் புனிதத் தீர்த்தங்களில் நீராடி, இறைவனின் தரிசனம் கண்டு மகிழ்வார்கள். மாசி மாத பௌர்ணமியுடன், மகம் நட்சத்திரம் சேர்ந்து வரும் நாளே ‘மாசி மகம்’ ஆகும்.\nஇந்துக்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகையான இந்த மாசி மகம் நாளை (19.2.19) கொண்டாடப்படுகிறது. மக்கள் நீர் நிலைகளில் நீராடி இறைவழிபாடு செய்வதால் இந்தத் திருவிழா ‘கடலாடும் விழா’ என்றும் அழைக்கப்படுகிறது.\nநாளைய தினம் நீர் நிலைகளில் நீராடி கோயில்களில் வழிபாடு நடத்தினால் தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில்தான் கோயில்கள் அனைத்திலிருந்தும் தெய்வத் திருவுருவங்கள் வீதியுலாவாகப் புறப்பட்டு, புனித நதிக்கரைகள், தீர்த்தக் குளங்கள், கடல் என்று பல ���டங்களில் எழுந்தருளி தீர்த்தவாரி கண்டு மக்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.\nமகாவிஷ்ணு, உமாமகேசுவரர் மற்றும் முருகன் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் உகந்த தினம் மாசி மகமாகும். அதனால் விரதமிருந்து, நீர்நிலைகளில் நீராடி மூன்று தெய்வங்களையும் வழிபட்டால் இந்தப் பிறப்பு மட்டுமல்லாமல் முன் ஜன்மங்களில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகியோடும். மேலும், மக நட்சத்திரத்தை ‘பித்ருதேவா நட்சத்திரம் என்றும் அழைப்பார்கள்.\nஇந்தப் பித்ருதேவாதான் முன்னோர்களுக்கு ஆத்ம சாந்தியைத் தருகிறார். இதனால் மாசிமக தினத்தன்று புனித நதிகளில் நீராடி ‘பிதுர் மகா ஸ்நானம்’ செய்தால் முன்னோர்களின் ஆத்மா சாந்தமாகி அவர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும் என்கின்றன சாஸ்திரங்கள்.\nஇறைவன் மற்றும் முன்னோர்களின் பரிபூரண அருள் பெறுவதற்கு உகந்த தினம் நாளைய மாசிமகம். மாசி மகத்தில் நீர்நிலைகளில் நீராடி சிவபெருமான், விஷ்ணு, முருகன் மற்றும் பித்ருக்களை வணங்கினால், அனைத்து தோஷங்களும் விலகி நாமும் நம் சந்ததியினரும் சகல செல்வங்களுடன் மகிழ்ச்சியாக வாழலாம் என்பது ஐதீகம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nசி.வெற்றிவேல், B.Tech - Petrochemical Technology பட்டம் பெற்ற பொறியாளர். வானவல்லி (தொகுதி 1, 2, 3, 4), வென்வேல் சென்னி (முத்தொகுதி 1, 2, 3) ஆகிய சரித்திரப் புதினங்களை எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?cat=3", "date_download": "2019-10-15T02:58:13Z", "digest": "sha1:V2BIJLQ3SJSI56A5SYMI6ACTGOUB2CF6", "length": 60097, "nlines": 323, "source_domain": "kalaiyadinet.com", "title": "செய்திகள் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்���ிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nமுல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்\nபிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா\nகனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது - 20 பேர் படுகாயம்..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\nஇன்றைய ராசிப்பலன் - 03.10.2019\nமுல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்\nபிரசுரித்த திகதி October 8, 2019\nமுல்லைத்தீவு, கொக்குதொடுவாய் பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா\nபிரசுரித்த திகதி October 8, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமை உலக அளவில் போற்றப்பட்டதாக தென்னிந்தியாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா தெரிவித்தார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி\nபிரசுரித்த திகதி October 8, 2019\nஈழத்தைச் சேர்ந்த டக்சினி என்ற யுவதி கனடாவில் பிரபஞ்ச தமிழ் அழகி 2019 ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது – 20 பேர் படுகாயம்..\nபிரசுரித்த திகதி October 8, 2019\nமாத்தறை – கனன்கே பகுதியில் இன்று (07) மதியம் இரு பஸ்கள் மோதிக் கொண்ட விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுதுக்குடியிருப்பு ஒட்டி சுட்டான் வீதியில் விபத்து ஒருவர் பலி.photos\nபிரசுரித்த திகதி October 6, 2019\nபுதுக்குடியிருப்பு ஒட்டி சுட்டான் வீதியில் விபத்து ஒருவர் பலி.. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்,phothos\nபிரசுரித்த திகதி October 6, 2019\nஇந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபுலிகள் வீழ்த்தப்படவில்லை – முல்லையில் அமீர்\nபிரசுரித்த திகதி October 5, 2019\nஇறுதி போரின்போது எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோமென்றும் நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லையென திரைப்பட இயக்குனரும் ஈழ ஆதரவாளருமான அமீர் தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிரசுரித்த திகதி October 4, 2019\nமுன்னாள் சபாநாயகரும் மஹிந்த ராஜபக்சவின் சகோதரருமான சமல் ராஜபக்ச மற்றும் குமார வெல்கம ஆகியோர் ஜனாதிபதி தேர்தலில் சுயாதீனமாக மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nசமல் ராஜபக்ச தனித்து போட்டி\nபிரசுரித்த திகதி October 4, 2019\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்களாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்சவும், நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவும் போட்டியிடவுள்ளனர்.\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nயுத்தத்தில் இரு கண்களையும் காலையும் இழந்து வாழ்வாதாரத்திற்காக ஏங்கி நிற்கும் முன்னாள் போராளி\nபிரசுரித்த திகதி October 3, 2019\nஇலங்கையில், 2007 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரண்டு கண்களையும் ஒரு காலையும் இழந்த நிலையில் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகோட்டாவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு; கையளிக்கப்பட்டுள்ள முக்கிய உடமை\nபிரசுரித்த திகதி October 3, 2019\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விசேட மேல் நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஞானசார தேரரின் அடுத்த அடாவடி; தமிழர்களின் மற்றுமொரு ஆலயம் மீதும் கைவைக்க திட்டம்\nபிரசுரித்த திகதி October 3, 2019\nஇலங்கையிலுள்ள 25 மாவட்டங்களும் பௌத்த பிரதேசமாக பிரகடனப்படுத்தும் தீர்மானத்தை பொதுபல சேனா நிறைவேற்றியுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nலண்டன் புகையிரநிலையத்தில் கோரமாக குத்தி கொலைசெய்யப்பட்ட இலங்கை இளைஞன்\nபிரசுரித்த திகதி October 2, 2019\nபிரிட்டனை பிறப்பிடமாக கொண்ட இலங்கையை சேர்ந்த இளைஞன் லண்டன் புகையிரத நிலையத்தில் கோரம��க குத்திக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமகிந்தவின் கட்சியில் அரசியலில் களமிறங்குகிறார்.மூதேவி முரளி\nபிரசுரித்த திகதி October 2, 2019\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் அரசியலில் நுழைய தயாராவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய நிச்சியம் வெற்றி பெறுவார்; பகிரங்க விவாதத்திற்கு அழைக்கும் ஜோதிடர்\nபிரசுரித்த திகதி October 2, 2019\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவே நிச்சியம் வெற்றி பெறுவார் என இலங்கையை சேர்ந்த பிரபல ஜோதிடர் இந்திக்க தொட்டவத்த தெரிவித்துள்ளார். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநீராவியடியில் சட்டத்தரணி மீது தாக்குதல் – வீடியோ ஆதாரங்களை பெற அனுமதி\nபிரசுரித்த திகதி October 1, 2019\nநீராவியடி பிள்ளையார் ஆலய சூழலில் வைத்து சட்டத்தரணி சுகாஷ் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் வெளியாகிய காணொளிகள் மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவடமராட்சி கிழக்கில் இன்றுமாலை அதிரடியாக கைதுசெய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள்\nபிரசுரித்த திகதி October 1, 2019\nவடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதி ஊடாக இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் முச்சக்கர வண்டியில் கஞ்சா போதைப்பொருளைக் கடத்திச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nவவுனியா மக்களும் அச்சத்தில்: பம்பைமடுவில் முளைத்த சாவடி\nபிரசுரித்த திகதி October 1, 2019\nவடதமிழீழம்: வவுனியா மன்னார் வீதி பம்பைமடு பகுதியில் இராணுவத்தினரால் சோதனை சாவடி ஒன்று இன்றையதினம் காலை அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nகோட்டாபய பேச்சைக்கேட்டு செயற்படுவதற்கு;அவர் ஒன்றும் புத்தர் இல்லை\nபிரசுரித்த திகதி October 1, 2019\nமுல்லைத்தீவு, செம்மலையில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரத்தை இனவாதமாக சித்தரிக்க, மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nமுல்லைத்தீவு விவகாரம் முடிந்து விட்டது அதனை அப்படியே விட்டுவிட வேண்டும்\nபிரசுரித்த திகதி October 1, 2019\nமுல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்த விடயம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nதிருகோணமலையில் அதிகாரிகள் பொதுமக்கள் இடையே முறுகல்\nபிரசுரித்த திகதி October 1, 2019\nதிருகோணமலை-ரொட்டவெவ பகுதியில் வன இலாகா அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்று முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nபிக்பாஸ் புகழ் தர்ஷன் காதலிக்கு என்ன நடந்தது\nபிரசுரித்த திகதி October 1, 2019\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அதிகம் பேசப்பட்டவர் சனம் ஷெட்டி. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nநாட்டின் பல மாவட்டங்களில் 150 மி.மீ.க்கும் அதிகமான மழைவீழ்ச்சி\nபிரசுரித்த திகதி September 23, 2019\nநாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஅசிங்கமாக சொல்லிடுவேன்.. லாஸ்லியாவை மோசமாக திட்டிய தர்ஷன்\nபிரசுரித்த திகதி September 23, 2019\nதர்ஷன் மற்றும் லாஸ்லியா இருவரும் இலங்கையில் இருந்து வந்து பிக்பாஸில் பங்கேற்றுள்ளனர். மேலும் →\nபிரிவு- செய்திகள் | உங்கள் கருத்துகளை பதிவேற்றுங்கள்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ய��ர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற…\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி பல விசயங்களை போட்டுடைத்தார் 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின்.…\nமுகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா லாஸ்லியாவுக்கு எத்தனை இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம் 0 Comments\nபிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள்…\nநீங்கள் இங்கே பார்பது விமானம் அல்ல: சீனாவின் DF- 17ரக ஏவுகணை- உலக அழ���வு photos 0 Comments\nசீனாவில் கமியூனிச ஆட்சி, 70 வருடங்களாக நடைபெற்று வருவதை ஒரு விழாவாக அன் நாடு கொண்டாடியுள்ளது.…\nகனடாவில் இரண்டுவாரங்களுக்கு முன்னரேயே தர்ஷிகாவை கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன் : 0 Comments\nகனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி…\n கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்; 0 Comments\nகனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி, நித்யானந்தா போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில…\nமோடியின் பேச்சு எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; 0 Comments\nதமிழை முன்னிறுத்தி பிரதமர் பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி…\n500 ஆண்டுகளுக்கு முன் கனவில் தோன்றிய சிவன்; முஸ்லிம் முதியவருக்கு 'நானா'வாகிய சிவபெருமான்\nஇந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன்…\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இ��ைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரி��் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்ம��ாசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2009/01/", "date_download": "2019-10-15T01:11:02Z", "digest": "sha1:GUSXLI7WBZVIZCSV6QQ53SUTWP72LD3W", "length": 89567, "nlines": 357, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: January 2009", "raw_content": "\nஇன்னும் நாமெல்லாம் இங்கே அருங்காட்சியகத்தில்தான் சுத்திக்கிட்டு இருக்கோம்,நினைவிருக்குல்லே பாவாச் சிப்பி சேகரிக்க இவ்வளோதூரம் வந்தது வந்தோம். இன்னும் ஒரு எட்டுவச்சா அண்டார்ட்டிக்காவுக்கே போயிறலாம். ஹைய்யோ.......... இப்படி ஒரு குளிரா பாவாச் சிப்பி சேகரிக்க இவ்வளோதூரம் வந்தது வந்தோம். இன்னும் ஒரு எட்டுவச்சா அண்டார்ட்டிக்காவுக்கே போயிறலாம். ஹைய்யோ.......... இப்படி ஒரு குளிராகுளிர் கூடுதலாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன செய்யறதுகுளிர் கூடுதலாத்தான் இருக்கும். அதுக்கு நாம் என்ன செய்யறது அது அப்படித்தான். போற வழியிலேயே கடல் சிங்கங்கள், கடல்புறாக்கள், அல்பட்ராஸ், பெங்குவின் வகைகள் எல்லாம் பார்த்துக்கிட்டே போகலாம். ஓமரு என்ற ஊரில் பெங்குவின் பறவைகள் காலனி இருக்குன்னாலும் அதெல்லாம் நம்மூர்க் கோழி சைஸில் இருக்குதுங்க. அண்டார்ட்டிக் பகுதிகளில் எம்பரர் பெங்குவின்கள் ஆளுயரத்தில் கம்பீரமா நிக்குதே. பேரரசர் என்ற பட்டம் பொருத்தம்தான். 'அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும்' இங்கே இதுக்குப் பொருத்தமா இருக்காது. துயரமான வாழ்க்கைன்னா இதைத்தான் சொல்லணும். ஒருமுறை இந்தப் பறவைகளின் விவரணப்படம் ஒன்னு பார்த்துட்டுப் பெருகிவந்த கண்ணீரை அடக்கவே முடியலை. இயற்கையின் படைப்பில் உள்ள விசித்திரத்தில் இதுவும் ஒன்னு.\nஇந்தப் பகுதிக்குப்போகும் வழியில் தாற்காலிகக் கண்காட்சியா உள்ளூர் பத்திரிக்கை ஒன்னு ஒரு முப்பதுவருசக் கணக்கைக் காமிச்சுக்கிட்டு இருந்துச்சு. ஆடுவாங்கி மேய்ச்சு ஒரு பண்ணை உண்டாக்கணுமுன்னு ஆசையோடு இங்கே வந்த ஒருத்தர் ஆடுவாங்கக் காசு இல்லாமப் பப்ளிஷரா தினசரிப் பத்திரிக்கை ஒன்னை, The Press ஆரம்பிக்கவேண்டியதாப் போச்சு. 1861லே.. ஒரு கம்பெனியா, வெறும் 500 பவுண்டு காசு முதலீடு செஞ்சு ஆரம்பிச்சது இன்னிக்குக் கணக்குக்கு 148 வருசமாகுது. காலைப் பத்திரிக்கையா இருக்கு. இப்போ இந்த ப்ரெஸ் அலுவலகத்தில் 'த மெயில்' ன்னு ஒன்னு வாரம் ரெண்டு முறை வெளிவரும் மாலைப் பத்திரிக்கையும் நடத்தறாங்க. இந்த மெயில் பத்திரிக்கை முற்றிலும் இலவசமா எல்லா வீடுகளுக்கும் வந்துருது. காலைப் பத்திரிக்கை மட்டும் காசு கொடுத்து வாங்கிக்கணும். நானோ கருமி நம்பர் ஒன்னு. எல்லா சேதிகளும், வலையிலும், ஓசிப் பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியில் மூணு நாலு சானலில் ஒரு பத்துப் பதினைஞ்சுமுறையும் வந்துருதே...எதுக்குக் காசை தேவையில்லாமச் செலவு செய்யணுமுன்னு வாதிப்பேன்.\nஇந்த ப்ரெஸ் பத்திரிக்கையைத் தவிர்த்துக் 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'ன்னு ஒன்னு மாலை நேரத்துப் பதிப்பா ஒரு 20 வருசம் முந்திவரை வந்துக்கிட்டு இருந்துச்சு. விற்பனை சரி இல்லாம அதை மூடிறலாமான்னு நினைச்சப்ப, புதுசா ஒரு உத்தி கண்டுபிடிச்சப் புண்ணியவானுக்கு நன்றி சொல்லி மாளாது. இதையும் இலவசப் பத்திரிக்கையாவே ஊர் முழுசும் விநியோகிக்கறாங்க. அப்ப வருமானம் எல்லாம் விளம்பரம்தான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளிலும் போகமுடியுதேன்னு இதுலே விளம்பரம் கொடுக்குதுங்க அநேகமா எல்லா நிறுவனங்களும். தவறாமல் புதனும், வெள்ளியும் வந்துருது. . பேப்பர் போடும் பசங்க சிலநாள் சோம்பேறித்தனமா இருந்துட்டு, மறுநாள் காலையில் போட்டுட்டுப் போவாங்க. தொலையட்டுமுன்னு விடறதுதான். ஆனா சில நாள் வராமலேயேப் போனா ஓசிப் பத்திரிக்கைதானேன்னு.... , இருக்கமாட்டேன். போன் அடிச்சுச் சொல்லி அதெல்லாம் கறாரா வாங்கிருவேன்:-) எனக்காகவா இதெல்லாம் எல்லாம் விளம்பரம்தான். ஒவ்வொரு வீட்டுக்குள்ளிலும் போகமுடியுதேன்னு இதுலே விளம்பரம் கொடுக்குதுங்க அநேகமா எல்லா நிறுவனங்களும். தவறாமல் புதனும், வெள்ளியும் வந்துருது. . பேப்பர் போடும் பசங்க சிலநாள் சோம்பேறித்தனமா இருந்துட்டு, மறுநாள் காலையில் போட்டுட்டுப் போவாங்க. தொலையட்டுமுன்னு விடறதுதான். ஆனா சில நாள் வராமலேயேப் போனா ஓசிப் பத்திரிக்கைதானேன்னு.... , இருக்கமாட்டேன். போன் அடிச்சுச் சொல்லி அதெல்லாம் கறாரா வாங்கிருவேன்:-) எனக்காகவா இதெல்லாம் நெவர் பாவம், கோபால். பேப்பர் படிக்கணுமுன்னா உசுரு. (அதென்ன, ஆம்பளைங்களுக்குத்தான் இப்படிப் பேப்பர் பைத்தியம் இருக்கோ\n'ஆண்களும் தினசரிகளும்' என்ற தலைப்பில் ஒரு பதிவாப் போடுமளவு விஷயம் இருக்கு. ஒருநாள் எழுதுனால் ஆச்சு. இப்போ ப்ரெஸ்ஸைக் கவனிக்கலாம்)\n1940 முதல் 1970வரை இருந்த காலக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள், சேதிகள் வாழ்க்கை நிலவரம், அப்போ வெளியான பதிப்புகள்ன்னு ஒரு சின்ன ஹால் முழுக்க வச்சுருந்தாங்க. நம்ம கன்னிமாராலே இருப்பது போல தினசரிகளை பைண்ட் பண்ணி வச்சுருந்துச்சு. (இப்பெல்லாம் சேமிப்புகளைத் தாளா வைக்காம எல்லாத்தையும் மைக்ரோ ஃப்லிமா மாத்தி ரீல்ரீலா வச்சுருக்காங்க. நம்ம ப.மு. (பதிவராகுமுன்) காலத்தில் ஒரு நாள் பத்திரிக்கை அலுவலகம் இயங்கும் முறையைப் பார்த்துருக்கேன்.)\nவால் பேப்பர் மாதிரி முதல் பக்கத்தைப் பெரூசாக்கி ஒட்டிவச்சுருந்தது படிக்கச் சுலபமா இருந்துச்சு. இங்கே ஹைலைட் என்னன்னா கண்காட்சி வைக்கும் காலம் முழுக்க, அன்றன்று வெளியாகும் தினசரியை ஒரு இடத்தில் ( ஒரு 100 காப்பி இருக்கும்) வச்சுட்டு, இலவசமா எடுத்துக்கோ எடுத்துக்கோன்னு கெஞ்சறதுதான்:-) ஒருத்தர் மனம் நோகப் பொறுக்கமாட்டார் எங்க கோபால். பேப்பரை எடுத்த கையோட ஒரு இருக்கையில் அமர்ந்து படிக்க ஆரம்பிச்சுட்டார். திருத்தவே முடியாது(-:\nஇந்தக் கண்காட்சி இருக்கும்வரை சோம்பல் பார்க்காம தினம் ஒருநடை வந்து தினசரியை எடுத்துக்கிட்டுப்போனா நல்லா இருக்குமுல்லே நான் மட்டும் 'பறவைகளைப் பிடிச்சுக்கிட்டு' அடுத்தபகுதிக்குப் போனேன்.\nஅடுத்த ஹாலில் 'ஆசியக் கலைகள்'ன்னு சீனப் பொருட்கள். ரெண்டு பெரிய சிங்கங்கள் வரவேற்கும் முகமா எதிரும் புதிருமா. அதுக்குள்ளே இவரும் வந்து சேர்ந்துக்கிட்டார். இந்த ஹாலை முந்தி எப்பவோ அவசர அடியில் பார்த்தேன் இன்னிக்குக் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னு இருந்தேன், அதுக்கே பொறுக்கலை போல.\nஒரு சின்னப் பொண்ணு மூணு மூணரை வயசு இருக்கும் அழுதுக்கிட்டே வந்து கோபால் பக்கத்துலே நிக்குது. இந்தியக் குழந்தைதான். பெயர் சுஜாதாவாம். அம்மா, காணாமப் போயிட்டாங்களாம். கோபாலின் இளகுன மனசுக்கு வந்த சோதனை......குழந்தையை ஒரு கையில் பிடிச்சுக்கிட்டு அது காமிச்ச திசையில் ஓடிக்கிட்டு இருக்கார். ஏழெட்டு ஹாலைத் தாண்டி, மாடிப்படிகளில் இறங்கி கீழ் தளத்தில் ரெண்டுபேரும் ஓடறதை வேடிக்கைப் பார்த்துக்கிட்டேப் பின் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். கடைசியா அவுங்க போய் நின்னது கட்டிடத்தின் மறு கோடியில் இன்னொரு மாடிப் படிக்கட்டின் அருகே. நீங்களே ஏறிப்போங்கன்னு நான் நின்னுட்டேன். ஏன் இந்தப் படிக்கட்டுப் போய்ச் சேரும் இடம் அந்தச் சீனச் சிங்கம் பக்கத்துலேதான். அம்மா, அங்கே இருந்த ரெஸ்ட் ரூமுக்குள்ளே நுழைஞ்சதைப் பொண்ணு கவனிக்கலை. திடுக்கிட்டுப்போன குழந்தை, கரெக்ட்டா ஒரு(அப்பாவி) இந்தியனை வந்து பிடிச்சுச்சு பாருங்களே��். இப்பத்துக் குழந்தைகள் படு ஸ்மார்ட்\nமூச்சு வாங்கிக்கிட்டு நிற்பவரைப் பார்த்தால் பரிதாபமா இருந்துச்சு. 'ஆறு பிள்ளைங்களோட என்னையும் ஒருசமயம் இதே மியூஸியத்துலே தொலைச்சுட்டாங்க'ன்னு சொன்னதும் இவருக்கு ஆச்சரியமாப் போச்சு. 'கண்டுபிடிச்சுட்டாங்களே கடைசியில்' ன்னு இவரோட உள்மனசுலே ஒரு துக்கம் இழையோடுனதா எனக்கு தோணுச்சு.\nவீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா\nஅந்த வீட்டுலே இருந்து சாமான்களைக் கொண்டுவந்து புது இடத்துலே நமக்கு ஏத்தாப்போல அடுக்கமாட்டாங்களாம். அந்த வீட்டையே பெயர்த்து எடுத்துக்கிட்டு வந்து வச்சுருவாங்களாம். பிரமிப்புதான்.\nஎங்க பக்கத்துலே ஒரு அபூர்வமான கடல் சிப்பி கிடைக்குதுங்க. உலகத்துலே அழகான வர்ணங்கள் உள்ளதுன்னு இதை எல்லோரும் நம்ம விக்கிபீடியா உள்பட புகழுறாங்க. நியூஸியின் தெற்குத் தீவில் கட்டக் கடைசி வால் இருக்குபாருங்க, அந்தப் பாகத்துலே இருந்து அண்டார்ட்டிக் வரைக்கும் இடைப்பட்டக் கடல் பகுதிகளில் உயிர்வாழும் ஒரு சிப்பி இனம் பாவாச் சிப்பிகள். Paua shells. நல்லா விரிச்சுவைச்ச உள்ளங்கை அகலத்துக்கு இருக்கு. ச்சும்மாப் பார்த்தீங்கன்னா அழுக்கு வெள்ளை நிறத்தில் மொத்தையா இருக்கும். எல்லாம் அதுமேலே ஒட்டிப் பிடிச்சிருக்கும் கால்சியம், கடலுப்பு சமாச்சாரங்கள். வெளிப்புறமாச் சுரண்டி எடுத்தீங்கன்னா...... நம்ம ஆரெம்கேவி, சென்னைசில்க்ஸ் எல்லாம் தோத்துச்சு. அப்படி ஒரு நிறம். மயிலை நினைவுபடுத்தும் வண்ணம்.\nநம்ம வீட்டுலே ஒரு காலத்துலே வாங்கிவச்சது. இன்னும் முழுசாச் சுரண்ட நேரம் கிடைக்கலை(-:\nசிப்பிகளைக் கண்டமானம் தேய்ச்சுறமுடியாது. கொஞ்சம் மென்மையான வகை. அப்படியே நொறுங்கிப்போயிரும் சில சமயம். இதுக்குன்னே காரையைச் சுரண்டி எடுக்கப் பயன்படும் கருவிகள் இருக்கு. எல்லாத்தையும் செவ்வனே செதுக்கி, பாலீஷ் செஞ்சீங்கன்னா.....வச்ச கண்ணை எடுக்க முடியாது. இந்தச் சிப்பித் துண்டுகளை வச்சு நகை நட்டெல்லாம் செய்யறாங்க.\nநியூஸி நாட்டின் தென்கோடியிலே (Bluff) ப்ளஃப்ன்னு ஒரு ஊர் இருக்கு. அங்கே ஒரு ஜோடி. ஐயா பெயர் Fred அம்மா பெயர் Myrtle. ஃப்ரெட் அங்கே துறைமுகத்தில் கட்டட வேலை. இந்த பாவாச் சிப்பிகள் மேலே ஒரு ஈடுபாடு. மனைவிக்கும் இதே மாதிரி. கல்யாணம் கட்டுனது 1930லே. சிப்பிகளைச் சேகரிச்சு, வீட்டு வரவேற்பற��� முழுக்கப் பரத்தி வச்சுத் தரையில் நடக்கவே முடியாம இருந்துச்சாம். 27 வருசமா இந்த அறையைப் வீட்டைப் பெருக்கவே இல்லையே. கொஞ்சம் இதையெல்லாம் நகர்த்தி வையுங்கன்னு அம்மா சொன்னதுதான் ஒரு டர்னிங் பாய்ண்ட்.\n'இதோ.... இப்பப் பாரு'ன்னு நல்லாச் சுத்தம் செஞ்ச பாவாச் சிப்பி ஒன்னை, வீட்டுச் சுவத்துலே ஆணி அடிச்சு மாட்டுனாரு ஐயா. ஆஹா.... ஐடியாக் கிடைச்சிருச்சு. இது நடந்தது 1961 வது வருசம். அப்ப நினைச்சுக்கூடப் பார்த்திருக்க மாட்டாங்க வீட்டுச் சுவர் முழுக்க ஆணியாலே நிரம்பப் போகுதுன்னு உள்ளங்கை அகலச் சிப்பிகள் ஏறக்குறைய 1200.\nஆர்வம், அதீத ஆர்வம் பயங்கரமாப் பெருகி வீட்டு வரவேற்பு அறை முழுசும் பாவா(ய்) பாவா(ய்) கூடவே திமிங்கிலத்தில் பற்கள், கொஞ்சம் வெவ்வேற வகையான சங்கு, சிப்பின்னு மனுசர் கால் வைக்க இடமில்லாம எங்கெங்கு காணினும் சிப்பிகள். வேடிக்கை பார்க்க ஊர் ஜனம் வர ஆரம்பிச்சு , வெளிநாட்டு மக்கள் கூடத் தேடிவந்து பார்த்துட்டுப்போனாங்க. அந்த ஊருக்கு ஒரு ஐகானா மாற ரொம்ப நாள் எடுக்கலை. எண்ணி ரெண்டே வருசம். தினம் தினம் வீட்டைப் பொதுமக்கள் பார்வைக்கு விடறதுன்னா ச்சும்மாவா\n1963 முதல் 2000 வருசம்வரை தினம் காலை 9 முதல் மாலை 5 வரை 37 வருசம். இவுங்களோட 70 வருசத் திருமணவாழ்க்கையில் கடைசி 37 வருசம் கோலாகலமா, புதுசுபுதுசாச் சந்திச்ச மக்கள் மட்டும் 10 லட்சத்துக்கும் கூடுதலாம். இங்கே வேணுமுன்னாப் போய்ப் பார்த்துட்டு வாங்களேன்.\nசாதாரணமா ஒரு சிப்பியைச் சுத்தம் செஞ்சு பாலீஷ் செய்ய ரெண்டு மணி நேரத்துக்கும் மேல் எடுக்குமாம். இந்த ஐயா ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் இதே வேலையா இருப்பாராம்\nசுற்றுலாத் துறை, இவுங்க சேவையைப் பாராட்டிப் பத்திரமெல்லாம் வழங்குச்சு. நியூஸியில் தொலைக்காட்சி ஆரம்பிச்சக் காலக்கட்டங்களில் அம்மாவும் ஐயாவும் ஐஸ்கிரீம், ப்ரெட் இதுக்கெல்லாம் மாடலிங் செஞ்சு விளம்பரப்படங்களில் வந்துருக்காங்க. ரொம்ப ஜாலியான தம்பதிகள்.\nமே மாசம் 2000 வருசம், அம்மா தன்னோட 89 வயசுலே இறந்தாங்க. அதுக்குப்பிறகு ஒன்னரைவருசம்தான் ஐயா தாக்குப் பிடிச்சார். பல்லைக் கடிச்சுக்கிட்டு இன்னும் ரெண்டுவருசம் இருந்துருக்கலாம், நூற்றாண்டைக் கொண்டாடி இருப்பார்(-:. வீட்டை அப்படியே ஒரு ம்யூஸியமா வைக்கணுமுன்னு அவுங்களுக்கு ஆசை இருந்துருக்கு. ஆனா வாரிசுக��ுக்கு வேற ஆசைகள் இருந்துருக்குமில்லே\nஉயில்படி வீட்டுக்குச் சொந்தக்காரனான பேரன், ஒருநாள் ராவோட ராவா வந்து எல்லாச் சிப்பிகளையும் கழட்டி எடுத்துக்கிட்டு வீட்டை விக்கப் போட்டுட்டார். எங்க ஊர் மியூஸியத்துக்கு அந்தச் சிப்பிகளை 10 வருச ஒப்பந்தத்துக்கு விட்டுருக்கார் பேரன்.\nஇதுதான் ப்ளஃபில் இருந்த ஒரிஜனல் வீடு\nஎங்க மியூஸியம் ஆளுங்க என்ன பண்ணாங்கன்னா...... ஐயா & அம்மா வீட்டை அப்படியே பெயர்த்துக் கொண்டுவந்தமாதிரி அதே டிஸைனில் இங்கே மியூஸியத்துக்குள்ளேயே ஒரு ஹாலில் வீட்டைக் கட்டிட்டாங்க. வரவேற்பு அறை அங்கே எப்படியோ அதே போல. கூடவே ஒரு குட்டித் தியேட்டர் (20 பேர் உக்காரலாம்) அதுலே ஐயா அம்மா இதை எப்படி ஆரம்பிச்சாங்கன்னு எடுத்த குறும்படம் போட்டுக் காமிக்கிறாங்க. சின்னக் குழுவா உள்ளே அனுப்புறாங்க. 10 நிமிசப் படம். அது முடிஞ்சதும் வெளியேவந்து 'பாவா' வீட்டுக்குள் போறோம். தொடர்ந்து காலை 9 முதல் 5 வரை இங்கே பார்வையிட முடியும். எனக்கு அவ்வளவா மன சம்மதம் இல்லாமப்போனது ஒரே ஒரு விஷயம்தான். குறும்படம், நியூஸி தேசீய கீதத்துடன் ஆரம்பிக்குது. காலநேரம் இல்லாம தினமும் 9 மணிநேரம் ஒவ்வொரு 20 நிமிசத்துக்கும் தேசிய கீதம் ஒலிப்பது சரின்னு எனக்குப் படலை. தேசிய கீதம் இசைக்கும்போது அதுக்குரிய மரியாதை காமிக்கப்படவேணாமா இதைப் பத்தி ம்யூஸியத்துக்கு ஒரு கடிதம் எழுதணுமுன்னு இருக்கேன்.\nஇதுவரை 75,000 பேர் வந்து பார்த்துட்டுப் போயிருக்காங்க. நமக்கும் 609 கிலோமீட்டர் பயணம் மிச்சம்:-)\nஎன்னதான் இந்த விசேஷச் சிப்பிகள் அழகுன்னு சொன்னாலும்................ வீட்டை விட்டு வெளியில் வரும்போது ஒரே ஒரு பழமொழிதான் மனசுக்குள்ளே வந்தது.\nஎங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......\n(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:\n(பதிவைப் படிக்காமல் பின்னூட்டமிடும் வகுப்புக் கண்மணிகளுக்கான டெம்ப்ளேட்:\n1.விரைவில் மம்மி குணமடைய வேண்டுக்கின்றோம்.\n2. எங்கள் கண்ணீர் அஞ்சலி. மம்மியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறோம்)\nஎங்கூர் பப்ளிக் ஆஸ்பத்தியில்தான் நடந்துச்சு. ரிப்போர்ட்டை வேணுமுன்னா ஸ்கேன் செஞ்சு போடவா\nஉயரம் அஞ்சடிக்கும் குறைவு. அவுங்க எடை அம்பது அம்பத்தியஞ்சு கிலோதான் (ஹைய்யோ தாஜ்மஹால்) சரியாச் சாப்புடாமக் கொள்ளாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இருபத்தியஞ்சு வயசுலேயேப் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஹூம்........ சாகற வயசா) சரியாச் சாப்புடாமக் கொள்ளாம உடம்பைக் கெடுத்துக்கிட்டு இருந்துருக்காங்க. இருபத்தியஞ்சு வயசுலேயேப் போய்ச் சேர்ந்துட்டாங்க. ஹூம்........ சாகற வயசா ஆயுசு என்னவோ அவ்ளோதான் விதிச்சிருந்துருக்கு(-:\nஇன்னிக்கான சர்க்யூட்க்கு எங்கே போகலாம் அதுவும் காசே செலவு பண்ணாம..... ஆ............. ஆப்டுக்கிச்சு. நான் ஒரு ஏழெட்டு வருசமா இங்கே வரவே இல்லை. உள்ளூர் சமாச்சாரமுன்னா இவரைக் கிளப்பிக்கிட்டு வர்றதே பெரும்பாடு.\nஆர்ட் காலரி அனுபவத்துக்குப் பிறகு, நாமும் கொஞ்சம் சூதானமா இருக்கணும்தானேன்னு வரவேற்பு மேசையில் இருந்தவர்கிட்டே, படம் புடிச்சுக்கலாமான்னு கேட்டால்........ எவ்வளோ வேணுமுன்னாலும் புடிச்சுக்கோன்னுட்டார். இந்த கோடை காலத்துக்குன்னு என்னென்ன ஸ்பெஷல் போட்டுருக்காங்கன்னு ஒரு லிஸ்ட் கொடுத்தார். எங்கெங்கே என்னென்ன என்ற விலாவரியான விவரமும் கூடவே கிடைச்சது.\nஅப்படியே கொஞ்சூண்டு சரித்திரத்தையும் சொல்றேன் ( இது பரிட்சைக்கு வரும் பகுதி)\n1867 வது ஆண்டு நமக்குன்னு ஒரு ம்யூசியம் கட்டணுமுன்னு பொதுமக்கள் கேட்டுக்கிட்டதுக்கு இணங்க எந்த இடம் வாகா இருக்குமுன்னு ஆராய்ஞ்சு தாவர இயல் பூங்காவை ஒட்டுன இடம் சரியா இருக்குன்னு தீர்மானிச்சு( இதுக்கே ரெண்டு வருசம் ஆயிருச்சு. எது செய்யணுமுன்னாலும் இங்கிலாந்துக்குச் சேதி அனுப்பி அங்கிருந்து அனுமதி வாங்கணுமே. இமெயிலா பாழா அப்போ )உள்ளுர் பத்திரிக்கையில் கட்டிடம் கட்ட ஒரு டெண்டர் அறிவிப்பு செஞ்சாங்க.\nபொல்லாத கட்டிடம்...... ஒரே ஒரு ஹால். 70 அடி நீளம் 35 அடி அகலம்.\nகட்டிடத்தைக் கட்டி முடிச்சு திறப்புவிழா செஞ்சது 1870 வது வருசம். அதுக்குப்பிறகு கொஞ்சம் கொஞ்சமா விஸ்தரிச்சுப் புதுசா மாடியெல்லாம் வச்சுக்கட்டி (107 வருசத்துக்குப் பிறகு) அண்டார்டிக் கண்டத்துக்குன்னு உண்டானத் தனிப்பட்ட சுவையான விஷயங்களையெல்லாம் சேர்த்துத் தனி ஹாலில் வச்சாங்க. அதுக்கு நம்ம எடின்பரோக் கோமகனார் (Duke of Edinburgh) இங்கே வந்துருந்தப்ப அவர் கையால் முன்னாள் அருங்காட்சி இயக்குனர் Roger Duff என்பவர் பெயரை அந்த ஹாலுக்குச் சூட்டினார்.( என்னத்தைக் கோமகனோ, தன் பெயரை வச்சுக்கத் தெரியலை போங்க)\nசமீபத்தில் 1995 வது ஆண்டு ஒன்னேகால் நூற்றாண்டு விழா அமோகமா நடந்தது. நாலு மாடிக் கட்டிடமுன்னு சொன்னாலும் ரெண்டு மாடி முழுக்கத்தான் காட்சிக்கு இருக்கு. மத்த மாடிகளில் அலுவலகம், சேமிப்புக் கிடங்கு, அது, இது கிடக்கு. இயக்குனர்கள், நிபுணர்கள் எலோரும் ரொம்ப நட்பாவே இருக்காங்க.\nஒருமுறை மகள் பள்ளிக்கூடச் சுற்றுலான்னு Fossil ஃபொஸில் இருக்கும் ஆற்றங்கரைப் பகுதிக்குப் போனப்ப, அங்கிருந்து ஒரு கல் போல ஒன்னைக் கொண்டுவந்துருந்தாள். ரெண்டுபக்கம் ஒரே அளவா, அமைப்பா நடுவில் அரைவட்டக் குழியோடு ஒரு ராட்சஸப் பறவை மூக்குபோல இருந்துச்சு. அது என்னவா இருக்கும்முன்னு கேட்க ம்யூஸியத்துக்குப் (Curator)போன் பண்ணிக்கேட்டு, அவர் கொண்டுவரச் சொன்னாரே போய்ப் பார்த்தோம். அதை என்னவோ பரிசோதனையெல்லாம் செஞ்சுட்டு, 1.25 மில்லியன் ஆண்டு பழமை வாய்ந்ததுன்னு ஒரு சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆற்றுப்படுகையில் இருந்தப்பத் தண்ணீர் அதை மெதுவா அரிச்சு ஓட்டைவிழுந்து அதுவழியா நீர் போயிருக்குன்னார்.\nஉள்ளே நுழைஞ்சதும் நம் கண்ணில் விழுவது உள்ளூர் மவோரிகள் அந்தக் காலத்தில் (வெள்ளையர்கள் இங்கே வந்து சேர்ந்த காலக் கட்டம்) எப்படி இருந்தார்கள், அவுங்க வாழ்க்கை முறை என்ன என்பதெல்லாம் அப்படியே விவரிச்சு இருக்கு. நிஜ ஆள் அளவிலான உருவப் பொம்மைகள்.\nஐயோ.... அப்பவும் சமையல் செய்வது பொம்பளை வேலை தானான்னு மனசுக்குப் பட்டுச்சு.\nமீன் பிடிக்க உதவும் தூண்டில்முள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க சில ஆண்கள்.\n சுரைக்குடுக்கை இருந்துருக்கு. (அப்போ ஏன் சுரைக்காய் இங்கே கிடைக்கலை\nகுளிருக்குப் பயனாகும் உடை இந்த ஃப்ளாக்ஸ் என்னும் நாரில் உண்டாக்குன கோட்.\nகிவிப் பறவைகளின் சின்னச்சின்ன இறகுகளைக் கொண்டு உண்டாக்குன உடை, அவர்கள் பயன்படுத்துன படகு, மரச்சிற்பங்கள், அவுங்களுடைய வீடுகள் இப்படி நிறைய தெரிஞ்சுக்க முடிஞ்சது.\n'எதையும் தொடாதே' என்ற அறிவிப்பைப் பார்த்தவளுக்கு இந்தக் கல்லைத் தொட்டுப் பாருன்னு ஒரு அறிவிப்பு வச்சுருந்தது..... ...\nநியூஸிலாந்து ஜேடு எனப்படும் பச்சைக் கல். மவோரிகளுக்கு ரொம்பப் புனிதமான கல்.\nமோஆ என்ற பறவை இனம். முற்றிலும் அழிஞ்சு போச்சு. இப்படிப் பார்த்தால்தான் உண்டு.\nமாடி ஏறிப்போனால் மம்மி படுத்துருந்தாங்க.. ஒரு ரெண்டாயி���த்து நூத்து அறுபது வருசமா இப்படிப் படுத்த படுக்கைதான். இந்த ம்யூஸியத்தின் தந்தை() ரெண்டு மம்மிகளை கெய்ரோ நகரில் இருந்து கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்கு வரவழைச்சார். அவுங்க வந்து சேர்ந்தது 1888. இவருக்கு என்ன அவசரமோ, காத்திருக்காம அவுங்க வர்றதுக்குக் கொஞ்சம் முன்னாலேப் போய்ச் சேர்ந்துட்டார். பாவம்..... வந்தவங்க ரெண்டு பேரும் ம்யூஸியத்துலே தங்கி இருந்தாங்க. 1957 இல் ஒருத்தரை ஆக்லாந்து ம்யூஸியத்துக்கு அனுப்புனாங்க. இங்கேயே தங்கிட்டவங்க பெயர் டாஷ் பென் கொன்சு Tash Pen khonsu (ஹைய்யோ பேருலேயே கொஞ்சு கொஞ்சுன்னு கொஞ்சறாங்கப்பா)\nமம்மியோட மர்மத்தைத் தெரிஞ்சுக்க மம்மியை எக்ஸ்ரே எடுத்து, சி டி ஸ்கேன் எல்லாம் செஞ்சு பார்த்தோம். பொட்டிக்குள்ளே அமுக்கிவைக்கணுமுன்னு இடுப்பைக் கொஞ்சம் உடைச்சுப்புட்டாங்கப்பா(-:\n' பாடம்' எப்படி பண்ணுவாங்கன்னு விலாவரியா பக்கத்துலே எழுதி வச்சுருக்கு. உள் உறுப்புகள் சிலதைத் தனியா எடுத்து ஒரு ஜாடியில் போட்டு மம்மிகூடவே வைப்பாங்களாம். அந்த ஜாடிகளில் ஒன்னு பபூன் வேஷம் கட்டிக்கிட்டு இருக்கு. ஹைய்யோ..... பபூன் மூஞ்சு செல்லம்போலப் பார்க்கவே ஆசையா இருந்துச்சு.\nமம்மி, எகிப்து இந்த விசயங்கள் எல்லாம் எப்பவுமே ஒரு அபூர்வ ஆசையைத் தூண்டும் சமாச்சாரமுல்லே ரகசியம் புதைஞ்சு கிடக்கும்னு சொன்னாவே போதாதா ரகசியம் புதைஞ்சு கிடக்கும்னு சொன்னாவே போதாதா போதாக்குறைக்கு இவுங்களுக்குப் பூனை சாமி. நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா போதாக்குறைக்கு இவுங்களுக்குப் பூனை சாமி. நான்கூட போன நாலைஞ்சு பிறவிக்கு முன்னே எகிப்துலே (கிளியோபாட்ராவுக்கு வேலைக்காரியாவா ) பொறந்துருப்பேன் போல. பழைய ஜென்ம வாசனை விடலை இன்னும். இதை எழுதிட்டு நம்மாளைத் திரும்பிப் பார்த்தேன். ஒத்தைப் பல்லாலே சிரிப்புக் காட்டிக்கிட்டு இருந்தான் ஜிகே சாமி\nநம்மூரு பசங்க மம்மிபைடு பண்ணிவச்சுருக்கு பாருங்க. என்னவா இருக்குமுன்னே தெரியலைப்பா:-))))\nஒருமுறை பிரிட்டிஷ் ம்யூஸியத்துலே இருந்த கடைகளில் மம்மி மாதிரி லெட்டர் செட் கிடைச்சதேன்னு ரெண்டு செட் வாங்குனேன். மகள் மம்மி பைத்தியம். அவளுக்கு ஒன்னும், பயணத்துலே அடுத்துப்போகும் சென்னையில் உள்ள உறவினர் மகனுக்கு ஒன்னுமா. ஆனா உறவினர் இத��ப் பார்த்துட்டு மம்மி படம் வீட்டுலே வச்சாக் குடும்பத்துக்கு ஆகாதுன்னு திருவாய் மலர்ந்தாங்க. டபக்னு எடுத்து பைக்குள்ளே வச்சுக்கிட்டேன். அவரவருக்கு ஆயிரம் நம்பிக்கைகள்\nகடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......\nஎண்ணி இருபத்துநாலு மணி நேரம் ஆகுமுன்பே புதுவருசத் தீர்மானத்தில் ஒன்னு மண்டையைப் போட்டுருச்சு. இன்னிக்குத்தான் ஆங்கிலப்புத்தாண்டு ஆரம்பம். வருசப்பிறப்பன்னிக்கு எதாவது நல்லது நடந்தால் அது வருசம் பூராவும் தொடரும் என்ற (மூட) நம்பிக்கைக்கு உரம்போடலாமுன்னு வீட்டைச் சுத்தம் செஞ்சோம்.\nஉச்சிக்காலப் பூஜைக்கு நம்ம கோவிலுக்குப் போய்வந்தோம். சாமிக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கலாமுன்னு சுடிதாரை விட்டுட்டுப் புடவை கட்டிக்கிட்டேன்:-) நமக்கு வாழ்த்துச் சொல்லும்விதமா நம்மூட்டுலே அன்றலர்ந்த தாமரைப்பூக்கள் மூணு. கோபாலகிருஷ்ணனுக்கு மட்டும் விசேஷ விருந்து.\nமூணுகுடம் தண்ணி ஊத்தி மூணு பூ பூத்தது:-)\nகோயிலில் இப்பக் கொஞ்சநாளா , (ஒரு மாசம் இருக்கும்) ஒரு புதுப் பூசாரி வந்துருக்கார். அன்னிக்கொரு வாரம் கோயிலுக்குப் போக முடியலை, வேற நாட்டுக்குப் போயிருந்தேன். வந்த பிறகு வந்த சனிக்குப் போனால்....புதுமுகம் ஒருத்தர் பூஜை செய்யறார். எங்களைப் பார்த்ததும் வழக்கமா வரும் இன்னொரு 'பக்தர்' இவுங்க தமிழ்க்காரங்கன்னு அவருக்குச் சொன்னார். முகத்தின் புன்முறுவல் விரிந்து பற்கள் தெரிந்தன. பத்து நிமிசம் கழிச்சு வந்த வேறொரு அன்பர் 'இவுங்க....'ன்னு ஆரம்பிச்சவுடனே 'தமிழ்க்காரங்க'ன்னு முடிச்சுவச்சேன். பூசாரிக்கு இன்னொரு தமிழனைக் காமிக்க இப்படியாப் போட்டா போட்டி\nபெயர் கிஷோர் சந்த். ஊர் கிருஷ்ணகிரி. இங்கே வந்து 10 நாளாச்சாம். ஊர்லே லைட்டிங் பிஸினெஸ். அதுவும் எந்த மாதிரி சினிமாப் படப்பிடிப்புகளுக்கு லைட்டிங் ஏற்பாடு செஞ்சு கொடுக்கும் விஷயம். சொந்தக் கம்பெனி. அஞ்சாறு பேர் வேலைக்கு வச்சுருக்கார்/வச்சுருந்தார். எப்படி இந்தச் சின்ன வயசுலே..... சினிமாப் படப்பிடிப்புகளுக்கு லைட்டிங் ஏற்பாடு செஞ்சு கொடுக்கும் விஷயம். சொந்தக் கம்பெனி. அஞ்சாறு பேர் வேலைக்கு வச்சுருக்கார்/வச்சுருந்தார். எப்படி இந்தச் சின்ன வயசுலே..... இயக்கத்தில் சேர்ந்து நாடுவிட்டு வந்து .........\n ஒரு நாள் த்வாரகா கோயிலுக்குப் போயிருந்தேன். சாமி கும்பிட்டுட்டு வெளிவரும்போது தெருவில் கால் வச்சதும் நிலம் அப்படியே குலுங்குச்சு. பக்கத்துலே பூஜ் லே ஏற்பட்ட பூகம்பத்தின் ஆட்டம். மனசுக்குள்ளே இருந்த லௌகீகமெல்லாம் பட்னு தெரிச்சு விழுந்துச்சு. என்னடா வாழ்க்கைன்னு தோணுனதும் எல்லாத்தையும் விட்டுட்டு ஹரே க்ருஷ்ணா இயக்கத்தில் அப்படியே சேர்ந்துட்டேன்.\"\n\" எங்களாலே லௌகீகத்தையெல்லாம் சட்னு விடமுடியாது . சம்சார சாகரத்துலே உழன்றுகிட்டு இருக்கோம்.\" ( இதுலே,எப்பப் பார்த்தாலும் நாளைக்கு என்ன பதிவு எழுதலாமுன்னு நிலத்தடி நீர் போல மனசுக்குள்ளே ஒரு ஓட்டம். இந்த நோய் ஆரம்பிச்சு நாலுவருசமா தீவிரமா வளர்ந்துக்கிட்டே போகுது. புத்தைவிட மோசம்)\n\"இங்கேயே ப்ரசாதம் சாப்புட்டுட்டுப் போங்க\"\nவாயைத் திறந்து எதையும் கேக்கவிடாம இந்த சாமி வேற ஆன்னா ஊன்னா சோத்தைப் போட்டே என் வாயை அடைச்சுரும்.\nபரவாயில்லை. இன்னொரு சமயம் பார்க்கலாம்.\n\"இல்லீங்க. நான் சாம்பார் வச்சுருக்கேன். என் சமையல்தான். நீங்க சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்க\"\nமுதல்முறையா இந்தக் கோவிலில் சமைச்சுருக்கார். எண்ணிப் பார்த்தால் 12 வகை. கத்தரிக்காய் சாம்பார், பீன்ஸ் பொரியல், முட்டைக் கோஸ் பச்சைப் பட்டாணி கூட்டு, உருளைக்கிழங்கு கறி, காலி ஃப்ளவர் கறி, காய்கறிகள் சேர்த்த ஒரு பஜ்ஜியா, பச்சைப் பயறு சாலட், சாதம், சப்பாத்தி, பால்பாயசம், பர்பி. ஹல்வா. குடிக்க எலுமிச்சம் ஜூஸ் வேற.\nஆர்வக் கோளாறு அதிகமா இருக்கே இவருக்குன்னு கோபால்கிட்டே முணுமுணுத்தேன். இத்தனை வகை தேவையே இல்லை. நாலைஞ்சு இருந்தாலே போதும். அதுவும் சாமிக்கு என்றதால். (வீட்டுலே ரெண்டே வகைதான். அதுக்கு மேலே செய்யமாட்டேன்)\nகோயிலில் பூஜாரி வேலை இங்கே அவ்வளவு சுலபமில்லை. நைவேத்தியமுன்னு செஞ்சு கொடுக்க மடைப்பள்ளி ஆட்கள் யாரும் இருக்கமாட்டாங்க. மகாநைவேத்தியம் மட்டும் போதும்முன்னு விட்டுற முடியாது. அஞ்சாறு வகைகள் செஞ்சு ஒரு ட்ரேயில் விளம்பிக் கொண்டுவந்து சாமிமுன்னால் வச்சு நைவேத்தியம் சமர்ப்பியாமி. திரைன்னு தனியாப் போடாமல் சின்னதா மூணு மடிப்புள்ள ஒரு மீட்டர் உயரம்வரும் தடுப்பு ஒன்னைக் கொண்டுவந்து வச்சுட்டு அதுக்குப் பின்னால், சாமிக்கு முன்னால் ட்ரேயை வைப்பாங்க. இன்னொரு பூஜாரியும் இந்தியாக்காரர்தான். அவருக்கு ஊர் மாயாப்பூர். பெயர் கோவிந்தா. எல்லாம் சின்ன வயசுப் பசங்க. 23 இருந்தாலே அதிகம்.. ஒருத்தர் பூஜை செஞ்சா இன்னொருத்தர் சமைப்பார். ரெண்டு பேரும் மாறி மாறி பூஜை , சமையல்ன்னு நடக்குது.\nஇது நடந்து நாலைஞ்சு வாரமாச்சு. இடையில் ஒரு நாள் கிஷோர் சந்த் பூஜாரியைப் பார்த்தப்ப முகத்துலே 'தேஜஸ்' குறைவு. அடுத்து வந்த வாரங்களில் முகவாட்டம் கூடி இருந்துச்சு. நம்ம தொலைபேசி எண், விலாசமெல்லாம் கொடுத்துட்டு வீட்டுக்கு வாங்கன்னு அழைச்சோம். சமையல் ட்யூட்டி இல்லாத நாளில் பகல் 2 மணி முதல் அஞ்சரை வரை ஃப்ரீ டைம் இருக்குன்னார். வரணுமுன்னு தோணினால் ஒரு ஃபோன் அடிங்க. வந்து கூட்டிட்டு போறேன்னேன்.\nவருசப் பிறப்புக்குக் கோயிலுக்குப் போனப்ப இவர் இருந்தார். கொஞ்ச நேரம் பேசிட்டு, புதுவருச வாழ்த்து(க்)களைச் சொல்லிட்டு வந்தோம். முகத்தில் சிரிப்பே இல்லை. உடம்பு சரி இல்லையோ என்னவோன்னு கேட்டதுக்கு நல்லா இருக்கேன்னார்.\n'கோயிலில் வேலை நெட்டி முறியுது போல. வெளிநாடுன்னு வந்துட்டு இப்படித்தான் நம்மாளுங்க ப்ரெஷர் தாங்காம ஆயிடறாங்க'ன்னு கோபால்தான் வீட்டுக்கு வரும்போது சொல்லிக்கிட்டு இருந்தார். வீட்டு நினைவு வந்துருச்சோ என்னவோ பாவம்(-:\n'போனவருச'ச் சாப்பாடே, இப்பப் பகலுக்குப் போதுமுன்னு இருந்ததால் ஒன்னும் சமைக்கலை. போனாப் போகட்டும். சாயங்காலத்துக்கு ஆக்குனால் ஆச்சு. இன்றொருநாள் நல்லதா ஆக்கிப்போட்டால் வருசம் முழுசும் ஆக்கிப்போட்டதுக்கு சமமாகுமேன்னு சமையலை முடிச்சேன்.\n) வருச வாழ்க்கையில் 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' ஒருமாதிரி செட் ஆகி இருக்குன்னு புரிஞ்சுக்கும் வாய்ப்பு ஒன்னும் வந்துச்சு. பேசாம சாப்பாட்டை, பீச்சுக்குக் கொண்டுபோய் சாப்பிடலாமே (சிலநாள் வீட்டுலே டீ போட்டு எடுத்துக்கிட்டு பீச்சுலே உக்கார்ந்து குடிச்சுட்டு வர்றது உண்டு. என்னென்ன கொண்டு போகணுமுன்னு கோபாலுக்கு அத்துப்படி. நல்லாப் பழக்கியாச்சு)\nகிளம்பியாச்சு. இங்கே ரெண்டு பீச் நல்லதா இருக்கு. ஒன்னு நியூ ப்ரைட்டன் பீச். கட்டிடங்கள் சூழ ரொம்பச் செயற்கையா இருக்கும். ஷாப்பிங் மால் வேற பீச்சுக்கு எதிரில். உள்ளூர் வாசகசாலையின் கிளை, புதுக் கட்டிடம் கட்டிவச்சுருக்குக் கடற்கரையிலே. கூட்டம் எப்பவும் ஜேஜேன்னு இருக்குமிடம். சரிப்படாது. இன்னொரு பீச் சம்னர் என்ற இடத்தில். க��ற்கரை கிராமம்(). இங்கேதான் நம்ம பே வாட்ச் புள்ளையார் இருக்கார். இயற்கையான சூழல். கடற்கரை, கடற்கரையா இருக்கும். போற வழியில் ஒரு திருப்பத்தில் கடலில் இருந்து எழுந்து நிற்கும் உயரமான பாறையின் பெயர் (Shag Rock) ஷாக் ராக். தமிழில் சொன்னாச் சரியான உச்சரிப்பு வரலையே.... நம்ம தருமியின் கஷ்டம் புரிஞ்சுதா இப்ப\nஇந்த shag rockகை மவொரி மொழியில் Rapanui னு சொல்றாங்க. (Rapanui means \"the great sternpost\")இந்தக் கல் தூணுக்குப் பொருத்தமான பெயர்தான். ஷாக் பறவைகள் கூட்டம்கூட்டமா இங்கே கூடுகட்டிவசிக்கிறதைப் பார்த்து வெள்ளையர்கள் வச்ச பெயர்தான் ஷாக் ராக்.\nஇதுலே இருந்து சுமார் ஒரு கி.மீ பயணிச்சால் Cave Rock. கேவ் ராக். கடற்கரையின் மணலிலேயே நடந்து போகலாம். இந்த கேவ்ராக்கை முதல்முதலில் பார்த்ததும் எனிட் ப்ளைடனின் ஃபேமஸ் ஃபைவ் கதைதான் நினைவுக்கு வந்துச்சு. பசங்களும் டிம்மியும் குகைக்குள்ளே போய்ப் பார்த்துக்கிட்டு இருக்கும்போது வில்லன் கூட்டம் வந்துரும் இந்தக் குகையின் மேலே கப்பல் கொடிமரம் மாதிரி ஒன்னு நட்டுவச்சுருக்காங்க. போட் ஆட்களுக்கு ரேடியோ சிக்னல் இதுவழியா அனுப்புறாங்கன்னு கேள்விப்பட்டேன்.\nஇந்த கல்லுக்கு மவொரி பெயர் Tuawera. கடல் அரசனா இருந்த திமிங்கிலம் ஒன்னு இங்கே வந்து செத்துப் போச்சு. அதோட பூதவுடல் இப்படிக் கல்லா மாறி இருக்குன்னு மவொரி கதை.\nTūrakipō என்ற மவொரித் தலைவர், பக்கத்துப்பேட்டை தலைவருடைய மகளைக் கல்யாணம் கட்ட ஆசைபட்டார். அந்தப் பொண்ணு, மாப்பிள்ளை பிடிக்கலைன்னு சொன்னதும் தலைக்குக் கோபம் வந்து பொண்ணைச் சபிச்சுட்டார். பொண்ணோட அப்பா ச்சும்மா இருப்பாரா அவர் கை என்ன மாங்காய் பறிச்சுக்கிட்டா இருந்துருக்கும்\nவிடுவிடுன்னு கடலை நோக்கி நிக்கும் மலைமேலே ஏறுனார். ரொம்ப சக்தி வாய்ந்த karakia (மந்திரம்/ப்ரேயர்) ஒன்னை ஜெபிச்சார். கடல் அரசன் திமிங்கிலம் கரைக்கு வந்து சேர்ந்து ஒதுங்குச்சு. தரை தட்டுன கப்பலுக்கும் திமிங்கிலத்துக்கும் ஒரே கதிதானே\nவிஷயம் தெரியாத Tūrakipō வும் அவர் குடிகளும் திமிங்கிலத்தை வெட்டி, ஆக்கித் தின்னாங்க. மந்திரத் திமிங்கிலமுல்லே..... எல்லாருக்கும் மயக்கம் வந்துச்சு. மயங்கி விழுந்த யாரும் பிறகு எந்திரிக்கவே இல்லை.\nஇந்தத் திமிங்கிலத்தின் மிச்சம்மீதிதான் இப்போ இங்கே கிடக்கும் கேவ்ராக்.\nசம்னர் கிராமத்துக்கு லேண்ட் மார்க்காக இருக்கும் இந்த ரெண்டும். எப்பவோ இருந்து அணைஞ்சு அழிஞ்சுபோன எரிமலையின் மிச்சங்கள். கேவ் ராக்கிலிருந்து கடலை ஒட்டியே பீச் ரோடு ஒன்னு போகுது. வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதனால் நடைப்பயிற்சிக்குப் போகும் மக்களும் நாய்களும் நிரம்பி இருப்பாங்க. கட்டைச் சுவத்துலே உக்காந்து கடலைப் பார்த்துக்கிட்டே கடலையும் போடலாம் ரொம்ப ஏதுவான இடம். இருக்கைகளும் அங்கங்கே போட்டுவச்சுருக்காங்க.\nஇங்கே வந்தால் மட்டும், 'பெட்ஸ்ம் அதன் ஓனர்'களும் ஒரே மாதிரி இருக்காங்களான்னு ஆராய்தல் என் முக்கிய பொழுதுபோக்கு. 99 சதமானம் சரியாவே இருக்கும் என்பது வியப்பு. நீண்ட நடைக்குப் பிறகு இந்த ரெண்டு ராக்ஸ்க்கும் இடையில் இருக்கும் கார் பார்க்குக்கு வந்து கடலைப் பார்த்தபடியே சாப்பாட்டை முடிச்சோம். சூரியன் மறையத் தொடங்கி மசமசன்னு ரொம்பலேசா இருட்டு கவ்வும் நேரம். தற்செயலா கிழக்கே திரும்பினால்...... ஆகாயத்துலே இருந்து இறங்கி வந்தாப்லெ அந்தரத்துலே ஒளிக்கீற்றா ஒரு சிலுவை தொங்குது......\nஆ............. கடவுளே எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே..........\n(பட உதவி. கோபால். ப்ளாக்பெர்ரியில் எடுத்தது)\n ஆஹா.... புதுவருசத் தீர்மானம், இன்னிக்கே மண்டையைப் போட்டுருச்சே...... கெமெராவை எப்படி மறந்தேன்.....(-:\nகேவ் ராக் மேலே மெலிசா ..... அடிவானத்துலே மறையும் சூரியனின் கதிர்கள் இப்படி இந்தக் கொடிமரத்துலே படுதோன்னு பார்த்தால் .....ஊஹூம் சூரியன் போய் பத்து நிமிசமாச்சே. மணி இப்போ ஒம்போதரை ஆகப்போகுதே.\nஅப்படியே விழுந்தாலும் கொடிமரம் முழுசும் வெளிச்சம் இல்லாம...... எப்படி ஒருவேளை அந்த சிலுவை அளவு மட்டும் இருட்டில் ஒளிரும் பெயிண்ட் அடிச்சு வச்சுருப்பாங்களோ\nகாரைக் கிளப்பிக் குகைவரை போய்ப் பார்த்துட்டு வீட்டுக்கு வந்தோம்.\nசிலுவை அளவுக்குச் சின்னதாக் குட்டியா சீரியல் பல்ப் மாட்டிவச்சுருக்காங்க. புதுவரவு. இந்த வருசத்துக்கான கிறிஸ்மஸ் அலங்காரம்.\nகுப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.\nரெண்டுவிதமான கருத்துகள் (இப்போதைக்கு) இருக்கு இந்தக் குப்பை விவகாரத்துலே. குப்பைத் தொட்டின்னு ஒன்னு வச்சால் அதுலே குப்பை போடுவோம். வைக்கலைன்னா கண்ட இடத்தில் குப்பைகளை வீசி எறிஞ்சுட்டுப் போவோம். (குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட கண்ட இடத்தில் குப்பைகளை வீசி எறிஞ்சுட்டுப் போவோம். (குப்பைத் தொட்டி வச்சாலும் அதுலே போடாமல் கண்ட இடத்துலே போடும் 'மாக்கள்' இந்தக் கணக்கில் இல்லை(-: யாராலே முடியுது, பத்தடி நடந்து போய்க் குப்பைத்தொட்டியில் போட\nமூணாவது கருத்து.........குப்பைத் தொட்டி வச்சால் அதுலே குப்பையைப் போடுவோம். இல்லேன்னா எங்க குப்பைகளை நாங்களே கையோடு எடுத்துக்கிட்டுப்போய் எங்க வீட்டுக் குப்பையில் சேர்த்துருவோம். இது எப்படி இருக்கு\nபகல் சாப்பாடு ஆனதும் நார்த்லேண்ட் மால் வரை போகலாமுன்னு கிளம்புனோம். நகரின் அடுத்த கோடியில் இருக்கு. லீவு காலத்தை வீட்டுக்குள்ளேயே ஓட்டலாமா ஆன்னா ஊன்னா 'மால் டெவெலெப்மெண்ட்'ன்னு உள் & வெளி அமைப்புகளை மாத்தி மாத்திக் கட்டிக்கிட்டே இருக்காங்களே. எப்பப் போனாலும் புதுமைதான். அக்கம்பக்கம் இருக்கும் கடைகளையெல்லாம் வளைச்சுப்போட்டு அந்த ஏரியாவிலேயே பெரியமால்னு நமக்குக் காட்டிக்கிட்டு இருந்தாங்க. அடப்போய்யா..... எப்படின்னாலும் எங்க ரிக்கர்ட்டன் மாலை அடிச்சுக்க முடியாது. தெற்குத் தீவிலேயே பெரூஊஊஊஊஊசு எங்களுது.\nமுட்டாய்க் கடை ஒன்னு புதுசா வந்துருக்கு. கண் எதிரில், கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே முட்டாய் செஞ்சுக்கிட்டு இருக்காங்க. ஒரு முட்டாய் 135 டாலராம். எப்படிப் புடிச்சுத் தின்னணுமுன்னு தெரியாததால் வாங்கிக்கலை:-))))கிறிஸ்மஸ் அலங்காரங்கள் எல்லாம் இன்னும் ஒரு 10 நாள் வரை அப்படியே இருக்கும். அழகா அலங்கரிச்சு இருந்தாங்க. எல்லா மால்களிலும் சாண்ட்டாவுக்கு ஒரு இடம். அழகான நாற்காலியில் சேண்ட்டா குறிப்பிட்ட நேரங்களில் வந்து அமர்ந்துருப்பார். பிள்ளையும் குட்டிகளுமா வரும் மக்கள் சேண்ட்டாவுடன் படம் புடிச்சுக்கலாம். இதுக்குன்னே ஒரு ஃபோட்டோக்ராஃபர் எல்லா முஸ்தீபுகளும் செஞ்சுவச்சுக்கிட்டு தயாரா இருப்பாங்க. சில குழந்தைகள் அழுது அமர்க்களப்படுத்திரும். அவ்ளோ பெரிய தாடியைப் பார்த்துப் பயந்துரும்போல. எத்தனை காப்பி வேணுமோ அதுக்குண்டான காசைக் கட்டிட்டு வாங்கிக்கலாம். உற்றார் உறவினருக்கு அனுப்பணுமே.\nஇதுலேகூட எங்க வீட்டுக்கிட்டே இருக்கும் ஒரு ஷாப்பிங் செண்டர் தாராளமனசோடு ஒரு குடும்பத்துக்கு ஒரு படம் இலவசம் ன்னு விளம்பரம் கூடச் செஞ்சாங்க. அப்படியாவது ஆள் வருதான்னு பார்க்கறாங்க.\nநார்த் லேண்ட் மாலின் சுற்றுப்புறக் கடைகள் ஒன்னில் ரொம்ப நாளாப் பார்த்துவச்ச (வேற ஒரு இடத்தில்) சக்கூலண்ட் அரைவிலையில் கிடைச்சது. கடைகளைப் பொறுத்தவரை எல்லாமே செயின் ஸ்டோர்ஸ்.\nபுத்தருக்கு முன்னால் வச்சால் அம்சமா இருக்கும். ஆனால் கொளுத்தமாட்டேன். இன்னிக்குன்னு பார்த்து அரைவிலை. புத்தர் அதிர்ஷ்டம் செஞ்சவர். (புத்தர் இதைவிட மலிவு)\nஎன்ன இது வெய்யில், இந்தப் போடு போடுது இன்னிக்கு. பேசாம க்ரோய்ன்ஸ் பார்க் போகலாம். இங்கிருந்து 10 நிமிஷ ட்ரைவ்தான். இதுவும் நம்ம சிட்டிக் கவுன்ஸில் பராமரிக்கும் தோட்டம்தான். குப்பைகள் இல்லாத குடும்பப் பார்க். Litter free zone அங்கங்கே பார்பெக்யூ செஞ்சுக்க கேஸ் அடுப்புகள் வச்சுருக்காங்க. காசு போட்டால் அடுப்பெரியும். அவுங்கவுங்க, சுட்டுக்கிட்டுச் சுத்தம் பண்ணிட்டால் வேலை ஆச்சு. எங்கேயும் குப்பைத் தொட்டிகள் இல்லை. அவரவர் குப்பைகளை அவரவர் கையோடு எடுத்துக்கிட்டுப் போயிறணும்.\nஅங்கங்கே குப்பைத் தொட்டிகள் வச்சு அதுக்கு ப்ளாஸ்டிக் பை மாட்டி அப்பப்போ சுத்தம் செஞ்சு, இதுகள் சுத்தத்தைப் பராமரிக்கன்னு ஆள் போட்டு, அவருக்கு சம்பளம் அது இதுன்னு ஆகும் செலவைச் சரிக்கட்ட மக்கள் வரிப்பணத்தைச் செலவு செஞ்சுன்னு......இப்படி ஒன்னுபின்னாலே ஒன்னுன்னு தொடர்ந்துக்கிட்டு இருக்கு பாருங்க. இந்தக் குப்பையில்லாத் திட்டத்தை ஒரு பரிசோதனைக்காகன்னு ஆரம்பிச்சு இப்போ முழு இடமும் பளிச்ன்னு இருக்கு.\nமொத்தம் 93 ஹெக்டேர் இடத்தைக் கொண்டிருக்கும் இந்தத் தோட்டத்துலே நாய்களுக்கான தனிப் பகுதி ஒன்னு இருக்கு. நாய்களுக்கு தினசரி உடற்பயிற்சி செஞ்சுக்கச் சரியான இடம். முழுசும் வேலிகள் போட்டு, நாய்களும், அவுங்க உடமையாளர்களும் கவலையில்லாமல் வந்து பொழுது போக்கிட்டுப் போகலாம். இங்கே குப்பைத் தொட்டி வசதிகள் செஞ்சு வச்சுருக்காங்க. நாய்களின் மானிடத் தோழர்கள் Dog doo bag கையோடு கொண்டுவந்து அவுங்கவுங்க நாய்த் தோழர்களின் 'வஸ்து'க்களை வாரி எடுத்துக் குப்பைத் தொட்டியில் போட்டுறணும். மனுசங்களை நல்லாப் பழக்கிவச்சுருக்கோம். (இங்கே மட்டுமில்லை பொதுவா நாய்களைத் தெருக்களில் நடக்கக் கொண்டுபோகும்போதும், கடற்கரைக்கு விளையாடக் கொண்டுபோனா���ும் கடைப்பிடிக்கவேண்டிய முறை இது)\nதொங்கு பாலம் ஒன்னு கம்பிவலைகளால் அமைச்சுருக்காங்க. இங்கே கறுப்பு அன்னப் பறவைக் குடும்பம் ஒன்னு இருக்குமேன்னு தேடுனேன். காணோம். பாலத்துக்கு இந்தப் பக்கம் பசங் (ஒருமை) தண்ணீரில் குதிச்சு விளையாடிக்கிட்டு இருக்காங்க. அந்தப் பக்கம் தெளிஞ்சு கிடக்கும் தண்ணீரில் வாத்துக் குடும்பங்கள். ஒரு பாப்பா மட்டும் அம்மாகூடவே வந்து அஞ்சு நிமிசத்துக்கு, ஒருமுறை தண்ணிக்குள்ளே முங்கி இரைதேடும் பயிற்சி எடுத்துக்கிட்டு இருந்துச்சு. பாலம் கட்ட வலை பின்னுவதில் உதவி செஞ்சவுங்க உள்ளூர் உயர்நிலைப்பள்ளி மாணவமணிகள். மகள் படிச்ச பள்ளிக்கூடம்.\nகானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி போல, இங்கே வாத்து போல மாறு வேஷம் போட்டுக்கிட்டு ஒரு பறவை. கொண்டையை மறைக்கத் தெரியலை பாருங்க:-))))\nபாலத்துக்கு அந்தப் பக்கம் படகுச் சவாரி. ( நம்ம முட்டுக்காடு \nவலது கைப்பக்கம் இருக்கும் ஒத்தையடிப் பாதையில் காட்டுக்குள்ளே போனால் 'ஜோ'ன்னு தண்ணீர் விழும் குட்டி அணை. Groyne ன்னு சொல்லும் காங்க்ரீட் தடுப்புச்சுவர் வச்சுருப்பதாலே இந்த இடத்துக்கும் Groynes Park ன்னு பெயர் வந்தாச்சு. (நம்ம வடுவூரார் சுவர் விளக்கம் தருவார் என நம்புகின்றேன்) வைமாக்காரிரி(Waimaakariri River) ஆத்துத் தண்ணி ஓடையா இங்கே வந்து சேருது. சூடுதாங்காம தண்ணீர் திரைக்குப் பின்னால் உக்கார்ந்துருக்காங்க மக்கள். ப்ரிட்டிஷ்காரங்கன்னு 'பேச்சு' சொல்லுச்சு.\nஅணையில் இருந்து வழியும் தண்ணீர் சின்ன ஆறா ஓடிக்கிட்டு இருக்கும் இயற்கை அழகை எல்லாம் கெமெராவில் புடிச்சுக்கிட்டு, ஒரு சுத்து சுத்திவந்துப் படகுத் துறைக்கு எதிரில் மரத்தடி மீட்டிங் போட்டோம். எழுத்தாளர் & வாசகர்/க்ரிடிக். புதுக்கெமரா வாங்கவேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஒரு மணிநேர லெக்சர் கொடுக்கும்படியா ஆச்சு எனக்கு. எதிராளி கப்சுப்\nஏரித்தண்ணீர் நிறைஞ்சு வழிஞ்சு ஒரு பச்சைத் திரை போட்டது. எல்லாம் பாசி பிடிச்சுக்கிடந்த இடம். ஆனால் கலைக்கண்ணோடு பார்த்தேனா.......... ஹைய்யோ.......இதுவும் ஒரு அழகுதான்.\n(பதிவின் நீளம் கருதி என்னுடைய ஐஸ்க்ரீம் வாயில் வைக்குமுன் கீழே விழுந்ததையும், கெட்ட எண்ணத்துக்கு அப்படித்தான் நடக்குமுன்னு கோபால் சொன்னதையும், கடைசியில் ஐஸ்க்ரீம் தின்னக் கொடுத்து வைக்காதவங்க யார் என்பதையும் உங்க ஊகத்துக்கே விடுகிறேன்)\nவீடு மாத்திக்கிட்டு வர்றதுன்னா இப்படியா\nஎங்க மம்மிக்கு சி டி ஸ்கேன் எடுத்தோம்......\nகடவுளே.... எங்களுக்குக் காட்சி கொடுத்தீரே......\nகுப்பைத் தொட்டி வைக்கலேன்னா...... இப்படித்தான்.\nகையில் ஒரு கண் இருந்தால்....\nநரசிம்மராவின் சிரிப்பும் பாலிவுட் சினிமாவும்\nDahliaஸ் கோ இதர் டால் தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2018/", "date_download": "2019-10-15T01:49:14Z", "digest": "sha1:ZKZ6PCH2DNA3AOOUAUK6CFYIGDCC2RQU", "length": 17226, "nlines": 221, "source_domain": "www.geevanathy.com", "title": "ஜீவநதி geevanathy: 2018", "raw_content": "\nமொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்கள்\nதிருகோணமலை மாவட்டத்தில் உள்ள விசேட தேவையுள்ள குழந்தைகளின் கல்வி, உளவளர்ச்சி, நுண்திறன் மேம்பாடு முதலியவற்றினை முன்னேற்றுவதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவரும் நிறுவனம் HOPE ஆகும்.\nPosted by geevanathy Labels: HOPE, உதவி, திருமலை ஒன்றியம், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள், மொன்றியல் No comments:\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்கள்\nசிறுபிராயம் முதல் பார்த்துவருகின்ற சூரன் போரினை மகனுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். நினைவுகள் பின்னோக்கி மிகவேகமாகச் சென்றிருந்தது.\nசிறுவயதில் அசையாமல் நின்ற இடத்தில் நின்றபடி அம்பெறியும் கடவுளைவிட ஆரவாரமாக அங்குமிங்கும் ஆவேசத்துடன் சுற்றித் திரிந்து. துள்ளிக் குதித்து கூடியிருப்போரை உருவேற்றியபடி கடவுளுடன் சண்டை செய்யும் சூரன்மேல் அதிக ஈர்ப்பு இருந்ததில் ஆச்சரியமேதுமில்லை.\nPosted by geevanathy Labels: அரசியல், இலங்கை, சூரன் போர், புகைப்படங்கள், வரலாறு 3 comments:\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nகிழக்கிலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழர்களின் பூர்வீகப் பிரதேசம் தம்பலகாமம். தம்பலகாமம் என்றதும் நம்நினைவுக்கு வருவது வயலும், வயல்சார்ந்த மருதநிலப் பிரதேசம்தான் என்றாலும் அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவில் மிக நீண்ட மலைப் பிரதேசமும், அடர்ந்த காடுகளும், இடையிடையே குறுக்கறுத்து ஓடுகின்ற ஆறுகளும், அருவிகளும், சிறு குளங்களும் கொண்டமைந்த இயற்கை வனப்பு மிக்க ஒரு பிரதேசம் தம்பலகாமத்தில் இருக்கிறது. அதன் பெயர் கழனி மலைப் பிரதேசம்.\nPosted by geevanathy Labels: கழனிமலை, தம்பலகாமம், புகைப்படங்கள், வரலாறு No comments:\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்படங்கள்\nஉலகில் இயற்கை அன்னையின் அரவணைப்பில் அழகாகக் காட்சி தரும் இடங்களை அதிகமாகக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று. அதில் இயற்கையும், மனிதனும் இணைந்து உருவாக்கிய அற்புதப்படைப்பு செம்புவத்தைக் குளம்.\nஇலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்கள்\nஉத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 1500 முதல் 1800 விசேட தேவையுள்ள குழந்தைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில் சுமார் 150 முதல் 200 பேர்வரை அரச பாடசாலைகளில் அவர்களுக்குரிய விசேடவகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள்.\nPosted by geevanathy Labels: கற்றல் உபகரணங்கள், நீங்களும் உதவலாம், புகைப்படங்கள் No comments:\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆய்வு\nயானைக்கால் நோய் தொடர்பான விசேட களஆய்வு நிகழ்வு ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது.\nPosted by geevanathy Labels: களஆய்வு, திருகோணமலை, யானைக்கால் நோய் 2 comments:\nஅடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஆறாவது கட்டமாக ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 26.05..2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் No comments:\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள்\nதிருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில் தரம் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வருகிறது.\nPosted by geevanathy Labels: கிறவற்குழி, சந்தோசபுரம், சிவசக்தி, நந்தபாலன், மூதூர் 2 comments:\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு ஐந்தாம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 10.04.2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் 1 comment:\nசத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள்\nபோசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட ஐந்து வயதுக்குட்பட்ட பாட்டாளிபுரம், நல்லூர், வீரமாநகர், மலைமுந்தல், இலக்கந்தை, நீலாக்கேணி ஆகிய ஊர்களைச் சேர்ந்த 143 சிறுவர்களுக்கு நான்காம் கட்ட ஊட்டச் சத்துணவு வழங்கி வைக்கும் நிகழ்வு 16.02.2018 அன்று நடைபெற்றது.\nPosted by geevanathy Labels: OBA, கனடா, சத்துணவு, நீங்களும் உதவலாம், பாட்டாளிபுரம், புகைப்படங்கள் No comments:\nமோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை 4.30மணி\n1895 இல் தமிழில் வெளிவந்த முதல் வரலாற்று நாவல்.\nஆசிரியர்: திருகோணமலை தம்பிமுத்துப்பிள்ளை சரவணமுத்துப்பிள்ளை\nஇடம்: திருகோணமலை இந்துக்கல்லூரி மண்டபம்.\nகாலம்: 31.1.2018 புதன் கிழமை.\nமொன்றியல் திருமலை ஒன்றியத்தின் உதவி - புகைப்படங்க...\nசூரனின் பின்னால் இருந்து அம்பெய்பவர் - புகைப்படங்க...\nகழனி மலைக்காட்டில் ஒரு கோயில் - புகைப்படங்கள்\nஇயற்கை எழில் நிறைந்த செம்புவத்தைக் குளம் - புகைப்...\nஇலண்டனில் இருந்து HOPE ற்கான உதவிகள் - புகைப்படங்...\nதிருகோணமலையில் யானைக்கால் நோய் தொடர்பான விசேட கள ஆ...\nஅடுத்த தலைமுறையினரை ஆர்வங்கொள்ளச் செய்தல் - புகைப்...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புக...\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்...\nசத்துணவு வழங்கிவைப்பும், மீளாய்வும் - புகைப்படங்கள...\nமோகனாங்கி (1895) - வெளியீடு 31.1.2018 புதன் மாலை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/england-squad-announced-for-second-test-of-ashes-series-2019-pw0ba8", "date_download": "2019-10-15T01:12:37Z", "digest": "sha1:KTJ4DGEQLCMJRKFZRYBYOOA6USCI3KVY", "length": 10031, "nlines": 149, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 2 முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு", "raw_content": "\nஆஷஸ் தொடரின் 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு.. 2 முக்கியமான வீரர்களுக்கு வாய்ப்பு\nஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான 12 வீரர்களை கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாரம்பரிய டெஸ்ட் தொடரான ஆஷஸ் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்கள் வித்தியாசாத்தில் அபார வெற்றி பெற்றது.\nபர்மிங்காமில் நடந்த அந்த போட்டியில், இரு அணிகளுக்கும் இடையேயான பெரிய வித்தியாசமாக இருந்தது ஸ்டீவ் ஸ்மித் தான். இரண்டு இன்னிங்ஸ்களிலுமே சதமடித்து இங்கிலாந்தை தெறிக்கவிட்டார். 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஸ்மித் மட்டுமே 286 ரன்களை குவித்துவிட்டார். எனவே ஆஸ்திரேலியாவை வெல்ல வேண்டுமெனில், இங்கிலாந்து அணி ஸ்மித்தை வீழ்த்த வேண்டியது அவசியம்.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி லார்ட்ஸில் வரும் 14ம் தேதி தொடங்குகிறது. அந்த போட்டிக்கான 12 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் மொயின் அலி இல்லை. மொயின் அலி முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சோபிக்கவில்லை. எனவே அவர் அதிரடியாக நீக்கப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பேட்டிங், பவுலிங் என அனைத்திலும் அசத்திய ஆல்ரவுண்டர் சாம் கரன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆண்டர்சன் இல்லாததால் ஃபாஸ்ட் பவுலர் ஜோஃப்ரா ஆர்ச்சரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஸ்மித்தை வீழ்த்துவதற்கு ஆர்ச்சர் அவசியம் என இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக் கேட்டிங் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n2வது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:\nஜோ ரூட்(கேப்டன்), ஜேசன் ராய், ரோரி பர்ன்ஸ், ஜோ டென்லி, பென் ஸ்டோக்ஸ்(துணை கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோ(விக்கெட் கீப்பர்), சாம் கரன், கிறிஸ் வோக்ஸ், ஜாக் லீச், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கல���ச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2290", "date_download": "2019-10-15T02:10:14Z", "digest": "sha1:C55COP3GS5G4CJP3W3ZY6REMNYBVTMZS", "length": 9415, "nlines": 48, "source_domain": "www.kalaththil.com", "title": "கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் | Deputy-Commander-of-the-Sea-Tigers-Lt-Colonel-Nirojen- களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்\n07.10.1999 அன்று மன்னார் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையினருடனான கடற்சமரில் வீரச்சாவடைந்த கடற்புலிகளின் துணைத் தளபதி லெப். கேணல் நிறோயன் உள்ளிட்ட போராளிகளின் வீரச்சாவுக்குப் பதிலடியாக ஒரு தாக்குதலும், அதேவேளை திருகோணமலைக்கான விநியோக நடவடிக்கையும் தலைவரால் கடற்புலிகளிடம் கொடுக்கப்படுகிறது.\nஅதற்கமைவாக 14.10.1999 அன்று அப்போதைய கடற்த் தாக்குதல் தளபதியான லெப். கேணல் இரும்பொறை மாஸ்ர் தலைமையிலான அனைத்துத் தொகுதிகளையும் உள்ளடக்கிய கடற் சண்டைப் படகுகளும் லெப். கேணல் மங்களேஸ் தலைமையிலான விநியோகப் படகுகளும் ஒழுங்கமைக்கப்படுகிறது. திட்டத்தின்படி விநியோக நடவடிக்கை முடிவுற்றதும் எமது வலிந்த தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டது.\nஆனால், நாம் வநியோகப் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எமது விநியோகப் படகுகள் மீது சிறிலங்காக் கடற்படையினர் தாக்குதல் மேற்கொள்ள முயன்ற வேளை கடற்சண்டை ஆரம்பமானது இச்சமரில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ரதும், லெப் கேணல் பழனியினதும் தாக்குதலால் ஒரு டோறாப் படகு நகரமுடியாமல் நிற்க; அவ்வேளையில் பழனி கூட்டி வநத கரும்புலிப் படகை அடிவேண்டி நகரமுடியாமல் நின்ற டோறாப் படகிற்கு பாகையைச் சொல்லி அனுப்பி கட்டளை வழங்கிக் கொண்டிருக்கையில் இருடோறா பழனியின் படகுமீது பக்கவாட்டாக தாகக்குதல் நடாத்த பழனி அவ் டோறாக்கள் மீது தாக்குதல் தொடுத்தான். அதே நேரம் டோறா மீது தாக்குதல் நடாத்தச் சென்ற கரும்புலிப் படகு காலநிலை சீரின்மையால் டோறாவை கண்டுபிடிக்க முடியாதலால் திரும்பிக்கொண்டிருந்த வேளையில் லெப். கேணல் இரும்பொறை மாஸ்ருடன் நின்ற கரும்புலிப் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.\nஇந்நடவடிக்கையில் ஆறு கடற்கரும்புலிகள் உட்பட ஏழு போராளிகள் வீரச்சாவடைந்தனர்.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - ���ுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/02/22164848/1229042/minister-Sengottaiyan-slams-MK-Stalin.vpf", "date_download": "2019-10-15T02:41:12Z", "digest": "sha1:IMJUSKRDLBIQ27I2VPJZGZM4IE2OYWR2", "length": 15533, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்டாலினால் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது- அமைச்சர் செங்கோட்டையன் || minister Sengottaiyan slams MK Stalin", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்டாலினால் ஒரு போதும் முதல்வர் ஆக முடியாது- அமைச்சர் செங்கோட்டையன்\nஸ்டாலின் எப்போதும் தளபதி தான், ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #MKStalin\nஸ்டாலின் எப்போதும் தளபதி தான், ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #Sengottaiyan #MKStalin\nகவுந்தப்பாடியில் ஈரோடு புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாள் விழா- அ.தி.மு.க.வின் 2 ஆண்டு சாதனை விளக்கம் மற்றும் பாராளுமன்ற தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம் நடந்தது.\nகூட்டத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nகட்சியில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் முக்கியம். பணியாற்றும் தொண்டர்களுக்கு விரைவில் எதிர் காலம் காத்திருக்கிறது. தொண்டர்களில் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் பல திட்டங்கள் வைத்துள்ளார்.\nவிரைவில் பாராளுமன்ற தேர்தல் வர உள்ளது. அது முடிந்த பின்பு கட்சி தொண்டர்களில் குறைகளை அவர் தீர்ப்பார். பாராளுமன்ற தேர்தலை பொறுத்தவரை தர்மயுத்தத்தில் எப்படி ஸ்ரீகிருஷ்ணரிடம் ஸ்ரீசக்கரம் இருந்ததோ அதே போல் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் தேர்தல் வியூகம் அமைத்துள்ளார்கள்.\n40 தொகுதியிலும் ஜெயிப்பது நாம் தான். ஸ்டாலின் எப்போதும் தளபதி தான் ஒருபோதும் முதல்வர் ஆக முடியாது. அந்த ராசியே ஸ்டாலினுக்கு இல்லை. கட்சி தொண்டர்கள் அயராத உழைப்பை வழங்க வேண்டும்.\nவருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். காழ்ப்புணர்ச்சியை மறந்து உழைப்போம் வெற்றி பெறுவோம் என்று கூறினார். #Sengottaiyan #MKStalin\nஅதிமுக | அமைச்சர் செங்கோட்டையன��� | திமுக | முக ஸ்டாலின் | பாராளுமன்ற தேர்தல்\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபுதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு\nகொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nமுத்துப்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி\nபிரேக் பிடிக்காததால் கீழே குதித்து லாரி சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி பலி\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Kanchipuram", "date_download": "2019-10-15T03:13:08Z", "digest": "sha1:WLUXWMNPUURKRXIJQF5ZCNH5CM2C5QNC", "length": 7893, "nlines": 76, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும் - தேசிய க...\nகோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்\nநீட்தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் சி.ப...\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nகுவிந்த குப்பைகள் அகற்றம் தூய்மையான மாமல்லபுரம்\nமாமல்லபுரத்தில், புராதன இடங்களில், சுற்றுலா பயணிகள் வருகையால் குவிந்த குப்பைகள் அகற்றப்பட்டன.குப்பைகள் குவிய காரணமாக இருக்கும் சிறு கடைகள் அகற்றப்படுகின்றன. புல்தரைகளின் பசுமையை பாதுகாக்கவும் நடவடி...\nபெண் மருத்துவரிடம் கத்தி முனையில் 24 சவரன் நகைகள் கொள்ளை\nகாஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மருத்துவரின் காரை வழிமறித்து கண்ணாடியை உடைத்து 24 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். காஞ்சிபுரம் மளிகை செட்டி தெருவை சேர்ந்த அஞ்சலி ஸ்ர...\nசுத்தமாக மிளிரும் மாமல்லபுரத்தை காண மக்கள் ஆர்வம்\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பையொட்டி சுத்தமாகவும், வழியெங்கும் அலங்காரத்துடனும் காட்சியளிக்கும் மாமல்லபுரத்தைக்காண பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், அர்ஜூனன் தபச...\nமாமல்லபுரத்தின் அழகை காக்க வேண்டும்..\nசீன அதிபரின் வருகையை ஒட்டி நடைபெற்ற பணிகளால் மாமல்லபுரம் புதுப் பொலிவு பெற்றுள்ள நிலையில் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காமல், தற்போது ஜொலிக்கும் மாமல்லபுரத்தை அப்படியே பராமரிக்க நடவடிக்கை எ...\nசீன அதிபர் அழைப்பு.. பிரதமர் மோடி ஒப்புதல்..\nதகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்திய தொழில் அதிபர்கள் முதலீடு செய்வதை, சீன அதிபர் ஜி ஜின்பிங் வரவேற்றிருக்கிறார். அடுத்தாண்டு சீனாவில் நடைபெறும் முறைசாரா சந்திப்பில் பங்கேற்க, ஜின்பிங் விட...\nகடந்த ஆண்டை காட்டிலும் டெங்கு பாதிப்பு குறைவு - விஜயபாஸ்கர்\nடெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வகை செய்யும் நடமாடும் மருத்துவமனைகள், நிலவேம்பு வழங்கும் வாகனங்கள், கொசு ஒழிப்பு இயந்திரங்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு...\nபிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் தம்பி கொலை தொடர்பாக ஐந்து பேர் சரண்\nகாஞ்சிபுரத்தில் பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வேலூர் நீதிமன்றத்தில் ஐந்து பேர் சரண் அடைந்துள்ளனர். பிரபல தாதா ஸ்ரீதர் தனபால் இறந்த பிறகு அவனுடைய இடத்தை யார...\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nதாமிரபரணி குடிநீர் சாக்கடை நீரானது..\nகட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...\nபரவும் மெட்ராஸ் ஐ - பாதுகாப்பது எப்படி\nமாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_6.html", "date_download": "2019-10-15T01:20:18Z", "digest": "sha1:O24XV56CNK7DET76YBBBHB4WR5ID2PUD", "length": 13147, "nlines": 124, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "இந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழந்தை இருக்கின்றது என அர்த்தம்..\nகுழந்தையை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். அதிரும் இரட்டைக் குழந்தையென்றால் அதீத கவனம் தேவை. இரண்டு குழந்தைகளுக்குமான உணவு, நீர், சுவாசம் என அத்தனையையும் தாய் நிறைவேற்ற வேண்டும்.\nஅதனால் நேரத்துக்கு ஆரோக்கியமான உணவு மற்றும் சிகிச்சை முறைகளை முயைாக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nரெட்டை குழந்தைகளை சுமர்ப்பவர்களுக்கு அதிக அளவில் வாந்தியும் குமட்டலும் வந்து அலைக்கழிக்கும். அதிகாலையில் தூங்கி எழும் முன்பே இந்த தொல்லை ஆரம்பித்துவிடும்.\nவாய்க்கு ருசியாக சாப்பிட ஆசையிருந்தாலும் வாந்தியால் சாப்பிடவே வேண்டாம் என்பது போல் ஆகிவிடும்.\nவாந்தி என்பது கர்ப்ப காலத்தில் சகஜமாகக் காணப்படுகிற ஒன்று தான் என்றாலும், இரட்டைக் கருவை சுமப்பவர்களுக்கு அந்த உணர்வு மற்றவர்களை விட மிக அதிகமாகவே இருக்கும்.\nகர்ப்பம் உறுதியாகிற வரை மிகவும் பிடித்திருந்த உணவின் வாசனை, கர்ப்பம் தரித்த பிறகு மிக மோசமான வாசனையாகத் தோன்றும்.\nஇந்த லிஸ்ட்டில் காபி, டீக்கு முதலிடம். இரட்டைக் கரு உருவாகியிருந்தால் கர்ப்பத்தின் ஆரம்ப நாள்களிலேயே கர்ப்��ிணிகளின் எடையில் கூட ஆரம்பித்துவிடும்.\nஅப்படி அதிகரிக்கிற எடை என்பது வெறும் குழந்தைகளின் எடை மட்டுமின்றி, உடலில் சேருகிற அதிகப்படியான திசுக்கள், திரவம் மற்றும் ரத்தம் ஆகியவற்றையும் சேர்த்தது தான்.\nவழக்கமாக கர்ப்பிணிகளுக்கு நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு தெரிய ஆரம்பிக்கிற வயிறு, இரட்டைக் கர்ப்பம் சுமப்பவர்களுக்கு இன்னும் சீக்கிரமே தெரியும்.\nஅடுத்தடுத்த மாதங்களிலும் வயிற்றின் அளவு பெரிதாகிக் கொண்டே போகும்.\nஉள்ளாடை அணிய முடியாத அளவுக்கு மார்பகங்கள் மிகவும் மென்மையாகும்.\nஅடிக்கடி சிறுநீர் கழிப்பதும் கர்ப்ப காலத்தில் சகஜம். ஆனாலும் இரட்டைக் குழந்தைகள் இருக்கும் போது, அந்த உணர்வு இன்னும் தீவிரமாகும்.\nஅளவுக்கு மிஞ்சிய களைப்பு உண்டாகும். ஒவ்வொரு நாளையும் கடத்துவதென்பதே போராட்டமாகத் தெரியும். பிரசவ ஹார்மோன் என்று சொல்லக்கூடிய Chorionic Gonadotropin Hormone அளவு மிக அதிகமாக இருக்கும்.\nஇது கர்ப்பத்தை உறுதிப்படுத்துகிற முதல் சிறுநீர் சோதனையிலேயே தெரியும். கர்ப்பப்பை விரிவடைவதன் விளைவாக, இரட்டைக்கரு உருவான பெண்களுக்கு கர்ப்பப்பையில் தசைப்பிடிப்பு மாதிரியான உணர்வு உண்டாகும்.\nஇதயத்துடிப்பில் வேகம் தெரியும். சாதாரண நிலையில் 70 முதல் 80 வரை இருக்கும் இதயத்துடிப்பானது, இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு 95 முதல் 105 வரை கூட எகிறும்.\nகாரணமே இல்லாமல் திடீரென அழுகை, தடுமாற்ற மனநிலை போன்றவையும் உண்டாகும் வாய்ப்பு உண்டு.\nஒரு குழந்தையை சுமக்கும் பெண்களுக்கு அளவோடு இருக்கும் இந்த உணர்வுகள், இரட்டைக் குழந்தைகளை சுமப்பவர்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தென்படும்.\nகுழந்தைகளின் அசைவைக் கூட சீக்கிரமே உணர்வார்கள் இரட்டைக் கருவைச் சுமக்கும் பெண்கள்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காம��க்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/archives/2019/271-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D-01-15-2019/5123-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-37-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-10-15T01:02:55Z", "digest": "sha1:E3NYO4IENF3EGVGMCLHZXVZ4XEEI5PXH", "length": 15018, "nlines": 49, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்! அண்ணல் அம்பேத்கர்", "raw_content": "\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (37) : பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வையுங்கள்\n1970 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பம்பாய் சென்றார் பெரியார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாக்களுக்காக அவர் அழைக்கப்பட்டு இருந்தார். தாராவியில் 1.11.1970 மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. பெரியாருடன் கி.வீரமணி, புலவர் தொல்காப்பியனார் ஆகியோர் திறந்த காரில் அமர்ந்து சென்றார்கள். மாதுங்கா என்ற இடத்தில் பொதுக்கூட்டம் நடந���தது. 100க்கு 97 பேர் கீழ் ஜாதி சூத்திரர்களாகவும் பறையர்களாகவும் இருக்க 100க்கு 3 பேர் பார்ப்பனராக பிராமணராக இருப்பதற்கு என்ன காரணம் என்பதை விளக்கி ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார்.\nமறுநாள் 2.11.1970 அன்று பம்பாயில் பெரியார் உருவப்படம் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. பம்பாய் மாநகராட்சி முன்னாள் மேயரும், டாக்டர் அம்பேத்கரின் சீடரும் சித்தார்த்தா சட்டக் கல்லூரியின் முதல்வருமான டாக்டர் பி.டி.பொராலே பெரியாரின் உருவப்படத்தை திறந்து வைத்துப் பேசினார். அவர் பேச்சு:\n“நான் இந்த விழாவில் கலந்து கொள்வதற்கும் இந்தியாவின் தலைசிறந்த சமுதாயப் புரட்சித் தலைவரான பழுத்த பழமாக உள்ள பெரியார் அவர்களது உருவப் படத்தினைத் திறந்து வைப்பதற்கும் மிகவும் பெருமைப்படுகிறேன். எனக்குக் கிட்டிய பெரும் பேறாக இதனை எண்ணி மகிழ்கிறேன்... பெரியார் அவர்கள் இந்த 92 வயதிலும் இப்படிப்பட்ட அழுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அயராது பாடுபடும் ஒரு மாபெரும் தலைவராகக் காட்சி அளிக்கிறார்கள்.\nடாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெரியார் அவர்களை மிகவும் மதித்தார்கள். போற்றினார்கள். டாக்டருக்கு மூன்று பேர் வழிகாட்டியாவார்கள். புத்தர், மகாத்மா ஜோதிபா ஃபூலே, ராமானந்த கபீர் ஆகியோர். டாக்டர் மல்லசேகரா அவர்களை நான் இலங்கையில் சந்தித்தபோது அவர்கள், பெரியார் அவர்களைப் பற்றி என்னிடம் நிறையச் சொன்னார்கள். வைக்கத்தில் தெருக்களில் நடக்க உரிமை வாங்கித் தந்த போராட்டத்திலிருந்து இன்றுவரை தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறார். அவர்கள் நூற்றாண்டுக்கு மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டும். வாழ்வார் நமக்கு வழிகாட்டுவார் என்ற நல்ல நம்பிக்கை உண்டு. கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்டவர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமை தமிழ்நாட்டிற்கு பெருமை தருவதல்ல. அத்தகைய நிகழ்ச்சிகள் அங்கு மட்டுமல்ல இந்தியாவில் வேற எந்தப் பகுதியிலும் நடைபெறாத அளவுக்கு நடைபெறும் தி.மு.க., ஆட்சி, மேலும் அதனை முழு மூச்சுடன் சமுதாய புரட்சிக்குத் திருப்ப வேண்டும். இத்தகைய புரட்சி இயக்கத்திற்கு தலைமை தாங்கி வழிகாட்ட வேண்டும். தங்களைப் போன்றவர்கள் அடிக்கடி இங்கு எங்களுக்கு வந்து வழிகாட்ட வேண்டும்.’’\nஎன்று பேசினார் பி.டி.பொராலே. இவரது ஆங்கில உரையை ஆசிரியர் கி.வீரமண�� தமிழில் மொழிபெயர்த்தார்.\n5.11.1970 அன்று பூனா கிர்க்கியில் நடந்த விழாவில் தாழ்த்தப்பட்டோர் நல விடுதலை இயக்கத்தில் டாக்டர் அம்பேத்கருக்கு தளபதியாக இருந்து உழைத்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.என்.ராஜ்போஜ் கலந்து கொண்டார். அவரே விழாத் தலைமை. பெரியாரை சந்திப்பதில் பெருமை கொள்வதாக ராஜ்போஜ் சொன்னார்.\n1954ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த புத்தர் விழாவுக்கு ராஜ்போஜ் வந்திருந்தார். இதில் பேசும்போது...\n“ரகுபதி ராகவ ராஜா ராம்\nடாட்டா பிர்லா பரிமாஹே பகவன்’’\nஇதனை 1970ஆம் ஆண்டு தன்னுடைய 92 வயதில் நினைவூட்டி அன்று பேசினார் பெரியார். இது ராஜ்போஜ்க்கு ஆச்சயர்மாக இருந்தது. இக்கூட்டத்தின் இறுதியாகப் பேசிய ராஜ்போஜ், 14 ஆண்டுகளுக்கு முன் நான் பேசியதை மறக்காமல் 92 வயதில் பெரியார் சொல்கிறார். எவ்வளவு மகத்தான நினைவு ஆற்றல் என்று வியந்தார்.\n“தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களான தீண்டத்தகாதவர்களின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருந்தது. மேல் வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் கவலைப்பட்டதே இல்லை. இதற்கு மாறாக தீண்டத்தகாதவர்கள் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்ட பொதுக் கிணறுகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு மறுக்கப்பட்டது. நெடுஞ்சாலைகளின் வழியாகக் கடந்து செல்லவும்கூட அவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் தாழ்த்தப்பட்ட அந்த மக்களை விடுவிக்கவும், இந்து மத ஆச்சாரத்தின் பிடியிலிருந்து அவர்களை விடுவித்துக் காப்பாற்றவும் திராவிடர் கழகம் முன்வந்தது.’’\nஎன்று ராஜ்போஜ் பேசினார். அதற்கு முந்தைய நாள் 4.11.1970 அன்று ஜோதிபா ஃபூலே உருவாக்கிய தொழில் நுணுக்கப் பள்ளியில் பெரியாருக்கு வரவேற்பு தரப்பட்டது. ஃபூலே சிலைக்கு பெரியார் மரியாதை செலுத்தினார். அந்நிறுவன இயக்குநர் கெல்சிகர் பேசும்போது,\n“இது தந்தை பெரியாருக்கு தாய்வீடு, சொந்த வீடு போன்றது. எப்போதும் அவர்கள் இங்கு வரவேண்டும். உங்கள் வருகையால் நாங்கள் உளப்பூர்வமாக மகிழ்ச்சிக் கடலில் பெருமிதத்தில் ஆழ்ந்தோம்’’ என்று குறிப்பிட்டார். இந்த விழாவிலும் டாக்டர் பொராலே கலந்துகொண்டு பேசினார். “உங்களது கொள்கைகள்தான் எங்களது கொள்கைகள்’’ என்றார்.\nஇந்த அளவுக்கு தமிழகத் தலித் ���லைவர்கள் யாரும் பெரியாருடன் உடன்பட முடியவில்லை, முடியாது. இதை வைத்து அம்பேத்கரை மதித்தார். மற்றவர்களை மதிக்கவில்லை என்று சொல்ல முடியாது.\nபெரியாரை முற்றிலும் உணர்ந்தவர் அம்பேத்கர்.\nபா- ர்ப்பனரல்லாதோருக்கு நான் சொல்வது என்னவென்றால் தலைமைத்துவம், மக்கள் ஒற்றுமை தலைவரிடம் மரியாதை ஆகியவற்றை மற்றவர்களிடமிருந்து பார்த்து படித்துக் கொள்ளுங்கள்... தலைவர் பெரியாரிடத்தில் முழு நம்பிக்கை வைத்து மதித்து நடந்து கொள்ளுங்கள். (‘குடிஅரசு’ 30.9.1944) என்று சென்னையில் அறிவுறுத்தியவர் அம்பேத்கர்.\nஇதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்\nதந்தை பெரியாரிடம் தாழ்த்தப்பட்டோர் நம்பிக்கையும், மதிப்பும் வைத்து அவரைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று அம்பேத்கர் அறிவுறுத்தும்போது, பெரியார் தாழ்த்தப்பட்டோருக்கு எவ்வளவு உழைத்திருப்பார், தாழ்த்தப்பட்டோர் இழிவு நீங்கி சமத்துவம் பெற எவ்வளவு அக்கறை கொண்டிருப்பார் என்பதை எவரும் விளங்கிக் கொள்ளலாம்.\nஎனவே, தாழ்த்தப்பட்டோருக்கு பெரியார் ஒன்றும் செய்யவில்லையென்ற அவதூறு அசல் பித்தலாட்டப் பிரச்சாரம் என்பது இப்போது உறுதியாகிறது அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Kaanthaloor%20Vasanthakumaran%20Kathai/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%20/?prodId=24816", "date_download": "2019-10-15T03:26:06Z", "digest": "sha1:QRPFC5HVPHCPWFGHJPNK4VT3VNQ2WTUT", "length": 11990, "nlines": 249, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - tamil book - Kaanthaloor Vasanthakumaran Kathai - காந்தளூர் வசந்தகுமாரன் கதை - தமிழ் புத்தகம்", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nஏன் எதற்கு எப்படி பாகம் 1,2\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் மூன்றாம் தொகுதி\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் இரண்டாம் தொகுதி\nவாய்மையே சில சமயம் வெல்லும்\nபுறநானூறு ஓர் எளிய அறிமுகம் (முழு தொகுதி)\nபொன்னியின் செல்வன் பாகம் 1 முதல் 5 வரை\nபொன்னியின் செல்வன் (1 முதல் 5 பாகம் வரை)\nபொன்னியின் செல்வன் (5 பாகங்கள்)\nயவன ராணி பாகம் 1 ,2\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் ( பாகம் 1 முதல் 5 வரை )\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nஆயிரத்து ஓர் இரவுகள் மூன்��ு பாகங்கள் B.V\nசிவகாமியின் சபதம் (4 பாகங்கள்)\nதேர்ந்தெடுத்த சிறுகதைகள் முதல் தொகுதி\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:41:07Z", "digest": "sha1:7K3KQ5O4SLDAIOIP3FQAEHPVOGV2JFVV", "length": 27256, "nlines": 634, "source_domain": "ta.wikipedia.org", "title": "வலைவாசல்:பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் | தமிழர் | பண்பாடு | கலை | சமயம் | வரலாறு | அறிவியல் | கணிதம் | புவியியல் | சமூகம் | தொழினுட்பம் | நபர்கள்\nபெளத்தம் (Buddhism, பாளி/சமசுகிருதம்: बौद्ध धर्म புத்த தருமம்) என்பது கிமு 566-486 இல் வாழ்ந்த புத்தரின் போதனைகளின் அடிப்படையிலான ஒரு சமயமும், தத்துவமுமாகும். இந்தியாவில் தோன்றிய இம்மதம் பின்னர் படிப்படியாக மத்திய ஆசியா, இலங்கை, திபெத், தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளாகிய சீனா, வியட்நாம், ஜப்பான், கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளுக்கும் பரவியது. இதன் தாய் மதமான இந்து மதத்தின் பல கருத்துகளை எதிர்த்து அதிலிருந்து பிரிந்து வளர்ந்தது.பௌத்தம் பெரும்பாலும், நற்செய்கைகளைச் செய்தல், கெட்ட செய்கைகளை விலக்குதல், மனப்பயிற்சி என்பவற்றை எடுத்துச் சொல்கிறது. இச் செயல்களின் நோக்கம், தனியொருவரினதோ அல்லது சகல உயிரினங்களினதுமோ கஷ்டங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து ஞானம் பெறுவதாகும். ஞானம் பெறுவதென்பது நிர்வாணம் அடைதலாகும்.\nகௌதம புத்தரை அடிப்படையாகக் கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும் இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறிஸ்து பிறப்பதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தக் கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம் கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் சித்தார்த்த கௌதமர் என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் \"சாக்கிய முனி\" என்றும் அழைக்கப்பட்டார். புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய வ���ழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின் மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்தத் துறவிகள் மனனம் செய்துவந்தார்கள்.\nவஜ்ரயான பௌத்தத்தில், அக்‌ஷோப்ய புத்தர் ஐந்து தியானி புத்தர்களில் ஒருவர். மேலும் ஆதிபுத்தரின் அம்சமாக கருதப்படும் இவர் நிதர்சனத்தின் விழிப்புநிலையை குறிப்பவர். பாரம்பர்யத்தின் படி இவருடைய உலகம் வஜ்ரதாதுவின் கிழக்கே உள்ள அபிரதி(अभिरति) ஆகும். ஆனால் மக்களிடத்தில் அமிதாப புத்தரின் சுகவதியே பரவலாக உள்ளது. இவருடைய உலகத்தை குறித்து யாரும் அவ்வளவாக அறியார். இவருடைய துணை லோசனா ஆவார். இவர் எப்பொழுதும் இரண்டு யாணைகளுடனே சித்தரிக்கப்படுவார். இவருடையெ நிறம் நீலம், இவருடைய சின்னம், மணி, மூன்று உடுப்புகள் மற்றும் செங்கோல். இவருக்கு பலவிதமான வெளிப்பாடுகள் உள்ளன.\nவட்டதாகே (Vatadage, சிங்களம்: වටදාගේ) எனப்படுவது இலங்கையில் காணப்படும் ஒரு வகை பௌத்த சமய வழிபாட்டுக்குரிய கட்டிடம் ஆகும். இதற்கு, தாகே, தூபகர, சைத்தியகர போன்ற பெயர்களும் உண்டு. இக்கட்டிட வகையில் இந்தியச் செல்வாக்கு ஓரளவுக்குக் காணப்படுகிறது எனினும், இவ்வகையை பண்டைய இலங்கைக் கட்டிடக்கலைக்கு உரிய தனித்துவமான அமைப்பு எனக் கூறலாம். புத்தரின் புனித சின்னங்களைத் தம்மகத்தே கொண்ட சிறிய தாதுகோபுரங்களைப் பாதுகாப்பதற்காக இவ் வட்டதாகேக்கள் அவற்றை மூடிக் கட்டப்பட்டன.\n► தமிழர் இடையே பௌத்தம்\n► நாடுகள் வாரியாக பௌத்தம்\n► பௌத்த நினைவுச் சின்னங்கள்\n► பௌதம் தொடர்பான பட்டியல்கள்\nதேவதத்தன் (ஒன்று விட்ட சகோதரன்)\nஓம் மணி பத்மே ஹூம்\nபௌத்தம் தொடர்பான கட்டுரைகளில் {{வலைவாசல்|பௌத்தம்}} வார்ப்புருவை இணைக்கலாம்.\nபௌத்தம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.\nபௌத்தம் தொடர்பான குறுங்கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.\nபௌத்தம் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.\nபௌத்தம் தேவைப்படும் கட்டுரைகள் பகுதியில் கோரப்பட்டுள்ள கட்டுரைகளை உருவாக்கலாம்.\nபிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று\nrect 0 0 1000 500 காணாபத்தியம்\nஇந்து சமயம் சைவம் சாக்தம் கௌமாரம் வைணவம் காணாபத்தியம்\nபௌத்தம் விக்கிசெய்திகளில் பௌத்தம் விக்கிமேற்கோள்களில் பௌத்தம் விக்கிநூல்களில் பௌத்தம் விக்கிமூலத்தில் பௌத்தம் விக்சனரியில் பௌத்தம் விக்கிப்பொதுவில்\nச���ய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்\n · · வலைவாசல்களை அமைப்பது எப்படி\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 பெப்ரவரி 2017, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/astrology/daily-rasi-palan/daily-horoscope-in-tamil-16th-october-2018/videoshow/66229781.cms", "date_download": "2019-10-15T01:26:04Z", "digest": "sha1:VB6E44YSKZB2336BS6WZAACKBRJHW42C", "length": 7505, "nlines": 134, "source_domain": "tamil.samayam.com", "title": "today rasi palan : Rasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10/2018) | daily horoscope in tamil 16th october 2018 - Samayam Tamil", "raw_content": "\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nஎனக்கு மியூசிக்கை தவிர வேறு எதுவு..\nRasi Palan: இந்த ராசியினருக்கு புதிய சலுகை கிடைக்கும் (16/10/2018)\nஅதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடு அடைவீர்கள். கிடைக்க வேண்டிய நற்பலன்கள் பெறுவீர்கள். தொழிலில் சிறப்பாக பணிபுரிந்து சாதனைகள் மூலம் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்து பெறுவார்கள்.\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வெறித்தனமா இருக்கும்: பிகில் டிரைலர்\nஅசுரன் படத்தில் சில வசனங்களை நீக்கிய பின்னணி\nOld Tamil Songs - ஏதோ ஏதோ ஒரு மயக்கம்\nOld Song : மலரே குறிஞ்சி மலரே..\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீடு.\nExclusive - சீமானை டெப்பாசிட் வாங்க சொல்லுங்க- கராத்தே கரார்\nஇன்றைய ராசி பலன்கள் 10 அக்டோபர் 2019\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சாதிக்கட்சியா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/09/18131952/Asia-Cup-2018-India-Are-Better-Side-Even-Without-Virat.vpf", "date_download": "2019-10-15T02:18:06Z", "digest": "sha1:AVASNKCZ7EZLTFSFLJZURIMDUOUGJ4VY", "length": 11714, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Asia Cup 2018: India Are Better Side Even Without Virat Kohli, Says Pakistan Captain Sarfraz Ahmed || விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன்", "raw_content": "Sections செய்திகள் வ��ளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது: பாகிஸ்தான் கேப்டன்\nவிராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே உள்ளது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் தெரிவித்துள்ளார்.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 13:19 PM\n14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன.\nஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள் ‘சூப்பர்-4’ சுற்றுக்கு முன்னேறும்.இந்த நிலையில் துபாயில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்கை இந்திய அணி எளிதில் வீழ்த்தி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதேவேளையில் நாளை (செப்.19) பாகிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர். இந்திய அணியில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது சற்று பின்னடைவாக இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சர்கள் கூறி வருகின்றனர்.\nஇந்த நிலையில், விராட் கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி பலமிக்கதாகவே இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அகமது கூறியிருப்பதாவது:- “ விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விராட் கோலி இந்திய அணியில் இல்லாவிட்டாலும், அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது என்று நான் நினைக்கிறேன். இந்திய அணியின் பேட்டிங் மிக வலுவானது. எனவே, இந்தப்போட்டி சவாலானதாக இருக்கும் என என்னால் உறுதியாக கூற முடியும்” என்றார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/04/09013910/3-Gallery-permission-issue-in-Chennai-IPL-Final-change.vpf", "date_download": "2019-10-15T02:21:49Z", "digest": "sha1:TZSEENK7M6GSFIGIJFXWBB4GZTVBHWV6", "length": 14764, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "3 Gallery permission issue in Chennai: IPL Final change to Hyderabad || சென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை: ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை: ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nசென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை: ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம்\nசென்னையில் 3 கேலரி அனுமதி பிரச்சினை தொடர்பாக, ஐ.பி.எல். இறுதிப்போட்டி ஐதராபாத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.\nநடப்பு ஐ.பி.எல். போட்டி தொடரில் லீக் சுற்று அட்டவணை மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் என்பதால் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும் என்று செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வா���ியத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில் ஐ.பி.எல். ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஐ, ஜே மற்றும் கே ஆகிய 3 கேலரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பதால் 12 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட அந்த கேலரிகள் கடந்த 7 வருடங்களாக போட்டியின் போது காலியாக இருந்து வருகிறது. இந்த பிரச்சினையை தீர்க்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு வார காலம் அளிப்பது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் 3 கேலரிகளுக்கும் அனுமதி பெற்று அதற்கான சான்றிதழை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்யவில்லை என்றால் ஐ.பி.எல். இறுதிப்போட்டியை ஐதராபாத்துக்கு மாற்றுவது என்றும் தகுதி சுற்று மற்றும் வெளியேற்றுதல் சுற்று (பிளே-ஆப்) ஆட்டங்களை பெங்களூருவுக்கு மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.\nஐ.பி.எல். போட்டியின் இறுதி கட்டத்தில் பெண்களுக்கான மினி ஐ.பி.எல். போட்டி நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் 3 அணிகளில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீராங்கனைகள் இடம் பெறுகிறார்கள். இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை விசாகப்பட்டினம், பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.\n1. சென்னை ஏ.டி.எம்.மில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது நூதன முறையில் பல லட்சம் ரூபாய் திருடியது தெரியவந்தது\nஅமைந்தகரையில் உள்ள ஏ.டி.எம். ஒன்றில் நூதன முறையில் பணம் திருடிய வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பலாக சேர்ந்து கொண்டு பல லட்ச ரூபாய் மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது.\n2. ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது- உச்ச நீதிமன்றம்\nராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\n3. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் புதிய கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் சென்னை ஐ.ஐ.டி. விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பேச்சு\nஇந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகள் உலக பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இருக்க வேண்டும் என்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர���ோடி கூறினார்.\n4. சென்னையில், பீச் வாலிபால் போட்டி - நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு\nசென்னையில் பீச் வாலிபால் போட்டியை நடத்துவது என்று மாநில கைப்பந்து சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n5. சென்னை, 7-வது மாடியில் இருந்து விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலி\nசென்னை எம்.ஆர்.சி. நகரில் தனியார் ஓட்டலின் 7-வது மாடியில் ஏ.சி. எந்திரத்தை பொருத்தும்போது தவறி விழுந்து ஏ.சி. மெக்கானிக் பலியானார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\n5. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2291", "date_download": "2019-10-15T02:26:15Z", "digest": "sha1:GZMYZMBODVCBHT4J4Y3ZROJ4VR5HXAJL", "length": 9197, "nlines": 51, "source_domain": "www.kalaththil.com", "title": "கரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள் | Black-Tigers-Major-Nilavan---Spy-Tigers-Captain-Prasanna களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள்\nகரும்புலி மேஜர் நிலவன் வீரவணக்க நாள் இன்றாகும்.\n14/10/1998 அன்று கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவுப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கையின் போது சிறிலங்கா இராணுவத்துடன் ஏற்பட்ட நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் நிலவன் ஆகிய கரும்புலி மாவீரனின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nஇரும்புக் கோட்டை எனவும் எவரும் நெருங்க முடியாது என்று எதிரி இறுமாப்பு கதைகள் பேசிக்கொண்டிருந்த மிக்கப்பெரும் படைத்தளம் தான் ஆனையிறவுப் படைத்தளம்.\nஆட்லறிகளின் பலத்தை தன்னகத்தே வைத்துக்கொண்டு அரக்கத்தனம் புரிந்து கொண்டிருந்தது இந்த படைத்தளம் எவரும் வந்து எதுவும் செய்ய முடியாது என்ற திமிர் எதிரியவனின் ஆனையிறவு படைத்தளத்திற்குள் பரவியிருந்தன.\nதமிழ் மக்களின் குடியிருப்புக்கள் மீது எறிகணைகளை ஏவி கோரத்தனம் ஆடினார்கள் ஆனையிறவு படைத்தளத்தில் குந்தியிருந்த இராணுவத்தினர்.\nஇதைத் தாக்கியளித்து இதற்கான தாக்குதல் திட்டத்தை நடைமுறைப் படுத்த அந்த தளத்தில் இருந்த கட்டளை மையங்களையும், ஆட்லறித் தளங்களையும் பற்றிய தகவல் பெறுவதற்கு கரும்புலி மேஜர் நிலவன் தலைமையில் வேவு நடவடிக்கையில் அணி களம் இறக்கப்பட்டு செயலாற்றிக்கொண்டிருந்தார்கள்.\nநீண்ட நாட்களாக சேகரித்து தகவலிலிருந்து முழுமையான திட்டங்களையும் தீட்டும் வண்ணம் அமையப்பெற்றது.\nஇறுதியாக அந்த ஆனையிறவு படைத்தளம் மீட்பதற்கான திட்டங்களை தீட்டுவதற்காக இறுதியான வேவு நடவடிக்கைக்கு செல்லும் போது அந்த படைத்தளத்தில் எதிரியுடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலில் கரும்புலி மேஜர் நிலவன் 14.10.1998 அன்று அந்த மண்ணில் தேசப்புயலாய் வீசி சென்றான். இவருடன் வேவுப்புலி கப்டன் பிரசன்னாவும் வீரச்சாவைத் தழுவிக்கொன்டான்.\n|| விடுதலையின் கனவுகளுடன் வெற்றிக்கு வித்திட்டு புயலான தேசத்தின் புயல்…..\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அ��ழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/857348.html", "date_download": "2019-10-15T01:15:37Z", "digest": "sha1:5JTSMLPNFNXDO6MJXGLLUTVVEWCGMKL4", "length": 8133, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "குவளை பால் போசனை திட்டம் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் கிழக்கு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு", "raw_content": "\nகுவளை பால் போசனை திட்டம் அம்பாறை நாவிதன்வெளி பிரதேசத்தில் கிழக்கு ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு\nJuly 23rd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nசனாதிபதியால் நாடு தழுவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட குவளை பால் போசனை திட்டம் கிழக்கு மாகாணத்தில் முதன்முதலாக அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜலால் டீ சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.\nநிகழ்வுகள் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் இன்று(23) காலை 11 மணியளவில் இடம்பெற்றதுறது.\nமாணவர்களின் போதனை குறித்து கல்வி அமைச்சுக்கு பொறுப்பு இருக்கிறது ஆரோக்கியமான மாணவர்களே சிறப்பான ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்ப முடியும்.\nவெளிநாடுகளில் இருந்து இறக்க���மதி செய்யப்படும் ரசாயனம் கலந்த பால்மா வகைகள் அண்மைக்காலமாக நாம் பல்வேறு இன்னல்கள் எதிர்கொண்டுள்ளோம் ரசாயன மோகத்தில் இருந்து நாம் விடுபட்டு எமது வளங்களை உபயோகிக்க பழக்படுத்தும் அடிப்படை திட்டமே இது.\nகிராமப்புறங்களில் இருந்து தூய பசும்பாலே பெற்று பலம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப ஜனாதிபதி நோக்கமாகும்.\nகிழக்கு கல்வி அமைச்சின் செயலாளர் .கே.சி. முத்து பண்டா , கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் ,கல்வி அமைச்சின் நிகழ்ச்சி திட்ட பணிப்பாளர் சுதர்சன , வலயக் கல்வி பணிப்பாளர்கள், கல்வி அமைச்சின் செயலாளர்கள், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் , சம்மாந்துறை வலய பாடசாலை அதிபர்கள் ,பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.\nகோட்டா வென்றால் நாடு நாசமடையும்\nஅநுர மிகப் பொருத்தம் மாவை எம்.பி. பாராட்டு\nபா.உ யோகேஸ்வரன் நிதி ஒதுக்கீட்டில் புதூர் 05ம் குறுக்கு வீதி புனரமைப்பு…\nகௌரவ ஆளுநரின் வழிகாட்டலில் இலவசமாக தொழிற்தகைமையை பெற்றுக்கொள்ளும் விசேட செயற்திட்டம்\nநாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் கவியரங்கம்\nபுலம்பெயர்ந்த மக்களால் உருவாக்கப்பட்ட அகரம் அறக்கட்டளை\nவடக்கு வட்டமேசை -‘கூட்டுறவு மற்றும் நுண்கடன் சம்பந்தமான சாதக பாதகங்கள்\nகனடாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாள் நிகழ்வுகள் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் \nயாழ் காங்கேசந்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமனம்\nவலிந்து காணாமல் போனோர் அமைப்பு ஒரு குறிப்பிட்ட கட்சியின் கைப்பாவையாக இயங்குகிறது என்பது வெள்ளிடைமலை\nகோட்டா வென்றால் நாடு நாசமடையும்\n27ஆவது நல்லைக்குமரன் நூல் வெளியீட்டில் முதல்வர் பிரதம விருந்தினர்\nஅவதூறு என்மீது சுமத்தியமைக்காக அனந்தி மீது வழக்குத் தொடர்வேன்\nஅளவெட்டி விளையாட்டுக் கழகத்துக்கு பிரதேசசபை உறுப்பினரால் உபகரணம்\nஜனாதிபதி தேர்தலை வியூகம் வகுத்து எதிர்கொள்ள வேண்டும் – வேலுகுமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tumblr.com/widgets/share/tool/preview?shareSource=legacy&canonicalUrl=&url=https%3A%2F%2Fmaattru.com%2F13804-2%2F&title=%E0%AE%86%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+.+.+.+.+.+.+.+.+%21", "date_download": "2019-10-15T01:00:14Z", "digest": "sha1:UBCS7SYA7CANQXBJGK7TVG5URAQ2V7SI", "length": 1912, "nlines": 4, "source_domain": "www.tumblr.com", "title": "Post to Tumblr - Preview", "raw_content": "\nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nஎந்தக்கொலைகளையும் நியாயப்படுத்திவிட முடியாது. அது யாராக இருந்தாலும் சரி. எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி. கொலைக்குற்றத்திற்கான இந்திய தண்டனை சட்டம் எல்லோரும் ஒன்றாகத்தான் எழுதிவைக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளை அதுமட்டும் சாதிக்கொரு நீதியாய் இல்லாமல் போனது. ஆனால் ஏட்டில் அப்படி இருந்தாலும் நடைமுறையில் அப்படியில்லை என்பது உண்மை. சாதி பார்த்துத்தான் காவல் நிலையங்களில் வழக்கே பதியப்படுகிறது. அநேகமான வழக்குகள் பதியப்படாமலேயே கட்டப்பஞ்சாயத்தில் முடித்துவைக்கப்படுகிறது. ஆதிக்கசாதியினர் மீதான தலித்துகளின் அத்தனை வழக்குகளும் சம்பவத்தை கேள்விப்பட்டவுடனே பதியப்பட்டதல்ல. குறிப்பிட்ட அக்கொலைக்குற்றம் விஸ்வரூபம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2019-10-15T01:43:54Z", "digest": "sha1:VJK47K3U5Z56PSPR6DLWDTCY3OPF745Z", "length": 12920, "nlines": 87, "source_domain": "athavannews.com", "title": "காலநிலை மாற்றம் இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: பாராளுமன்ற உறுப்பினர்கள் | Athavan News", "raw_content": "\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் அரசாங்கம் உறுதி\nகாலநிலை மாற்றம் இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாலநிலை மாற்றம் இங்கிலாந்தில் உணவு பற்றாக்குறைக்கு வழிவகுக்கும்: பாராளுமன்ற உறுப்பினர்கள்\nகாலநிலை மாற்றத்தினால் உலகெங்கிலுமுள்ள விவசாயத்தின் மீது ஏற்படும் தாக்கத்தின் விளைவாக பிரித்தானிய உணவு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும் ஆபத்து காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.\nகாலநிலை மாற்றத்தின் அபாயத்தில் உள்ள நாடுகளில் இருந்து ஐந்தில் ஒரு பங்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட 40% உணவை இறக்குமதி செய்வதால் தேசிய உணவு பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயங்களை அரசாங்கம் உணரவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nபிரெக்சிற்றுக்கு பின்னரான வர்த்தகம் குறித்த நிச்சயமற்ற தன்மையால் உணவு பற்றாக்குறை அபாயங்கள் அதிகரித்துள்ளதாக சுற்றுச்சூழல் தணிக்கைக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇறைச்சி மற்றும் பால் குறைப்பு உள்ளிட்ட ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு பழக்கங்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கை குறித்து பதிலளித்துள்ள அரசாங்க செய்தித் தொடர்பாளர்,\nநமது உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் உட்பட நமது தேசிய வாழ்க்கையின் பல அம்சங்களுக்கு காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் அச்சுறுத்தலை நாங்கள் உணர்கிறோம், அதனால்தான் 2050 க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வுகளுக்கு சட்டமியற்றியுள்ள முதல் பெரிய பொருளாதாரமாக பிரித்தானியா திகழ்கிறது.\nநாங்கள் ஏற்கனவே பிரித்தானியாவில் மிகவும் நெகிழக்கூடிய உணவு விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளோம், மேலும் மாறிவரும் காலநிலையின் சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, மலிவு உணவை இப்போதும், அடுத்த தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வழங்குவது குறித்து எங்கள் தேசிய உணவு வியூகம் பரிசீலித்து வருகிறது என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nநடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணை\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இரண்டாவது வாரத்தின் ஆரம்ப நாளான இன்று வங்கிகள் மற்றும\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nநிதியமைச்சர் சாஜித் ஜாவிட் அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் வெளியாகும் திகதியை அறிவித்துள்ளா\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா- சீனாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் அரசாங்கம் உறுதி\nஈக்குவடோரில் நிறுத்தப்பட்ட எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸை நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை முதல் காணவில்லை என்று அறிவிக்கப்பட\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரிமை\nபிரெக்ஸிற் வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், குற்றங்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் சுகாதாரத்துறையை மே\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு – சிதம்பரத்திடம் விசாரணை கோரும் அமலாக்கப்பிரிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மீதான அமுலாக்கப்பிரிவு விசாரணை கோரும் மனு மீதான உத்தர\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை\nஇந்த வாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரித்\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமி\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/petition/", "date_download": "2019-10-15T02:56:08Z", "digest": "sha1:QHS7X6YFY6GBFA27JJPY6C5GSWRN73ZT", "length": 14042, "nlines": 262, "source_domain": "www.satyamargam.com", "title": "மகளுக்கொரு மனு - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஅலிஃப் பா தா உன்\nஎன்னிடம் ஒரு மனு உண்டு\nப��ற்றோர் சொல் கேள் -மண\nஅடுத்த ஆக்கம்மதுரையில் ஆயுத பூஜை, விஜயதசமி நாட்களில் 325 டன் கூடுதல் குப்பைகள்\nகவிஞர் சபீர் (அஹ்மது அபூ ஷாரூக்) எளிய வரிகளில் ஆழமான பொருளைத் தரும் கவிதைகளைப் புனைவதில் வல்லவர். யதார்த்த மயக்கம் எனும் தலைப்பில் கவிதைத் தொகுப்பு நூலை வெளியிட்டுள்ளார். அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கவிஞர் சபீர், ஷார்ஜாவின் பிரபல பணிமனை நிறுவனத்தின் மேலாளர் ஆவார்,\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 1 day, 18 hours, 34 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2016/07/06/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2/?month=jun&yr=2019", "date_download": "2019-10-15T02:41:40Z", "digest": "sha1:BK7FQ7A64B6H2Z42Y7OGGDGLND3H72KN", "length": 73700, "nlines": 186, "source_domain": "www.sivasiva.dk", "title": "தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன் – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / FrontPicture / தர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் – தொகுப்பு செல்வி ஹரிகரன்\nதர்மம் என்பதை நிலைநாட்டுவதற்கு நியாய வழியே சிறந்தது என்றாலும் பல நேரங்களில் அந்த வழி கடைப்பிடிப்பவர்களை தோல்வியின் பக்கம் தள்ளி விடுகிறது. இதனால் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக முரண்பாடான வகைகளையும் கையாளலாம் என்ற கருத்து மஹாபாரதத்தில் பரவலாகப் பேசப்படுகிறது. பாரதப்போரில் அ���ர்மத்திற்குத் துணையாக நின்றவ ர்கள் பீஷ்மர், துரோணர், கர்ணன், துரியோதனன் போன்ற அசாதாரண புருஷர்களே ஆகும். இவர்களை நேரான வழியில் வெல்வது என்பது மலடியின் மகன் கொம்பு உள்ள முயலை படிப்பதற்கு சமானமாகும். எனவே அத்தகைய வல்லமையாளர்களை ஒழித்துக்கட்ட சூழ்ச்சி முறைகளை கையாளுவது தவறல்ல என்பதும் அறநெறியிலிருந்து பிசகுவதால் ஏற்படும் பாவம் இக்காரணத்தை முன்னிட்டு நம்மைத் தாக்கினாலும் தவறல்ல என்பதே ஸ்ரீகிருஷ்ணனின் கோட்பாடாகும். இத்தகைய நடைமுறைக்கு சாத்தியமான ஏராளமான கருத்துக்கள் பாரதக்கதையில் சொல்லப்பட்டு இருக்கிறது.\nஅதர்மவாதிகளான கௌரவர்களுக்குத் துணையாகக் கருதப்படும் கதாபாத்திரங்களின் மன இயல்பு விதவித மான வகையில் அமைந்து உள்ளதைக் காணலாம். துரி யோதனன் செய்வது முற்றிலும் தவறு என்று பீஷ்மருக் கும் துரோனர் மற்றும் கிருபருக்கும் நன்றாகத்தெரிந்து இருந்தும் பாண்டவர்களின் பக்கம் அவர்கள் வரவில் லை. பாண்டவர்களின் தாய்மாமனான சல்லியன் கூட சுயதர்ம சங்கடத்தில் துரியோதனன் பக்கமே நின்றான் இதையெல்லாம் விட வியப்பு பாண்டவர்களின் முழுமை யான காப்பாளனாக இருந்த ஸ்ரீபரமாத்மா கிருஷ்ணன் கூட தனது படை உதவியை துரியோதனனுக்கே கொடு த்தான். இத்தனை உயரிய பெரிய துணை இருந்தும் யுத்தத்தின் முடிவில் கௌரவர்கள் யாரும் உயிருடன் தப்பமுடியவில்லை. இந்த சம்பவங்கள் எல்லாம் மிக நுணுக்கமான தர்மங்களை நமக்கு கற்றுத்தருகிறது.\nஉலகப் பொதுமறை திருக்குறளை திருவள்ளுவர் உலகுக்கு தந்தார். ஆனால் பல சமயத்தவர் இது தங்கள் சமயத்தை குறிப்பிடுகிறது எனக் கூறினாலும் , திருக்குறள் சமய சார்பற்றது என்று சில அறிஞர்கள் கூறுகின்றார்கள் . உதாரணமாக சில குறள்களை மட்டும் நாம் எடுத்துக் கொண்டு பார்போம்.\nதிருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளாய் இருக்கும் திருக்குறளையே இங்கு முதலில் எடுத்துக் கொள்வோம்.\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி\nபகவன் முதற்றே உலகு. (குறள் -1)\nஅகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதலாவதாக இருக்கிறது. இது போல் ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கிறான் என்பதே… இதன் பொருளாகும். தமிழில் முதன்மையாக இருக்கும் எழுத்து “அ” என்பதுதான். அகரத்திற்குத் தமிழ் எழுத்துக்களில் முதல் மரியாதை உண்டு. இன்னொரு சிறப்பும் இந்த எழுத்துக்கு இருக்கிறது. அதாவது, தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் உள்ள கோடுகள், வளைவுகள் எல்லாம் “அ” எனும் எழுத்து ஒன்றிலேயே அடங்கியிருக்கின்றன. அகரத்திலுள்ள மேற்சுழி, குறுக்குக்கோடு (-), நேர்கோடு (|), கீழ்வளைவு ஆகிய இந்த நான்கு குறியீடுகளையும் வைத்துத்தான் தமிழின் ஏனைய எழுத்துக்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்ற கருத்தை அறிஞர்கள் குறி ப்பிடுகின்றனர்.\nஉலகத் தோற்றம் கதிரவனிடமிருந்து தோன்றியதென்பர். அவ்வாறு தோன்றி தொங்கிய நிலையில் ஞாலம் என்ற பெயர் அமைந்தது என்றும் கூறுவர். இவ்வாறு தோன்றி நிலைத்த நிலப்பரப்பில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் உயிர்த்தோற்றம் ஏற்படலாயிற்று என்று சொல்வதுண்டு. உயிர்த் தோற்றத்தின் முதன்மையாகக் கூறப்படும் கதிரவனைத்தான் ஆதிபகவன் என்கிற பெயரில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இக்குறளில் திருவள்ளுவர் இயற்கையை வலியுறுத்திச் சிறப்பித்திருக்கிறார். இங்கு அவர் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பார்க்கவில்லை.\nஅடுத்ததாக ஒருகுறளைப் பார்ப்போம் .\nகற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்\nநற்றாள் தொழாஅர் எனின். (குறள் -2)\nதூய அறிவு வடிவானவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை என்பது இதன் பொருள். மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான். கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத் துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில் மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல் போல் தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல் தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக் கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இருள், ஐயம், மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் “வாலறிவன்” என்று இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வாலறிவன் என்பதை, எந்தச் சமயத்தின் கடவுளோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. எந்த சமயத்தின் தனிக் கருத்துகளும் இங்கு இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇரண்டு குரல்களைப் பார்த்தோம் . இன்னும் ஒரு குறளைப் பாக்கலாமா\nகோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்\nதாளை வணங்காத் தலை. (குறள்-9)\nஅதாவது எண் வகைக் குணங்களில் உருவான மேன்மையானவன் திருவடிகளை வணங்காத் தலை, கேளாக் காதும், காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது என்பது இக்குறளின் பொருள் என அறிஞர் கூறுவார். .\n அதுவும் எட்டு வகையான குணமுண்டா இக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார் இக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார் எண்குணத்தான் என்பதற்கு, எண்ணியபடி குணம் கொண்டவன் என்றும் கூட பொருள் கொள்ளலாம். இப்படியிருக்க, எண்குணத்தான் என்பது தங்கள் சமயத்தின் இறைவனையே குறிப்பிடுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை.\nஎட்டு வகையான குணங்கள் மனிதனின் எட்டு வகையான மெய்ப்பாடுகளையே குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் ஒரு பாடல் இருக்கிறது.\n“நகையே அழுகை இனிவரல் மருட்கை\nஅச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன\nஅப்பால் எட்டே மெய்ப்பாடென்ப” (தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல் நூ-3)\nசிரிப்பு, அழுகை, துன்பம், மயக்கம், அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டாகும் என்பதே இந்தத் தொல்காப்பியப் பாடலின் பொருள். இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளும் எட்டு வகையான குணங்களின் அடிப்படைகளாக இருக்கின்றன. எட்டு மெய்ப்பாடுகளில் சிறப்புற்று விளங்குபவன் மனிதன் எனும் நிலையிலிருந்து மேம்பட்டவனாக இருக்கிறான். அவனின் திருவடிகளை வணங்கி, அவன் வழியாக நல்லவைகளைப் பார்த்திட வேண்டும், நல்ல செய்திகளை அறிந்திட வேண்டும், அப்படியே அவன் வழியைக் கடைப்பிடித்து நாமும் நல்வாழ்க்கையினை அடைந்திட வேண்டும் என்பதையே திருவள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார்\nஎனவே இந்த உலகில் பற்று கொண்டு, நல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர், சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர். அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும், அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை நாங்கள் மாற்றிட வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்.\nஅன்பு கொண்ட உள்ளத்தை விட அகிலத்தில் உயர்ந்தது வேறென்ன அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை உன்னதமாக்கும் அந்த அன்பால் உறவுகளை அணைப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை உன்னதமாக்கும் விட்டுக் கொடுத்தலும் சரியான புரிதலும் இல்லாதபோது குடும்பக் கோவிலின் கட்டுமானம் குலைந்துதான் போகும். விட்டுக் கொடுத்தலில்தான் மனப்பூர்வமான மகிழ்ச்சி இருக்கிறது. உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டுவதில்தான் நிஜமான நேசத்தின் நிறம் தெரிகிறது.பிறரைப் பற்றிய சிந்தனையற்ற ஓட்டம்மனிதனைத் தொலைத்துக் கொண்டிருக்கின்றது. சுயநலத் தேடல்க ளும் இயந்திர வாழ்க்கையின் வேகமும், ‘மனிதம்’ காணாமல் போய்விடும் அபாயத்தை உணர்த்துகின்றன.\nஅனைவரையும் நேசிப்பதிலும், அன்பைப் பகிர்ந்துகொள்வதிலும் தான் மனித வாழ்க்கையின் நிஜமான வெற்றி அடங்கியிருக்கின்றது. டொலர், தினார், யூரோ கனவுகள் இளைஞர்களின் வாழ்க்கையில் குடும்ப உறவுகளைக் கூறு போட்டன. கூட்டுக் குடும்பக் கட்டிடம் தகர்ந்து தரைமட்டமாகிக் கொண்டிருக்கின்றது.ஒரு காலத்தில் தெரு வழியே வருகிற அந்நிய மனிதர்கள் உட்கார்ந்து செல்வதற்காகவே கட்டப் பட்ட திண்ணைகள் இன்று காணாமல் போய்விட்டன. நான் எனது என்ற எல்லையில் எல்லாமே சுருங்கிப் போய்விட்டன. திண்ணைகள் இடித்து திருக்கோலமாய் வீட்டிற் குள்ளேயே வரவேற் பறைகள் வந்துவிட்டன.வரவேற்பறைகளில் மயக்கும் வண்ணங் கள், கால் பதிக்க பட்டு விரிப்புகள், அமர அழ கான இருக்கைகள், கண் சிமிட்டும் தொலை காட்சிப் பெட்டிகள், மின் விளக்குகள், கலை மணம் கமழும் வாச னைத் திரவியங்கள், செயற்கைப் பூக்கள், மனித பொம் மைகள் எல்லாமே இருக்கின் றன. ‘மனிதம்’ இருக்கிறதா\nவீடு என்பது வெறும் கூடு அல்ல பரம்பரை பரம்பரையாகப் பேணிப் பாதுகாக்கப்பட்ட கூட்டுக் குடும்ப மாளிகை சிதைந்து இன்று ஒவ்வொரு வீடும் தனித்தனி கூடுகளாகிப் போயின. வீடுகளும் கூடுகளும் வெவ்வேறானவை. வீடு என்பது வாழ்தலுக்கானது கூடு என்பது வசித்தலுக்கானது. வாழ்தல் என்பது வேறு. வசித்தல் என்பது வேறு. வாழ்தல் என்பது மனிதர்க ளுக்கானது. ஆம், மனிதர்கள் வாழக் கூடியவர்கள், வாழ்வாங்கு வாழக் கூடியவர்கள். பறவைகளும், மிருகங்களும் வசிக்கக் கூடியவை.அடைபடுகிற கூடுகளாய் பலரது வீடுகள் மாறிவிட்டன. உலகமயமாக்க லின் சாளரங்கள் திறந்து விடப்பட்டதில் வாழ்க்கையின் விழுமியங்கள் சிதறிப்போயின. குறிப்பாக இளை ஞர்களின் வாழ்க்கையை நினைத்துப் பார்கையில் நெஞ்சம் வேதனையில் விம்முகிறது.\nஇன்று குடும்ப வழக்கு மன்றங்களில் வாடிய முகங்களுடன் இளம் தம்பதிகள். விவாகரத்திற்காக காத்துக்கிடக்கிறார்கள். தம்பதிகளின் எண்ணிக்கையோ நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே இருக்கின்றது. வேக வேகமாகத் திருமணம், வேகவேகமாகவே விவாகரத்து,வேதனை என்னவென்றால் இவர்களெல்லாம் காலச் சூழலில் உறவுகளின் புனிதம் புரியாத இளம் காளையரும் கன்னியரும். நுகர்வுக் கலாசாரம் ஐம்புலன்களின் அடக்கத்தைக் கற்றுத் தரவில்லை. மாறாக புலன் அடக்கமற்ற தன்மையைப் பெரிதாக உருவாக்கிவிட்டது. வரம்பற்ற இன்பத்தை அனுபவிக்கப் பணம் தேவைப்படுகிறது. படிக்கின்றபோதே வேலை. படித்து முடித் ததுமே கை நிறைய பணம். பணம் புரளப்புரள மனது அலைபாய்கிறது. ஆணும் பெண்ணுமாக பேதமற்று கலப்பதுமே அவர்களுக்கு மகிழ்ச்சி யாகத் தெரிகிறது. பெற்றோர்களையும், உறவுகளையும் உதறித் தள்ளிவிட்டு அவர்களா கவே குடும்ப வாழ்க்கை யைத் தேடிக் கொள்கி றார்கள். இப்படிப் பட்டவர்களை நினைக்கை யில் ஆமையின் கதை தான் நினைவுக்கு வருகி றது.\nகுளிர்ந்த நீரில் விறைத்துக் கிடக்கும் ஆமையை சமைத்து உண்பவர்கள் முதலில் அதை உலையில் போடுவார்கள். உலை நீரில் வெப்பம் தொடக்கத்தில் வெது வெதுப்பாக இருக்கும். இந்த இதமான வெப்பம் ஆமைக்கு இன்பமாக இருக்கும். அந்த சுகம் தரும் போதையில் ஆமை கொதிகலனில் நின்றும் ஓடியும் ஆனந்தக் கூத்தாடும். வெப்பம் அதிகமானதும் ஆமை துடித்து இறந்துபோகும்.முதலில் இன்பம் தந்தது எதுவோ அதுவே கடைசியில் துன்பமாய் முடியும். இந்த ஆமையின் நிலை யில்தான் இன்றைய இளைஞர்கள் பலர் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஉறவுகளையும் பந்தங்களையும் பாசங்களையும் உதறித் தள்ளி விட்டு, தான்மட்டும் முன்னேற வேண்டும். தனக்கு வேறு யாரும் தேவையில்லை என்ற சுய நலத்தில் ஓட ஆரம்பித்ததன் விளைவு இது.அன்பு கொண்ட உள்ளத்தை விட அகிலத்தில் உயர்ந்தது வேறென்ன அந்த அன்பால் உறவுகளை அணை ப்போம். அந்த உறவுகள் தான் வாழ்க்கையை உன்னதமாக்கும\nநெஞ்சம் கடுத்தது காட்டும் முகம். என்று திருவள்ளுவர் மனதிற்கும் முகத்துக்கும் உள்ள தொடர்பினை விளக்குவதற்காக எழுதிய குறள். தனக்கு அருகில் இருப்பதை பளிங்கு அப்படியே பிரதிபலிப்பது போல முகம் என்பது மனதில் இருப்பதை அப்படியே பிரதிபலிக்கும் என்ற கருத்திலுருந்து மனதை, மனதின் பல்வேறு உணர்ச்சி நிலைகளை அப்படியே முகத்தில் காணலாம் என்ற உண்மையை தெளிவாக்குகிறது,\nமனம் தோல்வியினால் துவண்டுவிடாமல் உறுதியோடு இயங்குமானால் உடல் பலம்பெற்று ஊக்கத்தோடு செயல்பட ஏதுவாகும். ஹெலன் கெல்லர் போன்றவர்கள் உடல் உறுப்புகள் பழுதான நிலையிலும் உள்ளத்தின் உறுதியினால் செயற்கறிய வெற்றிகளைக் குவித்தார்கள். உடல் எவ்வளவு பலம் பொருந்தியதாக இருந்தாலும் மனம் சோர்ந்து விட்டால் அம்மனிதன் வெற்றி காண இயலாது. பூமியில் இருப்பதும் ,வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே இருக்குமிடம் எதுவோ , நினைக்குமிடம் பெரிது, போய்வரும் உயரமும் புதுப்பது உலகமும் அவரவர் உள்ளங்களே.என்ற கண்ணதாசன் வரிகள் வாழ்வில் உயர்வதற்கான சாத்தியக்கூறுகளை ஒரு மனிதனின் உள்ளம்தான் உள்ளடக்கி இருக்கிறது என்று கூறுகிறது.\nயானையின் பலம் தும்பிக்கையிலே மனிதனின் பலம் நம்பிக்கையிலே’ என்பார்கள். மனம் உறுதியான நம்பிக்கையை பற்றி நிற்குமானால் உடலின் ஒவ்வொரு உறுப்பும் சோர்வகற்றி சுறுசுறுப்பாக செயல்படும் முட்செடிகள் நிறைந்த காடா என்று கேட்டால் இரண்டும்தான். பார்க்கும் பார்வையில் தான் வேறுபாடு உள்ளது. நம்பிக்கையோடு பார்த்தால் பூங்காவனம் நம்பிக்கை இல்லாமல் பார்த்தால் முட்செடிகள் நிறைந்த காடு.\nஎன் விதியின் தலைவன் நானேதான் என்று நம்ப வேண்டும். நம்மை உயர்த்துவதும் தாழ்த்துவதும் யாரோ அல்ல; நாமேதான். மனதிற்கு நல்ல பயிற்சி கொடுத்து ஆக்கபூர்வமான எண்ணங்களையே தாங்கி நிற்க பழக்க வேண்டும்.\n“மன நிம்மதி என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்; ஆடம்பரம் எனபது நாமே தேடிக்கொள்ளும் வறுமை என்பார் பேரறிஞர் சாக்ரடீஸ். மனம் தன்னிரக்கம் என்ற வலைக்குள் சிக்கிக் கொண்டால் காயப்பட்டுப் போகின்றது. இந்தக் காயம் ஐம்புலன்களுக்கும் பரவி மனிதரை பலவீனப்படுத்துகிறது. மனம் உறுதிமிக்க பொலிவை அடைந்தால், உடல் உறுப்புகள் செயல்திறம் பெறுகின்றன. இப்போது சொல்லுங்கள், மனதின் சீர்கெட்ட எண்ணங்களால் உடலின் உறுதி தளர்ந்து அழிவை நோக்கிப் போகலாமா அல்லது மனதை வலிமைப்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளை செய்து வெற்றி பெறலாமா\nதிருக்குறளின் அறம் நடைமுறை வாழ்க்கையின் உன்னதத்தின் அடிப்படையாகும். இரு வரிகளில் அமைந்ததால் மட்டும் குறளல்ல.\nஅணுவைத் துளைத்து ஆழ்கடலைப் புகட்டியதால் மட்டும் குறளல்ல. ஒவ்வொரு அதிகாரத்திலும் பேசப்படும் கருத்தின் முழுமையைப் பத்துக் குறட்பாக்களில் பேசிக்காட்டும் அசாத்தியத்தில் தான் அது குறள்.\nஅந்தப் பத்துக் குறட்பாக்களில், பேசப்படும் அறக் கருத்து வரையறுக்கப்படும். அதன் அவசியம் விளக்கப்படும், வ…ிளைவுகள் சொல்லப்படும், அதாவது அறம் கடைப்பிடிப்பதின் மேன்மையும், அறத்தைக் கடைப்பிடிக்காததின் கீழ்மையும் குறிக்கப்படும். கூர்ந்து நோக்கினால், சில கருத்துக்களை நிறுவுவதற்காகக் காணும் நடைமுறை நிகழ்வுகளைச் சான்றாகக் காட்டும் அனுபவ அணுகுமுறையும் கையாளப்படும். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் ஒவ்வொரு அறக் கருத்தென்னும் வைரத்தின் பன்னிறங்கள் பத்துக் குறட்பாக்களில் பட்டை தீட்டப்பட்டிருக்கும்.\nமனம் சார்ந்த அறத்தின் பண்புகளாகக் கடிந்தொழுக வேண்டியவற்றில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் ஆகிய நான்கும் குறிப்பாகச் சொல்லப்படுன்றன. கடிந்தொழுக வேண்டிய இந்த நான்கு பண்புகளை விரித்துரைக்குமுகமாக அழுக்காறாமை, அவா அறுத்தல், வெகுளாமை, பொறையுடைமை என்ற நான்கு அதிகாரங்கள் அமைகின்றன. ஆக, மொழி, மெய், மனம் சார்ந்த அறங்கள் ஒழுக்கத்தின் அடிப்படையாய் அமைய, இதன் பின்னணியில் ஒழுக்கமுடைமை, கூடா ஒழுக்கம் என்ற இரு அதிகாரங்களையும் இணைந்து வாசிக்கும் போது சில குறள்களின் அர்த்தங்கள் ஆழம் பெறுகின்றன.\nஎதைக் கருதி மொழி, மெய், மனம் சார்ந்த மேற் சொன்ன அறங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. ஒரு மெய்யுணர்தலைக் கருதியே அது இருக்க முடியும் என்ற அளவில் திருக்குறளின் மெய்யுணர்தல் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். புத்த கோசர் தனது “தூய்மையுறுவதற்கான வழி என்ற நூலில் மூன்று அடிப்படை மாசுக்களைக் குறிப்பிடுகிறார். அவை பேராசை , வெறுப்பு , காமம் என்பவை.\nஇவை சக்தி, எண்ணெய் போன்று தம்மளவில் மட்டும் மாசானவை அல்ல; மற்றவற்றையும் மாசுடையாக்குபவை என்பார் அவர். புத்த கோசரின் மூன்று அடிப்படை மாசுக்களைப் போலவே, திருக்குறளின் மூன்று அடிப்படை மாசுக்கள்- காமம், வெகுளி, மயக்கம்- மெய்யுணர்தலுக்குத் தடையாக உள்ளன. மயக்கம் என்பதை அறியாமை, அல்லது அகந்தை என்று பொருள் கொண்டால், விருப்பு (காமம்), வெறுப்பு (வெகுளி) என்ற மனம் சார் நிலைகளான் மாசுக்கள் மெய்யுணர்தலுக்குத் தடையாகின்றன. இந்தக் கருத்து ‘யான் எனது என்னும் செருக்கு அறுப்போன் என்று வரும் குறளில் (குறள் 346) மேலும் விளக்கம் பெறுகிறது.\n‘தான் இல்லாத உடம்பை யான் என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை எனது என்றும் கருதி அவற்றின் கண் பற்றுச் செய்வதற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான் என்று பரிமேல் அழகர் உரை விளக்கம் சொல்கிறது. இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால் “தான்” என்பது உடல் உபாதைகளால் பாதிக்கப்படாது உடலினின்றும் தனியாய் என்றும் நிலையாய் அனுபூதியாய் ஒளிரும் ஆத்மா என்ற ரீதியில் சொல்லப்படவில்லை. “தான்” “எனது” என்னும் அகந்தை நிலைகளை அகற்றி ஒரு அகண்ட பிரக்ஞையைச் (Cosmic Consciousness) சுட்டுவதாய்த் தான் இருக்கிறது. இந்தக் கட்டத்தில் தவம் அதிகாரத்தில் வரும் ‘தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் வரும் “தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும் (குறள் (268) என்ற குறளையும் நினைவு கூர்வது பொருத்தமானது. ஆக, நிலையாமை, தவம், துறவு, மெய்யுணர்தல் என்ற அதிகாரங்களை ஒருங்கு கூடி வாசித்தால் திருக்குறளின் அறத்தின் இலக்கு என்னவென்று புரிந்து கொள்ள உதவும்.\n‘கவலைப்பட்டு உன்னை நீயே அழித்துக் கொள்ளாதே… நொந்து புலம்பாதே…கவலைகளிலிருந்து விடுபடு’ என்றார் பாரதி. கவலைதான் மனிதனுக்கு முதல் எதிரி. எப்பொழுது பார்த்தாலும் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு வீட்டு முகட்டையே விடாமல் முறைத்துப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தால் கவலை தீர்ந்து போய் விடுமா என்ன ‘ கவலைகளை சாதரணமாக எடுத்துக்கொண்டு அதற்காக கவலை படாமல் கலங்காமல் இருக்க வேண்டும் என்றால் எந்த ஒரு நிகழ்வையும் கடுமையா கவும் எடுத்து கொள்ளகூடாது அதே சமயத்தில் சாதரணமாகவும் எடுத்து கொள்ளகூடாது. இயல்பாக எடுத்து கொள்ள வேண்டும்.வாழ்க்கையில் சிலர் ஏற்றம்,தாழ்வு,கவலைகள் யாருக்குத்தான் இல்லை.எல்லோருக்கும் கவலை இருக்கத்தான் செய்கிறது.பலர் தங்கள் பிரச்சனைகளை – கவலைகளை வாய்விட்டுப் புலம்பி வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.ஆனால் சிலர் தங்கள் கவலைகளை வெளியே காட்டிக் கொள்வதே இல்லை.\nதுக்கம் உண்டாவது என்பது இயற்க்கை அதற்காக அந்த துக்கத்தையே எப்போதும் நினைத்து கொண்டு இருந்தால் எதிர்காலம் என்னாவது குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் என்னாவது துக்கத்தை ஒருபக்கம் ஒதுக்கி வைத்து விட்டு அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யவேண்டும். அதைவிட்டு எப்பொழுதும் துக்கத்தை நினைத்து கொண்டு இருந்தால் கவலைகள் தான் மிஞ்சும். அந்த கவலைகளின் விலைவாக உடல் நலம்தான் கெடும்.கவலை என்பது மனதைக் கொல்லும் ஒரு நோய்.அது அமிலம் போல மனதை மெல்ல மெல்ல அரித்துக் கொல்லும்.\nகற்பனையில் இல்லாததை எண்ணி கவலைப்படுபவர்கள் இன்று அதிகமாகி விட்டார்கள்.\n“எனக்கு வேலை கிடைக்காவிட்டால்….எனக்குத் திருமணம் நடக்காவிடால்….\nஎன்னைக் காதலிப்பவன் என்னைக் கல்யாணம் செய்யாமல் விட்டு விட்டால்….\nஎனக்குக் குழந்தை பிறக்காவிட்டால்….”இப்படி வீணான கற்பனைகள் மனதில் அலை அலையாய் எழும்.இதுவே\nசில பேர் பார்த்தீர்கள் என்றால் எதையாவது ஒரு விஷயத்தை தாங்கி கொள்ள முடியவில்லை என்றால் உடனேயே அழுது விடுவார்கள்.அப்படி அழுகும்போது அவர்கள் மனதில் உள்ள சோகமும் சேர்ந்து அந்த கண்ணீருடன் கரைந்து விடுகிறது. மனதும் அவர்களையும் அறியாமல் காலியாகி விடுகிறது.கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு.காரியம் நடக்கட்டும் துணிந்துவிடு”என்பது திரைப்படக் கவிஞரின் உற்சாக வரிகள்.\n“கவலைப்படுங்கள்.கண்ணீர் விட்டு அழுங்கள்.ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் கவலைப்படவும் அழவும் நேரம் ஒதுக்கினால் போதும்.தனியறையில் கவலைகளை நினைத்து கண்ணிர் வடியுங்கள்.ஆனால் அந்த ஐந்து நிமிடம் முடிந்த பின் கவலைகளை உதறிவிட்டு புதிய மனிதனாக அறையை விட்டு வாருங்கள்.பின் நாள் முழுதும் மகிழ்ச்சியாய் இருங்கள்”என்கிறார் ஒரு மேலை நாட்டு அறிஞர் ஒருவர்.\nசிலர் கோயிலுக்கு சென்று தங்கள் மனதில் உள்ள குறைகள் சோகங்களை அழுது புலம்பி பிரார்த்தனை செய்வார்கள். அப்படி பிரார்த்தனை செய்யும் போது மனதில் உள்ள குறைகள் அழுகையுடன் சேர்ந்து தன்னாலேயே வெளியேறிவிடும். அதனால் மனதும் வெற்றிடமாகி, என்னுடைய மன பாரத்தை கடவுளிடம் இறக்கி வைத்து விட்டேன். இனி அவர் பார்த்து கொள்வார் என்று ஒரு நிம்மதியுடன் இருப்பார்கள்.\nஅழுகை என்பது கவலைகளுக்கு உரிய ஒரு அருமையான வடிகாலாகும். தாங்க முடியாத கவலைகளினால் தாக்கப்படும்போது அழுது தீர்த்து விடுவது மிகவும் நல்லது. யாரிடம் அழுவது அது உங்களுக்கு வேண்டியவர்களாகவும் இருக்கலாம், கோயிலாகவும் இருக்கலாம் அல்லது தனிமையில் உட்கார்ந்து அழுது விடலாம்.\nஅழுகை என்பது இயற்கையால் கொடுக்கப்பட்ட ஒரு அருமையான சாதனம். அதனை கொண்டு தாங்க முடியாத கவலைகளையும் கவலைகளினால் உண்டாக கூடிய வியாதிகளில் இருந்தும் தப்பிக்கலாம்.\nமுன்பெல்லாம் இறந்த வீட்டில் அழுகை சத்தம் அந்த உடல் மயானத்திற்கு செல்லும் வரையிலும், அதன் பிறகு குறிப்பிட்ட நாட்கள் வரை அல்லது குறிப்பிட்ட நாட்களில் அதாவது மூன்றாம் நாள், எட்டாம் நாள், முப்பதாவது நாள் என்று ஒப்பாரி வைத்து அழுவார்கள். அப்படி ஒப்பாரி வைத்து அழும்போது இறந்தவரின் சோகம், அவர் மறைவினால் உண்டான கவலைகள் தன்னாலேயே வெளியேறிவிடும்.\nஇப்போது இறந்த வீட்டில் அழுகை என்பதை பொதுவாக யாரிடமும் பார்க்க முடியவில்லை. ஏன் என்றால் அழுதால் மற்றவர்கள் நம்மை கேவலமாக பார்ப்பார்கள் என்று.\nஇன்னும் சிலர் பார்த்தீர்கள் என்றால் தங்கள் கவலைகளை யாரிடமாவது சொல்லி புலம்பி கொண்டு இருப்பார்கள். அப்படி புலம்பும்போது அவர்களையும் அறியாமல் அவர்களுடைய மனது இலகுவானது போல உணருவர். ஆனால் மற்றவர்கள் அவரை பார்த்து சரியான புலம்பல் ஆசாமி என்பர் .\nகவலைகளை மறக்க அடுத்து ஒரு நல்ல பழக்கம் dairy எழுதுவது. மனதில் உள்ள சோகங்களை, கவலைகளை டைரியில் எழுதும் போது மனதில் உள்ள கவலைகளை தொலைத்துவிட்டது போல ஒரு உணர்வு உண்டாகும். அதனால்தான் பெரிய பெரிய அறிஞர்கள் எல்லாம் dairy எழுதும் பழக்கத்தை மறக்காமல் வைத்திருந்தனர். எந்த ஒரு விசயத்தையும் அவர்கள் கடுமையாக ஆக எடுத்து கொள்ள மாட்டார்கள். கவலைகளை தொலைப்பதற்கு கோயிலுக்கும் போக மாட்டேன், மற்றவர்களிடம் சொல்லவும் மாட்டேன் என்பவர்களுக்கு தனிமையில் தனக்கு தானே பேசியோ அழுது புலம்பியோ கவலைகளில் இருந்து விடுபடலாம். கவலைகளை கண்டு துவளாமல் இருப்பதற்கு எந்த ஒரு பிரச்சனையையும் சாதரணமாக எடுத்து கொள்வது. அதாவது “take it easy policy” என்ற மன நிலை வேண்டும்.\nதியானம் போன்ற கலைகள் ஒருவரை எந்த ஒரு காரியத்திற்கும் கலங்க செய்யாது. எதையும் take it easy policy என்று எடுத்து கொள்ள செய்யும் மனநிலைக்கு தயார் படுத்தி விடும். அப்பட�� தயார் படுத்தும்போது ஒருவர் இறந்ததினால் உண்டாகும் சோகத்தை கூட, மனிதர்களாக பிறந்தவர்கள் இறந்து தானே ஆக வேண்டும் அல்லது இறந்தவர்களை நினைத்து கவலைபடுவதினால் இறந்தவர்கள் திரும்பி வரப்போவதில்லை என்ற மனத்தெளிவு உண்டாகும்.தியானம் என்பது மனம் சார்ந்த ஒரு கலை என்பதாலும், கவலைகளின் பிறப்பிடம் மனது என்பதனாலும், கவலைகளை களைவதற்கு தியானம் ஒரு அற்புத மருந்தாகும் என்பதில் சந்தேகம் இல்லை\nஇன்பமும் துன்பமும் புலன்களின் எண்ணங்களே ஆகையால் புலன்களை, தியானத்தின் மேல் திருப்பினால், இன்பமாக இருக்கலாம் \nஇன்பங்களும் துன்பங்களும் மனிதர்களாக ஏற்படுத்திகொண்ட ஒரு மாயையான சிந்தனையாகும். நடக்கும் நிகழ்ச்சிகள் தனக்கு சாதகமாக இருந்தால் அதை இன்பம் என்றும், பாதகமாக இருந்தால் துன்பம் என்றும் ஒருவர் செயற்கையாக, மனதின் தவறான உந்துதலில் அல்லது மனதின் தவறான சிந்தனையானால் எடுத்து கொள்கிறார்.\nஎனவே ஒருவர் துன்பம் என்று தன்னை மனதாலும் உடலாலும் கஷ்டபடுத்தி கொள்கிறார் என்றால் அது மன…ம் சார்ந்த பிரச்னை அல்லது சிந்தனை என்று அடித்து கூறலாம். இந்த மனம் சார்ந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு மனதை சரியாக சிந்திக்க செய்வதுதான்.\nதியானத்தின் மூலம் ஒருவர் மூளையினுடைய அலைகளை ஒழுங்கு படுத்தபடுத்தி எது உண்மை, எது போலி என்று சிந்திக்க செய்ய முடியும் . அப்படி சிந்திக்கும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற மாயைகளுக்கு வேலை இல்லை.\nதுன்பங்கள் என்று மனிதன் நினைத்து கொண்டு இருக்கும் செயல்கள் எதுவும் நிரந்திரம் அல்ல. அதே போன்று இன்பம் என்று மனிதர்கள் நினைத்து கொண்டு இருக்கும் எந்த செயல்களும் நிரந்திரம் அல்ல. மனது தெளிவாக அல்லது சரியாக சிந்தனை செய்யும்போதுதான்.இதனை நாங்கள் உணருவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. குடும்பத்தில் ஆணும், பெண்ணும் சேர்ந்து ஒத்து சென்றால்தான் குடும்ப வாழ்க்கை பிரகாசிக்கும். இந்த உலகத்தில் பெரும்பாலானோர் பிறக்கும்போதே பணக்காரர் ஆக பிறக்கவில்லை. உண்ணும் உணவுக்கும், உடுக்கும் ஆடைக்கும் வழியே இல்லாமல்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய கடுமையான உழைப்பின் காரணமாகவும் நாமும் இந்த உலகத்தில் முன்னேற முடியும் என்ற நம்பிக்கைதான் அவர்கள் இன்றும் பணக்காரர்களாக இருக்கின்றனர். இன்று தங்களுக்கு ஏ��்பட்ட கஷ்டத்தை ஒரு பொருட்டாக அல்லது துன்பமாக அவர்கள் எடுத்து கொண்டிருந்தால் அவர்கள் பிற்காலத்தில் பெரிய பணக்காரர் ஆக இருந்திருக்க முடியாது அல்லது இருக்க முடியாது.\nதுன்பம் என்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டது, துன்பம் என்னும் வியாதியை தியானம் என்னும் மருந்து கொண்டுதான் அந்த மருத்துவர் குணபடுத் துவார்.தியானத்தின் மூலம் மனது சரியாக சிந்திக்க முடியும்.\nமனது சரியாக சிந்திக்க செய்யும்போது அங்கு இன்பம் துன்பம் என்ற பாகு பாடு இல்லை. இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும் இரண்டையுமே ஒரே கண்ணோட்டத்தில் எடுத்துகொள்ளும் மனப்பான்மை வரும். எனவே தேவையில்லாத விருப்பு, வெறுப்பு, எல்லா நிகழ்வுகளையும் சாதரணமாக எடுத்து கொள்ளும் மனப்பான்மை தியானம் செய்வதின் மூலம் வரும் என நம்பலாம்\nகவலையே இல்லாத மனிதர்கள் இல்லை. ஆனாலும் கவலைகளை மறந்து, மகிழ்ச்சியை அனுபவித்து வரும் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.\nபணிவு, கனிவு, துணிவு ஆகியன மனிதவளத்தை உயர்த்த வல்ல பண்புகளாகும். பணிவு என்பது அடிமைத்தனமல்ல. ஒத்துப்போதல் என்ற கருத்தில் சமநிலை நேர்மையாகவே பணிவினைக் கருத வேண்டும். கனிவு என்பது பிறர் விருப்பத்தைக் கருணையோடும் விளைவறிந்த விழிப்போடும் நிறைவேற்றும் இரக்க மனநிலையே தான். துணிவு என்பது தன்னம்பிக்கை. மற்றவர்கள் மீது அன்பு செலுத்தினால், நமது ஆயுள் நீடிக்கும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள். மற்றவர்கள் மீது நாம் அளவுக்கு அதிகமான அன்பை செலுத்தும்போது நமது உடலில் உள்ள ஹார்மோன் நமக்கு நல்லஉணர்வுகளை கொடுக்கிறது. ஒவ்வொரு முறையும் நாம் அன்பை வெளிப்படுத்தும் போது ஹார்மோன் பிரச்சினைகள், ரத்த அழுத்தம், மன அழுத்தம் குறைகிறது. ஆரோக்கியமும், மன அமைதியும் அதிகரிக்கிறது.ஒருவர் மீது அன்பு வைத்தால் போதும், தொடர்ந்து நமக்கு அது சந்தோஷத்தை கொடுக்கும். குறிப்பாக தம்பதிகள் திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து அன்பை செலுத்தும்போது அதற்கேற்ப குடும்பத்தில் இல்லறம் இனிக்கும். அன்புக்கு எல்லையே இல்லை. நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகள் மீது அன்பை செலுத்தும்போது, அந்த பிராணியும் உங்கள் மீது அன்பை வெளிப்படுத்தும். இதனால் நம்முடைய மனது அமைதியாகி, உடல் ஆரோக்கியமாகும். நாம் அடிக்கடி கேட்கும் மனதுக்கு பிடித்த ஒலிய��ன் மூலம் நம்முடைய உடலும், மனதும் உற்சாகமாகும்.மென்மையான ஒலிகள் நம்மை தாலாட்டும்.\nநமக்கு எதில் விருப்பம் அதிகம் என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ப விஷயங்களை தேடிச் செல்வது, அதற்கான கருத்துக்களை உள்வாங்கி காதில் போட்டுக் கொள்வது, அது தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடுவது என நம்மை நாம் அறிந்து கொண்டால் மகிழ்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.சிரிப்பு என்பது நம்முடைய உடம்பு, மனதில் ஏற்படும் வலிகளைப் போக்கும் வலி நிவாரணி. இதுவொரு முகத் தசைகளை அழகாக்கும் அழகியல் காரணி. சிரிப்பதால் இளமை மெருகேறும். சிரிப்பு என்பது நமக்கு மட்டுமின்றி, நம்மை சுற்றி இருப்பவர்களையும் சந்தோஷப்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்\nதானம், தவம் போன்றவற்றை உயர் நோக்கமின்றி செய்யும் போது அவை அவித்யை ஆகின்றன. அவற்றை அவித்யை வசப்பட்டு செய்பவன் காரிருளில் மூழ்குகிறான். அதாவது அறியாமை வசப்பட்டு மேலும் மேலும் பிறவிகளுக்கு உள்ளாகிறான்.தவம், தானம், ஜபம், சேவை போன்ற சாதனைகள் எதுவும் செய்யாமல் வெறுமனே தியானம் செய்ய முயற்சிப்பவர்கள் வெற்றி பெறுவதில்லை. ஏனெனில் தவம், ஜபம் போன்ற கிரியைகள் மனத்தைத் தூய்மைப் படுத்துகின்றன. ஆற்றலைத் தருகின்றன. தூய்மையின் மூலம் ஆற்றல் பெற்ற மனத்தினால்தான் தியானம் செய முடியும். தவமும் வித்யையுமே ஒரு சாதகனுக்கு முக்கியமான சாதனைகள். தவத்தால் மனத்தின் மாசுகள் அகல்கின்றன. வித்யையால் மோட்சம் பெறுகிறான் என்கிறார் மனு.\n‘மரணத்தைக் கடப்பது’ என்றால் மரணத்திற்குக் காரணமான வினைப்பயனிலிருந்து விடுபடுவது. எனவே ஜபம், தவம் போன்ற கிரியைகள் இறைவனை நாடிச் செல்வதால் மனத் தூய்மை பெற்று, தியானத்தால் இறைநிலையை அடைகிறான் என்பது இந்த மந்திரங்களின் கருத்து ஆகும்.\nஉருவ வழிபாடும் அருவ வழிபாடும் இறைவனை உருவம் உடையவராக வழிபடலாம், உருவமற்றவராகவும் வழிபடலாம். இரண்டையும் இணைத்து செய்தால்தான் மிகவுயர்ந்த பலன் கிடைக்கிறது என்ற உண்மையை எடுத்துக்காட்டுகின்றன இந்த மந்திரங்கள்.\nஅந்தம் தம: ப்ரவிசந்தி யேஅசம்பூதி உபாஸதே I\nததோ பூத: இவ தே தமோ ய உ சம்பூத்யாக்ம் ரதா: II 12 II\nபொருள்: யார் அருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் காரிருளில் மூழ்குகின்றனர். யார் உருவக் கடவுளை வழிபடுகிறார்களோ அவர்கள் அதை விடக் கொடிய இருளில் உழல்வதைப் போல் துன்புறுகின்றனர். (சனாதன தர்மத்தில் உருவ மற்றும் அருவ இரண்டு விதமான வழிபாடுகளையும் எடுத்துக் கூறும் காரணத்தை இதனால் புரிந்து கொள்ள இயலுமென்று நம்புகிறேன். ஏனென்றால் ஒரு சாதகன் எவ்வளவுதான் முதிர்ச்சி அடைந்தவனாக இருந்தாலும் கூட ஆரம்ப காலத்தில் அருவ வழிபாடை செய்ய முனைந்தால் அவனுக்கு கடும் தோல்வியே கிடைக்கும். அதே போல சாதகன் உருவ வழிபாடை மேற்கொண்டு அதைக் கடக்காமல் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறானோ அவனும் கூட இருளில் மூழ்கிய நிலைதான் அடைவான். ஏனென்றால் அந்த உருவங்கள் இருக்கும் இடத்தில் மட்டுமே அதாவது ஆலயம் அல்லது பூஜை அறையில் மட்டுமே அவனுக்கு பக்தி உணர்வு உண்டாகும். ஆனால் அருவ வழிபாட்டை மேற்கொள்ளும் ஒருவன் வெறும் மணலைத் தவிர வேறெதுவும் இல்லாத பாலைவனத்தில் இருந்தால் கூட அவனுக்கு அதே இடத்தில் வழிபாடை மேற்கொள்ள இயலும். இதன் தாத்பர்யம் சாதகன் ஆரம்பக் கட்டத்தில் உருவ வழிபாட்டையும் அதன் பின்னர் அருவ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டுமென்பதுதான். இதை இன்னமும் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்த்தால் ஐந்தாம் வகுப்பில் உள்ள கணக்குப் பாடத்தைப் படித்து முடித்த பின்னர்தான் ஒருத்தன் கணிதத்தில் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள இயலும் என்றும் கூறலாம். உருவ வழிபாடு அடிப்படை. அருவ வழிபாடு அதன் விரிந்த நிலை.)\nமுந்தைய கற்பக விநாயகர் Stenlille\nஎமது டென்மார்க் சைவத்தமிழ்ப் பண்பாட்டுப் பேரவையின் ஸ்தாபகர் அன்புக்குரிய கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்களின் #ஓராண்டு நினைவுதினம் நாளை 26-07-2019 …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/56dd574b6348b70001bb6e6e?phones=1", "date_download": "2019-10-15T02:58:52Z", "digest": "sha1:IRVTN5E2AMEFMZXPXQ5P56YP5ZLPLVSF", "length": 7714, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "TC Office Automation", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் TC Office Automation இடமிருந்து (21 இல் 1-21)\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, ���லுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்களுத்துறை, அலுவலக உபகரணங்கள், அலுவலக பொருட்கள் மற்றும் எழுதுபொருட்கள்\nஅங்கத்துவம்அம்பாந்தோட்டை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்களுத்துறை, வேறு இலத்திரனியல் கருவிகள்\nபக்கம் 1 என்ற 1\nஇன்று திறந்திருக்கும்: 8:00 முற்பகல் – 5:00 பிற்பகல்\n0778131XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5/", "date_download": "2019-10-15T02:32:29Z", "digest": "sha1:SPGKKNQD3P775ZGNEGK3RINFZRNWA4UE", "length": 5611, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு | GNS News - Tamil", "raw_content": "\nHome India இந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு\nஇந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு\nஇந்திய எல்லைகள் முன்எப்போதையும் விட பாதுகாப்பாக உள்ளன என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறியுள்ளார். பதிவு: அக்டோபர் 09, 2019 04:45 AM நாக்பூர், மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் ஆண்டுதோறும் விஜயதச���ி விழா, கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல், நேற்று இந்த விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக எச்.சி.எல். நிறுவன தலைவர் சிவ நாடார்\nஇந்திய எல்லை முன்பை விட வலிமையாக உள்ளது ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சு\nPrevious articleசுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் முதல்முறையாக இந்தியா பெற்றது\nNext articleவாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு தேர்தல் கமிஷனின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலிக்கிறது\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/rk-nagar-people-have-sent-me-to-bring-down-the-traitors-says-ttv-dinakaran-350726.html", "date_download": "2019-10-15T01:29:46Z", "digest": "sha1:PZWZSLFBA4PP6JH2BTWMFYCGKAOV3RCI", "length": 16237, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "துரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு | RK Nagar people have sent me to bring down the traitors Says TTV. Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுரோகிகளை வீழ்த்த ஆர்.கே.நகர் மக்கள் என்னை அனுப்பி உள்ளனர்... டிடிவி. தினகரன் பேச்சு\nதிருப்பரங்குன்றம்: மக்களின் எதிர்ப்பால், அமைச்சர்கள் பலர் ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளரை ஆதரித்து, நாகமலை புதுக்கோட்டை பகுதியில் டி.டி.வி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ஆர்.கே.நகர் மக்கள் என்னை வெற்றி பெறச் செய்து தமிழகம் முழுவதும் துரோகிகளை வீழ்த்த அனுப்பியுள்ளனர் என்றார்.\nஇடைத்தேர்தலில் துரோகிகள், விரோதிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கூறிய அவர், துரோகத்தை ராஜதந்திரம் என்கிறார்கள். இதை எங்காவது கேள்விப்பட்டதுண்டா\nமுன்னதாக, துரோகிகளுக்கு எதிராக மதுரை மக்கள் வாக்களித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்தார். அடுத்த சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை டெபாசிட் இழக்கச் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.\nஅமித் ஷாவிடம் கேளுங்கள்.. என்னிடம் கேட்காதீர்கள்.. ஒரு கேள்விக்கு கூட பதிலளிக்காத மோடி\nமேலும், ஆட்சி அமைப்பது தி.மு.க.வின் ஆசையாக இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்பே கிடையாது. ரகசிய கூட்டுக்கு வாய்பே இல்லை என்பதற்கு தான் இதனை சொல்வதாகவும் விளக்கமளித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தா பிடி 500 ரூபாய்.. கேஸ் எதுவ���ம் போட்டுட்டு இருக்காதே.. சரவணக்குமார் குடும்பத்துக்கு மிரட்டல்\nகீழடி 5-ம் கட்ட அகழாய்வுகள் முடிவுகளில் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது: சு. வெங்கடேசன் எம்.பி.\n\"அப்பா.. நாம என்ன கீழ் சாதியா..ப்பா..\" மாணவனை பிளேடால் கிழித்தெடுத்த கொடூரம்.. கதறும் ஏழை தந்தை\nஅவனை விட்ரு.. சொல்லி பார்த்தும் அடங்காத அபிநயா.. கழுத்தை நெரித்து கொன்ற கணவர்\nகோர்ட் வளாகத்தில் சுருண்டு விழுந்த நிர்மலா தேவி.. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரும் பரபரப்பு\nபக்கத்துல உக்காந்துப்பாராம்.. அப்படியே சைஸாக பேச்சு கொடுத்து.. அசந்த நேரத்தில்.. ஜெயசுதாவின் லீலைகள்\nஏழை காத்த அம்மன் கோவில் விழா - கடும் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்\nஎன்னாது காங்கிரஸ் கட்சி மிட்டா மிராசு கட்சி.. பரம ஏழை கட்சிங்க.. அமைச்சருக்கு கே எஸ் அழகிரி பதில்\n50 வயதை பூர்த்தி செய்த பாண்டியன்... கொண்டாடி மகிழும் மதுரைவாசிகள்\nபுரட்டாசி பிரம்மோற்சவம் கோலாகலம் - தல்லாகுளம் பெருமாள் கோவில் கொடியேற்றம்\nமிட்டா மிராசுகளுக்கு தான் காங்கிரஸ் சீட் கொடுக்கும்... அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nசட்டம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்.. இன்று ஐநாவில் முழங்க போகும் மதுரை மாணவி பிரேமலதா\nதமிழர்கள் பிரதமர் மோடியை பாராட்ட வேண்டும் -அமைச்சர் செல்லூர் ராஜூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthiruparankundram ttv dinakaran palanisamy திருப்பரங்குன்றம் டிடிவி தினகரன் பழனிசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/19125456/The-son-of-jaguar-thangam-is-the-hero.vpf", "date_download": "2019-10-15T02:18:01Z", "digest": "sha1:XD7FQFXFHG7ASIMU4CWLCM3LM4O75CJI", "length": 8406, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "The son of jaguar thangam is the hero || ஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜாகுவார் தங்கம் மகன் கதாநாயகன்\nஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய் ஜாகுவார், ‘மன்னார் அன் கம்பெனி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.\n1,000 படங்களுக்கு மேல் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவரும், ‘கில்டு’ அமைப்பின் தலைவருமான ஜாகுவார் தங்கத்தின் மகன் ஜெய் ஜாகுவார், ‘மன்னார் அன் கம்பெனி’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அனிதா நடிக்கிறார். அவருடன் ஆனந்தராஜ், சோனா ஆகிய இருவரும் முக்���ிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nஅதிரடி சண்டை காட்சிகளுடன் நகைச்சுவை-திகில் படமாக தயாராகிறது. தேவா இசையமைக்க, சாய்ஸ்ரீ கிருஷ்ணா டைரக்டு செய்கிறார். உமா ரமேஷ் தயாரிக்கிறார். சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் படம் வளர இருக்கிறது.\n1. 67 வயது இளைஞர்\nஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கத்துக்கு இப்போது 67 வயது ஆகிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n2. விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை\n4. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n5. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/2016/05/", "date_download": "2019-10-15T01:40:05Z", "digest": "sha1:A7IUNBR4HJILA3W62DA6JP4Q5HUNN4K3", "length": 20936, "nlines": 469, "source_domain": "www.koovam.in", "title": "May 2016 – Koovam Tamil News", "raw_content": "\nகட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக\nகட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக .தமிழகத்தில் மாற்று முழக்கத்தோடு வந்த எல்லாக் கட்சிகளும் கீழே விழ, மீண்டும் அதிமுக, திமுக என்று இரு துருவ அரசியல்மயமானதை எல்லோரும்...\nகட்சி நிர்வாகத்தில் ஆ திமுக அருகில் கூட வர முடியாத திமுக\nசினிமாவில் ஒரு உண்மை காதல்\nஇயக்குநர் ராம், இயக்கத்தில் ஆண்ட்ரியா, வசந்த் ரவி, ஆண்ட்ரியா, அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘தரமணி’. யுவன் இசையமைத்திருக்கும் இப்படத்தை சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் ��ருந்து வருகிறது. நீண்ட நாட்களாக...\nTaramani Film Reviewசினிமாவில் ஒரு உண்மை காதல்\nதமிழக ரியல் எஸ்டேட் தமிழ்லில் வாஸ்து Tamil Vastu tips ,\nமேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு\nமேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு...\nதமிழக ரியல் எஸ்டேட்மேற்கூரையில் ஏற்படுத்தும் நீர்க்கசிவை தடுப்பதற்கு\nகட்டுமானங்களுக்கு உண்டாகும் பாதிப்புகளில் கரையான்கள் அரிப்பு\nபழைய காலத்திலும் நமது முன்னோர்களால் கரையான் தடுப்பு முறைகள் கையாளப்பட்டு வந்துள்ளதை கட்டிட பொறியியல் வல்லுனர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். நமது முன்னோர்கள் கடைப்பிடித்த கரையான் தடுப்பு முறையானது இயற்கையானதாகவும்,...\nவீட்டுக்குள் குளிர்ச்சி நிலவும்படி செய்யலாம்\nளிர் சாதன வசதி செய்யப்பட்ட அறைகள் தவிர மற்ற அறைகளை காலையும், மாலையும் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு திறந்து வைக்கலாம். அதனால் வெளிப்புறத்தில் உள்ள குளிர்ந்த காற்று வீட்டுக்குள்...\nதமிழக ரியல் எஸ்டேட் தமிழ் வாஸ்து\nநமது பண்பாட்டில் வாயில்படிகளுக்கு தரப்படும் முக்கியத்துவம்\nவீடு என்பது குறிப்பிட்ட காலியிடத்தில் அமைக்கப்படும் அஸ்திவாரத்தின் மீது எழுப்பப்படுகிறது. நான்கு புறமும் பூமிக்கடியில் அமைக்கப்படும் அஸ்திவாரம் வீட்டை தனிப்பட்ட ஒரு இடத்திலிருந்து பிரித்து வேறொரு கட்டமைப்பாக எடுத்து காட்டுகிறது...\nகட்டுமானம்தமிழக ரியல் எஸ்டேட்வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் அனைவருக்கும் பொதுவானவை\nலெனின் பற்றிய கட்டுரை எழுதியது கலை மார்க்ஸ்\nமழை நீர் சேகரிப்பு தொட்டி-குறைந்த செலவில் எளிய முறையில்\nஜ‌ல்லிக்க‌ட்டுக்கு பின்னால் உள்ள‌ ஆதிக்க‌ சாதியின‌ர்\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nகூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nகூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (62)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/metaclopramide-p37100271", "date_download": "2019-10-15T01:14:38Z", "digest": "sha1:HHEW3JFWRRTXYECOADG2XOMU3QR6XNMY", "length": 21822, "nlines": 310, "source_domain": "www.myupchar.com", "title": "Metaclopramide in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Metaclopramide payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Metaclopramide பயன்படுகிறது -\nகுமட்டல் மற்றும் வாந்தி मुख्य\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Metaclopramide பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Metaclopramide பயன்படுத���துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணிப் பெண்களுக்கு Metaclopramide-ன் பக்க விளைவுகள் மிகவும் குறைவே.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Metaclopramide பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nMetaclopramide-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Metaclopramide எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Metaclopramide-ன் தாக்கம் என்ன\nMetaclopramide-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Metaclopramide-ன் தாக்கம் என்ன\nMetaclopramide மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Metaclopramide-ன் தாக்கம் என்ன\nMetaclopramide உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் இதயம் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Metaclopramide-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Metaclopramide-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Metaclopramide எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nMetaclopramide உட்கொள்வதால் பழக்கமானதாக எந்தவொரு புகாரும் வந்ததில்லை.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Metaclopramide உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரையின் படி மட்டுமே நீங்கள் Metaclopramide-ஐ உட்கொள்ள வேண்டும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nமனநல கோளாறுகளுக்கு Metaclopramide உட்கொள்வதில் எந்த பயனும் இல்லை.\nஉணவு மற்றும் Metaclopramide உடனான தொடர்பு\nஉணவுடன் [Medication] எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nமதுபானம் மற்றும் Metaclopramide உடனான தொடர்பு\nMetaclopramide-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Metaclopramide எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்த���வரின் அறிவுரையின் பேரில் Metaclopramide -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Metaclopramide -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nMetaclopramide -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Metaclopramide -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2019/03/15104736/1232304/16-Year-Old-Climate-Activist-Greta-Thunberg-Nominated.vpf", "date_download": "2019-10-15T02:39:35Z", "digest": "sha1:LC6O2RAM7FXVMRTAJIPCPLXVAPEDDVV7", "length": 16922, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை || 16 Year Old Climate Activist Greta Thunberg Nominated For Nobel Peace Prize", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு 16 வயது சிறுமி பரிந்துரை\nநார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். #NobelPeacePrize #GretaThunbergNominated\nநார்வேயின் இந்த ஆண்டிற்கான, அமைதிக்கான நோபல் பரிசுக்கு, சமூக ஆர்வலரான 16 வயது சிறுமி பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். #NobelPeacePrize #GretaThunbergNominated\nசுவீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி கிரேட்டா தன்பெர்க்(16). இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, சுவீடனின் பாராளுமன்ற வாசலில், சிறிய பதாகையுடன் அமைதியான போராட்டத்தில் தனி ஆளாக ஈடுபட்டார்.\nமேலும் உலக தலைவர்கள் அனைவரிடமும் பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் விளைவுகளை புறக்கணிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதன் காரணமாக அனைத்து உலக அரசியல் தலைவர்கள், மற்றும் இளைஞர்களின் கவனத்தை ஈர்த்தார்.\nஇதையடுத்து கிரேட்டா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தாவோஸ் பகுதியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு உரையாடினார். அவரது பேச்சு உலகின் அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டாக விளங்குகிறது.\nஇத�� மட்டுமின்றி கடந்த ஆண்டு முதல், ஒவ்வொரு வெள்ளி அன்றும் பள்ளிக்கு செல்வதை விடுத்து, பாராளுமன்ற வாசலில் உலக வெப்பமயமாதலை தடுக்க வேண்டி, அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டார்.\nஇந்நிலையில் அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறுமி கிரேட்டா தபெர்க் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து கிரேட்டா கூறுகையில், ‘அமைதிக்கான நோபல் பரிசுக்கு நான் பரிந்துரைக்கப்பட்டதை மிகுந்த கவுரவமாகவும், ஆசியாகவும் கருதுகிறேன்’ என கூறினார்.\nதேசிய தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பேராசியர்கள் என பலரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்த பரிசுக்கு மொத்தம் 304 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் 219 தனி நபர்கள், 85 அமைப்புகள் உள்ளதாக நார்வேயைச் சேர்ந்த நோபல் கமிட்டி கடந்த மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #NobelPeacePrize #GretaThunbergNominated\nகிரேட்டா தன்பெர்க் | அமைதிக்கான நோபல் பரிசு | சுவீடன் | பரிந்துரை\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஜின்பிங் கடும் எச்சரிக்கை\nபோப் ஆண்டவருக்கு புத்தகம் பரிசளித்த மத்திய மந்திரி\nஅமெரிக்காவில் கருப்பின பெண் சுட்டுக்கொலை\nகொலை வழக்கில் தவறுதலாக சிறையில் அடைக்கப்பட்டவருக்கு ரூ.34 கோடி இழப்பீடு\nஆப்கானிஸ்தான்: பயங்கரவாதிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் பலி\nநோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜிக்கு மோடி - சோனியா வாழ்த்து\nஇந்தியர் உள்பட 3 பேருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஅமைதிக்கான நோபல் பரிசுக்கு எத்தியோப்பியா பிரதமர் தேர்வு\n2018 மற��றும் 2019-ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு\nவேதியியல் துறைக்கான நோபல் பரிசு : 3 விஞ்ஞானிகள் பகிர்வு\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/activity/vanathi/", "date_download": "2019-10-15T01:51:29Z", "digest": "sha1:45QXRLZONGJ4RWRQRMOXHGIIQRPGDEEF", "length": 4945, "nlines": 104, "source_domain": "www.sahaptham.com", "title": "Vanathi Karunagaran – Activity – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநறுக்குன்னு பச்சமிளகாயை கடிச்ச மாரி இருந்துச்சுங்க. நச்சுன்ன...\nஎன்னாதுங்க... இங்க ஒன்னையும் காணும்\nஇன்னம் கொஞ்சம் சுருக்கமா எழுதியிருக்கலாம்... ஆனா படிக்கலாம்....\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/857853.html", "date_download": "2019-10-15T02:12:57Z", "digest": "sha1:USB6OY4THMHHCSI4M2ZF3Y7XBJ6KB2QU", "length": 7987, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுகின்றனர் – செல்வம் குற்றச்சாட்டு!", "raw_content": "\nஅரசியல் தீர்வு விடயத்தில் தமிழினத்தை பந்தாடுகின்றனர் – செல்வம் குற்றச்சாட்டு\nJuly 25th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஅரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் மூன்று பிரிவுகளாக பிரிந்து தமிழினத்தை பந்தாடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.\nபுதிய அரசியலமைப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதொடர்ந்தும் உரையாற்றிய அவர், “ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு பொறிக்கப்பட்டது. அதற்கமைய அதற்கான நகர்வுகளையும் கூட்டமைப்பு முன்னெடுத்திருந்தது. எனினும் அந்த நகர்வில் தொய்வுகள் ஏற்படுத்தப்பட்டன.\nஇரண்டு கட்சிகள் ஒன்றாக இணைந்து ஆட்சியமைத்தபோது, அரசியல் தீர்வு குறித்த பேச்சுவார்த்தைக்கான செயற்பாடுகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டன. ஆனால், ஜனாதிபதியின் செயற்பாடு காரணமாக அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டு, புதிய அரசு உருவாக்கப்பட்டது.\nஇதனையடுத்து தற்போது, அரசியல் தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ஒருபக்கம், பிரதமர் ஒரு பக்கம், எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பக்கமென மூன்று பிரிவுகளாக எமது இனத்தை பந்தாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.\nஇதன் காரணமாக தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக சிந்திக்க வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது” என மேலும் தெரிவித்தார்.\nகாரைதீவில் அமைச்சர் தயாவின் உதவிக்கரம்\nகோட்டாவின் வாக்குரிமை குறித்து ஆராயுமாறு கோரிக்கை முன்வைப்பு\nமீன்பிடி வலைகளுக்குள் ஒரு வகையான வழு மீன்கள்\nசிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை\nசம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைருக்கு மீண்டும் விளக்கமறியல்\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\nDr.சிவரூபனின் கைது திட்டமிடப்பட்டது படுகொலைகளின் கண்கண்ட சாட்சி அவர்\nஎதிர் வரும் தேர்தல் நிலையான இருப்பை உறுதிப்படுத்தும் , இதனை சிறுபான்மை சமூகமே தீர்மானிக்க வேண்டும்-பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப்\nகோட்டாவின் வாக்குரிமை குறித்து ஆராயுமாறு கோரிக்கை முன்வைப்பு\nசிறிதரனின் சகோதரரின் காணியில் சந்தேகத்துக்கிடமாக எதுவும் இல்லை\nசம்பந்தனை சந்தித்தார் ஜசூசி அகாசி\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nநல்லூர் ஆலயத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/protest", "date_download": "2019-10-15T01:53:23Z", "digest": "sha1:B3AVPEGTUMCVJ5ZXB6Z4RFEXMJQCGEHV", "length": 6524, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "போராட்டங்கள் தொடர்புடைய செய்திகள் மற்றும் தகவல்கள்.", "raw_content": "\n``பொதுத்தேர்வு முறை குலக்கல்வித் திட்டத்துக்கு வழிவகுக்கும்\n`அவதூறாகப் பேசியவர் அ.தி.மு.க நிர்வாகி; தண்டனை எங்களுக்கா' - கொதிக்கும் ஊராட்சி செயலர்கள்\nகாஷ்மீரில் இயல்புநிலை திரும்பிவிட்டதா...தற்போதைய நிலை என்ன\nஹாங்காங் போராட்டம்... அன்று முதல் இன்றுவரை\n`ரூ.50,000 கோடி; 6 கோடி முதலீட்டாளர்கள்' - சென்னை செபிக்கு அதிர்ச்சிகொடுத்த மக்கள்\n`அரசு கொடுப்பதே குறைவாகத்தான் இருக்கிறது' - கொதிக்கும் நியாயவிலைக் கடை பணியாளர்கள்\nஹைட்ரோ கார்பன், காவிரி... திருச்சியில் தொடரும் போராட்டங்கள்\n‘எடப்பாடி எங்களைச் சந்திக்க மறுப்பது ஏன்’... ஜாக்டோ ஜியோ மீண்டும் போராட்டம்\n மேற்குவங்கம் குறித்து என்ன சொல்கிறது பி.ஜே.பி\nபாதுகாப்புக்கு உறுதியளித்த மம்தா - மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்\n`டிக் டாக் வீடியோவில் அவதூறு கிளப்புகின்றனர்' - மீன் சுருட்டியில் பா.ம.க-வினர் சாலைமறியல்\n -காணி நிலம் கேட்டு கானகத்தில் போராட்டம்...\n'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு' சம்பவத்தில் விகடன் நிருபர்களின் நேரடி கள அனுபவம்...\n`கொள்ளிடம் ஆறே உன்னை நீயே காத்துக்கொள்' - மணலுக்கு மனு கொடுத்து விநோதப் போராட்டம் நடத்திய மக்கள்\n' - கலவரபூமியான மேலூர் ��ான்குவழிச்சாலை\nஆபத்தான பயணம்; ஆத்திரத்தில் மக்கள்; மடைமாற்றப்பட்ட மாநகரப் பேருந்துகள்’ - என்ன நடந்தது கோயம்பேட்டில்\nகுடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் கொந்தளித்த அமைச்சர் மணிகண்டன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2011_08_25_archive.html", "date_download": "2019-10-15T01:39:08Z", "digest": "sha1:DQRHSDHHJCHFC3UA7WVSXUX6NMNFSUKG", "length": 22535, "nlines": 280, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: 08/25/11", "raw_content": "\nஇது வும் மேல் மாவு மீந்து போனால் செய்யக்கூடியது. அல்லது நீங்கள் இதில் பால் கொழுக்கட்டை கூட செயலாம்\nகொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.\nவாணலி இல் கடுகு, கறிவேப்பிலை உளுத்தம் பருப்பு தாளிக்கவும்.\nவெந்த உருண்டைகளை போட்டு கிளறவு.\nதோசை மிளகாய் பொடி தூவி கிளறி இறக்கவும்\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nகார உளுந்து கொழுக்கட்டை 2\nபச்சை மிளகாய் 4 -5\nசிவப்பு மிளகாய் 4 -5\nஎண்ணை 1 டேபிள் ஸ்பூன்\nஉளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.\nஉரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.\nகுக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.\nமிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் புன்னகை)\nவாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.\nநன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.\nகொழுக்கட்டை மாவை சின்ன சின்ன சீடைகளாய் உருட்டி ஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.\nவாணலி இல் பூரணத்துடன் போடவும்.\nகார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்\nகுறிப்பு: கொழுக்கட்டை மேல் மாவு மீந்து போனாலும் இப்படி செயலாம்\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nபச்சை மிளகாய் 4 -5\nசிவப்பு மிளகாய் 4 -5\nஎண்ணை 1 டேபிள் ஸ்பூன்\nஉளுந்தை நான்கு களைந்து, ஒரு 1/2 மணி ஊரவைக்கவும்.\nஉரின உளுந்து, பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், பெருங்காயம், உப்பு போட்டு கார கரப்பாக அரைத்து எடுக்கக்வும்.\nகுக்கர் இல் இட்லி போல் ஆவி இல் வேகவைத்து எடுக்கவும்.\nமிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். (அப்ப தான் கட்டிகள் இல்லாமல் பூந்துருவலாய் வரும் )\nவாணலி இல் எண்ணை விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்து, உதிர்த்து வைத்துள்ள பூரணத்தை போடவும்.\nநன்கு கிளறி (உப்புமா போல் உதிர் உதிராய் இருக்கணும் )இறக்கவும்.\nஆறினதும், நீள் உருண்டைகள் பிடித்து வைக்கக்வும்.\nசோப்பு செய்து, இந்த நீள் உருண்டைக ளை அதில் வைத்து, ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை ஒட்டவும்.\nதித்திப்பு மற்றும் கார கொழுக்கட்டைகளை பிரித்து காட்டவே இந்த வித்தியாசம்\nஆவி இல் வேக வைத்து எடுக்கவும்.\nகார உளுந்து கொழுக்கட்டைகள் தயார்\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nகடலை பருப்பு பூரணம் இதுவும் இனிப்பு பூரணம் தான்.\nகடலை பருப்பு 1/2 குப்\nநெய் 2 -3 ஸ்பூன்\nதேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்\nகடலை பருப்பை களைந்து, மட்டாய் தண்ணீர் விட்டு குக்கர் இல் வேகவைக்கவும்.\nஆறினதும், மிக்சி இல், வெந்த கடலை பருப்பு, தேங்காய் துருவல், ஏலப்பொடி, வெல்லம் போட்டு அரைத்து எடுக்கவும்.\nவாணலி இல் நெய்விட்டு, அரைத்தத்தை போட்டு நன்கு கிளறவும்.\n'மொத்தமாக' உருண்டு வந்ததும், இறக்கவும்.\nஆறினதும், சின்ன சின்னஉருண்டைகளாக உருட்டி வைக்கவும்.\nஇது தான் 'கடலை பருப்பு பூரணம்'\nசொப்பு செய்து, அதன் உள் இதை வைத்து மூடவும்.\nஆவி இல் வேக வைக்கவும்.\nகடலை பருப்பு கொழுக்கட்டை ரெடி\nகுறிப்பு: இதே பூரணம் தான் போளி செய்வதர்க்கும்\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nஎள் 1/2 கப் ( நன்கு சுத்தம் செய்யவும்)\nஎள்ளை வற்ட்டு வாணலி இல் வறுக்கவும்.\nமிக்சி இல் வறுத்த எள், வெல்லம், ஏலக்காய் போட்டு பொடிக்கவும்.\nஇது தான் எள் பூரணம்.\nஇதை கொழுக்கட்டை சொப்பு செய்து, அதனுள் வைத்து ஆவி இல் வேக வைக்கக்வும்.'எள் கொழுக்கட்டை 'தயார்.\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nஇப்ப பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்போம்\nதேங்காய் துருவல் 1 கப்\nவெல்லம் 1/2 கப் (தேவையானால் 3/4 கூட போடலாம் )\nஅரிசிமாவு 1 டேபிள் ஸ்பூன்\nவாணலி இல் கொஞ்சமாக (1/4 கப் ஐ விட குறைவாக ) தண்ணீர் விட்டு, வெல்லத்தை போட்டு கரைய விடவும்.\nவெல்லம் கரைந்ததும் , வடிகட்டவும்.\nமீண்டும் அடுப்பில் வைத்து ஏலப்பொடி, நெய் போட்டு ஒரு கொதி வந்ததும்,\nநன்கு மொத்தமாய் சேர்ந்து வந்ததும் இறக்கவும்.\nஆறினதும் சின்ன சின்ன உருண்டைகளாக பிடிக்கவும்.\nஒரு வேளை உருண்டை பிடிக்க வரவில்லை யானால் அரிசி மாவை போட்டு கலக்கவும்.\nசொப்பு செய்து அதன் உள் இதை வை���்து கொழுக்கட்டை செய்யவும்.\nஆவி இல் வேகவிட்டு எடுக்கவும்.\nசுவையான 'பூரண கொழுக்கட்டைகள்' நைவேத்தியத்துக்கு தயார்\nகுறிப்பு: தேவையானால், பூரணத்தில் முந்திரி துண்டுகள் சேர்க்கலாம்\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nசொப்பு செய்ய வாரா விட்டால்\nகையால் சொப்பு செய்ய வராவிட்டால், இப்படி செய்து பாருங்கள்.\nசாதாரணமாக, வரட்டு அரிசி மாவில் செய்வதை விட களைந்து உலர்த்தின மாவில் ஈசி யாக செய்ய வரும்.\nஅப்படி வராவிட்டால், ஒரு சின்ன உருண்டை மாவை எடுத்துக்கொண்டு, 2 பிளாஸ்டிக் பேபரின் நடுவில் வைத்து கையால் அல்லது அப்பாளாக்குழவியால் மெல்ல ஒரு ஓட்டு ஒட்டவும்.\nஒரு சிறிய வட்டமாக மாவு மாறும்.\nஅதை கை இல் எடுத்து, உள்ளங்கை இல் வைத்துக்கொண்டு, சிறிய ஸ்பூன் ஆல் பூரணத்தை எடுத்து அதில் வைத்து மெல்ல குவிக்கவும்.\nஅதை ஜஸ்ட் இரண்டாக மடித்து ஓரங்களை அழுத்திவிடவும்.\nஇது 'சோமாஸ்' போல இருக்கும்.\nகோதுமை மாவை சப்பாத்தி க்கு பிசைவது போல் மாவு பிசைந்து, சிறிய சிறிய பூரி கள்ளாகவோ , அல்லது ஒரே பெரிய சப்பாத்தி போலோ இடவும்.\nஒரு டப்பா மூடியை கொண்டு சப்பாத்தி யை வட்ட வட்டமாக கட் செய்யவும்.\nஅதன் நடுவில் பூரணத்தை வைத்து குவித்து முடி, கொழுக்கைட்டை கள் செய்யவும்.\nஇது போல் மொத்தமும் செய்து விட்டு, அடுப்பில் வாணலி இல் எண்ணை வைத்து எல்லாவற்றைய்ம், நன்கு பொரித்து எடுக்கவும்.\nஇப்படி செய்வதால், 2 - 3 நாள் வைத்திருந்து சாப்பிடலாம்.\nமுதல் நாளே கூட செய்து வைக்கலாம்.\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nஇந்த வருடம் (2011) சதுர்த்தி செப்டம்பர் 1 ம தேதி வருகிறது. அந்த நன்னாளில் செய்யவேண்டிய நைவேத்தியங்கள் பற்றி இங்கு பார்போம்\nகொழுக்கட்டை - விநாயகர் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது இது தான். இதில் இனிப்பு மற்றும் கார கொழுக்கட்டைகள் செயலாம் . முதலில் மேல் மாவு செய்யும் விதம் பார்க்கலாம்.\nஅரிசி மாவு 2 கப் (களைந்து உலர்த்தி அரைத்தது)\nநெய் 1 டீ ஸ்பூன்\nதண்ணீர் 1 1/2 முதல் 2 கப்\nஉருளி அல்லது ஆழமான 'non stick pan' இல் தண்ணீர் ஊற்றவும்\nஅது நன்கு கொதிக்கும் பொது, உப்பு மற்றும் நெய் சேர்க்கவும்.\nஅடுப்பை சின்னதாக்கி மாவை கொட்டி கிளறவும்.\nஅடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.\nதேவையானால் சிறிது தண்ணீர் தெளித்து கிளறவும்.\nநன்கு உருண்டு வந்ததும் முடிவைக்க���ும்.\nசொப்பு செய்யும் முறை :\nகொஞ்சம் ஆறினதும், நன்கு அழுத்தி பிசையவும்.\nமாவிலிருந்து ஒரு சிறிய உருண்டை எடுத்துக்கொண்டு, விரல்களால் ஓரத்தை அழுத்திக்கொண்டே கப் போல் செய்யவும்.\nகட்டைவிரலை நடுவில் அழுத்திக்கொண்டு, மற்ற விரல்களால் ஓரத்தை அழுத்தவும்.\nசிறிய கப் வடிவம் வந்ததும், செய்து வைத்துள்ள பூரணத்தை ( தேங்காய் பூரணம், உளுந்து பூரணம்,எள் பூரணம், கடலை பருப்பு பூரணம் ) வைத்து உள்ளங்கை யை குவித்து கப் இன் ஓரங்களை ஒன்றாக சேர்த்து குவிக்கவும்.\nகுவித்ததை அழுத்தி மோதகம், அதாவது கொழுக்கட்டையாக பிடிக்கவும்.\nஇட்லி தட்டில் வைத்து ஆவி இல் வேக விடவும்.\nவகைகள்: விநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள்\nகார உளுந்து கொழுக்கட்டை 2\nசொப்பு செய்ய வாரா விட்டால்\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/10/09/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-15T02:17:42Z", "digest": "sha1:BGTPT4RVYQCOKAXVNXOIOWKZJV57QYS3", "length": 9407, "nlines": 79, "source_domain": "nakarvu.com", "title": "ஆசிரியை கொல்லப்பட்டாரா?: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்! - Nakarvu", "raw_content": "\n: வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்\nகம்பளையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியை, அவரது முன்னாள் காதலனால் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.\nஹட்டன் சிறிபாத வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியையாக பணிபுரியும் நிசன்சலா ரத்னாயக்க (27) நேற்று முன்தினம் மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்தில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.\nதனது வீட்டிலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அவர் காணாமல் போனதாக நம்பப்படுகிறது. கடந்த 1ம் திகதி மாலையில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய அவர், சற்று தொலைவிலுள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளார்.\nநான்கு நாட்களின் முன்னர் மகாவலி ஆற்றில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்ததையடுத்து பொலிசார் நடத்திய தேடுதலில் நேற்று முன்தினம் சடலம் மீட்கப்பட்டது.\nகம்பளையில் அவர் காணாமல் போன இடத்திலிருந்து சுமார் 40 கிலோ மீற்றர் தொலைவில் சடலம் மீட்கப்பட்டது.\nஅவரது உடலை பெற்றோர் உறுதி செய்தனர்.\nநிசன்சலாவிற்கு இம்மாதம் 29ம் திகதி திருமணம் நடைபெறவிருந்தது. கம்பளை பொலிஸ் நிலையத்தில் பதில் பொறுப்பதிகாரியையே மணக்கவிருந்தார்.\nஇவரது மரணம் குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்காத நிலையில், நிசன்சலாவின் முன்னாள் காதலன் தற்போது பொலிசாரின் விசாரணை வளையத்தில் உள்ளார்.\nஅவர் குறித்து நிசன்சலாவின் தந்தை மரண விசாரணையில் சாட்சியம் அளித்துள்ளார்.\nபொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை 5 வருடங்களின் முன்னர் நிசன்சலா காதலித்துள்ளார். பின்னர் இருவருக்குமிடையில் முரண்பாடு ஏற்பட்டு, நிசன்சலா அந்த காதலில் இருந்து விலகியிருந்தார். எனினும், அடிக்கடி நிசன்சலாவை அவர் தொந்தரவு செய்ததாகவும், மீண்டும் உறவை தொடர வலியுறுத்தி வந்ததாகவும் தந்தையார் குறிப்பிட்டுள்ளார்.\nநிசன்சலாவின் திருமணம் அண்மையில் நிச்சயிக்கப்பட்ட பின்னர், அண்மையில் அவரை அச்சுறுத்தியுள்ளார்.\nநிசன்சலா கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகளை நடத்தும் பொலிசார், அவரது முன்னாள் காதலனிடம் வாக்குமூலம் பெற திட்டமிட்டுள்ளதுடன், சம்பவ நாளில் அவரது நடமாட்டம் குறித்து தகவல்களை திரட்டி வருகின்றனர்.\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய பணிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய பணிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nசயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2010/02/", "date_download": "2019-10-15T01:46:20Z", "digest": "sha1:6KQ23JRQ3QMLN3AYT7UB4I4KGWRWNPJO", "length": 61523, "nlines": 598, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 02/01/2010 - 03/01/2010", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nமடிக்கணிணிகள் தான் இப்போதெல்லாம் வேலமெனக்கெட்டு விரல்ரேகை படிப்பானோடு கூட (finger print reader) வருகின்றனவென நினைத்தால் இப்போது மணிப்பர்ஸ்சுகளும் கூட பிங்கர் பிரிண்ட் ரீடரோடு கூட வருகின்றனவாம்.iwallet என ஒரு நிறுவனம் இந்த மாதிரியான பணப்பைகளை தயாரிக்கின்றன. விலை $299-திலிருந்து ஆரம்பிக்கின்றது. உங்கள் விரல்ரேகைகள் பட்டால் மட்டும் தான் அந்த பர்ஸ் திறக்கும். வீடு திரும்பியவுடன் வீட்டம்மாவோ அல்லது வளர்ந்த பையனோ யாரும் எளிதில் துழாவி பத்தோ நூறோ நவிட்டிவிட முடியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை : தூங்கும் போது கையை ஒளித்து வைத்துக் கொண்டு தூங்கவும்.\nகையில் எதாவது லோசனோ அல்லது கிரீமோ போடும் அம்மணிகள் மடிக்கணிணியினுள் நுழையும் போது விரல்ரேகை படிப்பானோடு போராடுவதை பார்த்திருக்கின்றேன். அப்புறமாக கையை கழுவிவிட்டு வந்தால் தான் அதனால் ஒழுங்காக அவர்கள் விரல்ரேகைகளை படிக்க முடியும். இந்த சிக்கல்களை தடுக்க இப்போது finger vein reader என ஒன்றை கொண்டு வந்திருக்கின்றார்கள். அது உங்கள் ரேகைகளை பார்ப்பதில்லையாம். உங்கள் விரலினுள்ளே ஊடுருவிச்சென்று அங்கிருக்கும் நரம்பமைப்புகளை கொண்டு உங்களை அடையாளம் காணும். காய்ந்த சருமக்காரர்கள் இனி ஒன்றுக்கு இரண்டு லேயர் ஜான்சன்ஸ் கிரீம் போட்டுக்கொள்ளலாம்.\nஇப்படி எல்லா துறைகளிலும் ஒன்றைவிட்டால் இன்னொன்���ு என படி ஏறிக்கொண்டே தான் இருக்கின்றோம். Reinventing the wheel என்ற சொற்றொடர் நம்மிடையே பிரபலம். Nobody wants to reinvent the wheel. ஆனால் ஒருவர் மின்விசிறியை reinvent செய்திருக்கின்றார். இறக்கைகள் இல்லாத விசிறிக்களும் உண்டோ யெஸ் இவர் இறக்கைகள் இல்லாத மின்விசிறியை கண்டு பிடித்திருக்கின்றார். யூடியூப் வீடியோவில் பார்த்தேன். Dyson's Bladeless Fan Air Multiplier அட்டகாசமாக இருந்தது. பலமுறை விளக்கியும் எப்படி காற்று வருகின்றதுவென புரியவில்லை. அது தான் டெக்னிக். விலை $299. அப்படியே ஹெலிக்காப்டரில் மிச்சமிருக்கும் ரெக்கைகளையும் களைய வழி சொன்னால் நன்னாய் இருக்கும்.\nதவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி\nஎந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது\nஒரே நேரத்தில் உங்கள் கணிணித் திரையில் பல்வேறு கோப்புகளில் வேலை செய்பவர்களா நீங்கள் ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து கொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒருவேளை உங்களுக்கு இந்த பயன்பாடு மிக உபயோகமாக இருக்கலாம். விண்டோசில் நீண்ட டாக்குமெண்டுகளை படிக்க உங்கள் மவுசின் scroll wheel உதவுவதுண்டு. அந்த வீலை நுனிவிரலால் சுற்ற சுற்ற கோப்பை படித்துக் கொண்டே கீழ்வாக்கில் நீங்கள் போகலாம். அப்போது படாரென்று நீங்கள் திரையிலிருக்கும் இன்னொரு டாக்குமெண்டுக்கு தாவினால் உங்கள் மவுசின் scroll wheel அந்த புது டாக்குமெண்டில் வேலை செய்யாது. அது இன்னும் பழைய டாக்குமெண்டிலேயே ஃபோகஸ் செய்துகொண்டிருப்பதால், இப்போதும் அது பழைய டாக்குமெண்டையே ஸ்க்ரோல் செய்து ��ொண்டிருக்கும். உங்கள் மவுஸ் பாயிண்டர் செல்லுமிடமெல்லாம் உங்கள் ஸ்க்ரோல் வீலையும் கொண்டு செல்ல உதவுவதுதான் இந்த கேட்மவுஸ் எனும் நுண்மென்பொருள். இதை உங்கள் கணிணியில் நிறுவினால் உங்கள் மவுசுக்கு சுதந்திரம் கிடைத்தது போல நீங்கள் உணருவீர்கள். என்ன இன்னும் புரியலையா ஒரு வேளை இந்த யூடியூப் வீடியோவைப் பாருங்கள். புரிந்தாலும் புரியலாம். கணிணிகோப்புகளே கதி என்றிருக்கும் என்போன்றோர்களுக்கு இந்த சின்ன டிப் பெரும் உதவியாக இருக்கலாம்.\nமுழுக்க முழுக்க சர்க்கரையாக இருந்து விடாதே;\nஉலகம் உன்னை விழுங்கி விடும்.\nமென்பொருள் சமூகத்தில் மட்டுமல்லாது, வன்பொருள் சமூகத்திலும் ஏட்டிக்குப் போட்டியாய் வெளியாகும் தயாரிப்புகள், இன்னும் ஹார்டுவேர் பக்கத்திலும் இன்னோவேட்டிவ் எண்ணங்கள் குறைந்துவிடவில்லை என்பதை காட்டுகின்றது. எந்த ஒரு தயாரிப்பை பார்த்தவுடனும் ”அட இது நல்ல ஐடியாவாக இருக்குதே” என ஒருவருக்கு சொல்லத் தோன்றினால் அது அல்மோஸ்ட் எல்லோரையுமே அப்படி சொல்ல வைப்பதாக இருக்கும். அங்கே நாம் இன்னோவேசனை அடையாளம் காட்டலாம். ஏன் நமக்கு கூட முன்னமே இப்படி ஒரு ஐடியா தோன்றியதில்லை என்ற புழுக்கமும் கூடவே தோன்றும். அப்படி சமீபத்தில் அறிய வந்த ஒரு ஹார்டுவேரின் பெயர் Klipsch LightSpeaker. உங்கள் வீடு முழுமையையும் இன்னிசை மழையால் நிறைக்கவேண்டுமென வைத்துக்கொள்வோம். அதற்கு அறைதோறும் ஸ்பீக்கர்களை நிறுவ பவர் கேபிள்களையும், ஆடியோ கேபிள்களையும் அங்கே இங்கே என இழுத்தது அந்தகாலம். ஆணியும் அடிக்கவேண்டாம் ஒன்னும் அடிக்க வேண்டாம். வீட்டு பல்போடுகூடி ஒட்டியே வருகின்றது இந்த மினிஸ்பீக்கர்கள். ஒரு லைட் பல்பை மோட்டில் மாட்டிவிட்டால் போதும், அந்த அறையில் ஸ்பீக்கரையும் மாட்டிவிட்டதாக அர்த்தம். பின் எங்கோ ஒரு மூலையில் wireless transmitter-ஐ அமைத்து இசையை ஓட விட, அதை நம் கையிலிருக்கும் ஒரு ரிமோட் கொண்டு நிர்வகிக்கலாம். இல்லம் பூராவும் சானல் மியூசிக், ஒரு குத்தலும் குடைச்சலும் இல்லாமல். என்ன இப்போதைக்கு விலை கொஞ்சம் அதிகம், இரண்டு லைட் ஸ்பீக்கர்கள் அறுநூறு டாலர்கள். சைனாக்காரன் அதையும் பார்த்துக்கொள்வான்.\nஎன்னுடைய இப்போதைய பேவரைட் டிரான்ஸ்மிட்டர் iPhone Fm transmitter.பத்து டாலருக்கெல்லாம் ஈபேயில் கிடைக்கின்றது. ஐபாட்/ஐபோன் இசையை என் கார���ல் கேட்க அது வசதி செய்து தருகின்றது. கோபாலின் டொயோட்டோ காரில் ஏற்கனவே ”ஆடியோ இன்” துளை இருப்பதால் அவனால் நேரடியாக கேபிள் வழி MP3 பிளயர் இசையை கேட்க முடிகின்றது. ஆனால் ஒழுங்காக பிரேக் பிடிக்கிறதாவென கேட்க மறந்துவிட்டேன்.\nகார்மெக்கானிக்கல் துறையிலும் இந்த சாப்ட்வேர்களின் அட்டகாசம் தாங்கமுடியவில்லை. முன்பெல்லாம் காரில் பிரேக் பிடித்தால் அத்தோடு இணைக்கப்பட்டிருக்கும் நெம்புகோல் நேரடியாகப் போய் கார் டயரை உராய்ந்து நிறுத்தவைக்கும். ஆனால் இப்போது அதெல்லாம் சாப்ட்வேராக்கப்பட்டுள்ளதால் காரில் நீங்கள் பிரேக்கை அழுத்தும் போது உங்கள் பிரேக் பெடலுக்கும், டயருக்கும் இடையே எந்த இழுவைப் பொறியும் இருப்பதில்லை. நீங்கள் பிரேக் பிடிக்கும் போது அங்கே ஒரு மென்பொருளை இயக்குகின்றீர்கள். அது போய் தான் டயரை நிறுத்தச் சொல்லவேண்டும். அங்கு ஒரு நொடி தாமதமெல்லாம் பெரிய விசயமில்லையா\nஹார்டுவேர் இன்னோவேசனின் உச்சமாக யாரோ Wifi அலைகளிலிருந்தும் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்களாம். வீட்டில் சும்மா கிடக்கும் பிளாக்பெர்ரி உங்கள் வீட்டு Wifi அலைகளிலிருந்து மின்சாரத்தை உறிஞ்சி எடுத்து, அது கொண்டு தன் பேட்டரியை தானே சார்ஜ்செய்ய முடியுமாம். Airnergy WiFi Harvesting Charger என்கின்றார்கள். இந்த எக்ஸ்ட்ரீம் டெக்னாலஜி எந்த அளவுக்கு சாத்தியமென தெரியவில்லை. அப்படி பார்க்கபோனால், இவ்வளவு கொடுரமான மின்அலைகளின் மத்தியில் தான் நாம் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா நவீன கால மன அழுத்தங்களுக்கெல்லாம் இந்த தொலைப்பேசி மற்றும் வைஃபை அலைகள் தான் காரணமா இந்த அலைகள் நம் மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் மெல்லிய உயிரியல் மின்னோட்டங்களையும் கிளறிவிடுமே. இப்போது புரிகின்றது மொத்தமாய் கரண்ட் போனவுடம் நமக்கு கிடைக்கும் அந்த ஆன்ம நிசப்ததின் இரகசியம்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய் கொடுத்தால்,\nநம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான் இருக்கும்.\nநாம் ஒருவருக்கொருவர் ஒரு நல்ல எண்ணத்தை பகிர்ந்தால்,\nநம் இருவரிடமும் இரு நல்ல எண்ணங்கள் இருக்கும்\nகணேசையர் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரைவிளக்கக் குறிப்புகளுடன் மென்புத்தகம். Ganesaiyar Tholkapiyam Tamil Urai ebook Pdf Download. Click and Save.Download\nகேள்விப்படும் கான்ஸ்பிரசி தியரிகளில் கொஞ்சமாவது உண்மை இருக்கின்றதோ இல்லையோ ஆனால் அது கொண்டுவரும் தகவல்கள் நம்மை மயிர்கூச்செறிய செய்பனவாக உள்ளன. இப்படித்தான் ஹெய்தி பூகம்பத்தை ஒட்டி உலாவந்திருக்கும் இந்த மிகப்பெரிய கான்ஸ்பிரசி தியரியும். நிலநடுக்கங்களை மனிதன் செயற்கையாக உருவாக்க முடியுமா அவற்றை எதிரிநாடுகளுக்கு எதிராக, அல்லது ஏதோ ஒரு லாபத்துக்காக இன்னொரு நாடு மீது ஏவிவிட முடியுமா என்றால், ஒருசாரி புள்ளிகளும், விஞ்ஞானிகளும் இது சாத்தியமே என்கின்றார்கள்.\nஹார்ப் என்று அமெரிக்காவில் அறியப்படும் இந்த உயர்தொழில் நுட்பம் சீனா, ரஷ்யா உட்பட பிறநாடுகளிலும் உள்ளதாம். மிகப்பெரிய ஆண்டனாக்கள், டவர்களோடு கூடிய இந்த பெரிய செட்அப் மூலம் வான்வெளியில், வாயு மண்டலத்திற்கும் மேலிருக்கும் அயானோஸ்பியர் பகுதியிலுள்ள அயான்களை புகையச்செய்து வாயுவெளியில் துளைகளை உண்டாக்கி அதன் மூலம் பூமியில் நிலநடுக்கங்களை உண்டு பண்ண முடியும் என்கின்றார்கள். ஒலி அலைகள் நம் காது eardrum-ல் அதிர்வுகளாக மாற்றப்படுவதால், அதாவது மெக்கானிக்கல் ஆற்றலாக மாற்றப்படுவதால் தானே நம்மால் சத்தங்களை கேட்கமுடிகின்றது. பள்ளியில் அப்படித்தான் படித்ததாக நியாபகம். கோபால் சில பாட்டுக்களை உச்ச சத்தத்தில் காரில் ஓட விடும் போது காரே அதிர்வதை உணர்ந்திருக்கின்றேன். இது போல சில நம் புலங்களுக்கெட்டா மாய அலைகளை உருவாக்கி அதன் மூலம் எதிரிநாடுகளில் பூமிஅதிர்ச்சியை வரவைப்பதிலிருந்து, காலநிலைகளை தம் கட்டுக்குள் கொண்டுவருவது, அல்லது அதால கோர தட்பவெப்பநிலைகளை, ஹரிகேன், புயல், வெள்ளம் போன்றவற்றை எதிரி நாட்டில் உருவாக்குவது போன்ற செயல்களையும் செய்ய முடியுமாம். பொதுவாக பார்க்க அது ஒரு இயற்கையின் சீற்றம் போல இருந்தாலும் அது உண்மையில் மனிதனின் கட்டுபாட்டால் இயக்க வைத்ததாக இருக்கக் கூடிய சாத்தியம் இருப்பதாக இந்த சர்ச்சைகள் கூறுகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த உருவாக்கப்பட்ட அரோரா ELF காந்த அலைகளால் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் இருக்கும் மக்களின் மனநிலையைக் கூட தங்கள் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்கின்றார்கள். என்னவென்று சொல்வது, போகின்ற போக்கை. ஏற்கனவே ஜார்ஜியாவில் நடந்த பூமிஅதிர்ச்சிக்கு ரஷ்யாதான் காரணமென அதன் தலைவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தார்கள். இனி நடக்க இருக்கும் இயற்கையின் பேரழிவுகளுக்கு ஒரேயடியாக கடவுளையோ, பூமிமாதாவையோ குறை சொல்லமுடியாது போலிருக்கின்றது. இந்த பாழாப்போன மனிதன் தான் பின்னால் இருப்பான் போலிருக்கின்றது. இது குறித்ததான ஒரு முழு நீள விவரணப்படம் யூடியூபில். ஆர்வமுள்ளவர்களுக்கு மட்டும்.\nஅதெல்லாம் இருக்கட்டும், இப்பொதைக்கு நாங்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக, முழுநீள தமிழ் சினிமா படங்களை இலவசமாய் ஆன்லைனில் பார்க்க ஏதாவது வழி இருக்கின்றதா என கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட சுட்டிகள் உதவக்கூடும்.\nமைக்ரோசாப்ட் வேர்டில், கணக்கு செய்வது எப்படி என்ற இந்த அருமையான தகவலை உங்களுக்கு வழங்குபவர் அன்பு நண்பர் ஞானசேகர்.இனி அவர் கூறுவது.\n“நான் இதுவரை மைக்ரோசாப்ட் வேர்டில் கணக்கு கூட்ட இயலாது என்று தான் நினைத்திருந்தேன் இன்றுதான் மைக்ரோசாப்ட் வேர்டில் கால்குலேட்டர் வசதி இருப்பதை கண்டேன் அதை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி சாதாரணமாக Quotation செய்யும் போது இந்த பிரச்சினை வரும் இனி அதை எப்படி தீர்ப்பது என பார்க்கலாம்\nநீங்கள் உபயோகிப்பது மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 என்றால் இந்த வழிமுறையை பின்பற்றவும்\nமைக்ரோசாப்ட் ஆபிஸ் பட்டனை கிளிக்கவும் பின்னர் Word Option என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது ஒரு பாப் அப் விண்டோ திறக்கும் இதில் Customize என்பதை கிளிக்கவும் இனி Choose Commands from என்பதில் All commands என்பதை செலக்ட் செய்யவும் இனி அதன் கீழே உள்ள லிஸ்ட்டில் Calculate என்பதை தேர்ந்தெடுக்கவும் தேடுவது சிரமம்மாகயிருந்தால் C என்று தட்டினாலே போதும் எளிதாக கண்டு பிடித்துவிடலாம் இனி Calculate என்பதை Add கொடுக்கவும் பின்னர் OK கொடுத்து வெளியே வரவும்\nஇனி மைக்ரோசாப்ட் வேர்டு 2003 -ல் எப்படி கனக்கு கூட்டுவது என பார்க்கலாம்\nமெனு பாரில் உள்ள Tools சென்று அதில் Customize என்பதை தேர்ந்தெடுக்கவும் இப்பொழுது திறக்கும் பாப் அப் விண்டோவில் Command தேர்வு செய்து இடது பக்கம் உள்ள பட்டியலில் All Command என்பதை தேர்ந்தெடுக்கவும் பின்னர் வலது புறத்தில் Tools Calculate என்பதை மவுஸ் முனையில் அழுத்தி பிடித்தபடி மேலே உள்ள டூல்ஸ் மெனுவில் தங்களுக்கு எந்த இடம் வசதியாக இருக்கிறதோ அங்கே இழுத்து விடவும் இப்பொழுது பாருங்கள் புதிதாக என ஒரு கமெண்ட் இருக்கும் இனி எதை கூட்ட��ோ கழிக்கவோ அல்லது வகுக்கவோ வேண்டும் என நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்து Tools Calculate கிளிக்கினால் விடை வரும் கீழே உள்ள படத்தையும் பாருங்கள்.\nநோயைவிட அச்சமே அதிகம் கொல்லும்\nஐபோனில் அழகு தமிழ்: பார்ட் 2\n\"ஐபோனில் அழகு தமிழ்\" என்ற நம்முடைய முந்தைய பதிவை படித்த நண்பர்கள் பலரும் பரவசப்பட்டிருக்கிறார்கள். பின்னே என்ன, பிறவிக்குருடனுக்கு திடீரென கண் கிடைத்தமாதிரி இருக்காதா என்ன. அந்த ஆச்சரியத்தில் நண்பர் எம்லின் என்பவர் இன்னொரு இலவச ஐபோன் பயன்பாடையும் அறிமுகப்படுத்திச் சென்றார். பின்னூட்டப்பகுதியை இப்படி பலருக்கும் பயனுள்ளதாக மாற்றும் மனிதர்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றார்கள். Newshunt எனும் இந்த பயன்பாடு, தமிழ் மட்டுமல்லாது இன்ன பிற இந்திய மொழிகளையும் அழகாக காட்டுகின்றது. இதில் தினமலர் முதல் மலையாள மனோரமா தொடங்கி மாத்ருபூமி, ஈநாடு வழி, ஆந்திர பிரபா, லோக் சத்தா, டைனிக் நவஜோதி என பல மொழி நாளிதழ்களும் இந்த வரிசையில் நீள்கின்றது. இருபது இந்திய நாளிதழ்கள் இருக்கின்றன. நீங்களும் பயன்படுத்தலாம். தெலுகு, மலையாளம், கர்நாடகா, வட நண்பர்களுக்கும் இதை அறிமுகப்படுத்தலாம். மகிழ்ந்து போவார்கள். நமக்கு தினமலர் பிளாஷ் நியூஸ் முதல் வாரமலர் துணுக்குமூட்டை வரை படிக்க முடிகின்றது. நன்றி Emlin.\nசெல்லினத்தில் நமது வலைப்பதிவை RSS feed-ஆக இணைக்க முடியவில்லை, என்னமோ எரர் சொல்கின்றது என்றார்கள். Please use this url. நன்றாக வேலைசெய்கின்றது. படங்கள் மட்டும் தெரிவதில்லை.\nஇன்னொரு மருத்துவர் ஐயா கூட நமது வலைப்பதிவை தொடர்ந்து படிப்பதாக அறிந்தேன். கொல்லப்பட்டறையில் இன்னொரு ஈ. மிக்க மகிழ்ச்சி. இந்த எழுத்துரு பிரச்சனைக்கெல்லாம் ஒரு தீர்வாக தமிழ் பக்கங்களை படங்களாக காண்பித்தால் என்னவென கேட்டிருந்தார். பழைய கால டிரிக். சமீபத்தில் கூட இனிய நண்பர் டெக்‌ஷங்கர் (முன்னாள் தமிழ்நெஞ்சம் - ஏன் பெயரை மாற்றிக்கொண்டார் என அவரைக் கேட்டால் ஒரு சோகக் கதை கிடைக்கும்) இந்த டிரிக்கை (உதாரணம்) பயன்படுத்தினார். ஆனால் கூகிள் பாட்கள் (Bots) ஏமாந்து போகுமே. Search engine-களால் அந்த இமேஜில் என்ன தகவல் இருக்கிறதுவென தெரிந்து கொள்ள முடியாதே. காலை வெட்டுவதற்கு பதிலாய் செருப்பைவெட்ட முயன்றுகொண்டிருக்கின்றார்கள். டாக்டர் அய்யா கொஞ்ச நாள் கூட பொறுப்போம். சீக்க���ரத்தில் வெற்றி பெறுவோம்.\nகிரிக்கெட் ஜூரம் தொடங்குகின்றது. இலவசமாய் ஆன்லைனில் பார்க்க tvnsports.com வழிசெய்திருக்கின்றார்கள். தேவையானால் போய் பார்க்கலாம்.\nகிரிக்கெட்டில் கேட்ச் இருக்கும். இவர்கள் இலவசமாய் வழங்குவதில் எதாவது கேச் உண்டா தெரியாது.\nதொடந்து தரமான தொழில்நுட்பத் தகவல்களை இனிய தமிழில் சளைக்காமல் எழுதிவரும் நண்பர் tvs50-யை இங்கு நமது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மிக்க மகிழ்ச்சி. பெரும்பாலானோருக்கு இவர் ஏற்கனவே அறிமுகம் என்றாலும் தெரியாத ஒரு சிலருக்கு உதவியாக இருக்கலாம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.\nசமீபத்தில் எனக்கு வந்த ஒரு காமெடி பின்னூட்டம்\nஇது உண்மையாக இருக்காதாவென நினைத்துக்கொண்டேன். காப்பி/பேஸ்ட் செய்து காசு பண்ண எதாவது வழி இருந்தால் தயவுசெய்து அனானிகள் தெரிவிக்கவும்.\nஇந்த மாதிரியாக கரிஷ்மாட்டிக் லுக் கொண்ட ஒரு நபர் இப்போதைக்கு டெக் இண்டஸ்ட்ரியில் யாரும் இருப்பதாக தெரியவில்லை. சூப்பர் ஸ்டார் திரையில் தோன்றும் போது ஒலிக்கும் கரகோசம் போல, இவர் மேடையில் தோன்றினாலும் அரங்கமே அதிரும். தனது பிராண்டுக்கென ஒரு விசிறி பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றவர் ஸ்டீவ் ஜாப்ஸ். இவர் தும்மினால் என்னமோ ஏதோவென பங்குகள் சரியும், அதெல்லாம் ஒன்றுமில்லை என தகவல் வந்தால் மீண்டும் விறுவெறுவென ஏறும். இப்படி ஒரு தனிநபரையே நம்பி கொண்டாடி வெற்றிநடைபோட்டுக்கொண்டிருக்கின்றது ஆப்பிள் நிறுவனம்.\nஇரண்டாயிரத்து எட்டில், நமது ஐபோன் அறிமுக பதிவில் “கையடக்க இந்த ஐபோன் பலருக்கும் ஒரு கியூட் கேட்ஜெட். இதுவே சற்று பெரிதாக சிறு புத்தக வடிவில் கீபோர்டு டைப்ப ரொம்ப கஷ்டப்படாத வகையில் ஒரு கேட்ஜெட் வந்தால் நன்றாயிருக்கும் என்பது பலரின் அவா. அதாவது சற்று பெரிய தட்டையான ஐபோன். ஆப்பிள் நிறுவனம் ரகசியமாய் அதற்கான புரோட்டோடைப்பில் ஈடுபட்டிருப்பது போல் தெரிகின்றது. ஐடேப்ளட் (iTablet) என்றோ அல்லது வேறெதாவது பெயரிலோ இந்த வருட இறுதிக்குள் அது சந்தைக்கு வரலாம்.” என குறிப்பிட்டிருந்தேன். இப்போது இரண்டு வருடம் கழித்து ஐபேட் எனும் பெயரில் அதை வெளியிட்டிருக்கின்றார்கள். ஸ்டீவ் ஜாப்சின் இன்னொரு மைல் கல். ஆப்பிள் காட்டில் மீண்டும் மழை பொழியலாம்.\nஆப்பிள் காட்டில் மழைபொழிகின்றதோ இல்லையோ, ”IT குட��சைத்தொழில்” சமூகம் சந்தோசத்திலிருக்கின்றது. கடவுளே இந்த iPad-வெற்றி பெறவேண்டுமே என வேண்டுகின்றது. இதன் மூலம் iPad சம்பந்தப்பட்ட அநேக புதிய வேலைவாய்ப்புகள் உருவாக, அதற்கு accessories தயாரிப்பது, பயன்பாடுகள் தயாரிப்பது, அதை ரிப்பேர் செய்வது என இந்த ஒரு புராடெக்ட் மூலம் இன்னொரு ஆயிரம் ஜாப்ஸ் (வேலைவாய்ப்புகள்) உருவாக ஸ்டீவ் ஜாப்ஸ் காரணமாகயிருந்தால் அவரை ஹீரோவாக கொண்டாடுவதிலிருக்கும் நியாயம் புரியும். ஐநூறு டாலரிலிருந்து வரவிருக்கின்றதாம். வந்ததும் பக்கத்திலிருக்கும் ஆப்பிள் ஸ்டோர் போய் இதெல்லாம் நமக்குத் தேவையாவென தொட்டுப் பார்க்கவேண்டும்.\nஐபேட் SDK வெளியிடப்பட்டிருந்தாலும் அனைத்து ஐபோன் பயன்பாடுகளும் இதில் வேலைசெய்யும் என்பது கூடுதல் மகிழ்ச்சி. ஐபோனில் தமிழ் யூனிக்கோடு எழுத்துருக்கள் உடைந்து உடைந்து தெரிகின்றன என முன்பு தெரிவித்திருந்தேன். அதை ஆப்பிள் இன்னும் சரிசெய்தது போல தெரியவில்லை. ஆனாலும் நமது மலேசியா வாழ் நண்பர்கள், கல்லையும் செல்லாக்குபவர்கள், செல்லினம் (Sellinam) எனும் ஒரு இலவச பயன்பாடை வெளியிட்டு, அதன் வழி தமிழை ஐபோனில் அழகாக்கி கொடுத்திருக்கின்றார்கள். நீங்கள் செல்லினம் எனும் இந்த ஐபோன் மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி அதன் வழி தமிழை சுலபமாக பார்க்கலாம்.(படம்) பிடித்தமான தமிழ் RSS Feed-களையும் சேகரித்து போகும் போக்கில் படிக்கலாம். http://sellinam.com குழுவுக்கு என் நன்றிகளும் வாழ்த்துதல்களும்.\nகாலஎந்திரம் எனும் மாயஎந்திரம் நம்மிலே கூட இருக்கின்றது.\nசில நம்மை பின்னோக்கி எடுத்துச்செல்லும்.\nசில நம்மை முன்போக்கி எடுத்துச்செல்லும்.\n”நீ வெளிநாடு போகிறாய், ஒரு மறைமுக நண்பன் உன்னோடு வருவான். அவன் நீ கற்ற வித்தை. வீட்டிலே இருக்கிறாயா உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா உனக்கருகே ஒரு தோழன் அவன் தான் உன் மனைவி. நீ வியாதியில் படுத்திருக்கிறாயா உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா உன் அருகில் ஒரு தோழன் இருக்கிறான். அவன் தான் வைத்தியன். நீ மரண படுக்கையில் இருக்கிறாயா உன் அருகே ஒரு தோழன் காத்திருக்கிறான், யாத்திரையில் கூட வருவதற்கு. அவன் தான் நீ செய்கிற அருள்” - வியாசக முனிவர்.\nகீழே முன்னூறு இலவச மென்பொருள்களின் தொகுப்பு. மின்னஞ்சலில் வந்தது.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nஐபோனில் அழகு தமிழ்: பார்ட் 2\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/book/393700861/Kaaranamilla-Kaariyangal", "date_download": "2019-10-15T01:38:19Z", "digest": "sha1:WAB2O7NU3JJSANIZW7W5SJDQTPZYUSYT", "length": 32749, "nlines": 292, "source_domain": "www.scribd.com", "title": "Kaaranamilla Kaariyangal by Vaasanthi - Read Online", "raw_content": "\nபுல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.\nமூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.\nமுதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்பது போல் உருக்கமாக உருவாக்கப்பட்டு உள்ளது.\nசூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.\nகதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவைகளோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.\nஇன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.\nசொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.\nபுல்லுக்குள் உறங்கும் பனித்துளிகள், அவன், காரணமில்லாக் காரியங்கள் என்னும் மூன்று குறுநாவல்கள் அடங்கிய தொகுதி இந்நூல்.\nமூன்று குறுநாவல்களும் மூன்று வித பிரச்சினைகளைக் கொண்டு பின்னப்பட்டு - சிக்கல் இல்லாமல் சீரான நடையில் செல்பவை என்பதில் ஆச்சரியமில்லை.\nமுதல் கதையில் சிவா- பாரு என்னும் தம்பதிகள் - மனைவி வேலைக்குச் செல்வதால் அவளுக்கு வீட்டிலும், அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சினை கனள மிகவும் நுணுக்கமாக, நாமே கண்ணால் கண்டு பிரமிப்��து போல் உருக்கமாக உருவாக்கப் பட்டு உள்ளது.\nசூழ்நிலைகளே ஒவ்வொரு மனிதனையும் சமூகக் கைதியாக கட்டிப்போடுகிறது. அத்தளையை உடைத்தெறிந்து வீறுகொண்டு நடந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை இக்கதையில் வரும் நாயகி சண்பகம் மூலம் உணர்த்தியுள்ள விதம் அற்புதம்.\nகதையின் நாயகி விசாலி… மனோவியாதிக்காரத் தந்தையால் எப்படியெப்படியெல்லாம் அலைக் கழிக்கப்பட்டு மீண்டு வருகிறாள் என்பதை சம்பவக் கோவை களோடு சொல்லும் கதை, மூன்று கதையிலும் நாயகியரை மையமாக வைத்துக் கதை செல்லும்விதம் ஆழ்ந்த சிந்தனைக்குரியது.\nஇன்றும் நடைமுறை வாழ்க்கையில் இதுபோன்ற நாயகிகள் நம் வாழ்க்கைப் பாதையில் உலா வெருவதைக் காணலாம்.\nசொல் சிக்கனம், ஆழ்ந்த அனுபவ முத்திரைப் பதித்த எழுத்து வீச்சை இந்நாவல் முழுதும் காணலாம்.\nஅருமையான இந்நாவலை பட்டு வெளியிட வாய்ப்பளித்த தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திருமதி வாஸந்தி அவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி.\nஅற்புதமான இந்நூலை வாசகர்கள் பெரிதும் வரவேற்பார்கள் என் நம்புகிறேன்.\nபாருவுக்கு மகாக் கோபம் வந்தது. காலையிலிருந்து எத்தனை வேலை செய்கிறேன். இந்த மனுஷன் ஒரு தம்ளரை எடுத்து நகர்த்தி வைப்பதில்லை ; ஆனால் அதிகாரம் எப்படித் தூள் பறக்கிறது உட்கார்ந்த இடத்திலிருந்து\nஅவள் பரபரவென்று சமையல் மேடையைத் துடைத்துக் கொண்டே சற்று பலத்த குரலில் தனக்குள் பேசிக் கொள்பவள் போல், பேசிக் கொண்டிருந்தாள்.\n\"எனக்கிருக்கிறது உடம்புன்னு நினைச்சீங்களா, இரும்புன்னு நினைச்சீங்களா காலையிலே அஞ்சு மணிக்கு எழுந்திரிச்சேன்னா மெஷின் கணக்கா வேலை செஞ்சாகணும். இது மனுஷ சரீரம்தான். ஆஞ்சு ஒஞ்சு போகும், நானும் தான் ஆபீசுக்குப் போறேன், உங்களுக்கு வர அளவு சம்பளம் வரல்லன்னாலும் சம்பாதிக்கிறேனா, இல்லையா\nமகாராஜாவுக்கு ஒரு அயிட்டம் குறையக் கூடாதுன்னு பாத்துப் பாத்து, பயந்து பயந்து...\nபோதும், நிறுத்திக்க. நீ சத்தம் போட்டதெல்லாத்தையும் நான் கேட்டாச்சு, எனக்கு இன்னிக்கு வழக்கத்தைவிட சீக்கிரமா ஆபீசுக்குப் போகணும். சாப்பாட்டை எடுத்து வை உனக்கு உடம்பு முடியல்லேன்னா உன்னை யார் வேலை செய்யச் சொன்னது\nஎனக்கு வேலைக்குப் போறது ஒண்ணும் கஷ்டமா யிருக்காது. நீங்க கொஞ்சம் வீட்டு வேலையிலே உதவி செஞ்சீங்கன்னா உங்க ஜபர்தஸ்தைக் கொஞ்சம் கொறை���்சீங்கன்னா\nசிவாவிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. குளியலறைக் கதவுக்குப் பின்னாலிருந்து ஷவர் திறக்கும் ஓசையும் கூடவே ஏதோ வார்த்தைகள் புரியாத பாட்டொலியும் கேட்க ஆரம்பித்ததிலிருந்து இன்னும் பத்து நிமிஷங்களில் சாப்பிட மேஜைக்கு வந்து விடுவான் என்று புரிந்தது.\nஅவள் முணு முணுத்துக்கொண்டே சாப்பாட்டை மேஜை மேல் எடுத்து வைத்தாள்.\nநானும் தான் செல்லமா வளர்ந்தவ, கல்யாணம் ஆற வரைக்கும் அடுப்பிலே உலை வைக்கத் தெரியாதவ.\nமேஜை மேல் நெய் வைத்தோமா, தயிர் வைத்தோமா என்று நோட்டம் பார்த்துவிட்டு, ஷவர் சத்தம் நின்று போனதை உணர்ந்து சற்று பலக்கச் சொன்னாள்.\nஉன்னை யார் வேலைக்கும் போகச் சொன்னாங்க கேள்வியைப்பாரு ஏன், நான் கொண்டுவர அறு நூறு ரூபாய் வேண்டாங்குதோ ரொம்ப சரி, அப்ப நா அதைத் தனியா பாங்குல போட்டுக்கறேன், ஒரு நகை நட்டுக்கு உதவும். இந்தப் பணத்தை நா எடுக்கல்லேன்னா அப்பத் தெரியும் ஐயாவுக்கு\nஅவள் தூக்கிவாரிப் போட்டவளாய் திரும்பிப் பார்த்தாள். இதற்குள் தயாராகி விட்டானா அவள் தன்னை சமாளித்துக் கொண்டுச் சற்று அடங்கிய குரலில் சொன்னாள்.\nவேலைக்கு ஏன் போறேன்னு அலுத்துக்கிறீங்களே, நான் சம்பாதிக்கிற பணம் உபயோகமாயில்லையா\nசிவாவின் முகத்தில் மீண்டும் சிடுசிடுப்பு ஏறிற்று.\n அதுக்காக உன் அலுப்பையும் புலம்பலையும் தினம் தினம் கேட்டுக்கணும்னா, எனக்கு அந்தப் பணமே வேண்டாம், உன்னாலே சமாளிக்க முடியல்லேன்னா வீட்டிலேயே இரு. என் சம்பளத்திலே பல்லைக் கடிச்சுக்கிட்டு குடித்தனம் பண்ணு. உன்னுடைய ரோதனைக்காக நா என்னை மாத்திக்க முடியாது. நா இப்படியேதான் இருப்பேன்.\nஎத்தனை ஆணவப்பேச்சு இவனுக்கு என்று கோபம் வந்தாலும், அப்பொழுது எந்த வாக்கு வாதத்துக்கும் தெம்பில்லாமல், அவள் தன்னைத் தயார் செய்துகொள்ளச் சென்றாள்.\nபாதித் தலையைப் பின்னிக் கொள்ளும்போது டிபன் எடுத்து வெச்சாச்சு என்று ஒரு சத்தம் போட்டாள்.\n என்று பதிலுக்கு சத்தம் போட்டுவிட்டு. அவன் வெளியேறும் ஓசைக் கேட்டது.\nஅவள் மறுபடி முகத்தைக் கழுவி பவுடர் போட்டுப் பொட்டிட்டுக் கொண்டாள், கஞ்சி போட்டு மூட முடத்த நூல் புடவையைச் சுற்றிக்கொண்டு கண்ணாடிக்கெதிரில் நிற்கும்போது.\nபழைய தள தளப்பெல்லாம் போச்சு\nசாப்பிட்டு பஸ்சுக்கு ஓடத்தான் நேரம் பாக்கி என்று அவசரமாக சாப��பாட்டு மேஜைக்குச் சென்றபோது மறுபடி கோபம் பொத்துக் கொண்டு வந்தது.\nமேஜையில் எல்லாம் திறந்தபடி கிடந்தது. தட்டைக்கூட அவன் முற்றத்தில் கொண்டு போட்டிருக்கவில்லை.\nஇவன் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று ஆத்திரத்துடன் அவள் அவசரமாக அள்ளிப்போட்டுக் கொண்டு, மேஜையைத் துடைத்து, டிபன்டப்பாவைப் பையில் திணித்து வீட்டைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி பஸ் ஸ்டாப்பை நோக்கி வேக நடை போட ஆரம்பித்த பிறகு தான், சற்று வெளி உலகம் கண்ணுக்குப் புலப்பட ஆரம்பித்தது.\nஆண் - பிள்ளைகள் சாவகாச மெதப்போடு நடந்து போவதைப் பார்க்க வயிற்றெரிச்சலாக வந்தது.\nவீட்டில் சம்பளம் வாங்காத வேலைக்காரி இருக்கிற வரையில் உங்களுக்கு என்ன கவலை என்று சொல்லிக் கொண்டாள்.\nபஸ்சில் இன்று நல்ல வேளையாக இடம் கிடைத்தது. அவளைப் போல் அரக்கப் பரக்க ஓடிவந்த சில பெண்கள் இடம் கிடைக்காமல் நிற்பதைக் கண்டும் காணாமல் ஆண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.\n'உன்னாலே சமாளிக்க முடியல்லேன்னா வீட்டிலேயே இரு. பல்லைக் கடிச்சுக்கிட்டு என் சம்பளத்திலே குடித்தனம் செய்.\"\n'எத்தனைப் பல்லைக் கடித்தாலும் பல் தான் நொறுங்கிப் போகும். வேறு எதையும் சமாளிக்க முடியாது. பல்லைக் கடித்துக் கொண்டு வீட்டு வேலையும் செய்து ஆபீசுக்குக் கிளம்புவேனே தவிர வேலைக்கு வருவதை நிறுத்த மாட்டேன்,\" என்று பாரு தனக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.\nபஸ்சில் இடம் கிடைக்காமல் காலையில் சீக்கிரம் எழுந்து வேலை செய்து இப்பொழுது ஓடி வந்து நிற்கும் சோர்வு தெரியும் அந்தப் பெண்களின் முகத்தைப் பார்க்கப்பரிதாபமாக இருந்தது. இவர்களும் நம்மைப் போல் ஒரு நிர்ப்பந்தத்திற்குத் தான் வேலைக்குப் போகிறார்கள் என்று தோன்றிற்று.\n'பணம் அத்தியாவசியமோ இல்லையோ வெளியே வேலைக்கு வருவதில் கிடைக்கும் சுதந்திரமும் தன்னம்பிக்கையும் அவசியம். இல்லாவிட்டால் இவர்களும் நானும் மிதியடிகளாகவே இருப்போம்...\nஅவள் அலுவலகத்துக்குப் போய் சேர்ந்தபோதும் மனநிலை பட படப்பாகவே இருந்தது. 'லிஃப்டில்' அவள் கூட வந்த ஸ்ரீதரன் சினேகிதமாகப் புன்னகைத்தான். என்ன மேடம், உடம்பு சரியில்லையா\n என்றான் அவன் அசட்டுச் சிரிப்புடன், ஒருவேளை முகத்திலே தெரியுறது கோபமோ என்னவோ அவள் பதில் சொல்லாமல் நான்காவது நிலையில் வெளியேறினாள். அவள் இருக்கையை அடைந்ததும் மானேஜர் கூப்பிட்டனுப்பினார்.\nநாளைக்கு நான் பம்பாய்க்குக் கிளம்பறேன். எனக்கு உதவியாளா நீங்களும் கூட வரணும், இரண்டு விமான டிக்கெட் புக் பண்ணிவிட்டேன் என்றார்.\nஅவள் இதைச் சற்றும் எதிர்பார்க்காத திகைப்பிலே சில வினாடிகள் மவுனமாக நின்றாள்.\nஇரண்டே நாள், நாளைக்குக் கிளம்பி நாளன்னி ஈவினிங் ஃப்ளைட்லே திரும்பி வந்து விடுவோம், ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே\nப்ராப்ளம் ஒண்ணும் இல்லே என்று அவள் இழுத்தாள். குழந்தைகள் கூட இல்லேயில்லே, உங்களுக்கு\nஇவர் எல்லா விவரமும் தெரிந்து வைத்திருக்கிறாரா என்று அவளுக்கு மெலிதாகக் கூச்சம் ஏற்பட்டது.\nஇல்லே, என்றாள் அவள் மெல்லிய குரலில், சிவாவிடம் கேட்டுச் விட்டுச் சொல்கிறேன் என்று சொல்ல வெட்கமாக இருந்தது.\n'அவர் டூரில் போகும்போது உன்னைக் கேட்டுக்கொண்டு போகிறாரா\" என்று மானேஜர் பரிகாசம் செய்வார் என்று தோன்றிற்று.\n யோசனை செய்ய எனக்கும் நேரமில்லே வேற யாரும் இங்கே நா விரும்பற மாதிரியிலே புத்திசாலித்தனமாக உதவக்கூடிய ஆள் இல்லே. உங்களுடைய வேலை எனக்குப் பிடிச்சிருக்கு, பாம்பே ஹெட் ஆபீஸ் ஆனதாலே உங்க வேலையை அங்கே நேரிடையா காண்பிக்க ஒரு சந்தர்ப்பம்கூடக் கிடைக்கும். ஆனால் இந்த விஷயத்தை உங்க மட்டுக்கு வெச்சுக்குங்க.\nசட்டென்று பரவிய சந்தோஷத்தோடு அவள் அவரைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து: தாங்க்யூ சார் என்றவள், டூருக்கு வேண்டிய விஷயங்கள் எதைத் தயார் செய்யணும்னு சொல்லுங்க.\nஅவர் உற்சாகமாக விவரிக்க ஆரம்பித்தார். அவள் விரைவில் வேலையில் ஆழ்ந்து போனாள். இடையிடையே மானேஜரின் வார்த்தைகள் பன்னீர் தெளிக்கப்பட்ட மாதிரி மனத்தைக் குளிர்வித்தன. காலையில் விழித்ததிலிருந்து ஏற்பட்ட அலுப்பு திடீரென்று மறைந்து உடம்பில் புதிய உற்சாகம் ஊறிற்று.\nஆபீசை விட்டுக் கிளம்பும்போது மானேஜர் ரங்கன் மறுபடி ஞாபகப்படுத்தினார்.\nநாளைக்கு நான் நேரே ஆபீஸ்லேந்து ஏர்போர்ட் போறேன், நீங்க லஞ்ச் அவர்லே வீட்டுக்குப் போய் தயாரா யிருந்தீங்கன்னா வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்.\nஅவள் வீட்டை அடைந்தபோது சிவா இன்னும் வந்திருக்கவில்லை. அவள் உடையை மாற்றிக் கொண்டு, இரவு சமையலுக்கு வைத்துவிட்டு, தன்னுடைய பயணத்துக்கு வேண்டிய உடுப்புக்களை ஒரு சின்ன சூட்கேசில் அடுக்கினாள்.\nசிவா எட்���ு மணி வரை வரவில்லை. அவனுடைய இரண்டு நாள் சாப்பாட்டுக்காக அவள் வத்தல் குழம்பையும், சாம்பாரையும் ஒரு வதக்கல் கறியையும் செய்து ப்ரிஜ்ஜில் வைத்தாள். அவனுடைய துணிகளுக்கு இஸ்திரி போட்டு வைத்தாள்.\nடி.வி.யில் இந்தி செய்தி படிக்கப்படும் போதே அவளுக்குக் கண்ணை அசத்திற்று. 'தூங்கேன்' என்று எல்லா அங்கங்களும் கெஞ்சின, கண்கள் செருகிக்கொண்டு போன சமயத்தில் சிவா வந்தான்.\n என்றவன், தட்டை வை குளிச்சுட்டு வந்துடறேன் என்றான்.\nதூக்கத்திலும் அசதியிலும் எரிச்சல் ஏற்பட்டதை வெளியில் காண்பிக்காமல் அவள் மவுனமாக எழுந்து தட்டை வைத்து சமைத்த பதார்த்தங்களை மேஜையில் வைத்தாள்.\nஅவன் குளித்துவிட்டுத் தலையையும் முகத்தையும் துடைத்தபடி வந்து கேட்டான், கண்களில் மெல்லிய சந்தேகம் இழையோட.\nஎங்கே கிளம்பிண்டிருக்கே பெட்டியை பாக் பண்ணி வெச்சிருக்கியே\nநாளைக்கு நா பம்பாய்க்குப் போகணும். இரண்டு நாள். டிரிப் நாளை ஃப்ளைட்வே போய் நாளன்னி ஃப்ளைட்லே திரும்பிடுவேன்.\nஅவனுடைய முகம் சரேலென்று மாறிற்று.\nஇது என்ன, வழக்கமில்லாத வழக்கம் ஆரம்பிச்சிருக்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=72954", "date_download": "2019-10-15T02:46:10Z", "digest": "sha1:BAMEJWOJRLDVZMAU5YKLSYKO3BEHA2S4", "length": 100372, "nlines": 297, "source_domain": "kalaiyadinet.com", "title": "தமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன் | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊர�� காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nமுல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்\nபிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா\nகனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது - 20 பேர் படுகாயம்..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\nஇன்றைய ராசிப்பலன் - 03.10.2019\n« வர்தா புயலினால் ஜெயலலிதாவின் சமாதிக்கு என்ன ஆச்சு\nபிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல் »\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nபிரசுரித்த திகதி December 13, 2016\nநெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமை இராவணன் உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். இராவணன் பற்றிய நோக்குகள் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் வேறுபட்டு காணப்படுகிறன இராவணன் ஆட்சி எப்படி நடந்தது அவன் ஆண்ட இலங்கையின் அழகையும், அங்கிருந்த மக்களின் செழிப்பான நிலையையும், கலைகள் ஒங்கியிருந்த சூழலையும் தெரிந்து கொள்ள முடியும்.\nஆரிய ஆதிக்கத்தின் விளைவால், தமிழ் மகாகவியான கம்பன் ஆரியத்தின் தாசானு தாசனாகி, வால்மீகியையும் மிஞ்சிடும் வகையில் கற்பனைப் பாத்திரங்களான இராமனைத் தெய்வம் என்றும் தமிழ் மன்னனான இராவணனை அரக்கன் என்றும் சித்திரித்து இராமாயணத்தைப் படைத்தான். கவிச்சுவையிலும், பக்தி சொட்டும் தமிழிலும் கம்பன் பின்னி எடுத்திருந்த காரணத்தால் இராமனே நமக்கும் தெய்வமானான். தமிழ் மன்னனான இராவணன் அரக்கன் ஆனான். இந்த ஆரியப் பண்பாட்டு படையெடுப்பை விரட்ட வேண்டும், காப்பியங்கள் வழியாகத் தமிழ் மக்களின் மனங்களில் வரையப்பட்டுள்ள இழிவான சித்திரம் அழிக்கப்படவேண்டும். கம்பராமாயணம் தமிழர்களை இழிவுபடுத்தும் காப்பியமே\nஇராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுர���், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம்.\nஇக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள்\n– சயம்பனின் மருமகன் யாளிமுகன்\n– ஏதியின் மகன் வித்துகேசன்\n– வித்துகேசனின் மகன் சுகேசன்\n– சுகேசனின் மகன் மாலியவான்\n– மாலியவான் தம்பி சுமாலி\nஇராவணன் ஆட்சி அக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும்.\nஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர்.\nஇலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள்.\nகுபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை (தற்போதைய தமிழீழத்தின் தலைநகர் திருகோணமலை )தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான். இராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள்\nசரி எப்படி இந்த கதையை நம்புவது \nஅதற்கான ஆதாரமாக நன் முன்வைக்கப்போகும் முதலாவது ஆதாரம் என்னவென்றால் இலங்கையைச் சுற்றி ஐந்து திசைகளிலும் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சிவாலயங்கள் . இந்த சிவாலயங்கள் உருவாக்கப்பட்ட வரலாற்றை உற்றுநோக்கினால் , இவை அனைத்துமே சுமார் 3500-4500 ஆண்டுகாலப் பழமையானவை . (இவற்றை நான் ஏற்றகனவே பதிவிட்டுள்ளேன்) இவை யாரால் உருவாக்கப்பட்டவை \nதமிழ் மன்னர்களான மூதசிவன் பரம்பரையில் வந்த ஐந்து மன்னர்கள் மற்றும் எல்லாளன் போன்றோர் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சைவர்கள் எனினும் அவர்கள் அனுராதபுரம் இராட்சியத்தையே ஆட்சி செய்தவர்கள் .\nஇராஜராஜ சோழனும் , பாண்டியர்களும் சுமார் 1000 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்தவர்கள் . இவர்களால் மேற்படி சிவாலயங்கள் புனர் நிர்மானம்தான் செய்யப்பட்டதாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.\nஅப்படியாயின் முழு இலங்கையையும் ஆட்சிசெய்த யாரோ ஒரு சிவ பக்தனால்தான் இந்த ஐந்து சிவாலயங்களும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டுமல்லவா அப்படியாயின் முழு இலங்கைத் தீவையும் நல் ஆட்சிசெய்த , அங்கு வாழ்ந்த மக்களை நேசித்த , அவர்கள் வழிபடவும் , அவர்களைக் காக்கவும் , தானும் வழிபாடு செய்யவும் அந்த சிவாலயங்களை நிறுவிய தமிழன் , சிவ பக்தன்.இராவணன் மனைவி பெயர் மண்டோதரி என்றுள்ளது. கதைகளிலும் அப்படித்தான். அவர்களது இயற்பெயர் வண்டார்குழலி.\nஇராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா இராவணனின் மறைவுக்குப் பின்னர் விபிஷணன் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்டதாகவும் , அவன் தனது ஆட்சிமையத்தை களனிக்கு மாற்றப்பட்ட்து\nகளனியில் அமைந்துள்ள ஒரு பௌத்த விகாரையில் விபிசனனுக்கு சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது\nஇராவணன் கோட்டை , இராவணன் குன்று , சிகிரியா குன்று என்று பலபெயர்களில் அழைக்கப்படும் 660 அடிகள் உயரமான இந்தக்குன்று இராவணின் கோட்டையாக இருந்தது\nஇந்தக் குகையின் அல்லது கோட்டையின் உட்புறத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. இந்த ஓவியங்களிலுள்ள பெண்கள் மேகத்தில் மிதப்பதுபோல வரையப்பட்டிருப்பதால், இவர்கள் தேவதைகளாகவோ ,அல்லது இறைவனின் பெண்களாகவோ இருக்கலாமென்று அறிஞர்கள் கூறுகிறார்கள்.\nஉலகின் ஈர்ப்பு மையம் முழுவதும் ஒன்று குவியும் ஒரு அற்புதமான மைய இடத்தில் இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருக்கிறது\n5 ஆம் நூறாண்டில் தமிழ் மன்னனாகிய காசியப்பனால் மேலும் மெருகூட்டப்பட்டு பாதுக்காகப்பட்டது சிகிரிய குகை குன்று . அந்த குகைகளினுள் வரையப்பட்ட ஓவியங்கள் அந்த பகுதிகளில் வாழ்ந்த ஆதி தமிழ் குடிகளின் கலாச்சாரத்தை, பண்பாட்டை பிரதி பலிக்கின்றது. அந்த பகுதிகளில் வாழ்ந்த பூர்வகுடி தமிழர்களால் வரையப்பட்டவை.\nஇந்த ஓவியங்களையும், அந்த பகுதியை ஆண்ட மன்னன் வரலாறுகளையும் அழித்து மறைத்தது சிங்களம். ஏன் எனில் இந்த பகுதிகள் தமிழருக்கு சொந்தமான பகுதிகள் என்னும் உண்மை தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே.\nதமிழ் மன்னன் காசியப்பன் என்னும் பெயரை, காசியப்ப என்று திரித்து , ஒரு புளுகு கதையையும் எழுதி வைத்தது சிங்களம்.\nசிகிரிய ஓவியங்களில் இருத்த அனைத்து தமிழர் மரபுக்கு உரிய ” நெற்றிப் பொட்டுகளை “, சுரண்டி அழித்தது. இந்தக்கோட்டையை பிற்காலத்தில் கிபி 477-495 வரை காசியப்பன் என்ற அரசன் பாதுகாப்பாக ஒளிந்து கொள்வதற்க்காகப் பாவித்தான்.எனினும் எதிரிகள் கண்டுகொண்டதால் தனது தலையை தானே வெட்டிக்கொண்டு தற்க்கொலை செய்துகொண்டதாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.\nஅதனால் இக்கோட்டை அவனால் அமைக்கப்பட்டதாக சில இடங்களில் பதியப்பட்டிருக்கின்றது.\nபலதரப்பட்ட கருத்துக்கள் விமர்சனங்கள் இராவணன் மீது இருந்தாலும் நாட்டில் நல்லாட்சி இடம் பெற்றதாக கூறப்படுகிறது…..\nவையாபாடல் – 15ஆம் நூற்றாண்டு – வையாபுரி\nகைலாயமாலை – 16ஆம் நூற்றாண்டு – முத்துராசக்கவிராசர்\nவைபவமாலை – 18ஆம் நூற்றாண்டு –\nயாழ்ப்பாண வைபவ கௌமுதி – 1918 – வேலுப்பிள்ளை\nஇலங்கைவாழ் தமிழரின் வரலாறு – கே.கணபதிப்பிள்ளை\nயாழ்ப்பாண இராட்சியம் – சிற்றம்பலம்\nபூனகரி தொல்பொருள் – புஸ்பரத்தினம்\nஇவ்வளவு நூல்களையும் ஆராய்ந்து யாழறிவன் அவர்கள் இராவணனின் பூர்வீகம் பற்றிய கட்டுரையை எழுதி உள்ளார்கள்.\nபதிவுகளைத் தேடிப்பார்த்தால் கிடைத்தவை …. “இராவணன் ஒரு மிகச்சிறந்த சிவபக்தன் என்பதோடு அவனது காலத்தில் “ஈழம்” மிகச்சிறந்த தொழினுட்ப வசதிகளுடன் இருந்திருக்கிறது.\nமுழு ஈழத்தையும் இராவணன் ஆண்டான் என்பதற்கு இன்றைய இலங்கையின் தெற்கில் இருந்து வடக்குவரை பாதிப்புகள் இருக்கின்றன. இராவணனை சார்ந்து நிற்கும் பெயர்கள் முக்கிய சின்னங்கள் என பல விடையங்கள் இன்னமும் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன\nஇராவணன் காலத்து ஆலயங்கள் திருக்கேதீசுவரம் 1930களில்\nஇந்தப்பதிவில் இராவணன் காலத்து ஆலயங்கள், இராவணனின் வேறு சில வரலாற்று எச்சங்கள் சிலவற்றைப் பார்க்கலாம். இராவணன் காலத்து ஆலயங்கள் என்று குறிப்பிடுவதனால் அவை இராவணனால் கட்டப்பட்டன என்று பொருள் இல்லை. விஜயன் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த சைவாலயங்கள் என்று இவற்றைக்கூறலாம். விஜயனின் வருகைக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த இயக்கர் நாகரின் ஆட்சியில் அக்காலத்து மன்னர்களால் இக்கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.\nஅக்கால மன்னர்களில் இராவணன் குறிப்பிடக்கூடிய ஒருவனாகையால் இவ்வாறு இராவணன் காலத்து சைவாலயங்கள் என்று குறிப்பிட்டேன். “வித்துசேசன் இருபத்தொன்பது வருடங்களும், மூன்று மாதங்களும் இலங்கையை ஆண்டான். இவனுக்குப் பின் இவனது மகன் சுகேசன் என்பவன் மணிபுரம் என்னும் கதிரவன் மலையைத் தலைநகராக்கி இலங்கையை ஆட்சி புரிந்தான். ஆதிகாலத்தில் மயனால் கட்டப்பட்ட திருக்கேதீசுவரம், முனீசுவரம், நகுலேசுவரம் என்னும் சிவாலயங்களை சுகேசன் பழுது பார்த்து அவற்றுக்கு அநேக நகைகளையும், நிலங்களையும் கொடுத்தான். ” இவ்வாறு கணபதிப்பிள்ளையின் இலங்கையில் புராதன சரித்திரம் என்ற நூலில் கூறப்படுகின்றது.\nசுகேசன் என்பவன் இராவணனுக்கு முன்னைய காலத்தில் இலங்கையில் ஆண்ட ஒரு மன்னன் என்பது பற்றி முந்தய பதிவில் பார்த்தோம்.\nஇதைவிட…..இலங்கையில் விஜயமன்னன் குடிகளை வசப்படுத்தும் நோக்குடன் சமய வழிமுறைகளை சரியாக கடைப்பிடித்தான். இலங்கையில் ஆட்சியை அமைக்கு முன்னரே நாலு திசைகளிலும் சிவாலயங்களை எழுப்பினான். கீழ்திசையில் கோணெசர் கோவிலையும், மேல்திசையில் கேதீச்சர கோவிலையும் பழுதுபார்த்து, அக்கோவில்களில் பூசை நடாத்தும் பொருட்டு காசிப் பிராமணர்களை அழைத்துவந்தான் எனக் யாழ்ப்பாண வைபமாலையில் கூறப்படுகின்றது. இதிலிருந்து விஜயனின் வருகைக்கு முன்னரே இலங்கையில் இருந்த ஈழத்தின் பழமைவாய்ந்த சைவாலயங்கள் இவை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வாலயங்க்ள் பற்றி சுருக்கமாகப் பார்க்கலாம்.\nதிருக்கேதீஸ்வரம் இலங்கையின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலுள்ள மன்னார் மாவட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மாதோட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிவன்கோவில். ஈழத்தின் பழங்குடியினராய நாகர்களது முக்கிய வழிபாட்டுத் தலமாதலால் இத்திருக்கோயிலிற்கு நாகநாதர் எனவும் பெயர் வழங்கி வந்துள்ளது. இச்செய்தியால் சைவசமயிகளின் தொன்மையையும் பெருமையையும் இத்திருக்கோயில் இயம்புகின்றத��. திருக்கோணேச்சரம் (திருக்கோணேஸ்வரம்) இலங்கையில் திருகோணமலையில் உள்ள திருஞானசம்பந்தரின் பாடல் பெற்ற தலமாகும்.\nஇதுவும் இலங்கையின் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றாக விளங்குகின்றது. உலகில் உள்ள வழிபாட்டுத்தலங்களில் மிகப்பழமையான இவ்வாலயத்தை இலங்கையை ஆண்ட மனு மாணிக்கராஜா என்ற மன்னன் கி.மு. 1300ஆம் ஆண்டிற்கு முன்னர் இக்கோயிலைக் கட்டினான் என்று சான்றுகள் கூறுகின்றன. சிவபக்தனாகிய இராவணனால் இங்குள்ள சிவலிங்கம் தாபிக்கப்ப்ட்டதாக ஐதீகம். இதுதவிர புத்தள மாவட்டத்தில் சிலாபம் என்ற இடத்தில் காணப்படுகின்ற முன்னேஸ்வரம், வடபதியில் கீரிமலைப்பகுதியில் அமைந்துள்ள நகுலேஸ்வரம், தென்பகுதியில் காணப்படுகின்ற தொண்டீஸ்வரம் ( சரியாக தெரியவில்லை ) என்பன இலங்கையில் ஆதிக்குடிகளான இயக்கர் நாகர் என்ற இனத்தவர்கள் காலத்து ஆலயங்களாகும்.\nஇவ்வாலயங்கள் யாரால் கட்டப்பட்டன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை என்றே கருதுகிறேன். இவ்வாலயங்கள் பற்றிய பழைய புராணக் கதைகளை பற்றி அறிய முற்பட்ட போதிலும்.. அவை பற்றி எனக்கு ஏதும் தெரியவில்லை. வாசகர்கள் யாராவது தெரிந்திருப்பின் குறிப்பிடலாம். அல்லது அவைகள் பற்றி அறியும்போது அவற்றை இங்கு நான் இணைத்துவிடுகிறேன். இங்கு மிகவும் வேதனைப்படக்கூடிய விடயம் என்னவெண்றால்…. தமிழர்களின் தொன்மையைக்கூறும் இவ்வாலயங்கள் சில இன்று சிங்கள மயப்படுத்தப்பட்ட சிங்களவர்கள் வாழும் பகுதியில் அமைந்துள்ளன.\nஉதாரணமாக கதிர்காம முருகன் ஆலையத்தையும், மாத்தறை மாவட்டத்தில் தேவேந்திர முனையில் அமைந்துள்ள தொண்டீஸ்வரர் ஆலையத்தையும் குறிப்பிடலாம். போத்துக்கீசரால் அழிக்கப்பட்ட இத்தொண்டீஸ்வரர் ஆலயம் சிங்கள மக்களால் விஸ்ணு ஆலயமாக மாற்றப்பட்டுள்ளது. இது தவிர திருமலை கோணேச்சரர் ஆலயம், கீரிமலை நகுலேஸ்வர ஆலயம், மாந்தோட்ட கேதீச்சர ஆலயம், சிலாபத்து முன்னீஸ்வரர் ஆலயம் என்பன நினைத்தவுடன் சென்றவர முடியாத, மக்களே இல்லாத சூனியப் பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்களாகும். இவற்றுக்கு சென்றுவர பல கட்டுப்பாடுகள் இராணுவத்தினரால் விதிக்கப் பட்டுள்ளமையால் இக்கோவில்களுக்கு செல்லும் பக்தர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இந்த ஆலயங்கள் தவிர இராவணனுடன் தொடர்புடைய வேறு சில வரலாற்று எச்சங்களைப்பார்க்கலாம். ���ிருக்கேதீசுவரம் இன்று\nபடத்தில் காணப்படுவது இராவணன் வெட்டு என்று அழைக்கப்படுகின்றது. இது திருகோணமலையில் திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு அண்மையில் அமைந்திருக்கிறது. இதுபற்றிய புராணக்கதைகள் எனக்கு தெரியவில்லை. தெரியக் கிடைத்தால் இங்கு இணைத்து விடுகிறேன். இதுமட்டுமல்ல திருக்கோணேச்சரம் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் சிவ பக்தனாகிய இராவணனால் தான் ஸ்தாபிக்கப்பட்டதாக ஒரு ஐதீகமும் உள்ளது.\nசிகிரியாக்குன்றமானது 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த காசியப்பனால் அமைக்கப்பட்டது என்றுதான் வரலாற்று நூல்களில் காணப்படுகின்றது. இருப்பினும்…. இராவணன் இறுதியாக ஆட்சி செய்த இடம் சிகிரியா, இராவணனின் மறைவுக்கு பின்னர் ஆட்சிப்பொறுப்பை பெற்றுக்கொண்ட விபீஸணன் தனது தலைநகரத்தை சிகிரியாவில் இருந்து களனிக்கு மாற்றினான். இன்றும் களனியில் உள்ள ஒரு விகாரையில் விபீஸணனின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் இராவணனின் ஒலைச்சுவடியில் காணப்படுகின்றன என்று தினக்குரலில் அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் படித்தேன். இது பற்றிய மேலதிக விபரங்கள் தெரியவில்லை.\nஇராவணன் சிறியகோட்டை பெரிய கோட்டை\nஇலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் கதிர்காமத்திலுள்ள கதிரைமலைமீது (ஏழுமலை) நின்று தென் கடலை நோக்கினால் குடா வடிவிலான கற்சிகரமும், கற்கொடியும் ஒன்று கடற்தளத்தின் மீது தெரிவதனை இன்றும் அவதானிக்கலாம். இந்த இரண்டு பாறைகளும் இராவணனின் சிறிய கோட்டை பெரிய கோட்டை என்று அழைக்கப்படுகின்றன.\nமகாவம்சதின்படி இலங்கையின் வரலாறு விஜயன் வருகையோடுதான் ஆரம்பிக்கிறது. இருப்பினும் அதற்கு முதலில் இயக்கர் நாகர் என்ற ஆதிக்குடிகள் இலங்கையில் வாழ்ந்ததாக மகாவம்சத்தில் கூறப்படுகின்றது. இவ்வாறு இலங்கையின் ஆதிக்குடிகளாக கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் பல உள்ளன.\nஇவற்றுக்கு மேலாக இலங்கையானது முதலில் இந்தியத் துணை கண்டத்துடன் முதலில் இணைந்தே இருந்தது பின்னர் ஏற்பட்ட ஒரு கடற்கோள் அழிவின்போது நிலத்தின் பலபகுதிகள் நீரில் தாழ்ந்துபோக இந்திய துணைக் கண்டத்திலிருந்து இலங்கையானது தனிமையாக்கப்பட்டது என்ற ஒரு ஐதீகம் பலரால் கூறப்படுகின்றது. அதற்கு இன்னும் ஒரு படி ம��லாக பைபிளில் கூறப்படுகின்ற நோவா காலத்தில் பூமியில் ஏற்பட்ட பேரழிவும் இந்நிகழ்வுடன் சேர்த்து கூறப்படுகின்றன. இவைகள் எல்லாம் வெறும் ஐதீகங்களே தவிர இதற்கு போதுமான ஆதாரங்கள் இருக்கின்றனவா என்பது தெரியவில்லை. இப்போது இலங்கைத் தீவு உருவான கதைபற்றியும்… அங்கு வாழ்ந்த ஆதிக்குடிகள் பற்றியும் சில ஐதீகங்களை பார்ப்போம். புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன.\nஅவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், ஈழம் என்று ஒரு மகளும் இருந்தார்கள். மனுவின் பின்னர் இவ்விருவரும் இக்கண்டத்தை ஆண்டு வந்தனர். தென்பகுதியை சமனும், வடபகுதியை ஈழம் என்று அழைக்கப்பட்ட குமரியும் ஆண்டு வந்தனர். குமரி ஆட்சிசெய்த பகுதிகளை குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. குமரிக் கண்டத்தில் உள்ள ஒரு நகரில் கன்னியாகிய குமரி (ஈழம்) ஆட்சி புரிந்தமையால் அந்நகரம் கன்னியாகுமரி என்று அழைக்கப்பட்டது. இக்கன்னியாகுமரி என்னும் பட்டினம் குமரிகண்டத்துக்குச் சிலகாலம் தலை நகராகி விளங்கியது. இந்தக் குமரிக் கண்டத்திலேயே இலங்கை நாடு, பாண்டி நாடு, சேர நாடு, சோழ நாடு முதலிய நாடுகள் அடங்குகின்றன. ஈழம் என்னும் அரசி அட்சி புரிந்த பகுதியே அவளின் பெயரால் ஈழம்நாடு என்று அழைக்கப்பட்டுக் காலக்கிரமத்தில் ஈழநாடு ஆகியது.\nஇடையில் ஏற்பட்ட கடல்கோள்களே ஈழநாடு என்று அழைக்கப்பட்ட தற்போதைய இலங்கையை ஏனைய நிலப்பரப்புகளில் இருந்து பிரித்துவிட்டன. இக்கடல் கோள்களினால் நிலப்பரப்பு மாத்திரமன்றிப் வரலாற்றுச் சான்றுகள் எல்லாம் சமுத்திரத்துள் ஆழ்ந்து விட்டது. சமன் ஆண்ட பிரதேசமும் கடலுள் அமிழ்ந்தி விட்டது. மிகுதியான நிலப்பரப்பு பாரத கண்டம் இலங்கை முதலிய பல தேசங்களாக பிரிந்தது.\nகுமரிக்கண்டம் பற்றிய சில ஆதாரங்கள்:- –\nசிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களில் குமரிக்கண்டம் பின்னர் அழிவுக்குட்பட்தாக கூறப்படுகின்றது. – ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலேமுரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றொயிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள்பல ��க்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில விஞ்ஞானிகள் இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர். இந்த இலேமூரியாக் கண்டமே குமரிக்கண்டமாக இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றார்கள்.\nபின்னர் குமரியின் சந்ததிகளில் தோன்றிய அரசர்களில் பரதன் என்பவனும் ஒருவன். இவன் நாற்பது வருடங்களாக குமரிக்கண்டத்தை ஆண்டுவந்தான். இவனின் ஆட்சியில் இக்கண்டம் செழிப்பாக சிறப்புற்று விளங்கியமையால் பின்னாளில் இக்கண்டத்துக்கு பரதகண்டம் என்ற வழங்கப்பட்டது. அந்நாட்களில் இக்கண்டத்தில் வாழ்ந்தவர்களை பரதர், நாகர், இயக்கர், அரக்கர், இராட்சதர், பூதர், அசுரர், அவுணர், இடிமபர், கருடர், முனிவர், சித்தர், கந்தருவர், வானரர் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தனர். இராமாயணத்தில் வாலி, சுக்கிரீவன் எனும் வீரர்கள் மேற்கூறப்பட்ட வானர வகுப்பை சேர்ந்தவர்களெனக் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் வேந்தனாக கூறப்படும் இராவணனும் அவனை சேர்ந்தவர்களையும் இயக்கர், நாகர் அல்லது ராட்சதர்கள் எனக்கூறப்பட்டுள்ளது. இவர்கள் அந்நாட்களில் நாகரீகம் அடைந்தவர்களாகவே காணப்பட்டார்கள். சமயவழிபாடுகளில் சிறப்பாக இருந்தார்கள்.\nஎனினும் இராமயணமானது வட இந்தியர்களான ஆரியர்களால் இயற்றப்பட்டமையாலும், அவர்களின் கதைகளுக்கு முக்கியத்துவமாக கொண்டு காணப்படுவதால் தென்பகுதியை சேர்ந்த இராவணனை ஒரு அரக்கனாக, காமுகனாக சித்தரித்துள்ளார்கள் என்பது சிலருடைய கருத்து. இராவணன் சிவபக்தன், சமயவழிபாடுகளில் அக்கறை உள்ளவன் என்பதை இராமாயணம் கூறியுள்ளபோதிலும், அக்காலத்தில் தென் இந்தியாவிலும் இலங்கையிலும் வாழ்ந்த இயக்கர் நாகர் போன்ற பூர்வீகக்குடிகளுடன் குடியேற்றவாசிகளான ஆரியர்களுக்கு பகை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இராவணனையும் அவனை சார்ந்தோரும் அவ்வாறு தீயவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளது.\nஉண்மையில் அவ்வாறில்லை என்று கூறுகிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகளான, முக்கியமாக பேசப்படுகின்ற இயக்கர் நாகரின் ஆட்சிகள் பற்றிப் பார்ப்போமேயானால்… திரிகோணமலை, இலங்காபுரம், சிங்கன்நகர், பணிபுரம், திருகோயில், முருகன்துறை, கலியாணி ஆகிய இடங்களை தலைநகராக் கொண்டு பல மன்னர்கள் ஆட்சி செய்ததாக வரலாற்று நூல்களில் கூறப்படுகின்றது. இவற்றில் முக்கியமானவனான இராவணனின் ஆட்சிக்காலம் பற்றி பார்க்கலாம். இக்காலத்தில் ஆண்ட சில மன்னர்கள் – சயம்பன் – சயம்பனின் மருமகன் யாளிமுகன் – ஏதி – ஏதியின் மகன் வித்துகேசன் – வித்துகேசனின் மகன் சுகேசன் – சுகேசனின் மகன் மாலியவான் – மாலியவான் தம்பி சுமாலி – குபேரன்\nஅக்காலத்து நாகர் பரம்பரையில் வந்த கைகேகி என்னும் தமிழ் அரச குமாரி (இவள் மேலே கூறப்பட்ட சுமாலியின் மகள்) வச்சிரவாகுவைக் கூடி இராவணன், கும்பகருணன் விபீசணன் புதல்வர்களையும் சூர்ப்பனகை என்ற புத்திரியையும் பெற்றாள். இப் பெயர்கள் இவர்களின் பகைவர்களால் அழைக்கப்பட்டு பிரபல்யம் அடைந்த பெயர்களாகும். ஆனால் இவர்களின் பிள்ளைப் பெயர்கள் முறையே சிவதாசன், பரமன், பசுபதி, உமையம்மை என்பனவாகும். சிவதாசனே இராவணன் என்றும், பரமனே கும்பகருணன் என்றும் பசுபதியே விபீசணன் என்றும் உமையம்மையே சூர்பனகை என்றும் அழைக்கப்பட்டனர். இலங்கையின் ஆட்சி உரிமையை பெறுவதற்கு இராவணன் தனது தமையானாகிய குபேரனுடன் யுத்தம் செய்தான். குபேரன் என்பவன் இராவணனின் தந்தையாகிய வச்சிரவாகுவின் இயக்கசாதியை சேர்ந்த இன்னொரு மனைவியின் மகன். தம்பியுடன் யுத்தம் செய்வது முறையன்று எனக் குபேரன் எண்ணியதால் ஆட்சிப் பொறுப்பை இராவணனிடமே ஒப்படைத்து விட்டுத்தான் அழகாபுரியை ஆட்சி செய்தான். அக்காலத்தில் குபேரனின் ஆட்சியில் இயக்கர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். குபேரனுக்குப்பின் இராவணனன் இலங்கை முழுவதற்கும் அரசனாகி இலங்காபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டு வந்தான்.\nஇராவணன் மண்டோதரியை திருமணஞ் செய்தான். மண்டோதரியும் கற்பிற் சிறந்தவளாக விளங்கினாள். இவள் இந்திரசித்து, அதிசகாயன் ஆகிக திறமைமிக்க புத்திரர்களைப் பெற்றேடுத்தாள் திருக்கோணேச்சரத்தில் இராவணன் சிலை சிங்களவர் ஆரியர்களின் வழித்தோன்றல்கள் இல்லையாம்; அமைச்சர் சம்பிக்க கண்டுபிடிப்பு சிங்களவர் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையென மின்வலு மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.\nவரலாற்று ஆசிரியரான அரிசன் ஹாபோதுவின் ‘இர ஹந்த நெகி ரட்ட’ எனும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவ���் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். அதில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில், விஜயன் குவேனி காலத்திற்கு முன்பே இந் நாட்டில் மக்கள் வாழ்ந்து வந்தமை அகழ்வாராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. வில்பத்து போன்ற பிரதேசங்களில் இதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளது. சிங்களவர்களின் மூதாதையர்கள் ஆரியர்கள் இல்லை. இதனை வரலாற்று ஆய்வாளர்கள் விரைவில் நிரூபிப்பார்கள். ரைட் சகோதரர்கள் விமானத்தை கண்டு பிடிப்பதற்கு முன்னதாகவே இலங்கையில் விமானம் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இராமயணத்தில் புஷ்பக விமானம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎமது வரலாற்று சின்னங்களை சிங்களவர்கள் தமதுயையது என்று உரிமை கொண்டாடுவதை பலவழிகளில் பார்த்து இருக்கின்றோம் ராவணன் சிங்கள இனத்தவன் என்று வந்தேறிகளான சிங்களவர் தமது இருப்பை நிலை நிறுத்துவதற்காக சொல்ல வெளிக்கிட்டு விட்டார்கள் தமிழ் இனமே விழித்துக்கொள் சிங்களவர்கள் ஆரிய மக்களின் வழித்தோன்றல்கள் இல்லையெனில் தமிழ் வரலாற்று ஆசிரியர்கள் சொல்வதுபோல் மகாவம்சம் பல பொய்கள் நிறைந்த வரலாற்று மதிவு என்பதை மைச்சர் சம்பிக்க ஏற்றுக்கொள்வார முழு இலங்கையும் தமிழ் மக்களுக்கு உரியா நாடு இங்கு வாழ்ந்தவர்கள் தமிழ் மக்களின் மூதாதையினரான இயற்கரும் நாகரும் ஆவார் ஆரிய மொழி இலங்கையில் அறியப்படுயதட்கு முன்பு தமிழ் மொழியைத்தான் பேசிவந்துள்ளனர் தமிழர்கள்தான் இலங்கையின் பூர்விக குடிமக்கள் சிங்களவர்களின் மொழி ஆரிய தமிழ் கலப்பு மொழி சிங்களவர்கள் வந்தேறிகள் என்பதற்கு பல பொய்கள் நிறைந்த மகாவம்சம் சாட்சியாக இருக்கின்றது இலங்கை வரலாறு பற்றிப் பேசும் நூல்களில் மகாவம்சம் என்ற பாளி மொழியிலமைந்த நூல் முதன்மையானது.\nஇது பௌத்தத் துறவிகளால் எழுதப்பெற்றது.இந்நூல் மூலமாக இலங்கையில் மிகப்பழைய காலத்திலேயே சைவசமயம் முக்கியமாக இருந்திருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. இலங்கையில் பொ.மு 3ம் நூற்றாண்டில் அசோகப்பேரரசன் காலத்தில் பௌத்தம் பரப்பப்படுவதற்கு முன்னரே இந்த மதம் சிறப்பான நிலை பெற்று விளங்கியிருக்கிறது. இலங்கையில் பௌத்தம் வந்த போது ஆட்சி செய்தவன் தேவநம்பியதீசன். அவனது தந்தையின் பெயர் முடசிவ என்பது.\nஅவனது முன்னோர்களில் பலருக்கும் கிரிகந்தசிவ, மஹாசிவ, போன்ற பெயர்களே அதிகளவில் வழங்கியிருக்கின்றன. இது அவர்களது சைவப்பற்றையும் சிவநெறி வாழ்வையும் உறுதி செய்கிறது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னரே சிங்களம் என்கிற மொழி பெருவளர்ச்சியுற்றிருக்கிறத ு. இம்மொழி சமஸ்கிருதம், தமிழ், பாளி ஆகிய மொழிகளின் கலப்பில் உருவானதாகும் விஜயன் இலங்கைக்கு வர முன்னரே இலங்கையில் தமிழ் மக்களின் மூதாதையினர் நாகரியம் அடைந்த ஒரு இனமாக சிவா வழிபாடு செய்து வாழ்ந்து வந்து இருக்கின்றனர் பின் விஜயனோடு வந்த பிராமணர்கள் இலங்கையில் ஐந்து திசைக்கு சென்று அங்கிருந்த சிவா ஆலயங்களுக்கு பூசைகள் செய்ததாக அறியமுடிகிறது.\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்ட��யே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தலாட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற…\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி பல விசயங்களை போட்டுடைத்தார் 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின்.…\nமுகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா லாஸ்லியாவுக்கு எத்தனை இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம் 0 Comments\nபிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள்…\nநீங்கள் இங்கே பார்பது விமானம் அல்ல: சீனாவின் DF- 17ரக ஏவுகணை- உலக அழிவு photos 0 Comments\nசீனாவில் கமியூனிச ஆட்சி, 70 வருடங்களாக நடைபெற்று வருவதை ஒரு விழாவாக அன் நாடு கொண்டாடியுள்ளது.…\nகனடாவில் இரண்டுவாரங்களுக்கு முன்னரேயே தர்ஷிகாவை கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன் : 0 Comments\nகனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி…\n கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்; 0 Comments\nகனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி, நித்யானந்தா போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில…\nமோடியின் பேச்சு எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; 0 Comments\nதமிழை முன்னிறுத்தி பிரதமர் பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி…\n500 ஆண்டுகளுக்கு முன் கனவில் தோன்றிய சிவன்; முஸ்லிம் முதியவருக்கு 'நானா'வாகிய சிவபெருமான்\nஇந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன்…\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அருணாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\n��ரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல��� ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவு���ளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/", "date_download": "2019-10-15T01:54:31Z", "digest": "sha1:JME5WXUAKGV3TH6OVNBWQAR7ZQE6676A", "length": 5972, "nlines": 171, "source_domain": "mysixer.com", "title": "My Sixer", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\nபேனர் வைக்காமல் ஜெயித்தால் தான் பெரிய ஆள் – ஆர்வி உதயகுமார்\nஅண்ணனுக்கு அங்கீகாரம் கிடைக்கும் - கயல் சந்திரன்\nசினிமாவுக்கு வந்து உருப்படாமல் போய்விடக்கூடாது - பேரரசு\nமிக மிக அவசரம், அக்டோபர் 11 ல் வெளியாகிறது\nகாதலும் ��கைச்சுவைவும் என்று சலிக்காது - பேரரசு\nஅறிமுக இயக்குநர் படத்தில் தேசிய விருது நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2011/10/blog-post_20.html?showComment=1322236741558", "date_download": "2019-10-15T02:33:16Z", "digest": "sha1:DNKWXQ2PHUTTWOGJI667AHA2U37FUIEE", "length": 14658, "nlines": 157, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: போட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்", "raw_content": "\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nஒரு நாட்டின் பொருளாதரத்தை நிர்ணயம் செய்வது அந்த நாட்டின் மக்கள் மட்டுமில்லாமல் அடுத்த நாட்டு மக்களும் தான்.\nஒரு நாடானது தனது தேவையினைப் பூர்த்தி செய்தபின்னரே பிற நாடுகளுக்கு கொடுக்க வேண்டும், அப்படி செய்தால் தான் அந்த நாடு ஒரு முன்னேற்றமடைந்த நாடாக இருக்க இயலும். பொதுவாகவே ஒரு நாடு தனக்கு தேவையில்லாத ஒன்றை உற்பத்தி செய்து அதனை பிற நாடுகளிடம் விற்பனை செய்து தனது பொருளாதாரத்தை முன்னேற்றி கொள்ளலாம்.\nமேலும் அந்த அந்த நாட்டின் தேவைகள் குறித்து அந்த அந்த நாட்டுக்கே சென்று உற்பத்தியை பெருக்கி தனது வளமையை வளப்படுத்தலாம். இப்படித்தான் உலக நாடுகள் தனது வர்த்தகத்தை பெருக்கி கொள்கின்றன. ஒரு நாட்டின் தேவை எது, அத்தியாவசியம் எது, அனாவசியம் எது என்பதை தீர்மானிக்கும் நிலையில் நாட்டின் தலைவர்களை விட நாட்டின் மக்களே இருக்கிறார்கள்.\nஇதை ஒரு வீடு என்பதில் இருந்து தொடங்கலாம். இப்பொழுது சௌகரியம், அசௌகரியம் என எதை விரிவுபடுத்துவத்து அல்லது விளக்கப்படுத்துவது என்பதை பார்க்கலாம். ஒருவருக்கு தங்குவதற்கு தேவையான ஒரு வீடு தேவை. இப்பொழுது வீடு என்பது நான்கு சுவர்கள் கொண்ட ஒரு அமைப்பாகவும் இருக்கலாம். ஒரு படுக்கை அறை, ஒரு சமையல் அறை, ஒரு கழிவறை மற்றும் குளியலறை, ஒரு பொது அறை, ஒரு படிப்பு அறை என ஒரு வீடு போதுமானது. வீட்டில் அதிக நபர்கள் இருந்தால் பொது அறை படுக்கை அறையாக மாறிவிடும். ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் இப்படி தனிதனி அறைகள் இல்லாமல் கூட வீடு அமையலாம். வீடு எப்படி இருக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் வசதியை பொறுத்து அமைகிறது.\nவீட்டிற்கு தேவையான பொருட்கள் அதாவது அமரும் நாற்காலி, மெத்தைகள், தொலைகாட்சி, வானொலி, சட்டி பாத்திரங்கள் என அவையும் ஒரு வகையில் அடக்கலாம். இப்பொழுது வீடு தயார். இதற்காக செலவழிக்கப்படும் பணம் எவ்வளவு இந்த பொரு���்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு இந்த பொருட்களையெல்லாம் உற்பத்தி பண்ணுபவர்கள், வீடு கட்டுபவர்கள் என ஒவ்வொருவரின் தொகை எவ்வளவு, லாபம் எவ்வளவு கணக்கிட்டு பார்த்தால் வீடு கட்டுமான தொழிலாளர்கள் முதற்கொண்டு சித்தாள் வரையிலான பொருளாதாரம் தெரியும். இப்படித்தான் ஒரு நாட்டின் அமைப்பும் நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஆனால் எந்த ஒரு நாடும் தன்னிடத்தில் அனைத்து பணத்தையும் கொண்டிருப்பதில்லை. இதனை உலக நிதி அமைப்பிடம் கடனாக பெறுகின்றன. ஒவ்வொரு நாடுமே இத்தகைய கடன் பெற்று வாழ்க்கை நடத்துவதால் ஒவ்வொரு குடிமகனும் கடனாளிகள் என ஆகி விடுகிறார்கள். சிக்கன வாழ்க்கை, சில்லறை வாழ்க்கை, ஆடம்பர வாழ்க்கை, படோபகர வாழ்க்கை என தனது நிலைக்கு மேல் வாழ நினைப்பவர்கள் கஷ்டம் கொள்கிறார்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும் கனவுகள் இல்லாத, சாதிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என முனைப்பு இல்லாத எவரும் முன்னேற முடியாது.\nதன்னிடம் போதிய அளவு நிதி இல்லாத பட்சத்தில் நாங்கள் கடன் வாங்க மாட்டோம் என ஒரு நாடு இருந்தால் அந்த நாடு முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது. கையில் இருப்பை வைத்து கொண்டுதான் எதையும் செய்ய முடியும் என நினைத்தால் எதுவுமே நடக்காது. வருவாயை பெருக்கும் வழியை அறிந்து கொண்டு செலவினங்களை கட்டுபடுத்த வகை செய்ய வேண்டும்.\nவீட்டில் சமைத்து சாப்பிடுவது அசௌகரியம் என நினைத்தால் பையில் இருக்கும் பணம் அசௌகரியப்படத்தான் செய்யும். அதே வேளையில் அனைவருமே வீட்டிலேயே சாப்பிட நினைத்துவிட்டால் உணவகங்கள் எல்லாம் அவசியமில்லாமல் போய்விடும். அப்படி உணவகங்கள் அவசியமில்லாமல் போனால் அங்கு வேலை பார்ப்பவர்கள், அந்த உணவகத்திற்கு தரப்பட்ட பொருட்கள் எல்லாம் நின்று போய்விடும்.\nஎல்லாருடைய தேவைகளையும் ஒரே நிறுவனத்தினால் பூர்த்தி செய்ய முடியாத காரணத்தின் காரணமாகவே சில பல மாற்றங்களுடன் பல நிறுவனங்கள் ஒரே பொருளை சற்று வித்தியாசப்படுத்தி விற்பனைக்கு கொண்டு செல்கின்றன. ஒரு நிறுவனத்தின் தலைவரின் செயல்பாடுகள் அந்த நிறுவனத்தின் பெயரை வலுப்படுத்தவோ, வலுவிளக்கவோ செய்கின்றன. மக்களிடம் பிரசித்து பெற்றுவிட்டால் அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மென்மேலும் வலுவடைந்து அந்த நிறுவனம் ஒரு தனி இடத்தை இந்த போட்டியில் நிலை நாட்டிக் கொள்கிறது.\nசிறந்த பொருள் அதிக விலை என்பது வியாபார தந்திரம். அதே வேளையில் சிறந்த பொருள் குறைந்த விலையிலும் கிடைக்கும் என்பதை நாம் மறுக்க கூடாது. பெரிய பெரிய கடைகளில் விற்கப்படும் பொருள்களில் இருக்கும் நம்பிக்கை சின்ன சின்ன கடைகளில் விற்கப்படும் பொருள்களில் நமக்கு நம்பிக்கை வருவதில்லை. அது மனித இயற்கை.\nசிறுக சிறுக சேர்த்தல் அவசியம். எது எடுத்தாலும் ஒரு ரூபாய் என விற்பனைக்கு ஒரு நிறுவனம் தொடங்கினால் அதனால் லாபம் அதிகமா, நஷ்டம் அதிகமா\nதியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்\nகைரேகை காவியம் - 1\nகம்யூனிசமும் கருவாடும் - 7\nவிவகாரத்து பண்றது என்ன அத்தனை எளிதா\nதொலைநோக்கிப் பார்வை - (சவால் சிறுகதை -2011)\nபோட்டியும் பொருளாதார சரிவும் - கடனாளிகள்\nதமிழ்மணமே தளராதே இருக்கிறோம் நாங்கள்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (3)\nதண்ணீர் வரம் ஒரு நியூட்ரினோ ராணா\nபோட்டியும் பொருளாதார சரிவும் -1\nதிருச்சியில் சுயேச்சை போட்டியாளர் வெற்றி\nபோங்காட்டம் (சவால் சிறுகதை - 2011)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/06/blog-post.html?showComment=1339728160832", "date_download": "2019-10-15T01:49:51Z", "digest": "sha1:7C5PGDJJ7DLC7VDZJLPXTOMQNGEE6KVK", "length": 33180, "nlines": 312, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": இன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nஇன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்\nவெகுநாளாக மனக் கிடப்பில் போடப்பட்டிருந்த சமாச்சாரத்தை இன்று முதல் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன். என்னைச் சுற்றி நடப்பவை, நான், பார்த்த, கேட்ட, சுவைத்த, ரசித்த, ருசித்த, ருசிக்காத சமாச்சாரங்களின் கலவையாக சின்னச் சின்னதாய் துணுக்குகளாகக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன். இந்த சமாச்சாரம் ஒன்றும் வலையுலகிற்குப் புதிதான அம்சம் அல்ல, வாரா வாரம் நண்பர் கேபிள் சங்கர் வெற்றிகரமாகக் கொத்துப் பரோட்டாவாகத் தரும் விடயம் போலத் தான். இன்னும் சொல்லப் போனால், எழுத்துலக சூப்பர் ஸ்டார் சுஜாதா அவர்கள் \"கற்றதும் பெற்றதும்\" போன்ற தொடர்களில் தொட்டுக் காட்டிய விஷயம் தான். ஆனால் இங்கே ஒப்பீடு எதுவுமின்றி மனம் போன போக்கில் என் பாணியில் பகிரலாம் என்றிருக்கிறேன். இப்போதெல்லாம் வலையுலகத்தை மெல்ல மெல்ல ட்விட்டர் தன் 140 எழுத்துக்கள் தின்று ஏப்பம் விடும் சூழலில், நறுக்குகளாகச் சில விஷயங்களைக் கொடுத்துக் கடந்து போகவும் இப்படியான தொடர் ஒரு வாய்ப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகள்ளத்தீனி என்ற சொற்பதம் தமிழக நண்பர்கள் எவ்வளவு தூரம் அறிந்து வைத்திருப்பார்களோ தெரியவில்லை. சிறு அளவில் அடக்கப்படும் மிக்சர், இனிப்பு வகையறா உள்ளிட்ட தின்பண்டங்களைத் தான் ஈழத்தில் பொதுவாக இந்தப் பெயர் கொண்டு அழைப்பார்கள். இந்தத் தின்பண்டங்கள் உடலுக்கு எவ்வளவு தூரம் ஆரோக்கியத்தை விளைவிக்கின்றன என்பது முக்கியமல்ல ஆனால் சாப்பிடும் கணம் கொடுக்கும் சுவை மட்டுமே முக்கியம். இந்தளவோடு நிறுத்தி என் கள்ளத்தீனிப் பதிவுக்குப் பாய்கிறேன்.\nசமீப காலங்களில் இணையத்தில் நுனிப்புல் மேய்ந்து பழகியதால் ஏற்கனவே வாங்கிக் குவித்த புத்தகங்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளை மீண்டும் ஒரு சபதம், வாரம் ஒரு புத்தகம் படித்து முடிக்கவேண்டும் என்று. அதன் பிரகாரம்\nகிட்டத்தட்ட 10 மாதங்களுக்குப் பின் சிட்னியில் இயங்கும் தமிழ் அறிவகம் சென்றேன். சிட்னியில் பிராந்திய அளவில் செயற்படும் நூலகங்களில் தமிழ் நூல்கள் ஏழைக்கேற்ற எள்ளுப்பொரியாக இருக்கும் நிலையில் சிட்னியில் உள்ள இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுக்கான ஒரே தமிழ் நூலகம் என்ற பெருமை. ஆனால் எத்தனை பேர் இந்த நூலகத்தைப் பயன்படுத்துகின்றார்கள் என்பது மில்லியன் அவுஸ்திரேலிய டாலர் கேள்வி. இதையெல்லாம் சொல்லும் நானே 10 மாதங்களுக்குப் பிறகு தானே சென்றேன் ;-) .\nஎடுத்த எடுப்பில் தமிழ்மகன் எழுதிய \"ஆண்பால் பெண்பால்\"(நாவல்), Gordon Weiss இன் \"இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\", பாமரன் தமிழக அரசியலில் தொடராக எழுதிய \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" என்று மூன்று புத்தகங்கள்.\nபாமரனின் \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" படித்து முடித்தாயிற்று என்பதை விட ஒரு பெரும் பாறாங்கல்லை நெஞ்சில் தூக்கி வைத்தாயிற்று என்று சொல்லலாம். பாமரன் யார் என்றெல்லாம் சொல்லும் அளவுக்கு தமிழ் வாசக உலகம் அவரை அறியாமல் இல்லை. பாமரனின் உள்ளத்து உணர்வுகளின் வடிகாலாய் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பே \"எழுதுவதெல்லாம் எழுத்தல்ல\" (உ��ிர்மை வெளியீடு). முள்ளிவாய்க்கால் படுகொலைகளில் இருந்து போபால் விஷவாயுக் கசிவு வரை கிட்டத்தட்ட மூன்றாண்டுகளின் பதிவுகளாகப் பார்க்க முடிகின்றது. எள்ளல் தொனியோடு ஒவ்வொரு கட்டுரைகளும் சொல்லும் செய்திகள், அலங்காரம் இல்லாத எழுத்து நடை என்று ஈழத்தில் இறுதிக்கட்ட யுத்த அனர்த்தம் நடந்த வேளை பாமரன் கனத்த மனத்தோடும் கண்ணீரோடும் எழுதிய கட்டுரைகள் சமகாலத்தவர்களுக்கு வேண்டுமானால் தெரிந்த, அனுபவித்த நிகழ்வுகளாக இருக்கலாம். ஆனால் மறதி வியாதி தமிழ்ச்சமூகத்துக்கு எதிர்காலத்தில் தமிழகத்தில் ஊமையாய் வெதும்பித் தீர்த்த உணர்வாளர்களின் சாட்சியங்களாக உண்மைகள் பலதைப் பகிரும்.\nஇப்போது தமிழ்மகனின் \"ஆண்பால் பெண்பால்\" நாவலை எடுத்துப் புரட்ட ஆரம்பிக்கிறேன்.\nஒரு காலத்தில் சுவர் விளம்பரங்களும் சரி, கட் அவுட் விளம்பரங்கள் ஆனாலும் சரி, தூரிகை ஓவியங்கள் தான் முன்னிற்கும். காலப்போக்கில் தொழில் நுட்ப மாறுதல்களால் டிஜிட்டல் விளம்பரங்கள் வரை வந்து விட்டன. எண்பதுகளில் நம்மூர் தியேட்டர்களின் கட் அவுட்டில் மணியம் ஆட்ஸ் என்று ஓரமாகக் கையெழுத்திட்ட தூரிகை ஓவியங்களும் சரி, பொம்மை, பேசும் படம் போன்ற இதழ்களில் பரணி என்று கையெழுத்திட்ட சினிமா விளம்பரங்களின் தூரிகை ஓவியங்களும் சரி மறக்கப்பட்ட சூழலில், சமீபத்தில் ஒரு விளம்பரம் என்னை ஈர்த்தது. ரவுடி ரத்தோர் என்ற ஹிந்திப் படத்துக்கான விளம்பரங்களில் தூரிகையால் வரையப்பட்டதான பிரதிபலிப்பில் அவை இருந்தன. இப்போதுள்ள உயர் தொழில் நுட்ப உலகில் இந்தத் தூரிகை போல நகாசு வேலைகளைக் காட்டுவது ஒன்றும் பெரிய வேலை இல்லை ஆனாலும் அந்த விளம்பர உத்தி திரும்பிப் பார்க்க வைத்தது. எண்பதுகளில் சினிமா விளம்பரங்களுக்குத் தன் தூரிகையால் கைவண்ணம் கொடுத்த ஓவியர் பரணி \"வறுமையின் நிறம் சிகப்பு\" படத்தில் கே.பாலசந்தரால் வாய் பேச முடியாத ஓவியராகவே நடித்துத் தன்னைப் பதிவு செய்துவிட்டார். இப்படியான துறைகளில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்துத் தன் படங்களிலோ, சின்னத்திரையிலோ பிம்பமாக்கிப் பதிவு செய்த பாலசந்தரின் பணியும் தனியே நோக்கப்பட வேண்டியது.\nசிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்���ார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். அமைதி காக்கும் பெட்டிகள் என்று சிட்னியின் ரயில்வே நிர்வாகம் சோதனை முறையில் சில ரயில்களை இயக்க ஆரம்பித்திருக்கிறது. பார்ப்போம் இதற்கு எதிராக ஏதேனும் கூச்சல் வருகிறதா என்று.\nசங்கீத மேதை பாலமுரளிகிருஷ்ணா அவர்களைப் பேட்டி எடுக்கவேண்டும் என்று நான் பணிபுரியும் வானொலி நிர்வாகியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு. அன்று மாலையே என் நிகழ்ச்சியில் நேரடியாகப் பங்குகொள்கிறார் என்றும் சொன்னபோது கையும்,காலும், வாயும் ஓடவில்லை. பாலமுரளிகிருஷ்ணா போன்ற மேதைகளைப் பார்த்தாலே போதும் என்ற அளவில் இருக்கும் எனக்கெல்லாம் இது ஓவர் தான் ;-) ஆனால் பேட்டிக்கு அரை மணி நேரம் முன்னதாகவே வந்து காத்திருந்து, குழந்தைச் சிரிப்போடு பொறுமையாகவும் நிதானமாகவும் நாற்பது நிமிடப் பேட்டி கொடுத்து நெகிழ வைத்து விட்டார். வெறும் மூன்று மாதம் பாடசாலைப் படிப்பு, எனக்கு சங்கீதத்தைத் தவிர வேறெதுவும் தெரியாது, எதிர்மறையான விமர்சனம் தான் என்னை மேலும் ராக ஆராய்ச்சியில் பணி செய்ய வழி செய்தது போன்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பாலமுரளிகிருஷ்ணா ஒரு நிறைகுடம் என்பதை மீண்டும் மெய்ப்பித்தது.\nகாதல் கைகூடிக் கல்யாணக் கதவு தட்டும் வேளை காதலர்கள் அமெரிக்காவில் இருந்து பாரிஸ் நகரத்துக்குப் போகின்றனர். காதலனோ ஒரு எழுத்தாளன், நித்தமும் கனவுலகமே கதி. அரையும் குறையுமாகத் தான் எழுதிய நாவலை வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் வேளை, கடந்த நூற்றாண்டுக்குப் பயணித்து Ernest Hemingway உள்ளிட்ட அந்தக் காலத்து எழுத்தாளர்களோடு அளவளாவும் கனவுலகில் சஞ்சரிப்பதும் நிகழ்காலத்துக்குத் தாவுவதுமான கதையோட்டம். இரண்டு மாறுபட்ட ரசனை கொண்ட காதலர்களைக் குறியீடாக வைத்து நவீனத்துக்கும், பழங்காலத்துக்குமான பயணமாகப் பதிவாக அமைந்திருக்கும் இந்தப் படத்தை இயக்கியவர் ஹாலிவூட் இன் பல்துறை வித்தகர் Woody Allen. படத்தைத் தேடிப்பிடித்துப் பாருங்கள், நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.\nரவுடி ராத்தோர் போஸ்டர் பற்றி நானே எழுதணு��்னு நினைச்சேன் கானா.. சூப்பர்..\nமுதல் கள்ளத்தீனியே சூப்பர் ;))\nஇப்போது எல்லாம் நீங்கள் சொல்லுவது போல போஸ்டர்கள் அந்த காலத்தில் ஓவியம் மாதிரி வர photoshopயில் effectல் சில வழிகள் இருக்கு கூடவே இதுக்காக special filter plug-inகள் நிறைய இருக்கு...அதனால டிஜிட்டலி எடுத்து அதையே இந்த மாதிரி ஓவியமாக செய்யறாங்கன்னு நினைக்கிறேன்.\nஎல்லாமே இனி ரீமேக் தான் ;-))\nகள்ளத்தீனி திங்க நான் ரெடி:-)\nஎன்னை கள்ளத்தமிழர்ன்னு ஒரு இலங்கைத் தோழி சொன்னாங்க..\nதாய்மொழி தமிழ் இல்லை என்பதால்....\nநல்ல பதிவு சகோ... தமிழகத்தில் கள்ளத்தீனி கேள்விப் பட்டதில்லை .. ஆனால் அவற்றை நொறுக்குத் தீனி என சொல்வதுண்டு \nபாமரனின் நூலை வாசிக்க வேண்டும் ..\nமிட்நைட் இன் பாரிஸ் படத்தை பார்க்க வேண்டும் ..\nநாம எல்லாம் பெரும்தீனிக்காரன் , எம்ப்புட்டு போட்டாலும் இறங்கும், கள்ளத்தீனியை ஒரு கைப்பார்க்க கள்ளத்தோணி பிடிச்சாவது வந்துடுறேன்,\nஹி...ஹி விடாம தீனி போடணும் இல்லை உங்களை புடிச்சு கடிச்சிறுவேன் :-))\nகள்ளத்தீனி நல்லத்தீனியா தான் இருக்கு.\nபாரதி ராஜாவின் \"நாடோடித்தென்றல்\" படத்துக்கு கூட ஆயில் பெயிண்டிங்க் போல போஸ்டர் டிசைன் செய்தார் ஓவியர் \"மணியம் செல்வம்\"\n//சிட்னியின் காலை ரயிலைப் பிடித்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஏகப்பட்ட கூத்துக்களைப் பார்க்கலாம். அதில் சகிக்க முடியாதது எட்டு கம்பார்ட்மெண்டுக்கும் கேட்குமளவுக்குத் தம் இயர்ஃபோன் வழியாக வழிந்தோடும் இசையைக் கேட்டுப் பக்கத்தில் இருப்போரை இம்சைப்படுத்தும் , உரக்கப் பேசி ஊரைக் கூட்டும் சக பயணிகள். இந்த அனர்த்தங்கள் எல்லாம் ரயில்வே கடவுளின் காதுகளை எட்டியிருக்க வேண்டும். //\nஇது நீங்க இருக்கிற எரியா ஆக்களூடைய பிரச்சனை :-). நம்ம லைனில வந்து பாருங்க, எல்லாரும் பதுமையிருப்பாங்க :)\nகள்ளத்தீனி சாப்பிடேக்க.. இப்பவே அம்மாட்ட பேச்சு வாங்க தொடங்கியாச்சு. ஆனாலும் களவா சாப்பிடுவம் .. நீங்க எழுதுங்க அண்ணே.\n\"க‌ள்ள‌த்தீனி\" க‌ச்சித‌மாய் வ‌ந்திருக்கு கான‌... இனி தொட‌ர்ந்து அடிச்சாட‌ வேண்டிய‌து தானே..\nபாஸ் நானும் தீனிக்கு ரெடி :))\nவிரிவான தகவல்களுக்கு நன்றி ;0\nஎல்லாருமே கள்ளத் தமிழர் ஆகிட்டோமே ;)\nபொய்க்கால் குதிரை படத்தின் ஆரம்ப எழுத்துக்களும் அரஸ் இன் கார்ட்டூனுடன் வந்ததை அவதானித்தேன்\nஉதுக்காகவே ஊர் மாறோணும் போல\nஈழத்தினைப் பிரி��்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n\"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு\" கணக்கும் வழக்கும்\nஇன்று முதல் \"கள்ளத்தீனி\" கொடுக்கிறேன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nதமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் பிறந்த நாள் நூற்றாண்டு நினைவில்\nஇந்த ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் திகதி, தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளாரது பிறந்த நாள் நூற்றாண்டு நாளாக அமைந்திருந்தது. அதையொட்டி ஈழத்தில் யாழ்ப்பாணம...\nநேற்று நீண்ட நாளைக்குப் பின்னர் எனக்கு ரயில் பயணம் கிட்டியது. கொஞ்சம் சீக்கிரமாகவே எழுந்து ஸ்ரேசன் சென்று இருக்கை நிறையாத ரயில் பிடித்து யன்...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\n மீண்டும் எனக்கொரு மடல் எழுதுவாயா\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை\n\"அது எங்கட காலம்\" பிறந்த கதை ஈழத்து வாழ்வியலின் 80கள் மற்றும் 90களின் ஆரம்பத்தின் நனவிடை தோய்தல்களாக \"மடத்துவாசல் பிள...\nசெங்கை ஆழியானைத் தெரியுமா என்று ஈழத்து வாசகர்களிடம் கேட்டால் பலர் \" வாடைக்காற்று எழுதினாரே, அவரா\" என்று கேட்குமளவுக்கு வாடைக்காற...\nஎங்கள் இணுவிலூரில் பாதிக்கு மேல் குல தெய்வ சாமி கோயில் போல கொக்குவில் இந்துவில் தான் படிப்பு. எனக்கும் சித்தப்பாமாரில் இருந்து அண்ணன்மார்,...\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு ...\nஅஞ்சலி 🙏 கிரேசி மோகன் 😞\nஎழுத்தாளர் சுஜாதாவுக்குப் பின் நான் சந்தித்துப் பேட்டி காண வேண்டும் என்ற வேட்கையோடு இருந்த என் கனவு பொய்த்து விட்டது. கிரேஸி மோகன் அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213171?ref=section-feed", "date_download": "2019-10-15T01:31:47Z", "digest": "sha1:OVYOPVH3G3ZC6ARXYFGHCTSTWREJBOFX", "length": 7932, "nlines": 139, "source_domain": "news.lankasri.com", "title": "பெருமைக்காக தான் வெளியிட்ட வீடியோவால் மாட்டி கொண்ட சாமியார் நித்தியானந்தா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபெருமைக்காக தான் வெளியிட்ட வீடியோவால் மாட்டி கொண்ட சாமியார் நித்தியானந்தா\nபிரபல சாமியார் நித்தியானந்தா யூடியூப்பில் வெளியிட்ட வீடியோ காரணமாக அவர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nசேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், அந்த கோவிலை கடந்த பிறவியில் தான் கட்டியதாகவும் சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.\nஇதைத்தொடர்ந்து கொளத்தூரை அடுத்த பாலவாடி என்ற கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (26) என்பவர் கடந்த மாதம் 28ம் திகதி கொளத்தூர் பொலிசில் புகார் கொடுத்தார்.\nஅதில், மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியான பண்ணவாடியில் இருந்த சிவன் கோவில் தற்போது புனரமைக்கப்பட்டு பாலவாடி கிராமத்தில் ஜலகண்டேஸ்வரர் கோவிலாக உள்ளது.\nஎனவே இந்த கோவிலுக்கு சொந்தமான மூல லிங்கம் தன்னிடம் இருப்பதாக சாமியார் நித்யானந்தா வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார். அவரிடம் இருந்து அந்த மூல லிங்கத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் அவரது புகாரின் பேரில் நேற்று நித்யானந்தா மீது கொளத்தூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nஇதன் காரணமாக நித்தியானந்தா மீது கைது நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%93%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:31:41Z", "digest": "sha1:LLTD5WRBUWKQLRDEL2EUI4GKOBYAFWVE", "length": 16401, "nlines": 331, "source_domain": "www.tntj.net", "title": "வரதட்சனை ஓழிப்பு கூட்டம் – தம���ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்Archive by Category \"வரதட்சனை ஓழிப்பு கூட்டம்\"\nவரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் – அம்மாபேட்டை\nதஞ்சை தெற்கு மாவட்டம் அம்மாபேட்டை கிளையில் கடந்த 29-3-2014 வரதட்னை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் அஷ்ரஃப்தீன் பிர்தவ்சி அவர்கள்...\n”வரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம்” – அரசூர் கிளை\nநாகை வடக்கு மாவட்டம் அரசூர் கிளை கடந்த சார்பாக கடந்த 10-05-20013 அன்று மாபெரும் வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்ககூட்டம் நடைபெற்றது.இதில் சகோ.பக்கீர் முஹம்மத்...\n“வரதட்சணை ஒர் வன்கொடுமை” மார்க்க விளக்க பொதுக்கூட்டம் – கோவில்பட்டி கிளை\nதூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் கடந்த 20.1.2013 அன்று ”மார்க்க விளக்க பொதுக்கூட்டம்” நடைபெற்றது. இதில் சகோ பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் “வரதட்சணை ஒர்...\n“தீண்டாமையும் வரதட்சனையும்” மார்க்க விளக்கக் கூட்டம் – ரெத்தினக்கொட்டை கிளை\nபுதுக்கோட்டை மாவட்டம் ரெத்தினக்கொட்டை கிளையில் கடந்த 25:11:2012 அன்று மார்க்க விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ.மக்தூம் அவர்கள் \"தீண்டாமையும் வரதட்சனையும் \" என்ற...\nவரதட்சனை ஒழிப்புக் கூட்டம் – துளசேந்திரபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை வடக்கு மாவட்டம் துளசேந்திரபுரம் கடந்த 26-9-2012 அன்று வரதட்சனை ஒழிப்புக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிழக்ச்சி...\nகாசிபாளையம் கிளை வரதட்சணை ஒழிப்பு பிரசாரம்\nஈரோடு மாவட்டம் காசிபாளையம் கிளை சார்பாக வரதட்சணை ஒழிப்பு பிரசாரம் நடை பெற்றது .இதில் சகோ. இம்ரான் மற்றும் சகோ. சபுறமா அவர்கள் வரதட்சணை...\nமாநாடாக மாறிய கூத்தாநல்லூர் வரதட்சனை ஒழிப்புக் கூட்டம்\nதிருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் கிளையில் கடந்த 20-5-2012 அன்று மாபெரும் வரதட்சனை ஒழிப்பு பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் பி.ஜைனுல் அபிதீன் அவர்கள்...\nவரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – நாமக்கல்\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த 08 -04 -2012 அன்று சேந்தமங்கலம் ரோடு தட்டார தெரு சந்திப்பில் மாலை எழு மணி அளவில் வரதட்ச��ை ஒழிப்பு...\nவரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் – பேர்ணாம்பட், பத்திரிக்கை செய்தி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட் கிளையில் கடந்த 8-1-2012 அன்று வரதட்சனை ஒழிப்பு பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர்...\nவரதட்சணை ஒழிப்பு பொதுக் கூட்டம் – துளசேந்திரபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை மாவட்டம் (வடக்கு) துளசேந்திரபுரம் கிளை சார்பாக 07.01.2012 அன்று வரதட்சணை ஒழிப்பு மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/10968-2018-04-13-03-04-12", "date_download": "2019-10-15T02:36:05Z", "digest": "sha1:XRUKVGW44SX6RM33FWEW4FGHEEEUHXYZ", "length": 7315, "nlines": 143, "source_domain": "4tamilmedia.com", "title": "ராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி!", "raw_content": "\nராகுல் காந்தி மெழுகுவர்த்தி ஏந்தி நள்ளிரவில் பேரணி\nPrevious Article விளம்பி புத்தாண்டு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்துச் செய்தி\nNext Article தமிழகம் வந்தார் மோடி; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத ‘மோடியே திரும்பி போ’ என்று முழக்கம்\nசிறுமிகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து டெல்லி இந்தியா கேட் அருகே காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று வியாழக்கிழமை நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.\nஜம்மு ஜாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஇதே போல உத்தரப்பிரதேசம் உனா நகரில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்து மரணமடைந்தார்.\nஇந்த சம்பவங்களை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று நள்ளிரவு டெல்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார்.\nஇந்த பேரணியில் பிரியங்கா வதேரா மற்றும் அவரது கணவர் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் தொண்டர்களும் பங்கேற்றனர். அப்போது காங்கிரசார் கூறுகையில், தூங்கி கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம் என்றனர்.\nPrevious Article விளம்பி புத்தாண்டு தமிழக முதல்-அமைச்சர் வாழ்த்துச் செய்தி\nNext Article தமிழகம் வந்தார் மோடி; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத ‘மோடியே திரும்பி போ’ என்று முழக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.agrimin.up.gov.lk/index.php?lang=ta", "date_download": "2019-10-15T03:15:24Z", "digest": "sha1:PORGZUWIXR5CGIUHQQZ65TIZY4PHK2AB", "length": 3056, "nlines": 39, "source_domain": "www.agrimin.up.gov.lk", "title": "கமத்தொழில் அமைச்சு - ஊவா மாகாணம்", "raw_content": "\nஊவா மாகாண விவசாயத்துறையின் நவோதயம்\nஊவா மாகாணத்தின் கூருணர்வுமிக்க சூழற்றொகுதிகளைப் பேணி விலங்கு வேளாண்மை, மீன்பிடி அபிவிருத்தித் துறைகளில் வினைத்திறனும் பயனுறுதியும் கொண்டதாக மிகச்சிறந்த விவசாயக் கருத்திட்டங்ள் மற்றும் அபிவிருத்திப் பணிகளை போன்றே சுற்றாடல் நேயமுள்ள சுற்றுலாத்துறை கைத்தொழிலின் ஊடாகவும் ஊவா மாகாண மக்களின் நிலைபேறான சமுக, பொருளாதார அபிவிருத்தியை நிலைநாட்டும் பொருட்டு சம்பந்தப்பட்ட பணிகளை முகாமைத்துவம் மற்றும் இணைப்பாக்கம் செய்தல்.\nகமத்தொழில் அமைச்சு - ஊவா மாகாணம்\nமிருக உற்பத்தித் திணைக்களம் - ஊவா\nகமத்தொழில் திணைக்களம் - ஊவா\nஎழுத்துரிமை © 2019 கமத்தொழில் அமைச்சு - ஊவா மாகாணம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/07/", "date_download": "2019-10-15T01:01:27Z", "digest": "sha1:EWZ2X7XJ4XHM7Q7P2TKYQQ4ZAASN7QGS", "length": 25134, "nlines": 225, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: July 2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் ஏழ்மையை விரட்டும் பிரதோஷ வழிபாடு \nசிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை. அதிலும் சிறந்தது சோமவாரம். அதனினும் சிறந்தது மாத சிவாரத்திரி. அதனினும் சிறந்தது பிரதோஷம். பிரதோஷ தரிசனம் செய்பவர்கள் எல்லா தேவர்களையும் தரிசித்த புண் ணியத்தை பெறு கிறார்கள். ஏழ்மை ஒழியவும், நோய் தீரவும், கெட்ட நோய்களின் துயர் மடியவும் பிரதோஷ வழிபாடு சிறந்ததாகும்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா - 2015\nமகோற்சவ விஞ்ஞாபன NOTES இனை தெளிவாகப் பார்வையிடுவதற்கு இங்கே அழுத்தவும்.\nவிநாயகர் அகவல் பிறந்த கதை \n\"சீதக் களபச் செந்தாமரைப் பூம்பாதச்சிலம்பு' என்று ஔவையார்பா��ிய விநாயகர் அகவல் தித்திக்கும் தேவகானம். இந்த அகவலில்சில வார்த்தைகள் நமக்குப் புரியாது. ஆனால், விநாயகருக்குமிகவும் பிடித்த பாடல் இது. விநாயகரே ஔவையார் முன் நேரில்தோன்றி, அவரைப் பாடும் படி சொல்லி, தலையாட்டிக் கேட்டபாடல் இது.\nLabels: இந்து சமயம் |\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்கும் ராசியின் பலனைப் பெருக்கிடும் ராசி கணபதி வழிபாடு \nவாழ்வில் கணபதி வழிபாடு மிக முக்கியமானது. பன்னிரண்டு ராசிக்காரர்க்கும் உரிய கணபதி வழிபாட்டு முறைகளையும் வழிபாட்டு மந்திரங்களையும் அவற்றிற்கான அர்சனைகளையும் பற்றி பார்ப்போம்.\nLabels: இந்து சமயம் |\nமண்டைதீவு - திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் இடம்பெற்ற \"சதுர்த்தி\" விரத வழிபாடு ( 19.07.2015) படங்கள் இணைப்பு\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தில் 19.07.2015 அன்று சதுர்த்தி விரத சிறப்பு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்று அதனைத் தொடர்ந்து எம் பெருமான் திருவீதி உலா வலம் வந்து அடியவர்களுக்கு தரிசனம் கொடுத்தார்.\nதிருவெண்காட்டில் வல்வினைகளை போக்கும் \"சதுர்த்தி\" விரத வழிபாடு \n\"அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம்போம் - நல்ல\nகுணமதிகமாம் அருணைக் கோபுரத்துள் வீற்றிருக்கும் செல்வக்\nவிநாயகப் பெருமானை வழிபாடு செய்வதற்குப் பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், பழமையானதும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.\nLabels: இந்து சமயம் |\n‪திருவெண்காட்டில் ஆன்மிக மணம் கமழும் ஆடி மாதம்‬ \nஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் துன்பங்கள் நீங்கி இன்பம் பெற பிரதோஷ வழிபாடு‬ (13.07.2015)\nபிரதோஷ வழிபாடு தோன்றிய வரலாற்றுக் கதை \nசிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். மாதந்தோறும் இருமுறை - வளர்பிறை, தேய் பிறை திரயோதசி (13 ம் நாள்) நாட்கள் ப��ரதோஷ தினங்களாகும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பஞ்சதள இராஜகோபுர கட்டுமான திருப்பணிகளின் தற்போதைய நிலை 10.07.2015 (படங்கள் இணைப்பு)\nவெகுவிரைவில் மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழாவினை காண இருக்கும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பஞ்சதள இராஐ கோபுரத்திருப்பணிகள் எம் பெருமான் திருவருள் துணைகொண்டு மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.\nஇன்னும் எம் பெருமானின் திருப்பணிகள் முழுமைபெற\nஇவ் விரிந்த உலகில் பரந்து வாழும் எம் பெருமான் மெய்யடியார்கள் இப் பெருங் கைங்கரியத்தில் விரைந்து இணைந்து வெண்காட்டு பெருமானின் பெருங்கருணைக்கு பாத்திரமாவோம். மனிதப் பிறவியின் பெரும் பேற்றை அடைவோம்.\nதிருவெண்காட்டில் வினை தீர்க்கும் விநாயகர் வழிபாடு ( சிறப்புக் கட்டுரை )\nதுதிக்கையில் அருள்வான் துதிக்கையான்; வினைகளைத் தீர்க்க வந்தவர் விநாயகர்;எறும்பு முதல் யானை வரை விநாயகர் அம்சம்;அறுகம்புல் முதல் அரச மரம் வரை விநாயகர் இருப்பிடம்;விலங்கு முதல் தேவர் வரை விநாயகர் திருவுருவம்;\n'காணாபத்யம்’ என்னும் கணபதி வழிபாடு அறு வகைச் சமயங்களில் முதலாவது. இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள் யாவரும் விநாயகரை வழிபடுகிறார்கள். உலகெங்கும் விநாயகர் வழிபாடு உள்ளது. 'தனது அடி வழிபடும் அவர் இடர் கடிகணபதி’ என்று திருஞானசம்பந்தர், துன்பம் போக்கும் கடவுளாகக் கணபதியைப் பாடுகிறார். ஆம் முழுமுதற் கடவுளாம் விநாயகரைச் சரணடைவதும் வழிபடுவதுமே சகல துன்பங் களுக்குமான பரிகாரமாக அமையும்.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காட்டில் சௌபாக்கியம் அருளும் சங்கடஹர சதுர்த்தி விரத அனுஸ்டானங்கள் \nவிநாயகருக்கு உரிய விரதங்களில் சங்கடஹர சதுர்த்தி விரதம் மிகவும் முக்கியமானது. இன்று ஞாயிற்றுக்கிழமை 05.07.2015 சங்கடஹர சதுர்த்தி தினமாகும். அதாவது... தொல்லைகள், இடையூறுகளை போக்குகின்ற நாளாகும். இது விநாயகருக்கு உகந்த நாளாகும்.\nதிருவெண்காட்டில் இறைவனுக்கு கனிகள் படைக்கும் ஆனி பவுர்ணமி திருநாள் \nபூரணை என்பது சந்திரன் முழு வட்டமாகத் தோற்றமளிக்கும் நாளாகும். பூர்ணிமா என்றும் பவுர்ணமி (பௌர்ணமி) என்றும் இந்நாள் அழைக்கப்பெறுகிறது.\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும�� பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமைய���ன தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/2019/06/21/tanjore-diocese-society-indulged-in-illegal-protest/", "date_download": "2019-10-15T01:18:32Z", "digest": "sha1:2WZZNNI5TSR36YGV4BUAFXOIZVXKHIWY", "length": 24091, "nlines": 70, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "தஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்! | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n« குமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகிருத்துவர்கள் புகார் கொடுத்ததால், போலீஸார் வந்து பணிகளைத் தடுத்தது: தஞ்சை புதிய பஸ் நிலையம் செல்லும் சாலையில் உள்ளது நிர்மலா நகர். இந்த பகுதியில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த குடியிருப்போர்களுக்காக அங்கு பொது இடம் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு ஒதுக்கப்பட்ட இடத்தின் ஒரு பகுதியில் நிர்மலா நகர் குடியிருப்போர் சங்கத்தினர் கற்பக விநாயகர் கோவில் கட்ட முடிவு செய்தனர். இதற்காக அங்கு இரண்டு மாதத்துக்கு முன்பு பூமி பூஜை போடப்பட்டு, கட்டிடம் கட்டுவதற்கான பொருட்களையும் கொண்டு வந்து இறக்கினர். இந்த நிலையில் 12-06-2019 அன்று கட்டிடம் கட்டுவதற்காக குழிதோண்டும் பணி நடைபெற்றது[1]. அப்போது ஒரு சமூகத்தினர், அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது. அதில் அனுமதி இல்லாமல் கோவில் கட்டுவதாக போலீசில் புகார் செய்தனர். பின்னர் போலீசாருடன அங்கு வந்து கட்டிட பணியை தடுத்து நிறுத்தினர்[2].\nஉரிய ஆவணங்கள், நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தும் தடுப்பது எப்படி: இதையடுத்து குடியிடிருப்போர் நல சங்க தலைவர் பரமசிவம், செயலாளர் சிவசாமி பிரகதீஸ்வரர், துணைத்தலைவர் ராஜேந்திரன், துணை செயலாளர் சக்திவேல் மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த மோகனசுந்தரம், ஈசானசிவம், பாலமுருகன் மற்றும் குடியிருப்பு வாசிகளும் திரண்டனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. இது குறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை தாசில்தார் அருணகிரி சம்பவ இடத்திற்கு வந்தார். அவர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இருதரப்பினரிடமும் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை காண்பியுங்கள் என்று தெரிவித்தார். அப்போது குடியிருப்போர் நலச்சங்கத்தினர் அந்த இடம் தொடர்பான ஆவணங்களை கொண்டு வந்து காண்பித்தனர். ஆனால் எதிர்ப்பு தெரிவித்த சமூகத்தினர், அதாவது கிருத்துவர், மாலையில் ஆவணங்களை கொண்டு வந்து காண்பிப்பதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தையொட்டி அங்கு ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார், செங்குட்டுவன் மற்றும் போலீசார், அதிரடிப்படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.\nமாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது: இது குறித்து குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- நிர்மலா நகர் பகுதியில் குடியிருப்பவர்களுக்காக பொதுவான இடமாக மூன்று இடங்களில் இடம் ஒதுக்கப்பட்டது. அதில் ஒரு இடத்தில் கிறிஸ்தவ ஆலயம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு இடமான 2,800 சதுரஅடி உள்ள இடத்தின் ஒரு பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்தோம். அதற்கு மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இது தங்களுக்கு சொந்தமான இடம் என கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். மாவட்ட கோர்ட்டு, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு ஆகிய இடங்களில் வழக்கு தொடர்ந்தும் அந்த இடம் குடியிருப்போர் நல சங்கத்துக்கு சொந்தமானது என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்தனர். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது நாங்கள் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த இடத்துக்கான முறையான ஆவணங்கள் எங்களிடம் உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\nபாதிரியார்கள் முற்றுகை: நாங்கள் இப்பிரச்சனையை சும்மா விடப்போவதில்லை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்தில் உள்ள இந்து அமைப்புகளையும் பொது மக்களையும் திரட்டி மாபெரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்[3],, அதிகாரிகளின் முடிவு சரியில்லை என்றால் மிகப் பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை தஞ்சையில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை[4]…இவ்வாறெல்லாம் அவர்கள் மிரட்டுவது திகைப்பாக இருக்கிறது. நீதிமன்றங்களின் தீர்ப்புகளே இல்லாதது போன்று பேசுவதும் திகைப்பாக இருக்கிறது. “பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை” என்று பேசுவதும், செய்தி போடுவதும் ஏன் என்று தெரியவில்லை. இதைப் படிப்பவர்களுக்கு, உண்மை தெரியாதா என்ன மேலும், போலீஸாருக்கு, இவ்விசயங்கள் தெரியாது என்பது விசித்திரமாக உள்ளது. உண்மையில் அவர்கள், தீர்ப்புகளில் வென்றவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.\nஇந்து முன்னணி போராட்டத்தில் இறங்கியது: தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை போலீசார் கைது செய்ததால், அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை நிர்மலா நகரில் கோவில் கட்ட அனுமதி கோரி இந்து அமைப்பினர் பல்வேறு இடங்களில் போராடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தஞ்சையில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த‌து[5]. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க வந்த இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வர‌ரை வரும் வழியிலே போலீசார், கைது செய்த‌னர்[6]. அவரது கைதை கண்டித்து, இந்து முன்னணியினர் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே அண்ணா சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.தஞ்சையில், விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி 2 இடங்களில் இந்து முன்னணியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்[7]. அப்போது லேசான தடியடி நடத்தப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்தனர்[8].\nநீதிமன்ற தீர்ப்புகள், சட்டங்கள் முதலியவற்றையும் மீறி போராட்டம் நடத்தும் போக்கு, தைரியம் முதலியஅ எதனைக் காட்டுகிறது: 2008ல் அந்த இடத்தில், கோவில் கட்டிக் கொள்ளலாம், என்று மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தின், மதுரைக் கிளை தீர்ப்பளித்தது[9]. குறிப்பிட்ட இடம் ஏற்கெனவே காய்கறி மார்க்கெட், தண்ணீர் குழாய் முதலியவற்றிற்கு உபயோகப் படுத்தப் பட்டு வருகிறது. அதற்கெல்லாம், கிருத்துவர்கள் அதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை[10]. 2009ல் தஞ்சாவூர் டையோசிஸ் சங்கம், மறு-ஆய்வு பெடிஷன் போட்டது[11]. ஆனால், 2017ல் அது தள்ளுபடி செய்யப் பட்டது[12]. நிச்சயமாக, தஞ்சை பிஷப் ஆம்புரோஸ் அனுமதி இல்லாமல், ஜோசப் லையோனல் வழக்குப் போட்டிருக்க முடியாது[13]. ஆகையால், சர்ச் இவ்விசயத்தில், அராஜகமாக செயல்படுகிறது என்று தெரிகிறது[14]. “நாங்கள் இப்பிரச்சனையை சும்மா விடப்போவதில்லை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தமிழகத்��ில் உள்ள இந்து அமைப்புகளையும் பொது மக்களையும் திரட்டி மாபெரும் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போகிறோம் என்றும் அறிவித்துள்ளனர்[15],, அதிகாரிகளின் முடிவு சரியில்லை என்றால் மிகப் பெரிய மத கலவரம் உண்டாகும் சூழ்நிலை தஞ்சையில் ஏற்படும் என்பதில் மாற்றமில்லை[16]…” என்று பாதிரிகள் மிரட்டுவதும் சரியில்லை.\n[1] தினந்தந்தி, விநாயகர் கோவில் கட்ட ஒரு சமூகத்தினர் எதிர்ப்பு; பணிகள் நிறுத்தம் போலீசார் குவிப்பால் பரபரப்பு, பதிவு: ஜூன் 13, 2019 04:15 AM.\n[3] தமிழ்நாடு.24.நியூஸ், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்\n[7] தினந்தந்தி, தஞ்சையில், கோவில் கட்ட அனுமதிக்கக் கோரி இந்து முன்னணியினர் சாலை மறியல் போராட்டம் 82 பேர் கைது, பதிவு: ஜூன் 20, 2019 04:45 AM.\n[15] தமிழ்நாடு.24.நியூஸ், நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் ராஜராஜன் மண்ணில் கோவில்கட்டமுடியாத பயங்கரம் , அடியாட்களை கொண்டு மிரட்டும் சர்ச் நிர்வாகம்\nகுறிச்சொற்கள்: ஐகோர்ட்டு, குடியிருப்போர் நலச்சங்கம், சுப்ரீம் கோர்ட்டு, ஜோசப் லையோனல், தஞ்சை தாசில்தார் அருணகிரி, தேவதாஸ் ஆம்புரோஸ், மாவட்ட கோர்ட்டு\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://karainagaran.com/2013/12/20/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:27:30Z", "digest": "sha1:DRA3UX6KUCU3VK5LNZTUXJQTIFGVR6V4", "length": 15098, "nlines": 173, "source_domain": "karainagaran.com", "title": "மாயக்கணங்கள்… | காரைநகரான்", "raw_content": "இது ஆத்ம திருப்திக்கான பதிவுகள் மட்டுமே…\nமனித ஜன்மங்களாகி நாங்கள் நிறையக் கற்பனை செய்கிறோம். அது வரமாகவும் அமைகிறது. சாபமாகவும் முடிகிறது. நாளைக்கு நான் உயிரோடு இருப்பேனா என்பதைக் காலனைத் தவிர வேறு யாராலும் 100 வீதம் அடித்துச் சொல்ல முடியுமா காலனே கற்பனை என்றால்\nவாழ்கை என்பதே எம்மிடம் இருக்கும் இந்தக்கணங்கள் என்பதின் சுவாரசியம் அல்லவா\nஎனது நண்பர் உடுத்துப் படுத்து மனைவியோடு திருமணவைபவத்திற்கு வந்தார். சந்தோசமாக இருந்தார். அவருக்கு அந்தக் கணங்கள்தான் உண்மை.\nகாலனின் கணக்கு அவருக்குத் தெரியாது. தெரிந்தால் மனிதகுலம் வாழாது.\nஅட���த்து அன்புலன்ஸ் வந்தது. அவருக்கு வருங்கால வாழ்வு பற்றி எவ்வளவு கற்பனை இருந்திருக்கும் இன்று இந்தச் சந்தேசம் வேண்டாம் என்றிருந்தால்\nஅவருக்கு அதுவும் வாழ்கையில் கிடைத்திருக்காது. வருங்காலம் என்பது கற்பனையான எதிர்பார்ப்பு. கற்பனைக்காக கிடைக்கும் வாழ்வை வாழாது விடுவது வாழ்வின் தத்துவப் புரிதல் இன்மையாகும். உண்மையா இல்லையா இரவில் படுக்கும் போது சிந்திக்க வேண்டும். நாளைக்கு நான் முகப்புத்தகத்திற்கு வராவிட்டால் சிலவேளை நான் இல்லாமலே போயிருக்கலாம். இப்போது எழுதுவதுதான் உங்களைப் பொறுத்தவரை நிஜம். வாழ்கை இதுதான். இருக்கும் வரைக்கும் இன்பமோ துன்பமோ நுகர்ந்தவைதான். அதைப் போலவே போகங்களும். கோடிக்கணக்கில் பணம்\nஇருந்தாலும் தங்கத்தைச் சாப்பிடமுடியாது. ஏழையாய் இருந்தால் என்ன பணத்தில் புரண்டால் என்ன\n(தாவரவுண்ணி விலங்குண்ணி) பணவுண்ணி, பொன்னுண்ணி \nஎங்கள் கருத்துக்கள் நன்றாக இருக்கிறதா என்பது முக்கியம் இல்லை. அதில் உண்மை இருக்கிறதா என்பதுதான் முக்கியம். என்கருத்தின்படி என்னால் 100 வீதம் வாழமுடியாவிட்டால் நான் என்கருத்துப்படி வாழ்பவன் இல்லை. அப்படி வாழ்வதாகப் பொய் சொல்வதிலும் அதன்படி நான் ஒழுகவில்லை என்று உண்மை சொல்வது மேல். மற்றவர்கள் வரையும் ஒவியத்திற்காய் என் முகத்தைச் சிதைத்துக்கொள்ள முடியாது.\nநல்ல மனிதர் என்று மற்றவரை எப்பிடிக் கண்டு பிடிப்பது முதலில் அனைவரும் அப்பாவிகளான அவதாரம். பாவிகளும், துரோகிகளும் பதுங்கும் மனித உருவம். பழக்கம் புரியவைக்கும் புதைந்திருக்கும் மனித முகங்களை…\nநல்ல மனிதன் என்பவன் யார் எப்பிடி இருப்பான். ஒருநாளைக்கு நல்லவனாக இருப்பவன் மறுநாளும் நல்லவனாக இருப்பானா எப்பிடி இருப்பான். ஒருநாளைக்கு நல்லவனாக இருப்பவன் மறுநாளும் நல்லவனாக இருப்பானா சுயநலம் வரும்போது அவன் எப்பிடி மாறுவான் சுயநலம் வரும்போது அவன் எப்பிடி மாறுவான் வள்ளலா நடிக்கிறவன் உண்மையில் எப்படியானவன். உதவி செய்கிறேன், இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன் என்று விளம்பரம் செய்வனின் உள்ளம் உண்மைதானா வள்ளலா நடிக்கிறவன் உண்மையில் எப்படியானவன். உதவி செய்கிறேன், இரத்தக்கண்ணீர் வடிக்கிறேன் என்று விளம்பரம் செய்வனின் உள்ளம் உண்மைதானா தலையில் குட்டி, நிலத்தில் விழுந்து கோயிலைச்சுற்றி, ��ர்ச்சனை செய்வதால் மனதின் அழுக்கு அகலுமா தலையில் குட்டி, நிலத்தில் விழுந்து கோயிலைச்சுற்றி, அர்ச்சனை செய்வதால் மனதின் அழுக்கு அகலுமா செய்த பாவம் தொலையுமா தொலைந்தால் கடவுளுக்கு என்ன பெயர் கடவுளே கையூட்டு வாங்கினால் மனிதன் எப்படி\nவாழ்க்கையைச் சிக்கலா நினைத்தால் சிக்கல்தான். சிக்கலே இல்லாத வாழ்வும் இல்லை. எதிர்பார்ப்பு குறைந்தால் இன்பம். நான் என்னுடைய எதிர்பார்ப்புக்களை குறைத்தால் அன்று அமைதியான மனிதனாவேன்.\nநன்கு யோசித்து முடிவுக்கு வரவேண்டும். வாழ்கை என்கின்ற கப்பல் சுழலுக்குள் போவதா அமைதிப்பயணம் செய்வதா எதிர்பார்த்ததையும் எமக்குக் கிடைத்ததையும் சமாதானம் செய்வதாக ஒரு நிலைக்கு வருவோமா அன்று எமக்கு அமைதி வரும். வாழ்வில் இன்பம் வரும். இல்லறத்தில் முக்தி வரும். இல்லை என்றால் வெறுப்புவரும். துறவியாகும் நினைப்பு வரும்.\nவாழ்க்கை… இது உங்களுக்காக எழுதினேனா அல்லது எனக்கு எழுதினேனா நின்மதியான உங்கள் துாக்கத்தை கெடுத்து விட்டேனா\nகுறிச்சொற்கள்:காரைநகர், சிறுகதை, டைஸ்டோபிய நாவல் ஒன்று, தமிழ், தமிழ் நாவல், தியாகலிங்கம், நோர்வே, மானிடம் வீழ்ந்ததம்மா, வாரிவளவு, Karainagar, Norway Tamil, Novel, Srilanka, Tamil\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஎனது படைப்புகள் எதுவும் இன்று அல்லது எதிர்காலத்தில் வியாபார நோக்கிற்காக அல்லது குறிப்பிட்ட குளுவிற்காக எனது அனுமதி இன்றிப் பயன்படுத்தக் கூடாது. வியாபார நோக்காக தற்போது மாறிய தளங்கள் எனது படைப்புக்களை அவர்கள் தளங்களில் இருந்து நீக்கிவிட வேண்டும்.\nஇ.தியாகலிங்கத்தின் நான்கு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி\nAlivin azhaipithal – அழிவின் அழைப்பிதழ் – தியாகலிங்கம்- 1994\nபுலம்பெயர்ந்து வாழும் தமிழ்ர்களைப் பற்றி இந்நூல் விளக்குகிறது.\nதுருவத் துளிகள் 2009 – கவிதைத்தொகுதி\nNaalai – நாளை – தியாகலிங்கம். ( நாவல் 1999)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/477", "date_download": "2019-10-15T02:38:03Z", "digest": "sha1:OKBCH5HIEKRB4AYFTSHA4K3LQGMLDNBO", "length": 7702, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அக���்திணைக் கொள்கைகள்.pdf/477 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஉள்ளுறை உவமம் 459 யாசிரியர் இந்த இரண்டு நூற்பாக்களுக்குப் பொருள் கூறுங்கால் வினை, பயன், உறுப்பு, உரு, பிறப்பு என்ற ஐந்து வகையாக உள்ளுறை அமைக்கப்பெறும் என்று கூறுவர். இஃது அவர் உரை நோக்கி அறியப் பெறும். தவலரும் சிறப்பின் என்று தொல் காப்பியர் சிறப்பித்தது அகப் பொருளுக்கு உள்ளுறை உவமத்தின் இன்றியமையாமையைப் புலப்படுத்துவதற்கே யாகும். உள்ளுறை கூறுவோர் : இந்த உள்ளுறை உவமை கூறுங் கால் தலைவன் முதலியோர் கூறும் முறைகட்கும், இன்னின்னார் தாம் உள்ளுறை உவமம் கூறுவதற்கு உரியவர்கள் என்பதற்கும், அங்ஙனம் கூறும்போது யார் யார் எப்பொருள்களை அமைத்துக் கூறவேண்டும் என்பதற்கும் விதிகளை வகுத்துள்ளார் தொல் காப்பியனார். பெரும்பாலும் இவ்வுவமை அகவாழ்வில் நேரிடும் இன்பதுன்பங்கள்பற்றியே வரும். ஆசிரியர் தொல் காப்பியனார், . இனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும் உவம மருங்கில் தோன்றும் என்ப.\" இனிதுறுகிளவி - மகிழ்ச்சி பயக்கும் கூற்று; துனியுறுகிளவி புலவி பயக்கும் கூற்று) - - என்று இதனைப் புலப்படுத்துவர். தலைமகள் அதிகமாக வெளியில் திரிந்து அனைத்தையும் அறிந்தவள் அல்லளாதலின், அவள் அவளறிந்த கருப்பொருள்களை மட்டிலுமே அமைத்துக்கூறுவாள். தோழிக்கு அதிகத் தொலைவு செல்லும் பழக்கம் இல்லை யெனினும் தலைவி உறையும் நிலத்தைப்பற்றி நன்கு அறிந்திருப் பவளாதலின் அந்நிலத்திலுள்ள எல்லாக் கருப்பொருள்களையும் அமைத்து உள்ளுறை உவமம் கூறுவாள். தொல்காப்பியர் இதனை, - - கிழவி சொல்லின் அவளறி கிளவி தோழிக் காயின் நிலம்பெயர்ந் துரையாது” என்று விதியால் பெற வைப்பர். அன்றியும், தலைவி இந்த இன்ட துன்பங்களைப் புலப்படுத்தும் இடங்களில் மட்டுந்தான் கூறு வதற்கு உரியவள் என்பது இளம்பூரணர் கருத்து. 7. உவம - 30 8. ைெடி - 26 (பேரா)\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 25 செப்டம்பர் 2017, 02:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D.pdf/442", "date_download": "2019-10-15T01:26:40Z", "digest": "sha1:OVBWXWBVL5YG52FHYZMQFJ5CMH3XT25M", "length": 6512, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அவள்.pdf/442 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n& லா, ச. ராமாமிருதம் ஒம் புவனேஸ்வரியே நம: இதைக் காலட்சேப மேடையாக மாற்றுவதாக எண்ணமில்லை. அதற்கு என்னிடம் சரக்கு இல்லை. எனக்கு எந்தத் தகுதியும் இல்லை. குங்குமத்தால் அர்ச்சிக் கவோ, மலர்களைத் தாவவோ-ஊஹாம். வடமொழி எழுத்து வாஸனைகூடக் கிடையாது. முதுகு நிமிர்ந்து இரண்டு மணிநேரம் தொடர் ந் து உட்காரக்கூடத் திராணி இல் ைல. ஆனாலும் உட்காருகிறேன். சில நாட்களாக லலிதா சஹஸ்ரநாமம் படிக்கிறேன். ஓம் மாத்ரே நம: ஆரம்பமே அம்மா. ஆனால் இன்று- இடறி இடறி, நாமாக்களை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டே வருகையில், திடீரென்று நான் தனியாயில்லை. ஆனால் பூஜை அறையில் நான் மட்டும்தான். எனக்குத் திடீரென ஒரே பரபரப்பு. அவள் விளக்கில் இறங்கி, குத்து விளக்கின் தலையில் சூட்டியிருந்த செம்பருத்திப் பூவை எடுத்துத் தன் கூந்தலில் செருகிக் கொண்டது போல-முகம் காட்டவில்லைதலையின் பின்புறம்-அதையும் ஸ்துாலமாகக் காண்ப தென்பது அத்தனை சுலப சாத்தியமா சிரமமாகக்கூடச் சாத்தியமா 蕊 ※ 宗 பிரமை ஒப்புக் கொள்கிறேன், பிளட் பிரஷர் ஒப்புக் கொள்கிறேன், பிளட் பிரஷர் இது வரை இல்லை. “ஹம்பக். புரளி, காதில் பூ சுத்தறே.” வாயடைத்து விடுகிறது. தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன் இது வரை இல்லை. “ஹம்பக். புரளி, காதில் பூ சுத்தறே.” வாயடைத்து விடுகிறது. தரப்பு பேச வாதங்களுக்கு எங்கு போவேன் ஃபான்டஸி இருக்கலாம். ரொமாண்டிக் இமாஜினேஷன் ஃபான்டஸி இருக்கலாம். ரொமாண்டிக் இமாஜினேஷன் மறுக்கப் போவதில்லை. அதற்கு வயது உண்டா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 16:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/rashmika-pair-with-sivakarthikeyan-movie-for-vigneshsivan-direction-porfo3", "date_download": "2019-10-15T01:59:26Z", "digest": "sha1:U2M7NFGKNOPTQM4Z3CHSPX4HF42YW6SI", "length": 10293, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "விக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இவரா? கொண்டாடும் ரசிகர்கள்!", "raw_content": "\nவிக்னேஷ் சிவன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடி இவரா\nசிவகார்த்திகேயன் தன்னுடைய 17 ஆவது திரைப்படத்தை, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க 'கீதா கோவிந்தம் ' பட நடிகை ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசிவகார்த்திகேயன் தன்னுடைய 17 ஆவது திரைப்படத்தை, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க 'கீதா கோவிந்தம் ' பட நடிகை ராஷ்மிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதயாரிப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில் சாதித்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன், ஒரு படம் நிறைவு பெற்றால் மற்றொரு படத்தில் கமிட் ஆவதை வழக்கமாக கொண்டுள்ளார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'சீமராஜா' திரைப்படம் தோல்வியடைந்தாலும், இவர் தயாரித்து நடித்த 'கனா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.\nமேலும் சிவா எம்.ராஜேஷ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள Mr. லோக்கல் திரைப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை அடுத்து 'நேற்று இன்று நாளை' இயக்குனருடன் ஒரு படம், இரும்புத்திரை இயக்குனர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் 'ஹீரோ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்தது தான்.\nஇந்த படங்களை தொடர்ந்து, நயன்தாராவின் காதலர், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தன்னுடைய 17 ஆவது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியானது.\nஇந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீதா கோவிந்தம் படத்தின் நாயகி ரஷ்மிகா மந்தனாவிடம் ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் நடிகர் கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.\nஇந்த படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\nஆட்சியை காப்பாற்ற கோடிகளை செலவழிக்கும் அமைச்சர்கள்... நாங்குநேரியில் ரகசியத்தை உடைத்த முக்கிய எம்எல்ஏ...\nஅஜித்தை பார்த்து கடவுளே கடவுளே முழக்கம்.. விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு வீடியோ காட்சி..\nகாரில் உல்லாசமாக இருந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/renault-triber-teased-ahead-of-launch-design-details-revealed-018118.html", "date_download": "2019-10-15T01:28:59Z", "digest": "sha1:FNQKMNYXOICNBYVKX2VZQABNUND25DJK", "length": 18739, "nlines": 275, "source_domain": "tamil.drivespark.com", "title": "ரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\n10 hrs ago போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\n10 hrs ago மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\n12 hrs ago யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n12 hrs ago பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரெனோ ட்ரைபர் நாளை ரிலீஸ்... பட்ஜெட் விலையில் ஓர் 7 சீட்டர் மாடல்\nரெனோ ட்ரைபர் மினி எம்பிவி கார் நாளை ரிலீசாக உள்ள நிலையில், ஆவலைத் தூண்டும் வகையில் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nரெனோ ட்ரைபர் காரின் முகப்பு டிசைன் எம்பிவி கார்கள் போன்று சாதுவாக இல்லாமல், எஸ்யூவி மாடல்களுக்கு உரிய மிரட்டலான தொனியில் இருக்கிறது. ரெனோ கேப்ச்சர் காரின் முன்புற டிசைன் அம்சங்கள் இந்த காரில் பிரதிபலிக்கின்றன.\nவலிமையான பானட் மற்றும் க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள் முகப்பின் முக்கிய அம்சங்களாக தெரிகின்றன. நிச்சயம் இது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் இருக்கும் என்று நம்பலாம்.\nரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டு இருப்பதும் முக்கிய அம்சமாக தெரிகிறது. அதேபோன்று, அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட மாடலாகவும் இருக்கும்.\nஇந்த கார் ரெனோ - நிஸான் கூட்டணியின் சிஎம்எஃப்- ஏ பிளாட்ஃபார்மின் அடிப்படையில் சில மாறுதல்களுடன் 7 சீட்டர் மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், உட்புற இடவசதி போதுமானதாக இருக்கும் என்பது காரை டெஸ்ட் டிரைவ் செய்யும்போதுதான் கூற முடியும்.\nபுதிய ரெனோ ட்ரைபர் காரில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பின்புற இருக்கைகளுக்கு தனி ஏசி வென்ட்டுகள் ஆகியவை எதிர்பார்க்கப்படுகிறது.\nMOST READ: ஆடி ஏ8 மாடலுக்கு இணையாக உருவாகிய மஹிந்திரா மராஸ்ஸோ... சிறப்பு தகவலை வெளியிட்ட திலிப் சாப்ரியா...\nபுதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சின் 75 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும் என்று தெரிகிறது. அதாவது, ரெனோ க்விட் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே எஞ்சின் சிறிய மாறுதல்களுடன் இதில் பயன்படுத்தப்பட இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.\nMOST READ: ஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்\nபுதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி காரில் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.\nபுதிய ரெனோ ட்ரைபர் எம்பிவி கார் நாளை ரிலீசாக இருக்கிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் இடையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி எர்டிகா காருக்கு இடையிலான விலையில் நிலைநிறுத்தப்படும்.\nபோலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nபுதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்\nமிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசர் வெளியீடு\nபாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nபுதிய முகப்பு டிசைனில் வரும் ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nடார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\n4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nசெப்டம்பரில் விற்பனையில் கலக்கிய ஹூண்டாய் கார்கள்... பட்டியல் இதோ\nபுக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்\nதீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/11005802/Direction-by-Directors-KS-Ravikumar--VinodRajinikanth.vpf", "date_download": "2019-10-15T02:29:14Z", "digest": "sha1:THKALYFXM62VS6646Q7YR5M7XECYLK2T", "length": 13829, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Direction by Directors KS Ravikumar, Vinod Rajinikanth decides to act in more 2 films? || இயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\nஇயக்குனர்கள் கே.எஸ்.ரவிக்குமார், வினோத் இயக்கத்தில் மேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசத்தை தள்ளி வைத்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘தர்பார்’ படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக வருகிறார்.\nபடப்பிடிப்பு மும்பையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. ரஜினிகாந்த், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். பின்னர் ரஜினிகாந்த் போலீஸ் உடை அணிந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. க\nதை மற்றும் கதாபாத்திரங்களின் தோற்றங்கள் வெளியாவதை தடுக்க படப்பிடிப்புக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதித்துள்ளனர். ரசிகர்களுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன. படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்புக்கு ஆட்கள் நிறுத்தப்பட்டு இருந்தார்கள். 3 மாதங்கள் தொடர்ச்சியாக அங்கு படப்பிடிப்பு நடக்கிறது.\nநாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்காக வருகிற 17-ந் தேதி சென்னை வரும் அவர் தேர்தல் நாளான மறுநாள் வாக்கை பதிவு செய்துவிட்டு உடனடியாக மும்பை திரும்பி படப்பிடிப்பில் பங்கேற்கிறார். படத்தில் ரஜினிகாந்த் மகளாக நிவேதா தாமஸ் வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக நடித்தாலும் ரஜினிகாந்த் ஜோடியாக அவர் வரவில்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக் குமார், எச்.வினோத் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே தர்பார் படத்தை முடித்துவிட்டு இவர்கள் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என்று தெரிகிறது. அடுத்த சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்று ஏற்கனவே கூறியுள்ளார். எனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தர்பார் படத்தை தவிர்த்து மேலும் 2 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார்.\n1. 2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் -கராத்தே தியாகராஜன் நம்பிக்கை\n2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.\n2. பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்\nபொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறினார்.\n3. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...\nபாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...\n4. தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்கிறார், ரஜினிகாந்த்\nபா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். தர்பார் பட வெளியீட்டிற்கு பிறகு முழு நேர அரசியலில் அவர் இறங்க உள்ளார்.\n5. சினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த் பேச்சு\nசினிமா கதாசிரியர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n2. விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை\n4. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n5. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ���ாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/State/2019/03/13130652/1231983/Rahul-gandhi-answers-for-students-questions.vpf", "date_download": "2019-10-15T02:45:13Z", "digest": "sha1:AYHYG4BC3W5KLDDG6OPEPN4BEV3WXHL4", "length": 19552, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அர்த்தமுள்ள கேள்விகள்... ஆணித்தரமான பதில்கள்: சென்னை கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல் || Rahul gandhi answers for students questions", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅர்த்தமுள்ள கேள்விகள்... ஆணித்தரமான பதில்கள்: சென்னை கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று சேஞ்ச் மேக்கர்ஸ் எனும் தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடினார். #Congress #RahulGandhi\nசென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் இன்று சேஞ்ச் மேக்கர்ஸ் எனும் தலைப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாணவிகளுடன் கலந்துரையாடினார். #Congress #RahulGandhi\nசென்னையில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் நடைபெற்ற கலந்துரையாடலில், இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார். மாணவிகளின் அரசியல், கல்வி உள்ளிட்ட பல்வேறு விதமான சரமாரியான கேள்விகளுக்கு ராகுல் ஆணித்தரமாக பதிலளித்தார். அவர் கூறியதாவது:-\nகல்வி ஆராய்ச்சி நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மாபெரும் வல்லரசு நாடாக மாறும். பெண்களை மரியாதையாக நடத்துவதில் வட இந்தியாவை விட தென்னிந்தியா சிறந்து விளங்குகிறது.\nபெண்கள் இரண்டாம் நிலை அல்ல, அவர்களை சம நிலையாக கருத வேண்டும். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது மத்திய அரசின் வேலை வாய்ப்பில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கப்படும். ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறு மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்படைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜிஎஸ்டி முற்றிலுமாக மாற்றி அமைக்கப்படும். குறைந்த வரி நிர்ணயம் செய்யப்படும்.\nஅனில் அம்பானி, விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் மக்களின் பணத்தை வங்கிகளில் பெற்றனர். அனில் அம்பானி ஒரு போதும் விமானம் தயாரித்தது இல்லை. அவரது நிறுவனத்துக்கு ரபேல் தயாரிப்பு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக்கணக்கில் ரூ.35000 கோடி கடன் வாங்கிய நிரவ் மோடி இதுவரை எத்தனை பேருக்கு வேலை கொடுத்துள்ளார் இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இது குறித்த விசாரணை நடுநிலையாக நடத்தப்படவில்லை.\nமேலும் இந்தியாவில் கல்விக்காக குறைந்த அளவே நிதி அளிக்கப்படுகிறது. கல்விக்கான நிதி நிச்சயம் உயர்த்தப்பட வேண்டும். எனது தாயிடம் இருந்து மரியாதையை கற்றுக் கொண்டேன். மோடிக்கு ரபேல் பற்றி விளக்கம் அளிக்க ஒரு நிமிடம் போதும். ஆனால் பேச மறுக்கிறார். என்னிடம் கேள்விகள் கேட்கப்படுவதை போல், மோடியிடமும் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்.\nமத்திய அரசு வட மாநிலங்களின் வளர்ச்சியையே கவனிக்கிறது. ஒரு நாட்டின் பிரதமராக தமிழ்நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு மோடி தீர்வு காண வேண்டும். ஆனால் அவர் பாரபட்சம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தியாவின் வளர்ச்சிக்கு மாபெரும் தடையாக ஊழல் உள்ளது. இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.\nஇந்தியாவின் அரசியலில் தமிழகம் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது என எண்ணுகிறேன். இந்துக்கள் இஸ்லாமியர்களை குறை கூறுவதும், இஸ்லாமியர்கள் இந்துக்களை குறைகூறுவதும் என இந்தியா பிரிந்து இருக்கிறது. இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும் என விரும்புகிறேன்.\nஇவ்வாறு அவர் கூறினார். #Congress #RahulGandhi\nராகுல் காந்தி | சென்னை | ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபுதுவை அருகே 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மோதல்- போலீஸ் துப்பாக்கி சூடு\nகொள்ளையடித்த நகைகளுடன் பெங்களூருவில் குடியேற திட்டம் தீட்டிய முருகன்\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nமுத்து���்பேட்டை அருகே கடலில் தவறி விழுந்து மீனவர் பலி\nபிரேக் பிடிக்காததால் கீழே குதித்து லாரி சக்கரத்தில் கல்வைத்த டிரைவர் நசுங்கி பலி\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஅமித் ஷாவை கொலை குற்றவாளி என்ற அவமதிப்பு வழக்கு - ராகுல் காந்திக்கு ஜாமின் கிடைத்தது\nமோடியை தனிப்பட்ட முறையில் தவறாக பேசவில்லை- கோர்ட்டில் ஆஜரான ராகுல் விளக்கம்\nஅவதூறு வழக்குகள் விசாரணை - ராகுல் காந்தி 2 கோர்ட்டுகளில் இன்றும், நாளையும் ஆஜர்\nகுஜராத் கோர்ட்டில் ஆஜராக உள்ளார் ராகுல் காந்தி - காங்கிரஸ்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/DevotionalTopNews/2019/05/03112234/1239827/Panchavati-anjaneyar-kumbabishekam.vpf", "date_download": "2019-10-15T02:33:52Z", "digest": "sha1:3IV7JAOJPW42ZIQT5O5QCVNZINJMYFPS", "length": 9322, "nlines": 82, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Panchavati anjaneyar kumbabishekam", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை 10-ந்தேதி நடக்கிறது\nபஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 10-ந்தேதி வெங்கடாசல பதி சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. கோவில் கும்பாபிஷேகம் ஜூன் மாதம் 23-ந்தேதி நடக்கிறது.\nபஞ்சமுக ஸ்ரீஜெய மாருதி சேவா டிரஸ்ட் தலைவர் கோதண்டராமன், செயலாளர் பழனியப்பன், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், நரசிம்மன், செல்வம் ஆகியோர் கூட்டாக நிருபர்களிடம் கூறியதாவது:-\nபுதுவையை அடுத்த பஞ்சவடிய���ல் பிரசித்திபெற்ற பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 36 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 2007-ம் ஆண்டு நடந்தது. ஆஞ்சநேயர் சிலை அமைக் கப்பட்டபோது பார்க்கப் பட்ட தேவபிரசன்னத்தில் பஞ்சவடியிலும் வெங்கடாசல பதி எழுந்தருளுவர் என்று கூறப்பட்டது.\nதற்போது திருப்பதியில் இருப்பதுபோல் அதே உயரத் தில் வெங்கடாசலபதி சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக இந்த சிலை திருப்பதியில் செதுக் கப்பட்டது. 7½ அடி உயரம், சுமார் 2 டன் எடை கொண்ட தாக இந்த சிலை வடிவமைக் கப்பட்டு உள் ளது.\nகடந்த 2009-ம் ஆண்டு ஒரு அதிசயம் நடந்தது. அப்போது திருப்பதி உற்சவ மூர்த்தி புதுவை வந்திருந்தார். அங்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருமணம் முடிந்து இரவு பஞ்சவடியில் தங்கினார். திருப்பதியில் நடப்பது போன்று இங்கே பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின் தேவபிரசன்னத்தில் குறிப் பிட்டபடி வருகிற 10-ந்தேதி காலை 6.30 மணிக்கு மேல் 8 மணிக்குள் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகி றது.\nபஞ்சவடி கோவிலில் தற்போது திருப்பணிகள் நடை பெற்று வருகின்றன. ஜூன் மாதம் 23-ந்தேதி ஜெயமங்கள வலம்புரி மகா கணபதி, பட்டாபிசேக ராமச்சந்திர மூர்த்தி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராஜகோபுரம் மற்றும் வெங்க டாசலபதிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.\nகும்பாபிஷேகத்தை மங்கலம் ராஜம் பட்டாச் சார்யார், சேங்காலிபுரம் உ.வே.கல்யாணராம பட்டாச் சாரியார், கும்பகோணம் உ.வே.ரகுநாத பட்டாச்சாரி யார், பாப்பாக்குடி உ.வே.வெங்கடேச பட்டாச்சாரியார், உ.வே.ஸ்ரீதர் பட்டாச்சாரியார் ஆகியோர் நடத்தி வைக்கிறார் கள். கும்பாபிஷேகத்தின்போது கங்கை முதல் காவிரி வரை அனைத்து புண்ணிய நதிகளில் இருந்தும் புனிதநீர் எடுத்து வரப்படுகிறது. மேலும் 106 திவ்ய தேசங்களில் இருந்தும் பெருமாள் மாலை எடுத்து வந்து அனுமன், வெங்கடா சலபதி ஆகியோருக்கு அணி விக்கப்படுகிறது.\nகும்பாபிஷேக தினத்தன்று பக்தர்களுக்கு விசேஷ பிரசாதம் வழங்க திட்டமிடப் பட்டு உள்ளது. பக்தர்கள் அனைவருக்கும் வாழை இலை போட்டு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது. பக்தர் களின் வசதிக் காக இலவச பஸ் வசதியும் செய்யப்படும்.\nஆஞ்சநேயர் | அனுமன் |\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்ட���ய ஆன்மிக குறிப்புகள்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nலட்சுமி கடாட்சம் கிடைக்கும் வழி\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோவிலில் நிறைமணி காட்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95", "date_download": "2019-10-15T02:46:11Z", "digest": "sha1:Z6UBVACOSXDY4S3TDEWMDL5F2YXXUNNM", "length": 22034, "nlines": 198, "source_domain": "www.maalaimalar.com", "title": "அதிமுக News in Tamil - அதிமுக Latest news on maalaimalar.com", "raw_content": "\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nசசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம்- தினகரன் குற்றச்சாட்டு\nசிறையில் உள்ள சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்ப்பதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள் என்று தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.\nஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அதிமுக அரசு- கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு\nநம்பியாறு, தாமிரபரணி, கருமேனியாறு ஆற்றுப்பாசன திட்டத்தை கிடப்பில் போட்டது அ.தி.மு.க. அரசு தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டியுள்ளார்.\nஅதிமுக 48-வது ஆண்டு தொடக்க விழா: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு பழனிசாமி-ஓ.பி.எஸ். மரியாதை\nஅ.தி.மு.க.வின் 48-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம்\nஇடைத்தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே இருப்பதால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.\nமுதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து தேர்தலை சந்திக்க தயாரா- எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்\nவிபத்தினால் தலைவர் ஆனேன் என்று சொல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்திக்க தயாரா என்று மு.க.ஸ்டாலின் சாவால் விடுத்துள்ளார்.\nநாங்குநேரியில், எதிர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள்- கேஎஸ் அழகிரி குற்றச்சாட்டு\nமக்கள் ஆதரவை அ.தி.மு.க. இழந்துவிட்டதால் நாங்குநேரியில் எத���ர்க்கட்சியினர் பழிவாங்கப்படுகிறார்கள் என்று கேஎஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.\nதமிழகத்திற்கு வரும் ஆபத்துகளை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை- வைகோ ஆவேசம்\nதமிழகம் பல்வேறு ஆபத்துகளை எதிர்நோக்கியுள்ளதால் அதனை எதிர்க்க எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு தைரியம் இல்லை என்று வைகோ கூறியுள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்\nஅதிமுக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\nடாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்- அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்\nஅ.தி.மு.க. மீது அதிருப்தி வெளிப்படுத்திய டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nஅ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று நாங்குநேரி தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை - அதிமுக மீது மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\n‘தோல்வி பயத்தால் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை’ என்று அ.தி.மு.க. அரசு மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.\n18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்தவர் மு.க.ஸ்டாலின்: திண்டுக்கல் சீனிவாசன் குற்றச்சாட்டு\nமு.க.ஸ்டாலின் முதல்- அமைச்சராக வேண்டும் என்பதற்காக 18 எம்.எல்.ஏ.க்களின் வாழ்க்கையை கெடுத்து விட்டார், என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டினார்.\nதமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: வைகோ\n‘தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.\nஅ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர்- ராஜன் செல்லப்பா எம்எல்ஏ\nஅ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகி விட்டனர் என்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.\nதிமுக ஆட்சிக்கு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்- மு.க.ஸ்டாலின்\nதி.மு.க. ஆ���்சிக்கு வந்தால் முதல் வேலையாக உள்ளாட்சி தேர்தலை நடத்துவோம் என்று நாங்குநேரி தொகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி- மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்\nவிக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 12-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதால் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.\nபணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு\nநாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பணம் கொடுத்து வெற்றி பெற தி.மு.க. முயற்சி செய்வதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nதமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு வழங்கிய ரூ.3,600 கோடியை பயன்படுத்தவில்லை- கனிமொழி குற்றச்சாட்டு\nமத்திய அரசு கொடுத்த ரூ.3,600 கோடியை வளர்ச்சிக்காக பயன்படுத்தவில்லை என்று அ.தி.மு.க. அரசு மீது கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.\nஅ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம்- புகழேந்தி பேட்டி\nஅ.தி.மு.க. ஆட்சியை காப்பாற்ற சிப்பாய்களாக செயல்படுவோம் என்று புகழேந்தி கூறினார்.\nஎதிர்க்கட்சி தலைவராக இருக்க ஸ்டாலினுக்கு தகுதியில்லை- கடம்பூர் ராஜூ பேட்டி\nஎதிர்க்கட்சி தலைவராக இருக்க திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தகுதியில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nநான் என்னை கச்சிதமான ஆல்-ரவுண்டராக பார்க்கிறேன்: ஜடேஜா சொல்கிறார்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்மித்தை நெருங்கிய விராட் கோலி: ஒரு புள்ளிதான் வித்தியாசம்\nசகாவிற்கு ‘ட்ரீட்’ வைக்க கடமை பட்டிருக்கிறேன்: உமேஷ் யாதவ்\nகேஎஸ் அழகிரியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்- சீமான்\nஸ்டெயின், டி வில்லியர���ஸ், அம்லா இடங்களை ஒரே நாள் இரவில் நிரப்பி விட முடியாது: பிளிஸ்சிஸ்\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியுடன் நெதர்லாந்து மன்னர் சந்திப்பு\nமோடியின் புதிய முழக்கம் ஜெய் ஹிந்த் அல்ல, ‘ஜியோ ஹிந்த்’ -சீதாராம் யெச்சூரி விமர்சனம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muhavaimurasu.in/2018/05/", "date_download": "2019-10-15T02:05:45Z", "digest": "sha1:URY56HKW2VYK4KHYQJWWHW5PXZI6OFAC", "length": 74506, "nlines": 1098, "source_domain": "www.muhavaimurasu.in", "title": "May 2018", "raw_content": "\nவெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே ஒன்றென்று கொட்டு முரசே- அன்பில் ஓங்கென்று கொட்டு முரசே\nமுகவை தேர்தல்2019; தமிழகம் / இந்தியா வளைகுடா வேலை வாய்ப்பு கல்வி\nராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்\nராமநாதபுரத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மே 29) நடக்கிறது.\nராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் ஆட்சியர் எஸ்.நடராஜன் தலைமையில் அன்றைய தினம் பிற்பகல் 3 மணியளவில் இக் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதில் சம்பந்தப்பட்டவர்கள் தங்களது குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக எழுதி ஆட்சியரிடம் கொடுத்து தீர்வு பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜுன் -6\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள ஜூனியர் ஆபரேட்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் ஜூன் 16 க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nபணி: ஜூனியர் ஆபரேட்டர்-58 (23 இடங்கள் தமிழகம், புதுச்சேரி)\nவயது வரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக��கப்படும்.\nதகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஐடிஐ., படிப்பை எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரீசியன், மெஷினிஸ்ட், பிட்டர் போன்ற ஏதாவது ஒரு டிரேடு பிரிவில் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nதேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் புரொபீசியன்சி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nவிண்ணப்பக் கட்டணம்: ரூ. 150. ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 26.05.2018 ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.06.2018\nஎழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15 ஜூலை 2018\nஇந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய\nஇந்த லிங்கை கிளிக் செய்து இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து தெரிந்துகொள்ளவும்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கடனுதவி - கலெக்டர்\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் தொடங்க ரூ.5 கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nதமிழக அரசு சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் தொழில் துவங்கிட நீட்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசால் 25 சதவிகித மானியத்துடன் மாவட்டத் தொழில் மையம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் நடப்பாண்டில், ராமநாதபுரம் மாவட்டத்துக்கு ரூ.190 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇத்திட்டத்தின்படி கடன்பெற பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, ஐ.டி.ஐ. ஆகிய ஏதேனும் ஒரு கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nபொதுப்பிரிவினர் வயது 21 முதல் 35 வயது வரையும், மற்ற சிறப்புப்பிரிவினர் 21 வயது முதல் 45 வயது வரையும் இருக்க வேண்டும்.\nவருமான உச்சவரம்பு எதுவும் இல்லை.\nஇத்திட்டத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல் 5 கோடி வரையுள்ள உற்பத்தி மற்றும் சேவைத் தொழில்களுக்கு மட்டும் வங்கிகளின் மூலம் கடனுதவி அளிக்கப்படுகிறது. அதிக பட்ச மானியத் தொகையாக ரூ.25 ல���்சம் வரை வழங்கப்படும். மேலும் தவணை தவறாது கடனை திருப்பி செலுத்துவோருக்கு 3 சதவிகித வட்டி மானியமும், 3 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இத்திட்டத்தின் மூலம் கடன் பெறுவதற்கு தொழில் முனைவோருக்கு கட்டாய பயிற்சி 15 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்வலை பின்னுதல், முந்திரி பதப்படுத்துதல், கடல்சார் உணவுப்பொருட்கள் பதப்படுத்துதல், சிறுதானியங்கள் மூலம் உலர்ந்த மாவுப்பொருட்களை தயார் செய்தல், தேங்காய் எண்ணெய் தயார் செய்யும் தொழிற்சாலைகள் தொடங்குதல், ஏற்றுமதி தரம் வாய்ந்த தென்னை நாரைப் பயன்படுத்தி மெத்தைகள் தயார் செய்தல், கூலிங் ஆஸ்பெஸ்டாஸ் சீட் தயார் செய்தல், கனரக வாகனங்கள் பழுதுபார்த்தல், வீல் அலைன்மென்ட், தரை ஓடுகள் தயாரிப்பு. உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற தொழில்கள் தொடங்கிட அதிகமான அளவில் வாய்ப்புள்ளது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,\nஎன்ற முகவரியில் தொடர்பு கொண்டு விபரங்களைப் பெற்று பயன்பெறுமாறு ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nப்ளஸ் 2 படித்தவர்கலூக்கு தஞ்சாவூரில் இந்திய விமானப்படை தேர்வு முகாம்\nஇந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யும் முகாம் வருகிற ஜூன் மாதம் 2ஆவது வாரத்தில் தஞ்சாவூரில் நடைபெறுகிறது.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nஇந்திய விமானப்படையில் ஏர்மேன் பணிக்கான தேர்வு முகாமில் 3.1.1998முதல் 2.1.2002 வரை பிறந்த ஆண்கள் மட்டும் கலந்துகொள்ளலாம்.\nவயது வரம்பு சலுகை ஏதும் கிடையாது.\nகல்வித் தகுதியாக பிளஸ் 2 வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nஉயிரியலை ஒரு பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.\nமேலும், ஆங்கிலத்தில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.\nஅடிப்படை ஊதியம் ரூ. 21ஆயிரத்து 700 மற்றும் இதர படிகள் வழங்கப்படும். பயிற்சிக் காலத்தில் ரூ. 14 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். உடல் தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.\nஇம்முகாமில் கலந்துகொள்ள முன்னரே விண்ணப்பிக்கத் தேவையில்லை.\nமேலும் விவரங்களுக்கு http://indianairforce.nic.in/ என்ற இணைய தள முகவரியை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 4–வது இடம் பிடித்தது ராமநாதபுரம் மாவட்டம்\nதமிழகத்தில் பிளஸ்–2 தேர்வுகள் கடந்த மார்ச் 1–ந்தேதி தொடங்கி ஏப்ரல் 13–ந்தேதி வரை நடைபெற்றன. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 139 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 7,030 மாணவர்களும், 8,125 மாணவிகளுமாக மொத்தம் 15,155 மாணவ–மாணவிகள் பிளஸ்–2 தேர்வு எழுதினர்.\nஇதனை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nஇந்த முடிவுகளின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,630 மாணவர்களும், 7,901 மாணவிகளுமாக 14,531 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி சதவீத அடிப்படையில் மாணவர்களின் ஒட்டு மொத்த தேர்ச்சி 94.31 சதவீதம், மாணவிகளின் ஒட்டு மொத்த தேர்ச்சி 97.24 சதவீதம் என ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் 95.88 ஆகும்.\nமாநில அளவில் இந்த சதவீதத்தில் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டம் 4–வது இடம் பிடித்துள்ளது.\nகடந்த ஆண்டு 96.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 2–வது இடம் பிடித்து சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.89 சதவீதம் தேர்ச்சி குறைவாகும். மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகள் வரிசையில் ராமநாதபுரம் கல்வி மாவட்டத்தில் 3 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 19 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 22 மேல்நிலைப்பள்ளிகளும், பரமக்குடி கல்வி மாவட்டத்தில் 10 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 4 அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள், 8 மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் என 22 மேல்நிலைப்பள்ளிகளும் என மொத்தம் 44 மேல்நிலைப்பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.\nஇந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரேம், அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.\nஇதுகுறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது:–\nகடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் சிறிய அளவில் குறைந்துள்ளது. இதனை அதிக���ிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால் இந்த ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை இதற்கென நியமித்தும், தேவையான பயிற்சி புத்தகங்களை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வரவழைத்தும் ஆரம்பம் முதலே பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.\nஇந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து அதிகம் பேர் மருத்துவ கல்விக்கு செல்ல வாய்ப்பு உள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முகாம்\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கான அவசர கால மருத்துவ உதவியாளர்கள் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் வரும் 19-ல் நடக்கிறது.\nஓட்டுனருக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி, 23 வயதுக்கு மேல் 35-க்கு கீழ், உயரம் 162.5 செ.மீ., இலகு ரக ஓட்டுனர் உரிமம் 3 ஆண்டு மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் ஓராண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.\nமருத்துவ உதவியாளருக்கு ஆண், பெண் இருவருக்கும் பி.எஸ்சி. நர்சிங் அல்லது ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி.பார்ம்., டி.எம்.எல்.டி., (பிளஸ் 2-வுக்கு பிறகு 2 ஆண்டு படித்திருக்க வேண்டும்)\nபி.எஸ்.சி., தாவரவியல், விலங்கியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி படித்திருக்க வேண்டும்.\n20 வயதுக்கு மேலும் 30-வயதுக்கு கீழும் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.11,860.\nவிபரங்களுக்கு 87544 39554, 73977 24828 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\nநேர்முக தேர்வுக்கு வரும்போது அசல் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம் கொண்டு வர வேண்டும்.\nசெய்தி: திரு. தாஹீர், கீழை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையா புகார் செய்ய பகுதி வாரியாக வாரியாக தொலைபேசி எண்கள்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னை தொடர்பான புகார்களை தெரிவிக்க உள்ளாட்சி அலுவலகம் வாரியாக தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கடந்த ஆண்டு 1153 பணிகளுக்கு 1295 கோடி ரூபாய் ஒதுக்கிடு செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் இதுவரை 195 பணிகளுக்கு 1138 கோடி ருபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகாவிரி குடிநீர் திட்டத்தில் தினமும் 4 எம்.எல்.டி, தண்ணீர் சப்ளை செய்ய வேண்டிய நிலையில், வறட்சியால் ஆற்றுப்படுகையில் நீர்மட்டம் குறைந்ததால், தற்போது 30 எம்.எல்.டி, மட்டுமே கிடைக்கிறது.\nதற்போது, குடிநீர் பற்றாக்குறை, விநியோகம் தடைபடுதல், முறைகேடான இணைப்புகள், தேவைப்படும் புதிய குடிநீர் திட்டம் குறித்து தெரிவிக்கவும், மாவட்ட அளவில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் அலுவலகத்திலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சிகள், ஆகியவற்றில் பொதுமக்கள் புகார் செய்ய கணினி தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.\nதொலைபேசி எண்கள் விபரங்கள் கீழ்கண்டவாறு\nமாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்க 1800 425 7040 என்ற கட்டணமில்லா நம்பரையம், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அலுவலகத்திற்கு 04567-230490 மற்றும் 91598 22298 என்ற அலைபேசியிலும் தொடர்புகொள்ளலாம்.\nதகவல்: திரு. தாஹீர், கீழை\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரத்தில் மருத்துவகல்லூரி - அமைச்சர் மணிகண்டன் தகவல்\nராமேசுவரம் கோவில் கிழக்கு வாசலில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் கோடை கால உணவு மற்றும் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வெயில் காலமாக உள்ளதால் மெல்லிய தளர்ந்த பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்,வெயிலில் செல்லும் போது குடை, தொப்பி, காலணிகளை பயன் படுத்த வேண்டும், உணவு புகார் குறித்து சுற்றுலா பயணிகள், பொது மக்கள் 94440-42322 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்பதை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் நடராஜன்,மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெகதீசன்சந்திரபோஸ் ஆகியோர் பேசினர்.\nஅமைச்சர் மணிகண்டன் நடமாடும் உணவு பொருள் பாதுகாப்பு குறித்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து உணவுபாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை சுற்றுலா பயணிகள், கடைக்காரர்களிடம் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் அ.தி.மு.க. மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற இணை செயலாளர் கே.கே.அர்ச்சுனன், நகரசபை முன்னாள் துணை தலைவர் குணசேகரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் வீரபத்திரன், ராமநாதபுரம் தொகுதி கழக முன்னாள் செயலாளர் தஞ்சி சுரேஷ், கட்சி நிர்வாகிகள் அயோத்தி, மகேந்திரன்,முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nபின்னர் அமைச்சர் மணிகண்டன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nராமேசுவரம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. ராமநாதபுரம் சட்மன்ற தொகுதிக்குஉட்பட்ட பகுதியாக உள்ளதால் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். மத்திய அரசின் சுதேஷ்தர்ஷன் திட்டத்தின் கீழ் ரூ. 15 கோடி நிதி ராமேசுவரத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுஉள்ளது. இதில் புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கட்டிடங்கள் உள்ள பகுதி ரூ.4கோடியே 30 லட்சம் நிதியில் பழமை மாறாமல் புனரமைக்கப்பட உள்ளது.\nகுந்துகால் கடற்கரையில் ரூ.4 கோடி 50 லட்சத்தில் ஒளி-ஒலி காட்சிக் கூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்தில் ரூ. 5 கோடி நிதியில் கடற்கரையில் பூங்கா, நடைபாதை, மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளும் நடைபெற்று வருகின்றன. சுற்றுலா பயணிகளின் வசதிக்காக குந்துகால் கடற்கரையில் இருந்து பாம்பனுக்கு பை-பாஸ்சாலை அமைக்கப்பட உள்ளது.கலப்படம் உள்ள உணவு பொருட்களை தயார் செய்யும் ஓட்டல்கள் உணவுபாதுகாப்புதுறையின் மூலம் சீல் வைக்கப்படும்.\nராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர் ஒருவருக்கு ரூ.25 கட்டணமே அரசால் நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது. ஆனால் 22 தீர்த்த கிணறுகளில் தீர்த்தமாட வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து வருவதாக தொடர்ந்து புகார் வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே தீர்த்தம் யாத்திரை பணியாளர்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கூடுதல் கட்டணங்கள் வாங்கினால் யாத்திரை பணியாளர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.\nஇதற்காக மாவட்ட கலெக்டர் தலைமையில் தீவு வளர்ச்சி திட்டகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இனிமேல் இது போன்ற புகார் வராத அளிவிற்கு யாத்திரை பணியாளர்கள் நடந்து கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துமனை அமைய உள்ளது. ராமநாதபுரத்திற்கு மருத்துவ கல்லூரி கட்டாயம் வரும். மருத்துவ கல்லூரி அமைக்க முழு முயற்சி எடுத்து வருகிறேன். மேலும் ராமேசுவரம் தீவு பகுதியில் உள்ள மாணவ-மாணவிகளின் வசதிக்காக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல���கலாம் பெயரில் தங்கச்சிமடம் பேய்க்கரும்பு பகுதியில் அரசுகலைக்கல்லூரி ஒன்றும் அமைய உள்ளது.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் – கலெக்டர்\nராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை இல்லாமல் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர் ஆதாரங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் இதுநாள் வரை கைகொடுத்து வந்த நிலையில் தற்போது அந்த நீரின் அளவும் படிப்படியாக குறைந்து பாதி நிலைக்கு வந்துவிட்டது. வரும் கோடைகாலத்தில் ஏற்படும் வறட்சியை சமாளிக்கும் வகையில் இந்த காவிரி நீராவது தொடர்ந்து வருமா என்ற சந்தேகம் ஏற்பட்டுஉள்ளது.\nஇதன்காரணமாக மாவட்ட நிர்வாகம் வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் நிலத்தடி நீர் ஆதாரம் இல்லாத உப்புநீராக உள்ள பகுதிகளில் மாற்று ஏற்பாடாக உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்க முடிவு செய்துள்ளது. அரசின் நிதி உதவியுடன் உப்புநீரை குடிநீராக்கும் 50 நிலையங்களும், மாவட்ட நிர்வாகத்தின் நிதியின் கீழ் 30 நிலையங்களும், இந்திய எண்ணெய் எரிவாயு கழகத்தின் சார்பில் 15 நிலையங்களும், டாடா நிறுவனத்தின் சார்பில் 4 நிலையங்களும், தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் 2 நிலையங்களும் என மாவட்டத்தில் 101 இடங்களில் உப்புநீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.\nஇந்த நிலையங்கள் ஒவ்வொன்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ளன.\nஇதுதவிர மாவட்டம் முழுவதும் கோடைகால வறட்சியை சமாளிக்கும் வகையில் குடிநீர் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன்படி ரூ.11 கோடியே 76 லட்சம் மதிப்பில் 395 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.\n121 புதிய கிணறுகள் உள்பட இதுவரை 150-க்கும் மேற்பட்ட பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன. மீதம் உள்ள பணிகளை இந்த மாத இறுதிக்குள் முடித்து கோடை வறட்சியை சமாளிக்க முழு அளவில் தயாராக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.\nமேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் சுகாதார வளாகங்கள் அனைத்திலும் முழு பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் பழுதடைந்த வளாகங்களை மராமத்து செய்து குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுஉள்ளது.\nமாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிக்கூடங்களிலும் குடிநீர், கழிப்பறை, மின்வசதி செய்து கோடை விடுமுறைக்குள் பூர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுஉள்ளது. இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் நடராஜன் தெரிவித்தார். அப்போது ஊராட்சிகள் உதவி இயக்குனர் செல்லத்துரை உடன் இருந்தார்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nமக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதா ராமநாதபுர மாவட்ட கிராமங்கள்\nGAIL நிறுவனம் வாலாந்தரவை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மேலும் சில கியஸ் பைப்புகளை பதிக்க தாசில்தார் தலைமையில் மக்களிடம் கலந்தாய்வு என்று அறிவிப்பு செய்யாமல், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் தகவல்களை தெரிவித்து காவல்துறை பாதுகாப்புடன் கலந்தாய்வு நடத்த முயற்சி செய்தது.\nயாருக்கும் தெரியாமல் திருட்டுதனமாக நடத்த முயற்சி எதற்காக..யாரை திருப்தி படுத்த\nகூட்டத்தை நடத்தவிடாது மக்கள் அனைவருக்கும் தெரியபடுத்தி அனைத்து நிறுவன மேலாளர்களையும் வரவைத்து மீண்டும் ஒருநாள் நடத்த சொல்லி கூட்டத்தை கலைத்துவிட்டாச்சு.\nவாலாந்தரவை சமுதாயகூடத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தை பற்றி வாலாந்தரவை மக்களுக்கே தெரியவில்லை, ஏற்கனவே 20 வருடங்களாக சிலரின் சுயலாபத்திற்க்காக ONGC,GAIL,RK PLANT மற்றும் EB ஆகியவை ஊருக்குள் நடத்த அனுமதி வழங்கிவிட்டனர் , Industrial சட்டத்தின்படி மக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து 15 Km அப்பால் தான் நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கவேண்டும். ஆனால் எந்தவித சட்ட விதிகளை பின்பற்றாமல் அனுமதி வழங்கியுள்ளனர்.\nமேலும் இந்த நிறுவனங்கள் அனுமதியின்றி 5,4,3,2 என்று ஆழ்துளைக் கிணறு அமைத்துள்ளனர், ஆதலால் இந்தப்பகுதிகளில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாது தண்ணீர் பிரச்சனை தலையாய பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதுவரை ஊராட்சியில் CSR - Corporate Social Responsibility கீழ் எந்தவித திட்டங்களும் பெரிதாக செயல்படுத்தவில்லை, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கவில்லை, தொடர்ந்து இந்த நிறுவனங்களிலிருந்து வெளிவரும் இரைச்சல்களால் வீடுகளில் அதிர்வுகள் ஏற்படுகின்றது.\nமேலும் ஊராட்சிகளில் தற்போது கேன்சர் நோய் தாக்கம் அதிகமாக உள்ளது. ஏற்கனவே நிலம் கையகப்படுத்திய நில உரிமையாளர்களுக்கு இன்னும் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை , இந்த நிலையில் மேலும் இடங்களை கையகப்படுத்த முனைகிறது கெயில் நிறுவனம்.\nஒரு சிலரின் சுயநலத்திற்க்காக ஒட்டுமொத்த ஊராட்சி கிராமங்களும் அழிவை நோக்கி\n*இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்தது யார்\n*அப்போது போட்ட ஒப்பந்தம் எங்கே\n*இந்த நிறுவனங்கள் வருடந்தோறும் கட்டும் பஞ்சாயத்து வரி எவ்வளவு\n*எத்தனை ஆழ்துளைக் கிணறுக்கு அனுமதி கொடுக்கபட்டது\n*இதுவரை செய்த CSR என்ன\n* இழப்பீடு வழங்கப்பட்ட பயனாளிகள் பட்டியல் எங்கே\n*விபத்து ஏற்பட்டால் அதற்க்கான முதலுதவி உபகரணம் மற்றும் தீயணைப்பு வாகனம், மருத்துவ வாகனம், அவசர ஊர்தி ஆகியவை எங்கே\n*எத்தனை வருடம் இந்த நிறுவனங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது, அதற்கான கால நிர்ணயம்\nஇப்படி பல கேள்விகளுடன் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் வாயிலாக கேள்வி கேட்டும் இன்றுவரை பயனில்லை\nஜனவரி 26 நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட கேள்விகளை தீர்மானமாக நிறைவேற்றி, ஒரு மாதத்திற்க்குள் அனைத்து நிறுவனங்களும் பதிலாளிக்கவில்லை எனில் அவர்களுக்கு ஊராட்சி வருடாந்திர வரி இரசீது கொடுக்ககூடாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆனால் அதற்க்கு பதிலும் இல்லை பலனுமில்லை\nஇதே நிலை தொடர்ந்தால் விரைவில் ஊராட்சியில் உள்ள அனைத்து கிராமங்களும் மக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவிடும்\nஇளைஞர்கள் ஒருங்கிணைந்து விழிப்பணர்வுடன் செயல்பட்டு இதனை தடுக்காவிடில் நம் தலைமுறைகளின் வாழ்க்கை கேள்விக்குறியே\nவாலாந்தரவை வாசகர் பிரவீன் அவர்களின் ஃபேஸ்புக் பதிவிலிருந்து.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்; பயனாளிகளுக்கு உதவிகள் வழ்ங்கினார் கலெக்டர்\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.\nஅதனைத் தொடர்ந்து, பல்வேறு நலத்திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் முனைவர��� நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், அம்மனுக்களை ஆய்வு செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காண வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.\nஅதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் முனைவர்.ச.நடராஜன் மதுரை மத்திய சிறைக் கட்டுப்பாட்டில் உள்ள திருவாடானை கிளைச் சிறையில் முதல்நிலைக் காவலராக பணிபுரிந்து வந்த எம்.மாரி என்பவர் உடல்நலக் குறைவின் காரணமாக உயிரிழந்தமைக்காக அவருடைய குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண உதவித்தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையினையும்,\nமாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பாக வேலையில்லா படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 5சதவீதம் அரசு மானியமாக 5 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.36ஆயிரத்து 230 மதிப்பிலான கடன் உதவித் தொகையும், பாரத பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மொத்த கடன் தொகையில் 5சதவீதம் அரசு மானியமாக 1 பயனாளிக்கு ரூ.50ஆயிரம் மதிப்பிலான கடன் உதவித் தொகையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.3ஆயிரத்து 460 என மொத்தம் ரூ.7ஆயிரத்து 220 மதிப்பிலான நவீன ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் ப்ரெய்லி கடிகாரம் ஆக மொத்தம் ரூ.3லட்சத்து 93ஆயிரத்து 450 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇக்கூட்டத்தில் சமூக பாதுகாப்பு தனித்துணை திட்ட ஆட்சியர் காளிமுத்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\n(ஆன் - லைன் ஷாப்பிங் செய்வதற்கு நம் www.muhavaimurasu.com வலைதள பேனர்கள் வழி செல்லுங்கள்)\nUAE சுற்றுலா விசா தேவைக்கு:\nஃபேஸ்புக்-ல் இணைய ‘LIKE\" செய்யுங்கள்\nஅனைத்து பதிவுகளையும் இங்கு காண்க\nராமநாதபுரத்தில் மே 29 ம் தேதி குறை தீர் கூட்டம்\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு; விண்ணப்...\nதமிழக அரசின் \"நீட்ஸ்' திட்டத்தில் ரூ.5 கோடி வரை கட...\nப்ளஸ் 2 படித்தவர்கலூக்கு தஞ்சாவூரில் இந்திய விமானப...\nப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்தில் 4–வது இடம் பிடித்தது...\n108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலை வாய்ப்பு முக���ம்\nஇராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்னையா\nராமநாதபுரத்தில் மருத்துவகல்லூரி - அமைச்சர் மணிகண்ட...\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை சமாள...\nமக்கள் வாழ தகுதியற்ற இடமாக மாறிவருகிறதா ராமநாதபுர ...\nராமநாதபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டம்; ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://siragu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/page/6/", "date_download": "2019-10-15T01:09:53Z", "digest": "sha1:A54PTMLFHSQ7XNKPLUZL4J4XRFZ4SGYF", "length": 4809, "nlines": 75, "source_domain": "siragu.com", "title": "சிறுகதை « Siragu Tamil Online Magazine, News", "raw_content": "அக்டோபர் 12, 2019 இதழ்\nமோனா பத்துமாதக் குழந்தை. பொம்மைக்கு மூக்கும் முழியும் வைத்தமாதிரி அழகாக இருப்பாள். நன்றாகத் தவழுவாள். ....\n“கவிதா” என்ற அதட்டலுடன் கூடிய மாதவனின் குரலைக்கேட்டவுடன், ஆசையுடனும், ஏக்கத்துடனும் சன்னலோரமா நின்று பள்ளி, ....\nசம்பத் ஏதோ எழுதிக் கொண்டிருந்ததைக் கண்டு பொறுக்க முடியாமல் ”என்ன எழுதறீங்க” என்று கேட்டுக்கொண்டே ....\nநீண்ட குருகுல வாசம் முடிந்து ஒரு சீடன் வெளியேறிச் செல்லும் நாள் வந்தது. ஆசிபெறுவதற்காக ....\nநேற்று இரவிலிருந்தே அகிலனுக்கு மனம் சரியில்லை, மனைவி செல்வி மருத்துவரிடம் சென்று வந்தவுடன் சொன்ன ....\nபொதுவாக இரவாடிப் பறவைகளை மனிதர்கள் அதிகம் கண்டுகொள்வதில்லை. அவைகளை விரும்புவதுமில்லை. பகல்நேரத்து பறவைகளைத்தான் அவர்கள் ....\nசிறகை விரித்தப் பறவை (சிறுகதை)\nபேருந்து, அண்ணாசாலை வழியே சென்று கொண்டிருந்தது. சாலையில் சில பள்ளி மாணவிகள் சிரித்துக்கொண்டும், பேசிக்கொண்டும் ....\nகட்டுரை,கவிதை,நகைச்சுவை,புகைப்படம் போன்ற படைப்புகளை சிறகு பரிசீலனைக்கு அனுப்ப முகவரி editor@siragu.com\nஎங்களைப்பற்றி | நிபந்தனைகள் | உங்கள் கருத்து | தொடர்புக்கு\nபடைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி : editor@siragu.com\nவிளம்பரத் தொடர்புக்கு : ads@siragu.com\nசிறகு தொடர்பு -- சிறகு விவரம் -- காப்புரிமை - சிறகு - www.siragu.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yantramantratantra.com/2017_06_11_archive.html", "date_download": "2019-10-15T02:27:51Z", "digest": "sha1:6DLX3M7HDLNSA4YBDML3C6B7AQHFAFXL", "length": 20448, "nlines": 396, "source_domain": "www.yantramantratantra.com", "title": "அமானுஷ்ய பரிகாரங்கள் : 2017-06-11", "raw_content": "ஜூன் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்\nகரணம் தப்பினால் மரணம் என்ற தலைப்பில் மாதா மாதம் வெளியாகும் பதிவு\n16.6.17 அதிகாலை 5 AM முதல் மாலை 5:30 PM வரை\n19.6.17 மதியம் 2:20 PM முத��் மறுநாள் காலை 1:20 AM வரை\n22.6.17 மாலை 3:30PM முதல் மறுநாள் காலை 1:50 AM வரை\n27.6.17 காலை 8:55AM முதல் இரவு 8:15 வரை\n30.6.17 மாலை 5:55PM முதல் மறுநாள் காலை 6:30 வரை\nமீன ராசியினர் அதிர்ஷ்டம் பெற எளிய பரிகாரங்கள் /Pisces/Astro Tantra S...\nகும்ப ராசியினர் வெற்றியடைய எளிய பரிகாரங்கள் / Aquarius/Shri.Vamanan Sess...\nமகர ராசியினர் அதிர்ஷ்டம் பெற எளிய பரிகாரங்கள் / Capricorn/Shri.Vamanan S...\nதனுசு ராசியினர் யோகம் பெற எளிய பரிகாரங்கள் /Saggitarius/Astro Tantra Shr...\nScorpio / விருச்சிகம் ராசிக்கு எளிய சக்தி வாய்ந்த பரிகாரங்கள் Vamanan Se...\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை\nதாந்த்ரீகம், ஜோதிடம் மற்றும் வேறு முறைகளில் பல் வேறு பரிகார முறைகள் கொடுத்து வந்திருப்பினும், வீடு மனை விற்க, குடும்ப சொத்து தகராறு, காதல...\nஜூன் மாதத்தில் தவிர்க்க வேண்டிய கரண நாட்கள்\nமீன ராசியினர் அதிர்ஷ்டம் பெற எளிய பரிகாரங்கள் /P...\nகும்ப ராசியினர் வெற்றியடைய எளிய பரிகாரங்கள் / Aqua...\nமகர ராசியினர் அதிர்ஷ்டம் பெற எளிய பரிகாரங்கள் / Ca...\nதனுசு ராசியினர் யோகம் பெற எளிய பரிகாரங்கள் /Saggit...\nScorpio / விருச்சிகம் ராசிக்கு எளிய சக்தி வாய்ந்த ...\nஅன்றாடம் பண வரவு பெற\nகாலை எழுந்து பல் துலக்கியதும் வெறும் வயிற்றில், ஒரு டம்பளர் நீரை கையில் எடுத்து கொண்டு வட கிழக்கு திசை நோக்கி, நாவை வாயின் மேல் புறம் படு...\nசெல்லும் பணம் திரும்பி வர சூட்சும பரிகாரம்\nநாம் அன்றாடம் செலவழிக்கும் பணமானது, நம்மிடமே பன்மடங்காக திரும்பி வர நாம் கொடுத்து வரும் 'மணி தெரபி' யில் இருந்து ஒரு பயிற்சி. ...\nஇழந்த செல்வம், சரிந்த புகழ் , கை நழுவிய சொத்து, மறைந்த கௌரவம்- அனைத்தையும் திரும்ப பெற\nவாராஹி அம்மனுக்கு 8 சனிக்கிழமைகள் காலை 6-7 அல்லது இரவு 8-9 மணியளவில் மண் அகலில் கரு நீல துணியில் சிறிது வெண் கடுகை இட்டு முட...\nஎதிர் மறை சக்திகள் பறந்தோட\nநம்மை வாட்டி கொண்டிருக்கும் எதிர் மறை சக்திகள், எண்ணங்கள், பிறரின் திருஷ்டி பார்வை, பொறமை எண்ணங்கள் நம்மை விட்டு விலக கையளவு கருப்பு உ...\nஅதீத சக்தி வாய்ந்த நரசிம்ஹ ஸ்தோத்திரம்-தினசரி 18 முறைகள் கூறி வர அனைத்து துன்பங்களும் தீர்வது உறுதி\nமாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ இதோ நரசிம்ஹ ப...\nநீண்ட நாள் கடன்கள் அடைய\nதொடர்ந்து 9 செவ்வாய்கிழமைகள் வீட்டின் தெற்கு பகுதியில�� வடக்கே பார்த்தவாறு நரசிம்மர் படத்தை வைத்து செவ்வரளி மலரிட்டு, 9 மண் அகலில் சிகப்பு...\nஒவ்வொருவருக்கும் உரிய அதிர்ஷ்ட தெய்வங்கள்\nஒரு முறை பக்தியில் திளைத்த ஒருவர் ஆலோசனைக்கு வந்திருந்தார். மிகுந்த ஆன்மீக ஞானம் மற்றும் தினசரி பூஜைகள், ஜெபங்கள் செய்து வரும் அவர் ஓர் ம...\nவீட்டில் சந்தோஷம் நிலைக்க, அனைத்து செல்வமும் பெற\nஒரு வெள்ளை ரிப்பனில் கீழ்க்கண்ட மந்திரத்தை சிகப்பு நிற இங்க் பேனாவில் எழுதி வீட்டில் காற்றில் ஆடும் படி தொங்கவிட்டு, தினசரி அதை பார்த்...\nசெய்வினை மற்றும் துஷ்ட சக்திகளிடம் இருந்து காப்பு பெற\nவெளியே அல்லது சில நபர்களின் வீட்டிற்கு, எதிரியை காண செல்லும் சமயம், ஏதுனும் துஷ்ட சக்தி அல்லது செய்வினை தாக்குமோ எனும் பயம் இருப்பின், ...\nதிடீர் பண முடக்கம், வேலை இழப்பு, தொழிலில் தேக்கம், மரியாதை இழப்பு போன்றவை ஏற்படின், சனிக்கிழமை அன்று சங்கு பூவை பறித்து, சிறிது நீர்...\nகுறைந்த விலையில் முத்து சங்கு\nAstro Remedies Black Salt Remedies Sade Sati Remedies Saturn Saturn Remedies அரசு அரசு வேலை கிடைக்க அல்லா ஆடுகள் ஆலயம் உடல் நலம் பெற உத்திராடம் ஊர் காவல் தேவதை எதிரிகள் விலக எதிர்ப்புகள் அகல எளிய பரிகாரம் ஏழரை சனி கடகம் கடன் தொல்லை கண் திருஷ்டி கருப்பு கர்ம வினை கன்னி ராசி கஷ்டங்கள் மறைய கஷ்டங்கள் விலக காத்து காவல் தெய்வம் கிராம தேவதைகள் கிளைகள் குரு குழந்தை பேறுக்கு குறைந்த விலையில் முத்து சங்கு குன்றி மணி கோவில்கள் சக்தி வாய்ந்த பரிகாரம் சக்தி வாய்ந்த மந்திரங்கள் சத்ரு பயம் நீங்க சப்த கன்னியர் சனி சித்தர் சித்தர் வழிபாடு சித்தர்கள் சிம்மம் சிறந்த கல்வி செல்வம் சேர செவ்வாய் ஞாயிறு தடைகள் நீங்க தாந்த்ரீக மந்திரம் தாந்த்ரீகம் தாம்பத்யம் சிறக்க திங்கள் துலாம் ராசி தொழில் நட்சத்திர பரிகாரம் நட்சத்திரம் நவகிரகம் நோய்கள் விலக பண வரவிற்கு பணம் பணம் வந்து சேர பரணி நட்சத்திரம் பரிகாரம் பலன்கள் பலிதம் உண்டாக பிஸ்மில்லாஹ் புதன் புத்தாண்டை சிறப்பாக்க பூரட்டாதி பௌர்ணமி மகான்கள் மந்திரங்கள் மந்திரம் மலை தேன் மனை வாங்க விற்க மாந்திரீகம் மிதுனம் மிருக பரிகாரம் முகவர்கள் தேவை முத்து சங்கு மூலிகை மேன்மை பெற யந்திரம் ராகு ராக்கெட் சங்கு ராசி பரிகாரம் ராசி பலன் ராசிகள் ரிஷபம் ருத்திராக்ஷும் ரேவதி லக்னம் லாபம் வங்கி வேலை கிடைக்க வசிய சக்தி வசியம் வசீகரம் வலம்புரி சங்கு வளர்பிறை சதுர்தசி வாக்கு வாக்கு பலிதம் வியாபாரம் பெருக வியாழன் விருட்ச பரிகாரம் விவசாயிகள் வீடு வாங்க வீடு விற்க வெள்ளி வேலை கிடைக்க ஜன தன வசியம் ஜோதிட சூட்சுமங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/iitdetail.asp?cat=NIT&id=30", "date_download": "2019-10-15T03:21:30Z", "digest": "sha1:56G42DZEXRPE5RAKVCZ3F5V7S4L7SN2X", "length": 11144, "nlines": 148, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "Kalvimalar - News", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, திரிபுரா\nதிரிபுரா மாநிலத்தின் ஒரே ஒரு பொறியியல் கல்லுரி, திரிபுரா பொறியியல் கல்லூரி. இது 1965ம் ஆண்டு நிறுவப்பட்டது. தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு தொழில்நுட்ப கல்வி வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட இக்கல்லூரி நாட்டின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள ஆறு உயர்நிலை தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் ஒன்று.\nதொடக்கத்தில், கல்கத்தா பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் சிவில், எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆகிய பட்டப்படிப்புகள் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டன. திரிபுரா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டதை அடுத்து, அப்பல்கலைக்கழகத்தின்கீழ் கொண்டுவரப்பட்ட இக்கல்லூரியில் 1999-2000ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது தரம் உயர்த்தப்பட்டு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியாக திகழ்கிறது.\nகம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்\nஎலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்\nநேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nமத்திய அரசின் டி.ஓ.இ. ஏ.சி.சி.வழங்கும் கம்ப்யூட்டர் சான்றிதழ்களைப் பற்றிக் கூறவும்.\nசி.ஏ., படிப்பில் சேருவதற்கான சி.பி.டி., தேர்வு பற்றி கூறலாமா\nரீடெயில் துறை பற்றி அதிகம் பேசப்படுகிறது. தற்போது பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் நான் இத்துறையின் வாய்ப்புகள் பற்றி அறிய விரும்புகிறேன்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2/", "date_download": "2019-10-15T02:36:36Z", "digest": "sha1:QSVXQ7SRJN2A2W34P3LTVMBILLQ5SSKM", "length": 5128, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.! | GNS News - Tamil", "raw_content": "\nHome Technology 1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\n1வாரம் பேட்டரி பிரச்னை இல்லாத லாவா பியூச்சர் போன்.\nலாவா நிறுவனம் தற்போது பியூச்சர் ஏ 1200 என்ற பியூச்சர் போனை அறிமுகம் செய்யது. இ இதில் ஒரு வாரம் பேட்டரி தாங்கும் அளவுக்கு இருக்கின்றது. இதில், ஏஐ தொழில்நுட்பம் இருக்கின்றது. இந்த போன் குறித்து நாம் காணலாம். இந்த ஸ்மார்ட்போனில் 1,750 எம்ஏஎச் பேட்டரி இருக்கின்ற. இது 7 நாள் வரை சார்ஜிங் தாங்கும்\nPrevious articleஅமேசான் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்: ரூ.999-க்குள் கிடைக்கும் 25 தரமான கேட்ஜெட்கள்.\nNext articleஅமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நீதிமன்றக்காவல் நீட்டிப்பு;\nஅமேசான் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல்: ரூ.999-க்குள் கிடைக்கும் 25 தரமான கேட்ஜெட்கள்.\nடிக் டாக் தோழிக்கு பிரச்சனை வரக்கூடாது: தோழியுடன் மாயமானதாக கூறப்பட்ட பெண் போலீசில் ஆஜர்.\nடேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ்காலோடு தெறிக்கவிடும் ஏர்டெல் பிளான்கள்.\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2014/03/16/", "date_download": "2019-10-15T02:23:02Z", "digest": "sha1:F25VILQQWTMX2YUJYODLPHFBZY47HY5S", "length": 12866, "nlines": 171, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of March 16, 2014: Daily and Latest News archives sitemap of March 16, 2014 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2014 03 16\nவாரணாசியில் மோடி போட்டி.. எதிர்த்த ஜோஷிக்கு கான்பூர் - ராஜ்நாத் சிங்குக்கு லக்னோ\nதேர்தல் கருத்து கணிப்புகள் வெறும் காமெடி... மோடி பிரதமராக சான்சே இல்லை: ராகுல் உறுதி\nசின்னச் சின்னப் பிரச்சினைகளைப் பேசிப் பெரிதாக்குகிறார் சுஷ்மா... ஜேட்லி தாக்கு\n'தில்' இருந்தா குஜராத்தின் அவலத்தை எக்ஸ்போஸ் செய்யுங்கள்... மீடியாக்களுக்கு கெஜ்ரிவால் சவால்\nதானேவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: 82 வயது கணவன், 78 வயது மனைவி பலி\nரூ. 20,000 கட்டணம் செலுத்தி கெஜ்ரிவாலுடன் ட���ன்னர் சாப்பிட்ட 200 பேர்\nசச்சின், கங்குலி எனக்காக தேர்தல் பிரசாரம் செய்வார்கள்... காங். வேட்பாளர் முகமது கைப் நம்பிக்கை\nபாஜக கூட்டணியில் தேமுதிக: போனில் வாழ்த்திய அன்புமணி, வைகோ... நன்றி சொன்ன மோடி\nஅவதூறு வழக்கு: நேரில் ஆஜராகாத கெஜ்ரிவால், சிசோடியாவுக்கு ரூ.2,500 அபராதம்\nகாங்.கை உதறுகிறார் மாஜி ரயில்வே அமைச்சர் ஜாபர் ஷெரீப்.. கெளடா கட்சியில் இணைகிறார்\nஎன் 'தெர்மாமீட்டர்' கணக்குப்படி மக்கள் பாஜகவுக்கு எதிராக உள்ளனர்.. ‘வாக்குக்கணிப்பு டாக்டர்’ லாலு\nமலேசிய அரசின் கோரிக்கைப்படி விமானத்தை தேடும் பணியை நிறுத்திய இந்தியா\nகுஜராத் ஊழலில் தான் வளர்ச்சியடைந்துள்ளது... வளர்ச்சிப் பணிகளில் அல்ல : தேவகவுடா\nபாஜக கூட்டணியில் தேமுதிக 14, பாஜக, பாமக தலா 8, மதிமுகவுக்கு 7 தொகுதிகள்\nமோடியால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும்... முதன்முறையாக பிரச்சாரத்தில் மோடியைப் புகழ்ந்த கேப்டன்\nஜெயலலிதாவிடம் போய்க் கேளுங்கள்.. ப.சிதம்பரம் அட்டாக்\nபுரட்சி பாரதம் செயற்குழுவில் அதிமுக வேட்பாளர் அறிமுகம்\nகருணாநிதிக்கு சொந்த மகனே ஓட்டுப் போட மாட்டார்... பண்ருட்டியார் பேச்சு\n''கலைஞர் திமுக பொதுச் செயலாளரே.. கட்சியும் கொடியும் ரெடி...\nஅரசு அதிகாரிகள் மூலம் ஓட்டு வாங்க முயற்சி: அதிமுக மீது தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்\n... பாமக கொந்தளிப்பு.. டீ மாஸ்டர் தீக்குளிக்க முயற்சி\n'கொலை வெறி'யில் கொ.ம.தே.க... கேட்டது கிடைக்காவிட்டால் தனித்துப் போட்டி என மிரட்டல்\nதர்மபுரியில் அன்புமணி போட்டி - முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறார்\nபாமக, மதிமுக, கொ.ம.தே.க.வுக்காக தேமுதிக விட்டுக் கொடுத்த 4 தொகுதிகள்\nபாஜக கூட்டணியில் யாருக்கு எந்த தொகுதி, எத்தனை தொகுதி.. ராஜ்நாத் சிங் அறிவிப்பாராம்\nமதிமுக வேட்பாளர் பட்டியல் ரெடி -18ம் தேதி ரிலீஸ்\nதேர்தலில் மு.க. அழகிரியின் ஆதரவோடு வெல்வோம்: காங்கிரஸ் நம்பிக்கை\nதிருப்பூரை கொ.ம.தே.க.வுக்கு கொடுத்ததற்கு தேமுதிக கடும் எதிர்ப்பு- தொண்டர் தீக்குளிக்க முயற்சி\n9/11 போன்று இந்தியாவில் தாக்குதல் நடத்த மலேசிய விமானம் கடத்தல்\n3 ராணுவ ராடார்களை கடந்துள்ளது மலேசிய விமானம்: ஒருவர் கூடவா பார்க்கவில்லை\nஎதிர்ப்பை மீறி கிரிமியாவில் வாக்கெடுப்பு: ரஷ்யாவுடன் சேர்கிறது\nநடத்தையில் சந்தேகம்... சிங்கப்பூரில் மனைவியை அடித்த ‘போதை’ இந்தியருக்கு 12 வாரங்கள் சிறை\nகுர்ஆன் அவமதிப்பு: பாகிஸ்தானில் இந்து கோவிலுக்கு தீ வைப்பு\nவிமானம் மாயமானதற்கு விமானிகள் தான் காரணம்: அமெரிக்கா நம்பிக்கை\nவிமானம் கஜகஸ்தான்-இந்திய பெருங்கடலில் எங்காவது இருக்கலாம்: மலேசிய பிரதமர்\nலூசாப்பா நீ... கோபத்தில் மகன் மூக்கைக் கடித்துத் துண்டித்த தந்தை\n25 நாடுகள் சேர்ந்து தேடியும் விமானத்தை கண்டுபிடிக்க முடியலையே... சோகத்தில் மலேசிய அமைச்சர்\n20ம் தேதி துபாயில் பாடகர்கள், டிவி பிரபலங்கள் பங்கேற்கும் இசை இரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/07/10185331/Deposits-in-Jan-Dhan-accounts-cross-Rs-1-lakh-crore.vpf", "date_download": "2019-10-15T02:02:34Z", "digest": "sha1:PXAKFXKF2BGTWASES3Y4VOAL62SRFXPA", "length": 11078, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Deposits in Jan Dhan accounts cross Rs 1 lakh crore || ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது + \"||\" + Deposits in Jan Dhan accounts cross Rs 1 lakh crore\nஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியது\nநாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.\nநாட்டின் பிரதமராக மோடி கடந்த 2014-ல் பதவியேற்ற பின்னர் அதே ஆண்டின் ஆகஸ்டு 15–ம் தேதி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தின உரை ஆற்றியபோது, நாட்டில் உள்ள அனைத்து குடும்பங்களும் வங்கி கணக்கு தொடங்க வசதியாக பிரதம மந்திரி ஜன்தன் வங்கி கணக்கு திட்டம் தொடங்கப்படும் என அறிவித்தார். ஆகஸ்டு மாதம் 28–ந் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த வங்கி கணக்கு விபத்து காப்பீடு வசதி கொண்டது. ரூபே டெபிட் கார்டு வசதியும் உண்டு. வங்கி கணக்கில் இருப்பதை விட ரூ.10 ஆயிரம் வரை கூடுதலாக ரொக்கமாக (ஓவர் டிராப்ட்) எடுக்க முடியும்.\nமத்திய, மாநில அரசுகளின் மானியங்களை இந்த வங்கி கணக்கு வழியாக பயனாளிகள் பெற்றுக்கொள்ள முடியும். அதே நேரத்தில் குறைந்தபட்ச இருப்புத்தொகை, வங்கி கணக்கில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் தொகை ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளதாக தெரிய வந்துள்ளது.\nமத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்படி, கடந்த 3–ந் தேதி நிலவரப்படி ஜன்தன் வங்கி கணக்குகளில் டெபாசிட் ரூ.1 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இந்த கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த தொகை ரூ.1 லட்சத்து 495 கோடியே 94 லட்சம் ஆகும். இந்த வங்கி கணக்குகளை தொடங்கியவர்களில் 28 கோடியே 44 லட்சம் பேர் ரூபே டெபிட் கார்டு வசதியை பெற்றுள்ளனர். ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருப்போரில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2013/02/love-story.html", "date_download": "2019-10-15T01:55:22Z", "digest": "sha1:RVD7D74FM2R3V2XNFCYVMY3J7A2UP4DI", "length": 15950, "nlines": 287, "source_domain": "www.geevanathy.com", "title": "தங்கம் | ஜீவநதி geevanathy", "raw_content": "\nஅத்தை மகள் தங்கமும் அவனும் சேர்ந்து\nஅன்பாகப் பழகி வந்த நாளில்\nதிசை தெரியா நிலையிலே கனகனும்\nபித்தரெனப் ‘பேயறைந்தோர்’ முகத்தோர் போல\nபிற றறி���ா வண்ணம் பிதற்றி நின்றார்\nதம்பலகாமம் என்னும் தமிழ்ப் பதியில்\nஆதியாம் கோண நாயகர் ஆலயத்தில்\nவிழிபோலப் பேணி வளர்த்த மகள்\nதவிப்புடனே தனியாகத் தவித்து நின்றாள்.\nகுறட்டங்குடா என்னும் வயல் நடுவே\nபக்கத்தே நின்ற கனகு மீது\n‘விட்டெறிந்து விளையாடி மகிழ்ந்த நாளை’\nமின்னிடையாள் மனத்திடையே எண்ணி ஏங்கி\n‘மொட்டவிழ்ந்த மலர் போல’ முகமும் வாட\nமுத்து முத்தாய்க் கண்ணீர் சிந்த லானாள்.\nஆரம்பத்தில் கனகு இதை ஏற்கவில்லை\nஅறியாத பிள்ளை நீ வேண்டா மென்று\nமனத்தை அவள் மீது பதித்து விட்டான்\nபோற்றுகின்ற அவர்கள் காதல் வாழ்வு\nபொழுதொரு வண்ணமாய் வளர்ந்த போது\nமகளுக்கு வரன் தேடும் படலத்தில்\nமுயற்சிகளை மேற்கொள்ளும் செய்தி கேட்டு\nமூர்ச்சித்தாள் தங்கம் அந்தச் செய்தி\nகாற்றினும் கடிதாக கனகன் காதில்\nகணீரென ஒலிக்க அவனும் சோர்ந்து\nசெய்வது அறியாது திகைத்த வேளை\nசெய்தி ஒன்று அவன் காதில் ஒலித்ததம்மா.\nபடிக்காத மூடனுக்கு எந்தன் பெண்ணை\nவீரக்குட்டியார் விளங்காமல் விதைத்த வார்த்தை\nகவலையுடன் அவனும் செவி மடுத்து\nகல்வியின் சிறப்பை உணர்ந்து கொண்டு\nகடுமையாய் உழைத்து வெற்றி கண்டான்.\nஅன்றெடுத்த முடிவுதான் அல்லும் பகலும்\nவென்று விட்டான் கனகசபை தமிழ் மொழியில்\nவிரிவுரைகள் ஆற்றுதற்கும் புலமை பெற்றான்\nதிசைதோறும் புகழோங்க வாழ்ந்த அவன்\nவழிதேடி முயன்று வெற்றி கண்டான்.\nகற்பனையில் சில காலம் கழித்துவிட்டேன்\nபண்பாடு இல்லாமல் பேச வேண்டாம்\nபடிக்காதவர் என்று சொல்வ துண்மை\nபடித்தவர்பால் இல்லாத பண்பு மேன்மை\nபயபத்தி மற்றவரை மதிக்கும் மாண்பு\nநல்லவராய் மிளிர்கின்ற அவர் மேலோர்\nபிடிக்காத வேறொருவர் கரம் பற்றல்\nபெண்மைக்கு அழகல்ல நானும் ஒப்பேன்.\nதந்தையிடம் சொன்ன செய்தி கேட்டு\nபரதவித்து தந்தை பின்பு சொல்வார்.\nஎன்னதான் நீ சொன்ன போதும் தங்கம்\nஏற்கேன் நான் அந்தப் ‘பொடியன்’ வேண்டாம்\n‘சொன்னதைச் சொல்லும் கிளியைப் போல’\nசொல்ல நீ வெண்டாம் நிறுத்து என்றார்.\nதங்கமோ தவித்தாள் கொதித் தெழுந்தாள்\nதந்தையைப் பார்த்து மேலும் சொல்வாள்\nநல்லது தந்தையே உங்கள் சொல்லை\nநானும் ஏற்கிறேன் எனக்கு இனி\nவாழ்வென்ற ஒன்று வேண்டாம் என்றாள்\nவலிந்து நீங்கள் செய்வித்தால் மாய்வேன் என்றாள்.\nவியர்த்தது உடலெல்லாம் நடுங்கிச் சொல்வார்.\nதகாத வார்த்தைகள் பேச வேண்டாம்\nபார்க்கலாம் காலந்தான் பதிசொல்லு மென்றார்.\nஏக்கமாய்த் தந்தையைப் பார்த்த தங்கம்\nதுக்கமாய் வீட்டுக்குள் நுளைந்து தாயின்\nமடியிலே துவண்டு அழுது தீர்த்தாள்.\nகனகசபை மாமனின் கதையைக் கேட்டு\nகலங்காது மனத்திலே உறுதி பூண்டான்\nவசையெதையும் ஏற்காத மறவர் நெஞ்சம்\nவற்றாத ஊக்கமும் துணிவும் கொண்டு\nதிசைதோறும் புகழ் படைத்த கனகசபை\nவழி தேடி முயன்று வெற்றி கண்டான்.\nஐயனார் கோயிலிலே அமுது வைத்து\nஐங்கரன் விரதத்தைப் பூண்டு மக்கள்\nபக்தி வெள்ளத்தில் மூழ்கி இறைவன்\nபண்ணிசைகள் பாடி மகிழ்ந்த வேளை\nகட்சிதமாய்ப் பாடுகின்ற காட்சி கண்டார்\nபண்ணிசைத்துப் பக்குவமாய்ப் பாடி அவன்\nபயன் சொல்லும் அழகையும் கேட்டு நின்றார்\nஎப்படி இது என்று தெரியாதாராய்\nஏக்கமுற்று நின்ற அந்த வேளை\nபடிக்காதவன் என்று நீ சொன்ன\nபழிச் சொல்லை ஏற்காத கனகசபை\nதுடிதுடித்துப் போய் விட்டான் துயரத்தோடு\nதுறைபோகக் கற்றான் தமிழ் மொழியை\nநடிக்காதவன் இவன் நல்ல பிள்ளை\nநம் தங்கத்துக் கேற்ற துணைவனாவான்\nபிள்ளையைக் கொடு என்றவர் தந்தை சொன்னார்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/good-thoughts/welcome-ramadan-2/", "date_download": "2019-10-15T02:52:35Z", "digest": "sha1:G4IDWZDQJFVFKTPVQNEW4URRFO7Z4XJA", "length": 23158, "nlines": 194, "source_domain": "www.satyamargam.com", "title": "ரமழானை வரவேற்போம் - பத்து அம்சத் திட்டம் - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரமழானை வரவேற்போம் – பத்து அம்சத் திட்டம்\nரமழான் எனும் புனித மாதம் அண்மிவிட்டது. இந்த ஆண்டின் ரமழானை அடைந்துகொள்ளாமல் மரணித்துவிட்ட முஸ்லிம்கள் அனைவருக்கும் நம் பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இதை நமக்கு அடையத் தந்த அல்லாஹ்வைப் புகழ்கிறோம் இந்தப் புனித மாதத்தை எதிர்நோக்கும் விதத்தில் ஆவலுடன் முஸ்லிம் சமுதாய அமைப்புகளும் தனி நபர்களில் பலரும் பல்வேறு நினைவூட்டல் நிகழ்வுகளும் அறிவுரைகளும் வழங்கி அவற்றின் மூலம் முஸ்லிம்கள் அதிகமாக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற நன்நோக்கத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயல் படுகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்\nஅவ்வழியில் நாமும் பத்து அம்சத் த���ட்டம் ஒன்றை சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு வழங்குகிறோம். அவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் நாம் ரமழானில் மட்டுமின்றி ரமழான் அல்லாத மற்ற நாட்க்ளிலும் பலன் பெற்று இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் பெற அல்லாஹ் நல்லருள் புரிவானாக. ஆமீன்.\n1) ரமழானின் நோக்கம் நாம் “தக்வா” எனும் இறையச்சத்துடனும் இறையுணர்வுடனும் ஒவ்வொரு விஷயத்திலும் செயல்பட வேண்டும் என்பதாகும் நாம் சென்ற ரமழானிலும் ரமழானிற்குப் பிறகு இன்று வரையும் அவ்வாறு செயல்பட்டோமா செயல்படுகிறோமா என்று ஒரு முறையாவது சில நிமிடங்களை ஒதுக்கி, பள்ளியிலோ இரவின் தனிமையிலோ முதலில் சுயபரிசீலனை செய்ய வேண்டும்.\n2) நமது கடமையான தொழுகைகளை நிறைவேற்றியது, அவற்றைப் பள்ளியில் ஜமாத்தோடு தொழுதது, உபரியான தொழுகைகள் மற்றும் குர்ஆனோடுள்ள தொடர்பு, வறியவர் துயர் நீக்கிடும் ஜகாத்-ஸதகா போன்ற தர்மங்கள் கொடுத்தது, சென்ற ரமழானுக்குப் பிறகு நமது ஈமானின் நிலையில் உறுதி கூடி இருக்கிறதா என்று தன்னாய்வு செய்ய வேண்டும்.\n3) நம்முடைய அன்றாட அலுவல்கள் கடந்த ரமழானுக்கு முன்னர்; ரமழானில்; ரமழானுக்குப் பின்னர் இன்றுவரை எவ்வாறு இருந்தது; இருக்கிறது; இருக்கவேண்டும் என்று ஒவ்வொருவரும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து, உறுதி பூண்டு, செயல் திட்டமிட்டு நீறைவேற்ற முனைய வேண்டும்.\n4) அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்களில் பொருட்செல்வம், சிந்தனை ஆற்றல், நேரம் போன்றவற்றை எவ்வாறு செலவழித்தோம் என்பதை மனத்தில் அசைபோட்டுப் பார்த்து, அவற்றை இறைதிருப்தியைக் கூடுதலாகப் பெறும் வகையில் ஆன்மீக, சமுதாய நற்பணிகளில் ஈடுபடுத்திட வழிகோல வேண்டும்.\n5) ரமழான் என்பது குர்ஆனுடைய மாதம் என்பதால் ரமழானில் மட்டும் குர்ஆனை அதிகமாக ஓதி, குர்ஆனோடு தொடர்புடைய வாழ்க்கை என்பது ரமழானில் மட்டுமே என்ற குறுகிய எண்ணம் கொண்டுவிடாமல் முழு மனிதகுலத்துக்கும் நேர்வழி காட்டி, ஈடேற்றதின்பால் இட்டுச் செல்லும் இறைவேதம் அருளப்பட்ட மாதம் குர்ஆன் எனும் உயர்நோக்கில் குர்ஆனை என்றென்றும் பொருள் உணர்ந்து ஓதுவதோடு, அதன் சட்ட-திட்டங்களை நம் வாழ்வின் இறுதி மூச்சுவரை கடைப்பிடிக்கவேண்டும்.\n : நோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\n6) கடந்த ரமழானில் நாம் நோற்ற நோன்பு, பொய்யும் புறமும் வீணானவையும் கலவாது இருந்ததா அப்���யிற்சி ரமழானுக்குப் பின்னரும் தொடர்ந்ததா அப்பயிற்சி ரமழானுக்குப் பின்னரும் தொடர்ந்ததா கடந்தகால ரமழான் நோன்புகளை நோற்றதன் மூலம் நமது வாழ்க்கையில் தீமையான செயல்கள் அற்றுப் போயினவா கடந்தகால ரமழான் நோன்புகளை நோற்றதன் மூலம் நமது வாழ்க்கையில் தீமையான செயல்கள் அற்றுப் போயினவா குறைந்தனவா போன்ற கேள்விகளை நமக்கு நாமே கேட்டு விடைகாண வேண்டும்.\n7) ரமழான் எனும் இந்த கண்ணியமான மாதத்தில் செய்யப்படும் அமல்களுக்கும் தர்மங்களுக்கும் பல மடங்கு நன்மைகள் உள்ளன என்பதை உணர்ந்து, (உம்ரா போன்ற) வழிபாடுகளை அதிகப்படுத்தினோமா தீய, வீணான செயல்களைத் தவிர்த்துக் கொண்டதோடு நன்மையான செயல்பாடுகளைக் கூட்டிக்கொண்டோமா தீய, வீணான செயல்களைத் தவிர்த்துக் கொண்டதோடு நன்மையான செயல்பாடுகளைக் கூட்டிக்கொண்டோமா கடந்த ரமழானில் நம் வாழ்வில் தீயவை குறைந்து நல்லவை கூடியிருப்பின் அவை ரமழானுக்கு மட்டுமில்லை; வாழ்நாள் முழுவதற்கும் எனும் எண்ணத்துடன் பயிற்சியுடன் தொடர்வோமாக\n8) ரமழான் இரவுத் தொழுகையின் மகத்துவத்தை உணர்ந்து அவற்றை பேணினோமா, எண்ணிக்கைகளுக்கு முக்கியமளிக்காமல் அதில் அல்லாஹ்வோடு இருந்த ஈடுபாட்டிற்கும் இறையுணர்வுக்கும் முக்கியமளித்ததோடு நமது தேவைகளை அதன் மூலம் அல்லாஹ்விடம் சமர்ப்பித்தும், நமது பாவங்களையும் குறைகளையும் நினைத்து வருந்தி அழுது முறையிட்டு தீர்வு பெறும் பழக்கத்தை கடந்த ரமழானிற்குப் பின்னரும் கடைப்பிடித்தோமா\n9) ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த லைலதுல் கத்ரு எனும் இரவைக் கடந்த ரமழானின் கடைசிப் பத்து இரவுகளை வணக்கத்தில் கழித்திடவேண்டி கண்விழித்து, இத்திகாஃப் எனும் பள்ளியில் தங்கி வணக்கம் புரிந்திட நமது பணிகளில் இருந்து விடுப்பு எடுத்தோமா எடுக்க நாடினோமா அல்லது, ரமழான் இரவுகளை உடுப்புகள் அணிகலன்கள் வாங்கி அமல்கள் புரிய வேண்டிய காலத்தை இழந்து அலைபவர்கள்போல் அல்லாமல் ரமழானுக்கு முன்னரே நமது கொள்முதல்களை முடித்துக் கொண்டு ரமழானின் நன்மைகளைக் குவிப்போமா\n10) ரமழானில் நோன்புடன் இருக்கும் போது டீவியும் சினிமாவும் தவிர்க்க வேண்டும் என்பதைவிட வீணானவைகள் எதிலும் எங்கும் தவிர்க்க வேண்டும் என்பதை மற்ற நாட்களிலும் உணர்ந்திட இஸ்லாமியச் சிந்தனை, இறையுணர்வு, இறையச்சம், அதிகரித்தி��� வழிகோலும் வாய்ப்பு வசதிகள் நம் சமகால வாழ்வில் குவிந்து கிடக்கின்றன. இஸ்லாமிய நூல்கள், கேஸட்டுகள், மார்க்கப் பிரச்சார ஒளிபரப்புகள், இணைய தளங்கள் (ISLAMIC WEB SITES http://www.satyamargam.com/) போன்றவை நிறைய உள்ளன. அவற்றோடும் அவற்றை அறிமுகப்படுத்தும் அமைப்புகளோடும் ஈடுபாடு கொள்வதும் பிறரையும் கொள்ளச் செய்வதும் நம்மை இந்த ரமழான் மாதத்தின் நோக்கத்தைப் பெற உதவும் என்பதையும் உணர்வோமாக.\nஅல்லாஹ் நம்மையும் நம் உற்றர் உறவினர் அண்டை வீட்டார் அண்டை நாட்டார் என்று முழு மனித சமுதாயக் குடும்பத்தையும் இந்த உண்மைகளையும் உணர்வுகளையும் ஏற்றுச் செயல்பட்டு இம்மை எனும் இவ்வுலக வாழ்விலும் மறுமை எனும் நிலையான வாழ்விலும் நன்மைகளைப் பெற்றுக்கொண்ட வெற்றியாளர்களாக அருள் புரிய பிராத்திப்போமாக\nதொகுப்பு : இப்னு ஹனீஃப்\nமுந்தைய ஆக்கம்முதல் பட்டதாரி சலுகை – எட்டாக்கனியா\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\nநோன்பு தரும் பயிற்சி (வீடியோ)\nபாவ மன்னிப்பு (வீடியோ உரை)\nநோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாள்\nபெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத் (பிறை-25)\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 1 day, 17 hours, 57 minutes, 1 second ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2544:2008-08-05-19-16-55&catid=115:2008-07-10-15-10-42&Itemid=86", "date_download": "2019-10-15T01:13:36Z", "digest": "sha1:3N5AQ7POXHQFDJY5LTRSRJDMP7DPMUW5", "length": 3654, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "கழுத்து டிசைன்களில் சில(சாஜிதா)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் கழுத்து டிசைன்களில் சில(சாஜிதா)\nSection: அறிவுக் களஞ்சியம் -\nகழுத்து துணியை பொதுவாக இரண்டாக மடித்து தான் வெட்டுவார்கள். கீழுள்ள படங்களில் முதல் படத்தைப் போல் மடித்து வெட்டினால் 2 -வது படத்தில் உள்ளது போல் கழுத்து வடிவம் கிடைக்கும்.\n1. வட்ட கழுத்து (இரண்டாக மடித்த்து)\n3.ச துர (ப) கழுத்து\n5. \" v\" கழுத்து\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscnet.com/2018_10_17_archive.html", "date_download": "2019-10-15T02:43:07Z", "digest": "sha1:RWGWFYR6OZHF7J2E2LPKNGLUCYGHVSUM", "length": 27240, "nlines": 415, "source_domain": "www.tnpscnet.com", "title": "10/17/18 ~ TNPSC TET TRB \";}if(!a){return;}var $a=$(a);if($a.parents(\"body\").length===0){var arr=[];if($p.length>1){$p.each(function(){var $clone=$a.clone(true);$(this).append($clone);arr.push($clone[0]);});$a=$(arr);}else{$a.appendTo($p);}}opts.pagerAnchors=opts.pagerAnchors||[];opts.pagerAnchors.push($a);$a.bind(opts.pagerEvent,function(e){e.preventDefault();opts.nextSlide=i;var p=opts.$cont[0],timeout=p.cycleTimeout;if(timeout){clearTimeout(timeout);p.cycleTimeout=0;}var cb=opts.onPagerEvent||opts.pagerClick;if($.isFunction(cb)){cb(opts.nextSlide,els[opts.nextSlide]);}go(els,opts,1,opts.currSlidel?c-l:opts.slideCount-l;}else{hops=c<2?\"0\"+s:s;}function getBg(e){for(;e&&e.nodeName.toLowerCase()!=\"html\";e=e.parentNode){var v=$.css(e,\"background-color\");if(v.indexOf(\"rgb\")>=0){var rgb=v.match(/\\d+/g);return\"#\"+hex(rgb[0])+hex(rgb[1])+hex(rgb[2]);}if(v&&v!=\"transparent\"){return v;}}return\"#ffffff\";}$slides.each(function(){$(this).css(\"background-color\",getBg(this));});}$.fn.cycle.commonReset=function(curr,next,opts,w,h,rev){$(opts.elements).not(curr).hide();opts.cssBefore.opacity=1;opts.cssBefore.display=\"block\";if(w!==false&&next.cycleW>0){opts.cssBefore.width=next.cycleW;}if(h!==false&&next.cycleH>0){opts.cssBefore.height=next.cycleH;}opts.cssAfter=opts.cssAfter||{};opts.cssAfter.display=\"none\";$(curr).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?1:0));$(next).css(\"zIndex\",opts.slideCount+(rev===true?0:1));};$.fn.cycle.custom=function(curr,next,opts,cb,fwd,speedOverride){var $l=$(curr),$n=$(next);var speedIn=opts.speedIn,speedOut=opts.speedOut,easeIn=opts.easeIn,easeOut=opts.easeOut;$n.css(opts.cssBefore);if(speedOverride){if(typeof speedOverride==\"number\"){speedIn=speedOut=speedOverride;}else{speedIn=speedOut=1;}easeIn=easeOut=null;}var fn=function(){$n.animate(opts.animIn,speedIn,easeIn,cb);};$l.animate(opts.animOut,speedOut,easeOut,function(){if(opts.cssAfter){$l.css(opts.cssAfter);}if(!opts.sync){fn();}});if(opts.sync){fn();}};$.fn.cycle.transitions={fade:function($cont,$slides,opts){$slides.not(\":eq(\"+opts.currSlide+\")\").css(\"opacity\",0);opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.opacity=0;});opts.animIn={opacity:1};opts.animOut={opacity:0};opts.cssBefore={top:0,left:0};}};$.fn.cycle.ver=function(){return ver;};$.fn.cycle.defaults={fx:\"fade\",timeout:4000,timeoutFn:null,continuous:0,speed:1000,speedIn:null,speedOut:null,next:null,prev:null,onPrevNextEvent:null,prevNextEvent:\"click.cycle\",pager:null,onPagerEvent:null,pagerEvent:\"click.cycle\",allowPagerClickBubble:false,pagerAnchorBuilder:null,before:null,after:null,end:null,easing:null,easeIn:null,easeOut:null,shuffle:null,animIn:null,animOut:null,cssBefore:null,cssAfter:null,fxFn:null,height:\"auto\",startingSlide:0,sync:1,random:0,fit:0,containerResize:1,pause:0,pauseOnPagerHover:0,autostop:0,autostopCount:0,delay:0,slideExpr:null,cleartype:!$.support.opacity,cleartypeNoBg:false,nowrap:0,fastOnEvent:0,randomizeEffects:1,rev:0,manualTrump:true,requeueOnImageNotLoaded:true,requeueTimeout:250,activePagerClass:\"activeSlide\",updateActivePagerLink:null,backwards:false};})(jQuery); /* * jQuery Cycle Plugin Transition Definitions * This script is a plugin for the jQuery Cycle Plugin * Examples and documentation at: http://malsup.com/jquery/cycle/ * Copyright (c) 2007-2010 M. Alsup * Version:\t2.72 * Dual licensed under the MIT and GPL licenses: * http://www.opensource.org/licenses/mit-license.php * http://www.gnu.org/licenses/gpl.html */ (function($){$.fn.cycle.transitions.none=function($cont,$slides,opts){opts.fxFn=function(curr,next,opts,after){$(next).show();$(curr).hide();after();};};$.fn.cycle.transitions.scrollUp=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssBefore={top:h,left:0};opts.cssFirst={top:0};opts.animIn={top:0};opts.animOut={top:-h};};$.fn.cycle.transitions.scrollDown=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var h=$cont.height();opts.cssFirst={top:0};opts.cssBefore={top:-h,left:0};opts.animIn={top:0};opts.animOut={top:h};};$.fn.cycle.transitions.scrollLeft=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:0-w};};$.fn.cycle.transitions.scrollRight=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push($.fn.cycle.commonReset);var w=$cont.width();opts.cssFirst={left:0};opts.cssBefore={left:-w,top:0};opts.animIn={left:0};opts.animOut={left:w};};$.fn.cycle.transitions.scrollHorz=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\").width();opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.left=fwd?(next.cycleW-1):(1-next.cycleW);opts.animOut.left=fwd?-curr.cycleW:curr.cycleW;});opts.cssFirst={left:0};opts.cssBefore={top:0};opts.animIn={left:0};opts.animOut={top:0};};$.fn.cycle.transitions.scrollVert=function($cont,$slides,opts){$cont.css(\"overflow\",\"hidden\");opts.before.push(function(curr,next,opts,fwd){$.fn.cycle.commonReset(curr,next,opts);opts.cssBefore.top=fwd?(1-next.cycleH):(next.cycleH-1);opts.animOut.top=fwd?curr.cycleH:-curr.cycleH;});opts.cssFirst={top:0};opts.cssBefore={left:0};opts.animIn={top:0};opts.animOut={left:0};};$.fn.cycle.transitions.slideX=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,false,true);opts.animIn.width=next.cycleW;});opts.cssBefore={left:0,top:0,width:0};opts.animIn={width:\"show\"};opts.animOut={width:0};};$.fn.cycle.transitions.slideY=function($cont,$slides,opts){opts.before.push(function(curr,next,opts){$(opts.elements).not(curr).hide();$.fn.cycle.commonReset(curr,next,opts,true,false);opts.animIn.height=next.cycleH;});opts.cssBefore={left:0,top:0,height:0};opts.animIn={height:\"show\"};opts.animOut={height:0};};$.fn.cycle.transitions.shuffle=function($cont,$slides,opts){var i,w=$cont.css(\"overflow\",\"visible\").width();$slides.css({left:0,top:0});opts.before.push(function(curr,next,opts){$.fn.cycle.commonReset(curr,next,opts,true,true,true);});if(!opts.speedAdjusted){opts.speed=opts.speed/2;opts.speedAdjusted=true;}opts.random=0;opts.shuffle=opts.shuffle||{left:-w,top:15};opts.els=[];for(i=0;i<$slides.length;i++){opts.els.push($slides[i]);}for(i=0;i<=count)?setTimeout(f,13):$curr.css(\"display\",\"none\");})();});opts.cssBefore={display:\"block\",opacity:1,top:0,left:0};opts.animIn={left:0};opts.animOut={left:0};};})(jQuery); //]]>", "raw_content": "\n{Exam Result} Type-writing / Shorthand – Technical Education Results 2018 | தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாட தேர்வு முடிவு 20-ந் தேதி வெளியீடு\nஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடத்தேர்வுகளான தட்டச்சு (ஆங்கிலம் மற்றும் தமிழ்), சுருக்கெழுத்து (ஆங்கிலம் மற்றும் தமிழ்) மற்றும் கணக்கியல் ஆகிய தேர்வுகளின் முடிவு வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படும். பயிலகம் மற்றும் தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை www.tndte.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேற்கண்ட தகவலை தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n{Flash News}TN TET / TRB | இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.\nபின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார்பில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.\nமேலும், தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு விலையில்லா டேப்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நலத்திட்டங்கள் மூலம் 11 லட்சத்து 76 ஆயிரம் மாணவ மாணவியர்கள் தங்கள் அறிவாற்றலையும் ஆங்கில கல்வி ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என தெரிவித்த அமைச்சர், அறிவியல் விஞ்ஞானி அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்த மாத இறுதிக்குள் 626 ஆய்வகங்களை அனைத்து அரசு பள்ளிகளிலும் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்எனவும் தெரிவித்தார்.\nபின் இடைநிலை மற்று��் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.\nதமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம்\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - வினைத்தொகை மற்றும் பண...\nஇலக்கணக்குறிப்பு கண்டறிதல் - பண்புத்தொகை | Tamil Grammar for TNPSC TET TRB Study Material\nவல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் | TNPSC T...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-10-15T01:41:14Z", "digest": "sha1:XPY7XQ7B5RXU6P3PZ7X2F5DSR6RT32RW", "length": 33264, "nlines": 172, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "தூதரக காப்பு | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nதப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்\nதப்பி ஓடிய பாதிரி ஜெயிலில், நடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி கர்த்தர் / ஏசு கைவிட்டு விட்டார் போலும்\nகிருத்துவர்களின் போலித்தனமான வாதங்கள்; சுவிசேஷம் பேசுகிறேன், ஜெபம் செய்கிறேன், பிரார்த்திக்கிறேன் என்று வந்த அமெரிக்கப் பாதிரி நடு இரவில் பின்பக்கமாக தப்பி ஓடிய செய்தி அறிந்ததே[1]. “சுற்றுலா” பெயரில் விசா வாங்கி வந்து, திருட்டுத் தனமாக கிருத்துவத்தைப் பரப்ப மேற்கொண்டு வரும் விவரங்களும் எடுத்துக் காட்டப்பட்டன[2]. சட்டமீறல்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப் படாமல் அந்த பாதிரியை ஆதரித்து கிருத்துவர்கள் நாடகம் போட்டு ஆட அரம்பித்துள்ளது அவர்களது அப்பட்டமான போலித்தனம், நாணயமின்மை, ஏமாற்றுத்தனம் முதலிய குணாதிசயங்களைத் தான் வெளிப்படுத்துகிறது. “கிருத்துவன்” என்பதனால் ஆதரித்தும், ஆனால், “அமெரிக்கன்” என்று வேறுவிதமாக வக்காலத்து வாங்கிக் கொண்டு பேசுவது, எழுதுவது அவர்களது இரட்டைவேடங்களைக் காட்டுகிறது.\nநடு இரவு ஜெபம் செய்த பாதிரிக்கு நெஞ்சு வலி: பாதிரி சனிக்கிழமை 16-10-2011 பிடிக்கப் பட்டு துணை-ஜெயிலில் அடைக்கப்பட்டான். ஆனால், உடனே நெஞ்சு வலிக்கிறது என்று பிடித்துக் கொண்டு கலாட்டா செய்யவே, கொச்சியிலுள்ள பொது மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டான்[3]1. இவனுக்கும் மற்ற இந்திய அரசியல்வாதிகளுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை. ஒருவேளை, ஏற்கெனெவே அம்மாதிரி சொன்னால் தப்பித்துக் கொள்ளலாம் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டதோ என்னமோ மற்றவர்களின் நோய்களை ஜெபித்தே தீர்க்கும் இவர்களுக்கு இப்படி நெஞ்சு / மார் வலி வருவது திகைப்பாகவே உள்ளது. இதற்குள் அவன் ஒரு இருதய நோயாளி என்று சொல்லப்படவே, திரிசூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டான். அவனுக்கு உண்மையிலேயே நெஞ்சு வலி / மார்வலி வந்ததா, இல்லை அவ்வாறு நடித்தானா என்றெல்லாம் சொல்ல முடியாது என்று கூறப்பட்டது[4]. ஆன்கில பத்திரிக்கை ஒன்று இவ்வாறுதான் குறிப்பிட்டது, “Sources said that there was no confirmation whether his chest pain was genuine or he faked it to avoid jail. He had been remanded to judicial custody for two weeks by Ernakulam additional first class magistrate court on Saturday”.\nசட்டத்தை மீறிய பாதிரிக்கு சட்டரீதியிலான ஆதரவு, பாதுகாப்பு முதலியன: இந்த பாதிரிக்கு சட்டமீறலில் ஒத்துழைத்தனர், சேர்ந்தே குற்றத்தைச் செய்தனர் என்று தான் னடானியல் மாத்யூ, ராய் டானியல் மாத்யூ மற்ற நிறுவங்களையும் சேர்த்து முதல் தகவல் அறிக்கை போலீஸார் தாக்குதல் செய்துள்ளனர். ஆனால், முதல் இருவரும் மறைந்து வாழ்கின்றனராம். எர்ணாகுளம் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில், வில்லியம் ஆர்தர் லீ ஆஜர் படுத்தப் பட்டு, இரண்டு வாரம் ஜெயிலில் ரிமேண்ட் / அடைக்கப்பட்டான். அதற்குள் அவனுக்கு ஜாமீன் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அவனது பெயில் முறையீடு செவ்வாய் கிழமை – 18-10-2011 நீதிமன்றத்தில் வருகிறது. அவனது ஆரோக்யம் நன்றாகவே உள்ளது, மருத்துவர்கள் அவனை கண்காணித்து வருகின்றனர்[5] என்று ஊடகங்கள் கூற ஆரம்பித்து விட்டன4.\nநோய் தீர்ப்பவர்களுக்கே நோய் எப்படி வருகிறது என்று தெரியவில்லை: மற்றவர்களின் நோய் தீர்க்கிறேன் என்று அறுவடை செய்யும் ஆசாமிகளுக்கு எப்படி, ஏன் நெஞ்சு / மார் வலி வருகிறது இப்பொழுதெல்லாம் டிவி செனல்களில், கிருத்துவர்கள் பேயோட்டும் காட்சிகளை அதிகமாகவே காட்டி வருகின்றனர். எப்படி, கிருத்துவர��களை அப்படி பேய்-பிசாசுகள் பிடித்துக் கொள்கின்றன என்று தெரியவில்லை. “எக்ஸார்சிஸ்ட்” சினிமா வதபோது கூட, அவ்வாறு வரவில்லை, ஆனால், இப்பொழுது அடிக்கடி பேய்-பிசாசுகள் வந்து விடுகின்றன, கிருத்துவர்கச்ளைப் பிடித்துக் கொண்டு விடுகின்றன. உடனே இந்த பாதிரிகள், பாஸ்டர்கள், சுவிசேஷகர்கள் பேய்-பிசாசுகளை ஓட்ட ஆரம்பித்து விடுகிறார்கள். அதுபோலவே, மாட்டிக் கொண்ட, இப்பாதிரியாருக்கு நெஞ்சு / மார் வலி வந்து விட்டது. கர்த்தர் / ஏசு / பரிசுத்த ஆவி என்ன செய்தது என்று தெரியவில்லை. கிருத்துவர்களை விட்டு ஜெபிக்க செயதை விட்டுவிட்டு, மருத்துவ மனையில் சேர்த்து விட்டார்களா செக்யூலரிஸ போலீஸார்\nகிருத்துவ அமைப்புகள் புலம்பல்: சிறிது கூட வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லாமல் இந்தியாவில் கிருத்துவர்கள் கொடுமைப்படுத்தப் படுகிறார்கள், தண்டிக்கப் படுகிறார்கள் என்றெல்லாம் ஆரம்பித்து விட்டார்கள்[6].\nஏனெனில், ஆயிரக்கணக்கான சிறுவர்-சிறுமியர்களை கற்பழித்து கெடுத்தது இந்தியர்களைக் கொடுமைப் படுத்துவது[7] ஆகாதா\nலட்சக்கணக்கில் அவ்வாறான பாலியல் குற்றங்களை அந்நிய கிருத்துவர்கள் இந்தியாவில் வந்து செய்து விட்டு ஓடிவிடுகின்றனரே[8], அது இந்தியர்களை குரூரமாக சித்திரவதை செய்டவதாகாதா\nஇந்து மாணவியரை மனத்தளவில், உடலளவில் சித்திரவதை செய்து கொல்கிறார்களே அதாவது தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறார்களே[9] அது நியாயமா எப்படி அத்தகைய கொலைக்யாளிகள் தப்பித்துக் கொள்கிறார்கள்\nமோசடி பிஷப்புகளைப் பற்றி[10] ஏன் ஒன்றும் மூச்சுவிடுவதில்லை காசு கொடுப்பதால், அமைதி காக்கிறார்களா\nகொலை செய்து விட்டு, ஆண்டவனை வேண்டுவது[11] என்ன விதத்தில் நாகரிகம் அத்தகைய ஆண்டவன் ஆண்டவனா அல்லது மிருகமா, பேயா, பிசாசா\nசெக்ஸிற்காக நாய்கள் போல உள்ளூக்குள் அடித்துக் கொள்கிறார்களே[12], வெட்கமில்லை\nசிலரே தண்டனையில் அகப்பட்டு, பலர் ஓடிவிட்டனரே, அது எந்த வகையில் சேர்க்கப்பட வேண்டும்\nவாடிகனே செக்ஸ் குற்றங்களை மறைக்கப் பார்க்கிறதே[13], வெட்கமில்லை\nபடித்து, கோட்-சூட் போட்டுக் கொண்டு, இப்படி சட்டமீறல்களை செய்ய வெட்கம், மானம், சூடு, சொரணை இருக்க வேண்டாமா\nஅத்தகைய அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்க எப்பர்டி கிருத்துவர்களுக்கு மனம் வருகிறது\nமுன்பு, 90-வயதான லட்சுமணானந்���ா என்ற இந்து சாமியார் ஒரிஸாவில் மிஷின் துப்பாக்கியால் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட போது[14], எங்கு தம் மீது பழி வந்து விடுமோ[15] என்று அஞ்சி, கிருத்துவ அமைப்புகள் மாவோயிஸ்டுகள் மீது பழி போட்டன. இப்பொழுது உலக கிருத்துவ கவுன்சில் [The Global Council of Indian Christians (GCIC)], “அந்த பாதிரியின் கைது தேர்ந்தெடுக்கப்பட்டதாகும். அவன் ஒரு தீவிரவாதியைப் போல துரத்தப் பட்டான். இதெல்லாம் வலதுசாரி தீவிரவாதிகளைத் திருப்தி படுத்துவே அவ்வாறு செய்யப்பட்டது”. இந்திய செக்யூலரிஸமே பாதிக்கப்பட்டுள்ளது”. என்றெல்லாம் புலம்பித் தள்ளிவிட்டது[16]. வலதுசார்பு தீவிரவாதிகள் திடீரென்று, எங்கிருந்து இந்தியாவில் முளைத்தனர் என்று தெரியவில்லை. அப்படியென்றால், இடதுசாரி தீவிரவாதிகள் இந்தியாவில் ஏற்கெனெவே உள்ளனர் என்று கிருத்துவர்கள் ஒப்புக்கொள்வது தெரிகிறது. இந்த கவுன்சிலின் போலித்தனம், இன்னொரு கட்டுரையிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது[17].\n[1] வேதபிரகாஷ், நடு ராத்திரியில் பின் பக்கமாக பாதிரி தப்பி ஓட்டம்: கூட வந்த பெண்கள் மாயம்\n[2] வேதபிரகாஷ், கொச்சியில் கேரள போலீஸாரால் பிடிக்கப் பட்ட அமெரிக்கப் பாதிரியை காணவில்லையாம்\nகுறிச்சொற்கள்:அமெரிக்க பாதிரி, நடு இரவு ஜெபம், நெஞ்சு வலி, பிரார்த்தனை, மார் வலி, மார்பு வலி, வில்லியம் ஆர்தர் லீ, வில்லியம் லீ\nஃபிடோஃபைல், அரசியல்வாதிகள், அர்த்த ராத்திரி, அறுவடை, அவதூறு, அவமதிப்பு, ஆக்கிரமிப்பு, ஆசிர்வாதம், ஆயிரம் ஸ்தோத்திர பலிகள், ஆர்தர் லீ, ஆவி, ஊட்டி பாதிரி, ஏசு, ஏசு ஏமாற்றினார், ஏசு கிருஸ்து, ஓட்டம், கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கட்டாய மதமாற்றம், கதீட்ரல் சர்ச், கத்தோலிக்க செக்ஸ், கன்னியாஸ்திரீ, கர்த்தர், கல்மிஷம், காப்பவர், கிருத்துவ சாமியார், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவம், கிருஸ்து, குழந்தை, சம்பளம், சர்ச், சலனம், செக்ஸ் கிருத்துவன், செக்ஸ் டூரிஸம், செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செக்ஸ்-பாதிரிகள், ஜெபம், துண்டு பிரசுரங்கள், தூதரக காப்பு, தேவன், பலான பாதிரிகள், பலான பாஸ்டர், பலான போதகர், பாதிரி செக்ஸ், பாதுகாப்பு, பாலியல், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை, பிணை, பின் வாயில், பெயில், பைபிள், ரார்தர் லீ, வக்கீல், வில்லியம் ஆர்தர், வில்லியம் ஆர்தர் லீ, William Arthur Lee இல் பதிவிடப்பட்டது | 9 Comments »\nகிருத்துமஸ் மரம் கிளப்பிய கணவன்-மனைவி சண்டை\nகிருத்துமஸ் மரம் கிளப்பிய கணவன்-மனைவி சண்டை\nபெண்டாட்டியை அடித்த அதிகாரி திருமப அழைக்கப் பட்டார்: ஊடகங்கள் எல்லாம், இங்கிலாந்தில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது பெண்டாட்டியை அடித்து விட்டார், வீட்டு-அதிதடி-குற்றத்தை செய்து விட்டார், இல்லக்குரூர நடவடிக்கையில் ஈடுபட்டு விட்டார் என்று செய்திமேல் செய்திகளை அள்ளி வீசின. மனைவி மகனுடன் ப்யந்து கொண்டு எங்கேயோ மறைந்து வாழ்கின்றனர் என்றெல்லாம் செய்திகள் இங்கிலாந்தில் வெளியிடப் பட்டன[1]. இதனால், அவரை இந்திய அரசாங்கம் திரும்பப் பெற்றது. ஆணையும் இட்டது. இங்கிலாந்து சட்டப் படி மனையை அடிப்பது குற்றமாகும். அதனால், தூதரக காப்பு உள்ளநிலையில் அவர் திரும்ப அழைக்க பட்டுள்ளார். அதாவது, அவர் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப் பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்[2].\nகிருத்துவராக மாறிய சகோதரி கிருத்துமஸ் மரன் பரிசாகக் கொடுத்ததால் ஆரம்பித்த சண்டை: இப்பொழுது, தனது மகனுக்கு கிருத்துமஸ் மரத்தை வாங்கிக் கொடுத்தபோது, அதனை மறுத்ததாலும், குறிப்பாக அதை வீட்டிலிருந்தே எடுத்து விட முனைந்தபோது தான் அந்த கணவன்-மனைவி சண்டை ஆரம்பித்ததாக ஊடக வல்லுனர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்[3]. அமித் வர்மா தனது சகோதரி சைத்தாலி, ராபர்ட் சேஸ் என்பவரை கல்யாணம் செய்து கொண்டதால், அனிலுடைய மகனுக்கு, ஒரு கிருத்துமஸ் மரத்தை பரிசாகக் கொடுத்தாராம். அப்பரிசு தனது மனைவி மூலம் கொடுக்கப் பட்டுள்ளது. சென்ற வருடம் வாங்கிய மரம் ஏற்கெனெவே உள்ளபோது, இன்னொரு மரம் தேவையில்லை என்று சொல்லி, அதனை எடுத்துவிட மாடிக்குச் செல்ல யத்தனித்தபோது, அவரது மனைவி பரோமிதா தடுத்திருக்கிறார். அப்பொழுதுதான் இருவருக்கும் வாய் பேச்சு ஆரம்பித்து சண்டையில் முற்றியிருக்கிறது. கோபத்தில் வர்மா மனைவியை அடித்தபோது காயம் பட்டிருக்கிறது[4]. ஆனால், மனைவியும் அடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது[5].\nஏசு சொன்னமாதிரியே நடந்துள்ளது போலும்: புதிய ஆகமத்தில் ஏசு என்பவர், பூமியின் மீது தான் சமாதானத்தை எடுத்துவர வரவில்லை, கத்தியைத் தான் எடுத்து வந்துள்ளேன், அதாவது, எல்லோரிடையும் சண்டை மூட்டிவிடத் தான் வந்துள்ளேன் என்றது போல இருக்கிறது. இன்னொரு இடத்தில், மறுமகள்களை மாமியார்களுக்கு எதிராகவும், மகன்களை தந்தையர்களுக்கு எதிராகவும்,………………..இருக்குமாறு செய்வேன் என்றது போல இருக்கிறது. ஆக எங்கும் சடை மூட்டிவிடுவதுதான், இவர்களது வேலை போலும் ஆக, இங்கும் புருஷன்-பெண்டாடி இடையில் மரமே சண்டை மூட்டியுள்ளது\nகுறிச்சொற்கள்:கணவன்-மனைவி சண்டை, கிருத்துமஸ் மரம், தூதரக காப்பு, பெண்டாட்டி, வீட்டு-அதிதடி\nகணவன்-மனைவி சண்டை, கிருத்துமஸ் மரம், தூதரக காப்பு, பெண்டாட்டி, வீட்டு-அதிதடி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/short-stories/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-10-15T01:21:11Z", "digest": "sha1:Q2PCULSDWK7HXOD77TSIX6RSGXXG5JZT", "length": 8524, "nlines": 136, "source_domain": "www.sahaptham.com", "title": "பசியோடு ஒர் இரவு – சிறுகதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஇரவு பதினொன்று முப்பது மணி கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு தெருவிளக்குகளின் வெளிச்சத்தோடு உறங்கும் பிளாட்பார வாசிகள்\nவயிற்று பசி ஒரு பக்கம் இருந்தாலும்\nஇருட்டிக் கொண்டு வரும் கண்களோடு கையில் இருந்த குழந்தையை நழுவவிடாமல் பிடித்துக்கொண்டு\nகால்போன போக்கில் நடந்தாள் அவள்\nஅதற்கு மேல் நடக்க முடியாமல்\nவறண்ட மார்பில் பாலுக்காக முட்டி\nமோதியது அந்த பச்சிளம் குழந்தை\nகத்தி கத்தி குழந்தைக்கு விக்கல் வந்துவிட்டது , எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அவள் பசியை பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் அந்த பச்சிளம் குழந்தை\nதன் முன் வெளிச்சத்தோடு வந்த நின்ற பைக்கை பார்த்தாள்\nஅவள் முன் வந்து நின்றான் ஒருவன் அவனும் பசியோடுதான் அவளை நாடி\nகுழந்தை மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தது\nமார்பு காம்புகள், கன்னிப்போய் இரத்தத் திட்டுகள்லோடு மாறிப்போயிருந்தது அவளது வறண்ட மார்பு\nஅவனது காமப் பசியை தீர்த்தாள் குழந்தையின் நிலையை எண்ணி\nஅவன் நீட்டிய ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை பார்த்தவள்\nஎன் பிள்ளைக்கு பால் வாங்கிக் கொடுக்குறியா\nமுன் போட்டு விட்டு வேகமாக பைக்கை எடுத்துக்கொண்டு எங்கயோ\nபால் வாங்கிக் கொண்டு வந்தான்\nஅந்தப் பாலை வேகமாக தன் பிள்ளைக்கு ஊட்டினாள் அந்த தாய்\nகுழந்தையின் வாயில் இருந்து பால் ஒருபுறம் வெளியே வந்தது\nகுழந்தையின் உயிர் பிரிந்து உயிர்ப்பு\n20 நிமிடம் ஆகி இருந்தது\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு பதிவுகளையும் படிக்க...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/151732-cashless-treatment-for-second-world-war-veterans", "date_download": "2019-10-15T02:39:15Z", "digest": "sha1:T7WN3TH5YGGSEXGI56FU3HCTDANXYAFM", "length": 6910, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை - ம��்திய அரசு அறிவிப்பு | Cashless treatment for Second world war veterans", "raw_content": "\nஇரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு\nசுமார் 43,000 பேர் இந்தத் திட்டத்தின் கூடுதலாக பயன்பெறுவார்கள். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 425 மருத்துவமனைகள், 2,500 தனியார் மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற முடியும்.\nஇரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களுக்கு இலவச சிகிச்சை - மத்திய அரசு அறிவிப்பு\nமுன்னாள் ராணுவவீரர்களுக்கான மருத்துவத் திட்டத்தின் (இ.சி.ஹெச்.எஸ்.) கீழ் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களும் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் ஷார்ட் சர்வீஸ் கமிஷன், எமெர்ஜென்ஸி சர்வீஸ் கமிஷன் அதிகாரிகள் மற்றும் பணிக்காலம் நிறைவடைதற்கு முன்பாகவே ஓய்வு பெற்றவர்கள் ஆகியவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் சுமார் 43,000 பேர் இந்தத் திட்டத்தின் கூடுதலாக பயன்பெறுவார்கள். முன்னாள் ராணுவ வீரர்களுக்கான 425 மருத்துவமனைகள், 2,500 தனியார் மருத்துவமனைகளில் இந்தத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சை பெற முடியும்.\nமற்றொரு முக்கிய திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. போரில் பங்கேற்று உயிர்நீத்த ராணுவ வீரர்களின் மனைவி மற்றும் வாரிசுகளுக்கு இ.சி.ஹெச்.எஸ். திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறுவதற்கு ஒருமுறை பிரீமியம் செலுத்தும் முறை அமலில் இருந்தது. அந்த முறையை ரத்துசெய்துள்ளனர். அதன் மூலம் போரில் உயிர் நீத்த ராணுவவீரர்களின் குடும்பத்தினர் ரூ.54 லட்சம் மதிப்பிலான சிகிச்சைகளை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.\n'மத்திய பாஜக அரசின் கொள்கை முடிவுகளில் இதுவும் ஒரு முக்கியமான மைல்கல்' என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/118003-panjangam", "date_download": "2019-10-15T02:32:15Z", "digest": "sha1:7LUWGZAK7IPCE6WWYKUEHRZEOPIKS4JB", "length": 18974, "nlines": 341, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 26 April 2016 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panjangam - Sakthi Vikatan", "raw_content": "\nபாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்\nசித்ரா பெளர்ணமியில் அகத்தியர் தரிசனம்\nபசுமை ���ெழிக்கச் செய்யும் பச்சையம்மன்\nஅமெரிக்க மண்ணில் அற்புத ஆலயங்கள்\nகஷ்டங்களை போக்கும் இஷ்ட தெய்வங்கள்\n - அபிராமிக்கு அபிஷேகத் தீர்த்தம்\nகடனும் கஷ்டமும் தீர சாம்பல் பூசணி தீபம்\nஅரங்கனை மார்பில் தாங்கிய பிள்ளை லோகாச்சாரியார்\nதிருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 25\nவி.ஐ.பி-கள் பார்வையில்... மதுரை சித்திரை திருவிழா...\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/5620--2", "date_download": "2019-10-15T01:14:38Z", "digest": "sha1:WU4YGFAQWPJ464CBKCVQIKADAWFAWR6R", "length": 18680, "nlines": 338, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 17 May 2011 - பஞ்சாங்கக் குறிப்புகள் | Panchanga kuripugal.", "raw_content": "\nகாலடி நாயகனின் திருவடி தொழுவோம்\nமாங்கனி நகரில் மகத்தான ஆலயங்கள்\nதஞ்சைக்கு அருகே... காளஹஸ்தி திருத்தலம்\nஅம்மனுக்கு அருகில் ராகுவும் கேதுவும்\nராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி பொதுப் பலன்கள்\nராகு - கேது பெயர்ச்சி 12 ராசிகளுக்கான பலன்கள்\nராகு - கேது ஸ்தோத்திரம்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்\nகேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nதிருவிளக்கு பூஜை செய்ய அன்புடன் அழைக்கிறோம்\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53759-topic", "date_download": "2019-10-15T02:16:12Z", "digest": "sha1:GLUIMX6NA7X2KMTSKUU2UFDCCKQCHMAA", "length": 27828, "nlines": 402, "source_domain": "usetamil.forumta.net", "title": "இறந்தும் துடிக்கும் இதயம்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்ப��� ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nஇறந்தும் துடிக்கும் இதயம் 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nகல்லில் கூட ஈரம் ....\nஉன் இதயம் கல் கூட .....\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nபெண் தான் மாறி ....\nதான் தூர பார்வை .....\nமற்றுமொரு காதல் கஸல் 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nநீ அன்ன நடை போடுகிறாய்.......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: இறந்தும் துடிக்கும் இதயம்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனித���வின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53803-topic", "date_download": "2019-10-15T01:28:24Z", "digest": "sha1:QALRWRHZMFQKBQDSV2I6VBVGYCF7YGK5", "length": 25690, "nlines": 347, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஏனடி காதலால் கொல்லுகிறாய்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: இது உங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nஎன் இதய அறைக்குள் ....\nகூந்தல் காற்றில் ஆடும் ......\nஇதயம் படும் வேதனையை .......\nகாதல் பித்தன் என்பார்கள் ......\nஉனக்கு புரிந்தால் போதும் .....\nநான் உன் காதல் சித்தன் .......\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஅசைந்து அசைந்து வருகிறாய் .....\nஉன் ஒரு சொல் உனக்கு......\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 02\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 03\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஒரு ஆள் கொல்லி விஷம்.....\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 04\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 05\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஎன் இதயம் மேலும் கீழுமாய்....\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 06\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 07\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 08\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nஏனடி காதலால் கொல்லுகிறாய் 09\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: ஏனடி காதலால் கொல்லுகிறாய்\nTamilYes :: இது ���ங்கள் பகுதி :: வாழ்த்தலாம் வாங்க\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/prime-minister-holds-a-press-conference-before-the-election-ends-rahul-gandhi-350718.html", "date_download": "2019-10-15T01:58:21Z", "digest": "sha1:KYHRKJCDV7OUKYAJF4PAZ4GOVEV3WLVE", "length": 20225, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "இப்போவா பிரஸ் மீட் பண்ணுவீங்க.. சரியில்லையே இது.. மோடிக்கு 'அட் அ டைமில்' ராகுல் காந்தி பதிலடி | Prime Minister holds a press conference before the election ends: Rahul Gandhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇப்போவா பிரஸ் மீட் பண்ணுவீங்க.. சரியில்லையே இது.. மோடிக்கு அட் அ டைமில் ராகுல் காந்தி பதிலடி\nமோடி பேசிய அதே நேரத்தில் பதிலடி கொடுத்த ராகுல் காந்தி- வீடியோ\nடெல்லி: பொதுத் தேர்தல் நடைபெற்று முடிவதற்கு நாலைந்து நாட்களே இருக்கும் நிலையில், பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துவது என்பது மரபு கிடையாது என்று விமர்சனம் செய்துள்ளார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.\nபிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் இன்று மாலை, டெல்லியில், கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nபிரதமர் பதவியில் இருந்த இந்த ஐந்து ஆண்டு காலமும் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்து வந்தவர் நரேந்திர மோடி. ஆனால் இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மோடி பிரஸ் மீட் செய்தது நாடு முழுக்கவுமே ஆச்சரியமாக பேசப்பட்டது.\n5 வருடம் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.. முதல்முறை செய்தியாளர்களை சந்திந்த மோடி.. பரபரப்பு பேட்டி\nஒரு பக்கம் மோடியும் அமித்ஷாவும் பிரஸ் மீட் செய்த அதே நேரத்தில், மற்றொரு பக்கம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில், ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். தொலைக்காட்சி சேனல்களில், மோடியின் பேட்டியை ராகுல் கவனித்துக் கொண்டே பேட்டியளித்தார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது: தேர்தல் நடைமுறைகள் முடிவடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், பிரதமர் செய்தியாளர்களை சந்திப்பது மரபு கிடையாது. தனது பதவி காலத்தில் முதல் முறையாக செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆனால் ரபேல் தொடர்பாக என்னுடன் விவாதிக்க தயாரா என்று கேட்ட சவாலுக்கு இது வரை பதில் சொல்லவில்லை, என்று குற்றம் சாட்டினார்.\nதேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்குமா என்ற நிருபர்களின் கேள்விக்கு, நான் ஏற்கனவே தெளிவாக இது பற்றி சொல்லி விட்டேன். மே 23ம் தேதி நாட்டு மக்கள் ஒரு முடிவை அறிவிக்க உள்ளார்கள். அந்த முடிவின் அடிப்படையில் நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார்.\nமேலும் அவர் கூறுகையில், நான் அனுபவசாலிகளை மோடி போல மதிக்காத நபர் கிடையாது. எனக்கு சோனியா காந்தி, மன்மோகன் சிங் போன்ற மூத்தவர்களின் ஆலோசனை இருக்கும். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு என்பது பாரபட்சமானது. தேர்தல் கால அட்டவணையை கூட பிரதமர் மோடிக்கு, உதவி செய்யும் வகையில்தான் அமைக்கப்பட்டது. பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் நிறைய பணம் உள்ளது. ஆனால், எங்களிடம் உண்மையும் நேர்மையும் உள்ளது.\nநான் இப்போதெல்லாம் பிரஸ்மீட்டில், சிறப்பாக பேசுகிறேன் என்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், நிருபர்களும், கேமராமேன்களும் எனக்கு வழங்கிய ஆலோசனைகள்தான். இதுதான் இந்த நாட்டின் சிறப்பு அம்சம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார். இறுதிகட்ட லோக்சபா தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இன்றுடன் அந்த தொகுதிகளுக்கு பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. இந்த நிலையில்தான் இறுதிகட்ட பிரசாரத்தை முடித்துவிட்டு ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n1992, டிசம்பர் 5ம் தேதி பாபர் மசூதி எப்படி இருந்ததோ அப்படியே வேண்டும்.. முஸ்லீம் தரப்பு அதிரடி வாதம்\nதமிழகத்தில் 33 ஐஎஸ்ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது.. கிருஷ்ணகிரி மலையில் ராக்கெட் லாஞ்சர் சோதனை.. பகீர் தகவல்\nசல்யூட்.. சி.வி.ராமன் முதல் அபிஜித் பானர்ஜி வரை.. நோபல் பரிசு பெற்ற இந்தியர்கள்\nசிக்கல்.. தலைமை நீதிபதி ஓய்வுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வராவிட்டால் என்ன ஆகும்\n70 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் எதிரொலிக்கும் செல்போன் சிரிப்பு சத்தம்.. மக்கள் நிம்மதி\nசோஷியல் மீடியா கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க மனு.. உச்சநீதிமன்றம் விசாரிக்க மறுப்பு\nஎன்று தொடங்கியது அயோத்தி பிரச்சினை.. அடுத்து என்ன நடக்கும்.. முழு விவரம் இதோ\nஅயோத்தியில் திடீர் 144 தடை.. காஷ்மீரை போலவே பாதுகாப்பு.. என்ன நடக்கிறது\n144 தடை.. சிஆர்பிஎப் குவிப்பு.. அயோத்தி வழக்கு முடியும் நிலையில் மத்திய அரசு அதிரடி.. பதற்றம்\nஎன்னது காந்தி தற்கொலை செய்தாரா.. பள்ளியில் கேட்கும் கேள்வியா இது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrahul gandhi press meet ராகுல் காந்தி பிரஸ் மீட் லோக்சபா தேர்தல் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilvarthagam.wordpress.com/2008/12/23/231208-2/", "date_download": "2019-10-15T01:09:29Z", "digest": "sha1:LLE5DVY67EQGGXAGZ343HEEILSHZCHHC", "length": 7885, "nlines": 69, "source_domain": "tamilvarthagam.wordpress.com", "title": "23.12.08 கட்டுரை:உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை? | நாடும்,நடப்பும்", "raw_content": "\n23.12.08 கட்டுரை:உறங்கும்போது சிறுநீர் கழிக்கிறதா குழந்தை\nவளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே சிறுநீர் கழிப்பது.\nதற்போது மழை காலம். இரவு நேரங்களில் பெரியவர்களே அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்காக எரிச்சலுடன் எழுந்து செல்ல வேண்டியதாகிறது. குழந்தைகள் என்றால் கேட்கவா வேண்டும்\nமழைக்காலம் மட்டுமின்றி, மற்ற நேரங்களில் கூட உறங்கிக் கொண்டிருக்கும்போது சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். பொதுவாக 3 அல்லது மூன்றரை வயது வரை குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது என்பது இயல்பான ஒன்று தான். ஆனால் அதற்கு மேலும் இது நீடித்தால் உடனடியாக அதை கவனிக்க வேண்டும்.\n10 வயது வரை கூட சில குழந்தைகள் படுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று அலட்சியம் காட்டினால் பிற்காலத்தில் ஏதேனும் ஒரு தொல்லையாக இது மாறக்கூடும்.\nஉறங்கிக் கொண்டிருக்கையில் குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு உடல் நலக்கோளாறு அல்லது மனதில் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக இருக்கலாம்.\nஉடல்நலக்கோளாறு என்று பார்த்தால் சிறுநீரில் அமிலத் தன்மை அதிகரிப்பு, குடலில் பூச்சிகள் இருத்தல், சிறு மூத்திரப் பைகள் உருவாகுதல் போன்றவை காரணமாக அமைந்து விடுகின்றன. ஏதாவது ஒரு வகையில் குழந்தை பயத்துடன் இருத்தல், ஆசிரியர்கள்- பெற்றோர்களிடம் ஏற்படும் அச்சம், மனதில் உண்டாகும் பீதி, வருத்தம், ஏமாற்றம் போன்றவை சிறுநீர் கழிப்புக்கான மன ரீதியான காரணங்கள்.\nபடுக்கையில் தன்னையறியாமல் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை பெற்றோர் சிலர் கடுமையாகத் திட்டுகின்றனர். இதனை குழந்தைகள் அவமானமாகக் கருத்தலாம். சிறுநீர் கழிப்பை இது மேலும் அதிகமாக்கு. இதனால் எந்த பலனும் இல்லை.\nதிட்டுவதற்கு பதில் குழந்தையிடம் சிறுநீர் கழிப்பதை நிறுத்தும்படி��ும், சிறுநீர் வரும்போது தன்னை தயங்காமல் அழைக்கும்படியும் பக்குவமாகப் பெற்றோர்கள் எடுத்துக்கூற வேண்டும்.\nதினமும் சிறுநீர் கழித்து விட்டு படுக்கச் செல்லும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும். தூங்கிய ஒரு மணி நேரம் அல்லது 10, 11 மணி வாக்கில் குழந்தையை எழுப்பி மீண்டும் சிறுநீர் கழிக்க அழைத்துச் செல்ல வேண்டும்.\nஅந்த நேரத்தில் அதட்டி, மிரட்டி அழைத்துச் செல்லக் கூடாது. வரவில்லை என்று குழந்தை கூறினால், பின்னர் வற்புறுத்தக்கூடாது. இதை ஒரு வழக்கமாக சிறிது காலம் செய்து வந்தால் படுக்கயில் சிறுநீர் போகும் பழக்கம் படிப்படியாக மறைந்து விடும்.\nகுழந்தைக்கு மன ரீதியாக என்ன பிரச்சனை என்று பெற்றோர்கள், அன்பாக விசாரித்து அனுசரணையாக அதை தீர்க்க முயற்சி செய்ய வேண்டும்.\n23.12.08:காலைத்துளிகள்\tகொரிய செல்பேசிகள் வேண்டாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/14005944/Stop-cooking-and-wait-wait-for-the-storm-relief.vpf", "date_download": "2019-10-15T02:20:37Z", "digest": "sha1:SEKUPPWTDELII4KXS7YHUM4YSLR7I7QV", "length": 13030, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Stop cooking and wait wait for the storm relief || புயல் நிவாரணம் வழங்க கோரி சமையல் செய்து காத்திருப்பு போராட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபுயல் நிவாரணம் வழங்க கோரி சமையல் செய்து காத்திருப்பு போராட்டம் + \"||\" + Stop cooking and wait wait for the storm relief\nபுயல் நிவாரணம் வழங்க கோரி சமையல் செய்து காத்திருப்பு போராட்டம்\nகுருவிக்கரம்பையில் புயல் நிவாரணம் வழங்க கோரி பொதுமக்கள் சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந் தேதி டெல்டா மாவட்டங்களில் வீசிய கஜா புயல் காரணமாக ஏராளமான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், மாடி வீடுகள் சேதமடைந்தன. இதைப்போல தென்னை, வாழை, கரும்பு, மற்றும் நெற்பயிர்கள், கடற்கரையோரங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த நாட்டுப்படகுகள், விசைப்படகுகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தன.\nகஜா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் புயல் தாக்கி 3 மாதங்களை நெருங்கியுள்ள நிலையில் பல்வேறு இடங்களில் நிவாரணம் முழுமையாக வழங்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் பல்வேறு ��ோராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.\nஇந்தநிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பையில் புயலால் பாதிக்கப்பட்ட குருவிக்கரம்பை, பாலச்சேரிக்காடு, கங்காதரபுரம், மருங்கப்பள்ளம், முனுமாக்காடு, நாடாகாடு, வாத்தலைக்காடு, நாடியம், கரம்பக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 200 பெண்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 9 மணி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததால், பாத்திரங்களை கொண்டு வந்து அடுப்பு மூட்டி, அங்கேயே சமைத்து போராட்டக்காரர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தங்களுக்கு புயல் நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகையை விரைந்து வழங்கக் கோரி கோஷம் எழுப்பினர்.\nபோராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ஆர்.வேலுச்சாமி, அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட பிரதிநிதி பழனிவேல், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே.சின்னப்பா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஇதைத்தொடர்ந்து சம்பவஇடத்துக்கு வந்த பேராவூரணி மண்டல துணை தாசில்தார் யுவராஜ், குருவிக்கரம்பை சரக வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் மருதுதுரை மற்றும் இன்ஸ்பெக்டர் பரமானந்தம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் ஒரு வாரத்துக்குள் பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் நிவாரணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவித்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட வ���வகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n2. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\n3. செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது\n4. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பலியான 2 வாலிபர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்\n5. அதிகாரிகளின் தொல்லையே எனது கணவர் தற்கொலைக்கு காரணம் - ரமேசின் மனைவி சவுமியா குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hdslhmy.com/ta/", "date_download": "2019-10-15T02:28:32Z", "digest": "sha1:TJHF7SYMA6Z6A2KYUFJDACGPAG2IEEA7", "length": 4933, "nlines": 165, "source_domain": "www.hdslhmy.com", "title": "கிராபைட் பிளாக், கிராபைட் குரூசிபிள், கிராபைட் மின்முனையைக் - Laihao", "raw_content": "\nUHP தர கிராஃபைட் மின்முனையானது\nஹெச்பி தர கிராஃபைட் மின்முனையானது\nஉயர் வெப்பநிலை ஃபவுண்ட்ரி பெரிய களிமண் கிராபைட் கோடி ...\nஉயர் வெப்ப கடத்தும் கார்பன் கிராபைட் பிளாக் எஃப் ...\nநாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nஒரே நேரத்தில் எங்களை தொடர்பு கொள்ளவும்.\nஅறை 1716, Baoli கட்டிடம், எண் 99, ரென்மின் மேற்கு ரோடு, இருந்த Fuxing மாவட்டம், Handan, ஹெபெய், சீனா (பெருநில)\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/motor/22116--2", "date_download": "2019-10-15T01:13:05Z", "digest": "sha1:GIMRZWB27KYFOKAKSK7XPRFWFLTHLWAD", "length": 6872, "nlines": 179, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - 01 August 2012 - மோட்டார் நியூஸ் | motor news", "raw_content": "\nதைல மரங்களில் ஜாவா வாசம்\nவெற்றிகரமாக முடிந்தது பார்டர்லைன் டிரைவ்\nடாடா நானோ - அசத்தல் மாற்றங்கள்... வருகிறது புதிய நானோ\nரீடர்ஸ் ரிவியூ - போக்ஸ்வாகன் போலோ\nபல்ஸர் 200 NS - டெஸ்ட் டிரைவ்\nரீடர்ஸ் ரிவியூ - வெஸ்பா எல்எக்ஸ்125\nபிஎம்டபிள்யூ & டிவிஎஸ் கூட்டணி\nஎதற்கும் அடங்காத பேய் வேகம்\nகாருக்குள் அவசியம் இருக்க வேண்டியவை\nகாருக்குள் கட்டாயம் இருக்கக் கூடாதவை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A/page/8/", "date_download": "2019-10-15T01:49:07Z", "digest": "sha1:WEBCKEU5M4WRU4UXH2ZMDJ6FYKVCLNRD", "length": 18692, "nlines": 173, "source_domain": "athavannews.com", "title": "சஜித் பிரேமதாச | Athavan News", "raw_content": "\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் அரசாங்கம் உறுதி\nUpdate -கோட்டாவுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா.தீர்மானம்\nசெஞ்சோலை காணி விவகாரத்தில் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக டக்ளஸ் உறுதி\nவிடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது - மலேசியாவில் தொடரும் கைதுகள்\nபொதுவான எதிரியை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் - மஹிந்த\nபேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை - எடப்பாடி பழனிசாமி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nசஜித்தின் வடக்கு விஜயம் இரத்து\nஅமைச்சர் சஜித் பிரேமதாச வடக்கிற்கு மேற்கொள்ளவிருந்த விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சஜித் பிரேமதாச எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சரின் விஜயத்தை மு... More\nதேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுங்கள் – சஜித் கோரிக்கை\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விரைவில் தீர்மானம் எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் அக்கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ... More\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து வாக்கெடுப்பு நடத்தவும்- ரணிலிடம் சஜித் கோரிக்கை\nஜனாதிபதி வேட்பாளர் குறித்து கட்சி உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பினை நடத்தி கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தெரிவித்ததாக அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ... More\nயார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் தேர்தலில் களமிறங்குவது உறுதி – சஜித்\nயார் எவ்வாறான தடைகளை ஏற்படுத்தினாலும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்குவது உறுதி என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கட்டுவன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் க... More\nதமிழரின் கோரிக்கைகளை ஏற்று உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் – சம்பந்தன்\nதமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்று, எமது நிபந்தனைகளை அங்கீகரித்து அதற்கு உத்தரவாதம் வழங்கும் வேட்பாளர் எம்மிடம் வந்து பேசட்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அமைச்சர் சஜித் பிரேமதாச தரப்பு பிரதிநிதிகளுட... More\nகொள்கைத் திட்டங்களை முன்வைத்த பின்னர் வேட்பாளரை செயற்குழு தீர்மானிக்கும் – ரணில்\nஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட நினைக்கும் அனைவரும் வெற்றி பெறும் கொள்கைத் திட்டங்களை முன்வைக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு அனைத்து காரணிகளும் முழுமையாக பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர... More\nபங்காளி கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசுகின்றார் சஜித்\nஅமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும், ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. இன��று(சனிக்கிழமை) இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது ஜனாதி... More\nஐ.தே.க.வின் கூட்டணிக் கட்சிகளும் சஜித்துக்கே ஆதரவு – அஜித் பி.பெரேரா\nதங்களுடன் கூட்டணி அமைத்துள்ள அனைத்துக் கட்சிகளும் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணங்கியுள்ளனர் என அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சியை சார்ந்தவர்களினதும், செயற்குழுவினதும... More\nஐக்கிய தேசிய முன்னணியின் சிறுபான்மைக் கட்சிகளுடன் அமைச்சர் சஜித் பேச்சு\nஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் அனைத்து சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களுடன் அமைச்சர் சஜித் பிரேமதாச பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தை நாளை (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணிய... More\nஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு – ஹரின்\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இன்னும் சில நாட்களில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் நேற்று செ... More\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nயாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் மீட்பு\nஜனாதிபதி தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு\nஇந்திய நிபுணர்கள் குழுவொன்று பலாலிக்கு விஜயம்\nகிளி.யில் மதுவரித் திணைக்களத்தின் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரி���ை\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/odiyan-censored-with-clean-u-certificate", "date_download": "2019-10-15T02:56:39Z", "digest": "sha1:MOEIPM46LQYWVIKDYELUY7GQLXUNGOUT", "length": 9727, "nlines": 272, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "ODIYAN Censored with Clean U Certificate - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங்...\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து...\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங்...\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nநடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா கைது\n\"அட்டு\" பட இயக்குநரின் அடுத்த படம் பிரமாண்ட பொருட்செலவில் உருவாகவுள்ளது\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nபிரபுசாலமன் இயக்கத்தில் “ கும்கி 2 “\n2012 ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி பிரபு சாலமன் இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில்,...\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://kouthami.blogspot.com/2007/09/blog-post_07.html", "date_download": "2019-10-15T02:15:08Z", "digest": "sha1:CZ5FCAAFQA5GVLA46DTK3FL3KGSEHOY7", "length": 31725, "nlines": 220, "source_domain": "kouthami.blogspot.com", "title": "கண்மணி பக்கம்: வாங்க பழகலாம்..................", "raw_content": "\nநானும் என்னைச்சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆத்மா\nசுலபமாக எடையைக் குறைக்கும் வழி....\nகுளோபல் வார்மிங்...பசுமை இல்ல விளைவு..ஓசோன் குடையில் ஓட்டை\nஅடச் சே...என்ன நடக்குது ......இங்கே...\nஹலோ நான் பெப்ஸி உமா பேசறேன்\nஅம்புஜம் மாமியும்... பெரியார் சிலையும்.....\n54.சொலவடை சொல்றேங்க..விடை சொல்ல வாங்க\nநாட்காட்டியில் ஒரு புதிர் விளையாட்டு\nபிலாக்கர் டிப்ஸ்/ BLOGGER TIPS\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nஅம்புஜம் மாமி ஏதோ வேலையா இருந்தாள்.\nகாலிங் பெல் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவள் யாரோ ஒரு ஆள் கையில் ஒரு பார்சலுடன் நிக்க,\n'யாருப்பா நீ என்ன வேனும்'\n'மாமி இதான் கிட்டுமாமா வீடா'\n'ஆமாம் அவரு ஊர்ல இல்லையே''\n'தெரியும் மாமி அவருதான் இந்த போர்டுக்கு ஆர்டர் குடுத்திருந்தார் ரெடியானதும் என்னையே வந்து மாட்டச் சொன்னாருன்னு'சொல்லி வெளியே வாசப்படிக்கிட்ட மாட்டினான்.\nபழக சொல்லித் தருபவர்: கிட்டுமாமா\nநாலு நாளைக்கு முன்ன மாமிதான் சொன்னாள்.\n'சும்மா மூனு நேரமும் வாய்க்கு வக்கனையா சாப்பிட்டுட்டு டிவி முன்னாடியே இருக்கீங்களே\nஏதாச்சும் செஞ்சு நாலு காசு பாத்தா என்னஇதோ பாருங்க சாலமன் பாப்பையாவை.\nஒரு நாளு கிழமைன்னா அவரு இல்லாம சன் டி வி புரோகிராம் இருக்காஇப்ப சினிமாவிலும் தலை காட்ட ஆரம்பிச்சிட்டார்.நீங்களும் இருக்கீங்களே'\n'இப்ப என்னை என்ன செய்யச் சொல்றே அம்பு. நானும் பழகச் சொல்லித் தரவா'\nஏதோ அவ்ருதான் யோசிக்காம அப்படியொரு ரோல்ல நடிச்சாரு.அங்கவை,சங்கவைங்கிறது வள்ளல் பாரியோட பெண்கள் .அதுங்க பேரு வச்சது இல்லாம வாங்க வந்து பழகிப் பாருங்கன்னு சீப் காமெடி வேற.நான் ஏதாச்சும் பேச்சு பட்டிமன்றம்னு போங்கன்னு சொன்னா புத்தி போகுது பாருன்னு'திட்டினாள்.\nஅத்தோட அந்தப் பேச்சும் மறந்துடுச்சி.மாமாவும் ஒரு கல்யாணம்னு வெளியூர் போயிட்டார்.\nஇதென்ன போர்டு.நாம சொல்லியும் மனுஷன் கேக்கலையேன்னு கோபம் வந்தது.\nலாண்டரி முனுசாமி துணியெடுக்க வந்தவன் போர்டு பார்த்துட்டு நமட்டூச் சிரிப்பு சிரிச்சான்.\n'இன்னா மாமி மாமா இந்த வேலையத்தொடங்கிட்டாரா'சிவாஜி யில' நம்ம பாப்பையா சாரு போல'\nவேலைக்காரி முனியம்மா,'யெம்மா அங்கவ,சங்கவ ல்லாம் இட்டாந்திட்டியா எங்கம்மா அவிங்கல்லாம் அய்யிருக்கு ஏன் புத்தி இப்படி போவுது.அது அது கடலைப் போட்டு பழகிக்கிதுங்க.அதுக்கு இன்னாம்மா போர்டு போட்டு சொல்லித் தரோனும்'\n'வாயை மூடு முனியம்மா எனக்கே குழப்பமா இருக்கு நீ வேற'\nகொஞ்ச நேரம் கழித்து ரெண்டு இளம் பெண்கள் வந்தனர்.பார்க்க கல்லூரி மாணவிகள் போல இருந்தனர்.\n'மேடம் கிட்டு சார் இல்லையா\n'இல்லை அவர் ஊருக்குப் போயிருக்கார் என்ன விஷயம்'\n'சாரு கிட்ட அட்மிஷனுக்கு எங்க பேரு குடுக்கனும்'\n'ஆமாம் மேடம் எங்களுக்கும் ரொம்ப நாளா பழகனும்னு ஆசை.ஆனா எப்படி யார் ஹெல்ப் பண்ணுவாங்கன்னு தெரியலை.சார் ரெண்டு நாளைக்கு முன்ன எங்க காலேஜ் வந்து பழக விருப்பமுள்ளவர்கள் வாங்கன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷமா இருந்தது மேடம்.\nஇந்தாங்க எங்களைப் பத்தி டீடெய்ல்ஸ் சார் வந்ததும் போன் பண்ணச் சொல்லுங்க'\nமுனியம்மா வேறு வாயப் பொளந்தபடியே இருந்தா.'இதென்னாம்மா அய்யிரு காலெஜுக்குப் போயி புள்ளைங்களே வரச் சொல்லியிருக்காரு.அங்கன பழகாமயா இங்க வந்து கத்துக்கப் போவுதுங்க' ன்னு சொல்லிட்டுப் போனவ\nசாயந்திரம் தன் குப்பத்துல இருந்து ரெண்டு வயசுப் பொண்ணுங்களோட வந்தா.\n'யெம்மா இதுக என் சொந்தக்கார புள்ளிங்கதான் அப்பன் ஆத்தா இல்ல.ஆரும் இல்லாம ஏதோ கூலிவேலை செஞ்சி வயித்தக் கழுவுதுங்க இதுகளையும் பழகச் சொல்லி அய்யாவை ஒரு வழி காட்டி உடச் சொல்லுங்க' ன்னா.\nமறுநாள் நாலு காலேஜ் மாணவர்கள் வந்தனர்.'மேடம் எங்க பேரையும் சார்கிட்ட குடுத்துடுங்க இந்தாங்க ஃபீஸ் இதையும் குடுத்துடுங்க.எங்களுக்கும் இதுல நெறைய டவுட் இருக்கு அதான் சார் கிட்ட கேட்டு நல்லாப் பழகிக்கலாம்னு வந்தோம்.'னு சொல்லி பணமும் பயோ டேட்டாவும் குடுத்தனர்.\nமாமி எங்கிட்ட வந்து ,'தங்கமணி எனக்கு பயமாயிருக்குடீ.படபடன்னு வருது மாமா டூ மச்சா ஏதோ பண்றாருன்னு நெனைக்கிறேன்' னு 'செல்வியில வந்த லதா மாதிரி கையை உதறினாள்.\n'மாமா வரட்டும் நீங்க பேசாம இருங்க.அவர்கிட்டயே இது ஞாயமா ன்னு கேப்போம்'\n'என்னத்தக் கேக்கறது இந்த வயசுல மனுஷனுக்கு இப்படி புத்தி கெட்டுப் போச்சே.சினிமாவில எதுனாலும் செய்வான் அதைப் போல வாழ்க்கையில முடியுமா'\n'என்னத்தடீ டென்ஷன் ஆகாம இருக்கறது.இதுவரைக்கும் 56 பேர் பேரும் பணமும் குடுத்திருக்காங்க.26 பொண்ணுங்க 30 பசங்க.��துகளுக்கும் ஏன் இப்படி புத்தியோ.இதுல முனியம்மா வேற குப்பத்து குட்டிங்க ரெண்டைக் கூட்டாந்து ஃபீரியா மாமாவச் சொல்லிக் குடுக்கச் சொல்லுங்கறா. பால்கார கோயிந்து இன்னேரம் ஊர் முழுக்கச் சொல்லியிருப்பான்.கடைக்குப்போனாக்கூட ''மாமி நானும் பேர் குடுக்கட்டுமா' ன்ன்னு கேக்கறாங்க.அவமானமா இருக்கு.\nஇதுல 'வாங்க பழகலாம் ' பழகச் சொல்லிக் கொடுப்பவர்:கிட்டுமாமா ன்னு போர்டு தொங்க உட்டாச்சு'\n'சரி மாமாக்கு என்ன ஐடியாவோ அவர் வரட்டுமே'\n'இல்லடீ இதை இப்படியே விட்டா சரிப் படாது.நான் இப்பவே போலிஸுக்கு சொல்றேன் அவா மிரட்டினாத்தான் மாமா க்குச் சரிப்படும்'\n'அய்யோ மாமி என்னன்னு தெரியாம அவசரப் படக்கூடாது'\nநான் சொன்னதைக் கேக்காம மாமி ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுத்துட்டா.\nஉண்மையான திருட்டு ,கொலை,கொள்ளை நடந்தாக்கூட ஆடி அசைஞ்சி வரும் போலிஸ் ஏதோ தீவிரவாதியை வளைத்துப் பிடிக்கும் ரேஞ்சுக்கு வீட்டைச் சுற்றி காவல் நிக்க\nகாலனி மக்கள் ஏதோ சினிமா ஷூட்டிங்க் பார்ப்பது போல வந்து வந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.\nமுனியம்மாதான் பாவம் ஓடி ஓடி பக்கத்துக் காலனி,ஊருக்கு வெளியே எக்ஸ்டென்ஷன்ல புதுசா வந்திருக்கிற அபார்ட்மெண்ட் எல்லா இடத்துக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை வேலை செஞ்சிக் கிட்டிருந்தா.பக்கத்து ஊருக்குக் கூட மாமி கிட்டயே பைசா வாங்கிப் போயி சொல்லிட்டு வந்ததா வதந்தி.\nஒருவழியா ஒரு சுபயோக சுபதினத்தில் மாமா ஊரிலிருந்து வந்து சேர்ந்தார்.\nகாத்திருந்த போலிஸ் 'லக்கென்று' பிடித்து ஸ்டேஷனுக்குக் கூப்பிட,\n'ஹலோ இன்ஸ்பெகடர் வாட் நான்சென்ஸ் என்னை எதுக்கு ஸ்டேஷுக்குக் கூப்பிடறீங்க.'\n'உங்க மேல பப்ளிக் நியூசென்ஸ் புகார் வந்திருக்கு'\nஸ்டேஷனுக்கு வாங்க சொல்றோம் னு கூட்டிப் போய் விஷயத்தைச் சொல்ல மாமா ஒருகணம் ஆடிப் போனார்.\nபின்ன சுதாரித்துக் கொண்டு சொன்னார்.\n'இன்ஸ்பெக்டர் நான் பழகச் சொல்ல்லித்தரேன்னு சொன்னது உண்மைதான். ஆனா அது சாலமன்பாப்பையா சொன்ன 'பழக' இல்லை.\nதமிழில் இப்பல்லாம் நிறைய பேர் பிளாக் ஆரம்பிச்சு பதிவு போட்டு கலக்குகிறாங்க.பதிவர் பட்டறை கூட அடிக்கடி நடக்குது.போன மாசம் சென்னையில் நடந்த பட்டறைக்குப் போன பிறகுதான் அதுல எவ்ளோ விஷயம் இருக்குன்னு தெரிஞ்சது.\n[ஐஸ்.....ஐஸ்...ஐஸ்....யாருப்பா அது நேரங்கெட்ட நேரத்துல ;)]\nஆனா படிச���சவங்களுக்கே பல பேருக்கு எப்படி பிளாக் ஆரம்பிப்பது தமிழில் எழுதுவதுன்னு தெரியலை.அதான் இதைப் பழகச் சொல்லிக் குடுப்போமின்னு போர்டு போட்டேன்.இது தப்பா'\n'ஆனா போர்டுல அப்படியில்லையே' ன்னு இன்ஸ் கேக்க\n'ஆமா சார் போர்டுலயே எல்லாத்தையும் விலாவரியா அடிக்க முடியுமா அதான் ஷார்ட்டா அடிக்கச் சொன்னேன்'\nமாமாவோட விளக்கத்துக்குப் பிறகு இன்ஸ்பெகடர்,காண்ஸ்டபிள்ஸ்னு எல்லோரும் தங்கள் பேரையும் குடுத்தனர்.\nமாமா வீட்டுக்கு வந்ததும் மாமி வாங்கிக் கட்டிக்கிட்டதும் தனிக் கதை.\nபாவம் வயசான காலத்துல மாமி வாங்கிக் கட்டிக்கிட்டதைச் சொல்லனுமா\nஇப்பவே பதிவு பெரிசாயிடுச்சி. விட்டுடுங்க.\nடிஸ்கி:அன்புத் தோழி 'காட்டாறுக்கு 'இந்த பதிவு பரிசு.....\nஎப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடியுதோ..ஹ ஹ் அஹ் ஹா ஹா\nமை பிரண்ட் நீ எங்கே இப்பல்லாம் டாக்டரம்மாதான் முந்திக்கிறாங்க\nஎனக்காக ஒரு பதிவு போட்டு அதை எப்ப பரிசாக கொடுக்க போறீங்க\nவைகை ஆறு சார்பாக இங்கு எங்கள் கோபத்தை பதிவு செய்கிறோம்\nஅமீரகம் ஈ கலப்பை இல்லைன்னா என்ன இங்கிலிபீஸுல சொல்ல வேண்டியதுதானே பதிவு எப்படின்னு....அவ்வ்வ்வ்வ்\nகாவிரி,கங்கை,வைகை எல்லாத்துக்கும் 100 பின்னூட்டம் என் பதிவுல போட்ட பின்னால பரிசு குடுப்பேன் ;)\nஎன்னங்க கவிதாயினியா மாறினவுடனே ப்ரொபைல் படமெல்லாம் ஒரு ரேஞ்சா இருக்கு..\nகுசும்பா ஆர் யூத பிளாக் ஷீப்....ம்ம்ம்ம்\nபொன்வண்டு நன்றி.அப்புறம் உங்க புரோபைல் படம் காப்பியடிச்சி என் மொபைல் வால் பேப்பராக்கிட்டேன்.\nகோபம் வரும்போது பாத்தாக்கூட சிரிக்க வைக்கிறான்.\nநினைச்சேன் முதல்லயே இப்படித்தான் எதாவதா இருக்கும்ன்னு தமிழ் பழகலான்னு சொல்லப்போறார்ன்னு பாத்தா தமிழ் வலைப்பதிவு சொல்லித்தருவார் ன்னு முடிச்சிட்டீங்க... :) ப்ளாக் எல்லாம் ப்லாக் ஆகிடுச்சே\n//மை பிரண்ட் நீ எங்கே இப்பல்லாம் டாக்டரம்மாதான் முந்திக்கிறாங்க //\nடாக்டரம்மா ரொம்ப ஃப்ரீயா இருக்காங்க.. டாக்டர் டாக்டர், நாளையில இருந்து எனக்கும் நீங்களே ப்ராக்ஸி கொடுத்துடுங்க ப்ளீஸ். ;-)\n//முனியம்மாதான் பாவம் ஓடி ஓடி பக்கத்துக் காலனி,ஊருக்கு வெளியே எக்ஸ்டென்ஷன்ல புதுசா வந்திருக்கிற அபார்ட்மெண்ட் எல்லா இடத்துக்கும் தகவல் ஒலிபரப்புத் துறை வேலை செஞ்சிக் கிட்டிருந்தா.பக்கத்து ஊருக்குக் கூட மாமி கி���்டயே பைசா வாங்கிப் போயி சொல்லிட்டு வந்ததா வதந்தி.\n;-) இதுதான் டாப். :-)))))\nசிவாஜி இன்னும் பார்க்காததுனால அது என்ன \"பழக\"ன்னு தெரியவே இல்ல.\nகிட்டு மாமாக்கிட்டதான் நீங்க ப்ளாக் எழுதுவது எப்படின்னு கத்துக்கிட்டீங்களா\n//கட்டைக்குப்போனாக்கூட ''மாமி நானும் பேர் குடுக்கட்டுமா' //\nதப்பை சரிசெய்துட்டேன்.டீச்சருக்கே இம்போஷிஷன் குடுக்காதீங்க டீச்சர்ஸ்\nகுசும்பா ஆர் யூத பிளாக் ஷீப்....ம்ம்ம்ம்\nஇல்லை நான் தான் அந்த குசும்பன்\nஇல்லை நான்தான் அந்த குசும்பன்.\")))\nநான் தான் அந்த ஷீப்\nயக்கா எனக்கு ஒரு ஒத்த சுழி கொம்பு பக்கத்தில் ஒ அதுக்கு பக்கத்தில் ள அடிப்பது எப்படின்னு கேட்டா நீங்க மேலே இருக்கும் கமெண்ட் எல்லாம் நான் போட்டது என்று நினைப்பீங்களா\nமைஃரண்ட் நீ இன்னுமா சிவாஜி பார்க்கலை..போ போ சீக்கிரம் பாரு.\nயக்கோவ்...மாமியை வச்சி அல்வா கொடுத்திங்க இப்போ மாமாவை வச்சி ப்ளாகுக்கே அல்வா கொடுத்துட்டிங்க :)))\n\\\\'யெம்மா அங்கவ,சங்கவ ல்லாம் இட்டாந்திட்டியா எங்கம்மா அவிங்கல்லாம் அய்யிருக்கு ஏன் புத்தி இப்படி போவுது.அது அது கடலைப் போட்டு பழகிக்கிதுங்க.அதுக்கு இன்னாம்மா போர்டு போட்டு சொல்லித் தரோனும்'\\\\\nயக்கா...நம்ம ஏரியா பாசையில உங்களை அடிச்சிக்கா ஆளே இல்ல :))\nபதிவு சோக்கா கீதுக்கா :))\nகண்மணி டீச்சர் உங்களுக்கு பழகறதுல ஒண்ணும் டவுட் இல்லயே\nயக்கோவ்... எனக்கே எனக்கா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...... ஆனந்த கண்ணீரு கொட்டுதே.... அடே சூப்பரு. ஆனாலும் மாமா இல்லாத சமயத்துல மாமி இப்பிடி போலீஸு வரை போயிருக்க வேண்டாம். இவருக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலையெல்லாம். ;-)\nஏதேது, உங்க அம்புஜம் மாமி- மாமா காம்பினேஷன் சீதா பாட்டி-அப்புசாமி தாத்தா ரேஞ்சுக்கு போயிட்டிருக்கு... சும்மா சொல்லக்கூடாது, ரொம்பவே நல்லா இருக்கு.... நானும் ஆரம்பத்துல என்னவோன்னு நினைச்சு பயந்துட்டேன்....க்ளைமாக்சில் சூப்பர் ட்விஸ்ட் வச்சு பின்னிட்டீங்க.\n;டிராய் ;ட்டிஹெச்;கஸ்டமர் கேர்;சேனல் செலக்‌ஷன் (1) reverse/flip text விளையாட்டு (1) அனுபவம் (13) உரையாடல்-கவிதை--போட்டிக்கு (3) உலகம் (6) எப்ரல் 1 (1) கண்மணி (9) கருத்து கந்தசாமி (4) கலாய்ப்பு (5) கவிதை (32) கவிதை--போட்டிக்கு (1) காணும் பொங்கல் (1) கிசு கிசு (2) கிசுகிசு (2) குறும்படம் (2) சிறுகதை (2) சிறுகதை-போட்டிக்கு (1) சுட்ட மொக்கை (1) சுப்பிரமணி (4) செய்தி (6) செய்தி விமர்சனம் (6) சோதிடம் (1) டி.வி.விமர்சனம் (1) டி.விவிமர்சன.ம் (1) டெல்லி சித்தப்பூ (1) டோண்டு (2) தகவல் தொழில்நுட்பம் (1) தமிழ் நயம் (4) தமிழ் மணம் (1) தமிழ்மணம் (6) திரை விமர்சனம் (2) தேர்வு டிப்ஸ் (1) தொடர் விளையாட்டு (3) நகைச்சுவை (7) நட்சத்திரம் (13) நித்தியா (1) நையாண்டி (8) படம் காட்டுதல் (6) பதிவர் வட்டம் (4) பயணம்-1 (1) பிலாக்கர் (1) புதிர் (2) புலிநகம் (1) பொங்கல் (1) மகளிர் (3) மகளிர் தினம் (1) மாமா (3) மாமி (6) முதுமை (2) மொக்கை (17) ரீமிக்ஸ் பாடல்கள் (1) ரெண்டு போட்டிக்கு (1) வாட்ஸ் அப்...அனுபவம்..பொழுது போக்கு (1) வாலண்டைன்ஸ் டே (4) வாழ்க்கை (1) வாழ்த்து (3) வியர்டு (1) விவாதம் (5) விழிப்புணர்வு (3) விழிப்புணர்வு மீள்பதிவு (1) விழிப்புணர்வு/அனுபவம் (1) வெட்டி ஆராய்ச்சி (1)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A/", "date_download": "2019-10-15T01:58:10Z", "digest": "sha1:KDY2OVVQ32TEWRILUN6BLLXTWAKYKHZV", "length": 8930, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பொதுமக்களே உஷார்! | Chennai Today News", "raw_content": "\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பொதுமக்களே உஷார்\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: பொதுமக்களே உஷார்\nவங்கிகளுக்கு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை உள்ளதால் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களுக்கு தேவையான பணத்தை வங்கி மூலமோ, ஏடிஎம் மூலமோ எடுத்து வைத்துக்கொண்டு உஷாராக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது\nமத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், 10 பொது துறை வங்கிகள் இணைக்கப்படும் என சமீபத்தில் அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே வங்கி ஊழியர்கள் வேலை செய்த நிலையில் தற்போது மீண்டும் வங்கி அதிகாரிகள் செப்டம்பர் 26 வியாழன் மற்றும் 27 வெள்ளி ஆகிய இரண்டு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.\nமேலும் செப்டம்பர் 28ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தொடர்ந்து நான்கு நாட்கள் வங்கி சேவை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே வங்கி வா��ிக்கையாளர்கள், முன்னதாகவே திட்டமிட்டு வங்கி பணிகளை மேற்கொள்ளும்படியும், ஏ.டி.எம்களிலும் தேவையான பணத்தை முன்கூட்டியே எடுத்து கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது\n தடுத்து சாப்பிடுவோம் என வாட்டால் நாகராஜ் சபதம்\nசென்னை மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்பு: பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை\nசீன அதிபர் வருகையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nஒருவழியா திங்கட்கிழமையும் விடுமுறை: தீபாவளி கொண்டாட்டம் ஜோர்தான்\nதீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை: இருப்பினும் அதிருப்தி\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/71115-actor-dhanush-s-asuran-trailer-out.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-15T03:10:17Z", "digest": "sha1:ZE5CSXXEBV5KBPOPWYEHXZFJQXQSY27D", "length": 9429, "nlines": 87, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்! | Actor dhanush's Asuran trailer out", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n''படிப்ப மட்டும் எடுத்துக்கிடவே முடியாது'' - அசத்தலான அசுரன் ட்ரெய்லர்\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள அசுரன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது\nதனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது.\nஅந்த வரிசையில் மீண்டும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘அசுரன்’. இப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வார��யர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதி, பவன், இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜீ.வி.பிராகாஷ் குமார் இசையமைக்கிறார்.\nபூமணி எழுதிய ‘‘வெக்கை’’ நாவலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தினை வி கிரியேஷன், கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியானது. அதிரடி வசனங்கள், தனுஷின் மிரட்சியூட்டும் நடிப்பு என அசுரனின் ட்ரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ''நம்மகிட்ட காடு இருந்தா எடுத்துக்கிடுவானுவ, ரூவா இருந்தா புடுங்கிக்கிடுவானுவ, படிப்ப மட்டும் நம்மகிட்ட இருந்து எடுத்துக்கிடவே முடியாது'' என்ற வசனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது\nஅசுரன் ட்ரெய்லரை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\n“10 வாரங்கள் 10 மணிக்கு 10 நிமிடங்கள்”- கொசு ஒழிப்புத் திட்டத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்..\nதிரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பகைய வளர்க்க நெனைக்காத, கடக்க பழக்கிக்க..” - தூங்கவிடாத அசுரன் வசனங்கள்\nதேசிய கீதத்தை தமிழில் பாடும் ஆசிரியை, மாணவிகள் - வீடியோ\nதமிழ் சினிமாவின் தரமான சம்பவம் : தனுஷ் – வெற்றிமாறன் நட்பு கூட்டணி\n‘அசுரன்’ - திரை விமர்சனம்\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nபேனருக்கு பதில் திருநங்கைகளுக்கு தையல் மிஷன் - ‘அசுரன்’ தனுஷ் ரசிகர்கள்\n‘வா..எதிரில்..வா’ அசுரன் லிரிக்கல் வீடியோ\n‘அசுரன் படத்துக்கு பேனர் வேண்டாம்’ - தனுஷ் ரசிகர் மன்றம் அறிவிப்பு\n’எனை நோக்கி பாயும் தோட்டா’ ரிலீஸ் எப்போது\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக���களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“10 வாரங்கள் 10 மணிக்கு 10 நிமிடங்கள்”- கொசு ஒழிப்புத் திட்டத்தை தொடங்கினார் கெஜ்ரிவால்..\nதிரையிட முடியாமல் நிலுவையில் பல படங்கள்.. புதிய வழி சொல்லும் அமைச்சர் கடம்பூர் ராஜூ..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/54720-televisions-home-appliances-may-get-costlier-from-next-month.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-10-15T03:24:31Z", "digest": "sha1:U4GZMJARD6U32CUTSYGTJRCADS7SPH6W", "length": 8659, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கட்டாயத்தில் நிறுவனங்கள்... விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம்! | Televisions, Home Appliances May Get Costlier From Next Month", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகட்டாயத்தில் நிறுவனங்கள்... விரைவில் வீட்டு உபயோகப் பொருட்களின் விலையேற்றம்\nரூபாய் வீழ்ச்சியால் ஏற்பட்ட இழப்பை சரிகட்ட வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இந்த விலையேற்றம் விழாக்காலத்தை முன்னிட்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுங்க வரி அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்ற காரணங்களால் வீட்டு உபயோகப் பொருட்களின் தயாரிப்பு செலவு அதிகரித்து லாபம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த இழப்பை சரிசெய்ய வீட்டு உபயோகப் பொருட்களின் விலையை உயர்த்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஏற்கெனவே பெரும்பாலான நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ள நிலையில், தற்போது பானாசோனிக் நிறுவனம் தயாரிப்புகளின் விலையை 7 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் இந்தியப்பிரிவு சிஇஓ மணிஷ், இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக நிறுவன தயாரிப்புகளின் செலவீனம் அதிகரித்துள்ளது. இதனை சரிகட்ட விலையை உயர்த்த வேண்டிய நிலையி��் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.\nவிலை உயர்வு திட்டம் குறித்து பேசியுள்ள ஹயர் நிறுவன இந்திய தலைவர் எரிக், இந்த விலை உயர்வை தவிர்க்க முடியாத நிலையில் கையில் எடுத்துள்ளோம். கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட விழாக்காலங்களில் இந்தியர்கள் அதிக அளவில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குகிறார்கள். அதனை கருத்தில் கொண்டே விலையேற்றம் கொண்டுவரப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.\nஎனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன\nஉலக மகளிர் டி 20 லெவன் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாதி விலைக்கு வீட்டுப்பொருட்கள் : நூதன மோசடி செய்யும் பெண்\nவரியா இருந்தாலும் ஒரு அளவு வேணும் : பெட்ரோலிய அமைச்சர்\nதிராட்சையை நோய் தாக்குவதால் விவசாயிகள் கவலை\nஆடி வெள்ளி: பூக்கள் விலை திடீர் உயர்வு\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎனது வாழ்நாளில் ரணிலை பிரதமராக நியமிக்கப் போவதில்லை - அதிபர் சிறிசேன\nஉலக மகளிர் டி 20 லெவன் அணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/500", "date_download": "2019-10-15T03:12:47Z", "digest": "sha1:GNYOZVRVVE7Q7NM2O6AJZAUMUV4ZOCSG", "length": 8496, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | 500", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..\nபொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nமரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் அபராதம் -சென்னை மாநகராட்சி\n500 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் : பரிதாப பலி\n - கேள்வி எழுப்பும் 4500 ஆண்டு பழமையான எலும்புக் கூட்டின் ஆய்வு\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\n“500 மற்றும் 2000 ரூபாய்களில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு” - ரிசர்வ் வங்கி\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ. 5 ஆயிரம் சன்மானம்\nநாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி\n500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்\n5 மாத போராட்டம்; 500 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் உயிர் காத்த மருத்துவர்கள்\n“பாலக்கோட் பயிற்சி முகாமில் மீண்டும் பயங்கரவாதிகள்” - சென்னையில் பிபின் ராவத் பேட்டி\n+1, +2 வகுப்புகளில் 500 மதிப்பெண்களுக்கும் தேர்வு எழுதலாம்..\nபொருளாதார மந்தநிலையால் இந்த ஆண்டு 5000 கோடி வர்த்தகம் பாதிக்கும்\nகடந்த 10 நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.1,500 குறைவு\n‘ஸ்விகி கோ’ பெயரில் 95 ஆயிரம் மோசடி - அதிர்ச்சியில் பெங்களூரு பெண்\nபுதிய மோட்டார் வாகன சட்ட விதி: லாரி ஓட்டுநருக்கு ரூ.86 ஆயிரம் அபராதம்\nமரங்களில் விளம்பரத் தட்டிகள் வைத்தால் அபராதம் -சென்னை மாநகராட்சி\n500 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண் : பரிதாப பலி\n - கேள்வி எழுப்பும் 4500 ஆண்டு பழமையான எலும்புக் கூட்டின் ஆய்வு\nவிமானப்படைக்கு ரூ5000 கோடியிலான ஆகாஷ் ஏவுகணை திட்டம் - மத்திய அரசு ஒப்புதல்\n“500 மற்றும் 2000 ரூபாய்களில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு” - ரிசர்வ் வங்கி\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் ரூ. 5 ஆயிரம் சன்மானம்\nநாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி\n500 கிராம் பிளாஸ்டிக் தந்தால் இலவச உணவு - ஊரை சுத்தப்படுத்தும் இளைஞர்கள்\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/books/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E2%80%8D/", "date_download": "2019-10-15T01:51:54Z", "digest": "sha1:4RRIOVQICYJFT55Z7XOVW6G6POTDX75B", "length": 14249, "nlines": 148, "source_domain": "maattru.com", "title": "புத்தகம் பேசுது‍ Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nதற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார்.\n“தற்போது நாட்டில் ஒரு அவசர நிலை ஆட்சி போன்ற நெருக்கடி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், எதிர்ப்புக் குரல்களை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது,” என்று குஜராத் ஊடகவியலாளர் ரானா அய்யூப் கூறினார். குஜராத்தில் 2002ல் அரங்கேற்றப் பட்ட மதக்கலவரங்கள், இஸ்லாமிய மக்கள்மீதான திட்டமிட்ட வன்முறைகள், அவற்றின் பின்னணியில் ஆளுங்கட்சியினருக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் இருந்த பங்கு ஆகியவைகுறித்து ‘குஜராத் கோப்புகள்’ என்ற ஆங்கில நூலை எழுதியவர் ரானா. ஊடகவியலாளரான இந்தப் பெண், குற்றவாளிகளாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்களைத் துணிச்சலாக சந்தித்து, அவர்கள் வாயிலிருந்தே […]\nபின்னர் அரசாங்கம் வீழ்ந்தது. ஆனால், புத்தகங்கள் இருந்தன\nவரலாற்றை ஒரு கல்விப்புலம் சார்ந்த துறையாகவும், அரசியலில் பயன்படுத்தப்படுவதாகவும் வேறுபடுத்திப் பார்ப்பது இந்தியாவில் போதுமான அளவில் இல்லை\nபுத்தகம் பேசுது – டிசம்பர் 2014\nதலையங்கம் புத்தகங்களை முத்தமிடுவோம் விண்ணைத் தாண்டி வள���ும் மார்க்சியம் பால் ஸ்வீசி: மார்க்சிய அறிவுஜீவிக்கான இலக்கணம் தூரத்து புனைவுலகம் மறக்க வேண்டிய ஞாபகங்கள் உடல் திறக்கும் நாடக நிலம் ஞாபகக் குகையில் ஊர்ந்து செல்லும் கோலங்கள் வாங்க அறிவியல் பேசலாம் டார்வின் ஒரு லட்சம் முறை வென்றிருக்கிறார்… ஒரு புத்தகம் 10 கேள்விகள் நாமக்கல்லில் மேட்டுத்தெரு ஆத்தூரில் மந்தைவெளி சேலத்தில் கிச்சிப்பாளையம்… கடந்து சென்ற காற்று இலட்சியங்கள் கனவுகள் மயக்கங்கள் நூல் அறிமுகம் கடவுளின் பெயரால் காமக்கூத்து […]\nபுத்தகம் பேசுது – செப்டம்பர்\nபுத்தகம் பேசுது செப்டம்பர் மாத இதழ்\nபுத்தகம் பேசுது – ஆகஸ்ட்\nதலையங்கம் வாசிப்பு… வாசிப்பு… வாசிப்பு… மார்க்சியம் இடதுசாரிகளும், சமூக இயக்கங்களும்… உடல் திறக்கும் நாடக நிலம் மௌனத்தில் கதைபோடும் பள்ளி மாணவிகள் நூல் அறிமுகங்கள் 1. கதைக்குள் கதையாய் விரியும் ரஃப் நோட்டு 2. மௌனத்தின் வலிமையும் உறுபசியும் உந்தித்தீயும் 3. இந்நாவலில் வரும் பாத்திரங்களும் நிகழ்வுகளும் உண்மையே… 4. தகர்க்கப்படும் ஐ.டி. நிறுவன பிம்பங்கள் 5. எண்ணெய் டேங்குகளின் முன் எழுநூறு அறிவுஜீவிகள் தலை வணங்குகிறார்கள் வாங்க அறிவியல் பேசலாம் இந்திய ஆட்சியாளர்கள் கட்டமைக்கும் வளர்ச்சி […]\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:45:10Z", "digest": "sha1:6GRPZF5KRPEZZ5LM6XPMQFIZPQL4HGRH", "length": 7804, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆக்சலோசக்சினிக் அமிலம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1-ஆக்சோ புரோபேன்-1,2,3- டிரை கார்பாக்சிலிக் அமிலம்\nயேமல் -3D படிமங்கள் Image\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஆக்சலோசக்சினிக் அமிலம் (Oxalosuccinic acid) சிட்ரிக் அமில சுழற்சியில் உருவாகும் ஒரு விளை பொருளாகும். ஐசோசிட்ரேட் ஹைட்ரசன் நீக்கி நொதி வினையூக்கியாகச் செயல்பட்டு ஐசோசிட்ரிக் அமிலம் இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகள் நீக்கப்பட்டு உயிர்வளியேற்றமடைவதால் உருவாவதே ஆக்சலோசக்சினிக் அமிலமாகும். இவ்விதம் நீக்கப்பட்ட இரண்டு ஹைட்ரசன் மூலக்கூறுகளும் NAD+- க்கு மாற்றப்பட்டு குறைக்கப்பட்ட NADH உருவாகிறது. ஆக்சலோசக்சினிக் அமிலத்தின் உப்புகளும், மணமியங்களும் \"ஆக்சலோசக்சினேட்டுகள்\" என்றழைக்கப்படுகின்றன.\nஆக்சலோசக்சினேட்டு மேலேட்டு ஃபியூமரேட்டு சக்சினேட்டு சக்சினைல் துணைநொதி\nசிட்ரேட்டு ஒரு பக்க-அகோனிடேட்டு ஐசோசிட்ரேட்டு ஆக்சலோசக்சினேட்டு α-கீட்டோ குளூடாரேட்டு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 14:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AF%87", "date_download": "2019-10-15T01:47:50Z", "digest": "sha1:HD4RGWXAOJMF4YXI2HTLPOXJN62A2BAL", "length": 9300, "nlines": 134, "source_domain": "ta.wikipedia.org", "title": "செபே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெபே (அல்லது ஜெபே, மொங்கோலியம்: Зэв, Zev; இயற்பெயர்: ஜிர்கோடை (நவீன மங்கோலியம்: ஜுர்கடை), மொங்கோலியம்: Зургаадай, Simplified Chinese: 哲别) (இறப்பு 1225) செங்கிஸ் கானின் நோயன்களுள் (தளபதி) ஒருவர் ஆவார். இவர் தாய்சியுட் பழங்குடியினருள் பெசுட் இனத்தை சேர்ந்தவர். செங்கிஸ் கானின் காலத்தில் தாய்சியுட்கள் தர்குடை கிரில்துக்கின் தலைமையில் இருந்தனர்.\n1201ல் பதிமூன்று பக்கங்களின் போரில், செங்கிஸ் கானின் கழுத்தில் அம்பினால் காயம் ஏற்பட்டது. அவரது தளபதி செல்மே அவரைக் கவனித்துக் கொண்டார். போரில் வென்றபின் செங்கிஸ் கான், தோற்றவர்களிடம் அம்பு எய்தவர் யா���் என்று கேட்டார். ஜுர்கடை தானாக முன்வந்து அம்பு எய்ததைக் கூறினார், மேலும் செங்கிஸ் கான் தன்னைக் கொல்வதென்றால் கொல்லட்டும் எனவும் அதேநேரத்தில் தன்னை மன்னித்தால் விசுவாசத்துடன் பணியாற்றுவேன் என்றும் கூறினார். செங்கிஸ் கான் அவரது நேர்மையைப் பாராட்டி ஜெபே (மங்கோலிய மொழியில் அம்பு) என்று பெயரிட்டுத் தனது படையில் சேர்த்துக் கொண்டார்.\nசெபே பின்னர் செங்கிஸ் கானின் சிறந்த மற்றும் மிகவும் விசுவாசமான தளபதிகளில் ஒருவர் ஆனார். அவரது திறன் காரணமாக அவர் சுபுதை பகதூருக்கு இணையான தளபதியாகக் கருதப்படுகிறார்.\nகாரா கிதையின் குச்லுக்கை செபே வெற்றி கொண்டபோது செங்கிஸ் கான் மகிழ்ந்தபோதும், இவ்வெற்றிகளின் காரணமாக செபே தனக்கு எதிராகத் திரும்புவாரோ என எண்ணினார். இச்செய்தி செபேயை அடைந்தபோது, உடனடியாக போரிலிருந்து திரும்பிய செபே 100 வெள்ளைக் குதிரைகளை (அம்புக் காயம் ஏற்பட்டபோது செங்கிஸ் கான் ஓட்டிய அதே போன்ற குதிரைகள்) அவருக்கு தன் விசுவாசத்தின் அடையாளமாகக் கொடுத்தார். அதன்பின் செங்கிஸ் கான் அவரை சந்தேகப்படவேயில்லை.\nஇவரும் சுபுதையும் சேர்ந்து உருசியர்களைத் தோற்கடித்துத் திரும்பும் வழியில் இவர் இறந்தார்.\nசெங்கிஸ் கானின் தளபதிகள் மற்றும் மந்திரிகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dnews/66159/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T03:15:10Z", "digest": "sha1:AMBCSS5YTQNPBPCSFWQ3NTMY2UKTTJM7", "length": 5799, "nlines": 69, "source_domain": "www.polimernews.com", "title": "நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆடிய பெல்லி நடனம் - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆடிய பெல்லி நடனம்", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும்...\nகோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்\nநீட்தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவக் கல்லூரி பேராசிரியர்க...\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nநடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி ஆடிய பெல்லி நடனம்\nநடிகை ஸ்ரீதேவியின் மகளும், நடிகையுமான ஜான்வியின் பெல்லி நடனம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.\nடான்ஸ் தீவானா சேலஞ்ச் என்ற பெயரில் நடத்தப்படும் நடனம் குறித்த போட்டியில் தனது இடுப்பசைவுகளை படம் பிடித்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் ஜான்விகபூர்.\nஜான்வியின் நடனத்தைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்கள் நடனத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.\nவெளியானது பிகில் திரைப்படத்தின் டிரெய்லர்...\nநடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 77 வது பிறந்தநாள்\nதுப்பாக்கிச் சுடுதல் போட்டிக்கு பயிற்சி பெற டெல்லி சென்ற அஜித்\nதர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது : நடிகர் ரஜினிகாந்த்\nவிஜய் 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்\nபழம்பெரும் நடிகரான விஜூ கோட்டே மும்பையில் காலமானார்\nகவலைக்கிடமாக சிகிச்சை பெற்ற அமிதாப் பச்சன் 2 மாதங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார்\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nதாமிரபரணி குடிநீர் சாக்கடை நீரானது..\nகட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...\nபரவும் மெட்ராஸ் ஐ - பாதுகாப்பது எப்படி\nமாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/profile/mazhainila/", "date_download": "2019-10-15T01:23:44Z", "digest": "sha1:D63XL3BFKXW7ZOVSXR2Z67W2J5Y3OMTS", "length": 5434, "nlines": 112, "source_domain": "www.sahaptham.com", "title": "dharshini chimba – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n நான் உங்க தர்ஷினிசிம்பா. படித்துவிட்டு வேலைக்கு போகாமல் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவி. கதை படிப்பதில் அளவுக்கு அதிகமான ஆர்வம் ஏற்பட்டு இணையதளங்களில் கதைகளை தேடி பயணிக்கும் போது எனக்குள் எழுந்த ஆசையினால் எழுத தொடங்கி இன்று எழுத்தாளராகவும் உங்களின் ஆதரவோடு பயணிக்கின்றேன். உங்களோடு சேர்ந்து இன்னும் இந்த பயணத்தை மேலும் தொடர உங்களின் ஆதரவுகளை எதிர்நோக்கும் உங்கள் தர்ஷினிசிம்பா...\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு பதிவுகளையும் படிக்க...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/chinmayi-slams-rangaraj-pandey", "date_download": "2019-10-15T03:08:06Z", "digest": "sha1:MKNNZADNKXBLSKGF3NCISGCEFZAR7FDV", "length": 23469, "nlines": 293, "source_domain": "www.toptamilnews.com", "title": "சின்மயியைத் தாண்டி ரங்கராஜ் பாண்டேயை வேற யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாதுங்க... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசின்மயியைத் தாண்டி ரங்கராஜ் பாண்டேயை வேற யாரும் இவ்வளவு கேவலப்படுத்த முடியாதுங்க...\nமுன்னாள் பத்திரிகையாளர், இந்நாள் நிகழ்ச்சி தொகுப்பாளர், வருங்கால வில்லன் நடிகர் திருவாளர் ரங்கராஜ் பாண்டேவை தனது ட்விட்டர் பக்கத்தில், ஏறத்தாழ டவுசரை அவுத்துவிட்ட அளவுக்கு அசிங்கப்படுத்தியிருக்கிறார் சுமார் பாடகியும், பிரபல டப்பிங் கலைஞியுமாகிய சின்மயி.\nசின்மயியைப் பொறுத்தவரை அவரால் பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்ட வைரமுத்துடன் யாரும் எப்போதும் அன்னம் தண்ணி பொழங்கக்கூடாது. அதை மீறினால் சம்பந்தப்பட்டவரை பிறாண்டி எடுத்துவிடுவார். அப்படி மிக சமீபத்தில் மாட்டிக்கொண்டு முழிப்பவர் ‘நேர்கொண்ட பார்வையின்’ வில்லன் வக்கீல் நடிகர் ரங்கராஜ் பாண்டே.\nவைரமுத்து தனது இடைவிடாத தமிழ்ச்சேவையின் தொடர்ச்சியாக தற்போது தனது தமிழாற்றுப்படையை புரமோட் செய்து வருகிறார் அதன் ஒரு பகுதியாக ரங்கராஜ் பாண்டேவுடன் நேர்காணல் ஒன்றும் நடந்தது. அது கண்டு சின்மயிக்கு ரத்தம் கொதிக்காதா அடுத்த கணம் தனது ட்விட்டரில்,...ரங்கராஜ் பாண்டே போன்ற பெரும் செல்வாக்குள்ள பத்திரிகையாளர்கள் வைரமுத்து போன்ற சமூகக் குற்றவாளிகளைக் கேள்வி கேட்கும்போது மட்டும் மிகவும் நாசூக்காக நடந்துகொள்வார்கள்.\nஇதுவே ஒரு பெண்மணி கேளிவிகளாலே துளைத்தெடுத்துக் கொல்வார்கள். இங்கே டவுசர் போட்ட பசங்களின் ரொம்ப காலமாகவே இப்படியாகவே இயங்கி வருகிறது’ என்று ஒரே நேரத்தில் ரங்கராஜ் பாண்டேவின் டவுசரையும் வைரமுத்துவின் வேட்டியையும் பதம் பார்க்கிறார் சின்மயி.\nஇதே வைரமுத்துவின் தமிழாற்றுப்படைக்கு இயக்குநர் மணிரத்னம் வாசித்தளித்த பாராட்டுப் பத்திரம் குறித்து வாயைப் பத்திரமாக மூடிக்கொள்வார் சின்மயி.காரணம் ஊர் அறிந்ததே.\nPrev Article'டிரைவரை தாக்கிய பின் என்னை காரில் இருந்து தரதரவென்று இழுத்தனர்' : சிறுவர்கள் மீது முன்னாள் மிஸ் இந்தியா புகார்\nNext Article'பஸ் டே' நிகழ்வை செம கலாய் கலாய்த்த விவேக்\nExclusive: ரங்கராஜ் பாண்டேவை விரட்டியடித்த பச்சமுத்து... சீட்டுக்…\n நடிகர் சரவணனை திட்டி தீர்த்த சின்மயி\n’யாகம் வளர்த்தால் மழை வருமா\nசினிமாவுக்கு அப்புறம் அஜீத்தின் புரட்சிகர திட்டம்\nவைரமுத்து மேட்டருக்குக் கூட இந்த அளவுக்கு பொங்கலையேம்மா நீ\nஓட்டு போட்ட சின்மயியை கலாய்த்த பிரபல இயக்குநர்: கூட்டு சேர்ந்த…\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஅவரு பேச பேச பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்- ராகுலை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகிருஷ்ணரின் வம்சம் எதனால் அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் \nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஉயிரற்ற குழந்தையை புதைக்கும்போது கிடைத்த உயிருள்ள குழந்தை \nசொந்த தம்பியையும் அவரது மனைவியையும் கொன்று புதைத்த அக்கா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைவர் 168 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nவனிதாவை இமிடேட் செய்த கவின்: டிவிட்டரில் வனிதா பதில்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஆஸ்திரேலியாவின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா..\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு..\nதிரையுலகில் கால் பதித்த 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ப��ுலர் இர்பான் பதான்\nசோப்பு, பவுடர் வித்து ரூ.1,848 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு\nமகளைக் கொலை செய்ய அனுமதி வேண்டும் நீதிமன்றத்தை அதிர வைத்த பெற்றோர் \nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nபுதுசா எந்த பொருள் வாங்கினாலும் இதை பத்திரமா வெச்சிருங்க\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nநோய்களை விரட்ட வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கூட்டணி\nஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் \nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nதாய்லாந்தில் இறந்த இந்திய பெண்... 2 லட்ச ரூபாய் செலவு செய்த மத்திய அரசு\n சாலைகளில் ஏற்பட்ட வெடிப்பால் மக்கள் பீதி\nமெதுவாக நடக்குறவங்களுக்கு இத்தனை நோய்கள் வருமா\nபா.ஜ.க. ஒன்றும் காங்கிரஸ் இல்லை அதனை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது- அமித் ஷா\nநானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க\nகணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அமித் ஷா\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இதை செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA", "date_download": "2019-10-15T01:08:22Z", "digest": "sha1:IWJA5KMZWHTOPYF62R4Y6DUTRXPIXPWT", "length": 6026, "nlines": 113, "source_domain": "tamilleader.com", "title": "பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. – தமிழ்லீடர்", "raw_content": "\nபொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடுக்���ப்பட்டது.\nதிங்கட்கிழமை காலை 10 மணிக்கு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு, அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு வந்து சந்திக்குமாறு, அழைப்பு விடப்பட்டுள்ளது.\nஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி மேற்கொண்டதாகக் கூறப்படும் நாமல் குமார வெளியிட்டுள்ள தகவல்களின் பிரகாரம் விசாரணை செய்யும் முகமாகவே, பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பு விடப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆரியனந்த வெலிஅங்க தெரிவித்துள்ளார்.\nஇரத்மலானை பிரதேசத்தில் ஒருவர் படுகொலை.\nபோதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடணம்.\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\nபாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-69-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-10-15T01:02:49Z", "digest": "sha1:XNS3BQRCFUYQ2W3MMF3HU4B25UIVKCIG", "length": 9274, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "காந்தியின் 69-வது நினைவுதினம் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nதேசத்தந்தை மகாத்மா காந்தியின் 69-வது நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், திருவுருவப் படங்களுக்கு மலர் தூவியும் அஞ்சலி ச���லுத்தப்பட்டது.\nதலைநகர் டெல்லியின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மாகாந்தி நினைவிடத்தில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி, துணை குடியரசு தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர டி ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர். இதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.\nகாந்தி நினைவிடத்தில், மதநல் லிணக்க பிரார்த்தனையும் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பாடகர்கள் குழு பக்திபாடல்களை பாடினர்.\nபாஜக. மூத்த தலைவர் அத்வானி, மத்திய மந்ரிரி ராவ் இந்தர்ஜித் சிங், முப்படை தளபதிகளான சுனில்லம்பா, பி.எஸ்.தனோவா மற்றும் பிபின் ராவத் மற்றும் பல்வேறு பிரமுகர்கள் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் காந்தி நினைவிடம் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nமேலும், தியாகிகள் தினத்தை முன்னிட்டு நாடுமுழுவதும் இன்று காலை 11 மணியளவில் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி\nஅருண் ஜெட்லிக்கு இரங்கல் கூட்டம்\nபாராளுமன்ற தாக்குதல்: உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு…\nஅமர்ஜவான் ஜோதியில் பிரதமர் நரேந்திரமோடி மலர்வளையம்…\nபரீக்கர் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யபட்டது\nகாந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திரமோடி மரியாதை…\nமகாத்மா காந்தி, வெங்கையா நாயுடு\nகாந்தி அதிகாரத்துக்கு ஆசைப்படாத ஒரு ம� ...\nசபைக்கு வராத மத்திய அமைச்சருக்கு கண்ட� ...\nபாஜக எம்பிக்கள் பாதயாத்திரையை மேற்கொள ...\nசாதிய வாதிகளுக்கு மதவாதத்தை பற்றிப் ப� ...\n‘கோட்சே’ பயங்கரவாதி அல்ல – வரலாற்று அ ...\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nமாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nதண்ணீர் மருத்துவம் ( வாட்டர�� தெரஃபி )\nதண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஉடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/16/1609/", "date_download": "2019-10-15T02:12:46Z", "digest": "sha1:TRDDGAMQITCEHRSZE5GKETRPENPGIEIX", "length": 23629, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News கல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை...\nகல்வித்துறையில் அடுத்த புரட்சி: மனப்பாட முறை ஒழிகிறது: இனி முழுப்பாட புத்தகத்திலிருந்து கேள்வி கேட்கும் முறை அமல்\nகல்வித்துறையில் அடுத்த புரட்சியாக மனப்பாட கல்வி முறையை ஒழிக்கும் விதமாக 11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு இனிமேல் ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேள்விகள் கேட்காமல், முழுப்பாடத்திலிருந்து மட்டுமே கேள்வி கேட்கப்படும் முறை வருகிறது.\nதமிழகத்தில் கடந்த 10 ஆண்டிற்கு மேலாக மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பானது ப்ளுபிரிண்ட் அடிப்படையில் கேட்கப்பட்டது- அதன்படி குறிப்பிட்ட பாடத்தில் இருந்து குறிப்பிட்ட மதிப்பெண்களுக்கு, குறிப்பிட்ட பகுதியில் உதாரணமாக 1,2,5,10 மதிப்பெண்களுக்கு என வினாக்கள் கேட்கப்படும். இதனால் மாணவர்கள் அந்த குறிப்பிட்ட பாடத்தை மட்டுமே மாணவர்களுக்கு கற்பித்து வந்தனர்.\nஇந்த முறையால் மாணவர்கள் மனப்பாடம் மட்டுமே செய்து, பொதுத் தேர்வினை எழுதினர். பாடப்புத்தகத்தினை முழுதுமாக படிக்காமல் இருந்தனர். இதனால் மாணவர்கள் தமிழக அளவில் அதிகளவில் மதிப்பெண்களை குவித்தனர்.ஆனால் மத்திய அரசின் எந்த போட்டித் தேர்வையும் அவர்களால் எழுதி வெற்றிப்பெற முடியவில்லை.\nநீட்டுக்கு ஏற்றபடி நீட்டாக தயாராகும் முறை\nமேலும் தமிழகத்தில் 12-ம் வகுப்பில் கணக்கு, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல் போன்ற பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களும் உயர்கல்வியில் தேர்ச்சி பெறாமல் இருந்தனர். இதற்கு முக்கிய காரணம் 12-ம் வகுப்பு பாடத்தினை 11,12-ம் வகுப்பில் 2 ஆண்டுகள் குறிப்பிட்ட சில பாடங்களை மட்டுமே நடத்தி மாணவர்களை மனப்பாடம் செய்ய வைத்ததே ஆகும்.\nஇந்நிலையில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவினர் மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் முறையை முற்றிலும் மாற்ற வேண்டும் என கூறி, ப்ளுபிரிண்ட் முறையை நீக்கி உள்ளனர். இந்த நிலையில் அரசுத் தேர்வுத்துறை இயக்கம் 10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வின் போது வினாத்தாள் எப்படி வடிவமைக்கப்படும் என்பது குறித்தும், மாணவர்களை ஆசிரியர்கள் எவ்வாறு தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து அறிவுரைகளை வழங்கி உள்ளது.\nபுதிய முறை எப்படி இருக்கும்\nஅதன்படி 10,11,12 வகுப்பு பயிலும் மாணவர்கள் பொதுத் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும், அரசின் போட்டித் தேர்வினை எதிர்கொள்ளும் வகையிலும் புத்தகத்தின் கருத்துக்களை நன்கு படித்து உணர்ந்து அதனடிப்படையில் கேட்கப்படும் வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும்.\n11,12-ம் வகுப்பிற்கு வினாத்தாள் கட்டமைப்பு இல்லாத நிலையில், ஆசிரியர்கள், புத்தகத்தின் உள்ளிருந்து கேட்கப்படும் வினாக்கள், கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும் உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் வினாக்கள் ஆகியவற்றிற்கும் விடையளிக்கும் வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண் டும்.\n20 சதவிகிதம் கேள்விகள் உயர்திறன் சார்ந்து வரும்\n2018-19-ம் கல்வி ஆண்டில் பயிலும் 11,12-ம் வகுப்பு மாண வர்களுக்கு வினாத்தாளில் தோராயமாக 20 சதவீதம் வினாக்கள் (ஒரு மதிப்பெண் , சிறுவினா, குறுவினா, நெடுவினா) கருத்துக்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வினாக்கள் மற்றும் பாடம் சார்ந்து கேட்கப்படும். உயர் திறன் சார்ந்த சிந்தித்து விடையளிக்கும் வகையில் அமையும் என்பதால் அதற்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் பாடவேளைகளின் அடிப்படையில் தோராயமாக பாடப்பகுதிகளுக்கு மதிப்பெண் பிரித்தளிக்கப்படும்.\n12 ம் வகுப்பிற்கான மாதிரி வினாத்தாள் ஜூலை முதல் வாரத்தில் அனுப்பப்படும். 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களிலும் ஏற்கனவே கடைப்பிடிக்கப்பட்டுள்ள வினாக் கட்டமைப்பின்படி வினாத்தாள் அமையும். மேலும் டிசம்பர் 2017-ல் நடைபெற்ற அரையாண்டுத் தேர்வு மற்றும் மார்ச் 2018-ல் நடைபெற்ற பொதுத் தேர்வில் கேட்கப்பட்ட வினாத்தாளின் அடிப்படையிலேயே இனி வருங்காலங்களில் வினாத்தாள் அமையும்.\nஎனவே, கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பினை மட்டும் படித்தால் முழு மதிப்பெண் பெறமுடியாது என்பதனை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி பாடத்தின் உட்கருத்தினை புரிந்து கொண்டு படிக்குமாறும், பாட ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.\nஇனி ஒரே வகை கலர் மைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்\n10,11,12-ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் மாணவர்கள், வினாத்தாளில் குறிப்பிட்டுள்ள குறிப்புகளை நன்கு படித்தப்பின் தேர்வெழுத அறிவுறுத்த வேண்டும். மிகவும் ஏற்புடைய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக என்ற தலைப்பில் இடம்பெறும் வினாக்களுக்கு, வினா எண் குறியீட்டுடன், விடையினையும் சேர்த்து எழுதினால் மட்டுமே உரியமதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் குறியீடு மட்டுமோ அல்லது விடை மட்டுமோ எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது எனவும் அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.\nமேலும், விடைத்தாள் முழுமைக்கும் நீலம் அல்லது கருப்புமையில் ஏதேனும் ஒன்றை மட்டுமே பயன்படுத்த வேண் டும். தலைப்புகள், வினாக்களுக்கு மட்டும் கருப்பு மையினைப் பயன்படுத்துவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். இந்த முறையினை பள்ளிகளில் நடைபெறும் தேர்வுகளிலேயே கடைப்பிடிக்க மாணவர்களை தயார்படுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது\nNext articleEducationtn.com – ன் இனிய ரமலான் வாழ்த்துக்கள்\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\n இறுதிப்பட்டியலில் குளறுபடி உள்ளதாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கல���யாசிரியர் நலச்சங்கம் புகார்.\nஅரசு பள்ளிகளின் தரமின்மைக்கு யார் காரணம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடு புகார்களை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி,...\nசென்னை, ஆசிரியர் பயிற்சி தேர்வு விடைத்தாள் திருத்தத்தில் நடந்த முறைகேடு புகார்களை ஆராய்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி, உயர் கல்வித்துறை செயலருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த, ஸ்ரேயா தாக்கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4240:-26-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-10-15T02:34:38Z", "digest": "sha1:NN7KHFAKNFEVUJSWUGNJFCKQHYKXLBQW", "length": 74936, "nlines": 214, "source_domain": "geotamil.com", "title": "பயணியின் பார்வையில் - அங்கம் 26: வாழ்நாள் சாதனையாளர் பேராசிரியர் மெளனகுருவின் ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு 'மகுடம்' சிறப்பிதழ்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபயணியின் பார்வையில் - அங்கம் 26: வாழ்நாள் சாதனையாளர் பேராசிரியர் மெளனகுருவின் ஆளுமைப்பண்புகளுக்கு மகுடம் சூட்டியிருக்கும் மட்டக்களப்பு 'மகுடம்' சிறப்பிதழ்\nMonday, 06 November 2017 20:04\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nகல்முனைக்குப் புறப்படுவதற்கு முன்னர் நண்பர் மௌனகுருவிடம் செல்லத்தயாரானோம். அன்று முற்பகல் பெரியநீலாவணை விஷ்ணு மகா வித்தியாலயத்தில் எமது கல்வி நிதியத்தின் உதவிபெறும் மாணவர்களுடனான சந்திப்பும் தகவல் அமர்வும் நிதிக்கொடுப்பனவு நிகழ்ச்சியும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. மெளனகுரு அவர்களி���் இல்லத்திற்கு முன்பாக கோபாலகிருஷ்ணனின் கார் தரித்தது. இல்லத்தின் முற்றத்திலிருந்து கணீரென்ற குரலில் ஒரு கூத்துப்பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. அந்த இல்லம் வாவிக்கரையில் இருந்தமையால் ரம்மியமாக காட்சியளித்தது. முன்பொரு (2010 இறுதியில்) தடவை நண்பர்கள் பூபாலசிங்கம் ஶ்ரீதரசிங், அஷ்ரப் சிஹாப்தீன், கோபாலகிருஷ்ணன் ஆகியோருடன் அங்கு வந்திருக்கின்றேன். சுநாமியின்போது மௌனகுரு - சித்திரலேகா தம்பதியர் அந்த இல்லத்தின் மேல்தளத்தில் நின்று தப்பித்த திகில் கதையை சொல்லியிருக்கின்றனர். மெளனகுரு அந்தத்திகிலையும் சுவாரஸ்யமாகவே சித்திரித்திருந்தார்.\nஅந்த நினைவுகளுடன் அங்கு பிரவேசித்தபோது முற்றத்தில் அமர்ந்து ஒருவர் பாடிக்கொண்டிருந்தார். எம்மைக்கண்டதும் அவர் தமது குரலைத்தாழ்த்தினார். \"வேண்டாம். தொடருங்கள்\" எனச்சைகையால் சொன்னதும் தொடர்ந்தார். பாடல் நின்றதும் அந்தக்கலைஞரை எமக்கு மெளனகுரு அறிமுகப்படுத்தினார். அவரது பெயர் கந்தப்பு மயில்வாகனம். வயது 76. இவரது கண்டி அரசன் என்னும் நாடகம் மட்டக்களப்பில் 1965 இல் மேடையேறியபோது மெளனகுருவும் பேராசிரியர் வித்தியானந்தனும் சென்று பார்த்து ரசித்திருக்கிறார்கள். அக்காலப்பகுதியில் வித்தியானந்தன் நாடகக்குழுவின் தலைவராகவும் மௌனகுரு உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்கள். கந்தப்பு மயில்வாகனத்தின் குரல்வளத்தில் ஈர்ப்புற்ற மௌனகுரு 1968 இல் தாம் தயாரித்து அரங்காற்றுகை செய்த சங்காரம் நாடகத்தில் கதையை நகர்த்திச்செல்லும் பிரதான எடுத்துரைஞராக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\"சுழல்கின்ற சூரியனின் துண்டு பறந்ததுவே\" என்ற கந்தப்பு மயில்வாகனத்தின் கணீர் குரலுடன் திரை திறக்குமாம். சங்காரம் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் மாநாடு கொழும்பில் லும்பினி அரங்கில் நடந்தவேளையில் அரங்கேறியிருக்கிறது. தலைமை வகித்தவர் கி. இலக்‌ஷ்மண அய்யர். இடதுசாரித்தோழர் என். சண்முகதாசன், பேராசிரியர் கைலாசபதி ஆகியோரும் இந்நாடகத்தை பார்வையிட்டுள்ளனர்.\nஅன்று நடந்த கவியரங்கில் கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன், நுஃமான், முருகையன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். சங்காரம் நாடகத்தின் ஒளியமைப்பு ந. சுந்தரலிங்கம். அன்று நாடகத்தில் ஒலித்த கலைஞர் கந்தப்பு மயில்வாகனத்தின் அச���தாரணமான குரல் அனைவரையும் வெகுவாகக்கவர்ந்துவிட்டதாக மெளனகுரு அவரை எமக்கு அறிமுகப்படுத்தும்போது குறிப்பிட்டு நனவிடைதோய்ந்தார். பரந்த கடற்பரப்பில் கத்திக்கத்திப்பாடி தனது குரல்வளத்தை வளர்த்துக்கொண்டவர்தான் கந்தப்பு மயில்வாகனம் என்று தெரிவித்தார் மெளனகுரு. அன்றைய உரையாடலில் அரைநூற்றாண்டுக்கு முன்னர் அவருடன் தனக்கிருந்த உறவை மெளனகுரு சொன்னபோது, அந்தக்கம்பீரம் சற்றும் குலையாமல் மீண்டும் அந்த முற்றத்திலிருந்து அவர் பாடியதைக்கேட்டு சிலிர்த்தோம்.\nமௌனகுருவுக்கு கலைஞர் கந்தப்பு மயில்வாகனம் அறிமுகமானது 1965 இல். எனக்கு மெளனகுருவும் சித்திரலேகாவும் அறிமுகமானது 1972 இல். அக்காலப்பகுதி முதல் கடந்த 45 வருடகாலமாக இவர்கள் இருவரதும் கலை, இலக்கிய மற்றும் கல்வி, சமூகப்பணிகளை அவதானித்துவருகின்றமையால் அவர்களின் கடின உழைப்பு குறித்து எனக்கு மரியாதையிருக்கிறது. எனது கலை, இலக்கிய நட்புவட்டத்தில் இவர்களுக்குரிய இடம் முக்கியமானது. அதனால் இலங்கைப்பயணங்களில் இவர்களையும் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்வது எனது இயல்பு.\nஅன்றைய தினம் சித்திரலேகா கொழும்பில் நின்றமையால் மட்டக்களப்பில் அவரை சந்திக்கமுடியாமல்போய்விட்டது. மட்டக்களப்பிலிருந்து வெளியாகும் மகுடம் (ஆசிரியர் வி.மைக்கல்கொலின்) மௌனகுரு சிறப்பிதழ்கள், சார்வாகன் (குறுநாவல்) கிழக்குப்பல்கலைக்கழகத்திலே பேராசிரியர் மௌனகுருவின் தடங்கள் நூல் என்பனவற்றையும் அந்தச் சந்திப்பில் பெற்றுக்கொண்டேன்.\n2003 ஆம் ஆண்டில் மௌனகுருவுக்கு மணிவிழா நடந்தபோது வெளியிடப்பட்ட மௌனம் சிறப்பு மலரில் சார்வாகன் இடம்பெற்றுள்ளான். இம்மலர் வெளிவந்தகாலத்திலேயே அதனைப்படித்துவிட்டு அதன் சிறப்பு பற்றி வியந்திருக்கின்றேன்.\nமகாபாரதத்தில் வரும் சார்வாகன் பற்றி எனக்கு முதலில் சொன்னவர் தமிழகத்தின் எழுத்தாளர், சார்வாகன் என்ற புனைபெயரில் எழுதிவந்த ஶ்ரீநிவாசன். தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்த மருத்துவநிபுணர். மக்கள் நலன் சார்ந்த அரிய சேவைக்காக பத்மஶ்ரீ விருதும் பெற்றவர். பாண்டவர்கள் குருஷேத்திரபோரிலே வெற்றிவாகை சூடியபின்னர் அரசு அமைத்தபோது அந்தவெற்றிக்களிப்புடன் அரசுக்கட்டில் ஏறியவேளையில் அவர்களின் வெற்றி பல்லாயிரம் உயிர்களைக்குடித்து���்தான் சாதிக்கப்பெற்றது என்பதை பகிரங்கமாகச்சொல்லி கண்டித்த துறவிதான் சார்வாகன். சார்வாக மதம் இருந்ததாகவும், திரௌபதையும் அந்த மதத்தை பின்பற்றியிருப்பதாகவும் மெல்பனுக்கு 'சார்வாகன்' ஶ்ரீநிவாசன் வருகை தந்த சமயத்தில் அவருடனான ஒரு கார் பயணத்தில்தான் எனக்கு சொல்லியிருந்தார்.\nஅவருக்கு சார்வாகன் என்ற புனைபெயர் எவ்வாறு வந்தது எனக்கேட்டு அவரை நேர்காணல் செய்தபோதுதான் அந்தக்கதையும் தெரியவந்தது. மௌனம் சிறப்பு மலரில் 2003 இல் இடம்பெற்ற சார்வாகன் மீண்டும் தனிநூலாக 2016 இல் வெளியாகியிருக்கிறது. லறீனா ஹக் எழுதிய நீட்சிபெறும் சொற்கள் கட்டுரைத்தொகுதியில் இடம்பெற்ற சார்வாகன் பற்றிய அவதானவிமர்சனக்குறிப்புகளுடன் இந்தப்புதிய நூல் வெளியாகியிருக்கிறது.\nசார்வாகன் கதைபோன்று மகாபாரதத்தில் ஆயிரக்கணக்கான உப கதைகள் இருக்கின்றன என்பதற்கு ஜெயமோகன் எழுதிவரும் வெண்முரசு மிகச்சிறந்த உதாரணம்.\nமெளனகுரு அவர்களை விமர்சகராகவும் கூத்துக்கலைஞராகவுமே அறிந்துவைத்திருந்த எனக்கு 2003 இல் வெளியான மௌனம், அவர் பற்றி நான் அறியாத பக்கங்களையும் அறிமுகமாக்கியிருக்கிறது.\nமௌனகுருவின் சார்வாகன், காண்டவதகனம், இராவணேசன் உட்பட பல படைப்புகள் சமகால அரசியல் சமூகத்துடனும் நாம் கடந்துவந்த ஈழப்போர்க்காலத்தையும் ஒப்பிட்டுப்பார்க்கத்தூண்டுகிறது.\nமக்களுக்காக பேசியவராகவும் மக்களையும் பேசவைத்த ஆளுமையாகவுமே மௌனகுருவைப்பார்க்கின்றேன்.\nநண்பர் பேராசிரியர் செ. யோகராஜா, கிழக்குப்பல்கலைக்கழகத்தில் மௌனகுரு பதித்திருக்கும் ஆழமான தடங்கள் பற்றி விரிவாக தனிநூலே எழுதியிருக்கிறார்.\nமகுடம் சிறப்பிதழின் முகப்பில் , \" வாழ்ந்துதான் வாழ்வின் சுவையைச் சுவைக்கலாம். நடந்துதான் நமது பயணத்தை முடிக்கலாம்\" என்ற மெனகுருவின் வாசகமும் பதிவாகியிருக்கிறது.\nமகுடம் ஏற்கனவே தமிழ்த்தூது தனிநாயகம், தர்மு சிவராம், எஸ்.பொ. ஆகியோருக்காகவும் சிறப்பிதழ் வெளியிட்டிருக்கிறது.\n\" ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒருவகையில் ஒரு திறனை (Skill) கொண்டிருப்பான். இன்றைய விஞ்ஞான உலகு திறன்கொண்ட மனிதர்களின் உலகாக மாறிவருகின்றது. திறன்கொண்ட மனிதர்களே தமது திறன்களை பயன்படுத்தும் மனிதர்களே வெற்றிபெறுகின்றனர்.\nஅந்தவகையில் கலை இலக்கிய செயற்பாடுகளான நடித்தல், எழுதுத���், பாடுதல், இசைத்தல், ஆய்வுசெய்தல், பேசுதல் எல்லாம் தனிமனிதர்களின் திறன்களே. சிலர் ஒன்றிற்கு மேற்பட்ட திறன்களையும் கொண்டிருப்பர். இந்த திறன்கள் மதிக்கப்படல் வேண்டும். அதுவும் காலத்தில் அது கௌரவப்படுத்தப்படல் வேண்டும். திறன்களுக்காக நாம் மனிதர்களை கொண்டாடுவதில்லை. ஆனால், தமது திறன்களை தமது வளர்ச்சிக்காக மட்டுமன்றி தன் சமூகத்தின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தும் மனிதர்களின் திறன்களை அவர்களது திறன்களுக்காக அவர்களை நாம் கொண்டாடுவோம். அந்தவகையில் கடந்த பல வருடங்களாக மட்டக்களப்பு மண்ணின் கலை இலக்கிய செயற்பாடுகளுக்கு குறிப்பாக மட்டக்களப்பு கூத்துக்கலையை உலகறியச்செய்து, அதனை சர்வதேச அரங்கிற்கு நகர்த்தும் முயற்சியில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதோடு கலை இலக்கியத்தினை இனநல்லுறவுக்காகவும் பயன்படுத்தி வரும் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்களுக்கு சிறப்பிதழ் வெளியிட்டு அவரை கொண்டாடுவதில் மகுடம் பெருமை கொள்கிறது.\" என்று இச்சிறப்பிதழின் ஆசிரியத்தலையங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇச்சிறப்பிதழில் என்னைக் கவர்ந்த - பாதித்த பல ஆக்கங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் மிகவும் சுவாரஸ்யமானது கவிஞர் வ. ஐ.ச. ஜெயபாலன் எழுதியிருக்கும் கவிதை. அதனை அவர் மகுடத்திற்காக அல்ல, வடமாகாண சபை முதல்வர் நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு எழுதிய கவிதை வரியில் எழுதிய கடிதம். \"ஈழத்தமிழன் முகமான வடமோடிக்கூத்தை அங்கீகரியுங்கள். வடமோடி கூத்தை வளர்க்கும் அண்ணாவிமார்களையும் பேராசான் மௌனகுருவையும் கௌரவியுங்கள்\" என்னும் தொனிப்பொருளில் அக்கவிதை அமைந்திருக்கிறது. சட்டத்தரணிகள் மு. கணேசராஜா, சோ. தேவராஜா, மற்றும் குழந்தை ம. சண்முகலிங்கம், வி.மைக்கல் கொலின், தாமரைத்தீவான், பேராசிரியர்கள் எம். ஏ. நுஃமான், வீ. அரசு, அ.ராமசாமி, எம். எஸ்.எம். அனஸ், மு. இளங்கோவன், ஆகியோருடன் கரவை மு. தயாளன், தர்மரத்தினம் பார்த்திபன், பாலசுகுமார், வெ.தவராஜா, எதிர்மன்னசிங்கம், ஜெயரூபன் மைக்கல், இரவி அருணாசலம், செங்கதிரோன்,எஸ்.பி. பாலமுருகன், உமா வரதராஜன், ஆகியோருடன் தர்மஶ்ரீ பண்டாரநாயக்க, பராக்கிரம நெரிஎல்ல, கலாநிதி சுசில் விஜய ஶ்ரீவர்த்தனா ஆகியோரும் தமது மனப்பதிவுகளை கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் எழுதியிருக்கின்றனர். இதில் வெளியாகியிருக்கும் சிங்களக்கலைஞர்களின் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் பரந்த வாசகர் மத்தியில் செல்லவேண்டிய ஆக்கங்கள். பேரினவாதம் பேசுவோரின் கண்களை திறக்கச்செய்வதற்கும் சிந்திக்கவைப்பதற்கும் அவை பெரிதும் உதவும்.\nமகுடம் சிறப்பிதழில் ஊடக தர்மத்தையும் காணமுடிந்தது. கலாநிதி சி. ஜெயசங்கர் தமிழ் மிரரில் எழுதியிருந்த ஏட்டுச்சுரைக்காய்க்குள் முடங்கிய கூத்து என்னும் கட்டுரையும் அதற்கு எதிர்வினையாற்றும் சு. சிவரெத்தினத்தினம் எழுதியிருக்கும் அதிகாரமும் அதிகாரத்துவ சொல்லாடலும் என்ற கட்டுரையும்தான் இச்சிறப்பிதழில் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன. சிவரெத்தினத்தின் கட்டுரையை மாத்திரம் வெளியிட்டிருப்பின் வாசகர்களுக்கு சற்று மயக்கம் தோன்றலாம். அதனால் அந்த எதிர்வினைக்கான காரணம் யாது என்பதையும் வாசகருக்கு தெரிவிப்பதற்காக மகுடம் ஆசிரியர் முயன்றுள்ளார். கருத்தியல்கள் மோதும் களமாகவும் இச்சிறப்பிதழ் விளங்குகிறது. மௌனகுருவின் வாழ்வையும் பணிகளையும் அவர் கடந்துவந்துள்ள பாதையையும் கலை, இலக்கியவாதிகளும் - மாணவர்களும் தெரிந்துகொள்வதற்கு மகுடத்தில் இடம்பெற்றுள்ள ஆக்கங்களும் படங்களும் உதவும். மகுடம் இரட்டைச்சிறப்பிதழாகவும் வெளிவந்து சாதனைபுரிந்திருக்கிறது. இரண்டு இதழ்களும் மொத்தம் 200 பக்கங்களில் வெளியாகி அசத்தியிருக்கின்றன.\nஇரண்டவது இதழில் றூபி வலன்ரீனா பிரான்சிஸ், அபிராமி பற்குணம், ஓவியர் ட்ராஷ்கி மருது, சோலைக்கிளி, க. சிவராஜா, அ.ச. பாய்வா, ஏ. பீர்முகம்மது, யோண்சன் ராஜ்குமார், முஸ்டீன், கலாநிதி க. சிதம்பரநாதன், லறீனா அப்துல் ஹக், யோகி சந்த்ரு, ரீ. எல். ஜவ்பர்கான், க.மோகனதாசன், க. ஜென்சி பியோனா, றியாஸ் அகமட், எஸ். எழில்வேந்தன், பேரா. கி. பார்த்திபராஜா, ஞானதாஸ் காசிநாதர், கலாநிதி த. சர்வேந்திரா ஆகியோரும் தமது மனப்பதிவுகளை எழுதியிருக்கிறார்கள். இரண்டு இதழ்களிலும் மௌனகுருவின் படைப்புலகம் என்ற தலைப்பில் அவர் எழுதிய கவிதைகள், சிறுகதை, கட்டுரைகள் என்பனவும் வெளியாகியிருக்கின்றன.\n1949 முதல் 2017 வரையில் ( சுமார் 68 வருடங்கள்) மௌனகுருவின் நாடகங்களும் ஆற்றுகைகளும் பற்றிய விரிவான பட்டியல் பதிவொன்றும் இச்சிறப்பிதழில் இடம்பெற்றிருக்கிறது. மகுடம் ஆசிரியர் வி. மைக்கல்கொலின் தமது தீவிர தேடுதலில் அதனைத்தொகுத்திருக்கிறார். வாழும் சாதனையாளர் பேராசிரியர் மெளனகுருவை கொண்டாடுவதற்காக மகுடம் ஆசிரியர் மேற்கொண்டிருக்கும் அயராத உழைப்பினை ஒவ்வொரு பக்கங்களிலும் காணமுடிகிறது. அதனால் இந்தப்பதிவின் ஊடாக மெளனகுருவை வாழ்த்துவதுடன் மகுடம் ஆசிரியர் மைக்கல் கொலினையும் பாராட்டுகின்றோம்.\nமெளனகுருவும் நடித்திருக்கும் தர்மசேன பத்திராஜவின் இயக்கத்தில் காவலூர் ராஜதுரை எழுதித் தயாரித்த பொன்மணி திரைப்படம் குறித்த நேர்காணலும் இந்த சிறப்பிதழில் இடம்பெற்றுள்ளது. ச. ராகவன் நேர்கண்டு எழுதியிருக்கும் இந்த ஆக்கம் குறித்து, அண்மையில் சிட்னியில் நான் சந்தித்த திருமதி காவலூர் ராஜதுரையிடமும் மகன் அபயன் ராஜதுரையிடமும் பிரஸ்தாபித்தேன்.\nசிட்னியில் Pendelhill என்னுமிடத்தில் அமைந்திருக்கும் ஒரு முதியோர் காப்பகத்தில் தற்பொழுது தங்கியிருக்கும் திருமதி காவலூர் ராஜதுரையை சந்தித்து மகுடம் சிறப்பிதழ் பற்றியும் அதில் பொன்மணி பற்றி இடம்பெற்றிருக்கும் நேர்காணல் குறித்தும் சொன்னபோது அவரது முகத்தில் தோன்றிய பிரகாசத்தை அவதானித்தேன். உடனே அவர் அத்திரைப்படத்தில் நடித்தவர்களின் பெயர்களையெல்லாம் முடிந்தவரையில் நினைவுபடுத்தினார்.\nஎனது இலங்கைப்பயணத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய பிரதேசங்களிலும் நான் சந்தித்த பல கலை, இலக்கிய ஆளுமைகளிடமிருந்து விடைபெறும்பொழுது எனக்குக் கிடைத்த இதழ்கள் மலர்கள் தொடர்பாக இனிவரும் அங்கங்களில் எனது வாசிப்பு அனுபவங்களாக பகிர்ந்துகொள்வேன்.\nஅதற்கான முதல் அங்கமாகவே பேராசிரியர் மெளனகுருவின் ஆளுமைப்பண்புகளை விரிவாகப்பதிவுசெய்துள்ள மகுடம் சிறப்பிதழை அறிமுகப்படுத்தி இந்த பயணியின் பார்வையில் இறுதி அங்கத்தை நிறைவுசெய்கின்றேன்.\nஇந்த நீண்ட தொடரை அவ்வப்போது படித்து தமது கருத்துக்களை எனக்கு நேரில் சொன்னவர்களுக்கும் மின்னஞ்சலில் உரையாடியவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nஆய்வு: அ.முத்துலிங்கம் சிறுகதைகளில் அயலகப்பண்பாடுகள் (14)\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக, பிடிஃப் வடிவத்தில் வாங்க...\nஆய்வு: பாவைப் பாடல்களில் மரபும் இசைய���ம் (13)\nஆய்வு: சிலப்பதிகாரத்தில் பத்தினி வழிபாடு (12)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' மின்னூல் வாங்க விரும்புகின்றீர்களா\nசங்க இலக்கியத்தில் மருத நில வேளாண்மைப்பண்பாடு (11) -\nபதிவுகளில் அன்று: மாற்றுப் பார்வையில் மனிதமாகும் பெண்ணியம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவ��� செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப���பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒ��ு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' நாவலின் திருத்திய இரண்டாம் பதிப்பினை மின்னூலாக வாங்க...\n'அமெரிக்கா' மின்னூலினை, பிடிஃப் கோப்பாக $3 (கனடியன்) செலுத்தி வாங்குவதற்கான இணைய இணைப்பு: https://www.fatfreecartpro.com/i/yzc9\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\nவ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக வாங்க\nஎழுத்தாளர் வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்): https://www.fatfreecartpro.com/i/yz46\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம�� $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2019-10-15T02:33:54Z", "digest": "sha1:WKE45GM4JDU6IT2OEPK4D6NZT2MXV4KZ", "length": 5614, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை\nபிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை\nபிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு மாமல்லபுரத்திலுள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை, பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் அக்டோபர் 11-ந் தேதி முதல் அக்டோபர் 13-ந் தேதி வரை மாமல்லபுரத்தில் சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதனால் ஏராளமான\nபிரதமர் மோடி-சீன அதிபர் வருகை: மாமல்லபுரத்தில் சுற்றுலா தலங்களை பார்வையிட தடை\nPrevious articleதுனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து – 13 பெண்கள் பலி\nNext articleதமிழகம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக,வருக என மனமார வரவேற்கிறோம் – மு.க.ஸ்டாலின்\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/raiza-wilson", "date_download": "2019-10-15T01:25:06Z", "digest": "sha1:Z3ZQDZJ3LAHCT2DCFSABLQNIQJR5P4SG", "length": 7403, "nlines": 119, "source_domain": "topic.cineulagam.com", "title": "Modelling Raiza Wilson, Latest News, Photos, Videos on Modelling Raiza Wilson | Modelling - Cineulagam", "raw_content": "\nஇத்தனை கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியதா சைரா, ஷாக்கிங் ரிப்போர்ட்\nமிக அழகாக மாறிய நடிகை நமீதா பலரையும் கவர்ந்த லேட்டஸ்ட் லுக்\nபிகில் ட்ரைலரில் முன்னணி நடிகரின் மகள் இதை கவனித்தீர்களா பார்த்து கண்ணீர் விட்ட நடிகர்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nபிக்பாஸ் புகழ் நடிகை ரைசாவின் சமீபத்திய போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் புகழ் ரைஸா சமூக வலைத்தளத்தில் நடந்த குளறுபடி, இந்த புகைப்படத்தை யார் வெளியிட்டது\nவிஷ்ணு விஷாலுடன் இணைந்த பிக்பாஸ் புகழ் ரொமாண்டிக் நடிகை\nவிருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்\n சிறந்த நடிகர், இசையமைப்பாளர், இயக்குனர் இவர்கள் தான்\n பெரும் வரவேற்பை பெற்ற குறும்பட பாடலுக்கு மிக முக்கி�� விருது\nபிக்பாஸ் புகழ் ரைஸாவின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ்\nபிக்பாஸ் சீசன் 3 சண்டை இருக்கட்டும் ரைஸா வெளியிட்ட ஹாட் லுக்க பாத்தீங்களா - பிடித்ததே இந்த போட்டோ தானாம்\nபிக்பாஸ் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் நேரத்தில் வைரலாகும் ரைசாவின் நீச்சல் உடை புகைப்படங்கள்\nதலையில என்ன ஸ்பீட் பிரேக்கரா நடிகை ரைசாவின் புது ஹேர் ஸ்டைலை கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்\nவிஜய்யை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பிரபல நடிகை\nஇந்த தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை: நடிகை பிக்பாஸ் ரைசா ஒபன்டாக்\nபிகினி உடையில் போஸ் கொடுத்து வைரலான பிக்பாஸ் ரைஸா, இதோ\nசமூக வலைதளத்தில் வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் முத்தக் காட்சி வீடியோ- யாருடன் முத்தமிடுகிறார் பாருங்க\nபிக்பாஸ் புகழ் ரைசா பெயரில் நடந்த மோசமான விஷயம்- எல்லாமே தவறாம்\nமுரட்டு குத்து படம் பாத்தவங்களே முரட்டு சிங்கிள் ஆ நீங்க அப்ப உங்களுக்கான படம் தான் இதுதான்\nபிக்பாஸ் ரைசாவின் இரட்டை அர்த்த பதிவால் ஷாக்கான ரசிகர்கள்\nஆங்கில பத்திரிக்கையின் காலண்டருக்கு பிரபல நடிகைகளின் ஹாட் போட்டோசூட் புகைப்படங்கள்\nகூச்சமே இல்லாமல் பிக்பாஸ் ரைசா பிரபல நடிகரிடம் இப்படியா கேட்டார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/10/02022550/Indian-Cricket-Board-under-the-Right-to-Information.vpf", "date_download": "2019-10-15T02:04:07Z", "digest": "sha1:5UABH4OYO6Z7GQ2NBTJCNGQCHHESK5J4", "length": 10493, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian Cricket Board under the Right to Information Act || தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் + \"||\" + Indian Cricket Board under the Right to Information Act\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் வாரியம் கொண்டு வரப்பட்டுள்ளது.\nபதிவு: அக்டோபர் 02, 2018 04:15 AM\nஇந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிரிக்கெட் வாரியம் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு, மத்திய சட்ட ஆணையத்தின் அறிக்கை, விளையாட்டு அமைச்சகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரியின் அறிக்கை, கிரிக்கெட் வாரியத்தின் செயல��பாடு ஆகியவற்றை அலசி ஆராய்ந்ததில் பி.சி.சி.ஐ அமைப்பை, ஆர்.டி.ஐ. வரம்புக்குள் கொண்டு வர முகாந்திரம் இருப்பதால் மத்திய தகவல் ஆணையம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.\nஇனி கிரிக்கெட் வாரியம் சம்பந்தப்பட்ட பொதுமக்களின் கேள்விகளுக்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் பதில் அளிக்க வேண்டும். இது தொடர்பாக ஆன்-லைன் மற்றும் இதர வகையில் மனுக்களை பெறுவதற்குரிய வழிமுறைகளை 15 நாட்களுக்குள் செய்ய வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்திற்கு மத்திய தகவல் ஆணைய கமிஷனர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டுள்ளார்.\nஇதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அமைப்பு, மத்திய அரசிடம் இருந்து எந்த நிதி உதவியும் பெறுவதில்லை, அதனால் ஆர்.டி.ஐ.-ன் கீழ் கட்டுப்பட முடியாது என்று வாதிட்ட கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இருக்கிறது. பி.சி.சி.ஐ.யின் நிதி நிலைமை, செலவினங்கள், அணித் தேர்வு நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளியுலகுக்கு இனி அவ்வப்போது தெரிய வரும்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2019/02/17100733/1228145/Sprouted-grain-foods.vpf", "date_download": "2019-10-15T02:44:34Z", "digest": "sha1:RTWE32VLFBNJAXKOC6JVJPYT42NSGGCP", "length": 16294, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "முளை கட்டிய தானிய உணவு || Sprouted grain foods", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுளை கட்டிய தானிய உணவு\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு. எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.\nமுளை கட்டிய தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் உன்னதமான உயிர் உணவு. எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.\nஇன்று இயற்கை உணவு மிகவும் புகழ்பெற்று வருகிறது. பலரும் பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிட தொடங்கியுள்ளார்கள். இது நமது உடலில் உயிர்சக்தியை அதிகப்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். அப்படிப்பட்ட இயற்கை உணவில் முளை கட்டிய தானியங்களும் ஒன்று.\nஒரு நாளைக்கு மூன்று வேளை முடியாவிட்டாலும், ஒரு வேளையாவது இயற்கை உணவை உட்கொண்டு வாருங்கள். அதன் பிறகு பாருங்கள் உங்கள் ஆரோக்கியத்தை. பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, வெந்தயம், எள்ளு, வேர்க்கடலை, சூரியகாந்தி விதை, வெள்ளரி விதை, கொள்ளு மற்றும் கருப்பு உளுந்து போன்ற தானியங்களை வீட்டிலேயே முளைக்கச் செய்து சாப்பிடுவது தான், முளை தானிய உணவு எனப்படும் இயற்கை உணவாகும்.\nஇந்த தானியங்களை நன்றாக கழுவி 8 மணி நேரம் ஊற வைத்து பின் ஈரமான பருத்தி துணியில் சுற்றி வைத்து விட்டால், தானியம் முளைவிட்டு இருக்கும். இந்த தானிய உணவானது ஆரோக்கியத்தையும் அளவற்ற சக்தியையும் அள்ளித்தரும் மலிவான உன்னதமான உயிர் உணவு. இதன் பயனை உணர்ந்து கொண்டால் கட்டாயம் உங்கள் குடும்ப உணவாகவே மாறி விடும். இந்த உணவின் மூலம் புரதம், கால்சியம், சோடியம், இரும்புத்தாது, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவை கூடுதலாக கிடைப்பதுடன் வைட்டமின் ஏ, பி1 மற்றும் பி2 போன்றவையும் அதிக அளவு கிடைக்கிறது.\nமுளைவிட்ட பச்சைப்பயிறு சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும். முளைவிட்ட எள்ளு சாப்பிட்டால் ஒல்லியானவர்களுக்கு உ��ல் எடை கூடும். முளைவிட்ட கொண்டைக்கடலையை விளையாட்டு வீரர்கள் மற்றும் கடினமான உடல் உழைப்பாளிகள் நன்றாக சாப்பிடலாம். காரணம் தங்களது சக்தி குறையாமல் பார்த்துக் கொள்ளலாம். முளைவிட்ட கருப்பு உளுந்து, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்யும். முளைவிட்ட கொள்ளு சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். மூட்டுவலி தீரும். எந்தவித நோய்களும் வராமல் தடுக்கும் சக்தியும் இந்த முளைவிட்ட தானியங்களுக்கு அதிகம் உண்டு.\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nமூட்டுவலிக்கான ஸ்டெம் செல் சிகிச்சை\nபனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்\nஉடல் பருமன் உயிருக்கு எமன்...\nபார்வை குறைபாட்டுக்கு ‘நானோ டிராப்ஸ்’\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/ramanichandran-novel-summary/maane-maane/", "date_download": "2019-10-15T01:22:01Z", "digest": "sha1:RCAVYX6D73Z3VDHSG3PHWEIN6RY3QTSO", "length": 8633, "nlines": 109, "source_domain": "www.sahaptham.com", "title": "Maane! Maane! - RC – Ramanichandran – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதிருச்சியில் குறைந்த சம்பளத்திற்கு ஒரு கம்பெனியில் ஸ்டேனோவாக வேலை செய்கிறாள் உதையா. அவளுடைய குழந்தை பருவத்தின் போது, ​அவள் தந்தை தன் சகோதரி மகனுக்கு அவளை திருமணம் செய்து கொடுக்க ஒப்புக்கொள்கிறார. உதியாவின் அத்தான் மிகவும் குறுகிய மனநிலையில் இருப்பதால் உதயாவிற்கு அவன் மீது விருப்பம் இல்ல. அதோடு அவள் சொந்த காலில் நிற்க விரும்புகிறாள். இந்த நேரத்தில் சென்னையில் வசிக்கும் அவளுடைய தோழி அனிதாவின் மூலம் ஒரு புகழ்பெற்ற கட்டுமான கம்பெனியில் பணியிடம் காலியாக உள்ளதை அறிந்து கொண்டு அந்த வேலைக்கு விண்ணப்பிக்கிறாள்.\nஅந்த கம்பெனியின் எம்டி கௌதம் என்பவரால் பேட்டி எடுக்கப்பட்டு, தேர்வு செய்யப்படுகிறாள்.\nகெளதம் ஒரு தனிமனிதன்... நவநாகரீகமானவன்... வெளிநாட்டு பழக்கவழக்கங்களுக்கு பழகியவன். உதயா மிகவும் கட்டுப்பாடானவள்... வரைமுறைகளை உட்பட்டவள்... நெறிமுறைகளுடன் வாழ்பவள்.\nசுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் \"எப்படி வேண்டுமானாலும் வாழலாம்\" என்பது கௌதமனின் கோட்பாடு. \"இப்படித்தான் வாழ வேண்டும்\" ஏந்திபாது உதயாவின் கோட்பாடு.\nஇருவருடைய வாழ்க்கை முறையும் முற்றலும் மாறுபட்டிருக்கிறது... கெளதம் அவளுடைய வழக்கங்கள் தவறு என்றும் அதை அவள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறான். உதயாவும் தன இடத்திலிருந்து அதையே செய்கிறாள். இருவரும் மற்ற கொள்கைகளை மாற்ற விரும்புகிறார்கள். தங்களுடைய வழியில் மற்றவரை இழுக்கப் பார்க்கிறார்கள்.\nநாட்கள் நகர்கிறது... ஆனால் இருவரும் தங்கள் கொள்கைகளில் மிகவும் வலுவாக உள்ளனர். ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் (இந்த இடம் தான் கதையின் திருப்பு முனை) கௌதம் உதயாவின் வழிக்கு வருகிறான்... உதயாவும் கௌதம் வழிக்கு வருகிறாள். இறுதியாக மகிழ்ச்சியான முடிவு.\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும��� உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு பதிவுகளையும் படிக்க...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/151063-modi-does-not-even-make-a-tweet-for-abhinandhan-when-he-came-to-tamilnadu-he-opened-the-mouth", "date_download": "2019-10-15T02:38:37Z", "digest": "sha1:6CB5MTDLASQYWL522KFMGDD2D5YOUDC6", "length": 12587, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை!' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி | Modi does not even make a 'tweet' for Abhinandhan, When he came to Tamilnadu, he opened the mouth.", "raw_content": "\n`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி\n`அபிநந்தனுக்காக ஒரு ட்வீட் கூட இல்லை' - தமிழகத்தில் சில வார்த்தைகள் மட்டுமே உதிர்த்த மோடி\nஇந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன், நாடு திரும்புவது குறித்து இந்திய பிரதமர் மோடி மூன்று நாள்களுக்குப் பிறகு இப்போது தான் பொது வெளியில் பேசி இருக்கிறார்.\nபுல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில், இந்திய எல்லையைத் தாண்டி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலுள்ள பாலாகோட் பகுதியிலுள்ள தீவிரவாத முகாமைக் குறி வைத்து, இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து, பாகிஸ்தானின் 2 விமானங்கள், காஷ்மீர் மாநிலம் ரஜவுரி மாவட்டத்தில் அத்துமீறி நுழைந்து, குண்டு வீசியதாகத் தகவல் வெளியானது. எல்லையில் பதற்றம் அதிகரித்தது. நேற்று முன்தினம் காலை இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படையின் F16 போர் விமானம் அத்துமீறி நுழைந்தது. அதை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். வான்வழியில் பதில் தாக்குதல் நடத்தும் முயற்சியின்போது, இந்திய விமானப்படையின் MiG 21 ரக விமானம், பாகிஸ்தானின் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் விழுந்துள்ளது. அதில் இருந்த அபிநந்தன் என்ற இந்திய விமானப்படையின் விங் கமாண்டர், பாகிஸ்தான் ராணுவத்துற��யால் சிறை பிடிக்கப்பட்டார்.\nஅவரை விடுவிக்குமாறு, இந்தியா முறைப்படி வேண்டுகோள் விடுத்தது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்தன. ஜெனீவா ஒப்பந்தப்படி, அவரை விடுவிக்க வேண்டுமென்று, உலகளாவிய கோரிக்கை எழுந்தது. போரைத் தவிர்க்க வேண்டுமென்று, சமூகவலைதளங்களில் இருநாட்டு மக்களும் சமூக ஊடகங்களில் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர். இது, பெரிய அளவில் ‘ட்ரெண்ட்’ ஆனது.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சி வாயிலாக மக்களைச் சந்தித்துப் பேசினார். அதில், இந்தியாவைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். தீவிரவாதம் தொடர்பான ஆதாரங்களைக் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தார். ஆனால், அபிநந்தனை விடுவிப்பது தொடர்பாக எந்த அறிவிப்பையும் உடனடியாக வெளியிடவில்லை.\nஅபிநந்தனை விடுவிக்க வேண்டுமென்ற குரல், தேசம் முழுவதும் ஓங்கி ஒலிக்கத் துவங்கிய நேரத்தில், 'தேசிய இளைஞர் தின விழாவில்' பிரதமர் மோடி உரையாற்றினார். டெல்லி இஸ்கான் கோயிலில் வழிபட்டு, சிறப்புரை நிகழ்த்தினார். டெல்லி மெட்ரோ ரயிலில் குழந்தைகளைக் கொஞ்சியபடி பயணம் செய்தார். அதன் பின்பு, அபிநந்தனை மீட்பது தொடர்பான உயர்மட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ச்சியாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் நடத்தி, மற்றவர்களுடைய கருத்துகளையும் உள் வாங்கினார்.\nஅபிநந்தனுக்கு என்ன ஆகுமோ என்று தேசமே பரபரத்துக் கிடந்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில், ``நல்லெண்ண அடிப்படையில் அபிநந்தனை விடுவிக்கிறோம்’' என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பாராளுமன்றத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு, அடுத்த சில நிமிடங்களில் உலகம் முழுவதும் பரவி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த நேரத்தில், அகில இந்திய அளவிலான பா.ஜ.க பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிக்கொண்டிருந்தார். இம்ரான்கானின் அறிவிப்பை, பா.ஜ.க–வினரும் சேர்ந்து கொண்டாட வேண்டியதாயிற்று. இவ்விரு நிகழ்வுகளையும் ஒப்பிட்டு, பிரதமர் மோடியைக் குறித்து, சாதகமாகவும், பாதகமாகவும் `மீம்ஸ்’களும், `கமெண்ட்’களும் குவிந்தன.\nஇம்ரான் கான் அறிவித்தபடியே, வாகா எல்லை வழியாக இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளார் அபிநந்தன். அவர் ���ங்கே வரும் நாளில், அரசுத்திட்டங்களை அறிவிக்க கன்னியாகுமரிக்கு வந்திருக்கிறார் பிரதமர் மோடி. அங்கு நடக்கவிருந்த பா.ஜ.க கட்சி நிகழ்ச்சி மட்டுமே ரத்து செய்யப்பட்டிருந்தது.\nஅமைதிக்கு அடையாளமாக, அபிநந்தனை பாகிஸ்தான் திரும்ப அனுப்பிய நிலையில், அதுபற்றி பிரதமர் மோடி ஒரு ட்வீட் கூட செய்யவில்லை. இதுவும் பலராலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டது. அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கன்னியாகுமரி பொதுக்கூட்டத்தில், ‘அபிநந்தன் தமிழர் என்பதில் தேசமே பெருமைப்படுகிறது’ என்று திருவாய் மலர்ந்துள்ளார் பிரதமர் மோடி.\nவிமானப் படை வீரர் அபிநந்தன்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/film-festivals/15268-fredi-m-murer?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-15T02:28:09Z", "digest": "sha1:SXJE5GVKQQ4S5HTMW5IHJSW7ZIXDSLII", "length": 9272, "nlines": 27, "source_domain": "4tamilmedia.com", "title": "வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் லொகார்னோவில் Fredi M.Murer", "raw_content": "வாழ்நாள் சாதனையாளர் விருதுடன் லொகார்னோவில் Fredi M.Murer\nஇம்முறை லொகார்னோ திரைப்பட விழாவின் வாழ்நாள் சாதனையாளர் விருது கௌரவிக்கப்பட்டவர் சுவிற்சர்லாந்தின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான Fredi M.Murer.\nதாழ்த்தப்பட்ட கவிதை உலகத்தை படம்பிடிக்க விரும்புவன் நான் எனக் கூறும் Fredi M.Murer சுவிற்சர்லாந்தின் நலிந்த குடும்பங்களின் வாழ்க்கையை கவித்துவமாக பிரதிநிதித்துவப்படுத்துபவர்.\nலொகார்னோ திரைப்பட விழாவுக்கு ஏற்கனவே தனது சில படங்களுடன் பரீட்சமாயனவர். இவர் 1985ம் ஆண்டு உருவாக்கிய Alpine Fire திரைப்படம் லொகார்னோ திரைப்பட விழாவில் போட்டியிட்டு தங்கச் சிறுத்தை விருதை வென்றது. அதோடு அகடமி விருதுகளுக்காக சிறந்த வெளிநாட்டு திரைப்பட வரிசையில் சுவிற்சர்லாந்து சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.\nஅல்ப் மலைக் குடியிருப்பில் வசிக்கும் ஒரு விவசாயக் குடும்பம். பெற்றோருக்கு இரு பிள்ளைகள். ஒருத்திக்கு ஆசிரியை ஆகவேண்டும் என்பது கனா. ஆனால் தந்தையால் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். சகோதரன், காது கேளாதவன். மனநிலை பாதிக்கபப்ட்டவன். அவர்களை சுற்றி நகர்வதே கதை.\nMurer உருவாக்கிய Vitus எனப்படும் திரைப்படம் 2006 இல் வெளிவந்து மிகப் பிரசித்தம் பெற்றது. புகழ்பெற்ற மேதைச் சிறுவனாக விளங்கிய பியானோ இசைக்கலைஞன் Teo Gheorghiu அவனாக படத்தில் நடித்திரருப்பான். தனக்கு வழங்கப்படும் அசாதாரணமான பாதுகாப்பு, முக்கியத்துவம் என்பவற்றால் பாதிக்கப்படும் சிறுவன், தனது தாத்தாவுடன் (நடிகர் Bruno Ganz) இணைந்து அதனை எப்படி எதிர்கொள்கிறான் எபதே கதை.\nநேற்று வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது பியாற்சே கிராண்டே மேடையில் கண் கலங்கிய Fredi Murer, நான் சுவிற்சர்லாந்தின் ஒவ்வொரு மூலைகளுக்கும் சென்று படம்பிடிப்பவன். ஆனால் வெளியுலகம் தெரியாதவன். எனது குறைபாடான ஆங்கிலத்திற்கு மன்னிக்க எனப் பேசத் தொடங்கினார்.\nஇவ்விருதுக்கும், என்னை அடையாளம் கண்டுகொண்டதற்கும் நன்றி. இத்திரைப்படவிழாவின் கலை இயக்குனரான லிலி ஹஸ்டன் என்னை சரியாக அடையாளம் கொண்டுள்ளார். கரடியா (பேர்லின் திரைப்பட விழா) பணையா (கேன்ஸ் திரைப்பட விழா) எனக் கேட்டால் நான் சிறுத்தையை (லொகார்னோ) வை விரும்புவன். இது தனிமனித உழைப்பல்ல. ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னால், கமெராவின் பின்னாலும், முன்னாலும் ஒரு கூட்டுழைப்பு இருக்கிறது. இவ்விருது அவர்கள் அனைவரும் சொந்தம் கொண்டாட வேண்டியது. இவ்வருடம் இறந்து போன எனது மதிப்புக்குரிய நடிகர் Bruno Ganz மற்றும் எனது மதிப்புக்குரிய படப்பிடிப்பாளர் இருவருக்கும் இவ்விருதை சமர்ப்பிக்கிறேன்.\nஇங்கு அமர்ந்திருக்கும் அனைத்து பார்வையாளர்களுக்கும் இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நாம் பார்க்கும் சினிமாத் திரை இப்போது இப்படிச் சுருங்கி கைக்குட்டை அளவு வந்துவிட்டது. (சொல்லும் போதே தனது காற்சட்டை பையிலிருந்து ஒரு முகம் துடைக்கும் கடதாசித் துண்டை எடுத்து காட்டுகிறார். அதை நன்றாக கசக்கி உள்ளங்கையில் வைத்து முற்றாக பொத்தி திறக்கும் போது அது காணாமல் போகிறது) எதிர்காலத்தில் சினிமாத் திரை இப்படிக் காணாமல் போய்விடப்போகிறது. எச்சரிக்கையாக இருங்கள் என சொல்லி முடித்தார்.\nஉங்கள் திரைப்படம் உலகளவில் பேசப்படவேண்டுமா. உங்கள் கிராமத்தை படம்பிடியுங்கள் என Murer சொல்லும் வாக்கியம் உலகப் பிரபலமானது. சுவிற்சர்லாந்தின் பன்மொழித் தன்மையும், பிரதான மூலப் பொருளாக தண்ணீரும், சாம்பலும் இருப்பதால், இந்நாட்டு மக்களிடம் ஒரு நெகிழ்வுத் தன்மையும், புத்திசாலித்தனமும் இருக்கிறது. ஆனால் இந்நாட்டின் நிலப்பரப்புக்கள், மலைகளுக்கு இடையே குறுகியும், நீண்டும் செல்வதால், ஒவ்வொரு மலைக் கிராமங்களில் வாழும் மக்களிடையே, ஒவ்வொரு குடும்பத்திற்கும், தமக்கென ஒரு ஆடம்பரமான ஆனால் தனிமையான சமூகப் பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. அவ்வாறு தனித்துச் செல்லும் குடும்ப பழக்க வழங்களையே நான் படங்களில் காட்ட முயற்சிக்கிறேன் என்கிறார் Murer.\n- லோகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியா செய்தியாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/srilanka/", "date_download": "2019-10-15T02:42:00Z", "digest": "sha1:A62RMX56V5TWXILSAM2PBR36FJ2DTUNO", "length": 9412, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "SRILANKA « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nதமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு\n832 Viewsதமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை நாட்டுடமை மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு மோடி அரசின் படுதோல்விக்கு எடுத்துக்காட்டு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், பன்னாட்டுக் கடல் பரப்பிலும் மீன் பிடித்தாலும், எல்லை தாண்டி வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படையினர் அவர்களைக் கைது செய்து; அவர்களிடமிருந்து படகுகளையும் பறிமுதல் செய்துவருகின்றனர். தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 122 […]\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு\n752 Viewsஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் பேராசிரியர் ஜவாஹிருல்லா சந்திப்பு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் மற்றும் முன்னாள் இந்திய சட்டசபை அங்கத்தவருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் தலைமையிலான குழுவினர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களின் இல்லத்துக்கு வருகை தந்து கலந்துரையாடினார்கள். இந்நிகழ்வில் […]\nவடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும்\n759 Viewsவடகிழக்குப் பருவமழை துவங்குவதற்குள் இலங்கை கடற்படையினரால் ��ைப்பற்றப்பட்ட 115 படகுகளை விடுவிக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: டெல்லியில் தமிழக மீனவர்களின் பிரச்சனைக் குறித்து இந்திய-இலங்கை அமைச்சர்கள் முன்னிலையில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. தமிழக மீனவர்களின் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுப்போம் என்று நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜக […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n100 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n299 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/69937-russian-sailor-s-1969-message-in-a-bottle-washes-up-in-alaska.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-10-15T03:10:27Z", "digest": "sha1:TVYRP5WGRPNZX2CIB3OHZWL4ZFFIAQYQ", "length": 11037, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு! | Russian sailor's 1969 message in a bottle washes up in Alaska", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nஅனாதையாக கிடந்தது 50 வருட தகவல்: விறகுக்குச் சென்றவர் வியப்பு\nபாட்டிலுக்குள் அடைபட்டு அனாதையாக கிடந்த ஐம்பது வருட தகவலை, இளைஞர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.\nஅமெரிக்காவின் அலாஸ்காவை சேர்ந்தவர் டெய்லர் இவனோஃப். இவர் கடற்கரை பகுதியில் விறகு பொறுக்கச் சென்றார். அப்போது அங்கு பாட்டில் ஒன்று கிடந்தது. அதை எடுத்துப்பார்த்தார். அதற்குள் இரண்டு பேப்பர் துண்டுகள் இருந்தன. பாட்டிலைத�� திறக்க முயன்றார். முடியவில்லை. பின்னர் ஸ்குருடிரைவர் கொண்டு பாட்டிலின் கார்க் மூடியை வெளியே இழுத்தார். பின் அதனுள் இருந்த பேப்பர் துண்டுகளை எடுத்தார். அதில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது.\nஅதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிய ஆவல். ஆனால், அவருக்கு ரஷ்ய மொழி தெரியாது. அக்கம் பக்கத் தினரிடம், ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா என விசாரித்தார். கிடைக்கவில்லை. பிறகு பேஸ்புக்கில் அந்தக் கடிதத்தை புகைப்படம் எடுத்து பதிவிட்டார். இதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை ரஷ்ய மொழி தெரிந்தவர்கள் யாராவது மொழி பெயர்த்துச் சொன்னால், நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.\nஇதையடுத்து அந்தப் பதிவு ஆயிரக்கணக்காக, ஷேர் ஆனது. ஒருவர், அதில் என்ன எழுதியிருக்கிறது என்பதை மொழிபெயர்த்துக் குறிப்பிட்டார். ‘ரஷ்ய கடற்படைக்கு சொந்தமான VRXF Sulak என்ற கப்பலில் இருந்து எழுதுகிறேன். இதைக் கண்டுபிடிப் பவர்கள் 43, விஅர் எஸ்க் எப் சுலாக்- விலாதிவோஸ்தோக் ( VRXF Sulak- vladivostok) என்ற முகவரிக்கு பதில் எழுதவும். நீங்கள் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்டிருந்தது. அதை எழுதியவர் கேப்டன் அனடோலி போட்சனேகோ (Anatoly Botsanenko) என்பதும் வருடம் 20 ஜூன் 1969 என்றும் அதில் இருந்தது.\nஇதையடுத்து ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று கேப்டன் அனடோலி போட்சனேகோ கண்டுபிடித்து, இந்தக் கடிதம் பற்றி கேட் டது. அதைக் கண்டதும் மகிழ்ச்சி அடைந்த அவர், ’விளையாட்டாக, எதுவரை இந்த தகவல் போகும் என்று அனுப்பினேன்’ என்று தெரிவித்துள்ளார்.\nசமீபத்தில் ஆஸ்திரேலிய கடற்கரையில் பாட்டிலுக்குள் மூடப்பட்டிருந்த நிலையில் 51 வருடத்துக்கு முந்தைய தகவல் ஒன்று, சிறுவன் ஒருவனின் கையில் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசோதனைகளை கடந்து ‘ஐஏஎஸ்’ ஆன பார்வை திறன் குன்றிய பெண்\nபிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் \nமோடிக்கு கடிதம் எழுதிய விவகாரம்: பிரபலங்களுக்கு கைகொடுக்கும் எழுத்தாளர் சங்கம்\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\n���ிரதமருக்கு கடிதம் எழுதிய மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு\nதனியார் விடுதியில் ஒருவர் தற்கொலை - காரணம் யார் என கடிதம்..\nதமிழன் தாழ்த்தவும் மாட்டான்; தாழவும் மாட்டான் - ஸ்டாலின் கடிதம்\nபொருளாதார மந்த நிலைக்கு ப.சிதம்பரமே காரணம் - ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஃப் அதிகாரி தற்கொலை கடிதத்தில் தகவல்\nகிரிக்கெட் வாரியத்திடம் மன்னிப்புக் கேட்டார் தினேஷ் கார்த்திக்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“சந்திரயான் 2 இந்தியாவிற்கு பெருமை சேர்க்கப்போகிறது” - இஸ்ரோ சிவன்\nமந்திரவாதி பேச்சை கேட்டு வீட்டிற்குள் 21 அடி ஆழ பள்ளம் தோண்டிய பெண்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Water+Crisis?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T03:24:10Z", "digest": "sha1:KWVBI3QA3QANYFL3BO74S7EBHU7LIRSL", "length": 8034, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Water Crisis", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர�� - வீடியோ\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\nதமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nநீர்வரத்து உயர்வு: ஓகேனக்கலில் 39 ஆவது நாளாக குளிக்கத் தடை\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \nதண்ணீரின் அருமையை உணர்த்திய குரங்கு: வீடியோ\nகுழாயில் வீணாகும் தண்ணீர், அடைக்க முயலும் குரங்கு: வைரலாகும் வீடியோ\nவேலூர் ‘ரயில் குடிநீர்’ சேவை இன்றுடன் நிறுத்தம்\nகுட்டியைக் காப்பாற்றும் முயற்சியில் 6 யானைகள் அடுத்தடுத்து உயிரிழந்த பரிதாபம்\nவெள்ளத்தில் இடுப்பளவு மழை நீரில் தந்தையை கைகளில் தூக்கிச் சுமந்த நீதிபதி\nதமிழக எல்லையை வந்தடைந்த கிருஷ்ணா நதிநீர் - மலர்தூவி வரவேற்பு\nநீர் தேங்கிய இடத்தில் பயிற்சி செய்த சச்சின் டெண்டுல்கர் - வீடியோ\nதேங்கிய நீரை அகற்ற மண்வெட்டியுடன் களமிறங்கிய காவலர் - வைரலாகும் வீடியோ\nதமிழக - கேரள நதிநீர் பிரச்னைகளை தீர்க்க தலா 5 பேர் கொண்ட குழு\nகாவிரியில் 40 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - கரையோர மக்களுக்கு எச்சரிக்கை\nநதிநீர் பிரச்னை குறித்து பேச முதல்வர் பழனிசாமி இன்று கேரளா பயணம்\nகாவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்தது\nஒன்று சேர்ந்து போராடிய மக்கள் - பணிந்த மாநகராட்சி\nநீர்வரத்து உயர்வு: ஓகேனக்கலில் 39 ஆவது நாளாக குளிக்கத் தடை\nஉள்ளூரில் நீரை சேமிக்க முடியாமல் இஸ்ரேல் செல்வதா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=858", "date_download": "2019-10-15T01:02:35Z", "digest": "sha1:VY5CAZCZ2534LOPFAQ5AI4WCNMDDX7O6", "length": 11792, "nlines": 195, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "வாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nவாணி ஜெயராமோடு வானொலியில் பேசிய போது\nகலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்கள் வேலூர் மாவட்டத்தில் பிறந்தவர்.\nஇன்று நவம்பர் 30 ஆம் திகதி தனது 71 வது பிறந்த நாளைக் கொண்டாடிக் கொண்டிக் கொண்டிருக்கின்றார்.\nசாஸ்திரிய சங்கீத மற்றும் இந்துஸ்தானி இசை மரபுடனோடு திரையிசைப் பாடகியாகக் களமிறங்கிய அவரின் குரலில் மிளிர்ந்த பாடல்களைக் கேட்கும் போது ஜேசுதாஸ் குரலில் கொடுக்கும் தெய்வீக உணர்வு மிளிரும்.\nகவியரசு கண்ணதாசனும், வைரமுத்துவும் விதந்து பாராட்டிக் கட்டுரை எழுதுமளவுக்கு அவர்களைப் போன்ற உயரிய பாடலாசிரியர் வரிகளுக்கு மகத்துவம் செய்தவர்.\nவாணி ஜெயராம் அவர்களைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் வானொலி நேர்காணல் வழியாகச் சந்திக்க நேர்ந்தது.\nதனது இரண்டு வயதில் பாடத் தொடங்கியவர் ஐந்து வயதில் முறையாக சாஸ்திரிய சங்கீதத்தைக் கற்ற அனுபவம், தொடர்ந்து உஸ்தாத் அப்துல் ரஹ்மான் கான் அவர்களிடம் ஹிந்துஸ்தானி சங்கீதத்தைக் கற்றதன் விளைவாக, வசந்த் தேசாய் இசையில், ரிஷிகேஷ் முகர்ஷி இயக்கிய Guddi திரைப்படத்துக்காக 3 பாடல்கள் கிடைத்ததும்,\nஅதன் வழியாகப் பெற்ற தான்சேன் விருது குறித்தும்\nதமிழில் தன்னுடைய முதல் வாய்ப்பு எஸ்.எம் சுப்பையா நாயுடு இசையில் “தாயும் சேயும்” என்ற வெளிவராத படத்துக்காக “பொன் மயமான காலம் வரும்” அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த மருமகள் படத்துக்காக சங்கர் கணேஷ் இசையில் டி.எம்.செளந்தரராஜனுடன் பாடிய அனுபவம்,\nமெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் முதன் முதலாய்ப் பாடிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” மற்றும்\nஅவருக்குக் கிட்டிய மூன்று தேசிய விருது அபூர்வ ராகங்கள், சங்கராபரணம், ஸ்வாதி கிரணம் ஆகிய படங்கள் குறித்தும்\nதான் ஹிந்திப் பாடல்களைப் பாடவேண்டும் என்ற இலட்சியத்துக்குக் காரணமாக அமைந்த\nதன் இளம் பிராயத்தில் றேடியோ சிலோன் இல் புதன் கிழமைகள் தோறும் ஒலிபரப்பான ஹிந்திப் பாடல்கள் பினா காத் கீத் மாலா நிகழ்ச்சி, அந்த நிகழ்ச்சியில் பின்னர் தன் ஹிந்திப் பாடலான போலாரே பாடல் 16 வாரங்கள் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து ஒலிபரப்பானதும் கனவு பலித்ததும், தமிழ்ப் பாடல்களை றேடியோ சிலோன் கவி நயத்தோடு தொகுத்து அளித்ததை நெகிழ்வோடு பேசினார்.\nதற்போது வானொலி நிலையங்கள் பெருகியிருந்தாலும் பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் குறித்துப் பேசாதிருப்பதை ஆதங்கத்தோடு குறிப்பிட்டார்.\nவாணி ஜெயராம் ஒரு கவிஞர். தானே எழுதிய முருகன் பாடல்களைத் தனது குடும்ப நிறுவனமான பானி மியூசிக் கம்பெனி வழியாகத் தானே இசையமைத்து முருகன் பாடல்கள் என்று வெளியிட்டிருக்கின்றார்.\nஒரிய மொழிப் பாடல்களைத் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் பாடிய அனுபவம், பாடகருக்கு மொழிச் சுத்தம் எவ்வளவு அவசியம் என்பதைப் பாடிக் காட்டிச் சிறப்பித்தார் பேட்டியில்.\nவாணி ஜெயராமுக்கு “மேகமே மேகமே”, “யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது” ஆகிய அற்புதமான பாடல்களை அளித்த சங்கர் கணேஷ் குறித்தும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா குறித்தும் பேட்டியில் பேசினோம்.\nஇதுவரை 18 மொழிகளில், 45 வருடங்களாகத் திரைத்துறையில் பாடகியாக வலம் வரும் வாணி ஜெயராம் அவர்களின் பிறந்த நாளில் அவரை வாழ்த்தி மகிழ்வோம்.\nவாணி ஜெயராம் அவர்களோடு நான் நிகழ்த்திய வானொலிப் பேட்டியைக் கேட்க\n(படத்தில் என்னுடன் வாணி & ஜெயராம் தம்பதி)\nPrevious Previous post: கவிஞர் அறிவுமதி அண்ணன் பாடல்களோடு சொன்ன கதைகள்\nNext Next post: நானொன்று கேட்டால் தருவாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-23770.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-15T03:32:03Z", "digest": "sha1:LLAYXJJCIXXCR2KBSEAHNZ46HTK62IK5", "length": 4154, "nlines": 50, "source_domain": "www.tamilmantram.com", "title": "உஷ்ண வெளிக்காரன் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > உஷ்ண வெளிக்காரன்\nView Full Version : உஷ்ண வெளிக்காரன்\nபுழுதி மூடிய பழங்களைத் தின்று\n# காலச்சுவடு இதழ் 123, மார்���் - 2010\n# எங்கள் தேசம், மே 15 - 31 இதழ்\nபுழுதி மூடிய பழங்களைத் தின்று\nகோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்கள்\n//**புழுதி மூடிய பழங்களைத் தின்று\nகோடையையும் அதில் உழல்பவனையும் படம்பிடித்திருக்கும் விதம் மிக அருமை ரிஸான். சொக்க வைக்கும் வார்த்தைக் கையாடல்கள். பாராட்டுக்கள்//\nகருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே :-)\nகாலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.\nஉங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.os-store.com/ta/author/os/", "date_download": "2019-10-15T02:35:08Z", "digest": "sha1:EOV6SERLSWMIAMYHYKZZZN37QSTVQUQY", "length": 7167, "nlines": 77, "source_domain": "blog.os-store.com", "title": "தி | | ஓஎஸ் அங்காடி வலைப்பதிவு", "raw_content": "\nஆதரவு சேவை, தொழில்நுட்பம், ஓஎஸ்-ஸ்டோர் மூலம் பயனர் கையேடு மற்றும் பதவி உயர்வு\n3ஜி & கம்பியில்லா அட்டை\nடேப்லெட் பிசி & பாகங்கள்\n, கையடக்க தொலைபேசி & பாகங்கள்\nஎண்ணியல் படக்கருவி & பாகங்கள்\nஅது நாம் நீங்கள் தேடும் என்ன கண்டுபிடிக்க முடியவில்லை தெரிகிறது. ஒருவேளை தேடி உதவ முடியும்.\nBroadCom BCM4360 BCM94360CD BCM94360CS வைஃபை வயர்லெஸ் டயிள்யூலேன் Bluetooth கார்டு இயக்கிகள் மற்றும் மென்பொருள் பதிவிறக்க\nஅக்டோபர் 8, 2019 0\nசெப்டம்பர் 7, 2019 0\nஉங்கள் மனிதவள பிரிவு வலம் கடும் உழைப்பு தரவு அறை எப்படி காரணமாக உதவலாம்\nசெப்டம்பர் 2, 2019 0\nநிறுவ மற்றும் விண்டோஸ் வயர்லெஸ் அடாப்டர் வேலை செய்ய எப்படி\nஎப்படி விண்டோஸ் ப்ளூடூத் வைஃபை தகவி நிறுவ\nகட்டுரை பிரிவை தேர்வு செய்கஇயக்கி(195) 3ஜி / 4G Device (40) விண்ணப்ப(5) டிவி அட்டை(17) காணொளி அட்டை(20) வயர்லெஸ் சாதன(113)ஓஎஸ்-Store(232) வாழ்க்கை(92) செய்திகள்(33) பிற(44) பதவியுயர்வு(33) தொழில்நுட்ப(58) பயனர் கையேடு(6)OSGEAR ஆதரவு(15) நெட்வொர்க்ஸ்(5) சேமிப்பு(10)தயாரிப்புகள்(589) 3ஜி & வயர்லெஸ் அட்டை(16) ஆப்பிள் ஐபோன் ஐபாட் ஐபாட்(18) கேமரா & பாகங்கள்(10) கணினி(115) சிபியு செயலி(157) இலத்திரனியல்(13) ஐசி சிப்செட்(2) , கையடக்க தொலைபேசி(248) பாதுகாப்பு தயாரிப்புகள்(12) டே��்லெட் பிசி(40)\nசாதன மாதிரி இன்டெல் Technology_Internet இயக்கி ஆதரவு HD கிராபிக்ஸ் பொது நோக்கம் மென்பொருள் சாதன மேலாளர் : HTC தொடர் டிரைவர் ஆதரவு , கையடக்க தொலைபேசி நோக்கியா 64-பிட் விண்டோஸ் ஓஎஸ்-Store செயலி சிபியு சட்ட விளக்கம் சாம்சங் தொழில்நுட்ப செயலிகள்\nஇயக்கஅமைப்பு-STORE இல் B2C சேவை\nபதிப்புரிமை © 2019 | அசல் மூல டெக்னாலஜி கோ, லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.vikatan.com/cricket/155101-australian-squad-for-wc-was-announced", "date_download": "2019-10-15T01:37:11Z", "digest": "sha1:RAWSJPHTHN7DLZMVCBI4DPJFGYDSHHCV", "length": 8164, "nlines": 107, "source_domain": "sports.vikatan.com", "title": "வார்னர், ஸ்மித் ரிட்டன்ஸ்; உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு! | Australian squad for WC was announced", "raw_content": "\nவார்னர், ஸ்மித் ரிட்டன்ஸ்; உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nவார்னர், ஸ்மித் ரிட்டன்ஸ்; உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு\nஇங்கிலாந்து மண்ணில் உலகக்கோப்பை தொடர் மே மாதம் தொடங்கவுள்ளது. இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் 5-வது உலகக்கோப்பைத் தொடர் இதுவாகும். இந்தத் தொடருக்கான அணிகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. அனைவருக்கும் தங்கள் நாட்டின் அணி தொடர்பான எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால், ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு உலக கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம் தடையில் இருக்கும் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்குத் திரும்புவார்களா என்ற கேள்விதான்.\nஇந்தக் கேள்விக்கான விடை இன்று கிடைத்துவிட்டது. ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுவிட்டது. வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்குத் திரும்புகின்றனர். இது தொடர்பாகப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தேர்வுக் குழுத் தலைவர் ட்ரேவோர் ஹோன்ஸ், ``டேவிட் வார்னர், மற்றும் ஸ்மித் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்குத் திரும்புகின்றனர். இரண்டு பேரும் உலகத்தர வீரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்கள் ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடி வருவது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.\nஇவர்கள் இருவரின் வருகையால், இந்தியத் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் இருக்கும் ஹேண்ட்ஸ்கோம்ப், அணியில் தனது இடத்தைத் தக்கவைக்க முடியவில்லை. உஸ்மான் கவாஜா அணிக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடுவரிசையில் ஷான் மார்ஷ், மேக்ஸ்வல் உள்ளனர். பந்துவீச்சைப் பொறுத்தவரை, பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப் ஆகிய ஐவர் படை வேகப்பந்துவீச்சையும், நாதன் லயன் மற்றும் ஆடம் சம்பா சுழற்பந்து வீச்சையும் கவனித்துக் கொள்ளவுள்ளனர்.\nஇந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி, சரியான நேரத்தில் ஆஸ்திரேலிய அணி ஃபார்முக்கு வந்துள்ளதாகக் கூறிவரும் நிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் வருகை அந்த அணிக்கு அதிக உற்சாகம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.\nஉலகக்கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:\nபின்ச் (கேப்டன்), வார்னர், ஸ்மித், அலெக்ஸ் கேரி, உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ரிச்சர்ட்சன், நாதன் கவுல்டர் நைல், பெகண்ட்ரோஃப், நாதன் லயன், ஆடம் சம்பா\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-10-15T01:43:31Z", "digest": "sha1:RDD7BZZ3OPR3P2UQY4LUD4KF7CLH62N2", "length": 10226, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "மோல்டாவியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரை முன்னாள் வேள்பகுதி பற்றியது. தற்கால நாட்டிற்கு, மல்தோவா என்பதைப் பாருங்கள்.\nமோல்டோவா (Țara Moldovei) (உருமானிய மொழி)\nமன்னர் இசுடீபன் ஆட்சியின் போது மோல்டாவியா, 1483\nமொழி(கள்) உருமானியம் (தொல் உருமானியம்)[1][2] (also named as Moldovan[3][4][5]), தொல் திருச்சபை இசுலாவீனியம் (துவக்கத்தில் அலுவல் பயன்பாட்டிற்கு)\n- 1346–1353 (முதல்) டிராகோசு\n- 1859–1862 (கடைசி) அலெக்சாண்ட்ரூ லோன் கூசா\n- மோல்டாவிய பகுதி நிறுவனம் 1346\n- சட்டப்படியாக வலாச்சியாவுடன் இணைப்பு 5 பெப்ரவரி [யூ.நா. 24 சனவரி] 1859 1859\nமோல்டாவியா (Moldavia, உருமானியம்:Moldova), Цара Мѡлдовєй (பழைய உருமானிய சிரில்லிய நெடுங்கணக்கில்) கிழக்கு ஐரோப்பாவில் கீழ்கார்பேதியப் பகுதிக்கும் டினீயெஸ்டர் ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் அமைந்திருந்த முன்னாள் வேள்பகுதியும் வரலாற்று நிலப்பகுதியுமாகும். துவக்கத்தில் சுதந்திரமான, பின்னாளில் தன்னாட்சி பெற்ற நாடாக 14ஆம் நூற்றாண்டிலிருந்து 1859 வரை இருந்து வந்தது. 1859இல் வலாச்சியா (Țara Românească) உடன் இணைந்தது தற்கால உருமேனியாவின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது; வரலாற்றின் பல்வேறு காலங்களில் மோல்டாவியாவில் பெசராபியா, புகோவினா, எர்ட்சா பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. சிறிது காலத்திற்கு பொகுட்யாவும் இதன் அங்கமாகவிருந்தது.\nமேற்குப் பாதி மோல்டாவியா தற்போதைய உருமேனியாவின் ஓர் வலயமாக உள்ளது;கிழக்குப் பகுதி மல்தோவா குடியரசாகவும் வடக்குப்பகுதி, தென்கிழக்குப் பகுதிகள் உக்ரைனின் அங்கங்களாகவும் உள்ளன.\nஉருமானிய மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 சூலை 2018, 09:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/gethu-attitude-and-glam-screen-presence-ladysuperstar-nayanthara-in-the-mrlocalteaser-pn26cf", "date_download": "2019-10-15T01:36:13Z", "digest": "sha1:P4PR7U6N4CYNQ736QDAZOU2FSHHFB4DL", "length": 8973, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஏரியாவுல செல்லமா Mr.லோக்கல்ன்னு கூப்பிடுவாங்க...சிவாவின் செம்ம மாஸ் Mr.லோக்கல் டீஸர்...", "raw_content": "\nஏரியாவுல செல்லமா Mr.லோக்கல்ன்னு கூப்பிடுவாங்க...சிவாவின் செம்ம மாஸ் Mr.லோக்கல் டீஸர்...\nMr. லோக்கல் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான வரவேற்பை பெற்றுள்ளது.\nஎம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள Mr. லோக்கல் பஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அந்த படத்தில் டீசர் வெளியாகியிருக்கிறது.\nஇந்த டீசரில், என் பெயர் மனோகர் என்னை ஏரியாவுல எல்லோரும் செல்லமா மிஸ்டர் லோக்கல்னு கூப்பிடுவாங்க என்று தொடங்கும் படத்தின் டீசரில் நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் அடிக்கடி மோதிக் கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஒரு நிறுவனத்தின் சி.இ.ஓ-ஆக நடித்திருக்கும் நயன்தாராவை,டோரா புஜ்ஜிய தூக்கி வச்சு கொஞ்சப்போறேன் என்று மலையாளம் கலந்த தமிழில் சிவகார்த்திகேயன் அழைப்பது டீசரின் செம்ம சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கிறது.\nநயன்தாரா நாயகியாக நடித்துள்ள இந்த திரைப்படம் மே 1-ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதனையடுத்து இன்று சிவாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.\nஅதன்படி தற்போது இப்படத்தின் டீஸர் அ��ிகாரபூர்வமாக யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசெல்போனில் ஆபாச படங்கள்... உல்லாச வீடியோக்கள் விசிக மோகன்ராஜின் காமவெறியில் செய்த வக்கிரம்\nஅபாரமான கேட்ச்சை அசால்ட்டா பிடித்த சஹா.. 2வது இன்னிங்ஸில் டுப்ளெசிஸ் எடுத்த அதிரடி முடிவு\nசென்னையில் பயங்கரம்... ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தற்கொலை முயற்சி... 4 பேர் உயிரிழந்த பரிதாபம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/police-can-arrest-me-for-my-remark-against-godse-says-kamal-350623.html", "date_download": "2019-10-15T02:33:28Z", "digest": "sha1:THVWHRA4KIBQCHPE3EDUV6GFVDBUHFVE", "length": 18100, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "எனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை! | Police can arrest me for my remark against Godse says Kamal - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்.. ஆனால் பதற்றம் அதிகரிக்கும்.. கமல் எச்சரிக்கை\nஎனக்கு பயம் இல்லை.. என்னை கைது செய்யட்டும்-கமல்ஹாசன் -வீடியோ\nசென்னை: போலீஸ் தன்னை கைது செய்தால் செய்யட்டும், தனக்கு எந்த விதமான பயமும் இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nநேற்று அரவக்குறிச்சியில் மநீம தலைவர் கமல்ஹாசன் தாக்குதலுக்கு உள்ளானார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே, என்று கமல் குறிப்பிட்டார். இதனால் நேற்று அரவக்குறிச்சியில் கமல் தாக்கப்பட்ட��ர்.\nஇந்த நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் மநீம தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.\nஅவர் தனது பேட்டியில், நான் கோட்சே குறித்து கூறியதில் எந்த தவறும் இல்லை. கோட்சேவை இந்து தீவிரவாதி என்று கூறியதில் எந்த தவறும் இல்லை. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். இதே கருத்தை நான் ஏற்கனவே சென்னை மெரினாவில் பேசி இருக்கிறேன். மோடிக்கு சரித்திரம்தான் பதில் சொல்லும்.\nகமலை குறிவைத்து எறியப்பட்ட முட்டை, கற்கள்.. கொதித்த மநீம.. அரவக்குறிச்சியில் நடந்தது என்ன\nகோட்சே குறித்து பேச கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்து இருக்கிறது. ஆனால் மடத்தின் தலைவர்கள் கூட அதை பற்றி வரம்பு மீறி பேசுகிறார்கள். அவர்களை யாரோ தூண்டி விடுகிறார்கள். இது உருவான சர்ச்சை இல்லை: இது உருவாக்கப்பட்ட சர்ச்சை\nஎன்னை கைது செய்தால் எனக்கு பிரச்சனை இல்லை. என்னை கைது செய்தால் மேலும் பதற்றம் அதிகரிக்கும். என்னுடைய கருத்தை சிலர் ஆதரிக்கவில்லை. என் நண்பர்கள் கூட என்னை ஆதரிக்கவில்லை. ஆனால் அதில் எனக்கு பிரச்சனை இல்லை. மக்கள் என்னை ஆதரிக்கிறார்கள்.\nஎன்னை குறித்து அதிமுகவினரின் கருத்து அவர்களின் குணாதிசயத்தை காட்டுகிறது. எனக்கு இதற்கு எல்லாம் பயம் இல்லை. அரசியல் மிகவும் கீழ்த்தரமாக மாறிவிட்டது. சூலூரில் பிரச்சார செய்ய தடை விதித்து இருக்கிறார்கள். இது அரசியல் அழுத்தம் காரணமாக நடந்துள்ளது. சூலூரில் அந்த அளவிற்கு பதற்றம் இருந்தால் தேர்தலையே தள்ளி வைக்க வேண்டியது தானே.\nஇந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் கிடையாது. இந்துக்கள் யார் ஆர்எஸ்எஸ் யார் என்று மக்களுக்கு தெரியும். சிலர் இவர்கள் எல்லோரும் ஒரே நபர்கள்தான் என்று கூறுவார்கள். ஆனால் மக்களுக்கு உண்மை தெரியும். இந்துக்கள் எல்லோரும் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கிடையாது, என்று கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வ��\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naravakurichi kamal haasan கமல்ஹாசன் அரவக்குறிச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-10-15T01:44:08Z", "digest": "sha1:PMJFZSL4F5A5PMV3XSHLUD2WGDLK6DNI", "length": 11947, "nlines": 145, "source_domain": "athavannews.com", "title": "அணுவாயுத சோதனை | Athavan News", "raw_content": "\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் அரசாங்கம் உறுதி\nUpdate -கோட்டாவுக்கு ஆதரவளிக்க இ.தொ.கா.தீர்மானம்\nசெஞ்சோலை காணி விவகாரத்தில் உரிய தீர்வை பெற்றுத்தருவதாக டக்ளஸ் உறுதி\nவிடுதலை புலிகள் அமைப்புடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது - மலேசியாவில் தொடரும் கைதுகள்\nபொதுவான எதிரியை தோற்கடிக்க மக்கள் ஒன்றிணைய வேண்டும் - மஹிந்த\nபேச்சுவார்த்தை மாமல்லபுரத்தில் நடப்பது தமிழகத்திற்கு பெருமை - எடப்பாடி பழனிசாமி\nகாஷ்மீர் விவகாரம் - முக்கிய அரசியல் தலைவர்கள் விடுதலை\nஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் புயல் - இதுவரையில் 8 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - 4 பேர் உயிரிழப்பு\nசீன பகிரங்க டென்னிஸ்: டோமினிக் தியேம்- நவோமி ஒசாகா சம்பியன்\nஜப்பான் பகிரங்க டென்னிஸ்: அறிமுக ஆண்டிலேயே சம்பியன் பட்டம் வென்று ஜோகோவிச் அசத்தல்\nயாழில் சீரடி சாய் பாபாவின் பாடல்கள் அடங்கிய இறுவட்டு வெளியீடு\n‘மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள்’ இது எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nநீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார் – எந்த ராசிக்காரருக்கு தெரியுமா\nமட்டக்களப்பு- அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விஜயதசமி நிகழ்வுகள்\nபேச்சுக்கு இணங்கிய சில மணி நேரங்களில் ஏவுகணை சோதனை – உறுதிப்படுத்தியது வடகொரியா\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புதல் அளித்த சில மணி நேரத்தில் வடகொரியா அடுத்தடுத்து 2 ஏவுகணைகளை பரிசோதித்து அதிர்ச்சியளித்துள்ளது. கடந்த மே முதல் நடத்தப்பட்ட குறுகிய தூர சோதனைகளில் இருந்து குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்த ஒரு புதிய வக... More\nஏவுகணை சோதனை நடத்தப்படும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை\nதேவை ஏற்பட்டால் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இவ்வாறு சோதனை நடத்துவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என அமெரிக்காவுக்கு ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் இராணுவத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து தெரிவிக்கைய... More\nமீண்டும் சோதனை நடவடிக்கையில் வடகொரியா\nசக்திமிக்க ஆயுதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை படைத்த வழிகாட்டுதல் ஆயுதமொன்றை வடகொரியா சோதனை செய்துள்ளது. இது அணுவாயுத வகையா என்பது தொடர்பாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை. ஆனால், வழிகாட்டுதல் ஆயுதமென வடகொரிய செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது. க... More\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nயாழில் 15 கிலோ கிளைமோர் குண்டுகள் மீட்பு\nஜனாதிபதி தேர்தல் – கோட்டாவுக்கு ஆதரவளிப்பதாக வியாழேந்திரன் அறிவிப்பு\nஇந்திய நிபுணர்கள் குழுவொன்று பலாலிக்கு விஜயம்\nகிளி.யில் மதுவரித் திணைக்களத்தின் வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்\nஇறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த அதிசயம் – அதிர்ச்சியில் உறவினர்கள்\nபகிடிவதைகளின் உச்சக்கட்டம் – முறைப்பாடுகளுக்கு அஞ்சும் மாணவிகள்\nபாலியல் தொடர்பு : ஆசிரியையும் மாணவனும் கூட்டாக கைது\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு ���டையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரிமை\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/lesson-on-haj/", "date_download": "2019-10-15T02:50:11Z", "digest": "sha1:4M4YQVED3PLYUTZWCHLCK5XO6OL3DSAE", "length": 31819, "nlines": 209, "source_domain": "www.satyamargam.com", "title": "ஹஜ் மாதத்தின் படிப்பினை - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n“(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197).\nஅல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதஙளுள் ஒன்றாகிய ‘துல்ஹஜ்’ எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்\nஇம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய ‘ஹஜ்ஜுப் பெருநாள்(ஈதுல் அழ்ஹா)’ எனும் தியாகத் திருநாளை, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற தியாகத்தை நினைவுகூரும் விதமாக உலக முஸ்லிம்கள் அனைவரும் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.\nஇம்மாதத்தில் உலகிலுள்ள முஸ்லிம்களில் வசதி படைத்தவர்கள் மக்காவிலிருக்கும் (இறைவணக்கத்திற்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயமான) ‘கஅபா’விற்கு ஹஜ் எனும் புனிதப்பயணம் மேற்கொள்கின்றனர். மேலும் இம்மாதத்தில் அதிகமாக நன்மையான காரியங்கள் செய்ய ஏவப்பட்டுள்ளதன் அடிப்படையில் நோன்பு, இரவுத் தொழுகைகள், குர்ஆன் ஓதுதல், திக்ருகள்(இறை தியானம்) தர்மங்கள் போன்ற கூடுதல் நற்கருமங்களில் ஈடுபடுகின்றனர்.\nஇம்மாதத்தின் ஒன்பதாவது நாளில் புனித மக்காவிலுள்ள அரஃபா எனும் மைதானத்தில் ஹாஜிகள் ஒன்றுகூடி தமது ஹஜ்ஜுக் கிரியைகளில் தலையாயதான “பெருவெளிக்கூடல்” எனும் கடமையை நிறைவேற்றுகின்றனர். “ஹஜ் என்பதே அரஃபா(வில் கூடல்)தான்” என்று அண்ணல் பெருமானார் (ஸல்) கூறினார்கள். அதே நாளில் ஹஜ்ஜுக்குச் செல்லாதவர்கள் நபிவழியின் அடிப���படையில் அரஃபா நோன்பு எனும் பெயரில் நோன்பிருந்து இறைவனை வணங்கி, புகழ்ந்து, பாவமன்னிப்பு மற்றும் தேவைகளை அவனிடம் மட்டுமே கோரி அவன் வல்லமையைத் தமது சொல்-செயல்கள் மூலமாக மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தி நன்மையடைகின்றனர்.\nஅரஃபாப் பெருவெளிக்கூடல் என்பது, முஸ்லிம்களின் ஏகத்துவ சமத்துவ சங்கமமாக இறைவனால் ஏற்பாடு செய்யப்பட்டதாகும். இனம், மொழி, குலம், பிறப்பு போன்ற எவ்விதமான ஏற்றத்தாழ்வும் பாகுபாடுமின்றி ஒரே இடத்தில் தோளோடு தோள் நின்று, ஒரே சீருடையாகிய தைக்கப்படாத இரு வெண்ணிற ஆடைகளை அணிந்து, ஓரிறைவனைப் புகழ்ந்து அவனை வழிபட்டு, அவனது இணையற்ற தன்மையை எடுத்துரைத்து, முழு உலகிற்கும் அவனுடைய ஏகத்துவத்தைப் பறைசாற்றுகின்ற உன்னத நாளாகும்.\nஹஜ்ஜுக்குச் செல்லாத முஸ்லிம்களும் அக்காட்சிகளை இன்று தொலைகாட்சி மற்றும் இணையத்தின் மூலமாகக் கண்டு தங்களுடைய ஏகத்துவ சிந்தனையையும், ஹஜ் செய்யும் ஆசையையும் புதுப்பித்துக் கொள்கின்றனர். உண்மையிலேயே அந்தக் காட்சிகள் என்றும் மறக்க முடியாதவையே. ஹஜ்ஜுக்கு சென்றவராக இருந்தாலும் செல்லாதவராக இருந்தாலும் அதை மீண்டும் மீண்டும் விரும்பக்கூடியவராகவே முஸ்லிம்கள் திகழ்கின்றனர்.\nஅதே போல் இம்மாதத்தின் பத்தாவது நாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளைத் தியாகத்திருநாளாக, அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம்(அலை) அவர்களுடைய ஈடற்ற வாழ்க்கை படிப்பினைகளையும் தியாக வரலாற்றையும் நினைவுகூரும் விதமாகக் கொண்டாடுகின்றனர். அந்த தியாகத்தின் பின்னணி, நோக்கம், தேவை பற்றியும் அதனால் ஏற்படும் விளைவுகள் யாவை என்பதையும் முஸ்லிம்கள் ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஹஜ் எனும் வணக்கமாகட்டும்; குர்பானியாக(ஆடு மாடுகளை “பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்” அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறி அறுத்துப் பலியிடும் செயலாக) இருக்கட்டும்; அவற்றின் நோக்கம் முஸ்லிம்களின் வாழ்வில் இந்த ஒரு நாளோடு அல்லது சில நாட்களோடு மறைந்து விடக்கூடாது. மாறாக என்றென்றும் அந்தப் படிப்பினையும் நோக்கமும் வெறும் சடங்கு சம்பிரதாயங்களோடு நின்று விடாமல் உலகம் நிலைபெறும் மட்டும் முஸ்லிம்களின் உள்ளத்தில் பசுமையாக நிலைநிற்க வேண்டும். அவர்தம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எதிரொலிக்க வேண்டும்.\nஎப்படி நபி இப்ராஹிம்(அல��) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப அல்லாஹ்வின் வழியில், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்தவர்களாக சத்தியத்திற்காக ஏகத்துவத்திற்காக தமது பெற்றோர், தமது வீடு, தமது நாடு, குடும்பம், மனைவி ஆகியோரை மட்டுமின்றி, தம் முதுமைக் காலத்தில் வேண்டிப் பெற்ற புதல்வன் இஸ்மாயீல்(அலை) அவர்களையும் தியாகம் புரியத் துணிந்தார்களோ – மறு பரிசீலனை, மறு சிந்தனை, என்று சற்றும் தயங்காமல், துணிவாக ஏக இறைவனுக்கு அடிபணிவதற்காக மறுமையை முழுமையாக நம்பியவர்களாக செயல்பட்டார்களோ – அப்படி உறுதியான நம்பிக்கை உடையவர்களாக ஒவ்வொரு முஸ்லிமும் மாறவேண்டும்.\nஇந்த உலக வாழ்க்கையை இந்தக் கண்ணோட்டத்திலேயே நோக்க வேண்டும். இத்தூதை முழுமனித குலத்திற்கும் எத்திவைத்து ஈடேற்றமளிக்க முயல வேண்டுமென்பதே இந்தத் தியாகத்திருநாள் முஸ்லிம்களுக்குத் தரும் படிப்பினையாகும்.\nஇவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் சோதனைகளும், இலாப நஷ்டங்களும், இழப்புகளும் ஆதாயங்களும் இந்த சத்தியமார்க்கத்திலிருந்து உள்ளத்தை மயக்கி மாற்றிவிடாமல், உறுதியான இறை நம்பிக்கையுடன் உயிரையும் பொருட்படுத்தாமல் மார்க்கக் கட்டளைகளை நிறைவேற்ற, செயல்பட எந்தத் தியாகமும் செய்ய அனைத்து முஸ்லிம்களும் முன்வரவேண்டும் என்ற படிப்பினை இத்தியாகத் திருநாளின் படிப்பினையில் பொதிந்துள்ளது .\nஇன்று நாம் முஸ்லிம்களுள் சிலரின் செயல்பாடுகளைக் காணும்போது, தங்களை முஸ்லிம்கள் என அதிகபட்சமாக அடையாளப்படுத்திக் கொள்வதற்கு, பள்ளிவாயில்கள், மார்க்கக் கூட்டங்கள், இஸ்லாமிய நூல்கள், ஒலி-ஒளிப்பேழைகள், குறுந்தகடுகள் ஆகியவற்றைப் பயன் படுத்திக் கொள்வதோடு போதுமாக்கிக் கொள்வதைப் பார்க்கிறோம். முஸ்லிம்களின் வாழ்க்கையில் அவர்களது அன்றாடச் செயல்பாடுகளில் ‘இறைவனுக்கான தியாகம்’ எனும் சிந்தனை, செயலாக வெளிப்படுவது மிகவும் அருகிப் போய்விட்டது.\nஹஜ்ஜிலிருந்து திரும்பியவர், தான் நிறைவேற்றிய ஹஜ் மூலம் தனக்கும் தன் குடும்பத்திற்கும் சமுதாயத்திற்கும் என்ன செய்தியை, என்ன படிப்பினையை அல்லாஹ் வழங்கியுள்ளான் என்பதில் கவனம் செலுத்தி அதன்படி செயல்பட வேண்டும். அதை விடுத்து, தான் நிறைவேற்றிய ஹஜ்ஜின் எண்ணிக்கையைக் கூட்டுவதிலும், அதைப் பற்றிப் பலரிடமும் தான், “இத்தனை முறை ஹஜ் செய்துள்ளேன்” என்று கூறி மகிழ்வதும், தன்னை “ஹாஜி” என்ற பட்டத்துடன் அறிமுகப்படுத்திக் கொள்வதிலும் ஆர்வமாக இருப்பாரேயானால், பல இலட்சங்களைச் செலவழித்து புனிதப் பயணம்/கள் மூலம் அடைந்து விட்டதாக நம்பிக்கைக் கொண்டிருக்கும் லாபம் கேள்விக் குறியாகி விடும்.\nஅதேபோல் குர்பானி எனும் பெயரில், “எங்கள் ஆடு விலையுயர்ந்தது, சிறந்தது” என்று தம்பட்டம் அடித்துப் பெருமை கொள்வதும் இவ்வாறு நாம் தரவில்லையென்றால் மற்றவர் தம்மைத் தரக்குறைவாகக் கருதுவார்கள் எனும் எண்ணத்தில் பிறர் பார்ப்பதற்காகப் பலி கொடுப்பதும் பிரதிபலனைக் கேள்விக்குறியாக்கும் செயலே.\n“இறை கட்டளைக்காக, அதை நிலை நாட்டுவதற்காக சிறிதும் தயங்காமல் பொருளை மட்டுமின்றி, உயிரையும்கூட தியாகம் செய்யத் தயங்க மாட்டேன்; இறை கட்டளைக்கு மாறாகத் தவறான காரியங்களில் ஈடுபட மாட்டேன்; தவறான வழியில் பொருள் சேர்க்க மாட்டேன்; தவறான வழிகளின் மூலமாக எதையும் அடைவதற்குத் துணிய மாட்டேன்” எனும் பலியிடும் தியாகத்தின் உன்னத நோக்கத்தை நாம் மறந்துவிடலாகாது.\nஅல்லாஹ் குர்ஆன் மூலமும் இறுதித்தூதர் நபி(ஸல்) மூலமும் எச்சரிக்கின்றான்:\n“…மெய்யாகவே அல்லாஹ் ஏற்றுக் கொள்வது இறையச்சம் உடையவர்களிடம் இருந்துதான்” (அல்குர்ஆன்5 :27).\n“அல்லாஹ் ஏற்றுகொள்வது நல்லவற்றையே” (நபிமொழி).\n“ (நீங்கள் பலியிடும் மிருகங்களின்) இரத்தமோ இறைச்சியோ அல்லாஹ்வை ஒரு போதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய இறையச்சமே அவனை அடையும் …” (அல்குர்ஆன் 22:37).\nஎவ்விதத் தேவைகளுமற்ற அல்லாஹ்விடம் இறைச்சியோ இரத்தமோ சென்றடைவதில்லை எனும் இறைவசனங்களின் உண்மையான செய்தி உணர்த்தும் படிப்பினைகள்:\nஅல்லாஹ்வுக்குக் கீழ்படிதல், தூய எண்ணம், சத்தியத்தையும் இறை கட்டளைகளையும் நிலைநாட்டும்போது ஏற்படும் சோதனைகளைத் தாங்கிக் கொள்ளும் தியாக மனப்பான்மை, எல்லாச் செயல்களையும் ஏக இறைவனின் கட்டளையின்படியும் அவன் ஒருவனுக்காகவே எதையும் செய்யக்கூடிய இக்லாஸ் எனும் உளத்தூய்மையும் முஸ்லிம்கள் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.\nஇந்த உன்னத நிலையை அடைய முஸ்லிம் சமுதாயம் முனைப்புக் காட்ட வேண்டும்.\nஇவ்வுலகில் எளிதாக மனிதர்களைத் தாக்கி ஆட்கொண்டு விடும் இதர வழிகேட்டு எண்ணங்களாகிய முகஸ்துதி, பகட்டுச்செயல், கர்வம், தற்பெருமை, அலட்சியப் போக்கான இறைமறுப்புச் செயல்கள் நம்மை ஆட்கொண்டுவிடாமல் தற்காத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். அதற்காகவே எந்நேரமும் பிரார்த்தனை செய்ய வேண்டும். இல்லையென்றால், நாம் செய்யும் நற்செயல்கள் வீணாகிவிடும் என்ற எண்ணத்தோடு மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும்.\nஅல்லாஹ் நம்மை அவன் ஏற்றுக்கொள்ளத் தக்க நற்செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். தேவை ஏற்படின் அல்லாஹ்வுக்காக எதையும் தியாகம் செய்வதற்கு நாம் சித்தமாய் இருக்க வேண்டும். அதற்கான பக்குவத்தையும் உள்ள உறுதியையும் அல்லாஹ் நமக்கு வழங்க வேண்டும். அவனது உவப்புக்குரிய செயல்களைச் செய்வதில் நம் முனைப்புப் பெருக வேண்டும். அவனது வெறுப்புக்குரிய செயல்களிலிருந்து விலகி வாழ வேண்டும்.\nஅல்லாஹ்வின் அருளுக்கும் கனிவுக்கும் உரிய அடியார்களாக, தியாக சீலர்களாக, உறுதியான இறையச்சம் உடையவர்களாக இறுதி மூச்சுவரை வாழ்வதற்கு நம் உள்ளங்களுக்கு அவனே வலிமை சேர்க்க வேண்டும் எனும் நம் அனைவருக்குமான பிரார்த்தனைகளுடன் …\nஉங்கள் சகோதரன் : இப்னு ஹனீஃப்\n : மனித வாழ்வின் இலக்கு\nசத்தியமார்க்கம்.காம் தளத்தின் கட்டுரை, வாசகர்கள் படித்து மீண்டும் பயன் பெறுவதற்காக மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுந்தைய ஆக்கம்ஸ்பெஷல் மட்டன் பிரியாணி\nமீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 1 day, 17 hours, 54 minutes, 36 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளி��ரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/surya-and-sayeesha-acting-kaapan-movie-release-date-announced-pvpqsb", "date_download": "2019-10-15T01:11:51Z", "digest": "sha1:KNM7SEQGXBUWMKK6GL4VYKIQMSAOWV2K", "length": 9368, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "'காப்பான்' பட ரிலீஸ் தேதியை கேட்டு அதிருப்தியடைந்த ரசிகர்கள்!", "raw_content": "\n'காப்பான்' பட ரிலீஸ் தேதியை கேட்டு அதிருப்தியடைந்த ரசிகர்கள்\nஇயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷாவின் கணவரான ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள திரைப்படம் 'காப்பான்'. இந்த படத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் நடிகை சாயிஷாவின் கணவரான ஆர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\n'காப்பான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிவடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இப்படம் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் நடிகர் பிரபாஸ், பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு நடித்துள்ள 'சாஹோ' திரைப்படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதி அதே நாளில் ரிலீஸ் ஆக உள்ளதால், தற்போது 'காப்பான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போடப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து சமூக வலைதள பக்கத்தில், லைக்கா நிறுவனம் \"காப்பான்\" செப்டம்பர் 20ஆம் தேதி அன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர். எதிர்பார்த்ததை விட படம் தள்ளி போவதே ரசிகர்களின் அதிருப்திக்கு காரணம்.\nஇந்த படத்தில் நடிகர் மலையாள நடிகர் மோகன்லால் இந்திய பிரதமராக நடித்துள்ளார். மேலும் ச���ுத்திரக்கனி, பூர்ணா தலைவாசல் விஜய், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nவிடுதலைப் புலிகளை அவமானப்படுத்திய பிரதமர்... ஆற அமர கண்டித்த மூத்த தமிழ்தேசிய வாதி..\n வாக்குவங்கி அரசியல் செய்யாதீங்க ஸ்டாலின் \nஅதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை இதற்காகத்தான் நடத்தவில்லை …. திண்ணைப் பிரச்சாரத்தின்போது ஸ்டாலின் குற்றச்சாட்டு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/anbumani-medical-college-corruption-pvifzj", "date_download": "2019-10-15T02:22:49Z", "digest": "sha1:RXVLZTG4X32RZILD7RKF33RUDMQGYBQP", "length": 9880, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி !! சிபிஐயின் கிடுக்கிப் பிடியில் அன்புமணி !!", "raw_content": "\nமருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி சிபிஐயின் கிடுக்கிப் பிடியில் அன்புமணி \nமருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியதில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான ஊழல் வழக்கை சிபிஐ நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமத்திய சுகாதாரத���துறை அமைச்சராக இருந்த போது, மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முறைகேடு செய்ததாக வழக்கு பதியப்பட்டது. நீண்டகாலமாக நிலுவையில் இருந்த விசாரணையை மீண்டு தூசி தட்டி எடுக்க சி.பி.ஐக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉத்திரபிரதேச மாநிலம் லக்னோ மற்றும் இந்தூரில் தகுதி இல்லாத இரண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2008ம் ஆண்டு முறைகேடாக அனுமதி வழங்கியதாக அன்புமணி உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.\nஇந்த வழக்கு டெல்லி பாட்டியாலாவில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 5 மருத்துவர்களை வழக்கிலிருந்து விடுவித்தது நீதிமன்றம். ஆனால், அன்புமணி ராமதாஸ் உள்பட 10 பேர் மீது குற்றப்பதிவு செய்து வழக்கை தொடர்ந்து விசாரிக்க சி.பி.ஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து அன்புமணி உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில், தடை கோரி மனுதாக்கல் செய்தனர். கடந்த 4 ஆண்டுகளாக வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமத்திய அரசின் அனுமதி வழங்குவதற்காக தனியார் கல்லூரிகளை ஆய்வு செய்த போது எடுக்கப்பட்ட விடியோ காட்சிகளை, மனுதாரர்களுக்கும் வழங்கிய பின்னர், சி.பி.ஐ நீதிமன்றம் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், அன்புமணி உள்ளிட்டோர் ஆகஸ்ட் 19 ஆம் தேதி சி.பி.ஐ நீதிமன்றத்தில் ஆஜராகவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெ���்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nதேர்தல் வந்தால் போதுமே... திண்ணை ஞாபகம் உங்களுக்கு வந்துடுமே... மு.க. ஸ்டாலினை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி\nநாங்குநேரி காங்கிரஸின் கோட்டை.... அதிமுகவுக்கு தண்ணி காட்டுவோம்... நடிகை குஷ்பு அதிரடி\nசீன அதிபரின் தமிழகப் பயணம்... அச்சத்தில் வியாபாரிகள்... மோடிக்கு விக்கிரமராஜா கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2019/03/15225224/1232440/Mix-in-food-poisoning-killed-mother-and-son-commits.vpf", "date_download": "2019-10-15T02:36:27Z", "digest": "sha1:AJVIKRTLAX334SK6AROUU2SKKSTZ7YZO", "length": 14985, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "வீராம்பட்டினத்தில் சோகம் உணவில் விஷம் கலந்து மகனை கொன்று தாயும் தற்கொலை || Mix in food poisoning killed mother and son commits suicide in veerampattinam", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவீராம்பட்டினத்தில் சோகம் உணவில் விஷம் கலந்து மகனை கொன்று தாயும் தற்கொலை\nவீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nவீராம்பட்டினத்தில் மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு தாயும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.\nபுதுவை வீராம்பட்டினம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஞானவேலு, மீனவர். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது33). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் மூத்த மகன் லோகேஷ் (வயது15) மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார்.\nஇதற்கிடையே ஞானவேலுவுக்கும் அவரது உறவினருக்கும் சொத்து பிரச்சினை ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்தது. சம்பவத்தன்று அதுபோல் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த சீதாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என கருதிய சீதாலட்சுமி மகனை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள எண்ணினார். சம்பவத்தன்று உணவில் எலிமருந்தை (விஷம்) கலந்து லோகேஷ்க்கு கொடுத்து விட்டு மீதி இருந்த எலி மருந்தை சீதாலட்சுமி குடித்து விட்டார்.\nஇதில் மயங்கி கிடந்த மனைவி மற்றும் மகனை ஞானவேலு மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர அளித்தும் பலனின்றி தாய்-மகன் இருவரும் நேற்று மாலை இறந்து போனார்கள்.\nஇது குறித்த புகாரின் பேரில் அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் வீராம்பட்டினம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nபாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது- சீமான்\nதிருச்செங்கோடு நகராட்சியில் 50 பழைய டயர்கள் பறிமுதல்\nவிருதுநகர்-சாத்தூர் இடையே சேதமடைந்த 4 வழிச்சாலையை சீரமைக்க கோரிக்கை\nசிங்கம்புணரி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு\nபெரம்பலூரில் உலக பேரிடர் தணிப்பு தின விழிப்புணர்வு ஊர்வலம்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடி��ாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/mainfasts/2019/06/24120852/1247882/somavara-vratham.vpf", "date_download": "2019-10-15T02:45:51Z", "digest": "sha1:J35WT7Q3QHAJDJD3M6FMLLIMFIED6HW7", "length": 16882, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம் || somavara vratham", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருமண தடை நீக்கும் 16 சோமவார விரதம்\nதிட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.\nதிட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும்.\n“சோமன்” என்றால் சம்ஸ்கிருத மொழியில் சந்திரன் என்று பொருள். சந்திர பகவானின் தன்மை கொண்ட திங்கட்கிழமை வடமொழியில் சோமவாரம் என அழைக்கப்படுகிறது. பொதுவாக திங்கட்கிழமை என்பது சிவபெருமானுக்குரிய தினமாகும். அப்படி 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருந்து அவரை வழிபடுவது “16 சோமவார விரதம்” எனப்படுகிறது. இந்த சோமவார விரதம் மேற்கொள்வதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த 16 சோமவார விரதம் இருப்பவர்கள் தொடர்ந்து வரும் 16 திங்கட்கிழமைகள் சிவனுக்கு விரதம் இருப்பது சிறப்பு. திங்கள் தோறும் அதிகாலையில் துயிலெழுந்து, வீட்டின் பூஜையறையில் சிறிய அளவில் இருக்கும் சிவலிங்கத்திற்கு பூக்கள் சூட்டி, உங்கள் நெற்றியில் திருநீறு பூசிக்கொள்ள வேண்டும். சர்க்கரை பொங்கல், பாயசம் போன்ற உணவுகளை படைத்து, சிவனுக்கு நைவேதியம் செய்து, சிவ மந்திரங்கள், சிவ புராணம் போன்றவற்றை படித்தால் வேண்டும்.\nஇந்த விரதம் மேற்கொள்பவர்கள் மூன்று வேலை ஏதும் உண்ணாமல் இருப்பது சிறப்பு என்றாலும், வேலை, தொழில் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மூன்று வேளையும் உப்பு சேர்க்காத உணவை ��ாப்பிடலாம் அல்லது பால், பழங்கள் உண்ணலாம். பின்பு மாலையில் கோயிலுக்கு சென்று சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபட்டு, வீடு திரும்பிய பின்பு சிவனுக்கு நைவேத்தியம் செய்த பிரசாதங்களை சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.\nஒரு சிலருக்கு தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகிறது. அப்படிப்பட்டவர்கள், விரதம் மேற்கொள்ளாத திங்கட்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமைகளில் சிவனை வழிபட்டு விரதத்தை தொடரலாம். திட சித்தத்தோடு இந்த 16 சோமவார விரதம் மேற்கொள்ளும் திருமண வயதுள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு சீக்கிரத்தில் திருமணம் நடக்கும். திருமணமாகி பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ தொடங்குவார்கள். தாயாருக்கு ஏற்படும் தோஷங்களும், உடல் பாதிப்புகளும் நீங்கும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் சிறக்கும்.\nவிரதம் | சிவன் |\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nகடவுள் வழிபாட்டிற்கேற்ப விரதங்களின் வகைப்பாடுகள்\nபுரட்டாசி கடைசி வார சனிக்கிழமை விரதம்\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nகுடும்ப முன்னேற்றம் தரும் குல தெய்வ விரத வழிபாடு\nமங்கள சண்டிகா விரத பூஜை\nபுரட்டாசி மாத பிரதோஷ விரதம்\nதோஷங்களை நீக்க வல்ல புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ விரதம்\nகிழமைகளில் வரும் சிவபெருமானுக்கு உகந்த பிரதோஷ விரதங்களும், பயன்களும்\nஇன்று ஆவணி தேய்பிறை பிரதோஷ விரதம்\nஇன்று ஆடி மாத தேய்பிறை பிரதோஷம்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/08/blog-post_409.html", "date_download": "2019-10-15T01:58:33Z", "digest": "sha1:LZC47F2WXK72VWGJIUDHQ3H55RP4YILU", "length": 42213, "nlines": 168, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் பெண்கள் இனியும், கண்ணீர் சிந்த முடியாது - பேரியல் அஷ்ரப் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் பெண்கள் இனியும், கண்ணீர் சிந்த முடியாது - பேரியல் அஷ்ரப்\nமுஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் திருத்தப்படும் போது 18 வயது வரை மாத்திரமே திருத்தப்பட வேண்டும் என புதிய சிறகுகள் ´நியூ விங்ஸ்´ அமைப்பு தெரிவித்துள்ளது.\nஅந்த அமைப்பினால் நடத்தப்பட்ட ´கண்ணீர் துளி பாரமாகியுள்ளது´ என்ற தொனிப் பொருளிலான குழு விவாதத்தில் இது தொடர்பில் பேசப்பட்டுள்ளது.\nஇந்த விவாத நிகழ்ச்சி நேற்று (23) கொழும்பில் இடம்பெற்றது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர், காதி நீதிமன்றங்கள் தொடர்பாகவும் முஸ்லிம் திருமண சட்டங்களை கையாள்வது பற்றி பேசப்பட்டு வருகின்றது.\nஇந்த அழுத்தங்களின் பின்னணியில் முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது குறித்து கவனம் செலுத்தியுள்ளனர்.\nஇந்த யோசனைக்கு அண்மையில் அமைச்சரவை அனுமதியும் பெறப்பட்டது.\nஇதற்கிடையில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் குறித்த சிறப்பு விவாதம் நேற்று கொழும்பில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பேரியல் அஷ்ரப், விவாகரத்துக்குப் பிறகு, குழந்தைகளின் பாதுகாவலர் யார் ஆந்த குடும்பத்தை பராமரிப்பவர் யார் என்ற பிரச்சினைகள் எழும்.\nஎனவே, சிறிய மாற்றங்களை செய்யாதீர்கள். நாங்கள் கோரும் அனைத்து திருத்தங்களையும் ஒன்றாகச் சேர்த்து முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்யுங்கள். முஸ்லிம் பெண்கள் இனியும் கண்ணீர் சிந்த முடியாது என்றார்.\nஇறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.\nஇறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.\nஇறைவனின் கட்டளை படி வாழ்வதற்கு விருப்பம் இல்லாவிடில் இஸ்லாத்தைவிட்டு வெளியேறலாம் இஸ்லாம் மத்தில் நிர்ப்பந்தம் இல்லை.நீங்கள் விபச்சாரத்துக்கு அடித்தளம் இடவேண்டாம்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்த���விட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/12/26-12-2015.html", "date_download": "2019-10-15T02:29:04Z", "digest": "sha1:CFJMFX2K7XRRVKXII3JHNF732DQRFGAI", "length": 46817, "nlines": 228, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் ! ! ! 26-12-2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் ஆடல் அரசனுக்கு ஆருத்ரா தரிசனம் \nகுறிப்பு : சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஐர் திருக்கோவிலில் நடைபெறுவதைப் போன்று மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்திக்கும் திருவாதிரை ஆருத்ரா தரிசனம், ஆனி உத்தரத் திருமஞ்சன தரிசனமும் சிறப்பாக நடைபெறுவது வழமை.\nதிருவாதிரை, மார்கழி மாத விளக்கம், சிறப்பு...\nதிருவெம்பாவை, திருவாதிரை, ஆருத்ரா தரிசனம் தோன்றிய முறை,அதன் சிறப்பு....\nசிதம்பரம் தில்லை ஆனந்த நடராஜர் மகோற்சவ பெருவிழா விளக்கம்..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n''இராஐ ராஐனே யோகநாதனே சித்தி கணபதியே அருள் தருவாய்\nகாக்க காக்க கணபதி காக்க சித்திவிநாயகா துணைபுரிவாய்''\n\"திருவெண்காடு, சுவேதாரணியம்பதி, ஆதி சிதம்பரம், பொன்னம்பலம், பூலோககைலாய, புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nஐயன் ஆருத்ரா தரிசனம் தந்தருளும் நாள் மார்கழித் திருவாதிரை. மார்கழி மாதத்தின் சிறப்புகளை முதலில் காண்போம். நமது மனித நாளில் காலை 4 மணி முதல் 6 மணிவரையான காலம் பிரம்ம முகூர்த்தம் என்றழைக்கப்படுகின்றது. சூரிய உதயத்திற்கு முந்தைய இந்தக் காலம் இறைவனை வணங்குவதற்கும், யோக சித்திக்கும் உகந்த நேரம் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் அதிகாலை துயிலெழுவதை ஒரு வழக்கமாக்கிக் கொள்ள வலியுறுத்தினர். நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாள் ஆகும். தேவர்களுடைய சூரிய உதயமான உத்தராயண காலம் தை மாதம் ஆகும் .. தேவர்களின் பிரம்ம மூர்த்தமான காலமே மார்கழி மாதம் ஆகும்.. தேவர்கள் செய்யும் ஆறு கால பூஜையின் உதய கால பூஜையே திருவாதிரை பூஜையாகும்.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\". . . நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே . . . \"\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி\"\nமார்கழி மாதத்தில் வேறு நிகழ்ச்சிகள் எதுவும் நடத்தாமல் இருப்பதற்கு காரணம் வேறு எதைப் பற்றியும் நினைக்காமல் அந்த இறைவனை மட்டுமே நாம் நினைக்க வேண்டும் என்பதற்காகத்தான், தெய்வ காரியங்களுக்காகவே ஏற்பட்ட மாதம் மார்கழி மாதம். அதனால் இந்த மாதம் முழுவதும் அனைத்து ஆலயங்களிலும் பிரம்ம முகூர்த்தத்தில் தனுர் மாத பூஜை சிறப்பாக நடைபெறுகின்றது. பாவை நோன்பைக் கொண்டாடுவதும் இந்த மாதத்தில்தான். எனவே தான் சைவத்தலங்களில் திருவெம்பாவையும், வைணவத் தலங்களில் திருப்பாவையும் சேவிக்கப்படுகின்றன.\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nஸ்ரீ காசி விஸ்வநாதமூர்த்தி ஸ்ரீ காசி விசாலாட்சியம்பாள்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கா��ி விசாலாட்சியம்பிகை உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி.\nமார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது.திருவாதிரைக்கு முந்திய பத்து தினங்கள் திருவெம்பாவையாகும்.அனைத்துசைவாலயங்களிலும் 10 நாட்களும் தினமும் உதயத்தின் முன் திருப்பள்ளியெழுச்சி, திருவெம்பாவை ஓதப்படும்.சிவபெருமானின் நட்சத்திரமாக கருதப்படுவது திருவாதிரை, அன்றைய தினம் தேவர்களின் பூஜையினால் மனம் மகிழ்ந்த சிவபெருமான் தமது ஆனந்த தாண்டவத்தை காட்டியருழுகின்றார். அனைத்து சைவத் தலங்களிலும் அன்றைய தினம் நடராஜப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது. நட்சத்திரங்கள் மொத்தம் 27, இவற்றுள் இரண்டு நட்சத்திரத்திற்கு மட்டுமே நாம் திரு என்னும் அடைமொழியிட்டு அழைக்கின்றோம், அவை திருவாதிரை மற்றும் திருவோணம் ஆகும்..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\nதிருவெண்காடு சுவேதாரணியம்பதி ஆதி சிதம்பரம் பூலோககைலாய புண்ணிய திவ்விய நாமசேஷ்திர பொற்சபையில் (பொன்னம்பலம்) வீற்றிருந்து ஆனந்த தாண்டவம்புரியும் அருள்மிகு ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் ஆனந்த நடராஐமூர்த்தி , ஸ்ரீ சித்திவிநாயகப்பெருமான், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் , ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள்.\n\"குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண்சிரிப்பும்\nபனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்\nஇனித்தமுடன் எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால்\nமனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே..\"\nவளைந்த புருவமும், கோவைப்பழம் போல சிவந்த வாயும் கொண்டவரே எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே எப்போதும் புன்னகையை தவழ விடுபவரே கங்கை தாங்கும் சடை பெற்றவரே கங்கை தாங்கும் சடை பெற்றவரே பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே பவள மேனி முழுவதும் பால் போன்ற திருநீறு அணிந்தவரே அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே அழகாகத் தூக்கிய திருவடியைக் கொண்டவரே உம்மைத் தரிசிப்பது ஒன்றே, நான் இந்த பூமியில் மனிதப்பிறவி எடுத்ததன் பயனாகும்.\nஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியான சிவபெருமான் பிறப்பு, இறப்பு அற்றவர். எக்காலத்திலும் கருவிலே பிறவாத பெருமையுடையவர்..ஓருருவம், ஓர் நாமம் இல்லாதவர்.ஆனால் நாமோ அவருக்கு ஆயிரம் நாமம் இட்டு அழைத்தும், பல்வேறு மூர்த்தங்களாக அமைத்தும் வழிபடுகின்றோம். மேலும் மானிட இயல்பினால் அந்த எல்லையில்லாத பரம்பொருளை இரவு பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ணியும், காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்பியும் மகிழ்ச்சி கொள்கின்றோம்.\nஅவ்வாறே அவருக்கு ஒரு நட்சத்திரத்தையும் உரியதாக்கினோம். ஆம் இறைவன் சிவன் செம்பவள மேனி வண்ணன் என்பதனால் அவரை சிவப்பு நட்சத்திரமான திருவாதிரைக்கு உரியவனாக்கி அவரை திருவாதிரையான் என்று அழைத்தும், அந்த திருவாதிரையன்று ஆடும் அந்த அம்பலக்கூத்தனை சிறப்பாக வழிபடவும் செய்கின்றோம். இதைவிட ஆதிரை நட்சத்திரம் தோன்றிய வரலாறும் உண்டு. ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் இரந்து வழிபட்டு, அருள்பெற்று தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்து பெறும் வரமும் பெற்றாள்.\nஎம்பெருமான் சிவபெருமானுக்கு உரிய விரதங்கள் எட்டு என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளன.இவற்றுள் ஆருத்ரா தரிசன நாள் சிவபெருமானுக்கு மிகவும் பிரீதியான அஷ்ட மஹா விரத நாள் ஆகும்.\nமானிடர்களாகிய நம்முடைய ஒரு வருடம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அவர்கள் சிவபெருமானிற்கு செய்கின்ற ஆறு கால பூசையே அம்பலவாணருக்கு வருடத்தில் நடைபெறுகின்ற ஆறு திருமுழுக்குகள் ஆகும். தேவர்களின் பிரம்ம முகூர்த்தமான (அதிகாலை), மாதங்களில் சிறந்ததான மார்கழியின் மதி நிறைந்த நன்னாளம் பௌர்ணமியும் திருவாதிரையும் சேர்ந்து வரும் இந்த நாளில் வரும் திருவாதிரை தினம் தான் நடராசப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களூம் அலங்காரங்களும் திருவிழாக்களும் நடைபெறும் தினமாகும்.\nஅன்று தான் சிவ பெருமானின் ஆனந்த தாண்டவத்தை காண விரும்பிய பதஞ்சலிக்கும், வியாக்ரபாதருக்கும் அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து நடராஜ பெருமானாக தனது ஆனந்த தாண்டவத்தை காட்டியருளினார் என்பது வரலாறு.\nதில்லை அம்பல ஆனந்த தாண்டவ நடராஜர்\nஎம்பெருமானின் பஞ்ச சபைகளுள் முதலாவதான கனக சபையாம் தில்லை சிற்றம்பலத்தில் இத்திருவிழா பத்து நாள் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. முதல் நாள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது . இரவிலே அம்மையும் அப்பனும் தங்க மற்றும் வெள்ளி மஞ்சங்களிலே திருவீதி உலா வருகின்றனர். தினமும் க���லையில் பஞ்ச மூர்த்திகளின் திருவீதி உலா நடை பெறுகின்றது.\nஸ்ரீ விநாயகர் மூஷிக வாகனத்திலும், அம்மை சிவானந்தநாயகி அன்ன வாகனத்திலும், முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் மயில் வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும் சேவை தர, ஐயன் (சிவன்-ஸ்ரீ சோமாஸ்கந்த மூர்த்தி) 2ம் நாள் வெள்ளி சந்திரப் பிறையிலும், 3ம் நாள் தங்க சூர்யப் பிறையிலும், 4ம் நாள் வெள்ளி பூத வாகனத்திலும், 5ம் நாள் வெள்ளி ரிஷப வாகன தெருவடைச்சான் சப்பரத்திலும், 6ம் நாள் வெள்ளி யாணை வாகனத்திலும், 7ம் நாள் தங்க கைலாய வாகனத்திலும் அருட் காட்சி தந்து அருளுகின்றார். 8ம் நாள் பிக்ஷ‘டண மூர்த்தி கழுத்தில் பாம்பு தொங்க கையில் உடுக்கை ஏந்தி தோளிலே சூலம் ஏந்திய எழில் மிகு மூர்த்தியாக தங்க ரதத்தில் வெட்டுங்குதிரை எழிற் கோலம் காட்டுகின்றார்..\n9ம் நாள் காலை எம் கோனும் (சிவன்-மூலமூர்த்தி-நடராஜர்) எங்கள் பிராட்டியும் சித்சபையை விடுத்து திருத்தேருக்கு எழுந்தருளுகின்றனர். பஞ்ச மூர்த்திகளுடன் மஹா ரதோற்சவம் கண்டருளி இரவு ராஜ சபையாம் ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மண்டபத்தில் ஏக தின லக்ஷ்சார்ச்சனையும் கண்டருளுகின்றார்..\nமூல மூர்த்தியாக உள்ள இறைவனே உற்சவ மூர்த்தியாக வீதி உலா காண்பது சிதம்பரம் ஆலயத்தின் தனி சிறப்பு. மூலவரை தரிசிக்க முடியாதபடி உடல்குறை உள்ளவர்களும் அல்லது வயோதிகம் கொண்டவர்களும் உற்சவர் பிரம்மோற்சவ காலங்களிலும் மற்ற திருவிழாக்க்காலங்களிலும் தம் வீடு இருக்கும் தெருவழியே செல்லும் போது உற்சவரை கண்டு களிப்பது வழக்கம். அதாவது உற்சவர் கோலத்தில் மூலவரை தமது இல்லத்தில் இருந்தே கண்டு தரிசிப்பர். ஆனால் சிதம்பரத்தில் அத்தகைய பக்தர்களுக்கு மூலவரையே தரிசிக்கும் பாக்கியம் கிடைப்பது பெரும் பேறுதானே.\n அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்\nநாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து\nபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே\"..\nதினமும் மாலையில் தேவ சபையிலிருந்து மாணிக்க வாசகர் சித்சபைக்கு எழுந்தருளி திருவெம்பாவை பதிகங்களை விண்ணப்பித்து அருளுகின்றார். அப்போது ஓதுவார்கள் பாராயணம் செய்ய அனைத்து பக்தர்களும்(சுமார் 100) கூடவே திருவெம்பாவையை பாராயணம் செய்கின்றனர். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அண்டர் நாயகனுக்கு தீபாராதனை காட்டப்படுகின்றது. பின் மாணிக்கவாசகர் தேவ சபைக்கு திரும்புகிறார். காலை உற்சவத்தில் மாணிக்க வாசகரும் எழுந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனம் முடிந்தவுடன் மாணிக்க வாசகருக்கும் தீபாராதாணை காட்டப்படுகின்றது. சுவாமிக்கு விடையாற்றி உற்சவம் முடிந்ததற்கு அடுத்த நாள் மாணிக்கவாசகருக்கு விடையாற்றி விழா நடைபெறுகின்றது.\nஆனந்த தாண்டவத்தின் மூலமாகவே அண்ட சராசரங்களையும் ஆட்டிவைப்பவர் ஆலகால விஷத்தினை உண்ட ஆனந்த நடராஜப்பெருமானின் திருவடிகள் போற்றி....\nபத்தாம் நாள் திருவாதிரையன்று அருணோதய காலத்தில், பிரம்ம முகூர்த்தத்தில் தேர் வடிவிலே யானைகள் இழுப்பது போல் அமைக்கப்பட்டுள்ள ராஜ சபையின் முன் மண்டபத்திலே ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது, பால், தயிர், தேன், பழ ரசங்கள், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் அனைத்தும் நதியாகவே பாய்கின்றன அய்யனுக்கும் அம்மைக்கும்...அம்மையப்பரின் அபிஷேகம் மிகவும் கிடைத்தற்கரிய காட்சி. அதுவும் ஒவ்வொரு அபிஷேகம் முடிந்த பின்னர், அம்மையப்பரின் திருமுகத்தில் ஏற்படுகின்ற பளபளப்பை பார்த்தாலே போதும் நம் துன்பங்கள் எல்லாம் விலகி ஓடும். பின்னர் சர்வ அலங்காரத்துடன், எம்பெருமான் ராஜ சபையிலே ராஜாவாக திருவாபரண காட்சி தந்தருளுகின்றார் சிற்றம்பலவனார். சித்சபையிலே ரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.\nபின் தீர்த்தவாரி கண்டருளிய பஞ்ச மூர்த்திகளுடன் ஆருத்ரா மஹா தரிசனம் தந்தருளி கோவிலை ஆனந்த தாண்டவத்துடன் வலம் வந்து ஞானாகாசா சித்சபா பிரவேச தரிசனமும் தந்தருளுகின்றார். 11ம் நாள் முத்துப் பல்லக்கு விழாவுடன் மஹோத்சவம் இனிதே முடிவடைகின்றது. ஆனி உத்திரமும் பத்து நாள் பெருவிழா என்றாலும் மாணிக்க வாசகர் திருவெம்பாவை பாராயணமும், பின்னர் சித்சபைக்கு திரும்பும் போது கோவிலுக்குள் சிறப்பு நடனமும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே நடைபெறுகின்றது.\n அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள்\nநாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து\nபாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே\"..\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்\nபொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க\nஅன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து\nபின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே\"\n‪‎சிதம்பரம் தில்லை பொற்சபையாகிய பொன்னம்பலத்தின் தத்துவம்‬:\nசிதம்பரத்தில் கனகசபையும், சித்சபையும் ஒன்றாக சேர்ந்திருக்கும் இடமே பொன்னம்பலம். இதற்கு சிற்றம்பலம், ஞானசபை, சித்சபை என்ற பெயர்களும் உண்டு. மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தின் மேல் 9 தங்கக்கலசங்கள் உள்ளன. இவை ஒன்பதும் நவசக்திகளையும், மனித உடலிலுள்ள 9 துவாரங்களையும் குறிக்கிறது.\nஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளைக் குறிக்கும் விதமாக 64 கைம்மரங்கள் விதானத்தில் அமைக்கப்பட்டுள்ளன. பொன்னம்பலத்தில் நமசிவாய மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து 600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது.\n96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்ச பூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. மனிதனின் இதயம் போல பொன்னம்பலத்தின் நடுவில் நடராஜப்பெருமான் வீற்றிருக்கிறார். மனித இதயம் உடலின் மத்தியில் இல்லாமல், இடப்புறமாக இருப்பதுபோல, கருவறையும் கோயிலின் மத்தியில் இல்லாமல் சிறிது தள்ளியே அமைந்துள்ளது.\n‪சிதம்பரம் தில்லை ஆனந்த நடராஜ பெருமானுக்கு கீழே இன்னொரு நடராஜ பெருமான் :\nஒருமுறை பிரம்மா யாகம் ஒன்றை நடத்தினார். இதற்காக, தில்லைவாழ் அந்தணர் மூவாயிரம் பேரையும் சத்தியலோகத்துக்கு அழைத்தார். சிதம்பரத்தில் இருந்து, நடராஜரின் திருநடனத்தைக் காண்பதில் கிடைக்கும் இன்பத்தை விட அந்த யாகத்தில் எங்களுக்கு என்ன பலன் கிடைத்து விடப்போகிறது என அவர்கள் பிரம்மாவிடம் கேட்டனர். அப்போது, நடராஜர் அந்தணர்களிடம், நீங்கள் யாகத்திற்கு செல்லுங்கள். யாகத்தின் முடிவில் அங்கேயே தோன்றுகிறேன், என வாக்களித்தார். அவ்வாறு தோன்றிய கோலத்தை இரத்னசபாபதி என்கின்றனர். இரத்னசபாபதியின் சிலை சிதம்பரம் நடராஜர் சிலையின் கீழே உள்ளது. இவருக்கு தினமும் காலையில் 10 -11 மணிக்குள் பூஜை நடக்கும். இந்த சிலைக்கு முன்புறமும், பின்புறமும் தீபாராதனை செய்வது வழக்கமாக இருக்கிறது.\n\"பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்தவண்ணம்\nகாத்தவளே பின் கரந்தவளே கறைகண்டனுக்கு\nமூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே\nமாத்தவளே உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இ��ைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/29/4396/", "date_download": "2019-10-15T01:18:11Z", "digest": "sha1:ZDQLWCZ2HQLRBK267O4RFQEGR52K54UQ", "length": 9584, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "+1 Botany, Classification of Plants (New Syllabus)!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nஅப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை\nபள்ளிகள் சேதம்ரூ.35 கோடி தேவை புயலால் சேதம் அடைந்த, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட, அரசு கட்டடங்கள் புனரமைப்பு பணிக்கு, அரசிடம், 35 கோடி ரூபாயை, பொதுப்பணித் துறை கேட்டுள்ளது. சமீபத்தில் வீசிய, 'கஜா' புயலால், தஞ்சாவூர்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/economics/economy-discussion/", "date_download": "2019-10-15T01:00:01Z", "digest": "sha1:KSSU2BZKBBDUUS7JQJSBI3GAQSJ2HQB4", "length": 22198, "nlines": 165, "source_domain": "maattru.com", "title": "பொருளாதார விவாதம் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nடிஜிட்டல் மூலதனம் . . . . . . . \nஅறிவியல், சமூகம், தொழில்நுட்பம், நிதி மூலதனம், பொ��ுளாதார விவாதம், பொருளாதாரம், மென்பொருட்கள் December 1, 2017 Prasanna 0 Comments\nபால் மேசன் என்பவர் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ஒரு இடதுசாரி பத்திரிக்கையாளர். 2015 ஆம் ஆண்டு அவர் எழுதிய ‘Post-Capitalism’, அதாவது முதலாளித்துவத்திற்கு அடுத்து என்று பொருள்படும் தனது புத்தகத்தில் அவர் பின்வருமாறு முடிக்கிறார். “நாம் உருவாக்கி வந்தடைந்துள்ள தொழில்நுட்பங்கள், முதலாளித்துவத்திற்கு ஏற்றதாக இல்லை. என்ன தான் முதலாளித்துவம் தன் தன்மையை சூழலுக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ளூம் ஒரு சிக்கலான அமைப்பாக இருந்தாலும், அது தற்போது, அதனுடைய உச்சகட்ட வரம்புகளை எட்டியுள்ளது. இந்த வரம்புகளே அதனின் முடிவை […]\n மத்திய பட்ஜெட் 2017 – 18: அன்று தேர்தல் ஜும்லா, இன்று பட்ஜெட் ஜும்லா . . . \nஅரசியல், இந்தியா, நிதி மூலதனம், பொருளாதார விவாதம், பொருளாதாரம் February 7, 2017 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nஉலகின் பல நாடுகளில் அரசாங்களின் பட்ஜெட், அரசின் பல் வேறு தொடர் நடவடிக்கைகளில் ஒன்றாகவே கருதப்படுகிறது. அரசுகளின் கொள்கைகளின் அடிப்படையில், அந்த அந்த ஆண்டுகளுக்கான நிதி ஒதுக்கீடுகள், ஒப்புதல்கள் என்ற அளவிலேயே அவை அமைகின்றன. ஆனால், இந்தியாவில் அரசாங்கத்தின் பட்ஜெட் மிகப் பெரிய நிகழ்வாகப் பார்க்கவும், பேசவும் படுகிறது. ஏனெனில், பட்ஜெட் உரையில் பல புதிய அறிவிப்புக்கள் மற்றும் வாக்குறுதிகள் கொடுக்கப்படுகின்றன. அரசின் அடிப்படைக் கடமைகள் கூட, சிறப்புத் திட்டங்கள் என்ற பெயரில் விளம்பரப் படுத்தப் படுகின்றன. […]\nவருத்தமளிக்கும் நிதி ஒதுக்கீடு . . . . . . . \nஅரசியல், தமிழகம், நிதி மூலதனம், பொருளாதார விவாதம் July 24, 2016July 24, 2016 premjoe 0 Comments\nதமிழகத்தில் புதிதாக மாற்றத்தை உருவாக்க போகிறதா என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான் என இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு அனைவரிடமும் எழுந்துள்ள கேள்வியாக நாம் பார்க்கின்றோம். கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகியவற்றிற்கான ஏற்ற நிதி ஒதுக்கீடு என்று அவர்களே தெரிவிக்கின்றனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு கல்வி, சுகாதாரம் , வேளாண்மை,வேலைவாய்ப்பு இவற்றிக்கான நிதியை அதிகம் ஒதுக்கிட வேண்டும். ஆனால் தற்போது வெளிவந்துள்ள நிதி அதற்கு ஏற்றதாக அமைத்த என்பது கேள்விக்குறிதான் இந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா இந்த நிதி ஒதுக்கீடு ஒரு நடுத்தர வர்க்கத்தின் வறுமை நிலைமையை மாற்றப்போகிறதா\nரகுராம் ராஜன் – தொடரும் அபத்த விவாதங்கள் …\nநிதி மூலதனம், பொருளாதார விவாதம், பொருளாதாரம் July 1, 2016 Vijayan S 0 Comments\nநாடுகளுக்கிடையேயான பண்டப் பரிமாற்றங்கள் என்பது அந்தந்த நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களுக்குள் அடங்கியிருக்கும் சமூகவழியில் அவசியமான சராசரி உழைப்பை சார்ந்திருக்கிறது. இதையொட்டியே நாடுகளின் நாணயங்களின் மதிப்பும் தீர்மானிக்கப்படுகிறது. நடைமுறையில் இந்த தீர்மானமான புள்ளியைச் சுற்றியே சர்வதேச நாணய மதிப்பு அலைவுறும். இந்த அலைவை தீர்மாணிப்பது ஏற்றுமதி-இறக்குமதியே. உலகமயமாக்கல் கட்டத்தில் இது ஊகவணிகத்தின் கோரப்பிடிக்குள் சிக்கி அலைவுறும் வேகம் அதிகரித்துவிட்டது.\nஅசுத்த முதலாளித்துவமும் பரிசுத்த முதலாளித்துவமும்\nஇன்றைக்கு நெடுஞசாலைகளை அமைப்பதற்கு தனியார்களிடம் PPP போடப்பட்டு அவர்கள் சாலைகள் அமைத்து கட்டணச் சாலைகள் ஆக்கினார்கள். அவர்கள் வசூலிக்கும் அநியாயக் கட்டணத்தை எதிர்த்து மக்கள் எதிர்ப்புக் குரல் கிளம்பும் பொழுது. அவ்ன்தான் முதலீடு செய்திருக்கிறானே எனவே கட்டணம் வசூலிக்கட்டும். சிறிதுகாலம் பொருத்துக் கொள் அவன் அரசிடம் ஒப்படைப்பான் அதன் பிறகு கட்டணம் இருக்காது என்ற சமாதானம் சொல்லப்பட்டது. இப்பொழுது பாருங்கள் ஏற்கனவே அரசிடம் இருக்கும் சாலைகள் தனியாரிடம் விற்கப்படும் தனியார்கள் அதை கட்டணச் சாலையாக்குவார்கள். விற்ற பணத்தை வைத்து புதிய சாலைகள் போடுவார்களாம்.\nஉழைப்பை எதை வைத்து அளந்து பார்ப்பது\nதொடர்கள், பொருளாதார விவாதம், பொருளாதாரம், மூலதனம் - வாசகர் வட்டம் October 30, 2015October 29, 2015 Vijayan S 1 Comment\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 12 (முந்தைய பகுதி: 11 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) சமூக வழியில் அவசியமான மனித உழைப்பே சரக்கின் மதிப்பு அதெப்படி பொருளின் மதிப்பை அளவிட, உழைப்பை அளவு கோலாக பயன்படுத்த முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் உழைப்பிற்கும் மதிப்பிற்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும் மனிதன் தனது கைகால்களை அசைத்தோ தனது முளையை உபயோகித்தோ ஒரு பண்டத்தைப் படைக்கிறான். பண்டம் என்பது […]\nஇயக்கவியலே மார்க்ஸ் ஆய்வின் அடிப்படை\nதொடர்கள், பொருளாதார விவாதம், பொருளாதாரம், மூலதனம் - வாசகர் வட்டம் October 16, 2015October 29, 2015 Vijayan S 1 Comment\nமூலதன நூல் வாசகர் மேடை எனது வாசிப்பு அனுபவம் – 11 (முந்தைய பகுதி: 10 – முதல் பகுதி – 1 அடுத்த பகுதி – 12) (படம்: இயந்திர உற்பத்தி மனித உழைப்பில் ஏற்படுத்தும் தாக்கத்தை விளக்குகிறது) ஒரு பண்டத்தின் மதிப்பு எதை வைத்து தீர்மானிக்கப்படுகிறது என்பதற்கு அதில் அடங்கியுள்ள சமூகவழியில் அவசியமான மனித உழைப்பே என்பது மார்க்சின் பதில். “எந்தப் பண்டத்தினது மதிப்பினது பருமனையும நிர்ணயிப்பது சமுதாய வழியில் அவசியமான உழைப்பின் அளவே, […]\nபண்டங்கள் மற்றும் சேவை வரியின் (GST) அரசியல் … (2)\nதடையில்லா வாணிபக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒரே பொருளுக்கு அரசுக்கு பலமுறை வரிசெலுத்துவது தவறு என்ற வாதத்தை முன்வைப்பவர்கள் அது முதலாளிகளுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பொதுமக்களுக்கும் பொருத்த வேண்டும் என்கிறார்களா\nஒரு கிலோ மென்பொருளின் விலை என்ன\nதொடர்கள், பொருளாதார விவாதம், பொருளாதாரம், மூலதனம் - வாசகர் வட்டம் March 11, 2015October 29, 2015 Vijayan S 0 Comments\nவிஞ்ஞானம் படித்தபின் பொறியாளன் ஆனதால், அவகார்டோ எண்ணை (Avogadro Number) வைத்து இரண்டிலும் ஒரே எண்ணிக்கையில் தானே அணுக்கள் இருக்கின்றன என்ற குழப்பம் வேறு என்னைத் தொற்றிக் கொண்டது. எல்லாக் கேள்விகளுக்கும் பதில் மூலதன நூலை வாசித்தபின்தான் விடை கிடைத்தது.\nதொடர்கள், பொருளாதார விவாதம், பொருளாதாரம், மூலதனம் - வாசகர் வட்டம் December 26, 2014October 29, 2015 Vijayan S 0 Comments\n55 பக்கங்களுக்கு விரியும் இந்த முன்னுரைகள் மூலதன நூல் உருவான வரலாறு பற்றியும் அந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சை பற்றியும் விரிவாக எடுத்துரைக்கிறது. முன்னுரையை தவிர்த்து நூலை வாசித்தால் முன்னுரைகளின் சுவாரஸியங்களை தவறவிட்டுவிடுவார்கள்..\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் ம��கவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-10-15T02:35:25Z", "digest": "sha1:QRCKP7KXCO3KBELLDCLPOWLDRDNFVHPK", "length": 12156, "nlines": 196, "source_domain": "tamil.samayam.com", "title": "கிரிக்கெட்: Latest கிரிக்கெட் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிக்ரம் 58 படத்தில் இணைந்த பிரபல இந்திய ...\n'என்ன பிக்பாஸ் வீட்டு'ல நி...\nசரவணன் மீனாட்சி ஹீரோவுடன் ...\n'ரொம்ப சவாலாக இருந்தது': 9...\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... து...\nஐந்தே நிமிட வாசிப்பில் இன்...\nஏழு பேர் விடுதலையை காங்கிர...\n2018 ராஜீவை புலிகள் கொல்லவ...\nபச்சோந்தி கூட நேரம் கடந்து...\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போ...\nஎதுக்க எவனுமே இல்ல... தனி ...\nஅடங்கப்பா... இது அந்தர் பல...\nஉலக சாம்பியனான 14 வயது பிர...\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்கா...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nபைக்கில் குழந்தைகளுடன் சென்ற நபருக்கு அப...\nஜீப்பில் இருந்து தவறி விழு...\nஇறந்து போனவர் இறுதிச் சடங...\n20 ஆண்டுகளுக்கு முன் காணாம...\nஎங்கள் மகளை கருணைக்கொலை ச...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இதான் சான்ஸ்; குறைஞ்சிருக்...\nசித்தி 2 சீரியலில் இணைந்த சூப்பர் ஹிட் இ...\n20 வருடங்களுக்குப் பிறகு ம...\nகல்யாண வீடு சீரியலில் மோசம...\nபாஜக-வில் இணையும் நடிகை ப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ..\nதிரௌபதி படத்தின் கண்ணா மூச்சி ஆட்..\nஆயிரம் ஜென்மங்கள் படத்தின் அடடா ப..\nமல்லிகைப்பூ வாங்கிட்டு போகவா சீனி..\nபெத்த புள்ளைங்கள அடிச்சு வளர்க்கி..\nஉள்ள போறதுக்கு முன்னாடி என்ன செஞ்..\nKutty Radhika: மரணத்தோட ருத்ரதாண்..\nபசங்க லைப்ல ஒரே பிரச்சனை: சூப்பர்..\nஅமித் ஷா உடல்நிலைக்கு திடீர்னு என்ன ஆச்சு பிரச்சார கூட்டங்களுக்கு மாற்று ஏற்பாடு\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 15)\nஇதான் சான்ஸ்; குறைஞ்சிருக்கு பாஸ்- பெட்ரோல், டீசல் ஃபுல் பண்ணிக்கலாம்\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 அக்டோபர் 2019\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து தலையில் துண்டு தான்....\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காணும் தமிழர்கள் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/vocab/learn/ta/ko/34/", "date_download": "2019-10-15T01:56:18Z", "digest": "sha1:INVJDPXRSTF2OR6QSX5PZS7FQYEDJJK2", "length": 10795, "nlines": 430, "source_domain": "www.50languages.com", "title": "கொரிய - ஆரோக்கியம்@ārōkkiyam • 50LANGUAGES கொண்டு - உங்கள் தாய்மொழி வழியே வார்த்தைகளை ஆன்லைனில் இலவசமாகக் கற்றிடுங்கள்", "raw_content": "\nகாயங்கள் துடைக்கப் பயன்படும் சிறு துணி\nபல் குத்த உதவும் குச்சி\nகாயங்கள் துடைக்கப் பயன்படும் சிறு துணி\nபல் குத்த உதவும் குச்சி\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/204904?_reff=fb", "date_download": "2019-10-15T01:48:19Z", "digest": "sha1:NUVOXKWD7FZPZALJRLBG5FDSHYCKRYD2", "length": 8448, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது? - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்யக்கூடும் என பொலிஸ் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nரக்னா லங்கா நிறுவனம் மற்றும் அவன்கார்ட் நிறுவனம் ஆகியனவற்றுக்கு இடையில் நடைபெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை நடத்திய குற்ற விசாரணைப் பிரிவினர் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க மற்றும் அவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிசங்க சேனாதிபதி ஆகியோரை கைது செய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த விடயம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர், சட்ட மா அதிபரின் ஆலோசனை பெற்றுக் கொண்டுள்ளனர்.\nஇந்த இருவருக்கும் மேலதிகமாக ஓய்வு பெற்றுக் கொண்ட இரண்டு இராணுவ மேஜர்களும் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nதேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க, இந்த சம்பவம் இடம்பெற்ற காலப் பகுதியில் தேசிய பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்களில் ஒருவராக கடமையாற்றியிருந்தார்.\nகுறித்த காலப்பகுதியில் சமன் திஸாநாயக்க எடுத்த சில தீர்மானங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.\nஇந்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தி���ச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/226218?ref=category-feed", "date_download": "2019-10-15T02:05:39Z", "digest": "sha1:25QPEQQ7Y72PEOZTAHTBTU7BUTTB7JZQ", "length": 7286, "nlines": 133, "source_domain": "www.tamilwin.com", "title": "மூன்று எம்.பிக்கள் பதவியேற்பு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக மூன்று பேர் இன்று பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.\nடி.பி. ஹேரத், மனோஜ் சிறிசேன மற்றும் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சாந்த பண்டார ஆகியோரே இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர்களான சத்தியப் பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்.\nமாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சந்திரசிறி கஜதீர மற்றும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த சாலிந்த திஸாநாயக்க ஆகியோர் காலமானதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு முறையே டி.பி. ஹேரத், மனோஜ் சிறிசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஅத்துடன் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சாந்த பண்டார மீண்டும் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/technology/smart-phones/137356-apple-ios-12-new-features", "date_download": "2019-10-15T01:13:59Z", "digest": "sha1:BQIMDCNQDQJQI35SEDDR3TOTZSJSABR5", "length": 11044, "nlines": 116, "source_domain": "www.vikatan.com", "title": "`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்?!' - #iOS12 அலப்பறைகள் | Apple iOS 12 new features", "raw_content": "\n`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்' - #iOS12 அலப்பறைகள்\n`அந்த 32 பேர் கூட நாங்க ஏன்யா பேசப்போறோம்' - #iOS12 அலப்பறைகள்\nகடந்த வாரம் புதிய ஐபோன்கள் அறிமுகம் செய்யப்படும்போது iOS 12 இயங்குதளத்தையும் சேர்த்தே அறிமுகப்படுத்தியிருந்தது ஆப்பிள். கடந்த 17-ம் தேதி முதல் ஆப்பிள் சாதனங்களுக்கு iOS 12-ஐ டவுன்லோடு செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபோனில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை, முந்தைய போனில் இருந்த வசதிகள் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட அதையே iOS விஷயத்திலும் பின்பற்றியிருக்கிறது ஆப்பிள். iOS 12 -ல் ஒரு சில வசதிகளை மட்டும் புதிதாகக் கொடுத்திருக்கிறது. பெரும்பாலானவை முன்னர் இருந்தவற்றிலிருந்து கொஞ்சம் மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. iOS 12 -ல் இருக்கக் கூடிய சிறந்த வசதிகள் இவை.\nஆண்ட்ராய்டு அன்பர்களுக்கு இது ஆதிகாலத்து வசதி. ஆனால் ஐபோன் ரசிகர்கள் நீண்ட காலமாகவே எதிர்பார்த்து வந்த ஒரு விஷயம் இது. iOS 12 அப்டேட் செய்துவிட்டால் ஒரு ஆப்பிற்கு வரும் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் ஒன்றாகச் சேர்த்து பார்க்க முடியும். இதற்கு முன்னால் நோட்டிஃபிகேஷன்களை ஒவ்வொன்றாக கிளியர் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இனிமேல் ஒரே கிளிக்கில் அனைத்து நோட்டிஃபிகேஷன்களையும் கிளியர் செய்யலாம்.\niOS 12-ல் இருக்கக்கூடிய சற்றுப் புதுமையான அதே சமயம் வித்தியாசமான ஒரு வசதி. இதை எதற்காக ஆப்பிள் கொடுத்திருக்கிறது என்பது ஐபோன் யூஸர்களுக்கே சந்தேகம் வரக்கூடும். ஆக்மென்ட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் மூலமாக ஐபோனில் பல புதுமையான வசதிகளைக் கொடுத்து வருகிறது ஆப்பிள். இந்த புதிய Measure app மூலமாக ஐபோன் அல்லது ஐபேடின் கேமராவைப் பயன்படுத்தி எதிரில் இருக்கும் பொருளின் அளவுகளைக் கண்டறிய முடியும். எடுத்துக்காட்டாக ஒரு கீ போர்டை கேமராவுக்கு முன்னால் காட்டினால் அதன் நீளம், அகலத்தை டிஸ்ப்ளேவில் காட்டும். ஆப்பிள் தானே அப்போ துல்லியமாகத்தான் இருக்கும் என்று நினைத்தால் அது மிகவும் தவறு. ஓரளவுக்குக் குத்துமதிப்பாக இதன் மூலமாக அளவுகளைக் கண்டறிய முடியும். இனிமேல் ஐபோன் ஒன்று மட்டும் போதும், அதை வைத்து உலகத்தையே அளந்து விடுவார்கள் ஐபோன் யூஸர்கள்.\nஏற்கெனவே இருக்கும் அனிமோஜியின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் இது. கிட்டத்தட்ட இரண்டும் ஒன்றாகவே தோன்றுகிறது என்றே கூறலாம். நாக்கு மற்றும் கண் சிமிட்டுவதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு மீமோஜிக்களை இது உருவாக்கும். இது தவிர வேறு சில புதியஅனிமோஜிக்களையும் iOS 12 -ல் பெற முடியும்.\nகடந்த ஜூன் மாதம் நடைபெற்ற WWDC 2018 நிகழ்விலேயே இந்த வசதி அறிவிக்கப்பட்டு விட்டது. சில மாதங்கள் கழித்து அதை iOS 12 -ல் கொடுத்திருக்கிறது ஆப்பிள். இந்தப் புதிய அப்டேட்டின் மூலமாக அதிகபட்சம் 32 பேருடன் வீடியோ அல்லது ஆடியோ சாட் செய்ய முடியும். எல்லாம் ஓகேதான். ஆனால் ஒருவர் எதற்காக 32 நபர்களுடன் ஒரே நேரத்தில் பேசப் போகிறார் என்பது மட்டும் புரியவேயில்லை.\nஇந்த வசதியும் ஆண்ட்ராய்டில் வந்து பல காலம் ஆகி விட்டது. சமீப காலமாக ஆண்ட்ராய்டில் இருக்கும் பல விஷயங்களை உருவி iOS-ல் கொடுக்கத்தொடங்கியிருக்கிறது. அந்த லிஸ்டில் சமீபமாக இணைந்திருப்பது இந்த Screen Time தான். ஒருவர் தனது மொபைலில் எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறார் என்பதை இதன் மூலமாகக் கண்காணிக்க முடியும். கண்காணிப்பதோடு மட்டுமன்றி சில ஆப்களை கட்டுப்படுத்தவும் முடியும். எனவே ஸ்மார்ட்போனில் அதிக நேரத்தைச் செலவிடுபவர்களுக்கு அந்த நேரத்தைக் குறைப்பதற்கு இது உபயோகமான இருக்கும்.\nஇவை தவிர iOS 12 -ல் செக்யூரிட்டி, சிரி, கேமரா, பெர்ஃபாமன்ஸ் போன்ற இதர விஷயங்களிலும் கவனம் செலுத்தியிருக்கிறது ஆப்பிள்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53793-topic", "date_download": "2019-10-15T01:15:08Z", "digest": "sha1:ZYEY3VZTRIB2466XPT7JBTC7ZB5MQLUI", "length": 20880, "nlines": 134, "source_domain": "usetamil.forumta.net", "title": "வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nநீங்கள் அரசின் எந்த ஒரு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் அதனை பதிவு செய்வது அவசியமாகும். இது உங்கள் அரசின் வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக இருக்கும்.மாணவர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கல்விதகு���ியை வைத்துள்ளார்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் உங்கள் கல்விதகுதியை இதில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு கூடுதல் தகுதியையும் நீங்கள் பதிவேற்றிக்கோண்டே செல்லலாம். முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm என்கின்ற பகுதிக்கு செல்லுங்கள். அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில வலதுபுறம் லாகின் செய்கின்ற விண்டோ கொடுத்துஇருப்பார்கள். நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தால் யுசர் ஐடி கொடுதது உள்செல்லலாம் நாம் புதியதாக பதிவு செய்ய இருப்பதால் இதில் உள்ள நீயூ யூசர் ஐடி என்பதனை கிளிக் செய்யவும்.\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள அக்ரிமெண்ட்டில் நீங்கள் ஒப்புக்கொண்டு கிளிக் செய்யவும்.\nவரும் விண்டோவில் பதிவு செய்பவர் பெயர்.பாலினம். தந்தை பெயர்.யூசர் ஐடி.பாஸ்வேர்ட்.பிறந்த தேதி.உங்கள் மொபைல் எண்.போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு சேவ் கொடுக்கவும்;.நட்சத்திர குறியிட்ட எந்த காலத்தினையும் காலியாக விடவேண்டாம்.\nபதிவு செய்பவரின் பெயர்.தகப்பனார் பெயர்.தாய் பெயர்.பிறந்த தேதி.பாலினம்.திருமண தகவல்.மதம்.ஜாதி.ஜாதி சான்றிதழ் எண்.ஜாதி சான்றிதழ வழங்கிய அதிகாரி விவரம்.கைபேசி எண் போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும். பின்னர் இதில் உள்ள சேவ் கிளிக் செய்யவும்.\nஅடுத்து வரும் விண்டோவில் கல்வி தகுதி;.தேர்ச்சி பெற்ற ஆண்டு.படித்த மொழி.துணை மொழி.வாங்கிய மதிப்பெண்.மதிப்பெண் சா ன்றிதழ் எண் போன்ற விவரங்களை அளித் சேவ் கிளிக் செய்யவேண்டும்.\nதட்டச்சு மற்றும் தொழில்நுட்ப தகுதி ஏதும் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். கடைசியாக சேவ் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.\nதகவல்கள் சரியாக இருப்பின் ஓ.கே.தரவும். உங்களுக்கு பதிவு செய்த விவரம் பிடிஎப் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.\nஆன்லைன் மூலம் பதிவு செய்ததால்உங்களுக்கு அலுவலக அதிகாரி கையேப்பம் இருக்காது.இதனுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர் கொண்டு உங்கள் கூடுதல் தகுதிகளை பதிவேற்றம் செய்துகொள்லலாம்.மேலும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறக்காமல் ரீனிவல் செய்துகொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள்.\nTamilYes :: தெரிந்து கொள்ளலாம் வாங்க :: கணினிதொடர்பான தகவல்கள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--ச��த்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-military-to-civil-authorities?page=3", "date_download": "2019-10-15T03:25:23Z", "digest": "sha1:IJ43BUDJJFECP5B2X7IU6HLPBMOO2EPK", "length": 13423, "nlines": 95, "source_domain": "www.army.lk", "title": " சிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி | Sri Lanka Army", "raw_content": "\nசிவில் அதிகாரிகளுக்கான இராணுவ உதவி\nசுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைதீவு சிவில் மக்களுக்கு பயனுள்ள சமூக சேவைத் திட்டங்கள்\nமுல்லைதீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 68ஆவது படைப் பிரிவினரின் ஒழுங்கமைப்பில் கொழும்பு ஏ.ஏ சமரசிங்க கண் ஒப்டிகல்வைத்தியர்களால் பார்வையற்றவர்களுக்கு....\nRead more about சுதந்திர தினத்தை முன்னிட்டு முல்லைதீவு சிவில் மக்களுக்கு பயனுள்ள சமூக சேவைத் திட்டங்கள்\nசுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சிப் படையினர் சிரமதானப் பணிகளில் ஈடுபாடு\nதேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு (பெப் - 4) கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது 65ஆவது மற்றும் 66ஆவது படைப் பிரிவுகளில் பலவாறான சமூக நலன்புரிச் சேவைகள் கடந்த சனிக் கிழமை (3) முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் கட்டளை அதிகாரிகளின் வழிகாட்டலின் கீழ் 57 ஆவது.......\nRead more about சுதந்திர தினத்தை முன்னிட்டு கிளிநொச்சிப் படையினர் சிரமதானப் பணிகளில் ஈடுபாடு\nசுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு\nஇலங்கையில் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள்.....\nRead more about சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ் 51ஆவது படையினரின் தலைமையில் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குப்பைகள் அகற்றும் சிரமதான பணிகள்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வருடாந்தம் நடாத்தும் பௌத்த மத தான நிகழ்வுகள் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 – 31 ஆம் திகதிகளில் ஶ்ரீ பாதஷ்தான பூமியில் இடம்பெற்���து. நல்லதண்ணி பிரதேசத்தில் கடமை புரியும் 112 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 125 படையினரால் இந்த தான நிகழ்வுகளுக்கு வருகை தந்த பக்தர்களினால் போடப்பட்ட குப்பைகளை அகற்றும் சிரமதான பணிகளில் இந்த படையினர் ஈடுபட்டனர்.\nRead more about மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் குப்பைகள் அகற்றும் சிரமதான பணிகள்\nயாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ‘பவுன்டேஷன் ஒப் குட்னஸ்’ அமைப்பின் குசில் குணசேகர அவர்களின் அனுசரனையில் பாடசாலை மாணவர்களுக்கு சிருடைகள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் (4) ஆம் திகதி நன்கொடையாக வழங்கப்பட்டன.\nRead more about யாழ்ப்பாண பாடசாலை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்வு\nகேப்பாப்பிளவு பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்காக முல்லைத் தீவு படையினரால் குடிநீர் வசதிகள்\nமுல்லைத் தீவு பாதுகாப்புப் படையினரால் மீண்டுமோர் மணிதாபிமான நடவடிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன் அந்த வகையில் முல்லைத் தீவூ கேப்பாப்பிளவு 133.4 இடப் பரப்பில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யூம் நோக்கில் முல்லைத் தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியான மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு அவர்களின் தலைமையில் புதிய இரு குடிநீர்த் தாங்கிகள் கடந்த வெள்ளிக் கிழமை (26) பொது மக்களின் தேவைகளுக்காக இலவசமாக வழங்கப்பட்டது.\nRead more about கேப்பாப்பிளவு பிரதேசத்தில் மீள்குடியேற்றப்பட்டவர்களுக்காக முல்லைத் தீவு படையினரால் குடிநீர் வசதிகள்\nவயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவ நடமாடும் சேவையின் பயனைப் பெற்றனர்\nகிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது படைப் பிரிவினரின் மற்றும் 306 டீ1 லயன்ஸ் கழகத்தினரின் ஒருங்கிணைப்போடு மருத்துவ நடமாடும் சேவையானது திருகோணமலை....\nRead more about வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் மருத்துவ நடமாடும் சேவையின் பயனைப் பெற்றனர்\nமொனராகலை மாவட்டத்தின் சுகயீனமுற்ற சிறார்களுக்கான பாடசாலை உபரணங்கள் பகிந்ர்தளிப்பு\nமொனராகலை மாவட்டத்தின் தெரிவூ செய்யப்பட்ட 462 மாணவர்களின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட (181) சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளான (218) மற்றும் தலசீமியா பாதிக்கப்பட்ட (63) மாணவர்களுக்கான.....\nRead more about மொன��ாகலை மாவட்டத்தின் சுகயீனமுற்ற சிறார்களுக்கான பாடசாலை உபரணங்கள் பகிந்ர்தளிப்பு\nயாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஜனஹந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு\nயாழ் பாதுகாப்பு படையினர் லண்டணில் உள்ள ஜனஹந்த திட்டத்தின் ஒருங்கிணைப்போடு வறிய குடும்பங்களின் பாடசாலை செல்லும் 50 மாணவர்களுக்கான புலமைப் பரிசில்கள் வழங்கும் நோக்கில் அவர்களது கல்வி....\nRead more about யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் ஜனஹந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு\nகொடைகாமம் பிரதேசத்தில் படையினரால் மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு\nயாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினன் ஒருங்கிணைப்போடு மீண்டுமோர் சமூக நலன்புரிச் சேவை முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் மல்வத்து மஹா விகாரையின் சுசரண லங்கா எனும் சமூக நலன்புரித் திட்டத்தின் மூலம் மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.\nRead more about கொடைகாமம் பிரதேசத்தில் படையினரால் மூக்குக் கண்ணாடிகள் பகிர்ந்தளிப்பு\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95/page/2/", "date_download": "2019-10-15T02:04:44Z", "digest": "sha1:23RLAJOHSZHDMUWC4EMUGPGKOC7LHR7B", "length": 17534, "nlines": 165, "source_domain": "maattru.com", "title": "பாஜக Archives - Page 2 of 4 - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமுரண்பாடு வெடித்து போராட்டமாகக் கிளம்புகிறது – எஸ்.பாலா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 30, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n பத்தாயிரம் கோடியில் ஒரு திட்டம் வருகிறது. என்ன ஒரு ஆச்சரியம்\nபசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல் – சரவணத்தமிழன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 11, 2017June 11, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஉண்மையில் தமக்கு பின்னால் பெருந்திரள் மக்களை திரட்டவும் காங்கிரஸ் ��ரசுக்கு தொல்லை கொடுக்கவுமே பசுபாதுகாப்பை வலியுறுத்துவதாக ஆர்.எஸ்.எஸ் குரு கோல்வால்கர் ஒப்புக்கொண்டதை ஆதாரப்புர்வமாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.\nவாய் ஜாலங்கள் – செ.முத்துக்கண்ணன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 9, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஇந்தியாவின் பெரிய பொதுத்துறையான ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கு பதில் இன்று வரை அந்த துறையை தனியார்மயப்படுத்தும் நடவடிக்கையையே மோடி அரசு செய்து வருகிறது, அதன் உச்சகட்டம் இரயில்வேக்கான தனிப் பட்ஜெட்டை எடுத்துவிட்டு பொது பட்ஜெட்டோடு இணைத்துவிட்டு ரயில்வேக்கான நிதியை குறைத்து தனக்கான நிதியை ரயில்வே தானே உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற முடிவு எதை நோக்கி தள்ளுகிறது.\nபுறப்படுவோம்.. அவர்கள் வருகிறார்கள் – அகிலன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 5, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nநான் என்ன உண்ண வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் அது இப்போது நாக்பூரில் தீர்மானிக்கப்படுகிறது.\nஒரு கண்ணில் வெண்ணெய்..ஒரு கண்ணில் சுண்ணாம்பு – பெ.சண்முகம்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் May 24, 2017 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\n1996க்கும் 2015க்கும் இடைப்பட்ட 20 ஆண்டுகாலத்தில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதாக தேசீய குற்றபதிவு ஆவண அரங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவருக்குக்கூட மத்திய அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை.\nமாரீச மான் – க.கனகராஜ்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் August 20, 2016August 20, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஇந்துத்துவாவை வரையறுத்த சாவர்க்கர் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒரு நாத்திகர். அவரது மனைவி மரணமடைந்த போது இந்து முறைப்படி அடக்கம் செய்யக்கூடாது என்றும், சடங்குகள் எதுவும் செய்யக்கூடாது என்றும் உறுதியாக மறுத்து விட்டார். அவருடைய இந்துத்துவாவை கடைபிடிப்பவர்கள்தான் இந்துத்துவா என்பதை இந்து மதத்தோடும், மக்களோடும், கடவுளோடும் சில உணவுப்பழக்க வழக்கங்கள், உடை பழக்க வழக்கங்களோடும் இணைத்து மக்களை மோத விடுகிறார்கள்.\nஆரோக்கியமாக வாழ்ந்திட யோகா மட்டும் போதுமா\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் July 25, 2016July 24, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nகல்வியும், மருத்துவத்தையும், குடிநீரையும், அரசின் பொறுப்பில் இருந்து தனியார் வசம் ஒப்படைத்துள்ளதால் இவை மூன்றும் காசுள்ளவர்கள் மட்டு���் பெறக்கூடி சூழலை உருவாக்கி வாங்கும் சக்தி இல்லாத பெரும் பகுதி மக்களை ஆரோக்கியமற்ற சூழலில் வாழ தள்ளப்பட்டுள்ளனர்.\nமோடி அரசு: வரம் கொடுத்த மக்களுக்கு சாபங்கள்…\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் June 20, 2016June 22, 2016 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nஎன்னைத் தேர்ந்தெடுங்கள் அனைத்தையும் மாற்றிக் காட்டுகிறேன் என்று கேட்டு பிரதமராகிய மோடி அரசின் 2 ஆண்டு அனுபவம் பயங்கர கனவாய் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.\nதமிழிசைக்கு ஒரு பகிரங்கக் கடிதம்\nபாரதிய ஜல்சா சாரி பாரதிய ஜனதா என்னும் மோ(ச)டி கட்சியின் அடுத்த கட்ட லோக்கல் டிராமாவை அரங்கேற்றும் தமிழ் வெ(ர்)சம்(ன்) தமிழிசைக்கு கபாலியின் தகராறான வணக்கமுங்க.. நாடாளும்() வம்சத்துல பொறந்த நீங்க தலித் வீட்ல சாப்பிட போறதா அதுவும் வருஷம் முழுக்க சாப்பிடப்போவதாக சொன்னாலும் சொன்னிங்க ஒரே அக்கப்ப்போரா போச்சு பேஸ்புக் வாட்சப்ல.. சங்கராச்சாரியார் எனும் ஒரு குறி சொல்லக்கூட தெரியாத ஆசாமியார் கூட உக்காந்து பேச துப்பில்லாத ஒரு எம்பியைவும் அதுக்கான சாதியையும் அந்த சாதியை […]\nஅப்படி என்னதான் சலுகை கொடுத்துவிட்டது அரசாங்கம்\nநமது அரசுகள் ஒருபடி மேலே போய் திடகாத்திரமான ஆளுக்குச் சலுகைகளை மேலும், மேலும் வழங்கி, அதன் சுமையை குறைபாடுள்ளவர்கள் மீது சுமத்துகிறது.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/dharmapuri/who-is-the-reason-behind-pmk-aiadmk-alliance-explains-mp-anbumani-347075.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T02:30:53Z", "digest": "sha1:HN6ZKWTLUACFGN3CME2YI7JN7IS6Y2AG", "length": 17894, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி! | Who is the reason behind PMK - AIADMK alliance? explains MP Anbumani - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தர்மபுரி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅவங்கதான் காரணம்.. அவங்க இல்லைன்னா இந்த கூட்டணியே கிடையாது.. அன்பு பொழியும் அன்புமணி\nதருமபுரி: அதிமுக - பாமக கூட்டணி உருவாவதற்கு மொத்தம் இரண்டு நபர்கள்தான் காரணம் என்று பாமக வேட்பாளர் எம்.பி அன்புமணி தெரிவித்து இருக்கிறார்.\nலோக்சபா தேர்தலுக்காக தருமபுரியில் நேற்று அன்புமணி பிரச்சாரம் செய்து வருகிறார். தினமும் இவர் பிரச்சாரத்தில் பேசும் விஷயங்கள் வைரலாகி உள்ளது.\nலோக்சபா தேர்தலில் அத���முக கூட்டணியில் பாமக மொத்தம் 7 இடங்களில் போட்டியிடுகிறது. பாமக இளைஞரணி செயலாளர் எம்.பி அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.\nகருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்காத எடப்பாடிக்கு தமிழகத்தில் இடம் தரலாமா.. ஸ்டாலின் கேள்வி\nஅன்புமணி தனது பிரச்சாரத்தில், திமுக ஆட்சியில் முதலாளிகள் மட்டுமே வளர்ந்தார்கள். ஆனால் அதிமுக ஆட்சியில் தொழிலாளிகளும், மக்களும் வேகமாக வளர்ந்தனர். அதிமுக கூட்டணி அடிமட்ட மக்களுக்கான கூட்டணி. விவசாயிகளின் நலனுக்கான கூட்டணி. அவர்களுக்கு வாக்களிக்க வேண்டியது மக்களின் கடமை.\nஸ்டாலின் அறிவித்திருக்கும் வேட்பாளர்கள் பலர் சாராய தொழில் அதிபர்கள். பெரிய பெரிய சொத்துக்கள் வைத்திருக்கும் நபர்கள். ஆனால் அதிமுக கூட்டணியில் எளிய மக்கள், விவசாயிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் மக்களின் கஷ்டம் புரியும்.\nகலர் கலர் தேர்தல் அறிக்கைகள்.. எது பெஸ்ட்.. எது வேஸ்ட்.. வாங்க பார்க்கலாம்\nமக்களின் நலனை கருத்தில் கொண்டுதான் இந்த கூட்டணியை உருவாக்கினோம். ஆளும் கட்சியுடன் இருந்தால்தான் மக்களுக்கு நலத்திட்டங்களை பாமக கொண்டு வர முடியும். அதனால் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம். மத்திய ஆட்சி மூலம் நாம் நிறைய நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவோம்.\nஅதிமுக தலைமையிலான கூட்டணி அமைவதற்கு இரண்டு பேர்தான் காரணம் என்று கூட சொல்லலாம். அதிமுக அமைச்சர்கள் தங்கமணியும், வேலுமணியும் இல்லாவிட்டால் இந்தக் கூட்டணி உருவாகி இருக்குமா என்று கூட தெரியாது. இந்த கூட்டணி உருவாவதற்கு பின் ராமதாஸூக்குப் பெரும் பங்கு உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது, என்றுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசோளக்காட்டுக்குள் நடு ராத்திரி.. முனகல் சத்தம்.. பழனி மனைவியும் ஆறுமுகமும்.. துப்பாக்கி சூடு.. பலி\nமோடி வருகைக்கு தானியங்கி பேனர்.. காற்றடித்தால் கீழே விழாது.. மேலே செல்லும்.. தருமபுரி எம்பி நக்கல்\nகொடுமை.. மகன்தான் ஆள்மாறாட்டம் செய்தாரென்றால் இர்பானின் தந்தையோ போலி டாக்டராம்.. விசாரணையில் திடுக்\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியிலிருந்து இர்பான் நீக்கம்\nநீட் ஆள்மாறாட்டம்.. சேலம் நீதிமன்றத்த��ல் இர்பான் சரண்.. 9-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்\nஆமாம் ஐயா உண்மையை பேச தைரியம் வேணும் இல்லையா.. ராமதாஸுடன் தொடர்ந்து மல்லுக்கட்டும் திமுக எம்பி \nஅருமை.. ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சியிலிருந்து டெல்லிக்கு ஒரு எம்பியாம்.. அதையும் விசாரிக்கணும் ஐயா\nஎன் கேள்விக்கு என்ன பதில்...அசர வைக்கும் திமுக எம்.பி...திணறும் அதிகாரிகள்\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம்.. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் இர்பான் தலைமறைவு\n2 கையையும் விட்டுட்டு.. ஹேண்டில் பாரை பிடிக்காமல்.. தப்பு தம்பி மேலதான்.. போலீஸ்காரர் மேல இல்லை\nஇது லிஸ்ட்டிலேயே இல்லையேப்பா.. சுப்பிரமணியின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா\n ஒப்பந்தக்காரரை அலறவிட்ட தருமபுரி எம்.பி\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/profile/ramcharan/", "date_download": "2019-10-15T02:18:22Z", "digest": "sha1:UNX5HNQY6FJE2G6FB3EQEDF34BNCXKHS", "length": 4521, "nlines": 118, "source_domain": "www.sahaptham.com", "title": "Ramcharan sundar – Profile – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 10 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=2981", "date_download": "2019-10-15T01:50:18Z", "digest": "sha1:6WUSNMJFV44NQJFF2K6BBGMUYQHZKZJD", "length": 12006, "nlines": 170, "source_domain": "mysixer.com", "title": "சியாட்டிலில் பூத்த வெள்ளைப்பூக்கள்", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத��தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nகடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரியும் திகா சேகரன், அஜய் சமபந்த் ஆகியோரின் இண்டஸ் எண்டெர்டெயின்மெண்ட் வருண்குமாரின் டெண்ட் கொடா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் வெள்ளைப்பூக்கள்.\nமுழுக்க முழுக்க அமெரிகாவின் சியாட்டிலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் விவேக் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்திருக்கிறார் சார்லி. ‘வாயைமூடிபேசவும்’ மற்றும் ‘ஒருநாள்கூத்து’ ஆகிய படங்களில் தனது சிறப்பான நடிப்பல் கவனம் ஈர்த்த தேவ், மயக்கமென்ன , இறைவி, குற்றமே தண்டனை ஆகியபடங்களின் நாயகி பூஜா தேவரியாவும் இதில் ஒரு நாயகியாக நடித்திருக்கிறார்.\nஇன்னொரு நாயகியாக, ஹாலிவுட் நடிகை பெய்ஜ்ஹெண்டர்சன் நடித்திருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த இவர், நடிகை, தயாரிப்பாளர், எழுத்தாளர் என்று பன்முகத்திறமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் ‘ஸ்வெல்ட்டாக்ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரைத் தலைமையாககொண்டு இயங்கும் நாடக நிறுவனமான ‘லிமினல்ஸ்பேஸ்பிளேயர்ஸ்’ இன் நிறுவன உறுப்பினர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றும் சியாட்டில் வசிக்கும் தனது மகனைப் பார்க்கச் சென்ற இடத்தில், எதிர்பாராமல் நடக்கும் ஒரு குற்றச்சம்பவத்தைத் திறமையாகப் புலனாய்வு செய்வது தான் வெள்ளைப்பூக்கள் படத்தின் விறுவிறுப்பான கதை என்பது குறிப்பிடத்தக்கது.\n‘ஓடம்’ மற்றும் ‘நவம்’ என்கிற சர்வதேச அளவில் புகழ்பெற்ற குறும்படங்களை இயக்கிய விவேக் இளங்கோவன் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த குறும்படங்களில் இவருடன் பணியாற்றிய ஜெரால்ட் பீட்டர் வெள்ளைப்பூக்களையும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இராம்கோபால்���ிருஷ்ணராஜூ, தமிழக அரசால் கலை இளமணி விருது கொடுக்கப்பட்டவர், இரண்டு குறும்படங்களுக்கும் இசையமைத்தவர், வெள்ளைப்பூக்களுக்கும் இசையமைத்திருக்கிறார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார்.\nவெள்ளைப் பூக்களைப் பற்றிக் கூறிய நடிகர் விவேக், “ கடந்த வாரம் மறைந்த இயக்கு நர் மகேந்திரன் இயக்கி வெளிவந்த உதிரிப்பூக்கள் அன்றைய நாளில் ஒரு Trend Setter படமாக இருந்தது. நான் மிகைப்படுத்திச் சொல்லவில்லை, அறிமுக இயக்குநர் விவேக் இயக்கியிருக்கும் இந்தப்படமும் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கும் என்று என்னால் கூறமுடியும்… முதல்முறையாக எனது உதவியாளர் இன்றி, அதுவும் வெளி நாட்டில் போய் நடித்துக் கொடுத்திருக்கிறேன். படத்தின் கதையைக் கேட்டவுடன் இதற்கு என்னைவிட சத்யராஜ் பொருத்தமாக இருப்பாரே என்று கூறினேன். ஆனால், இல்லை, ஒரு நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட நீங்கள், வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறீர்கள் என்பது தான் இந்தப்படத்தின் சிறப்பம்சம் என்று கூறி நடிக்க வைத்தார்கள்..” என்றார்.\nஇந்தப்படம் வரும் ஏப்ரல் 19 இல் வெளியாகிறது.\nஅனல் பறந்த சட்டப்படிக் குற்றம் ஆடியோ வெளியீடு\nபுதுவசந்தம் விக்ரமனின் “இளமை நாட்கள்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?id=4398&cat=4&subtype=college", "date_download": "2019-10-15T03:17:53Z", "digest": "sha1:JMVCRWACLSOZI4PCG42NFFH4JMYE5UST", "length": 9319, "nlines": 151, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nஇந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஸ்ரீ வெங்கடேஸ்வரா டென்டல் காலேஜ் அண்ட் ரிசர்ச்\nஎனது பெயர் குமரகுரு. அனிமேஷன் பிலிம் மேக்கிங் துறையில் ஈடுபட வேண்டுமென்பது எனது விருப்பம். என்.ஐ.டி தேர்வையும் எழுதினேன், ஆனால் தேர்ச்சி பெறவில்லை. எனவே, வேறு எந்த கல்லூரிகளில் நான் விண்ணப்பிக்கலாம் நான் பள்ளி மேல்நிலைப் படிப்பை முடித்துள்ளேன்.\nபிளஸ் 2 அறிவியல் பிரிவில் படித்துள்ளேன். கப்பற்படை அல்லது விமானப் படையில் சேர விரும்புகிறேன். எனது உயரம் 160 செமீ. எனக்கான வாய்ப்புகள் எப்படி\nசைக்கோதெரபி என்னும் படிப்பைப் படித்தால் வேலை வாய்ப்பு கிடைப்பது எப்படி\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nபி.எட்., படிப்பானது பட்டப்படிப��புடன் ஒருங்கிணைந்த படிப்பாக தரப்படுகிறதா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-10-15T01:41:18Z", "digest": "sha1:JLQTS5YHK65ASQM5BUNJGJDUDCKM7XGQ", "length": 25348, "nlines": 356, "source_domain": "ta.wikipedia.org", "title": "கோரி அரசமரபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரரசர் கியாத் அல்-தீன் முகமது ஆட்சிக் காலத்தில் (1190 - 1220) குரித்து வம்சத்தின் ஆட்சிப் பரப்புகள்\n- 10-ஆம் நூற்றாண்டு அமீர் சூரி (முதல்)\n- 1214–1215 அலாவுதீன் அலி(இறுதி)\nகோரி அரசமரபு அல்லது குரித்து அரசமரபு (Ghurids or Ghorids) (பாரசீகம்: سلسله غوریان; self-designation: شنسبانی, Shansabānī) கிழக்கு பாரசீகத்தின் தற்கால மத்திய ஆப்கானித்தானின் கோர் பிரதேசத்தில் வாழ்ந்த கோரி மக்கள் பௌத்த சமயத்திலிருந்து இசுலாமிய சமயத்திற்கு மதம் மாறியவர்கள். [5]கோரி வம்சத்தின் முதல் பேரரசரான அபு அலி இபினு முகமதுவின் (1011–1035) (ஆட்சிக் காலத்தில், கோர் பிரதேசத்தில் பள்ளிவாசல்கள் கட்டப்பட்டது.\n1186ல் கசானவித்து வம்ச சுல்தான் குசரவ் மாலிக்கின் தலைநகரான லாகூரைக் கைப்பற்றி, கசானவித்து வம்ச ஆட்சியை கோரி வம்சத்தினர் முடிவுக்கு கொண்டு வந்தனர்.[6]\nகோரி வம்சத்தினர் ஆட்சியின் உச்சத்தில் மேற்கே ஈரானின் குராசான் முதல், கிழக்கே வங்காளம் உள்ளிட்ட தற்கால ஈரான், நடு ஆசியாவின் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசகஸ்தான் மற்றும் தெற்காசியாவின் ஆப்கானித்தான், பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் வட இந்தியா பகுதிகள் இருந்தது. [7]\nகோரி வம்சத்தினரனது முதல் தலைநகரமாக பிரோசோக் நகரமும், இறுதித் தலைநகரமாக ஹெறாத் நகரமும் விளங்கியது.[2]இருப்பினும் குளிர்க் காலத்தில் கசினி [3] மற்றும் லாகூர் நகரங்கள் கூடுதல் தலைநகரங்களாக இருந்தது. கோரி வம்சத்தினர் பாரசீகப் பண்பாட்டையும், மரபுகளையும் பேணிக் காத்தனர். [8]\n2.1 துவக்க கால வரலாறு\n2.2 புகழின் உச்சியில் கோரி அரச குலத்தினர்\n2.3 கோரி வம்ச ஆட்சியின் வீழ்ச்சி\n3.1 குரித்து வம்சத்தின் பாமியான் கிளையினர்\n4 குரித்து வம்ச மரம்\nகோரி அரச மரபினர் பாரசீகத்தின் தாஜிக் மக்கள் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். [9] கோரி வம்சத்தினர் பாரசீகத்தின் குவாரசமிய அரசமரபை வென்று கோரிப் பேரரசை நிறுவியவர்கள்.\nகிபி 12-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை கஜானவித்துகள் மற்றும் செல்யூக் பேரரசுகளின் கீழ் 150 ஆண்டுகள் கோரி அரச மரபினர் சிற்றரரசர்களாக இருந்தனர். கிபி 1152ல் அலாவுதீன் உசைன கிரேக்க செல்யூக் பேரரசுக்கு கப்பம் கட்ட மறுத்தார். எனவே சுல்தான் அகமது சஞ்சர் என்பவரால் நாப் எனுமிடத்தில் கைது செய்யப்பட்டார்.[10] அலாவுதீன் உசைன் செல்யூக்குகளுக்கு அதிக கப்பம் கட்டிய பிறகு இரண்டாடுகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.\nகிபி 1161 அலாவுதீன் உசைன் இறப்பதற்கு முன்னர் பாமியான் பகுதியில் குரியத் அரசமரபின் கிளையை நிறுவினார். பின்னர் அவரது மகன் சையூப் தீன் முகமது அரியணை ஏறினார். இரண்டு ஆண்டுகள் கழித்து ஒரு போரில் அவர் கொல்லப்பட்டார்.\nபுகழின் உச்சியில் கோரி அரச குலத்தினர்[தொகு]\nகிபி 1173-இல் கோரி வம்ச கோரி வம்ச மன்னர் மூவிசால் தீன் முகமது, குவாரசமியர்களிடமிருந்து கஜானா மற்றும் குராசான் நகரங்களைக் கைப்பற்றினார். 1175-இல் கசானவித்துகளின் முல்தான் மற்றும் 1186-இல் லாகூர் நகரங்களைக் கைப்பற்றினார். இவரது ஆட்சிப் பரப்பில் தற்கால ஈரான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான், கசக்ஸ்தான், ஆப்கானித்தான், வட இந்தியா மற்றும் வங்காளதேசம் போன்ற பகுதிகள் இருந்தது.\nகோரி வம்ச ஆட்சியின் வீழ்ச்சி[தொகு]\nகோரி ஆட்சியாளர்களுக்குள் பதவிச் சண்டை நடந்து கொண்டிருந்த காலத்தில், 1215ல் குவாரசிமிய அரச மரபினர் குரித்துகளின் பேரரசை கைப்பற்றினர்.\nமேலும் கோரி அரச மரபினரின் இந்தியப் பகுதிகள், தில்லி மம்லுக் சுல்தானியர்கள் கீழ் சென்றது.[11]\nகோரி வம்சத்தினர் பாரசீக மொழி மற்றும் பண்பாடு, நாகரீகங்களை போற்றி வளர்த்தனர். மேலும் பாரசீக மொழி, பண்பாடு, நாகரீகம் மற்றும் கட்டிடக் கலையை இந்தியத் துணைக்கண்டத்தில், பரப்பினர்.[12][13] குரியத்துகளின் ஆட்சியில் பாரசீக இலக்கியங்கள் பல படைக்கப்பட்டது. தில்லி சுல்தான்களின் அரசவை மொழியாக பாரசீகம் விளங்கியது.\nஜாம் மினார் மினார்கள், கோர் மாகாணம், ஆப்கானித்தான்\nஜாம் மினாரில் சுல்தான் கியாத் உத்தீன் முகமதின் கல்வெட்டுகள்\nஜாம் மினாரில் அழகிய வேலைப்பாடுகளுடன் எழுதப்பட்ட குரான் நூலின் சூரா 19இன் வாசகம்\nகிபி 1176-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட சிதிலமடைந்த மதராசா\nملک முகமது இப்னு சூரி\nملک அபு அலி இப்னு ம��கமது\nملک அப்பாஸ் இப்னு சித்திக்\nملک முகமது இப்னு அப்பாஸ்\nملک சையூப் உத்தீன் சூரி\nملک முதலாம் பகாவுத்தீன் சாம்\nسلطان المعظم அலாவுத்தீன் உசைன்\nسلطان ابوالفتح கியாவுத்தீன் முகமது\nسلطان கியாத் உத்தீன் முகமது\nسلطان இரண்டாம் பகாவுத்தீன் சாம்\nகுவாராமிசியர்கள் குரியத் பேரரசை கைப்பற்றினர்.|}\nநீல நிறம் - கஜானவித்துகளின் கீழ் கோரி சிற்றரசர்கள்.\nமஞ்சள் நிறம் - செல்யூக் பேரரசின் கீழ் கோரி அரச மரபினர்\nபச்சை நிறம் - குவாரசமியர்களின் கீழ் கோரி ஆட்சியாளர்கள்\nசுல்தான் கியாத் உத்தீன் முகமது\nசுல்தான் மூயிஸ் உத்தீன் முகமது\nகுரித்து வம்சத்தின் பாமியான் கிளையினர்[தொகு]\nملک பக்கீர் உத்தீன் மசூத்\nملک சம்ஸ் உத்தீன் முகமது இப்னு மசூத்\nملک அப்பாஸ் இப்னு முகமது\nابوالمؤید இரண்டாம் பகாவுத்தீன் சாம்\nகுவாராமிசியர்கள் கோரிப் பேரரசை கைப்பற்றினர்\nபச்சை நிறம் குவாரசமியப் பேரரசுக்கு அடங்கிய கோரி அரச மரபினர்\n(10ம் நூற்றாண்டு - 1011)\nஅபு அலி இப்னு முகமது\nமுதலாம் பஹா அல்தீன் சாம்\nசாம்ஸ் அல் தீன் முகமது இப்னு மசூத்\nசயீப் அல் தீன் முகமது\nஆலா அல் தீன் அட்சீஸ்\nபகா அல் தீன் சாம் II]]\nகியாத் அல் தீன் முகமது\nபராமரிப்பு தேவைப்படும் முன்னாள் நாடுகள் பற்றிய கட்டுரைகள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 நவம்பர் 2018, 05:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sandeep-kishan-interview-pu3wst", "date_download": "2019-10-15T01:17:27Z", "digest": "sha1:V33GT6WWDI3MRVP3OYEVJV5FWWNQJNAA", "length": 11868, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’நாயை வச்சுக்கூட படம் எடுக்கலாம்...ஆனா அந்த ஹீரோவை வச்சு எடுக்கக்கூடாது’..பாதிக்கப்பட்டவரே சொல்றாருங்க...", "raw_content": "\n’நாயை வச்சுக்கூட படம் எடுக்கலாம்...ஆனா அந்த ஹீரோவை வச்சு எடுக்கக்கூடாது’..பாதிக்கப்பட்டவரே சொல்றாருங்க...\nஇயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ”மாநகரம்” பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் ”கண்ணாடி”. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷ���் சினிமாவில் தன்னைத் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்திவருவதாகக் குறிப்பிட்டார்.\nஇயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் ”மாநகரம்” பட புகழ் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் படம் ”கண்ணாடி”. ஹாரர் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தில், புதுமுக அனன்யா ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சந்தீப் கிஷன் சினிமாவில் தன்னைத் துரதிர்ஷ்டம் தொடர்ந்து துரத்திவருவதாகக் குறிப்பிட்டார்.\nஅப்போது பேசிய அவர் ”கண்ணாடி” டீஸர் பார்த்த பலரும் பாஸிட்டிவான கருத்துக்களைக் கூறியிருந்தார்கள். எனக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தான் படம் வெளியாகும் என்ற நிலை இருக்கிறது. நான் என்ன தப்பு செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. நான் நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகின்றது. நான் எனக்காக படம் நடிக்கவில்லை. பார்வையாளர்களுக்காக தான் நடிக்கிறேன். ஆனால் இப்பொழுது படம் நடிப்பது என்றால் பயமாக இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு படமும் வெளியிடுவதற்கு பெரும் போராட்டம் வேண்டியிருக்கிறது.\nநான் நடித்த ”நரகாசூரன்” படம் இன்னும் வரவில்லை. அந்த இயக்குநர் என்ன கஷ்டப்படுகிறார் என்பது எனக்குத் தெரியும். இப்படத்திற்காகவும் ஒவ்வொருவரும் போராடிக் கொண்டு தான் இருக்கிறோம். தரமான படமாக வரவேண்டும் என்பதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இப்படம் நல்ல படமாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே இப்படத்தை எடுத்திருக்கிறோம். ‘மாயவன்‘ படத்தை ஆன்லைனில் பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள். இதன் பிறகு ‘கசட தபற’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இப்படம் வெளியாகும்போது இது எல்லாராலும் பேசும்படமாக இருக்கும்.\nநான் எப்போதுமே எல்லாரும் செய்வதை செய்ய ஆசைப்படாதவன். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன். பேய் மற்றும் விலங்குகளை வைத்து படமெடுத்தால் வெற்றியாகும் என்றார்கள். நான் பேய் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்று கூறினேன். எல்லோரும் செய்வதை செய்ய நான் தேவையில்லை. இதுவரை 24 படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இன்னும் ஜெயிக்கவில்லை என்ற குறை இருக்கிறது என்றார். இவர் நடித்து தமிழில் வந்த சுமார் படம் ஒன்றை ஆந்திராவில் டப்பிங் செய்து வெளியிட்டார்களாம். அங்கே அந்த படத்தை வாங்கி��� விநியோகஸ்தர், நாயை வச்சுக் கூட படம் எடுக்கலாம். சந்தீப்பை வச்சு படம் எடுக்கக்கூடாது என்று ஓப்பன் மேடையில் பேசினாராம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவேட்டி கட்டி வரவேற்று ஜின்பிங்கிற்கு பட்டு சேலையை பரிசளித்து அனுப்பிய மோடி..\nதிருப்பதியில் முகாமிட்ட துர்கா ஸ்டாலின்.. பயபக்தியுடன் சுப்ரபாத சேவையில் ஏழுமலையானை தரிசித்தார்..\nஅதிமுக ஆட்சியில பெண்களால நிம்மதியா இருக்க முடியல... பாதுகாப்பு இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/07/19/mettur.html", "date_download": "2019-10-15T02:38:22Z", "digest": "sha1:XRJC6OD4Z3Q4WECSNMLXZRCWQRMPJULB", "length": 13137, "nlines": 174, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் மழை: மேட்டூருக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு | Water flow in Mettur dam increases - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் மழை: மேட்டூருக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்துஅதிகரித்துள்ளது.\nகேரளாவின் வயநாடு மற்றும் கர்நாடகத்தின் காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்துவந்ததால் கபிணி அணை நிரம்பியது.\nஇதனால் அணையைக் காக்க உபரி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட்டது கர்நாடகம். இந்த நீர் மேட்டூர் அணையை அடைந்துவந்தது.\nஇந் நிலையில் மழை குறைந்ததால் கடந்த சில நாட்களாக கபிணியில் மீண்டும் நீரை சேமிக்க ஆரம்பித்தது கர்நாடகம்.அதிலிருந்து திறந்து விடப்பட்டு வந்த நீர் வெகுவாக குறைக்கப்பட்டு வினாடிக்கு 5,000 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டது.இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்தது.\nஇந்தச் சூழ்நிலையில், தமிழகத்தின் சேலம், தர்மபுரி உள்ளிட்ட ப��ுதிகளில் கடந்த மூன்று நாட்களாக நல்ல மழை பெய்துவருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.\nதிங்கள்கிழமை மாலை வரை வினாடிக்கு 8,765 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலை மாறி இன்று காலை முதல் வினாடிக்கு13,573 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.\nஇப்போது அணையின் நீர் மட்டம் 70 அடியாக உள்ளது. சேலம் மாவட்ட குடிநீர்த் தேவைக்காக அணையிலிருந்து 900 கன அடிநீர் வெளியேற்றப்பட்டுக் கொண்டுள்ளது.\nகேரளாவின் வய நாடு மற்றும் கர்நாடகத்தின் மேற்குப் பகுதிகளில் அடுத்த வாரம் பருவ மழை தீவிரமடையும் என்று வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது. இதனால் அடுத்த வாரம் முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/kirupaiyithae-thaeva-kirupaiyithae/", "date_download": "2019-10-15T01:26:06Z", "digest": "sha1:TGHTUXVYIPVP52ECJ6KD6JFZ2A2AZ2C7", "length": 5043, "nlines": 140, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Kirupaiyithae Thaeva Kirupaiyithae Lyrics - Tamil & English", "raw_content": "\n1. ஆருயிர் அன்பராய் எங்களுடனே\nஜீவிய பாதையிலே – இயேசுபரன்\nஅவரது நாமத்தில் காத்தனரே — கிருபையிதே\n2. எத்தனையோ பரிசுத்தர்கள் மறைந்தே\nமகிமை சேர்ந்தனரே – பூரணமாய்\nகருணையினால் தூய சேவை செய்ய — கிருபையிதே\n3. அன்பின் அகலமும் நீளம் உயரமும்\nஆழமும் அறிந்துணர – அனுக்கிரகித்தார்\nசிருஷ்டித்தே நிறுத்தினார் அவர் சுதராய் — கிருபையிதே\n4. நல்ல போராட்டம் போராடி ஜெயித்தே\nநித்திய ஜீவனை நாம் – பெற்றிடவே\nஅசையாது அழைப்பினை காத்துக்கொள்வோம் — கிருபையிதே\n5. ஆவியும் மணவாட்டியும் ஆவலுடன்\nசீயோனே நீ பார் உனக்காய்\nநாயகன் இயேசு தாம் வெளிப்படுவார் — கிருபையிதே\n6. வார்த்தையினால் அவர் தீர்த்தார் எந்தன்\nவியாதியும் வேதனையும் – வைத்தியராய்\nஇகமதில் வேறெமக் காருமில்லை — கிருபையிதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/103685", "date_download": "2019-10-15T01:32:28Z", "digest": "sha1:5V76AULFF3H5EEZMN6E334EL3LND3DDE", "length": 7192, "nlines": 64, "source_domain": "www.newsvanni.com", "title": "பேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை!! – | News Vanni", "raw_content": "\nபேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nபேஸ்புக் பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கையில் ஜனாதிபதி தேர்தல் காலம் என்பதனால் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு தகவல் தொழில்நுட்ப பிரிவு, பயனாளர்களை எச்சரித்துள்ளது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் per.itssl@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும்.\nஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் சமூக வலைத்தள பயனாளர்களின் கணக்குகளில் ஊடுருவலாம் அல்லது வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களை தவறாக பயன்படுத்த கூடும் என்பதனால் முறைப்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஅவ்வாறான சந்தர்ப்பங்களில் screenshots மற்றும் உரிய link ஆகியவற்றை முறைப்பாட்டுடன் இணைத்து அனுப்புமாறு இலங்கை பயனாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி\nஇலங்கை பெண்ணின் உ ள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம் சி க்கியது…\nபொலிஸாருக்கு அரசு வைத்துள்ள செக் மும்மொழியில் த ண்டனை சீட்டு (தடகொல)\nசமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எ ச்சரிக்கை\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப…\nபெற்ற மகளை கொ ன்று உடலை எரித்த பெற்றோர் : பொலிசார் தீவிர…\nகார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு…\nதவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nஜனாதிபதி தேர்தலும் வவுனியாவும் வவுனியாவில் ஒன்று கூடிய…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nக���ளிநொச்சி – செஞ்சோலை மக்களை வெளியேறுமாறு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/blog-post_10.html", "date_download": "2019-10-15T01:28:27Z", "digest": "sha1:V7YIOVHHD5GKAZW5HBTCOVKDJIANIIBH", "length": 7210, "nlines": 107, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "சிறப்பான சிவப்பு முட்டைகோஸ் ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nசிவப்பு முட்டைகோஸில் (Red Cabbage) உள்ள அதிகளவிலான ஆன்டிஆக்ஸிடன்ட், ஃப்ரீராடிக்கல்களின் தாக்குதல்களால் செல்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஃப்ரீராடிக்கல்கள்தான் புற்றுநோய், இதயநோய் போன்றவற்றுக்கு முக்கியக் காரணம். சிவப்பு முட்டைகோஸ் பெண்களைத் தாக்கும் மார்பகப் புற்றுநோயின் பாதிப்பைக் குறைக்கும்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல���லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=78", "date_download": "2019-10-15T01:04:15Z", "digest": "sha1:PAQSF7EDBQ2FCBIWND2QOSMUPEYTFYG7", "length": 6324, "nlines": 167, "source_domain": "mysixer.com", "title": "Catch A.R Rahman and Dido’s Oscar nominated song “If I Rise” in 127 Hours!", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nநான் பந்த்ராஞ்சலி – அமலா பால்\nஅஜித், விஜய் க்கு பி டி செல்வக்குமார் கோரிக்கை\nமீண்டும் அதர்வாவுடன் இணையும் இயக்குநர் கண்ணன்\nபக்ரீத் - மாநிலங்கள் கடந்த ஒட்டகப் பயணம்\nலயன் கிங்கில் அரவிந்த் சாமி - அன்றும் இன்றும்\nஜூலை 5 இல் களவாணி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.veeramunai.com/Medical/Backpain", "date_download": "2019-10-15T01:02:46Z", "digest": "sha1:P3RHPJ3I6BNSMWHKDZWZ5KHU2UCJFAI2", "length": 4690, "nlines": 52, "source_domain": "old.veeramunai.com", "title": "முதுகு வலி எப்படி - ஏன் வருகிறது? - www.veeramunai.com", "raw_content": "\nமுதுகு வலி எப்படி - ஏன் வருகிறது\nநவீன வாழ்க்கையில் உள்ள அழுத்தம் (Stress) தான் முதுகுவலியின் முதற்பெரும் காரணமாகக் கூறலாம். எப்போதுமே நாம் தலைதெறிக்க ஓடும் அவசரத்திலும் பல்வகைச் சூழ்நிலை அழுத்தங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.\nஎதிர்பாராமல் அதிகப் பளுவை ஒருவர் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தரத் தவறிவிடுகின்றன. அது முதுகைப் பாதித்து வலியில் முடிகிறது.\nமுதுகைக் குனியவைத்த நிலையில் பொருள்களைத் தரையில் இருந்து தூக்க முயற்சிப்பது, அதிக உயரத்தில் இருந்து குதித்து சடாலென்று தரையில் இறங்குவது,இவை இரண்டுமே அபாயகரமானவை.\nதிடீரென்று திரும்புவது, அதுவும் ஒரு கனமான பொருளை வைத்த நிலையில் திரும்புவது முதுகுவலிக்கு வழி வகுக்கும்.\nசிலரது பணிகள் (வேலை நிலை) முதுகுவலி வரக் காரணமாகி விடுகின்றன. அதுவும் முதுகிற்கு அதிகத் தொல்லை தரும் பணி செய்பவர்களுக்கே இந்த வலி வந்துவிடும்.உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், டைப்பிஸ்டுகள், கீ-போர்டு ஆபரேட்டர்கள், போர்ட்டர்கள் முதலியோரைக் கூறலாம்.\nதொடர்ந்து ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பைத் தாங்கும் தசைகள் பலவீனமுற வாய்ப்பளிக்கின்றன.\nபொருத்தமற்ற நாற்காலியில் அமர்வதில் இருந்து இசகு பிசகான முறையில் உட்கார்ந்தே நின்ற படியோ (உதாரணங்கள் : கண்டக்டர்கள்) வேலை செய்வது வரை முதுகு வலி வரக் காரணங்களாகிவிடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2008/05/blog-post_20.html", "date_download": "2019-10-15T01:10:57Z", "digest": "sha1:VZWL73AGD57N27PLFYSCDCO2VVFRCS22", "length": 29099, "nlines": 438, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: எங்கூர் நர'சிம்ஹர்'", "raw_content": "\nநேத்து நம்ம கோயிலில் நரசிம்ஹர் ஜெயந்திக் கொண்டாட்டம். பிரஹலாதன் கதையைச் சொல்லிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். வழக்கம்போல் சொதப்பல். அதையெல்லாம் வழக்கம்போல் நாமும் கண்டுக்கலை. ஆனால் ஒரே ஒரு விசயம் அவர் சொன்னது எனக்குப் புதுசா இருந்துச்சு.\n\"ராமா அவதாரத்தில் ராமர் நடந்துவந்த பாதையில் ஹிரண்யனின் எலும்புக்கூடு ஒரு இடத்தில் இருந்தது. ஸ்ரீராமர் அதன்மேல் தண்ணீர் தெளித்ததும் பொன்னுருவாக ஹிரண்யன் உயிர்த்தெழுந்தான். ராமரை வணங்கிப் பின் மேலுலகம் சென்றான்.\"\nநம்ம கேயாரெஸ் ஆழ்வார் விளக்கம் சொல்வாருன்னு ஒரு எண்ணம்தான்.\nஆரத்திக்கு முன்பு சின்னதா ஒரு ஸ்கிட்.\nஹிரண்யன், பிரஹலாதனிடம் உன் நாராயணன் எங்கே எங்கே என்றுக் கேட்டுக்கொண்டு சபைக்கு வந்தான். இந்தத் தூணில் இருக்கிறானா என்று தூணை(கதவை)த் தன் கத்தியால் தட்டியதும் நரசிம்ஹம் வந்தது.\nஹிரண்யனைத் தூக்கித் தன்மடிமேல் போட்டுக்கொண்டு 'சோஃபா'வில் அமர்ந்தது. வயிற்றைக்கிழித்துக் குடலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொண்டது.\nகோபத்துடன் உடல் சிலிர்க்க உட்கார்ந்து இருந்தவரைப் பிரஹலாதன் வணங்கித் தன் தந்தைக்கு மோட்சம் அளிக்கச் சொன்னான்.\nமங்கையர் பூமாரி பொழிந்தனர் .\nநரசிம்ஹம் அனைவரையும் ஆசீர்வதித்துவிட்டுச் சென்றது.\nஒரே ஒரு சின்ன விளக்கு மட்டுமே அந்த ஹாலில் இந்தக் காட்சிக்காகப் போட்டு மாலைமயங்கும் நேரத்தைக் காட்டியிருந்ததால் படங்கள் 'பளிச்' என்று வரலை.\n/////படங்கள் 'பளிச்' என்று வரலை.////\nவந்தவரைக்கும் பார்க்கும்படியாகத்தான் இருக்கிறது டீச்சர்\nஇன்னிக்கு உங்க ராசிக்கான பலன்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.\nஇன்னிக்கு உங்க ராசிக்கான பலன்: நீண்டநாள் எண்ணம் நிறைவேறும்.\nராசி பலன் எல்லாம் நமக்குத்தான். லீடர்களுக்கு இல்லை\nஅதுவும் நம்ம கொதனாருக்கு இல்லை\nஒபாமா பதவிக்கு வந்ததும் பாருங்கள்.\nஇவர் உலகம் முழுவதும் அறியப்பட இருக்கிறார்\nவாத்தியார் ஐயாக்காக நான் தான் விட்டுக்கொடுத்தேன்.\nநமக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லி இருந்தீகளே அது எதுக்கு\n ஸ்கிட் அருமையாக இருக்கிறது.. சூப்பர்\nசிபிக்குப் பொறந்தநாள் வாழ்த்தை உங்ககிட்டேக் கொடுத்தனுப்பினேன்.\nஇந்தவருசம் வளவளன்னு இழுக்காம ஸ்கிட் 'நறுக்'ன்னு இருந்துச்சு.\nசிங்கமுகம் ரொம்பப் பிடிச்சுப் போச்சு.\nஅவுங்கள்லாம் அந்த ஊர்க்காரங்க மாதிரி தெரியுது..பரவாயில்லயே.. முயற்சி பண்ணி ஏதோ சொல்ல வராங்களே.\nநரசிம்மரைப்பற்றி 2 பேர் பதிவு போட்டுட்டீங்க \nரீச்சர், நீங்க சொன்னா மாதிரி வாத்தியாருக்கு விட்டுக் குடுத்தாச்சு. இப்போ அவரு நல்ல சுறுசுறுப்பா வகுப்புக்கு வருவாருதானே. நாளையில் இருந்து நான் வழக்கம் போல வரலாமா அல்லது இன்னும் கொஞ்சம் விட்டுத் தரணுமா\nநாடகம் நல்லாவே இருந்தது. இதெல்லாம் யாரு ஏற்பாடு\nSkit நல்லாருக்கு. குழந்தைகளுக்கு அவர்களின் வேர் எங்கிருக்கிறது என்று தெரிந்தேயிருக்கிறது.\nஎல்லாம் நம்ம ஹரே கிருஷ்ணா கோயில் ஆட்கள்தான். வெள்ளைக்காரர்கள்ன்னுத் தனியாச் சொல்லணுமா\nஅந்தப் பொண்களுக்குப் புடவை, பொட்டு எல்லாம் எப்படிப் பளிச்சுன்னு இருக்கு பாருங்க.\nநீங்க வழக்கம்போலவே வாங்க. அவருக்குத் தினமும் விட்டுத்தரணுமுன்னு இல்லை:-))))\nஅவர் வகுப்பு எடுக்கப் போகவேண்டாமா\nநாடகம் நல்லா இருந்ததை வச்சே 'இது என்னோட ஏற்பாடு இல்லை'ன்றதைப் புரிஞ்சுக்க வேணாமா\n இதெல்லாம் பறிச்சு நட்ட செடிகள்:-))))\nஅட, சூப்பரா கதை சொல்லி இருக்காங்களே\nஎன்ன நரசிங்கம் கொஞ்சம் நல்லா சாப்டனும் போலிருக்கு.\nஹிரண்யனை விட புஷ்டியா இருக்க வேணாமோ ..\nசுர��ோ அசுரனோ எல்லாருமே ஹெல்த்நட்ஸ் இங்கே:-))))\nடீச்சர் அங்கேயும் இதே கதைதானா..\nநடிப்புத் திறமையை வெளிப்படுத்த எத்தனையோ வழிகள் இருக்கே..\nசிங்கம் நல்லா இருக்காரு. ஆனா ரொம்பச் சோனி. நானே தட்டுனா விழுந்துடுவார்.\nஎலும்புக்கூடுக்கு ராமர் விமோசனம் கொடுத்தாரா. அதிசயமா இருக்கே.\nந்ருசிம்ஹர் கை பட்டதுக்கு அப்புறம் அங்க ஒண்ணுமே மிச்சமில்லாமல் மோக்ஷ்ம்தானே சொல்வாங்க,. சிரத்தையாதான் செய்திருக்காங்க.\nபறிச்சு நட்ட செடிகள் இரண்யன் கதையா பேசும் அங்குள்ள புராணமல்லவா பாடும் செடிகளின் வேரில் சொந்த மண்வாசம் வீசத்தான் செய்யும் செடிகளின் வேரில் சொந்த மண்வாசம் வீசத்தான் செய்யும்\nபடங்கள் நல்லா இருக்கு. சிரத்தை எடுத்துச் செய்யும் குழந்தைகளைப் பார்க்க சந்தோஷமா இருக்கு...\nநம்ம ஊர்ல நரசிம்மர் கதை தெரியாத பல (சிறிய / பெரிய) குழந்தைகளை எனக்கு தெரியும்:‍-(\nஎல்லாரும் வெள்ளைக்காரக் கொழந்தைங்க போலத் தெரியுது. ம்ம்ம்ம்ம்...\nகே.ஆர்.எஸ் ஆழ்வார் வந்து கதை சொல்வார்னு நானும் காத்திருக்கேன்.\nநரசிங்கம் 'கதை' உலகெல்லாம் ஒன்னே:-))))\nஇது நடிப்புத் திறமைக்காகச் செய்யலை.\nசிங்கர் பார்க்கத்தான் ஒல்லி. ஹிரண்யனை அலாக்காத்தூக்கி மடியில் கிடத்திக்கிட்டார்.\nஇருட்டில் கேமெரா செட்டிங்ஸ்ஸைத் தடவிக்கிட்டு இருந்தேன்.\nஇல்லேன்னா அதையும் படம் எடுத்துருக்கலாம்.\nவேற மதத்தில் இருந்து ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு மாறிய மக்கள் இவுங்க.\n//நம்ம ஊர்ல நரசிம்மர் கதை தெரியாத பல (சிறிய / பெரிய) குழந்தைகளை எனக்கு தெரியும்:‍-(//\nஎனக்கு விவரம் தெரிஞ்சு முதல்லே கேட்டது நரசிம்ஹன் கதைதான்.\nஎப்படின்னா..... விளக்கு வைக்கும் நேரம் பசிக்குதுன்னு பிடுங்குவேன்.\nஇதெல்லாம் கூடாதுன்னா விளக்கம் இல்லாம அடங்குவேனா\nகோயில் பண்டிட். இவர்தான் நம்ம மக்கள்ஸ்க்கு கல்யாணம் அப்புறம் கடைசிவழின்னு எல்லாத்துக்கும் நம்ம கம்யூனிட்டிக்குச் செஞ்சுதர்றார்.\nஇன்னும் 'நம்ம ஆழ்வாரை'க் காணோம்\n//இன்னும் 'நம்ம ஆழ்வாரை'க் காணோம்\nஇதுல நான் எங்க ஆழறது\nவெளக்கம் எல்லாம் வெவரமானவங்க, தலைமை டீச்சர், வகுப்பு டீச்சர், வகுப்புத் தல ஓபாமா தான் கொடுக்கணும் நான் சத்துணவு மட்டுமே சாப்டு அப்பீட் ஆவுற இஸ்டூண்ட்டு நான் சத்துணவு மட்டுமே சாப்டு அப்பீட் ஆவுற இஸ்டூண்ட்டு\nஸ்கிட் படங்கள் கொஞ்சம் க்ளியரா ��ரல போல போட்டோகிராபர் நரசிம்மரைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, சிங்கம் அம்புட்டு கோவமா எல்லாம் இல்லீயே போட்டோகிராபர் நரசிம்மரைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, சிங்கம் அம்புட்டு கோவமா எல்லாம் இல்லீயே ஆளும் ஸ்டீல் பாடி தான் ஆளும் ஸ்டீல் பாடி தான்\nஇதுக்கு வேணும்னா வெளக்கம் கொடுக்கறேன்\nநரசிம்மர் பக்கத்துல கூடை வச்சிக்கிட்டு இன்னோரு பச்சப்புள்ள நிக்குதே\nஅது பேரு என்னான்னு சொன்னீங்கன்னா, \"அடி\"யேன் வெளக்கம் கொடுக்கறேன்\nஇதுக்கு வேணும்னா வெளக்கம் கொடுக்கறேன்\nஎங்களுக்கு வேண்டிய விளக்கம் ஹிரண்யனின் எலும்புக்கூடு & ராமர்.\n//எங்களுக்கு வேண்டிய விளக்கம் ஹிரண்யனின் எலும்புக்கூடு & ராமர்//\nசாரி டீச்சர்; நேத்து நைட் அசந்து தூங்கப் போயிட்டேன் ஒங்க பதிவு படிச்சிக்கிட்டே\nஅங்கிட்டு சொற்பொழிவு செய்தவர் தப்பா புரிஞ்சிக்கிட்டாரு போல\nஇரணியன் தவம் செய்யும் போது தான், புற்று சூழ்ந்து எலும்புக் கூடா ஆயிருவான். பிரம்மா தோன்றி அவன் மேல் நீர் தெளித்து தேகத்தைக் கொடுப்பார் (எல்லார் தேகத்தையும் எடுப்பதற்காக :-))\nஇராமன் காட்டில் காணும் எலும்புக் கூடு, துந்துபி என்னும் அரக்கியோடது அவளை ஏற்கனவே வாலி கொன்னு போட்டிருப்பான் அவளை ஏற்கனவே வாலி கொன்னு போட்டிருப்பான் எலும்புக் கூடு டைனோசார் போல இருக்கும்\nசுக்ரீவன் இராமனின் ஆற்றலைச் சோதித்துப் பார்க்க, அந்த எலும்புக் கூட்டை நகர்த்த முடியுமா என்று கேட்க, இராமன் கூட்டினை ஒற்றைக் கால் விரலால் நெம்புவான்\nஇரண்டுத்தையும் மிக்ஸ் பண்ணிக்கிட்டாரு போல உங்க போதகர்\nநரசிம்மப் பெருமாள் இரணியனை சம்ஹாரம் செய்த உடனேயே ஆளு வைகுந்தம் சென்று விடுவான் அதான் பிரகலாதன் அவன் அப்பாவுக்கு நற்கதி கேக்குறானே\nஅந்த நல்ல கதிக்கு ராமாவதாரம் வரை வெயிட் பண்ண வேண்டியதில்ல இன்ஸ்டண்ட் வரம் கொடுக்கப்பட்டு விடுகிறது\nராமாவதாரத்தில் தான் அதே இரணியன், கும்பகர்ணனா மீண்டும் வந்து விடுகிறானே\nரீச்சர், உங்க ஊர்ல இந்த அளவு நரசிம்ம ஜெயந்தி நடந்திருக்கு, ஆனா பெங்களூர்ல எல்லாம் மிக அதிகம் இல்லை..பல பெருமாள்களில் ஒரு விசேஷமும் இல்லை. :(\nவிளக்கத்துக்கு நன்றி 'நம்ம ஆழ்வாரே'.\nஅடுத்தமுறை 'காலட்சேபம்' பண்ண நபரைக் கோயிலில் பார்த்தால்\nசிங்கம் இப்பத்தான் வந்து சேர்ந்துச்சு. இங்கே சிங்க ரூபமா வந��ததால் இமிக்ரேஷனில் 'சட்'னு உள்ளெ விட்டுருக்க மாட்டாங்க.:-)\nஎதுக்கெடுத்தாலும் ஃபைன் போட்டுத் தாளிச்சுருவாங்கப்பா.\nஹரே கிருஷ்ணா கோவிலில் ஒன்னு கட்டாயம் சொல்லணும். சிரத்தையா வைணவ சம்பந்தப்பட்ட எல்லா விழாக்களும் கொண்டாடிருவாங்க. நமக்கும் ஃபோன் மூலம் தகவலும் அனுப்பிருவாங்க.\nஅந்த 'டிவோஷன்' பாராட்டப்பட வேண்டிய ஒன்று.\nகொஞ்ச நாளைக்கு முன் ஆந்த்ராவில் இருக்கும் அஹோபிலம் போயிருந்தோம்.கரடு முரடான மலை.அதுல 9 நரசிம்மர் கோயில் இருக்கு. அந்த இடத்தில் தான் நரசிம்மவதாரம் நடந்ததாக ஐதீகம். கோவிலுக்கு போய்ட்டு வரும்போது ஒரு வயசான அம்மாவாய் பாத்தோம். அவங்க அந்த கோயில பத்தி ஒரு விஷயம் சொன்னாங்க. சாதரணமா பக்தன் தான் கடவுளுக்காக காத்து இருப்பான், ஆனா இந்த இடத்தில மகா விஷ்ணுவே பக்தன் ப்ரகாலத்கனுக்காக காத்து இருந்ததாக சொன்னாங்க. அதாவது, ப்ரகாலதன் அவங்க அப்பா கிட்ட எந்த தூன காட்டுவனோனு எல்லா இடத்துலயும் காதிருந்தராம். ஏன்னா அவன் ஒரு எடத்த காட்டி அங்க அவர் இல்லன்னா தன் பக்தன் சொன்னது பொய்யாக கூடாதுன்னு நெனச்சு எல்லா இடத்திலும் இருந்தாராம்.உண்மையான பக்தினா இது தானோ\nஊஹூம். யாரும் கிட்டே நெருங்க முடியாது\nஎன்னை முதல்முதலாகப் பார்த்தபோது என்ன நினைத்தாய்\nநம்மாத்து க்ரானியும் கடையில் வாங்குனக் கேரட்டும்.\nதங்கம் தங்கம் என்று என்னை ஏன்\nபுதிய மொந்தையில் பழைய கள்ளு\nமூன்று வருசத்துக்குப் பிறகு கிடைச்ச மூன்று பைகள்.\nஇன்னிக்கு ரொம்பவே பணக்காரி ஆகிட்டேனாமே......\nஅடிக் கள்ளி ... முடிவுப்பகுதி\nஅடிக் கள்ளி ...சொல்லவே இல்லே\nகே.பி. சுந்தராம்பாள் அம்மா இப்பக் கணினியில் வந்துட...\nவாயு தொல்லை..... அவசரச் செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f5-forum", "date_download": "2019-10-15T01:10:38Z", "digest": "sha1:W5GR7FTU676T3X3PY76DZX2DSZYTA2GW", "length": 19110, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "உடனடி செய்திகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: செய்திக் களம் :: உடனடி செய்திகள்\nசாம்சங்க்கு பதிலாக நிர்மா சோப்... ஆன்லைன் வர்த்தக சிக்கலுக்கு தீர்வு என்ன\nபள்ளிக்குழந்தைகளை பக்குவமாக வளர்க்க 18 ஆலோசனைகள்\nDக்கு முன்னால E என்பது உண்மைதானா - 'சென்னைஸ் அமிர்தா'வுக்கு ஒரு நேரடி விசிட்\nஅதிமுகவை அலற வைக்கும் ஆகஸ்ட் சொத்துக் குவிப்பு வழக்கின் பைனல் எபிசோட்\nகுத்துச்சண்டை மன்னர் முகமது அலி உதிர்த்த 10 உத்வேக முத்துகள்\nமெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அனுமதி: நரேந்திர மோடிக்கு ஜெயலலிதா நன்றி\nவியத்நாமுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை விற்பனை செய்கிறது இந்தியா\nரூ.50 டோக்கன் தரிசன முறை திருமலையில் மீண்டும் அமல்\nமறை நீர் என்றால் என்ன\nசென்னையில் இப்படி ஒரு குளம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்\nமுகமது அலி ஒலிம்பிக் பதக்கத்தை நதியில் வீசியெறிந்தது ஏன்\nசூடுபிடிக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு\nகோடி ரூபாய் கொடுத்தாலும் தரமாட்டேன் – அமிதாப் ஓட்டிய ஸ்கூட்டருக்கு மவுசு\n\"8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்'\nஅனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நீர் ….\nவிலை கொடுத்து வாங்கிய பதவியை விலைக்கு விற்க முன்வந்த எம்எல்ஏக்கள்\n சபாநாயகரை வாழ்த்தி ஸ்டாலின் பேச்சு\nகசாப்பு கடைக்காரனை தான் ஆடு நம்புகிறது’ கருணாநிதி வருத்தம்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/t53795-topic", "date_download": "2019-10-15T02:17:52Z", "digest": "sha1:ETYK5GEBS3O3EGGGMKZWRQBVY4H2JNIR", "length": 18479, "nlines": 199, "source_domain": "usetamil.forumta.net", "title": "தாய் தந்தை கவிதைகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடி��ூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nதந்தையே நீர் திடீர் என\nஎதற்காக அந்த அடி அடித்தீர் ..\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nஒரு சில நேரங்களில் .....\nஉரத்த குரல் ஆனால் ......\nஒருநாளும் சிறு அடிகூட .....\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை\nLocation : இலங்கை -யாழ்ப்பாணம்\nRe: தாய் தந்தை கவிதைகள்\nTamilYes :: அரட்டை அடிக்கலாம் வாங்க :: கவிதைகள்\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய���திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/the-word-of-god/", "date_download": "2019-10-15T02:03:58Z", "digest": "sha1:ORCMYSM6G6PV344WJEEMHQ4KHXSNULS5", "length": 26630, "nlines": 157, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "The Word of God | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nகத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது\nகத்தோலிக்க பிஷப் மாநாடு சென்னையில் நடக்கிறது\nகத்தோலிக்க பிஷப் மற்றும் அகில உலக பகுத்தறிவு மாநாடுகள் கருணாநிதி நாத்திக ஆட்சியில் ஒரே நேரத்தில் நடப்பது: கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் இன்டியா (சி.பி.சி.ஐ / CBCI) சென்னையில் நடப்பது, கிருத்துவர்களைப் பொறுத்தவரைக்கும் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாகும்[1]. திருச்சியில் திகவினர் அகில உலக பகுத்தறிவாளர் மாநாடு நடத்தும்[2] அதே வேலையில் இதுவும் நடப்பது பரிசுத்த ஆவியின் சித்தமா, பெரியாரின் ஆவியின் மகத்துவமா என்பதனை தேவன் தான் தீர்மானிக்க வேண்டும் அல்லது பரலோகத்தில் இருக்கும் பரம பிதா அருள்வாக்குக் கூறவேண்டும். எதிர்பார்த்தபடியே, ஒரிஸ்ஸாவைப் போன்ற மத கலவரங்கள் அஸ்ஸாமில் நடக்க ஆரம்பித்துள்ளன. இதுவும் இவர்களது புண்ணிய காரியமா அல்லது பரிசுத்த ஆவியின் வேலையா என்பது பிறகுதான் தெரியவரும் தங்களது மாநாட்டு அட்டவணையில் நிகழ்ச்சி நிரல், இவ்வாறு – அதாவது “லத்தீன் சடங்குமுறைப்படி நடக்கும்” – சூசகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது, அந்நியத்தை இந்திய கிருத்துவர்கள்மீது திணிக்க முயல்கிறது என்று தெரிகிறது[3].\nஒருவாரம் 06-01-2011 முதல் 12-01-2011 வரை நடக்கும் கத்தோலிக்க பிஷப்புகளின் மாநாடு: இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவங்கி, வரும் 12ம் தேதி வரை நடந்துகொண்டிருக்கிறது[5]. இக்கூட்டத்தில், முன்பு கார்டினெல் ரெட்ஸிங்கர்[6] இருந்தது மாதிரி இப்பொழுது, போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ (Salvatore Pennacchio) பங்கேற்றார். இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை என்பது அனைத்திந்திய கத்தோலிக்க ஆயர்களின் ஒருங்கிணைந்த அமைப்பு. இந்த பேரவையில் 160 ஆயர்கள் உள்ளனர். இந்த அமைப்பின் 23ம் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை, பூந்தமல்லி திருஇருதய குருத்துவக் கல்லூரியில் (Sacred Heart Seminary) 06-01-2011 அன்று துவங்கியது. இப்பொதுக்கூட்டம், வரும் 12ம் தேதி வரை நடைபெறுகிறது[7]. 2000ற்கு பிறகு இப்பொழுது சென்னையில் மறுபடியும் நடக்கிறது எண்பது குறிபிடத்தக்கது. மும்பை ஆர்ச்பிஷப் கூறும்பொழுது கார்டினெல் ஓஸ்வால்ட் கிரேஸியஸ் (Cardinal Oswald Gracias) குறிப்பாக நன்னடத்தை, ஒழுக்கம், தார்மீகம் முதலியவற்றிற்கு முக்கியம் கொடுப்பார் என்று தெரிவித்தார். அதாவது, செக்ஸ், குழந்தைப் பாலியல் குற்றங்கள், மற்றும் பணம் கையாடல் முதலியவற்றில் இந்திய பிஷப்புகள், பாஸ்டர்கள், மதகுருமார்களே நூற்றுக்கணக்கில் பலர் சிக்கியுள்ளதால், மறைமுகமாக “இறைவனுடைய வார்த்தை”யின் (“The Word of God”) பற்றியதாகிய விவாதம் மறுபடியும் தொடர்ந்து நடத்தப் படும் என்றார். சமூகத்தின் தார்மீகத்தை வளர்க்க பாடுபடப்போவதாக கூறினார்.\nமறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்: போப்பின் இந்திய பிரதிநிதி சல்வதோரே பென்னாக்கியோ வரும் 8, 9 ஆகிய தேதிகளில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார், பிறகு கேரளாவிற்கு சென்றார். “மறை மற்றும் அறநெறி கல்வியும், அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது. தத்துவ, ஆன்மிக, மனிதநேய மதிப்பீடுகள் ரீதியிலான அறநெறி மற்றும் சமூக குழுக்களின் வளர்ச்சியை குறித்து விவாதிக்கப்படுகிறது. கத்தோலிக்க பள்ளி நிறுவனங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு கிறிஸ்தவ கல்வி அறநெறி, பெண்கள் முன்னேற்றம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்படுகிறது. இதனால் பெற்றோர்களது மனங்களிலும் நம்பிக்கை வளர்க்க முயற்சிக்கப் போவதாக கூறினார்[8]. ஆயர்களின் கருத்துப் பகிர்வுகளும், கரிசனையும் கத்தோலிக்கர்கள் மட்டுமே பயன்பெறும் நோக்கில் அமையாமல், நாட்டு மக்களின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு செயல்படும் நோக்கில் இந்தக் கூட்டம் அமையும். இத்தகவலை, சென்னை மயிலை மறை உயர் மாவட்ட கத்தோலிக்க பிஷப் சின்னப்பா நிருபர்களிடம் தெரிவித்தார்[9].\nசேகர்ட் ஹார்ட் செமினரியில் (திருஇருதய குருத்துவக் கல்லூரியில்) கெடுபிடி: குறிப்பிட்ட ஆயர்கள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் தவிர யாரும் கூட்டத்தில் அனுமதிக்கப்படவில்லை. வெளியிலிருந்து வருபவட்ர்கள் வாசலிலேயே தடுக்கப் பட்டு, திரும்ப அனுப்பபடுகின்றனர். 12-01-2011 அன்று மட்டும், ஊடகக்காரர்களுடன் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே ஏகப்பட்ட செக்ஸ் முதலிய குற்றங்களில் ஈடுபட்டதால், அவ்விவரங்கள் பற்றி விவாதங்கள் வருவதால், பல எரியூட்டும் சர்ச்சைகள் எழும் என்று தெரிகின்றது. திருச்சி பிஷப்பின் செக்ஸ்-விவகாரம், மற்ற��ரு பாதிரியின் மர்மமான இறப்பு, ஊட்டியில் அமெரிக்க பிஷப் மறைந்திருந்தது, மதுரை பிஷப் இத்தாலியில் செக்ஸ்-குற்றத்தில் மாட்டிக் கொண்டது முதலியவை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.\nசர்ச்சுகள் சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடாது[10]: இப்படி அறிவுரைக் கூறுவது வந்திருக்கும் போப்பின் பிரதிநிதிதான். சிரிய-மலபார் சைனாடை விளிக்கும் போது, “நமது கிரியை-சடங்குகளில் பல வேறுபாடுகள் இருக்கும்போதும், நாமெல்லாம் ஒரே சர்ச்சைத் தேர்ந்தவர்கள். இந்த வித்தியாசங்களை சர்ச் பலவீனமாக எடுத்துக் கொள்ளாமல், அவற்றை வலுவாகவே பாவிக்கின்றது. பல மலர்களினால், பூஞ்செண்டை செய்தால், அத்லிருந்து வரும் வாசனை எப்படியிருக்குமோ அதுபோல பாவிக்கிறது”, தொடர்ந்து, ……………..“இந்தியாவில் பல மதங்கள் இருப்பதனால் உரையாஅடல் அவசியமாகிறது. சமீபத்தில் எகிப்து மற்றும் இராக்கில் நமது சர்ச்சுகள் தாக்கப்பட்டபோதிலும், நாம் பரஸ்பர மதங்களுக்குள்ளான உரையாடல்களை ஊக்குவிக்கவே செய்கிறோம். மற்ற மதங்கள் இருப்பது, அவர்களுடன் கடவுள் பேசுகிறார் என்று தெரிகிறது”. இரண்டாம் போப் ஜான்பால் இந்தியாவிற்கு வந்த நிமித்தமாக, வெள்ளிவிழா கொண்டாடுமாறு பணித்தார். கொச்சியில் 10-01-2011 அன்று நடந்த நிகழ்சியில் அவ்வாறு பேசினார்.\nபெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்[11]: இவர் இப்படி பேசும்போது, அதே கேரளாவில்-கொச்சியில், செபாஸ்டியன் அடயந்த்ராத் (Sebastian Adayanthrath) என்ற பிஷப், “இந்த உலகமே நம்மை கிருத்து மற்றும் சர்ர்ச்சின் சின்னங்களாகப் பார்க்கின்றது. நாம் நமது வாழ்க்கையினை பெரிய அர்ப்பணிப்போடு சீர்திருத்திக் கொள்ளவேண்டும். பெண்கள் நவீன உலக சவால்களுக்கேற்றப்படி தம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்”, என்று அங்கு நடந்த பெண்கள் மாநாட்டில் [The Conference of Religious Women in India (CRWI)] பேசினார்.\n[1] மேலும் விவரங்களுக்கு இந்த தளத்தைப் பார்க்கவும்: http://www.cbcisite.com/\n[2] ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது. மேலும் விவரங்களுக்கு இங்கே பார்க்கவும். http://viduthalai.in/new/archive/858.html\n[3] இந்தியாவில் கிருத்துவத்தின் தொன்மையைக் காட்டிக் கொள்ள பல மோசடி வேலைகளை கிருத்துவர்க செய்து பார்த்தனர். ஆனால், அவை எல்லாம் எடுபடாமல் போகவே, மறுபடியும், பழைய உண்மைகளை மறைத்து, ஒழித்து விட கங்கணம் கட்டிக் கொண்டு, லத்தீன் சடங்கு-கிரியை முறைகள் படித்தான் நடக்கும் என்று கூறுகிறார்கள் போலும். ஜனவர் 7 முதல் 9 வரை திருச்சியில் நடநதது.\n[5] தினமலர், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுக்கூட்டம் சென்னையில் இன்று துவக்கம், ஜனவரி 06,2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[6] இந்த ரெட்ஸிங்கர்தான் இப்பொழுது போப்பாக இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.\n[9] இவரே பல வழக்குகளில் சிக்கியுள்ளது, சமீபத்தில் ஒரு ஊடக நிருபரை அடித்து அறையில் பூட்டிவைத்தது முதலிய நிகழ்ச்சிகளை நினைவு கூற வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அறநெறி கல்வி, இந்திய கத்தோலிக்க ஆயர்களின் பேரவை, இறைவனுடைய வார்த்தை, உலக பகுத்தறிவாளர் மாநாடு, கத்தோலிக்க பிஷப் கான்ஃபரன்ஸ் ஆஃப் இன்டியா, கத்தோலிக்க பிஷப் மாநாடு, கிரியை-சடங்கு, குருத்துவக் கல்லூரி, குழந்தைப் பாலியல், சல்வதார் பெனாச்சியோ, சல்வதோரே பென்னாக்கியோ, சி.பி.சி.ஐ, செக்ஸ், சென்னை, செபாஸ்டியன் அடயந்த்ராத், திருஇருதய குருத்துவக் கல்லூரி, பரம பிதா, பரிசுத்த ஆவி, பெண்கள் முன்னேற்றம், பெரியாரின் ஆவி, ரெட்ஸிங்கர், லத்தீன் சடங்கு, லத்தீன் சடங்குமுறை, CBCI, Sacred Heart Seminary, Salvatore Pennacchio, Sebastian Adayanthrath, The Word of God\nஃபோர்ஜரி, ஆசிர்வாதம், ஐயர், கடவுள் மாறுவது, கடவுள் மாற்றம், கதீட்ரல் சர்ச், கத்தோலிக்க ஏஜென்ட், கபாலீச்சுரம், கபாலீஸ்வரர் கோயில், கிரியை-சடங்கு, கிருத்துவ ஊழல், கிருத்துவம், குருத்துவக் கல்லூரி, குழந்தைகள் காப்பகம், கோவா இன்குஷிஷன், சாந்தோம் சர்ச், சின்னப்பா, செக்ஸ் பாதிரி, செக்ஸ் பாஸ்டர், செக்ஸ் பிஷப், செபாஸ்டியன் அடயந்த்ராத், ஜெபம், தமிழர் சமயம், தெய்வநாயகம், தெய்வீக ஊழல், Sebastian Adayanthrath இல் பதிவிடப்பட்டது | 27 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்��ும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:892_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:42:41Z", "digest": "sha1:K2IO2P3DWXPWN7NX3CHGS7ORB4IQWGIT", "length": 5674, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:892 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதனையும் பார்க்கவும்: 892 பிறப்புகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 892 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"892 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/38", "date_download": "2019-10-15T02:00:09Z", "digest": "sha1:V6GU2IB2NZRCB67C2U3QZLGOZMTNFQEO", "length": 6742, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதி அத்தி 37 சாத்தன் : எத்தனையோ ஆட்டங்களும், வேடிக்கை களும் நடக்கும்-பொய்க்கால் குதிரை, கரகம் எல்லாம் உண்டு. ஏண்டா மாரா உனக்கு விசயம் தெரியாதா போன வருசத்தைவிட இந்த வருசம் ரொம்ப வேடிக்கை இருக்கும். மாரன் : அல்லாந் தெரியும்-கூட்டம் நிறைய வருவாங்கன்னுதான் அதுக்குத் தகுந்தாப்பிலே நிறைய முறுக்கு சுண்டல் தங்ார் பண்ணியிருக்கிறேன். சாத்தன் : அடடே, உன்னுடைய வியாபாரத்துக்கு கணக்குப் பார்க்கிருயா போன வருசத்தைவிட இந்த வருசம் ரொம்ப வேடிக்கை இருக்கும். ���ாரன் : அல்லாந் தெரியும்-கூட்டம் நிறைய வருவாங்கன்னுதான் அதுக்குத் தகுந்தாப்பிலே நிறைய முறுக்கு சுண்டல் தங்ார் பண்ணியிருக்கிறேன். சாத்தன் : அடடே, உன்னுடைய வியாபாரத்துக்கு கணக்குப் பார்க்கிருயா மாரா, அதிருக்கட்டும். நம்ம கணக்கிலே நாலு முறுக்கு இப்படிக் கொடுத்திட்டுப்போ. மாரன் : ஏண்டா, போனவருசம் வாங்கினதே இன்னும் குடுக்கல்லே. முதமுதன்னு கடன கேட்கிருய் மாரா, அதிருக்கட்டும். நம்ம கணக்கிலே நாலு முறுக்கு இப்படிக் கொடுத்திட்டுப்போ. மாரன் : ஏண்டா, போனவருசம் வாங்கினதே இன்னும் குடுக்கல்லே. முதமுதன்னு கடன கேட்கிருய் சாத்தன் : அடே, பணம் எங்கே போகுது சாத்தன் : அடே, பணம் எங்கே போகுது எங்கிட் டிருந்தா ராசா அரண்மனையிலே இருக்கிறமாதிரி. (முறுக்கு மூட்டையைத் தொடப் போகிருன்.) மாரன் : டேய், உன்னுடைய அளுக்குக் கையில் மொத மொதன்னு தொடாதே-வியாபாரமே கெட்டுப் போகும். சாத்தன் : பணம் வேணும்னக் கைமேலே வாங்கிக் கடா-சும்மா குறும்பு பேசாதே. மாரன் ; டேய், போன வருசம் அப்படிச் சொல்லி வாங்கித் தின்னுபோட்டுத் தானே அப்புறம் கையை விரிச்சாய் எங்கிட் டிருந்தா ராசா அரண்மனையிலே இருக்கிறமாதிரி. (முறுக்கு மூட்டையைத் தொடப் போகிருன்.) மாரன் : டேய், உன்னுடைய அளுக்குக் கையில் மொத மொதன்னு தொடாதே-வியாபாரமே கெட்டுப் போகும். சாத்தன் : பணம் வேணும்னக் கைமேலே வாங்கிக் கடா-சும்மா குறும்பு பேசாதே. மாரன் ; டேய், போன வருசம் அப்படிச் சொல்லி வாங்கித் தின்னுபோட்டுத் தானே அப்புறம் கையை விரிச்சாய் போடா-எனக்கு நேரமாகுது. (புறப்படுகிரு:ன். சாத்தன் முறைத்துப் பார்க் கிருன்.) சாத்தன் : (மாரன் போன பிறகு) : பிசுநாறிப் பயல்-காசு கைமேலே வேணுமாம் - இவனுடைய சிக்குப் பிடித்து நாறிப்போன முறுக்கு யாருக்கு வேணு լոորմb போடா-எனக்கு நேரமாகுது. (புறப்படுகிரு:ன். சாத்தன் முறைத்துப் பார்க் கிருன்.) சாத்தன் : (மாரன் போன பிறகு) : பிசுநாறிப் பயல்-காசு கைமேலே வேணுமாம் - இவனுடைய சிக்குப் பிடித்து நாறிப்போன முறுக்கு யாருக்கு வேணு լոորմb (கம்பீரமாக நடந்து பேர்கிருன்.) திரை\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=40&cid=757", "date_download": "2019-10-15T01:36:18Z", "digest": "sha1:WRC4HXXE4EAQ2WQX4Y62D5CBGIS2F4LF", "length": 6153, "nlines": 60, "source_domain": "www.kalaththil.com", "title": "வறட்சி | Drought---Poem:-Eelaththu-Nilavan களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nவற்றிப் போன நதிக்கரையின் ஓரங்கள்...\nதத்தி தடவி மண்ணின் துளைதேடி....\nஅந்த குளத்தின் ஓரத்தில் குந்த ஒரு இடம் தேடி ....\nமாற்றங்கள் தோன்றுமென நம்பி ஏமாந்த உள்ளம் தனக்குள்......\nசமாதான கீதம் பாடிக் கொண்டது.....\nமீண்டும் தொடரப் போகும் வரட்சிக்கு...\n- ஈழத்து நிலவன் -\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mysixer.com/view.php?lan=1&news_id=79", "date_download": "2019-10-15T02:27:04Z", "digest": "sha1:HVWD7HR3KMOGUAKDJ5ZZNGTR7DJPN6KJ", "length": 17068, "nlines": 173, "source_domain": "mysixer.com", "title": "சீடன் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீடு", "raw_content": "\nநேசிப்பு, பல கதவுகளின் திறவுகோல்\n100% சைரா நரசிம்ம ரெட்டி\n95% ஒத்த செருப்பு சைஸ் 7\n20% ஒங்கள போடனும் சார்\n70% சிவப்பு மஞ்சள் பச்சை\n90% நேர் கொண்ட பார்வை\n60% சென்னை பழனி மார்ஸ்\n90% போதை ஏறி புத்தி மாறி\n70% நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n60% ஒவியாவ விட்டா யாரு சீனி\n60% நட்புனா என்னானு தெரியுமா\n40% கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ்\n60% ராக்கி தி ரிவென்ஜ்\n50% கணேசா மீண்டும் சந்திப்போம்\n70% ஒரு கதை சொல்லட்டுமா\n40% காதல் மட்டும் வேணா\n60% சித்திரம் பேசுதடி 2\n70% தில்லுக்கு துட்டு 2\n50% பொது நலன் கருதி\n70% வந்தா ராஜாவாதான் வருவேன்\n60% சார்லி சாப்ளின் 2\n70% சர்வம் தாள மயம்\n50% தோனி கபடி குழு\nசீடன் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீடு\nசீடன் படத்தின் பாடல்கள் மற்றும் டிரையலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. சுப்ரமணிய சிவா – தீனா கூட்டணியில் மன்மத ராசா மன்மத ராசா பட்டி தொட்டியெல்லாம் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கும் நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து இருக்கிறார்கள். மன்மத ராசா தனுஷும் இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்க தீனாவிற்கு கேட்கவா வேண்டும். தனது முந்தைய இசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இசையினை வழங்கியிருக்கிறார். பாடல்களை பா.விஜய் மற்றும் யுகபாரதி எழுதியிருக்கிறார்கள்.\n”கல்யாண சமையல் சாதம்...” ”என்ன சமையலோ..” போன்ற பாடல்கள் வரிசையில் தமிழக அடுப்பங்கரைகளில் நிரந்தரமாக ஒலிக்கச் சீடன் பட்த்திலும் ஒரு பாட்டு வைத்திருக்கிறார்கள். பா.விஜய் எழுதியிருக்கும் “சரவண சமையல்..” என்று தொடங்கும் அந்தப் பாடல் நமது மண்ணின் மணமிக்க சமையல் முறைகளையும் சத்துக் குறையாமல் சமைத்து சாப்பிடுவதை வலியுறுத்தும் விதமாக இந்தக் கால அவசர யுக இல்லத்தரசிகளுக்கு இனிய பாட்த்தினைக் கற்றுத்தரும் விதமாக அமைந்திருக்கிறது.\nதமிழ்க்கடவுள் முருகனை நினைத்துப் பாடும் பாடல் மதுரைச் சின்னப்பொண்னும் சங்கர் மகாதேவனும் இணைந்து பாடியிருக்கிறார்கள்.\nஇவற்றைத் தவிர இன்னும் 4 பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nநந்தவனம் என்ற பெயரில் மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படத்தைத் தமிழ் ரசிகர்களுக்காக பல மாறுதல்களைச் செய்து தமிழில் சீடன் என்று பெயரிட்டு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். முக்கியமான மாறுதல் மலையாளத்தில் ஜெகதீஷ் ஸ்ரீ ஹரி கெளரவத் தோற்றத்தில் நடித்த கதாபாத்திரத்தை இன்னும்கொஞ்சம் மெருகேற்றி தனுஷை நடிக்க வைத்திருக்கிறார்கள். கெளரவத் தோற்றம் என்ற பொழுதிலும் சீடன் திரைக்கதையில் மனதைப் பறிகொடுத்த தனுஷ் இடைவேளையில் அறிமுகமாகி இறுதிக்காட்சி வரை கிடட்த்தட்ட இரண்டாம் பகுதி முழுவதும் வரும் அளவிற்கு நடித்துக் கொடுத்திருக்கிறார். முந்தைய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சமையல்காரன் கதாபாத்திரத்தில் “சமைத்து(வெளுத்து)க் கட்டியிருக்கிறார். சீடன் திரைப்படத்தினை தன் அம்மா,மனைவி,சகோதரி உட்பட அனைத்துப் பெண்களுக்கும் மற்றும் தான் விரும்பி வழிபடும் சிவனுக்கும் அர்ப்பணிப்பதாகத் தனுஷ் கூறினார். இத்தனை சிறிய வயதில் தனுஷ் அடைந்திருக்கும் பிரம்மாண்டமான வளர்ச்சிக்கு அவர் தன் வீட்டுப் பெண்களுக்கு மிகவும் மரியாதை கலந்த முக்கியத்துவம் கொடுப்பதும் ஒரு காரணம் என்பது அவரது பேச்சில் இருந்து தெரிய வருகிறது.\nபெண்களை மையமாக வைத்து பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் சீடன் படத்தில் அனன்யா கதாநாயகியாக நடித்து இருக்கிறார். நந்தவனத்தில் நவ்யா நாயர் நடித்திருப்பதை விட மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படம் நாடோடிகளுக்குப் பின் தமிழ்த் திரையுலகில் தனக்கு ஏற்பட்ட வெற்றிடத்தைப் போக்கும் படமாக மட்டுமல்லாமல் தொடர்ந்து பலபடங்களில் நடிக்க வாய்ப்பினையும் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை அனன்யாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.\nகிட்டத்தட்ட 7 வருடங்கள், சினிமாவில் இயக்குனராக சாதிக்க வேண்டும் என்று அலைந்து திரிந்து கடைசியில் எதுவும் கைகூடாமல் இராணுவத்தில் சேர்ந்து விடலாம் என்ற முடிவுடன் சொந்த ஊருக்குத் திரும்பிச்சென்ற பிறகு 7 வருட இயக்குனர் முயற்சி பட்டாதாரி இளைஞர் கிருஷ்ணாவை சீடன் படத்தில் கதாநாயகனாக வாய்ப்பு கொடுத்து அழகு பார்த்திருக்கிறது. காதல் காட்சிகளில் சிறிது கூச்சப்பட்டிருக்கிறார் என்பதைத் தவிர படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று தனுஷ் மற்றும் இயக்குனர் சுப்ரமணியசிவாவால் மேடையில் வெகுவாகப்பாராட்டப் பெற்றார். கிருஷ்ணா ”தியேட்டர்” என்று அழைகப்படும் சில “மேடை நாடகங்களில்” நடித்து தன்னை தயார்படுத்தியிருக்கிறார்.\nதனுஷ் – விவேக் கூட்டணி சமீப காலங்களில் நகைச்சுவையில் கொடி கட்டி பறந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தப் படத்திலும் எந்த மதத்தையும் சேராதா புது மாதிரித் தத்துவ சாமியாராக வந்து பக்த கோடிகளுக்கு நகைச்சுவை அருள் பாலித்திருக்கிறார். விவேக் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதையும் தாண்டி அவர் ஒரு சிறந்த ஹார்மோனியக் கலைக்கலைஞர் மற்றும் பரத நாட்டியக்கலைஞர் செய்திகள் சுப்ரமணியசிவா வாயிலாக நமக்குத் தெரிய வந்தது.\nமலையாளத்தில் 50 , ஹிந்தியில் 7 படங்களும் தயாரித்திருக்கும் குட் நைட் மோகன் ஆஹா விற்குப் பிறகு தமிழில் தயாரித்திருக்கும் இரண்டாவது படம் சீடன். ஆர்.பி.செளத்ரியுடன் சேர்ந்து புதுவசந்தம், கரும்புள்ளி போன்ற படங்களை தயாரித்ததையும் நினைவு கூர்ந்தார். குட் நைட்டில் இருந்து தான் சூப்பர் குட் ஃப்லிம்ஸ் தோன்றியிருக்கிறது.\nமூத்த நடிகைகள் சுஹாசினி, ஷீலா மற்றும் மனோபாலா,மயில்சாமி இளவரசு,மீராகிருஷ்ணன் உமாபத்மநாபன் நடிக்க யோகிக்கு அடுத்து இந்தப் படத்திற்குத் திரைக்கதை,வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் சுப்ரமணிய சிவா. படப்பிடிப்பிறகுப் பிந்தைய வேலைகள் முழுமூச்சில் நடந்து வரும் சீடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.\nஅஜித், விஜய் க்கு பி டி செல்வக்குமார் கோரிக்கை\nமீண்டும் அதர்வாவுடன் இணையும் இயக்குநர் கண்ணன்\nபக்ரீத் - மாநிலங்கள் கடந்த ஒட்டகப் பயணம்\nலயன் கிங்கில் அரவிந்த் சாமி - அன்றும் இன்றும்\nஜூலை 5 இல் களவாணி 2\nசப்பாணியாக நடிக்க ஆசை - விக்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5273-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE.html", "date_download": "2019-10-15T02:14:48Z", "digest": "sha1:TJPAE2GBSMDVCDDYPJAJBLUMB4ELPUUF", "length": 4291, "nlines": 59, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - உங்களுக்குத் தெரியுமா?", "raw_content": "\nஇந்தி திணிக்கப்படுவதால் ஆபத்து ஏற்படும் என்பதை முதன்முதலாகச் சுட்டிக்காட்டி - 1926ஆம் ஆண்டிலேயே குரல் எழுப்பியவர் தலைவர் தந்தை பெரியார்தான் என்ற வரலாறு உங்களுக்குத் தெ���ியுமா\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பரமும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f6-forum", "date_download": "2019-10-15T01:10:49Z", "digest": "sha1:ODXFI6FNDBTNFWH5XZOFY6Q35VQBADV4", "length": 19309, "nlines": 248, "source_domain": "usetamil.forumta.net", "title": "விளையாட்டு செய்திகள்", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» எ��் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nTamilYes :: செய்திக் களம் :: விளையாட்டு செய்திகள்\nடி20 உலகக்கோப்பையை வென்றது வெஸ்ட் இண்டீஸ்\n அடுத்த உலகக் கோப்பைல ஆடுவேனா\nஆஸ்திரேலிய சிங்கம் வாட்சனை ஏன் மிஸ் செய்கிறோம்\n30 வயதுக்குட்பட்டவர்களுக்கு விராட் கோலி சொல்லும் 5 பாடங்கள்\nதேர்தலுக்குப் பிறகும் பேனர்கள் மீதான கட்டுப்பாடு தொடரும்உயர் நீதிமன்றம் உத்தரவுஉயர் நீதிமன்றம் உத்தரவு\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்:இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்திய மண்ணில் சாம்பியனாகுமா பாகிஸ்தான் சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 4)\n - சிக்ஸர் ஃபீவர் #WT20 (மினிதொடர் - 3)\nT20உலககோப்பை போட்டி: அதிர வைத்த கேட்சும், ஓமனின் நம்ப முடியாத வெற்றியும்\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே வெற்றி\n- சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 2)\nஇங்கிலாந்து ஏன் இவ்வளவு சொதப்புகிறது - சிக்ஸர் ஃபீவர் #WT20 ( மினிதொடர் - 1)\nஆசிய கோப்பை கிரிக்கெட்: விஸ்வரூம் எடுத்தது வங்கசேதம்- விரட்டப்பட்ட பாகிஸ்தான்\nஉலக கோப்பை டி20 தொடருக்கு பாக். அணியை அ��ுப்பாவிட்டால் அபராதம்- IND-PAK WORLDCUP T20\nஸ்பானிய கால்பந்து லீகில் முதன் முதலாக 300 கோல்கள் அடித்த சாதனையை மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்\nமார்ச் 10, 12ல் பயிற்சி ஆட்டம்\nசர்தார் ஜோக்கை கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல்\nஇந்தியா முதலிடம் 308 பதக்கங்களுடன் India tops the list with 308 medals\nடென்னிசில் அனைத்து பதக்கமும் வென்றது இந்தியா\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T03:07:19Z", "digest": "sha1:WBGWPMG4AJOF2MPTJZQLBRCGY6IHGURQ", "length": 8372, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | தமிழ்நாட்டு மீனவர்கள்", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\nசூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் - கடலுக்கு செல்லாத மீனவர்கள்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்: மெய்சிலிர்க்கும் காட்சி\nசுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஇலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..\nவலைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு... கடலூரில் மீனவர்கள் போராட்டம்\nவாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்\nவாயு புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nஐபிஎல் தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி ���ிலகல்\nமீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nசீன அதிபர் வருகை : மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை\nசூறைக்காற்றால் இன்னல்கள் - தத்தளிக்கும் வேதாரண்ய மீனவர்கள்\nதமிழ்ப் பெண் தங்கம் வென்று சாதனை - யார் இந்த இளவேனில் வாலறிவன் \nகன்னியாகுமரியில் கடல் சீற்றம் - கடலுக்கு செல்லாத மீனவர்கள்\nவெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்ட ராணுவம்: மெய்சிலிர்க்கும் காட்சி\nசுருக்கு வலையை பயன்படுத்த எதிர்ப்பு - கடலூர் மீனவர்கள் வேலை நிறுத்தம்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nகாவிரி நீரால் டன் கணக்கில் கரை ஒதுங்கிய மீன்கள் : அள்ளிச்சென்ற மீனவர்கள்\nபெண்கள் உலகக் கோப்பை கால்பந்தாட்ட இந்திய அணியில் ஒரு தமிழச்சி\nஇலங்கை கடற்படை தாக்கியதாக புகார்.. தமிழக மீனவர்கள் காயம்..\nவலைகள் பறிமுதலுக்கு எதிர்ப்பு... கடலூரில் மீனவர்கள் போராட்டம்\nவாயு புயல் முன்னெச்சரிக்கை: மூன்று லட்சம் பேர் இன்று பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்\nவாயு புயல் எச்சரிக்கை: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\nஐபிஎல் தொடரிலிருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்\nமீனவர்கள் நாளை முதல் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=15%3A2011-03-03-19-55-48&id=5282%3A2019-08-15-11-39-37&tmpl=component&print=1&layout=default&page=&option=com_content&Itemid=29", "date_download": "2019-10-15T02:42:50Z", "digest": "sha1:5HH7JAP5UC5GQQWKOGA7M7NAHVZGBUOJ", "length": 2481, "nlines": 18, "source_domain": "geotamil.com", "title": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு", "raw_content": "ரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம், மெட்ராஸ் கலை பண்பாட்டு மன்றம் (மாகா) இணைந்து நடத்தும் புலவர் இரா.இராமமூர்த்தி அவர்களுடன் ஓர் இலக்கிய சந்திப்பு\n3:00 தொடக்கவுரை: பேராசிரியர் சு.பசுபதி\n3:05 அறிமுகவுரை: வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n3:15 சிறப்பு விருந்தினர் உரை: புலவர் இரா.இராமமூர்த்தி\nநேரம்: மாலை 3:00 தொடக்கம் 5:00 வரை\nதொடர்புகளுக்கு: அகில் - 416-822-6316 , டாக்டர் இரகுராமன் - 416 888 2512\nஅனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/actor-jiva-speaks-about-jipsy-movie-pp4hce", "date_download": "2019-10-15T01:56:36Z", "digest": "sha1:BAFY7K5JIEEQPBCIWJZBWF3GN77I2WDI", "length": 9155, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’தல அஜீத்துடன் இணைந்து நடிப்பதற்காக காத்திருக்கிறேன்’...வெட்கத்தை விட்டு சான்ஸ் கேட்கும் ஹீரோ...", "raw_content": "\n’தல அஜீத்துடன் இணைந்து நடிப்பதற்காக காத்திருக்கிறேன்’...வெட்கத்தை விட்டு சான்ஸ் கேட்கும் ஹீரோ...\n’விஜய்,விக்ரம், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டாலும் எனது நீண்ட நாள் ஆசை என்பது தல அஜீத்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான்’ என்கிறார் நடிகர் ஜீவா.\n’விஜய்,விக்ரம், ஆர்யா என்று பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டாலும் எனது நீண்ட நாள் ஆசை என்பது தல அஜீத்துடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்பதுதான்’ என்கிறார் நடிகர் ஜீவா.\nஜீவா நடிப்பில் ’கீ’, ’கொரில்லா’, ’ஜிப்சி’ என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இன்னொரு பக்கம் இந்தியில் பிரம்மாண்டமாகத் தயாராகும் ’83 [கபில்தேவ் உலகக்கோப்பையை வென்ற கதை] படத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் பாத்திரத்தில் நடிக்கிறார்.\nலண்டனுக்கு ‘83 படப்பிடிப்புக்குக் கிளம்பிச் செல்வதால் அடுத்த ரிலீஸான ‘ஜிப்சி’ பட புரமோஷன் வேலைகளில் மும்முரமாக ஈடுப்பட்டிருக்கும் ஜீவா, ’’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் பெஸ்ட் என்றால் அது ஜிப்சிதான் என்றார்.\nஇதுவரை ஆர்யா,விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் என் நீண்டநாள் ஆசை என்பது தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே . அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்க���றேன்’ என்று வெட்கத்தை விட்டு சான்ஸ் கேட்கிறார் ஜீவா.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nவயதான தாயின் கழுத்தை துடிக்க துடிக்க அறுத்துக்கொன்ற மகன்.. தற்கொலைக்கு முயன்ற நிலையில் மீட்பு..\nஃபேக் ஐ.டிகளை உருவாக்கி மட்டமான வதந்திகளைப் பரப்பும் சிம்பு & கோஷ்டி...\nஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பாயிண்ட்ஸ் சிஸ்டம்.. இப்படி இருந்தா நல்லா இருக்கும்.. கேப்டன் கோலியின் ஐடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2001/04/30/", "date_download": "2019-10-15T01:18:10Z", "digest": "sha1:FQP6U3YPBLBYSDFQ2DYJKJ3LKM5UNI2M", "length": 9379, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of April 30, 2001: Daily and Latest News archives sitemap of April 30, 2001 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2001 04 30\nகோவை அருகே பஸ் விபத்து: 2 பேர் சாவு\nபோலி ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்திய பெண் கைது\nகாங்கிரஸ் கண்ணுக்கு தெரியும் அதிமுக அலை\nதள்ளுபடிக்கு தள்ளுபடி: ஜெயாவும், தேர்தல் கமிஷனும்\nமூப்பனார் இன்று தேர்தல் பிரசாரம்\nபடகு மீது மோதிய கப்பல் .. மீனவர் சாவு\nதுரோகிகளைத் தூக்கி எறிவோம்: வைகோ அறைகூவல்\nதமாகா ஜனநாயக பேரவையில��� சேர்ந்த தமாகாவினர்\nசேலத்தில் பெண் அதிகாரி மீது ஆசிட் வீச்சு\nநானே முதல்வர் என்கிறார் ஜெ.\nஅப்பாவை தோற்கடிப்பேன்: தாமரைக்கனி மகன் சபதம்\nமக்கள் தேவையை நிறைவேற்றுவோம் : பாஜக தேர்தல் அறிக்கை\nமை காய்ந்தால்தான் ஓட்டுப் போட முடியும்\nதமிழக தேர்தல் முடிவுகளை நாடே எதிர்பார்க்கிறது: சுர்ஜீத்\nசமரச பேச்சு நடத்த புலிகளுக்கு இலங்கை அரசு அழைப்பு\nமருமகனுடன் மாமாவின் தேர்தல் பிரசாரம்\nபுலிகளுடன் சண்டை: இலங்கை ராணுவத்துக்கு கடும் சேதம்\n52 பதட்டமான தொகுதிகள்: தேர்தல் கமிஷன் தகவல்\nவென்றால் ராஜினாமா: ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. வேட்பாளர்\nஅதிமுகவினரை வசியப்படுத்த திமுக திட்டம்: ஜெ. எச்சரிக்கை\nதி.மு.கவை தோற்கடிப்பேன்: அழகிரி சபதம்\nபாண்டிச்சேரி நெட்டப்பாக்கத்தில் சகோதரர்கள் மோதல்\nமின் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயிற்சி முகாம்\nஇந்திய ராணுவ ஆயுதக் கிட்டங்கியில் தீ: ரூ 35 கோடி நாசம்\nகளத்தில் நிற்கும் 104 பெண் வேட்பாளர்கள்\nவக்கீல்கள் அட்டகாசம்... நிருபர்கள் அறை சூறை\nபக்தர்கள் மேல் பூமழை பொழிந்த ஹெலிகாப்டர்\nயாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது: சுவாமி கணிப்பு\nபிரிட்டனில் குவியும் இந்திய சாஃப்ட்வேர் நிபுணர்கள்\nதி.மு.க. வேட்பாளருக்கு எதிராக கிராம மக்கள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/02/11/jaya.html", "date_download": "2019-10-15T02:11:41Z", "digest": "sha1:F2UBAP7OMJ5YXNSAIFHJXPHOLICR6JAY", "length": 16922, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாமக குறித்து ஜெ. கிண்டலோ.. கிண்டல் | Jaya lashes at opposition parties - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலா��்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாமக குறித்து ஜெ. கிண்டலோ.. கிண்டல்\nதிமுக, பா.ம.க, காங்கிரஸ் கட்சிகளை சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா மிகக் கடுமையாக விமர்சித்தார்.\nஆளுநர் உரை மீதான விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய ஜெயலலிதா,\nஎதிர்க் கட்சிகள் வெளிநடப்புச் செய்வார்கள் என்று நான் நினைத்தபோது, சரியாக அவர்கள் அனைவரும்வரிசையாக வெளியேறினார்கள். என்ன ஒரு ஆச்சரியம் என்றால், ஒரு வார்த்தை கூட பேசாமல் அமைதியாகவெளியேறியதுதான்.\nஎனது முழுக் கவனமும், ஒரே குறிக்கோளும் தமிழக நலன் மட்டுமே. மக்கள் நலனுக்காகத்தான் முழு வீச்சில்செயல்பட்டு வருகிறேன். ஆனால் இந்த எதிர்க்கட்சிகள் எனக்கு நல்ல பெயர் கிடைத்து விடக் கூடாது என்ற ஒரேஎண்ணத்தில் செயல்பட்டு வருகின்றன.\nமுதல்வராகிய என்னை எதிர்ப்பது ஒன்றுதான் அவர்களது முக்கிய வேலையாகவே உள்ளது.\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் திமுக இருந்தபோது அதன் மத்திய அமைச்சர்கள், தமிழகத்திற்கு ஒருதிட்டத்தையும் ஒதுக்கி விடக் கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார்கள்.\nமக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வருவதை விட்டு விட்டு, ராணி மேரிக் கல்லூரியில் தலைமைச்செயலகத்தைக் கட்ட விடாமல் தடுக்க நினைத்தார்கள், கோட்டூர்புரத்தில் கட்டுவதை தடுக்க முட்டுக்கட்டைபோட்டார்கள்.\nதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய பின்னர்தான், ஜனவரி 30ம் தேதியன்று, பைக்காரா நீர்மின் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதிலிருந்தே திமுகவின்\"நல்லெண்ணத்தை\" புரிந்து கொள்ளலாம்.\nஇன்னொரு எதிர்க்கட்சியான பாமகவுக்கு எப்போதுமே ஒரே குழப்பம்தான். தேர்தல் வந்து விட்டால் எந்தஅணிக்குத் தாவுவது என்ற குழப்பம், தேர்தல் முடிந்தபிறகு எந்த அணிக்கு மாறுவது என்ற குழப்பம். அவர்களுக்கு24 மணி நேரமும் குழப்பம்தான். ஆனால் அணி மாறுவது என்ற விஷயத்தில் மட்டும் மிகத் தெளிவாகஇருக்கிறார்கள் அவர்கள் என்றார் ஜெயலலிதா.\nகாங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல்களை, பாரதியாரின் பாடல்களை மேற்கோள் காட்டி கிண்டலடித்தார்ஜெயலலிதா. கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அவர் விடவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nஅம்முக்குட்டியை குடும்பத்துடன் சேர்க்க வேண்டாமா.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி\nவிக்ரவாண்டியில் மல்லுக்கட்டும் திமுக-பாமக... வேடிக்கை பார்க்கும் அதிமுக\nவாசகர்கள் பாராட்டுதான் உண்மையான விருது.. மற்றதெல்லாம் குப்பை.. ராஜேஷ் குமார் அதிரடி\nகத்தியால் அறுத்து.. சுத்தியலால் தலையில் அடித்து.. பரிதாபமாக உயிரிழந்த சுமதி.. சரணடைந்த கிட்டப்பன்\nஆதி திராவிட மாணவர்களின் கல்வி நிதியில் கையாடல்.. ஹைகோர்ட் நோட்டீஸ்\nராஜீவ் குறித்த பேச்சை வாபஸ் பெறமாட்டேன்- அமைதிப் படை குறித்து விவாதிக்கலாமா\nதிங்கள்கிழமையானா ஆபீசுக்குப் போகணுமா.. என்ன கொடுமை சார் இது…\n'கோபேக்மோடி' ஹேஷ்டேக் பின்னணியில் பாகிஸ்தானா\nகனிமொழிக்கு எதிரான வழக்கு.. பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய தமிழிசைக்கு உத்தரவு\nகருணாநிதி - துரைமுருகன் கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சு.. ஸ்டாலினுடன் அது சிங்க் ஆகலையே ஏன்\n'இயல்புநிலைக்கு திரும்பியது' மாமல்லபுரம்.. பார்க்கும் இடமெல்லாம் குப்பை.. சிட்டிசன்கள் அட்ராசிட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://virtualvastra.org/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-10-15T01:19:59Z", "digest": "sha1:NOGU4EE5C3NCB33O7FUMZK34UT42QMTI", "length": 3646, "nlines": 63, "source_domain": "virtualvastra.org", "title": "உத்யாமிமித்ரா | VRNC - Virtual Research And Consultancy", "raw_content": "\nநிறுவனங்களின் கடன் தேவை – கடன் பெற இடைவெளியினை குறைத்திட மத்திய அரசின் நடப்பில் இருக்கும் பல்வேறு திட்டங்கள்\nநண்பர்களுக்கு வணக்கம். புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கும், தொழில் செய்து கொண்டு இருப்பவர்களுக்கும் மிகப்பெரும் சவாலாக இருப்பது சரியான நேரத்தில் நிதியுதவி பெறுவது. இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தொழில் முனைவோர்களுக்கு 28 இலட்சம் கோடி ரூபாய்கள் கடன் தேவை இருப்பதாகவும், 10 இலட்சம் கோடி ரூபாய் கடன் தேவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கிறது. இதனடிப்படையில் பார்த்தால் MSMEs க்களில் கடன் இடைவெளி அதாவது கிரெடிட் கேப் 56% விழுக்காடாக இருப்பதை அறிய முடிகிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த தருவாயில், ஒரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/175020?ref=archive-feed", "date_download": "2019-10-15T01:15:45Z", "digest": "sha1:HNMRRXEETTROAOIBBOEISCKRT7S4IP5M", "length": 10092, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழீழம் மஹிந்தவால் மலருமா? ரணிலால் மலருமா? சம்பந்தனிடம் கேள்வி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதாமரை மொட்டினூடாகவே தமிழீழம் மலரும் என்ற இரா. சம்பந்தனின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.\nபிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வழிநடத்துகின்ற மொட்டுக் கட்சியினூடாகவே தமிழீழம் மலரும் என்று அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார்.\nஇதன்மூலம் இரா. சம்பந்தன் மஹிந்த அணிக்கு சிறந்த சான்றிதழ் ஒன்றை வழங்கியுள்ளார்.\n2009 தொடக்கம் 2015ஆம் ஆண்டுவரை வடக்கில் துப்பாக்கிச்சூடு இடம்பெறவில்லை. வடக்கில் புலிகளத��� கொடிகளை உயர்த்தி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கவில்லை. பேருந்து குண்டுவெடிப்புக்கள் இடம்பெறவில்லை.\nஆனால் இவை அனைத்தும் தற்போது இடம்பெறுகையில் உலகம் முழுவதிலும் தமிழீழம் என்ற கோசம் எழுந்துள்ள நிலையில் இந்த அரசாங்கம் மீது சம்பந்தன் விரல் நீட்டவில்லை.\nஅப்படியிருக்கையில் எங்களுக்கே சம்பந்தன் சிறந்த சான்றிதழை வழங்கியுள்ளார் என்றார்.\nஈழப் பயணத்தின் முக்கிய இடங்களான 2001ஆம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் மற்றும் சுய உரிமை யோசனைகளை முன்வைத்தது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஆவார்.\nஅதேபோல சமஸ்டி தீர்வோடு புதிய அரசியலமைப்பை முன்வைத்ததும், ஈழத்துடன் தொடர்புபடும் அதிவேக பாதை யோசனையை முன்வைத்ததும் ரணில் விக்ரமசிங்கதான்.\nஆகவே ரணிலின் செயற்பாட்டினால் தமிழீழம் மலரும் என்று இரா. சம்பந்தன் ஏன் கூறவில்லை.\nவிடுதலைப் புலிகள் காலத்தில் தமிழ்ச் செல்வனை மாதந்தோறும் சந்தித்து இயக்கத்தின் தெற்கு மற்றும் சர்வதேச பேச்சாளராக இருந்தவர்கள் சம்பந்தனும், சுமந்திரனுமே.\nதமிழீழம் மலர்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழியமைத்தார் என்பதை சம்பந்தன் எப்போதாவது கூறியுள்ளாரா எனவும் கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Jai-Mata-Di-Lyrical-Video-from-Sanjay-Dutt-Bhoomi", "date_download": "2019-10-15T02:55:36Z", "digest": "sha1:OH4KZFWSJMBZTOGLE5NARVX22Q4UCTUS", "length": 9573, "nlines": 276, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "Jai Mata Di Lyrical Video from Sanjay Dutt's Bhoomi - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங்...\nதமிழ் ஆட்சி ம��ழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து...\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங்...\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nகுடும்பத்தினர் பற்றிய விமர்சனத்துக்கு விளக்கமளிக்கும்...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஹவுஸ்ஃபுல்-4 படத்திலிருந்து முதல் பாடலான \"Ek...\nஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25 முதல்\nஸ்டார் \"தர்பார்\" படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nசைனா படத்தின் இசை வெளியீட்டு விழா \nகோடை விடுமுறைக்கு விருந்தாக வெளிவரும் சிவகார்த்திகேயனின்...\nஒரு படத்தின் தலைப்பு என்பது ஏறத்தாழ ஒரு படத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக...\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\nராதாமோகன் இயக்கத்தில் நடிக்கும் SJ சூர்யா படப்பிடிப்பு...\nசீயான் விக்ரமுடன் இணையும் இர்பான் பதான்\nபாண்டியன் மாஸ்டர் நடத்திய சிலம்பம் பெல்ட் கிரடிங் நிகழ்ச்சி\nதமிழ் ஆட்சி மொழியாக வேண்டும் -கவிஞர் வைரமுத்து வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/10/09/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:35:56Z", "digest": "sha1:PDZHI6Q74TACT3HSYENWR6OOQRONGXAH", "length": 7144, "nlines": 74, "source_domain": "nakarvu.com", "title": "வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு - Nakarvu", "raw_content": "\nவவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழப்பு\nகுடும்ப தகராறு காரணமாக தீயில் எரிந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் இன்று உயிரிழந்துள்ளார்.\nவவுனியா – கற்பகபுரம் பகுதியில் கடந்த 07ஆம் திகதி மாலை குடும்ப தகராறு காரணமாக குறித்த பெண் தீயில் எரிந்த நிலையிலும், ஆண் ஒருவர் தலையில் பலமாக தாக்கப்பட்ட நிலையிலும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச���சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nவிபத்து பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்நபர் அங்கிருந்து வெளியேறி மூன்றாவது மாடியில் உள்ள மலசலக்கூடத்திற்கு சென்று தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.\nஇதனை அவதானித்த வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து அவரை காப்பாற்றியுள்ளனர்.\nஇந்நிலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த இவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் 34 வயதுடைய நிதர்சன் தர்சினி எனத் தெரியவருகின்றது.\nஇவரது கணவன் 27 வயதுடைய சி.நிதர்சன் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇச்சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய பணிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதேசிய மக்கள் சக்தி முன்னணியின் கல்விக் கொள்கை வெளியீடு\nயாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய பணிக்கு தென்னிலங்கையர்கள் நியமனம்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usetamil.forumta.net/f7-forum", "date_download": "2019-10-15T01:10:55Z", "digest": "sha1:LY4ENDUDKSJZ2WEKAPIVZWM7KBV73MTY", "length": 19540, "nlines": 260, "source_domain": "usetamil.forumta.net", "title": "ஒலி மற்றும்ஒளி", "raw_content": "\n என தமிழர்களின் சிந்தனைகளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nமுதலில் தமிழர்களின் சிந்தனைகளம் குடும்பத்தில் இணைந்தமைக்கு நன்றியையும்,\nஇங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின்\nமேலான ஆக்கங்களை பதியுமாறும், இத்தளம் வளர்ச்சிக்கு உங்களின் மேலான பங்களிப்பை ஆற்றுமாறும் அன்புடன் வேண்டுகின்றேன்.\nதமிழில் அனைத்து வகையான தகவல்களும் கிடைக்கும்\n» சின்ன சின்ன கவிதைகள்\n» அகராதியில் காதல் செய்கிறேன்\n» தாய் தந்தை கவிதைகள்\n» வலிக்கும் இதயத்தின் கவிதைகள்\n» ஏனடி காதலால் கொல்லுகிறாய்\n» நீ இல்லையேல் கவிதையில்லை\n» வேலன்:-வீடியோவினை தரம் குறையாமல் அளவினை குறைக்க\n» இரண்டு- வரிக்கவிதைகள் - ஐந்து\n» தொழிலாளர் தினக் கவிதை\n» காதல் சோகத்திலும் சுகம் தரும்\n» வேலன்:-இணையத்தில் சிறந்த புகைப்படங்களை உருவாக்க\n» வேலன்:- இணையத்தில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்திட\n» வேலன்:-யூடியூப் வீடியோக்களை வேண்டிய தரத்திற்கு பதிவிறக்கம் செய்திட\n» என் இதயம் பேசுகிறது\n» முள்ளில் மலரும் பூக்கள் - கஸல் கவிதை\n» வேலன்:-வீடியோக்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட.\n» 2017 சித்திரை தமிழ் புத்தாண்டு\n» வேலன்:-புகைப்படங்களை வேண்டியபடி மாற்ற.\n» வேலன்:-பிடிஎப் பைல்களின் பாஸ்வேர்டினை நீக்க\n» அவள் மனித தேவதை\n» வேலன்:-MKV வீடியோ கன்வர்டர்\n» வேலன்:-தேவையான குறியீடுகளை கொண்டுவர\n» வேலன்:-வீடியோவில் வரும் லோகோவினை சுலபமாக நீக்க\n» வேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கணிணியில் சுலபமாக பார்க்க\n» வேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\n» சிந்திக்க வைப்பதே ஹைக்கூக்கள்\n» கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்\n» வேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய\n» வேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட\n» பஞ்ச வர்ணக்காதல் கவிதை\n» இறந்தும் துடிக்கும் இதயம்\n» வேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் சுலபமாக மாற்றிட\n» வேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க பிரிக்க பிரிண்ட் செய்திட\n» வேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\n» வேலன்:-72 மொ��ிகளில் மொழிமாற்றம் செய்திட\n» உயிர் காக்கும் விவசாயின் உயிர்\n» ஆறிலிருந்து அறுபதுவரை நட்பு\nபதிவுகளை EMAIL மூலம் பெற:\nநடிப்பைவிட எனக்கு இசைதான் பிடிக்கும்: பிரேம்ஜி பே...\nTamilYes :: காணொளிப்பதிவு :: காணொளிப்பதிவு :: ஒலி மற்றும்ஒளி\nஎளிய முறையில் வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி\nகாங்கிரஸ் – தி.மு.க கூட்டணி கலாய்த்து தள்ளிய விகடன் என்ன ஒரு அசிங்கம்\nரோட்ல ஓட வேண்டிய லாரிகள் ஆற்றில் ஓடியதால்...\n சென்னை மக்களே நீங்க இன்னும் வளரனும்\nகலாம் அவர்கள் யாழ்பாணத்தில் பேசியதை ஒவோரும் தமிழனும் கண்டிப்பாக பார்க்க வேண்டியது தான்\nUkraine's Got Talent-கதக் நடனம் ஆடிய உக்ரையின் பெண் சுவேட்லான.-காணொளி-\nCD க்கள் தயாராவது எப்படி தெரியுமா\nஇப்படி ஒரு அசத்தலான திருமணத்தை இதுக்கு முன்னாடி பார்த்து இருக்கவே மாட்டீர்கள் வீடியோ\nஆப்பிள் கெடாமல் இருக்க, என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்\nதட் டிப்பன் பாக்ஸ் மேட்டர் ....\n\"கருணாநிதி செய்தது ஒரு வரலாற்று துரோகம்\"- ஆனந்தி சசிதரன் பகிரங்க பேட்டி \n1930 இல் தென் இந்தியா எப்படி இருந்திருக்கும்\nObama's flight எப்படி இருக்கும் வாங்க பார்க்கலாம்\nசர்வதேச அளவில் மிக உயரமான கட்டடமான துபாயில் உள்ள 'புர்ஜ் கலீஃபா கோபுரங்கள் மூடுபனியில் மூழ்கிய காட்சி,அற்புதமான புகைப்படங்கள்.\nஒரே நேரத்தில் நான்கு சிங்கங்களை சமாளிக்கும் மாவீரன் - காணொளி\nமாலத்தீவுகளில் கடலுக்கு அடியில் ஒரு வினோத உணவகம் (video)\n இது ஒரு மெழுகு சிலை\nJump to: Select a forum||--LATEST ENGINEERING TECHNOLOGY|--நல்வரவு| |--முதல் அறிமுகம்| |--திருக்குறள் விளக்கம்| |--அறிவிப்புகள்| |--ஆலோசனைகள்| |--விளம்பரம்| |--இணையத்தில் நான் ரசித்தவை| |--முகநூலில் நாம் ரசித்தவை| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--தமிழ்மொழியின் சிறப்பு| |--காணொளிப்பதிவு| |--அரிய புகைப்படங்களின் தொகுப்பு (RARE PHOTOS)| |--YOUTUBE VIDEOS| |--காணொளிப்பதிவு| |--ஒலி மற்றும்ஒளி| |--நடிகைகள் ,நடிகர்கள் புகைப்படங்கள்| |--Good Tv Programes| |--Vijay tv| |--செய்திக் களம்| |--உடனடி செய்திகள்| |--உலகச் செய்திகள்| | |--இலங்கை sri lanka tamil news| | | |--விவசாய செய்தி| |--கல்வி களம்| |--விளையாட்டு செய்திகள்| |--IPL NEWS| |--சிறப்பு நேர் காணல்| |--உலக சாதனைகள்| |--வினோதம்| |--பங்கு வர்த்தகம்| |--பங்கு வர்த்தகம்| |--பொதுஅறிவு களம்| |--அறிவுக்களஞ்சியம்| |--பொதுஅறிவு களம்| | |--பொதுஅறிவு| | | |--அறிவுக்களஞ்சியம்| |--மாவீரர்கள்| |--தமிழீழத்தின் அழகு| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--ஈழத்து வரலாறுகள் அனைத்தும்| |--போர்குற்றம்| |--போர்குற்றம் தொடர்பான பதிவு| |--தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--கணினிதொடர்பான தகவல்கள்| |--கணனி கல்வி| |--அலைபேசி உலகம்| | |--MOBILE APPLICATIONS| | |--Nokia Hardware & Hardware-Repair Area| | | |--AUTOMOBILES| |--அதிகம் பயன்படுத்தும் மென்பொருட்கள்| |--இது உங்கள் பகுதி| |--குழந்தை வளர்ப்பு| |--வாழ்த்தலாம் வாங்க| |--விவாதக் களம்| |--சுற்றுலா| |--சுற்றுப்புறச் சூழல்| |--வேலை வாய்ப்பு| |--சினிமா பக்கம்| |--மகளிர் மட்டும்| |--புகழ் பெற்றவர்கள்| |--விஞ்ஞானம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--குடும்ப சட்டங்கள்| |--அரட்டை அடிக்கலாம் வாங்க| |--நகைச்சுவை| |--கட்டுரைகள்| |--அரசியல் கட்டுரைகள்| |--கதைகள்| | |--தெனாலிராமன் கதைகள்| | | |--கவிதைகள்| |--வித்யாசாகரின் பக்கங்கள்| | |--வித்யாசாகரின் பக்கங்கள்| | | |--வனிதாவின் படைப்புகள்| |--அரட்டை அடிக்கலாம்| |--வணிக வளாகம்| |--வணிக வளாகம்| |--வரலாற்றில் இன்று| |--தினம் ஒரு தகவல்| |--வேலைவாய்ப்பு| |--சுயதொழில் வேலைவாய்ப்பு| |--சிறுவர் பூங்கா| |--கதைகள்| |--சர்வ மதம்| |--இந்து சமயம்| | |--ஜோதிடம்| | | |--கிறிஸ்தவ சமயம்| |--இஸ்லாமிய சமயம்| |--மகளிரின் அஞ்சரை பெட்டி| |--அழகுக் குறிப்புகள்| |--சமையல் குறிப்புகள்| |--பயன்தரும் குறிப்புக்கள்| |--பயன்தரும் புத்தகங்களின் தொகுப்பு| |--Tamil Mp3 Songs| |--New Tamil Mp3| |--மருத்துவ களம்| |--மருத்துவக் கேள்வி பதில்கள்| |--மருத்துவம்| |--100 வயது வாழ| |--சித்தமருத்துவம்| |--பாட்டி வைத்தியம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--அக்குபஞ்சர்| |--SOFTWARES|--அந்தரங்கம் |--நகைச்சுவை .A.JOCKES |--பாலியல் தொடர்பான கல்வி\nPrivacy Policy | பழைய புகைப்படங்களின் தொகுப்பு | ஸ்மார்ட் போன்கள் ATOZ | போர்குற்றம் பற்றி அனைத்தும் | சிந்தனை களத்தின் விதிமுறைகள் | விளம்பர தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-10-15T02:35:00Z", "digest": "sha1:HNOFYI6NFIH6FRHJA7YDIZHS7ITFYREM", "length": 5629, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி | GNS News - Tamil", "raw_content": "\nHome Sports ‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி\n‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி\nசாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்டு பெறுவதில்லை என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறினார். புனே, இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி மராட்டிய\n‘சாதகமான ஆடுகளம் வேண்டும் என்று கேட்பதில்லை’ இந்திய பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் பேட்டி\nPrevious articleஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரோகித் சர்மா, அஸ்வின் முன்னேற்றம்\nNext articleபுரோ கபடி லீக் தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆறுதல் வெற்றி\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tech/news/supreme-court-refuses-to-stay-madras-high-court-order-imposing-a-ban-on-tik-tok-app/articleshow/68886912.cms", "date_download": "2019-10-15T02:28:21Z", "digest": "sha1:HQJE53ZP254SNSRM56D2RCEKD4V65Q7H", "length": 14739, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "Tik Tok App Banned: Tik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு! - Tik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு! | Samayam Tamil", "raw_content": "\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nசமூக கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் அண்மையில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், \" தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், அந்த சட்டத்தை ஏன் இங்கும் கொணரக்கூடாது என கேள்வி எழுப்பினர���. ப்ளூ வேல் போன்ற ஆபத்தான விளையாட்டுகளை நீதிமன்றம் தலையிட்ட பின்னரே மத்திய அரசு தடை செய்தது. அதுபோல சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது. அரசே முன்வந்து உரிய நடவடிக்கை எடுக்க முயல வேண்டும் \" என கருத்து தெரிவித்தனர். தொடர்ந்து, \"Tik Tok\" செயலியை தடை செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஏப்ரல் 16 (நாளை) ஒத்தி வைத்தனர்.\nஇதையடுத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டிக் டாக் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து வழக்கை ஏப்ரல் 22ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர். டிக் டாக் தடை குறித்து நாளை சென்னை உயர்நீதிமன்ற கிளையில் தீர்ப்பு வரவுள்ள நிலையில், தற்போது உச்சநீதிமன்றமும் டிக் டாக் தடை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்துள்ளனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : டெக் நியூஸ்\nAirtel Digital TV: அதிரடி விலைக்குறைப்பு; Tata Sky-ஐ தூக்கி சாப்பிட்ட ஏர்டெல்\nசிலருக்கு மட்டும் தொடர்ந்து இலவச அழைப்புகள் கிடைக்கும்; உண்மையை போட்டுடைத்த ஜியோ\n இந்த குறிப்பிட்ட பிளான் மீது கூடுதலாக 1.5 ஜிபி டேட்டா\nஅறிமுகமானது OnePlus 7T Pro; யாருமே எதிர்பார்க்காத இந்திய விலை நிர்ணயம்\n ரூ.26,990 க்கு ஒரு புதிய ஐபோன் அறிமுகமாகிறது; எப்போது\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற கொல்கத்தா அபிஜித் பானர்\nRedmi Diwali Offer: யாருமே எதிர்பார்க்காத 2 ரெட்மி ஸ்மார்ட்போன்கள் மீது அதிரடி வ..\nஉறுதியானது Budget iPhone: இதுதான் விலை, இதுதான் அம்சங்கள்\nAmazon Diwali Sale: மி பேண்ட் முதல் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச் வரை; Wearables மீதும்..\nAmazon Laptop Offers: ரூ.40,000 வரை தள்ளுபடி; தீபாவளிக்கு புது லேப்டாப் வாங்க சர..\n இரண்டாம் நாளின் டாப் டீல்ஸ் இதோ\nஅமித் ஷா உடல்நிலைக்கு திடீர்னு என்ன ஆச்சு பிரச்சார கூட்டங்களுக்கு மாற்று ஏற்பாட..\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 15)\nஇதான் சான்ஸ்; குறைஞ்சிருக்கு பாஸ்- பெட்ரோல், டீசல் ஃபுல் பண்ணிக்கலாம்\nNalla Neram: இன்றைய பஞ்சாங்கம் 15 அக்டோபர் 2019\nSuper Over Rules: இந்த ரூல்ஸை அப்போவே போட்டிருந்தா... உலக சாம்பியன் இங்கிலாந்து ..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nTik Tok App: தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு\n‘ரெட்டினா ஸ்கேன்’ தொழில்நுட்பத்துடன் பேஸ் ஐடி\nLargestFlight: உலகின் நீளமான விமானத்தின் முதல் சோதனை பயணம் வெற்...\nஇந்தியாவில் 60 லட்சம் டிக்டாக் வீடியோக்கள் நீக்கம்\nசாம்சங் கேலக்ஸி M30 ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவான சிறந்த ஸ்மார்ட்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:41:46Z", "digest": "sha1:K2Q3S2OICGDUVYCOFUS3BYOJ5SOVAQXN", "length": 18381, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "புலமைப்பித்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபுலமைப்பித்தன்(பிறப்பு: அக்டோபர் 6, 1935) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.\n3 தமிழக அரசின் விருதுகள்\n3.1 சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்\n4 இயற்றிய சில பாடல்கள்\nபுலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]\nஇவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் \"அரசவைக் கவிஞராகவும்\" நி��மிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]\n-2001இல் தமிழக அரசின் பெரியார் விருது\n1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்\n1 1968 குடியிருந்த கோயில் நான் யார் நான் யார் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன் முதல் பாடல்\n2 1969 அடிமைப்பெண் ஆயிரம் நிலவே வா எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா கே. வி. மகாதேவன்\n3 1972 நல்ல நேரம் ஓடி ஓடி உழைக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கே. வி. மகாதேவன்\n4 1973 உலகம் சுற்றும் வாலிபன் சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன்\n5 1974 நேற்று இன்று நாளை பாடும்போது நான் தென்றல் காற்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் ம. சு. விசுவநாதன்\n6 1979 கன்னிப்பருவத்திலே பட்டு வண்ண ரோசாவாம் மலேசியா வாசுதேவன் சங்கர் கணேஷ்\n7 1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ எஸ். பி. பாலசுப்பிரமணியம், ௭ஸ் பி சைலஜா இளையராஜா\nஇவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[3]\n1972- \"நான் ஏன் பிறந்தேன்\"\n1973- \"உலகம் சுற்றும் வாலிபன்\"\n1974- \"சிரித்து வாழ வேண்டும்\"\n1974- \"நேற்று இன்று நாளை\"\n1978- \"மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்\"\n1979- \"திசை மாறிய பறவைகள்\"\n1981- \"சொர்க்கத்தின் திறப்பு விழா\"\n1982- \"டார்லிங் டார்லிங் டார்லிங்\"\n1982- \"வாலிபமே வா வா\"\n1983- \"மெல்ல பேசுங்கள் \"\n1983- \"ஆயிரம் நிலவே வா\"\n1984- \"24 மணி நேரம்\n1984- \"கை கொடுக்கும் கை\"\n1985- \"ஒரு நல்லவன் ஒரு வல்லவன்\"\n1985- \"நான் சிவப்பு மனிதன்\"\n1986- \"கண்ண தொறக்கணும் சாமி\"\n1986- \"எனக்கு நானே நீதிபதி\"\n1987- \"குடும்பம் ஒரு கோயில்\"\n1987- \"சட்டம் ஒரு விளையாட்டு\"\n1987- \"பேர் சொல்லும் பிள்ளை\"\n1988- \"இது நம்ம ஆளு\"\n1988- \"உன்னால் முடியும் தம்பி\"\n1988- \"தம்பி தங்க கம்பி\"\n1988- \"அண்ணா நகர் முதல் தெரு\"\n1990- \"ராஜா கைய வச்சா\"\n1990- \"சிறையில் பூத்த சின்னமலர்\"\n1991- \"நான் புடிச்ச மாப்பிள்ளை\"\n1992- \"ஒன்னா இருக்க கத்துக்கணும்\"\n2006-\"இம்சை அரசன் 23ஆம் புலிகேசி\"\n2008- \"இந்திரலோகத்தில் நா. அழகப்பன்\"\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:37:02Z", "digest": "sha1:ETIC7VW6FT5PUBBPGF52NZHPMTN346YK", "length": 9353, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "புளோரன்ஸ் பேராலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபூக்களின் புனித மரியாள் பேராலயம்\n153 மீட்டர்கள் (502 ft)\n114.5 மீட்டர்கள் (376 ft)\nபூக்களின் புனித மரியாள் பேராலயம் (Cathedral of Saint Mary of the Flower) என்பது இத்தாலியின் புளோரன்சில் உள்ள ஓர் பிரதான தேவாலயம். கோதிக் கட்டடப்பாணியில் 1296 ஆரம்பிக்கப்பட்ட இது, அர்னொல்போ டி கம்பியோவினால் வடிவமைக்கப்பட்டு, 1436 இல் கட்டமைப்பு முடிக்கப்பட்டு பிலிப்போ பேர்னெல்ச்சியினால் குவிமாடம் அமைக்கப்பட்டது. பசிலிக்காவின் வெளிப்பக்கம் வெள்ளை கோடுகள் கொண்ட மென் சிவப்பு, பச்சை மென்சாயல்களாலான பல்வண்ண பளிங்கு முகப்பலகைகளால், 19 ஆம் நூற்றாண்டு கோதிக் மறுமலர்ச்சி விபரங்களுடன் எமிலியோ டி பப்ரிசினால் வடிவமைக்கப்பட்டது.[1]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Santa Maria del Fiore (Florence) என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 சூலை 2015, 17:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/10231628/In-Uttar-Pradesh-7-members-of-the-same-family-drowned.vpf", "date_download": "2019-10-15T02:01:34Z", "digest": "sha1:MDM4L7MI4PWIMGV6KXCCTTZXPTKM67ZP", "length": 12389, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Uttar Pradesh, 7 members of the same family drowned in the Ganges || உத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் கங்கையில் மூழ்கி பலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தில் 7 பேர் கங்கையில் மூழ்கி பலி\nஉத்தரபிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கங்கையில் மூழ்கி பலியாகினர்.\nஉத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டம் ஹசன்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்கள் உறவினர்களுடன் ஒரு நேர்த்திக்கடன் செலுத்த அங்குள்ள கங்கை நதிக்கு சென்றனர். படிக்கட்டில் நின்றிருந்தபோது, ஒரு வாலிபர் கால் வழுக்கி நீருக்குள் விழுந்து மூழ்க தொடங்கினார்.\nஅவரை காப்பாற்றும் நோக்கத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் ஒருவர்பின் ஒருவராக தண்ணீருக்குள் குதித்தனர். ஆனால் நீரோட்டம் அதிகமாக இருந்ததால், எல்லோரையும் தண்ணீர் அடித்துச் சென்றது. அங்கிருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு, நீச்சல் தெரிந்தவர்கள் தண்ணீரில் குதித்தனர்.\n8 பேர் அரை மயக்கநிலையில் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 5 பேர் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நீரில் மூழ்கிய மீதி 2 பேரும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அவர்களது உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.\n1. உத்தரபிரதேசத்தில் பயங்கரம்: கியாஸ் சிலிண்டர் வெடித்து 13 பேர் சாவு - 2 மாடி வீடு இடிந்து தரைமட்டம்\nஉத்தரபிரதேசத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 2 மாடி வீடு முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.\n2. போலீஸ் அதிகாரியின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு காவலரின் வைரல் வீடியோ காட்டுகிறது\nஉத்தரபிரதேசத்தில் காவல் ஆய்வாளர் ஒருவரின் தலைமுடியை சுத்தம் செய்யும் குரங்கு வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\n3. உத்தரபிரதேசத்தில் ரெயில் கவிழ்ந்தது\nஉத்தரபிரதேசத்தில் லக்னோ-ஆனந்த் விகார் ரெயிலின் பெட்டிகள் தடம் புரண்டன.\n4. உத்தரபிரதேசத்தில் போலி சிமெண்டு தொழிற்சாலைகள் கண்டுபிடிப்பு\nஉத்தரபிரதேசத்தில் போலி சிமெண்டு தொழிற்சாலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.\n5. உத்தரபிரதேசத்தில் பலத்த மழை: ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது - 900 கைதிகள் வெளியேற்றம்\nஉத்தரபிரதேசத்தில் பெய்த பலத்த மழையை தொடர்ந்து, ஜெயிலுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அங்கிருந்த 900 கைதிகள் வேறு ஜெயில்களுக்கு மாற்றப்பட்டனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட���’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196815?ref=archive-feed", "date_download": "2019-10-15T02:35:35Z", "digest": "sha1:FARS3WCCWL25NIT5MCPOECKRWWEOOPHF", "length": 12443, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்: அலிஸாஹிர் மௌலானா - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்: அலிஸாஹிர் மௌலானா\nஇல்லாமற்போகச் செய்யப்பட்ட நல்லிணக்கத்தை மீளக் கட்டியெழுப்புவதையே நாம் முதன்மைப்படுத்திச் செய்ய வேண்டும் என பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.\nநாட்டில் இனங்களுக்கிடையில் தொன்றுதொட்டு இருந்து வந்த நல்லிணக்கமும் சமாதான சௌஜன்ய வாழ்வும் சில சக்திகளால் தீய நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக இல்லாமற் செய்யப்பட்டது.\nஅதனை மீளக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் முன்னுரிமமைப்படுத்தப்பட்ட கடமையாக இருக்க வேண்டும் என தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அரச கரும மொழிகள் பிரதியமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையோடு முன்னெடுக்கப்படும் மட்டக்களப்பு மாவட்ட சர்வமத செய���்குழுவின் செயற்பாடுகள் (Batticaloa District Inter Religious Committee) பற்றிய அமர்வு இன்று இடம்பெற்றது.\nமட்டக்களப்பு மாவட்ட சர்வ மத செயற்குழுவின் இணைப்பாளர் ஆர். மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த மதப் பிரமுகர்கள், அனைத்து சமூக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதியமைச்சர்,\nஎமது நாடு கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தேசிய ரீதியான முரண்பாடுகளுக்கு முகங்கொடுத்து வந்திருக்கின்றது.\nயுத்தத்திற்கு முன்னரான காலங்களில் நாட்டு மக்களிடையே இருந்து வந்த சமாதான சௌஜன்ய சகவாழ்வு மீண்டும் நிலைபெற வேண்டும் என்பதே சமாதான ஆர்வலர்களின் ஆதங்கமாக இருந்து கொண்டிருக்கின்றது.\nஅதற்காகவே, தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் உருவாக்க வேண்டும் என்பதற்காக நல்லாட்சி அரசாங்கம் அதற்கென ஒரு அமைச்சையும் உருவாக்கி உள்ளது.\nஎனவே, பொறுப்பு வாய்ந்த இந்த அமைச்சினூடாக பாடசாலை மாணவர் தொடக்கம் சமூக ஆர்வலர்கள் வரையில் பல்வேறு செயற்திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது.\nபகைமையிலிருந்து மீண்டெழுவதற்கான உபாயங்களை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதுவல்லாமல் நம்மிடையே திட்டமிட்டு உருவாக்கப்பட்ட பகைமை, வெறுப்பு போன்ற உணர்வுகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.\nஎதிர்காலத் தலைவர்களான மாணவர் சமுதாயத்தின் மத்தியிலே சமாதானத்திற்காக கட்டியெழுப்பட வேண்டும்.\nஒவ்வொரு மாணவரும் சமாதானத் தூதுவர்களாக மாறவேண்டும். நமது நாட்டில் பேசப்படும் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளையும் பரஸ்பரம் கற்றுக் கொண்டு இணைப்பு மொழியான ஆங்கிலத்தையும் நாம் கற்றுக் கொண்டு புரிந்துணர்வுக்காகப் பாடுபட வேண்டும்.\nயுத்த அழிவுகளின் பங்காளிகளாக ஒருபோதும் நாம் இருக்க முடியாது என்பதை நாம் அனைவரும் இன மத மொழி பேதங்களைக் கடந்து சத்தியவாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஅழிவுகளிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு அமைதியையும் அபிவிருத்தியையும் நோக்கித் திரும்ப வேண்டும்” என்றார்.\nஇந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும், கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் (Celina Cramer – Program Officerfor Peacebuilding and Community dialog) தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் சம்சுதீன் ஷாபி நயாஜ் ஆகியோரும் வளவாளராகக் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.toptamilnews.com/index.php/nadigar-sangam-election-2019-1", "date_download": "2019-10-15T03:11:05Z", "digest": "sha1:CEFIPSIZRUQMGJ4FYOPT55AVTNV5YG2K", "length": 24205, "nlines": 287, "source_domain": "www.toptamilnews.com", "title": "அடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்... | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nஅடுத்த ஜென்மத்திலும் கூட நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டுப்போடமாட்டாராம் அஜீத்...\nநடிகர் சங்கம் என்கிற ஒன்றை தன் கால் தூசாகக் கூட மதிக்காத அஜீத் இந்த முறையும் வாக்களிக்க வரவில்லை. அவரோடு தனக்கு ஆதரவாகப்பேசவில்லை என்ற கோபத்தில் இம்சை அரசன் வடிவேலும் நடிகர் சங்கத் தேர்தலைப் புறக்கணித்தார்.\nதனது துவக்ககாலப் போராட்டத்தின்போது தன்னை மிகவும் அவமானப்படுத்தினார்கள் என்ற காரணத்துக்காக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் நடிகர் சங்கத்தின் பக்கமே பல வருடங்களாக எட்டிப்பார்க்காத அஜீத் நேற்றும் வாக்களிக்கவரவில்லை. அவரிடௌன் இம்முறை வைகைப்புயல் வடிவேலுவும் தன்னை இணைத்துக்கொண்டு நடிகர் சங்கத் தேர்தலை பகிஷ்கரித்தார். இயக்குநர் ஷங்கருக்கும் தனக்குமுள்ள பிரச்சினையை நடிகர் சங்கம் கண்டுகொள்ளவில்லை என்பது வைகைப் புயலின் ஆதங்கம்.\nஇந்த இருவரோடு, ஜெயம்ரவி, சிம்பு, தனுஷ், ஜீவா உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் ராதிகா, ஜோதிகா, நயன்தாரா, திரிஷா, ஹன்சிகா, காஜல் அகர்வால், சமந்தா, சிம்ரன், ஓவியா உள்ளிட்ட முன்னணி நடிகைகளும் ஓட்டுப்போடவில்லை. இவர்கள் வாக்களிக்க வராமல் போனதற்கான காரணங்கள் வெளிவர கொஞ்ச கால அவகாசமாகலாம்.\nநடிகர் சங்க தேர்தலை நடத்த விடக்கூடாது என்றும், ஓட்டுப்போட வருபவர்களை அடித்துவிரட்ட வேண்டும் என்றும் ஒருவர் பேசிய ஆடியோ நேற்று அதிகாலையில் சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் தேர்தலில் வன்முறை ஏற்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடந்த புனித எப்பாஸ் பள்ளியை சுற்றி 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் 10 போலீஸார் கூட தேவைப்பட்டிருக்கவில்லை.\nபாண்டியராஜனின் ஆண்பாவம் படத்தில் அறிமுகமாகி கலைமாமணி விருது பெற்ற கொல்லங்குடி கருப்பாயி நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க சிவகங்கையில் இருந்து வந்து இருந்தார். ஆனால் அவருக்கு ஓட்டு இல்லை என்று வாக்குச்சாவடி ஊழியர்கள் கூறிவிட்டனர்.இதனால் வருத்தமான கொல்லங்குடி கருப்பாயி கூறும்போது, “தேர்தலில் ஓட்டுப்போட வரும்படி இரண்டு அணியினரும் கடிதம் அனுப்பினார்கள். இங்கு வந்தபிறகு எனக்கு ஓட்டு இல்லை என்று முகத்தில் கரிபூசி விட்டனர். விஷால் எனக்கு உறுப்பினர் கார்டு வாங்கி கொடுத்தார். அதை காட்டியும் ஓட்டு போடவிடவில்லை” என்றார்.\nPrev Articleவிஜய் பிறந்தநாளுக்கு மாணவர்களுடன் இணைந்து சாந்தனு மனைவி செய்த செயல்\nNext Articleவழக்கம்போல் பிக் பாஸ் மேடையில் அரசியல் பிரசாரம் செய்த கமல்: வசைபாடும் நெட்டிசன்கள்\nதுப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்: வைரல் புகைப்படங்கள்\nதல 61: மீண்டும் ரீமேக் படத்தில் நடிக்கும் அஜித்\nதல 60 படத்தில் அஜித் ரோல் என்ன தெரியுமா\nஎல்லா தல'யும் தளபதிக்கு கீழே தான்: மீண்டும் ட்விட்டரில் மோதி…\nரசிகர்களுடன் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி\nதல எப்பவும் தல தான்: செம காட்டு காட்டிவிட்டு ஸ்டண்ட் கலைஞர்களைத்…\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஅவரு பேச பேச பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும்- ராகுலை கலாய்த்த தேவேந்திர பட்னாவிஸ்\nஅத்திவரதரை தரிசிக்க பிரதமர் காஞ்சிபுரம் வருகை\nபக்தர்கள் வசதிக்காக அத்திவரதர் எக்ஸ்பிரஸ் ரெடி\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nகிருஷ்ணரின் வம்சம் எதனால��� அழிந்தது தெரியுமா\nகோவிலில் மணி அடிப்பதால் இத்தனை நன்மைகளா\nஜென்ம நட்சத்திரன்போது தெய்வத்தை வழிபடுங்கள் \nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nமனைவியின் கள்ளக்காதலால் 5 கோடி ரூபாய் வருமானம் \nகாலையில தானே சொன்னே இந்த வாயால, மஹாலஷ்மி மாதிரி இருக்கேன்னு\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஉயிரற்ற குழந்தையை புதைக்கும்போது கிடைத்த உயிருள்ள குழந்தை \nசொந்த தம்பியையும் அவரது மனைவியையும் கொன்று புதைத்த அக்கா... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்..\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதலைவர் 168 படத்தில் இணையும் பிரபல இசையமைப்பாளர்\nவீட்டில் யானை தந்தம் வைத்திருந்த வழக்கு: நடிகர் மோகன் லால் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல்\nவனிதாவை இமிடேட் செய்த கவின்: டிவிட்டரில் வனிதா பதில்\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nதியானத்தில் மீரா மிதுன்; வாயில் பாத்ரூம் கிளீனரை ஊற்ற சென்ற சாண்டி: கலகலப்பான புரொமோ வீடியோ\nகொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான் அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி\n இனி காஷ்மீர் சென்று சுற்றுலா பயணிகள் பாடலாம் \nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nதூங்கிக்கொண்டிருந்த காதல் தம்பதியை வெட்டி வீசிய மர்ம கும்பல்: நள்ளிரவில் பயங்கரம்\nஇன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்\nகார், பைக் விற்பனை சரிவு \nவாட்ஸ் அப்பில் தானாகவே அழியும் மெசேஜ்.. மாயமோ மந்திரமோ அல்ல.\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nஆஸ்திரேலியாவின் 18 ஆண்டு கால சாதனையை முறியடித்து வரலாறு படைத்தது இந்தியா..\nஇந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய தலைவர் தேர்வு..\nதிரையுலகில் கால் பதித்த 90’ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பவுலர் இர்பான் பதான்\nசோப்பு, பவுடர் வித்து ரூ.1,848 கோடி லாபம் பார்த்த இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம்\nமீண்டும் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு\nமகளைக் கொலை செய்ய அனுமதி வேண்டும் நீதிமன்றத்தை அதிர வைத்த பெற்றோர் \nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\n6 வயதில் மாயமானவர் 26 வயதில் கண்டுபிடிப்பு \nபுதுசா எந்த பொருள் வாங்கினாலும் இதை பத்திரமா வெச்சிருங்க\nதீபாவளி வரப்போகுது... ‘அங்காயப் பொடி’ செய்து வெச்சுக்கோங்க\nநோய்களை விரட்ட வெந்தயம், ஓமம், கருஞ்சீரகம் கூட்டணி\nஒரு கிலோ ஆட்டுக்கறி வாங்கினால் ஒரு கிராம் வெள்ளி இலவசம் \nபட்ஜெட் 2019: பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50, டீசல் லிட்டருக்கு ரூ.2.30 விலை உயர்வு\nகோடீஸ்வரர்களின் பட்டியலிலிருந்து தூக்கிவீசப்பட்ட அம்பானி\nசேலத்தில் கிடுகிடுவென பரவும் காய்ச்சல் அரசு மருத்துவமனைக்கு வருமாறு வேண்டுகோள் \nகுக்கரில் சமைப்பதை நிறுத்தினால் பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்... ஸ்டான்லி மருத்துமனை டாக்டர் எச்சரிக்கை ...\nகொழுப்பை குறைத்து இன்சுலினை அதிகரிக்கும் பப்பாளி \nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\nதாய்லாந்தில் இறந்த இந்திய பெண்... 2 லட்ச ரூபாய் செலவு செய்த மத்திய அரசு\n சாலைகளில் ஏற்பட்ட வெடிப்பால் மக்கள் பீதி\nமெதுவாக நடக்குறவங்களுக்கு இத்தனை நோய்கள் வருமா\nபா.ஜ.க. ஒன்றும் காங்கிரஸ் இல்லை அதனை யாரும் பின்னால் இருந்து இயக்க முடியாது- அமித் ஷா\nநானும் மாற போறேன்.. என் கூடவும் நிறைய பேர் மதம் மாறுவாங்க\nகணவனும், மனைவியும் ஒரே கண்ணோட்டத்தில் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை- நிர்மலா சீதாராமன் விவகாரம் குறித்து அமித் ஷா\nவெளிநாட்டுல வாங்குற ரூ.1லட்சம் வேண்டாங்க.... நம்ம ஊரு சுண்டல் கடையே போதும்\n10 நிமிடங்களில் முகம் பளபளவென ஜொலிக்க இத��� செய்யலாம்\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=38877", "date_download": "2019-10-15T03:12:46Z", "digest": "sha1:3UYAGYY273OB4YR5KUAU73EIFMWHXX5J", "length": 26331, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "முதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமுதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி\nதமிழ்த்துறைத் தலைவர், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவாடானை\nதிருக்குறளுக்கு உரை வரைந்தவர்கள், உரை வரைந்துகொண்டிருப்பவர்கள் பலர் ஆவர். இந்நெடு வரிசையில் பெண் ஒருவரும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். அவர் கி.சு. வி. லெட்சுமி அம்மணி ஆவார். உரையாசிரிய மரபில் ஆண்களே கோலோச்சிக்கிக் கொண்டிருந்த நிலையில் இப்பெண் வரைந்துள்ள திருக்குறள் உரை, உரையாசிரிய மரபில் முதல் பெண் என்ற பெருமையை இவருக்குப் பெற்றுத் தந்துள்ளது. மருங்காபுரி ஐமீன்தாரிணியாக விளங்கிய இவர் திருக்குறள் மீது பற்று கொண்டவர். திருக்குறளில் அமைந்துள்ள நூற்றுப் பதினான்கு அதிகாரங்களுக்கு இவர் உரை வரைந்துள்ளார். மற்றவை எழுதப்படவில்லை. இதற்குக் காரணம் நேரமின்மையும், உடன் நூலைக் கொண்டு வரவேண்டும் என்ற ஆவலும் ஆகும். இதனை சாது அச்சுக் கூடம் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தொன்பதாம் ஆண்டு வெளியிட்டுள்ளது.\nதிருக்குறளின் அறத்துப்பால் அதிகாரங்கள் முப்பத்தெட்டிற்கும் முழுமையாக இவர் உரைநடை வரைந்துள்ளார். காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுக்கும் முழுமையாக உரைநடையை அளித்துள்ளார். பொருட்பாலின் எழுபது அதிகாரங்களில் ஐம்பத்தொன்று மட்டும் இவரால் உரை எழுதப்பெற்றுள்ளது.\nஇவரின் உரை குறளைச் சொல்லி உரை வரையும் நிலையில் இல்லாமல், ஒரு கட்டுரை வடிவில் அதிகாரப் பொருளைச் சுட்டி வரிசை பட குறள்களை மேற்கோள்கள் போல் இவர் பயன்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அதிகாரக் கருத்து வேறு, அனுபவக் கருத்து வேறு என்று அமையாமல் அனுபவமும், தான் சொல்ல விரும்பும் கருத்துகளும், குறள்களும், மேற்கோள் செய்யுள்களும் கலந்து புதுவகையான வாசிப்பு அனுபவத்தைத் தரும் நிலையில் இவர் உரை அமைந்துள்ளது.\nஇதற்குத் திருக்குறள் உரை என்ற நிலையில் பெயரிடாமல் திருக்குறள் தீபாலங்காரம் எ���்ற பெயர் சூட்டப்பெற்றுள்ளது. தீப ஒளி போல் குறள்கள் ஒளிர, அதனை ஏந்தி நிற்கும் மண் அகல் போல் உரைப்பகுதி சூழ அமைகின்ற நிலையில் இப்பெயர் இந்நூலுக்குப் பொருந்துவதாக உள்ளது.\nஇவர் தனக்கு முன்னூலாக மு. ரா. அருணாசலக் கவிராயர் என்பவர் இயற்றிய திருக்குறள் வசனத்தைக் கொண்டுள்ளார். மேலும் ஆங்காங்கே கேட்ட திருக்குறள் மொழிகளையும் இவர் இணைத்து முதலில் சிறு குறிப்புகளாக எழுதி வந்துள்ளார். இதனைக் கண்டவர்கள் திருக்குறள் முழுமைக்கும் இதுபோன்று உரை எழுதி வெளியிடலாமே என்ற எண்ணத்தைச் சொல்ல இவர் அவ்வாறே திருக்குறளின் பெரும்பான்மைப் பகுதிக்கு உரை வரைந்துள்ளார்.\nஇவர் உரை எழுத முன்வந்தாலும் இவருக்குள் தான் இதை எழுதலாமா என்ற எண்ணம் இருந்துள்ளது. ‘‘அதிக நூல் பயிற்சியும், கேள்விகளும் இல்லாத அடியேன்\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்\nபொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே\nஎன்னும் ஆன்றோர் வாக்கியத்திற் கிணங்க இந்நூலை எழுதலானேன். இந்நூலில் பிரயோகிக்கப்பட்ட வாக்கியங்கள் முரணாகவும், உதாரணங்கள் ஒவ்வாமையாகவும் இருக்கலாம். ஆயினும் அடியேன் புன்மொழிகளுக்கிடையே தெய்வப் புலமை வாய்ந்த திருவள்ளுவ நாயானர் திருவாய் மொழிகளும் சேர்ந்திருப்பதால் அந்த விசேடத்திற்காவது ஆன்றோர்கள் இந்நூலை அங்கீகரித்து, குற்றங்களை நீக்கி குணத்தைக் கொள்வார்களென்று நம்புகிறேன்” என்றக் குறிப்பில் இவரின் தான் இதனைச் செய்யலாமா என்ற ஊசலாட்ட எண்ணத்தைக் காட்டுவதாக உள்ளது. இருப்பினும் துணிந்து இந்த நூலை அவர் வெளிக்கொணர்ந்துள்ளார். இங்கு காணமயில்கள் ஆடுதல் என்பது குறியீட்டு நிலையில் ஆண் பாலினத்தைக் குறிக்கும். உரை மரபுகளும் ஆண் பாலினத்திற்கே உரியதாக இருக்கும் நிலையில் இப்பாடலை அவர் தன் சூழலுக்கு ஏற்பச் சரியாகப் பயன்படுத்தியுள்ளார் என்று உணரமுடிகின்றது. தன் மொழிகள் புன்மொழிகள் என்றும், வள்ளவரின் வாய்மொழிகள் திருவாய்மொழிகள் என்றும் இவர் பொன்னே போல் மூல ஆசிரியரைப் போற்றித் தன்னைத் தாழ்த்திக்கொள்கிறார். இவ்வாறு இவரின் புதிய முயற்சி துணிச்சலும். ஆர்வமும் மிக்கதாக விளங்கியுள்ளது.\nஇவரின் உரைநலத்தை வாழ்க்கைத் துணைநலம் என்ற அதிகாரத்தின் அடிப்படையில் காண்பதாக இக்கட்டுரை அமைகின��றது.\nவாழ்க்கைத் துணைநலத்தின் முன்னுரைப் பகுதி பின்வருமாறு அமைகிறது. ‘‘ஆடவர் வெளி விவகாரஸ்தராகவும், மாதர் வீட்டுக் காரியஸ்தராகவு மிருப்பதால் அம்மாதரே இல்லற நெறிக்குப் பெரும் பொறுப்பாளரா யிருக்கின்றனர். இல், இல்லாள், மனை, மனைவி, மனையாட்டி, கிருஹிணி முதலிய பெயர்கள் அவர்கள் குடும்ப நிர்வாகத்தில் எவ்வளவு பொறுப்புள்ளவர்களா யிருக்கின்றார்கள் என்பது இனிது விளங்கும். ஆகையால் அன்னார் பொறுமை, அடக்கம், வெகுளாமை, அன்பு முதலிய பொது குணங்களையும், நாணம், மடம் , அச்சம், பயிர்ப்பு என்னும் நால்வகைச் சிறப்பு குணங்களையும், கணவன், மாமன், மாமி முதலிய உறவினரிடத்தும் விருந்தினர் வறியவர், துறவி, குல தெய்வம் முதலியோரிடத்தும் முறையே நன்கு நடந்து கொள்ளுந் தன்மையையும், தலைவன் வரவுக்குத் தக்கபடி செலவு செய்யும் பண்பையும் பெற்றிருத்தல் அவசியம். இன்னோரன்ன அரிய இயல்புகளெல்லா மமையப் பெற்றவளே அவ்வாச்சிரமத்திற் குரியவளென்க, இதனை\nமனைத்தக்க மாண்புடைய ளாகித்தற் கொண்டான்\nவளத்தக்காள் வாழ்க்கைத் துணை” (ப.27)\nஎன்று வாழ்க்கைத் துணை நலமாக அமையும் பெண்ணுக்கு வேண்டிய பண்புகளைத் திருக்குறளை முன்வைத்து இவர் எடுத்துரைத்துள்ளார். ஒரு குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு, கடமை என்பது பெண்ணுக்கானது என்பதை இப்பகுதி எடுத்துரைக்கிறது. இருப்பினும் இல்லத்து வேலைகளைக் கவனிக்க வேண்டியவள் பெண்ணாகவும், வெளி வேலைகளை கவனிக்க வேண்டியவன் ஆணாகவும் இங்குக் காட்டப்பெற்றிருப்பது இப்படைப்பாளர் கால சமுதாய நிலை என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.\nகற்பு பற்றியும் இவ்வம்மையார் சிறப்பு பட உரைக்கிறார். கற்பு என்பது தன் கணவனன்றி வேறு ஓர் ஆடவரையும் எண்ணாதிருக்கும் நிலையாகும். ‘‘கற்பின் சிறப்போ அளவு கடந்தது.பெண்ணீர்மை கற்பழிய வாற்றால் கடல் சூழ்ந்த வையத்துள், அற்புதமென்றே யறி” என்ற அமுத வாக்கின்படி, கற்பென்ற வலிமையால் பெண்கள் தேவர்கட்கும் அரிய காரியங்களைச் செய்திருக்கிறார்கள். ஆகையால் அத்தகைய மாதர் சிறப்பை யாருரைக்க வல்லார் அன்னார் மழை பெய்யெனப் பெய்யும். அவர்கள் உலகத்தை அழிக்கக் கருதினும் அது அக்கணமே அழியும்.” (பக். 28-19) என்ற நிலையில் இவர் கற்பின் பெருமையைப் பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளை அடிப்படையாக வைத்துக் கருத்துரைத்துள்ளார். மேலும் இவர் கற்பில் சிறந்த பெண்மணியரையும் இங்கு சான்றுகளாக்கிக் காட்டுகின்றார். ‘‘அநுசூயை துவாதச பஞ்சத்தில், தங்கள் ஆசிரமம் வளங்குறையாமலிருக்க மேகங்களை உண்டாக்கி மாத மும்மாரி பெய்யும்படியாகச் செய்ததும், தமயந்தி வேடனை யெரித்ததும், சாவித்திரி நமனை வென்றதும், சந்திரவதி காட்டுத் தீயை அணைத்ததும் கற்பின் வலிமையல்லவா அன்னார் மழை பெய்யெனப் பெய்யும். அவர்கள் உலகத்தை அழிக்கக் கருதினும் அது அக்கணமே அழியும்.” (பக். 28-19) என்ற நிலையில் இவர் கற்பின் பெருமையைப் பெய்யெனப் பெய்யும் மழை என்ற குறளை அடிப்படையாக வைத்துக் கருத்துரைத்துள்ளார். மேலும் இவர் கற்பில் சிறந்த பெண்மணியரையும் இங்கு சான்றுகளாக்கிக் காட்டுகின்றார். ‘‘அநுசூயை துவாதச பஞ்சத்தில், தங்கள் ஆசிரமம் வளங்குறையாமலிருக்க மேகங்களை உண்டாக்கி மாத மும்மாரி பெய்யும்படியாகச் செய்ததும், தமயந்தி வேடனை யெரித்ததும், சாவித்திரி நமனை வென்றதும், சந்திரவதி காட்டுத் தீயை அணைத்ததும் கற்பின் வலிமையல்லவா” (ப. 29) என்று இவர் காட்டும் புராணத் தலைவியர் நிகழ்ச்சிகள் கற்பின் திறத்தை உறுதிப் படுத்துகின்றன.\nஇக்கற்பு நெறியில் திறம்பட நின்றுவிட்டு குடும்பத்திற்கு நன்மை செய்யாத பெண்களை இவர் நல்ல பெண்களாகக் கருதவில்லை. இவரது உரையில் ‘‘இவ்வாறு இருக்கச் சிலர், பரபுருஷ சம்சர்க்கம் செய்வதுதானே நம் பர்த்தாவுக்கு துரோகம் செய்வதாகும் என்றெண்ணி, அந்த விஷயத்தில் மட்டும் வைராக்கியமுடன் நடந்து கொண்டு மற்றக் காரியங்களில் முற்றும் முரணாகவும், எக்காரியங்களிலும் பிடிவாதத்தோடும் லௌகீக காரியங்களில் அதிகப் பற்றோடு நாயகன் அன்பு காட்டித் தன் எண்ணப்படி நடந்தபோது முகம் மலர்ந்தும், சற்றுக் கோபமுற்றால் தானும் முகத்தை மாறவைத்துக் கடுகடுப்பாய்ப் பேசியும் இன்னும் மாறான பல வகையாகவும் நடந்து கொள்கின்றனர் இஃது அறிவீனம்.\nநன்மனை தோறும் பெண்களைப் படைத்தாய், நமனை என் செயப் படைத்தாய் என்றார் ஒருவர். அதை அனுபவமாக நாமும் பார்க்கின்றோமல்லவா அந்தோ பாவம் இடம் பொருள் ஏவல் அறிந்து நடப்பில் அத்தகைத் தாழ்விற்கிடமாகுமோ இவற்றை எல்லாம் எளிதிலுணர்த்துவான் கருதியே ஔவையாரும்,\nஇல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை\nஇல்லாளு மில்லாளே யாமாயி னில்லாள்\nஎன்றறிவித்தார் ”(பக் 27-28) என்ற பகுதி பெண்களுக்கான வாழ்வனுபவத்தை ஒரு பெண்ணாக இருந்து இவ்வுரையாசிரியர் சொல்லித் தருகிறார்.\nதான் கற்புடன் இருக்கிறேன் என்பது மிகச் சிறந்த வரையறை. அதன் காரணமாக புகுந்தவீட்டிற்கு வந்த பெண்கள் தங்களின் பிடிவாதத்தை விட்டுத்தராமல் இருப்பதுதான் குடும்பத்தில் குழப்பம் ஏற்படக் காரணம் என்று இவ்வம்மையார் தெளிவுபடுத்துகிறார். மேலும் தன் எண்ணப்படி கணவன் நடந்தால் முகத்தில் சிரிப்பையும், மாறாக நடந்து கோப்பட்டால் அவளும் கோபப்படுவதும் தான் இல்லறத்தில் ஏற்படும் சிக்கல்கள் என்று இவ்வம்மையார் தெளிவுபட இல்லற வாழ்க்கையின் இயல்பினைக் காட்டியுள்ளார். கற்புடைய பெண்டிர் சிறந்தவர்கள் என்றாலும் அவர்கள் குடும்பத்திற்கு முரணாக நடக்காமல் இயைந்து நடக்கவேண்டியது அவசியம் என்பதை வள்ளுவ வழியில் உரைக்கிறார் இவ்வம்மையார். திருக்குறளுக்குப் பலரும் பல நிலைகளில் உரை வரைந்திருக்கும் சூழலில், பெண் என்ற பாலின அடிப்படையில் பெண்குலத்தை மையப்படுத்தி எழுதப்பெற்ற உரை அல்லது உரைநடை இதுவாகும். ஆங்காங்கே பெண் மக்கள் முன்னேற்த்திற்கான மின்னல் கருத்துகள் இதனுள் இடம்பெற்றுள்ளன. திருக்குறளை மரபு சார்ந்த பெண் ஒருவர் படித்து அதன் பொருளை விளக்கி எழுதி வெளியிட்ட முயற்சி இவ்வுரைநடை படைப்பாகும். இதனுள் பெண் சார்ந்த கருத்துகள் பல அடங்கியுள்ளன. அவற்றை ஆய்வுலகம் அறிந்து இந்நூலினைச் சிறப்பிக்கட்டும். —\nSeries Navigation நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”\nபுகுஷிமாவில் சிதைந்த நான்கு அணு மின்சக்தி உலைகளில் யூனிட் -3 வின் தீவிரக் கதிரியக்க யுரேனிய எரிக்கோல்கள் முதன்முதல் நீக்கப்பட்டன\nசி. முருகேஷ் பாபு எழுதிய ‘எவர் பொருட்டு\nஒவ்வொரு தமிழ் எழுத்தாளரின் கன்னத்திலும்….\nநடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”\nமுதல் பெண் உரையாசிரியர் கி. சு. வி. லெட்சுமி அம்மணி\nNext Topic: நடேசன் எழுதிய “வாழும் சுவடுகள்”\nAuthor: முனைவர் மு. பழனியப்பன்\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/51579-delhi-cops-bust-multi-crore-job-scam-run-from-krishi-bhawan.html", "date_download": "2019-10-15T03:15:09Z", "digest": "sha1:ALJDCWTBSURQQUS4ZOW4M2JYLFJPJB6B", "length": 13328, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ | Delhi cops bust multi-crore job scam run from Krishi Bhawan", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nமத்திய அரசு அலுவலகத்திலேயே நடந்த போலி இண்டர்வியூ\nடெல்லியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுள் ஒன்று க்ரிஷி பவன். பல்வேறு மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள் இந்த கட்டடத்தில் இயங்கி வருகின்றன. எப்பொழுதும் அதிகப்படியான பாதுகாப்பு உள்ள இடம். உள்ளே நுழையக் கூட கடும் கட்டுப்பாடுகள் உண்டு. உரிய அடையாள அட்டை , அனுமதிச் சீட்டு அல்லது ஆணை இல்லாமல் இந்த கட்டங்களுக்கு உள்ளேயோ அல்லது அலுவலகங்களுக்கோ செல்ல முடியாது.\nRead Also -> முத்தலாக் தடை அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்\nஊடகங்களுக்கு கூட கடும் கட்டுப்பாடு உண்டு. அதிக பாதுகாப்பு கொண்ட இங்கு, அரசுத்துறைகளில் வேலை இருப்பதாக கூறி, முறைப்படி அழைப்பு அனுப்பி, நேர்காணல் நடந்திருக்கிறது. இதனை தெரிந்து கொண்ட காவல்துறை அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. க்ரிஷி பவனில் வேலை செய்யும் க்ரூப் 4 அந்தஸ்து அதிகாரிகள் உட்பட 7 பேரை கைது செய்துள்ள காவல்துறை , இந்த மோசடி நடந்த விதம் குறித்து விசாரித்த போது அவர்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி காத்திருந்தது.\nRead Also -> பிரதமர் மோடி அணியும் குர்தா ரகம்.. அமேசானில் விற்பனை\nடெல்லியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர்தான் இதற்கு மூளையாக செயல்பட்டுள்ளார். சமீப காலமாக இளைஞர்கள் பலர் அரசு வேலை கிடைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏனெனில் வேலை பாதுகாப்பு. இதனை பயன்படுத்தி, அரசுத்துறைகளுக்கு ஆள் எடுப்பதாக கூறி ஆன்லைனில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. விளம்பரத்தை பார்த்து பலரும் விண்ணப்பித்துள்ளனர். அதில் குறிப்பிட்ட சிலரை, பணம் கொடுக்கும் வசதி உள்ளவர்களா என ஆராய்ந்து அவர்களுக்கு மட்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் இணைய முகவரி போன்ற போலி முகவரி ஒன்று தயார் செய்யப்பட்டு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.\nRead Also -> 5 விநாடிக்கும் ஒரு குழந்தை மரணம் : ஐநா பகீர் தகவல்\nஇது ஒருபுறம் இருக்��, கைது செய்யப்பட்டவர்களில் இருந்த அமைச்சகத்தில் வேலை செய்து வரும் அதிகாரிகள் , அமைச்சகத்தின் எந்த பகுதிக்கும் செல்லும் அதிகாரம் கொண்டவர்களாக இருந்துள்ளார்கள். அதனால், விடுப்பில் இருக்கும் அதிகாரி யார் என கண்டறிந்து அவரது அறையை பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். வருபவர்கள் பெயர் பட்டியலையும் தயார் செய்து, அலுவகத்துக்குள்ளே வருவதற்கான அனுமதியையும் பாதுகாவலர்களிடம் கொடுத்துள்ளனர். அனைத்தையும் தெளிவாக திட்டமிட்டு, இந்த நேர்காணலை நடத்தியிருக்கின்றனர். ஓஎன்சிஜி போன்ற நிறுவனங்களில் வேலை என்றும் குறிப்பிட்ட அளவு பணம் கொடுக்க வேண்டும் பேரம் பேசி , பணி ஆணை வழங்க நிபந்தனை போடப்பட்டுள்ளது.\nRead Also -> இசைக்கருவி வாசித்த மம்தா பானர்ஜி..\nநேர்காணல் நடத்தி ரூ 22 லட்சம் ஏமாற்றியதாக புகார் ஒன்று டெல்லி காவல்துறையில் பதிவாகி இருந்தது. அதனை விசாரிக்கும் போதுதான் , மத்திய அரசு அலுவலகத்திலேயே நேர்காணல் நடத்தி, வேலை தருவதாக ஏமாற்றிய விஷயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கும்பலிடம் இருந்து 27 செல்போனும், 10 செக் புக், 45 சிம் கார்டு, 2 லேப் டாப் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் இருந்த தகவல்களை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். வேறு யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளார்களா என கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.\nநஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் \nஇன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nதிருமணமான பெண் ஐஏஎஸ் மீது ஒருதலைக் காதல் - சிஐஎஸ்.எஃப் அதிகாரி கைது\nபள்ளிக் குழந்தைகளுக்கு கதர் ஆடை - மத்திய அரசு திட்டம்\nஇந்திய ரூபாயை மந்திரம் மூலம் டாலர்களாக மாற்றுவதாக 10 லட்சம் மோசடி\nசட்டவிரோத பண பரிவர்த்தனைகளுக்கு கிடுக்கிப்பிடி\nபாடகி கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலன் உட்பட 6 பேர் கைது\n’என் கணவர் விஞ்ஞானி...’: பெருமைப்பட்ட மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி\nஇ-சிகரெட் தடையை அமல்படுத்த கோரி-மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம்\nலக்னோ முதல் டெல்லி வரை முதல் கார்பரேட் ரயில் - ஆதித்யநாத் தொடங்கி வைப்பு\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநஷ்டமடைந்தாலும் நம்பிக்கையை கைவிடாத விவசாய தம்பதியினர் \nஇன்ஸ்டாகிராமில் ஆன்லைன் ஷாப்பிங் வசதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anushka-madhavan-movie-silence-first-look-poster-puxxdt", "date_download": "2019-10-15T01:42:44Z", "digest": "sha1:F3ALA5MR6LNGQFSYKTMDHHFUC32RLN6O", "length": 8921, "nlines": 150, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அனுஷ்கா - மாதவன் இணைந்து நடிக்கும் படத்தின் கலர் ஃபுல் போஸ்டர்!", "raw_content": "\nஅனுஷ்கா - மாதவன் இணைந்து நடிக்கும் படத்தின் கலர் ஃபுல் போஸ்டர்\nபாகுபலி, படத்தின் வெற்றிக்கு பின், திருமணம் செய்து கொண்டு நடிகை அனுஷ்கா செட்டில் ஆகி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.\nபாகுபலி, படத்தின் வெற்றிக்கு பின், திருமணம் செய்து கொண்டு நடிகை அனுஷ்கா செட்டில் ஆகி விடுவார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், திடீர் என மீண்டும் படங்களில் நடிக்க துவங்கி இருக்கிறார்.\nஇவர் மிகவும் எதிர்பார்த்த, பகமதி திரைப்படம் தோல்வி அடைந்தது அனைவரும் அறிந்தது தான். இந்த நிலையில் அவர் தற்போது சிரஞ்சீவியின் 'சயிர நரசிம்ம ரெட்டி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார்.\nஇந்த படத்தை தொடர்ந்து, நீண்ட இடைவெளிக்குப்பின் மாதவனுடன் சைலென்ஸ் ஒரு படத்தில் அனுஷ்கா நடத்தி வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த படத்தை பாலிவுட் இயக்குநர் ஹேமந்த் மதுகர் என்பவர் இயக்கி வருகிறார்.\nதற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும், இந்த படத்தின், டைட்டில் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த ���ிலையில், தற்போது வெளியாகியுள்ளது.\nஇந்த படத்தில், அனுஷ்கா செட்டி, மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஇந்த படத்தில் போஸ்டர் இதோ:\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி \nஇளம் பெண்ணுடன் கள்ளக் காதல் செய்வதில் மோதல் இளைஞரை கண்டம் துண்டமாக கூறு போட்ட பூ வியாபாரி \n ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/international-level-appreciation-for-samantha-pp4r8x", "date_download": "2019-10-15T01:12:17Z", "digest": "sha1:S2OAS4DNBPOZ4ETON7L2ZXCKM5XBRUJY", "length": 8060, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "சமந்தாவிற்கு கிடைத்த சர்வதேச அளவிலான பாராட்டு!", "raw_content": "\nசமந்தாவிற்கு கிடைத்த சர்வதேச அளவிலான பாராட்டு\nஇயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ராமயா கிருஷ்ணா, காயத்திரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.\nஇயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சே��ுபதி, பகத் பாசில், சமந்தா, ராமயா கிருஷ்ணா, காயத்திரி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.\nஇன்று வெளியான இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.\nஇந்நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை சர்வதேச ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.\nஇதில் \"இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டிய நியூயார்க் டைம்ஸ், சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் கோடிட்டி காட்டி பாராட்டு தெரிவித்துள்ளது\". விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் இந்த படத்தில் பிரமாதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தா இந்த கேரக்டரை துணிச்சலாக ஏற்று நடித்ததற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nசீன அதிபர் வருகைக்கு எதிரிப்பு.. பெண்களை கைது செய்து இழுத்துச் சென்ற போலீஸ்..\n குடுகுடுப்புகாரனாக மாறிய திமுக பிரமுகர்.. நூதன வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\nஜொலிக்கும் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் பாராம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்த ஷி ஜின்பிங் – மோடி \nஇளம் பெண்ணுடன் கள்ளக் காதல் செய்வதில் மோதல் இளைஞரை கண்டம் துண்டமாக கூறு போட்ட ��ூ வியாபாரி \n ஓய்வே எடுக்காமல் 3 மணி நேரம் என்ன செய்தார் தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2015/01/hike.html", "date_download": "2019-10-15T02:17:14Z", "digest": "sha1:JKX37D3ERTJY643W2QBFSO5M6NZXGT3C", "length": 9108, "nlines": 133, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)", "raw_content": "\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nபார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் அவர்களின் மகன் கவின் மிட்டல் நிர்வகிக்கும் ஹைக் மெசஞ்சர் நிறுவனம், இணைய வழியில் தொலைபேசி இணைப்பினைத் தர முயற்சிகளை எடுத்து வருகிறது.\nஅண்மையில், ஏர்டெல் நிறுவனம், ஏர்டெல் இணைப்பினைக் கொண்டவர்களுக்கு, அதிக கட்டணத்தில் இணைய வழி தொலைபேசி தொடர்பினைத் தர திட்டத்தினை அறிவித்தது.\nபொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு கிடைத்ததால், உடனே அதனைக் கைவிட்டது. இந்நிலையில், கவின் மிட்டல் நிறுவனம், இலவச குரல் அழைப்பு தொடர்பினை வழங்கி வரும் 'Zip Phone' என்னும் நிறுவனத்தை வாங்கியது.\nஇதன் மூலம், இணையவழி தொலைபேசி அழைப்பினை வழங்கும் வசதியைத் தர இருக்கிறது. ஸ்கைப், வைபர் மற்றும் லைன் போன்ற நிறுவனங்கள் தற்போது இந்த வசதியைத் தந்து வருகின்றன.\nஇது போல இணைய வழி தொலைபேசி இணைப்புகளை கட்டணம் பெற்றோ, இலவசமாகவோ வழங்கினால், அதனை நேரடியாக இணைய இணைப்பு இல்லாமல், வழங்கும் நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே, இணைய வழி அழைப்பு வசதி தருவதை முறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தொலை தொடர்பு நிறுவனங்களிடம் ஏற்பட்டு வருகிறது.\nஅதனால் தான், ஏர்டெல் கட்டணத்தின் அடிப்படையில் அழைப்பு வசதிகளை வழங்க முன்வந்த போது, மற்ற தொலைபேசி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. உடனே ஏர்டெல் தன் திட்டத்தினைத் திரும்பப் பெற்றது. எந்த வழியில் இருந்தாலும், இறுதி முடிவு வாடிக்கையாளர்கள் கைகளில் தான் உள்ளது.\nஹைக் மெசஞ்சர் நிறுவனம் 2012 ஆம் ஆண்டு டிசம்பரில் தன் சேவையைத் தொடங்கியது. இது மொபைல் இணைய கூட்டமைப்பாக, பார்தி எண்டர்பிரைசஸ் மற்றும் ஜப்பான் நாட்டின் சாப்ட்பேங்க் கார்ப்பரேசன் நிறுவனங்களின் கூட்டமைப்பாக உருவானது.\nமற்ற இன்ஸ்டண்ட் மெசஞ்சர் நிறுவனங்களைப் போல, ஹைக் நிறுவனமும் இதில் பன்னாட்டளவில் சிறப்பாக இயங்கி வரும் வாட்ஸ் அப் நிறுவனத்துடன் இந்த பிரிவில் போட்டியிடுகிறது.\nஸிப் போன் நிறுவ���ம் பயன்படுத்தும் தொழில் நுட்பத்தின் மூலம், இலவச இணைய இணைப்பு வழி தொலைபேசி அழைப்புகளை வழங்க கவின் மிட்டல் திட்டமிடுகிறார். இது வெற்றி பெறும் பட்சத்தில், மற்ற நிறுவனங்களும் இதே முறையினைப் பின்பற்றித் தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்கும் திட்டத்தில் இறங்கலாம்.\nஇன்டர்நெட் வழி தொலைபேசி இணைப்பில் ஹைக் (hike)\nகுரல் மூலம் வழி நடத்தும் கூகுள் மேப்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் புது வசதிகள் நிறுத்தம்\nவிண்டோஸ் 10 உடன் புதிய ஸ்பார்டன் பிரவுசர்\n100 கோடியை எட்ட இருக்கும் வாட்ஸ் அப்\nமொபைல் போன் பாதுகாப்பில் கொரில்லா கிளாஸ்\nதொழில் நுட்பங்களால் தாக்கப்படும் உடல்நிலையும் மன ந...\nமத்திய அரசு தடை செய்த இணைய தளங்கள்\nஸ்பார்டன் பிரவுசர் புதிய தகவல்கள்\nஜனவரியில் சாம்சங் இஸட் ஒன் (Samsung Z1) ஸ்மார்ட் ப...\n2014ல் கூகுள் கடந்த பாதை\nகம்ப்யூட்டருக்குத் தேவையான அவசிய புரோகிராம்கள்\nஎச்.டி.சி. டிசையர் 620ஜி அறிமுகம் (HTC Desire 620 ...\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/tag/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:58:17Z", "digest": "sha1:KUKY6UBADIJ246V4AURFEJIP2YDOUL2R", "length": 9065, "nlines": 155, "source_domain": "www.satyamargam.com", "title": "பதிப்பகம் Archives - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nகவியாற்றல் கொண்ட இளைஞர்கள் தேவை\nஇஸ்லாம் பற்றிய அறிதலுக்கும், நபிகளார் பற்றிய புரிதலுக்கும் நல்ல நூல்களை வாங்க வேண்டுமென்றால், நாம் பரிந்துரைக்கும் முதல் இடம் அது சென்னை ரஹ்மத் அறக் கட்டளையாகத் தான் இருக்கும். ...\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 ல��்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 1 day, 18 hours, 2 minutes, 43 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4214:2008-10-10-11-51-58&catid=126:2008-07-10-15-39-14&Itemid=86", "date_download": "2019-10-15T01:18:45Z", "digest": "sha1:V5NAKUHZLC5DCA275V3BRYPZCHZAH5W4", "length": 6171, "nlines": 90, "source_domain": "www.tamilcircle.net", "title": "புதிதாக வாங்கிய கணினியின் தேவையற்ற பயன்பாடுகளை நீக்குவது எப்படி?", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack அறிவுக் களஞ்சியம் புதிதாக வாங்கிய கணினியின் தேவையற்ற பயன்பாடுகளை நீக்குவது எப்படி\nபுதிதாக வாங்கிய கணினியின் தேவையற்ற பயன்பாடுகளை நீக்குவது எப்படி\nSection: அறிவுக் களஞ்சியம் -\nநண்பர் ஒருவர் ஒரு புத்தம்புதிய கணினி வாங்கினார். அத்துடன் அவருக்கு இலவச இயங்குதளம் மற்றும் பலவித மென்பொருள் பயன்பாடுகளும் முன்கூட்டியே நிருவப்பட்டுக் கொடுக்கப்பட்டது.\nஇயங்குதளம் இலவசமாகக் கிடைப்பது நல்லதுதான்.ஆனால் கூடுதலாகக் கிடைக்கும் தேவையில்லாத டிரையல் பயன்பாடுகள் எல்லாமே தேவைப்படப்போகிறதா - இந்தக் கேள்விக்கு விடை தேடினால் கண்டிப்பாக நிறைய இணைப்புப் பயன்பாடுகள் குப்பையானவையே என அறியலாம்.\nஇந்த அப்ளிகேசன்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு காலாவதியாகிவிடக் கூடிய டிரையல் பயன்பாடுகளாகவே இருக்கும். இவைகள் வைரசு எதிர்ப்பு, பல்லூடகம் (மல்ட்டிமீடியா) தொடர்பானவைகளாக அமைந்திருக்கும்.\nஇந்தக் குப்பை (ஜன்க்) பயன்பாடுகளை ஒவ்வொன்றாகக் கண்டறிந்து, அவற்றை நீக்குவது என்பது ஒரு முறையான அணுகுமுறையாக இருப்பினும் - அதற்கு ஆகக்கூடிய கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டால் காலமும்,நேரமும் வீணாவது தவிர்க்க இயலாது.\nஇந்த நேரத்தில் உங்களுக்கு உதவும் வகையில் அமைந்ததுதான் PC Decrapifier பயன்பாடு.\nஇது ஒரு இலவசப் பயன்பாடு. இயக்குவதற்கு எளிமையானது. புதிதாக வாங்கிய கணினியில் PC Decrapifier நிருவிய பிறகு இயக்கி கணினியில் தேவையில்லாமல் நிறுவப்பட்ட குப்பைப்பயன்பாடுகளை எளிதில் நீக்கிவிடலாம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://geotamil.com/index.php?view=article&catid=4:2011-02-25-17-28-36&id=5310:2019-08-28-11-34-09&tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-15T02:35:39Z", "digest": "sha1:B5DJ62NNM3C4OPO6SB5Z74FBTNV5AKQL", "length": 4245, "nlines": 43, "source_domain": "geotamil.com", "title": "கவிதை: குப்பைகள் குறித்து...", "raw_content": "\nஎல்லோரும் அதனை சர்வசாதாரணமான நிகழ்வு என்று\nதங்களுக்குள்ளும், பிறருக்கும் சொல்லிக் கொள்கின்றனர்.\nஅவர்களுடைய கால்கள் பதிந்த பாதச்சுவடுகளில் சில\nபழைய பாதைகள் பதிவதைக் காணமுடிந்தது. எப்படியோ\nஅலைகளுக்குள் தன்னை கரைத்துக் கொண்டான்\nஅலைகள் இழுத்துச் சென்ற மணல் மீதிருந்த\nஅவன் ஒரு குப்பைதான் சந்தேகமென்ன\nஒரு குப்பைக்குத்தான் மற்றொரு குப்பையின் மதிப்பு என்ன\nஒரு குப்பையை அவ்வளவு எளிதில் அழித்துவிடுவது நல்லதல்ல.\nடார்வினின் பரிணாமம் குறித்த புதிய கோட்பாடு கிடைக்கலாம்,\nஇரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட\nஹிட்லரின் போர் தந்திரங்கள் கிடைக்கலாம்,\nதுஸிடிடைஸின் முடிவுறாச் சொற்பொழிவுகள் கிடைக்கலாம்,\nஅழிந்து போன ஏதோ ஒன்றின் மரபுகள் கிடைக்கலாம்.\nகுப்பையில் புதிய வகைமையில் கவிதைகள் கிடைக்கலாம்\nமைக்கேல் ஏஞ்சலோவின் புதிர்த் தன்மையிலான ஓவியம் கிடைக்கலாம்\nகிரேக்கத் துன்பியல் நாடகம் கிடைக்கலாம்,\nபாரோ மன்னர்களின் ரகசிய உலகத்திற்கான வழிப்பாதைகள் கிடைக்கலாம்,\nபாப்பிரஸ் செடியின் காகிதம் குறித்த\nஎகிப்திய கற்பனைக் கதைகள் கிடைக்கலாம்,\nகாந்தியைக் கொன்ற குண்டுகளின் வகையில்\nமீதி குண்டுகள் குறித்த தகவல் கிடைக்கலாம்,\nநேற்று என் கைக்கு வந்திருக்க வேண்டிய தகவல் ஏதேனும்\nகுப்பையை யாரும் அவ்வளவு எளிதில் மதிப்பதில்லை.\nகிழித்து பன்னூறு துண்டுகளாகவோ அல்லது\nதீக்கிரையாகக் கூடியதான ஒரு குப்பையாகத்தானே மதிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/tamil-film-trailers/aadai-tamil-official-trailer-119070600061_1.html", "date_download": "2019-10-15T03:21:19Z", "digest": "sha1:NTTETCN33GPZMO37TTZDMOKJQMGTXPHW", "length": 6183, "nlines": 100, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "\"ஆடை ட்ரைலரில் பிட்டு சீன் இல்லை\" - ஏமாற்றத்தில் ரசிகர்கள்!", "raw_content": "\n\"ஆடை ட்ரைலரில் பிட்டு சீன் இல்லை\" - ஏமாற்றத்தில் ரசிகர்கள்\n\"ஆடை ட்ரைலரில் பிட்டு சீன் இல்லை\" - ஏமாற்றத்தில் ரசிகர்கள்\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\n\"ட்ரஸ் போடாமல் பிறந்தநாள் கொண்டாடும் அமலாபால்\" - \"ஆடை\" சென்ஷேஷனல் ட்ரெய்லர்\nஆடை ரிலிஸ் தேதி அறிவிப்பு – அமலாபால் ட்வீட் \nசினிமா நடிகை அல்ல, டாக்டர்... விஜய்யின் 2வது மனைவி இவர்தான்... மேரேஜ் டேட் ஃபிக்ஸ்ட்\nஆடையில்லா அமலா பாலின் வீடியோவை எப்படி வெறித்தனமா பார்த்திருக்கிறார்கள் பாருங்க\nவீடியோவை வெளியிட்டதற்காக அமலா பாலிடம் மன்னிப்பு கேட்ட \"ஆடை\" இயக்குனர்\nவிக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகி\nமாஸ் நடிகர்களுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் தேவையா\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஅடுத்த கட்டுரையில் \"கமல் முன்பே எல்லை மீறிய வனிதா\" - ஆப்பு வைக்க காத்திருக்கும் மக்கள்\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-dindugal/school-van-accident-20-people-injured-pv55nl", "date_download": "2019-10-15T01:57:15Z", "digest": "sha1:TCNE62HV444OBZAAMZVEBBCNJV5Z6X5R", "length": 8452, "nlines": 140, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பள்ளி வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்து... 20 குழந்தைகள் படுகாயம்..!", "raw_content": "\nபள்ளி வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்து... 20 குழந்தைகள் படுகாயம்..\nதிண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் அருகே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதிண்டுக்கல் மாவட்டம் முள்ளிபாடி புனித வள்ளார் பள்ளி உள்ளது. இங்கு பயிலும், 40 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு மகேந்திரா வேன் ஒன்று, பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது. பாடியோர் அருகே குறுகலான கிராம சாலையில் சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் வந்ததால், அதற்கு வழிவிடுவதற்காக, ஓட்டுனர் வேனை ஓரமாக திருப்பினார்.\nஅப்போது, எதிர்பாராத விதமாக வேன் தலைப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்தனர். பின்னர், காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nBigg Boss Mugen-க்கு அமோக வரவேற்பு கொடுத்த மலேசிய ரசிகர்கள்..\nவாழ்த்து மழையில் நனைய வைத்த ரசிகர்களை முத்த மழையில் நனைய வைத்த லொஸ்லியா..\n\"தமிழ் கலாச்சாரத்தை கெடுத்த இயக்குனர் நீ.. என் தலைவனை பற்றி பேசுறியா\" கொந்தளித்து வீடியோ வெளியிட்ட விஜய் ரசிகர்..\nகோவளம் கடற்கரையில் குப்பை அள்ளிய மோடி.. வாக்கிங் செல்லும்போது வாரி குவித்த வீடியோ..\nமுதல் முறையாக மாஸா, கெத்தா, ஸ்டைலா வேட்டி சட்டையுடன் தூள் கிளப்பிய மோடி.. கலர்ஃபுல்லாக ஜொலிஜொலிக்கும் மகாபலிபுரம்..\nசோர்ந்து போயிருக்கும் கவினுக்கு முதல் ஆளாக வந்து ஆறுதல் கூறி இயக்குனர்...\n காஷ்மீரில் மக்களுக்கு திங்கள் முதல் நல்ல செய்தி\nவன்னிய மக்களை வச்சு பிழைப்பு நடத்திய சுயநல வாதிகளுக்கு பொறுக்கல... ராமதாஸை கிழித்தெடுத்த டி.கே.எஸ். இளங்கோவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49603392", "date_download": "2019-10-15T02:45:21Z", "digest": "sha1:WSCVL2FCOSR74CYKQ5EE4K2W3Y4FD2D2", "length": 38532, "nlines": 173, "source_domain": "www.bbc.com", "title": "ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழக பொது விநியோக முறைக்கு பலனா? பாதகமா? - BBC News தமிழ்", "raw_content": "\nஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தால் தமிழக பொது விநியோக முறைக்கு பலனா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்படுமென தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் அறிவித்திருக்கிறார்.\nஇதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்தத் திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து உணவுப் பாதுகாப்பு விவகாரங்களில் ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் ஆய்வறிஞர் ஜெயரஞ்சன் உடன் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து:\nகே. ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம் என்பது என்ன\nப. இந்தத் திட்டத்தின் முக்கியமான அம்சம், portability. இப்போது உணவு தானியங்களை வழங்குவது என்பது மாநில அரசிடம் இருக்கிறது. ஒவ்வொரு மாநில அரசும் தனது கொள்கைக்கு ஏற்றபடி இந்த உணவு தானியங்களை நியாய விலைக்கடைகளில் வழங்குகின்றன.\nஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டம்: கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன\nதென்மாநிலங்களில் அதிகரிக்கும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை அனைவருக்குமான பொது விநியோகத் திட்டம் நடைமுறையில் இருக்கிறது. யாருக்கெல்லாம் குடும்ப அட்டை இருக்கிறதோ, அவர்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வேறு பல மாநிலங்கள் இலக்கு சார்ந்த பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்தி வந்தார்கள். யாருக்குக் கொடுக்க வேண்டுமென்பதை முடிவுசெய்து, அவர்களுக்கு மட்டும் பொருட்களைக் கொடுப்பார்கள். இதுதான் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் இடையில் உள்ள வேறுபாடு.\nஆனால், இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பல மாநிலங்களில் பொது விநியோகத் திட்டமே செயல்படவில்லை என்பதுதான். இந்த ஏற்றத�� தாழ்வுகளைக் களையத்தான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருக்கும்போது 2013ஆம் ஆண்டில் உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.\nஇந்தச் சட்டத்தின்படி கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீதம் பேருக்கும் நகர்ப்புறங்களில் உள்ள 75 சதவீதம் பேருக்கும் ஒரு நபருக்கு ஐந்து கிலோ உணவு தானியம், மானிய விலையில் வழங்கப்படும். ஒரு கிலோ அரிசி 3 ரூபாய்க்கும் ஒரு கிலோ கோதுமை இரண்டு ரூபாய்க்கும் வழங்கப்படும். அரசியும் கோதுமையும் மத்திய அரசு தன் உணவுத் தொகுப்பிலிருந்து கொடுத்துவிடும்.\nயார் யார் பயனாளிகள் எனக் கண்டறிந்து இதனை மக்களுக்கு விநியோகிக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கனவே எல்லோருக்கும் ரேஷன் பொருட்களை வழங்கிவந்த நிலையில், 50 - 75 சதவீதம் பேருக்கே உணவு தானியத்தை வழங்கும் இந்தத் திட்டம் முரண்பாடாக அமைகிறது.\nஇந்த நிலையில், தமிழக அரசு தன் பாணியில் எல்லோருக்கும் உணவு தானியங்களை விநியோகிக்க விரும்பியது. அதையே தொடர விரும்பியது. ஆனால், மத்திய அரசு தங்கள் திட்டப்படிதான் உணவு தானியங்களை வழங்குவோம் எனக் கூறியது. அதாவது கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கார்டுகளில் பாதி அளவுக்கும் நகர்ப் புறங்களில் 75 சதவீதம் பேருக்கும்தான் உணவு தானியங்களை வழங்குவோம். நீங்கள் விநியோகித்துக் கொள்ளுங்கள் என்றது மத்திய அரசு.\nஇந்த தானியங்களைப் பெற்றுக்கொள்ளும் தமிழக அரசு இரண்டு பிரிவுகளாக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகிறது:\n1. தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. மத்திய அரசு சொல்வதைப் போல ஒரு நபருக்கு ஐந்து கிலோ என்று பார்த்து வழங்காமல் ஒரு குடும்பத்திற்கு இருபது கிலோ கொடுத்துவிடுகிறார்கள்.\n2. மத்திய அரசு அந்த்யோதயா அன்னயோஜனா என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. அவர்களுக்கு 35 கிலோ தானியம் மத்திய அரசு வழங்குகிறது. அதனை அப்படியே கொடுத்துவிடுகிறது.\nமாநில அரசு எல்லோருக்கும் உணவு தானியங்களைக் கொடுப்பதால், மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் அரிசி போதுமானதாக இருப்பதில்லை. ஆகவே வெளிச் சந்தையிலிருந்து வாங்கி, அதனை மக்களுக்கு விநியோகிக்கிறார்கள். இதில் ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுக்கு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் கோடி ரூபாய் அளவுக்குச் செலவாகிறது.\nஆனால், இப்போது எங்கு வேண்டுமானாலும் ரேஷன��� பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்ற திட்டத்தில் இணையும்போது பல சிக்கல்கள் வரும். அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.\nபடத்தின் காப்புரிமை EDUCATION IMAGES\nகே. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவந்த உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், இந்த ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு வலியுறுத்தப்பட்டிருந்ததா\nப. அவர்கள் துவக்கத்தில் உணவுப் பாதுகாப்பு குறித்து மட்டும்தான் பேசினார்கள். பிறகு ஆதார் அறிமுகமான பிறகு, அதையும் ரேஷன் கார்டுகளையும் இணைக்க வேண்டுமெனக் கூறினார்கள். அப்படி இணைக்கப்பட்ட பிறகு சில வசதிகள் கிடைத்தன.\nஅதாவது, ஆதார் எண்ணை வைத்து யாருடைய கார்டையும் அடையாளம் காண முடியும். அவர்கள் என்ன பொருட்களைப் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் பார்க்க முடியும். இந்த வசதியை வைத்துக்கொண்டு, நாட்டின் எந்த ஒரு கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்பதை ஒரு திட்டமாக அவர்கள் முன்வைத்தார்கள்.\nஇந்தத் திட்டம் இப்போது நான்கு மாநிலங்களில் செயலில் இருக்கிறது. இன்னும் சில மாநிலங்களில் வரவிருக்கிறது. ஏப்ரல் 2020க்குள் எல்லா மாநிலங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க நினைக்கிறார்கள்.\nஇந்தியாவில் சைவ உணவு உண்பவர்களே பெரும்பான்மை என்பது கட்டுக்கதையா\nநாடு முழுதும் ஒரே நேரத்தில் தேர்தல்: அரசியல் திட்டமா\nகே. இந்தத் திட்டத்தை ஏன், யாருக்காக செயல்படுத்த வேண்டுமென நினைக்கிறார்கள்\nப. நாடு வளர்ச்சிபெறும்போது புலம்பெயர்தல் பெரிய அளவில் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே பெரிய அளவில் வட இந்தியத் தொழிலாளர்களும் கிழக்கிந்தியத் தொழிலாளர்களும் வந்து வேலை பார்க்கிறார்கள். அவர்களால் அவர்கள் மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைகளை வேலை பார்க்கும் மாநிலத்தில் பயன்படுத்த முடியாது.\nஅதனால், பொது விநியோகத்திலிருந்து விடுபடுவார்கள். குறிப்பாக தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளர்கள். இம்மாதிரி, ஓரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தைக் கொண்டுவந்தால், அவர்களும் பயன்பெறுவார்கள் என்பதுதான் நோக்கம்.\nகே. பொது விநியோகத் திட்டம் நன்றாக இருக்கக்கூடிய மாநிலங்களுக்கு வருபவர்கள் இதன் மூலம் பயன் பெறலாம். மாறாக, தமிழகம் போன்ற மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்குச் செல்பவர்கள் தமிழகத்திலிருப்பதைப் போல பயன்களைப் பெற முடியாது. இ���ு ஒரு பிரச்சனைதானே..\nப. அது ஒரு சிக்கல்தான். வேறு பெரிய பிரச்சனைகளும் இருக்கின்றன. அவையெல்லாம் யோசிக்கப்பட்டனவா இல்லையா எனத் தெரியவில்லை. முதலாவதாக, இந்த உணவு அட்டை என்பது குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. தனி நபர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால், அவர்கள் புலம் பெயர்ந்து வரும்போது தனி நபர்களாகத்தான் புலம் பெயர்கிறார்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகுடும்பத்தை சொந்த ஊரில் விட்டுவிட்டு, வேறு ஊருக்கு சென்று வேலை பார்த்து பணம் அனுப்புகிறார்கள். அம்மாதிரியான சூழலில் அந்த அட்டை யார் வசம் இருக்கும் அந்த அட்டையை புலம்பெயர்பவர் எடுத்துவந்தால், குடும்பம் என்ன செய்யும் அந்த அட்டையை புலம்பெயர்பவர் எடுத்துவந்தால், குடும்பம் என்ன செய்யும் குடும்பத்தின் வசம் அட்டை இருந்தால், வேறு மாநிலத்திற்குச் சென்று வேலை பார்ப்பவர் எப்படி இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்\nஇரண்டாவதாக, ஆதார் அட்டையோடு ரேஷன் அட்டை இணைக்கப்படும்போது, குடும்பத் தலைவரின் எண் இணைக்கப்படுகிறது. அவர் இல்லாதபோது, அந்தக் குடும்பம் எப்படி ரேஷன் பொருட்களைப் பெறுமெனத் தெரியவில்லை.\nமூன்றாவதாக, ரேஷன் கடைகள் ஒவ்வொன்றிலும் எத்தனை பேர் பலன் பெறுகிறார்கள் என்பதைக் கணக்கிட்டு பொருட்கள் வருகின்றன. திடீரென ஒரு ஐநூறு புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு கடையில் சென்று பொருள் கேட்டால் எப்படிக் கொடுக்க முடியும் அரசிடம் எழுதிக் கேட்டு, அடுத்த மாதம் வாங்கித் தரலாம்.\nஆனால், அடுத்த மாதம் அந்தத் தொழிலாளர்கள் வேறு இடத்திற்கு பலம்பெயர்ந்திருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து புலம் பெயர்ந்துகொண்டேயிருப்பார்கள். இதை எப்படி கணக்கில் வைப்பது எப்படி கிடங்கில் அதற்கேற்றபடி உணவுதானியங்களைச் சேமித்துவைப்பது எப்படி கிடங்கில் அதற்கேற்றபடி உணவுதானியங்களைச் சேமித்துவைப்பது இதற்கு எப்படி திட்டமிட்டிருக்கிறார்கள் எனத் தெரியவில்லை. மிக dynamicஆக செயல்பட வேண்டும் என்கிறார்கள்.\nதென்னகத்துக்கு வரும் வடமாநிலத்தவர்களில் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் யார்\n'வட இந்தியர்கள் தமிழ்நாட்டைத் தேடி வருவது வேலைவாய்ப்புக்கு மட்டுமல்ல'\nஇன்றைக்கு தொழிலாளர்கள் வந்து கேட்டால், நாளை இந்திய உணவுக் கழக கிடங்கிலிருந்து உணவு தானியத்தை அனுப்பிவிட முடியுமா இதற்கா��� தொழில்நுட்பம் நம்மிடம் இருக்கிறதா\nஇதைவிட முக்கியமான விஷயம், இந்தத் திட்டத்தை செயல்படுத்த இணைய இணைப்பு வேண்டும். பல இடங்களில் இப்போதே ஆதார் குறியீட்டை இயந்திரங்களால் படிக்க முடியவில்லை. இப்போதும்கூட பல கிராமங்களில் போன் பேசவே மொட்டை மாடிக்குச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கே இணைய இணைப்பைப் பற்றி எப்படி யோசிப்பது\nஇது தவிர, வேறொரு முக்கியமான பிரச்சனை இருக்கிறது. அதாவது, உணவு தானிய ஒதுக்கீட்டில் உள்ள பிரச்சனை. உதாரணமாக, பிஹாரைச் சேர்ந்த ஒருவர் இங்கே உணவு தானியம் வாங்குகிறார் என வைத்துக்கொள்வோம். ஆகவே பிஹாருக்கு உணவு தானியம் ஒதுக்கீடு செய்யும்போது, அவருக்கான அளவைக் குறைத்துவிட்டு, தமிழகத்திற்கு அதனை அதிகரித்துத் தரவேண்டும். இதை எப்படிச் செய்யப் போகிறார்கள்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகே. இந்தத் திட்டத்தினால், அந்தந்த மாநிலத்தில் வசிக்கும் மக்கள் வழக்கம்போல பொருட்களை வாங்குவதில் பிரச்சனை வருமா\nப. பெரிதாக பிரச்சனை வராது. ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். ஆனால், ஒரே நாடு - ஒரு கார்டு திட்டத்தில் இணைந்து சில நாட்களுக்குப் பிறகு, எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் விநியோகிக்க வேண்டுமெனக் கூறினால், தமிழ்நாடுபோல கூடுதலாக உணவு தானியங்களை இலவசமாக வழங்கி வரும் மாநிலங்கள் என்ன செய்ய முடியுமெனத் தெரியவில்லை.\nஇந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு பெரும் அளவில் நிதி வழங்குகிறது. நாங்கள் சொல்வதுபடி செய்தால்தான் நிதியளிக்க முடியும். இல்லாவிட்டால் நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறினால், ஏற்கனவே நிதிச் சுமையில் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் என்ன செய்ய முடியும்\nகே. நிதி ரீதியான சிக்கல்களைத் தவிர,வேறு ஏதாவது சிக்கல்கள் இந்தத் திட்டத்தால் இருக்கிறதா\nப. மானியங்களைக் கொடுக்க ஏற்படும் சிக்கல்தான் பெரிய சிக்கல். ஏனென்றால், கடந்த சில மாதங்களாகவே எதிர்பார்த்த அளவுக்கு வரி வசூலாகவில்லை. இது மத்திய அரசை மட்டும் பாதிக்காது. மாநில அரசுகளையும் பாதிக்கும். மாநில அரசுகள் வசூலிக்கும் வரியும் குறையும். மத்தியத் தொகுப்பிலிருந்து வரும் வருவாயும் குறையும்.\nமேலும், மத்திய அரசு பல வரிகளை, Cess எனப்படும் சிறப்பு நிதியாக வசூலிக்கிறது. அவற்றை மாநிலங்களோடு பிரித்துக்கொள்ளத் தேவையில்லை. இப்போது ரி���ர்வ் வங்கியிலிருந்து 1.76 லட்சம் கோடி ரூபாயைப் பெற்றார்கள். அதையும் மாநிலங்களோடு பகிரத் தேவையில்லை. இப்படி தொடர்ச்சியாக மாநில அரசுகளின் வரி வருவாய் குறைந்துகொண்டே போகிறது. ஆகவே மாநில அரசுகளால் புதிதாக எதையும் செய்வதற்கான இடமே இருக்காது.\nகே. ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தினால், எதிர்காலத்தில் எல்லோருக்குமான ரேஷன் திட்டம் நிறுத்தப்படலாம் என்ற அச்சம் இருக்கிறது. ஆனால், வசதியானவர்களுக்கு எதிர்காக ரேஷன் பொருட்களைக் கொடுக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது.\nப. உணவுப் பொருட்களைக் கொடுக்கும்போது யாருக்கு அவற்றைக் கொடுப்பது என அடையாளம் காண்பது சிக்கலான வேலை. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்குக் கொடுக்கலாம் என்கிறார்கள். இவர்கள் யாருக்குமே வறுமைக் கோட்டை எப்படி கணக்கிடுவது என்பதே தெரியாது. காரணம் வருவாயைப் பற்றி விவரங்கள் நம்மிடம் துல்லியமாக இல்லை. இந்தியாவில் இப்போதுவரை வருவாயைப் பற்றிய புள்ளிவிவரங்கள் கிடையாது. செலவைப் பற்றிய விவரங்கள் மட்டுமே உண்டு. காரணம், பெரும்பாலானவர்கள் அமைப்புசாராத் தொழில்களில் இருக்கிறார்கள்.\nஇதனால், வறுமைக் கோட்டை செலவுசெய்வதை வைத்து தீர்மானிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அதனை வைத்து உணவு தானியம் பெறுவதற்கு ஒருவர் தகுதியா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியாது. அதையும் மீறி, ஒரு கோட்டை வைத்து, அதற்குக் கீழ் இருப்பவர்களுக்குத்தான் உணவு தானியம் என்று சொன்னால், தேவையான பலர் விடுபடும் வாய்ப்பு இருக்கிறது. இது பல ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nதேவையில்லாத சிலர் இதனால் பயன்பெறுவார்களே என்று கேட்கிறீர்கள். சமுதாய அக்கறை உள்ளவர்கள், ஆட்சியில் உள்ளவர்கள் மேலே சொன்ன இரண்டில் எது மோசமானது என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அதாவது, தேவையில்லாத சிலர் பயன்பெறுவது மோசமானதா, அல்லது தேவையுள்ள சிலருக்கு பொருட்கள் கிடைக்காமல் அவர்கள் பட்டினி கிடப்பதா என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒரு மக்கள் நல அரசு பட்டினியில் இருப்பவர் வாடக்கூடாது என்றுதான் நினைக்கும்.\nகே. வட மாநிலத் தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காகவே இந்தத் திட்டம் கொண்டுவரப்படுகிறது. நம்முடைய பொது விநியோகத் திட்டம் இதனால் பாதிக்கப்படும் என்ற அச்சம் இருக்கிறது. அது சரியா\nப. இந்தப் பொது விநியோகத் திட்டம் இல்லாவிட்டாலும் வருவார்கள். இந்தியப் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க உற்பத்தியை தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலங்கள்தான் தருகின்றன. அந்த அளவுக்கு பணிகள் இங்கே நடக்கின்றன. அப்படி நடக்கும்போது ஆட் பற்றாக்குறை ஏற்படுகிறது.\nஅதனால், வேலை இல்லாத வட மாநிலங்களில் இருந்து, வேலை வாய்ப்பு உள்ள பகுதியை நோக்கி வருகிறார்கள். அவர்களால்தான் இந்த வேலைகள் நடக்கின்றன. வட மாநிலத் தொழிலாளர்கள் இருக்கக்கூடாது என்றால் கட்டுமானத் தொழில் படுத்துவிடும். ஹோட்டல் தொழிலுக்கு ஆட்கள் இல்லை. அவர்களாக வரவில்லை. நீங்கள்தான் அழைத்துவருகிறீர்கள். அவர்கள் வெறும் ரேஷன் பொருட்களைப் பெறுவதற்காக வரவில்லை.\nகே. ஆக, வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொருட்களைக் கொடுப்பது சரி என்கிறீர்களா\nப. கண்டிப்பாக சரி. தொழிலாளர்கள் புலம்பெயர்ந்து வேலை செய்யும் நிலையில் அவர்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது என்பது மிக முக்கியமான விஷயம். நாம் கேட்க வேண்டியது என்னவென்றால், தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பான பொது விநியோகத் திட்டத்தை பாதுகாக்க என்ன செய்யப்போகிறோம் என்பதைத்தான்.\nகூடுதல் செலவு ஏற்பட்டால், அதனை மத்திய அரசு கொடுக்குமா என்பதையும் பார்க்க வேண்டும். மூன்றாவதாக, பொருட்களைக் கொண்டுசெல்வதில் உள்ள பிரச்சனை. இதைக் கவனித்தால் போதும்.\nஒரே ஒரு பீருக்கு 48 லட்சம் ரூபாய் வசூலித்த ஹோட்டல்\nபிடுங்குவதெல்லாம் தேவையில்லாத ஆணிகள்: மரங்களின் காவலர் சுபாஷ்\nஇரான் கப்பலின் இந்திய கேப்டனுக்கு அமெரிக்கா பல மில்லியன் டாலர் தர முன்வந்தது ஏன்\nஅமைச்சரவையில் சொந்த தம்பியின் ஆதரவையே பெற முடியாத பிரிட்டன் பிரதமர்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுற���.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/11/29121139/1215451/Realme-Buds-with-braided-kevlar-fiber-cable-launched.vpf", "date_download": "2019-10-15T02:46:01Z", "digest": "sha1:XF3SQKFRE3L5EKZHQJTUXNL4VZBPOTKQ", "length": 14822, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பட்ஜெட் விலையில் ரியல்மி ப்ட்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம் || Realme Buds with braided kevlar fiber cable launched in India", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபட்ஜெட் விலையில் ரியல்மி ப்ட்ஸ் இயர்போன் இந்தியாவில் அறிமுகம்\nரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது புதிய யு1 ஸ்மார்ட்போன் மாடலுடன் ரியல்மி ப்ட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeBuds\nரியல்மி பிரான்டு இந்தியாவில் தனது புதிய யு1 ஸ்மார்ட்போன் மாடலுடன் ரியல்மி ப்ட்ஸ் இயர்போனினை அறிமுகம் செய்துள்ளது. #RealmeBuds\nரியல்மி பிரான்டு தனது புதிய யு1 ஸ்மார்ட்போனுடன் அந்நிறுவனத்தின் முதல் இயர்போன்களை அறிமுகம் செய்தது. புதிய இயர்போன் மாடல்களில் 11 எம்.எம். ஆடியோ டிரைவர்கள், 160% வரை அதிக பேஸ் வெளிப்பாடு இருக்கும்.\nமேக்னெடிக் லாக்கிங் வசதி கொண்ட இந்தியாவின் முதல் வயர்டு இயர்போன் மாடலாக ரியல்மி பட்ஸ் இருக்கிறது. இதன் மூலம் புதிய இயர்போன்களை எளிமையாக பயன்படுத்த முடியும். கெவ்லர் ஃபைபர் கார்டு வழங்கப்பட்டு இருப்பதால் வையரிங் கிழியாமல் இருக்கச் செய்வோதோடு பார்க்கவும், பயன்படுத்தவும் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.\nநீண்ட நேரம் பயன்படுத்தினாலும், காதுகளில் வலி ஏற்படாமல் இருக்க ஏதுவாக இயர் டிப்கள் 45 டிகிரி வரை வளைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று பட்டன் கொண்ட இன்-லைன் ரிமோட் வழங்கப்பட்டுள்ளது.\n- 11 எம்.எம். டிரைவர்கள்\n- ஒலி அழுத்த அளவு: 106dB\n- ஹார்மோனிக் டிஸ்டார்ஷன்: <1% (1KHz, 1mW)\n- ஃபிரீக்வன்சி ரேட்: 20-20,000Hz\n- ரேட்டெட் பவர்: 3mW\n- 1.25 எம் கேபிள்\n- எடை: 13.5 கிராம்\nரியல்மி பட்ஸ் தற்சமயம் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது. இந்தியாவில் ரியல்மி பட்ஸ் விலை ரூ.499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை அடுத்த மாதம் முதல் துவங்க இருக்கிறது.\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்து��்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி நோட் 10 லைட்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nஸ்னாப்டிராகன் 855 பிளஸ் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட கேமிங் ஸ்மார்ட்போன்\nரூ. 69 விலையில் புதிய சலுகை அறிவித்த வோடபோன்\nமூன்று பிரைமரி கேமராவுடன் பட்ஜெட் விலையில் அறிமுகமான நோக்கியா ஸ்மார்ட்போன்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/lazid-p37118303", "date_download": "2019-10-15T01:36:16Z", "digest": "sha1:7P4DNNMNDFBY5OZSZNOFHCOOZZCAUQGH", "length": 21275, "nlines": 328, "source_domain": "www.myupchar.com", "title": "Lazid in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Lazid payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Lazid பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேற���படும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Lazid பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Lazid பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nLazid ஆனது கர்ப்பிணிப் பெண்கள் மீது தேவையற்ற தாக்கங்களை ஏற்படுத்தலாம். அத்தகைய பக்க விளைவுகள் எதையேனும் நீங்கள் சந்தித்தால், Lazid எடுத்துக் கொள்வதை உடனே நிறுத்துங்கள். அதனை மீண்டும் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Lazid பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்தால், Lazid-ன் சில ஆபத்தான தாக்கங்களை நீங்கள் சந்திக்கலாம். இவற்றில் எதையாவது நீங்கள் சந்தித்தால், உங்கள் மருத்துவரை சந்திக்கும் வரை அவற்றை உட்கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பதை செய்யவும்.\nகிட்னிக்களின் மீது Lazid-ன் தாக்கம் என்ன\nLazid-ன் பக்க விளைவுகள் சிறுநீரக-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஈரலின் மீது Lazid-ன் தாக்கம் என்ன\nLazid-ன் பக்க விளைவுகள் கல்லீரல்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nஇதயத்தின் மீது Lazid-ன் தாக்கம் என்ன\nஇதயம் மீது குறைவான பக்க விளைவுகளை Lazid ஏற்படுத்தும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Lazid-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Lazid-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Lazid எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Lazid உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்காது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nஇல்லை, Lazid உட்கொண்ட பிறகு மூளையை முனைப்புடன் வைத்திருக்கும் எந்தவூரு செயலிலும் நீங்கள் ஈடுபடக்கூடாது.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Lazid-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, மனநல கோளாறுகளுக்கு Lazid-ன் பயன்பாடு பயனளிக்காது.\nஉணவு மற்றும் Lazid உடனான தொடர்பு\nஉணவுடன் சேர்த்து Lazid உட்கொள்ளுதல் எந்தவொரு பிரச்சனையையும் உண்டாக்காது.\nமதுபானம் மற்றும் Lazid உடனான தொடர்பு\nLazid-ஐ மதுபானத்துடன் எடுத்துக் கொள்ளும் போது, உங்கள் உடல் மீது பல தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Lazid எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Lazid -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Lazid -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nLazid -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Lazid -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/103536", "date_download": "2019-10-15T01:38:07Z", "digest": "sha1:4RHBEJ7AQVEIELJCGJMDN5VMBVANXLRY", "length": 9369, "nlines": 68, "source_domain": "www.newsvanni.com", "title": "யாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம் – | News Vanni", "raw_content": "\nயாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்\nயாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்\nயாழ். பலாலி விமான நிலையத்திற்கு வருகிறது முதலாவது வெளிநாட்டு விமானம்\nஇந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ம் திகதி யாழ். விமான நிலையத்தை வந்தடையும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nமட்டக்களப்பு விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கச் சென்றிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கு இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,\nயாழ். விமான நிலையம், மட்டக்களப்பு விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவற்றை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் தீ��்மானம் எடுக்கப்பட்டுள்ளது.\nஎமது அரசின் மூலமாக முன்னெடுக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பிரதான ஒன்றாக பிராந்திய விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றோம்.\nஇதில் யாழ். விமான நிலையம் இப்போது அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது. யாழ். விமான நிலையத்திற்கு இந்தியாவில் இருந்து முதலாவது விமானம் இம்மாதம் 17ஆம் திகதி வரவுள்ளது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சேவைகள் முன்னெடுக்கப்படும்.\nஅதேபோல் மட்டக்களப்பு விமான நிலையத்துக்கு எயார் இந்திய விமான சேவை விமானங்களும் வரவுள்ளன. இலங்கையில் இருந்தும் தனியார் விமான நிறுவனங்கள் இரண்டு தமது சேவைகளை முன்னெடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கான அமைச்சரவைப் பத்திரமும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு முதல் மட்டக்களப்பு விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறும். கொழும்பு இரத்மலானை விமான நிலையமும் சர்வதேச விமான நிலையமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் சேவையில் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப லி\nஇலங்கை பெண்ணின் உ ள்ளாடையில் இருந்த லட்சக்கணக்கில் மதிப்பிலான தங்கம் சி க்கியது…\nபொலிஸாருக்கு அரசு வைத்துள்ள செக் மும்மொழியில் த ண்டனை சீட்டு (தடகொல)\nசமூக வலைத்தள பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எ ச்சரிக்கை\nயாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே ப…\nபெற்ற மகளை கொ ன்று உடலை எரித்த பெற்றோர் : பொலிசார் தீவிர…\nகார் கண்ணாடியை உடைத்து கத்தி முனையில் பெண் மருத்துவருக்கு…\nதவமிருந்து பெற்ற பிள்ளையை கருணை கொ லை செய்ய அனுமதி கோரிய…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nசற்று முன் வவுனியா கண்டி வீதியில் மோட்டார் சைக்கில் விபத்து…\nவவுனியாவிற்கு ஒதுக்கப்பட்ட 85.5 மில்லியன் நிதிக்கு என்ன…\nசற்று முன் வவுனியா கனகராயன்குளத்தில் ஒருவர் ம ரணம்: வி…\nஜனாதிபதி தேர்தலும் வவுனியாவு��் வவுனியாவில் ஒன்று கூடிய…\nகிளிநொச்சியில் பொலிஸாரின் து ப்பா க்கி சூ டு : வெளியான…\nசற்று முன் கிளிநொச்சியில் தொடரும் ப தட்ட நி லை வாகனம் மீது…\nகிளிநொச்சியில் சிக் கிய பெருமளவு ஆயுதங்கள்\nகிளிநொச்சி – செஞ்சோலை மக்களை வெளியேறுமாறு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\nமுள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய நிலையில் கரை…\nவடக்கு, கிழக்கு யுவதிகளிற்கு அரிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/insurance", "date_download": "2019-10-15T01:13:19Z", "digest": "sha1:EUOPYILFLLDXIWKOPBZ3SXN3VALRREEB", "length": 4585, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "insurance", "raw_content": "\nமூத்த குடிமக்களும் மருத்துவச் செலவுகளும்\nஹெல்த் இன்ஷூரன்ஸ்... புதிய விதிமுறையால் பாலிசிதாரர்களுக்கு என்ன லாபம்\nவீடு கட்டும்போது... எவ்வளவு காலி இடம் விட வேண்டும்\nஆயுள் காப்பீடு பாலிசி... அசத்தும் தமிழ்நாடு\nமெடிக்ளெய்ம்... பத்து ஆண்டுகளுக்கு பாலிசி எடுக்க முடியுமா\nஇன்ஷூரன்ஸ் க்ளெய்ம் நிராகரிப்பு... தவிர்க்க 5 வழிகள்\nசட்டம் மிரட்ட... போலீஸ் விரட்ட... `அம்மாடியோவ்' என அதிகரித்த இன்ஷூரன்ஸ் விநியோகம்\nகஷ்டத்தில் குடும்பம்; ரூ.50 லட்சம் இன்ஷூரன்ஸ் - தன்னையே கொல்ல ரூ.80,000 கொடுத்த கந்துவட்டிக்காரர்\nமுதலீடு, காப்பீடு... தவிர்க்க வேண்டிய 5 மெகா தவறுகள்\n`இனி, விபத்து காப்பீட்டுத் தொகையை முழுமையாகப் பெற முடியாது’ – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி\n- மகனைச் சிக்கவைத்த ஒரே பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.starlivenews.com/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA/", "date_download": "2019-10-15T01:14:26Z", "digest": "sha1:MZECNSFGAZDQYLQ475DPMXQYZS3KFALE", "length": 17987, "nlines": 104, "source_domain": "tamil.starlivenews.com", "title": "கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.?? – Tamil News", "raw_content": "\nHome / ஆன்மிகம் / கோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nகோவில்களில் உடலுறவுக் காட்சிகளை சித்தரிக்கும் சிலைகள் அமைந்து இருப்பது மிக மிக வியப்பையும், குழப்பத்தையும் தருகிறது. இதன் மூலம் என்ன தெரிவிக்கிறார்கள்\nகோவிலுக்கு வரும் பொழுது அந்த மாதிரி சிற்பங்களைப் பார்த்தா மனம் அலைபாயும் இல்லீங்களா\nபிறகு எப்பிடி முழு மனமும் தெய்வீகத்துல போகும். ஒரு வேளை காமமும் தெய்வீகம்னு சொல்ல வராங்களா\nஅப்பிடி இருந்தாலும், ரெண்டு பொண்ணுங்க மூணு ஆண்கள்னு இருக்கற சிற்பங்கள், அது எதை விளக்க வருது\nஏதோ ஒரு மிகப் பெரிய மர்மம் இந்தக் காமத்துக்கும் நம்ம தெய்வீக நம்பிக்கைகளுக்கும் இடையில் இருக்கற மாதிரி இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க பொதுவாக எல்லோரும் கூறும் விடயம் எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டும் என்றால் “காம என்னம் தடையாகயிருக்கும். அத்தகைய காமத்தை, காம என்னத்தை, குரோதம் (பலி பீடம்) கடந்து வந்தாலே இறைவனை அடையலாம்” என்பார்கள்.\nஇதனை சற்று விவாதிப்போம் வாருங்கள் கோபுரத்தை ஊருக்கு வெளியிலிருந்தே பார்க்கும்போது கண்ணில் படுவது, வானளாவிய கோபுரம் அது ரொம்ப அழகாயிருக்க்கிறது என்று தோன்றும். அதை பார்க்க அருகில் போவோம். கோபுரத்தை அண்ணாந்து பார்க்கிறோம். அதில் அடுக்கடுக்காக பல பொம்மைகள். கீழ் வரிசையில் உள்ள உருவங்களில் சில ஆபாச சிலைகள் காணப்படுகிறது. ஆனால் அவற்றுடன் கூடவே யோகியரும், முனிவர்களும், உழவர்களும், குறவர்களும், அவதாரங்களும், கர்ப்பிணி பெண்டிரும், நாக தேவதைகளும், யட்சணிகளும், கந்தர்வர்களும், அரசரும், வீரகாதைகளும் காட்டப்படுகின்றன அவற்றில் ஆபாசமான தன்மை இல்லை வாழ்க்கையின் ஒட்டுமொத்தத்தைக் காட்டும் பலவகையான சிலைகள் உள்ளன, அவற்றில் உடலுறவுச்சிலைகளை மட்டும் தவிர்ப்பது இந்து மதத்தின் வழக்கம் அல்ல.\nவாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் கணக்கில் கொண்டு ஒரு முழுமையை உருவகிக்கவே அது முயல்கிறது. ஆகவே துறவுக்கு இருக்கும் அதே முக்கியத்துவம் காமத்துக்கும் இருக்கின்றது. இது ஆலயங்கள் நமக்குக் கற்றுத் தரும் முதல் பாடம். “நீ உன் மனதைக் கட்டுப் படுத்தினால் உயர்வாய்” என்பதை போதிக்கிறது.\nநம் மனத்திலே சிறிதளவும் தெய்வ நம்பிக்கை இல்லை என வைத்துக் கொள்வோம். நம் மனதிலே தோன்றுவது என்ன ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று பார்த்தால் இன்னும் பல ஆபாசமான காட்சிகளையும் காண முடியுமோ ஓகோ இந்தக் கோவிலுக்குள் சென்று பார்த்தால் இன்னும் பல ஆபாசமான காட்சிகளையும் காண முடியுமோ என்னும் எண்ணம். உள்ளே செல்கிறோம். அங்கு காண்பது என்ன என்னும் எண்ணம். உள்ளே செல்கிறோம். அங்கு காண்பது என்ன நூற்றுக்கால், ஆயிரங்கால் மண்டபம் என பெரிய பெரிய மண்டபங்கள்.\nஇவற்றில் மக்கள் கூடி வேத மந்திரங்களைக் கற்கவோ, ஆன்மீக சொற் பொழிவுகளைக் கேட்கவோ, இசை, நடனம், நாடகம் போன்றவற்றைக் கேட்டு, பார்த்து ரசிக்கவோ வசதிகள். சொல்லப் போனால் இலவச பாடசாலைகள் தான் கோயில்கள். வெளிப் பிராகாரம், நடுப் பிராகாரம், உள் பிராகாரம் என ஒவ்வொன்றையும் சுற்றி வருகிறோம். நல்ல வெளிச்சமாக இருந்த வெளிப் பிராகாரத்தில் இருந்து உள்ளே செல்லச் செல்ல வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து கடைசியில் இறைவன் சிலைகள் உள்ள கருவறையில் வழிபட்டு. அங்கு எண்ணெய் விளக்கின் ஒளியில் இறைவனின் உருவம் மங்கலாகத் தெரிகிறது.\nபூஜை செய்பவர் ஒரு தட்டில் கற்பூரத்தை ஏற்றி இறைவனின் சிலைக்கு முன்னே சுற்றிக் காட்டுகிறார். இப்போது இறைவனின் முகம் நன்றாகத் தெரிகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம் அடுத்த வினாடி கண்களை இறுக்க மூடிக் கொண்டு ஆண்டவனை நினைக்கிறோம். நம் மனக் கண்ணில் தெறிவது ஆண்டவனின் உருவம். “உன்னுள்ளே உற்றுப் பார். என்னைக் காண்பாய்” என்ற உன்னத தத்துவத்தை அல்லவா நமக்கு வெகு எளிதாக போதித்து விட்டது ஆலயம். இந்த உலக வாழ்க்கையில் உள்ள எல்லா விஷயங்களுமே புனிதமானவை தான். எதையும் தவறாகச் செய்யும் போது அதன் புனிதம் போய் ஆபாசமாகி விடுகிறது. உதாரணமாக, நல்ல விஷயங்களைப் பேசினால் அது அர்த்தமுள்ள பேச்சு.\nகாமத்தை மனிதனின் இயற்கையான ஆற்றலாக எண்ணுபவை இந்துமதம். அந்த ஆற்றலை அறிவதும் அறிவதன் மூலம் கடந்து செல்வதுமே மானுட உண்மையின் உச்சநிலையை அறிய உதவும் வழி என அவை நினைத்தன.\nஇந்து மதம் நீங்கள் மன ஒருமை கொண்டு கற்போடு வாழ்வதற்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஒரு நன்னெறி தொகுப்பு அல்ல. அது வரலாற்றில் பல்வேறு வழிபாட்டு மரபுகளும் சிந்தனைகளும் பின்னிக்கலந்து உருவாகி வந்த ஒரு பெரும் ஞானத்தொகை. அந்த ஞானத்தை முறையாக அறிவதும் அந்த அறிவின் அடிப்படையில் வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதுமே ஓர் இந்துவின் கடமை. புனிதமான தாம்பத்ய உறவு இல்லையென்றால் குழந்தைகள் எப்படிப் பிறக்கும் உலக இயக்கம் எப்படி நடக்கும் உலக இயக்கம் எப்படி நடக்கும் உலக வாழ்க்கையில் மனிதன், மிருகம், செடி, கொடி, மரம்.. இப்படி உயிருள்ள எல்லாமே இனப்பெருக்கம் செய்ய வேண்டியது அவசியம்.\nஇந்த நோக்கில் பார்த்தால் தாம்பத்ய உறவு என்பது திருக்கோயில் சிலையாக வடிக்கக் கூடிய அளவிற்குப் புனிதத்தன்மை வாய்ந்தது.\nமனிதனின் வாழ்நாளில் சிறுபகுதியே காமம் அக்காமம் புனிதமானது. அதுவே நாளின் அனைத்து பொழுதிலும் மனித தன்மைக்கு அப்பாற்பட்டு மிருகத்தின் நிலையில் ஆகும் பொழுது அக்காமம் வக்கிர காமம் ஆகிறது. இதையே வக்கிர புத்தி என்றார்கள். மனிதனின் எண்ணத்திற்குக்கும் கண்களினால் எழும் ஒளிக்கதிர்கும் சம்பந்தங்கள் உள்ளது. கண்களினால் எழும் ஒளிக்கதிர் எண்ணும் எண்ணத்திற்கு ஏற்றார்போல் நன்மையாகவும்,தீமையாகவும் விளைகின்றது. இதையே முன்னோர்கள் நல்லதையே நினை நல்லது நடக்கும் என்றார்கள். “ஊன் பற்றி நின்ற உணர்புற மந்திரம் தான் பற்றி நிற்கும் தலைபடும் தாமே” என்ற திருமந்திர திருபதிகம் மூலமும் உடலால் பற்றிய பற்றுகளால் நன்மை,தீமை தானே விளையும் என அறியலாம். இனி கோவிலின் அமைப்பை பார்ப்போம்.\nசெயல் அறியாத சிலரே குறை கூறுகின்றார்கள் இக்கேள்விக்கு ஆயிரம் காரணங்கள் அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nPrevious சிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nNext தமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\nநவகிரக பரிகார தளங்கள் மற்றும் வழிபாட்டு முறைகளை இரண்டு நிமிடத்தில் அறியலாம்…..\nஅட என்னங்கடா பழனி பஞ்சாமிர்தத்திற்கு வந்த சோதனை\nமேன்மை மிகுந்த மேஷ ராசி நேயர்களே ‘துன்முகி’ வருடம் முடிந்து ‘ஹேவிளம்பி’ வருடம் தொடங்குகிறது. ஆண்டு பிறப்பதற்கு முன்பாகவே, அது …\nஎமகண்டம் காலை மணி 6.00-7.30.\nஇராகு காலம் மதியம் மணி 1.30-3.00.\nலுங்கி டான்ஸ் போயி…இப்போ டவல் டான்ஸ் தான் ஃபேமஸ் பிரபல நடிகையின் வைரல் வீடியோ\nதிருமணமான ஆறே நாளில் காதலனுடன் சேர்த்து திருமணம் செய்து வைத்த கணவர்\nகணவருடன் லிப்லாக் செய்த புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ரேயா\nஇப்படை வெல்லும் – இரண்டு வரி விமர்சனம்\nபடப்பிடிப்பு தளத்தில் ரசிகருக்கு தாய்ப்பால் கொடுத்து காப்பாற்றிய தமிழ் நடிகை\nகோயில் சிற்பங்கள் ஏன் ஆபாச சிலைகள்.\nசிற்பம் என்பது ஒரு முப்பரிமாணக் கலை\nபுத்தரின் மார்பில் பிள்ளையார் – அதிசய புத்தர்\nதமிழர்கள் வாழ்க்கை வழிகளில் வேரூன்றி உள்ள தமிழ் பழமொழி அர்த்தம் நீங்களும் தெரிந்து கொள்ளளாமே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://waterboard.lk/web/index.php?option=com_content&view=article&id=29&Itemid=178&lang=ta", "date_download": "2019-10-15T02:53:42Z", "digest": "sha1:UPCZ4ZXJYISRAHXJOU4FTYQ5XLNF3FEA", "length": 13077, "nlines": 214, "source_domain": "waterboard.lk", "title": "பொதுமக்கள் முறைப்பாடு", "raw_content": "\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nநிதி மற்றும் விலை மதிப்பீடு\nஎமது பாவனையாளர் துயரங்களை அறிவிக்கும் முறைமைக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்\nஉங்கள் சிக்கலை மிக இலகுவாக தொடர்புபடுத்துவதற்கு புதிய துயரம் அறிவிக்கும் முறைமை உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றது. தயவுசெய்து உங்கள் துயரங்களுக்குரிய முறைப்பாட்டு வகையைத் தெரிவுசெய்து செய்தியை அனுப்புக. உங்கள் துயரங்கள் தொடர்பாக குறித்த அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள உரிய நடவடிக்கையை நாம் முடிந்தளவு விரைவாக எடுப்போம். உங்கள் முறைப்பாட்டை/ பின்னாய்வை நீங்கள் விரும்பும் மொழியில் அனுப்ப முடியும். தயவுசெய்து பின்வரும் பகுதியிலிருந்து குறித்த மொழியை தரவிறக்கம் செய்துகொள்க.\nஉங்கள் செய்தியை சிங்களத்தில் அல்லது தமிழில் முன்வைக்க எதிர்பார்த்தால் தயவுசெய்து குறித்த மொழியை இந்த இடத்தில் தரவிறக்கம் செய்துகொள்க. உங்கள் செய்தியை ஆங்கில மொழியில் முன்வைப்பதாக இருந்தால் நீங்கள் இப்பகுதியைத் தவிர்க்க முடியும்.\nசிங்கள/தமிழ் எழுத்துக்களை தரவிறக்கம் செய்துகொள்க\nதயவுசெய்து முறைப்பாட்டு தொகுதியைத் தெரிவுசெய்து 'முறைப்பாட்டைப் பதியவும்' என்பதைக் கிளிக்செய்க\nஇணையத்தள கொடுப்பனவு முறைமை விசாரணைகள் முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் கசிவு மற்றும் சேவை துண்டிப்பு பற்றிய முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nநீர் பட்டியல் சிக்கல் தொடர்பான முறைப்பாடு முறைப்பாட்டைப் பதியவும்\nஏனைய முறைப்பாடுகள்/ பின்னாய்வு முறைப்பாட்டைப் பதியவும்\nஉங்கள் முறைப்பாட்டின் சேவையை நீங்கள் இந்த இடத்தில் பார்க்க முடியும். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள துயரங்கள் 3 மாதங்களின் பின்னர் பட்டியலிலிருந்து நீக்கப்படும் என்பதைக் கவனத்திற்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு மேலும் உதவிகள் தேவைப்பட்டால் வேலை நாட்களில் கடமை நேரங்களில் (மு.ப.8.30 - பி.ப.4.00) தொலைபேசி இலக்கம் + 94 11 2623623 ஊடாக எம்மை அழைக்கவும்.\nஇற்றைப்படுத்தியது : 09 October 2019.\nகாப்புரிமை © 2014 தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ad/nokia-1-4gb-ram-8gb-stroage-used-for-sale-kalutara", "date_download": "2019-10-15T02:52:01Z", "digest": "sha1:HSOY22TPFOHRDW2GS5DXORKOSOLMEQID", "length": 7052, "nlines": 127, "source_domain": "ikman.lk", "title": "கையடக்க தொலைபேசிகள் : Nokia 1 4GB Ram 8GB (Used) | மத்துகம | ikman.lk", "raw_content": "\nAlan Lakshila மூலம் விற்பனைக்கு31 ஆகஸ்ட் 10:48 பிற்பகல்மத்துகம, களுத்துறை\nபுளுடுத், புகைப்பட கருவி , டுவல் லென்ஸ் கெமரா, இரட்டை சிம் வசதி, எக்ஸ்டென்டபல் மெமரி, பிங்கர் பிரின்ட் சென்டர், GPS, பெளதீக விசைப்பலகை, மோஷன் சென்டர், 3G, 4G, GSM, தொடு திரை\nஎப்போதும் விற்பனையாளரை நேரடியாக சந்திக்கவும்\nநீங்கள் கொள்வனவு செய்யும் பொருளை பார்வையிடும் வரை கொடுப்பனவு எதையும் மேற்கொள்ள வேண்டாம்\nநீங்கள் அறியாத எவருக்கும் பணத்தை அனுப்ப வேண்டாம்.\nபிரத்தியேக விபரங்களை கோரும் கோரிக்கைகள்\nபாதுகாப்பாக இருப்பது தொடர்பில் மேலும்\nஇந்த விளம்பரத்தை பகிர்ந்து கொள்வதற்கு\n40 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n22 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n15 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n16 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n46 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n21 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n8 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n13 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n23 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n18 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n55 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n46 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n38 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n12 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n39 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\n87 நாட்கள், களுத்துறை, கையடக்க தொலைபேசிகள்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m-tamil.webdunia.com/article/movie-review-in-tamil/aadai-movie-review-119072000019_1.html", "date_download": "2019-10-15T03:15:42Z", "digest": "sha1:X3KOOT64RXDKAF77R7TN6JLDH6PVHXJM", "length": 14243, "nlines": 115, "source_domain": "m-tamil.webdunia.com", "title": "அமலா பாலின் \"ஆடை\" திரைவிமர்சனம்", "raw_content": "\nஅமலா பாலின் \"ஆடை\" திரைவிமர்சனம்\nநிர்வாண உடலை அப்படியே காண்பித்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய அமலா பாலின் ஆடை திரைப்படம் பெரும் எதிர்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்துள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதா என்ற விமர்சனத்தை இங்கே காணலாம்.\nஇசை: பிரதீப் குமார் ,ஊர்க்கா\nநடிகர்கள்: அமலா பால், விஜே ரம்யா, சரித்திரன் , விவேக் பிரசன்னா,\nஒளிப்பதிவு : விஜய் கார்த்திக்\nநங்கொளி என்ற போராளியின் கதையில் இருந்து \"ஆடை\" படம் ஆரம்பமாகிறது. அவர் மார்பகங்களை மறைக்க வரி கட்டவேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்.\nஒரு பெண் ஆடையே இல்லாமல் ஒரு இடத்தில் சிக்கிக்கொண்டால் என்ன ஆகும் அதில் எப்படி தப்பிக்கிறாள் என்பது தான் இப்படத்தின் ஒன்லைன் ஸ்டோரி. காமினி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள அமலா பால் தந்தை இன்றி தாயின் அட்வைஸில் வளர்ந்து வருபவர். இவர் பிரபல சேனல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு பல ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள் கூடவே ஒரே ஒரு பெண் தோழி விஜே ரம்யாவும் இருக்கிறார்.\nஅம்மா கொடுக்கும் அட்வைஸ்களை அலட்சியமாக எண்ணி தன் இஷ்டத்துக்கு நடந்துகொள்ளும் காமினியிடம் யாரவது \"உன்னால் இதை செய்ய முடியுமா\" என சந்தேகமாக கேட்டால் போதும் உடனே அவர்களிடம் பெட் கட்டி அது எப்பேற்பட்ட காரியமாக இருந்தாலும் அதை செய்து காட்டிடுவார். பெட் கட்டு கட்டுதலுக்கு அடிமையான காமினி, குடி போதை, புகைப்பழக்கம், ஆண் நண்பர்களின் சவகாசம் என எதையும் விட்டுவைக்காமல் அத்தனையும் செய்துவருகிறார்.\nகாமினி பொதுமக்களிடம் சென்று பிராங்க் ஷோ நடத்தி வருபவர். கூடவே KTM பைக் ஓட்டுற பசங்களோட ரேஸ் அடிக்குறார். அவளுக்கு ஜால்ரா தட்டுற ஒரு காதலன். இப்படி பெண்களுக்கான அத்தனை அம்சங்களையும் மீறி தான் இஷ்டத்துக்கு ஆடி வருகிறார். ஒரு கட்டத்தில் தான் பணியாற்றி வரும் தொலைக்காட்சி கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்றுகின்றனர். அன்று தான் அமலா பாலின் பிறந்தநாள். அன்றிரவு தன் அந்த பிறந்த நாள் பார்ட்டியை கொண்டாடுகின்றனர்.\nஅப்போது தான் இந்த கட்டுப்பாடில்லாத காரியம் அரங்கேறுகிறது. குடித்துவிட்டு புஃல் போதையில் தன் ஆண் நண்பர்களிடம் அந்த இரவு முழுவதும் ஆடையின்றி இருப்போம். பிறக்கும் போது ஆடை அணிந்தா பிறந்தோம் எனவே ஆடையில்லாமல் பிறந்தநாள் கொண்டாடுவது தான் சரியான பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறி பெட் கட்டுகிறார். காலையில் விழித்து பார்க்கும்போது அவர் ��டையில்லாமல் நிர்வாணமாக இருக்கிறார். அந்த பில்டிங் முழுவதும், அவரது உடலை மறைக்க ஒரு ஒட்டு துணி கூட இல்லை. பின்னர் அந்த நிர்வாண உடலோடு அந்த இடத்திலிருந்து எப்படி தப்பிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் யார் என்பது தான் இப்படத்தின் மீதி கதை.\nஹீரோவே தேவைப்படல ஹீரோயினா அமலா பாலே எல்லா வேலையும் பண்ணுறாங்க. அவரின் நடிப்பு பாராட்டப்பட கூடியதாக அமைந்துள்ளது. இயக்குனரின் திரைக்கோணம் வித்யாசமான கண்ணோட்டத்தில் அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. படத்தில் சவுக்கடி வசனங்கள் இடம் பெற்றுள்ளது. ஒரு தரமான கருத்துடன் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவில் நிர்வாணமான அமலா பாலை துளி கூட ஆமாசமின்றி காட்டியுள்ளனர்.\nவசனங்கள் ஒரு கட்டத்திற்கு மேல் மக்களை சலிப்படைய வைத்துள்ளது. தேவையில்லாத வசங்களுக்கும் படத்திற்கு சமந்தமேயில்லாத வசனங்களும் இடப்பெற்றுள்ளது. மொத்தத்தில், சில குறைகள் தாண்டி, அமலா பாலின் தைரியமான முயற்சிக்காக ஆடை படத்தை ஒரு முறை பார்க்கலாம். ஆடை \"எ\" படமென்றாலும் படத்தை பார்த்து வெளிவரும் போதும் ஆபாசமாக எதுவுமில்லை என்கிற எண்ணத்தை வரவைத்துவிடுகிறார் ரத்னகுமார்.\nஆடை படத்திற்கு வெப்தளனியாவின் மதிப்பு 3\\5\nபேசுன காச கொடுங்க... தர்பார் பட ஷூட்டிங்கை புறக்கணித்தாரா நயன்தாரா\nசாண்டியின் டான்ஸ் க்ளாசில் செம குத்தாட்டம் போட்ட லொஸ்லியா - வைரலாகும் வீடியோ\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nஜப்பானை சின்னாபின்னமாக்கிய புயல்: பகீர் புகைப்படங்கள்\nகருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...\nஆடை படம் ரிலீஸாகிறது - சம்பளத்தை விட்டுகொடுத்த அமலா பால்\n\"ஆடை அணிந்திருப்பாள் ஆனால், நிர்வாணமாக இருப்பாள்\" - முன்னோட்ட விமர்சனம்\n – டிஜிபி அலுவலகத்தில் மனு \nவிக்ரம், அமலாபால் ரசிகர்களுக்கு கிடைக்காத அதிகாலை தரிசனம்\nவிக்ரம் நடிக்கும் அடுத்த படத்தில் ‘கே.ஜி.எஃப்’ நாயகி\nமாஸ் நடிகர்களுக்கு பெரிய பட்ஜெட் படங்கள் தேவையா\nஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் முக்கிய அப்டேட்டை தந்த இமான்\nவிஷாலின் ’ஆக்சன்’ படத்தில் திடீரென இணைந்த பிக்பாஸ் சாக்சி\nகடைசியாக பிக்பாஸின் ரகசியத்தை போட்டுடைத்த கஸ்தூரி\nஅடுத்த கட்டுரையில் பிக்பாஸ் போட்டியாளர்களின�� சம்பளம் இவ்வளவா\nமுதன்மைப் பக்கம் | எங்களைப் பற்றி | விளம்பரம் செய்தல் | உரிமைத் துறப்பு | எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-10-15T02:30:38Z", "digest": "sha1:CJ7JDFYTNIAK4TXG4WNXCKQGSVVZIAIX", "length": 5137, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:இந்திய காவல் பணி அதிகாரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபகுப்பு:இந்திய காவல் பணி அதிகாரிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n\"இந்திய காவல் பணி அதிகாரிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nஅஜித் சிங் (காவற்துறை அதிகாரி)\nகன்வர் பால் சிங் கில்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 சூன் 2017, 05:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-10-15T02:34:48Z", "digest": "sha1:R2QHSLSRXH7ZE776HSMTLB4TS67M7M46", "length": 5704, "nlines": 87, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் – தமிழிசை சவுந்தரராஜன் | GNS News - Tamil", "raw_content": "\nHome Tamilnadu தமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் – தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் – தமிழிசை சவுந்தரராஜன்\nதமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே ஆரோக்கியமான பாலமாக இருப்பேன் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆயுத பூஜை கொண்டாடினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்கள் அனைவருக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும் பிரதமரின் பிட் இந்தியா திட்டத்தை\nதமிழகத்துக்கும் தெலுங்கானாவுக்கும் இடையே பாலமாக இருப்பேன் - தமிழிசை சவுந்தரராஜன்\nPrevious articleசென்னையி���் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு\nNext articleவிராட் கோலி பந்து வீச்சாளர்களின் கேப்டன் என சோயிப் அக்தர் பாராட்டு\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-49990367", "date_download": "2019-10-15T03:06:59Z", "digest": "sha1:F4JDXMBZOCR3MMNQEGVPLS2BTJMUTQUS", "length": 11990, "nlines": 140, "source_domain": "www.bbc.com", "title": "உலக மனநல ஆரோக்கிய தினம்: தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்த்தவர் மீண்டது எப்படி? #Mentalhealth - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஉலக மனநல ஆரோக்கிய தினம்: தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்த்தவர் மீண்டது எப்படி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\n“தூக்கத்தில் இல்லாததை எல்லாம் கற்பனை செய்து கொள்வேன். தூக்கத்தில் பேய் பிசாசுகளை பார்ப்பேன். இதனால் பயம் பற்றிக் கொண்டது. சிறு வயதில் நடந்த சில சம்பவங்களால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். பின்னர் ஒரு கட்டத்தில் மனநல மருத்துவரை அணுக முடிவெடுத்தேன்” என்கிறார் கௌஷிக் ஸ்ரீநிவாஸ்.\nஅதில் இருந்து வெளிவர மிகவும் கடினமாக இருந்ததாக கூறும் கௌஷிக் ஸ்ரீநிவாஸ், இதற்கான மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொண்டார். மனநல ஆலோசனையும் பெற்றார்.\nகடந்த ஆண்டு அவரது ஆய்வுக் கட்டுரைக்காக விருதும் பெற்றிருக்கிறார் கௌஷிக் ஸ்ரீநிவாஸ்.\nஉடல் நலம் பாதிக்கப்பட்டால், உங்களுக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்கும் நாம், யாராவது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினால் ஏன் மேலும் கீழும் பார்க்கிறோம்.\nகாய்ச்சல் வந்தால் எப்படி மருத்துவரிடம் சென்று மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோமோ, அதே போலதான், மன நலம் பாதிக்கப்பட்டால் மனநல மருத்துவரை சென்று பார்த்து ஆலோசனை பெறுவது.\nஅதனை தவறாக அணுகுவதை முதலில் தவிர்க்க வேண்டும் என்கிறார் மனநல மருத்துவர் வந்தனா.\nஇந்தக் காணொளியில் வருபவர் கட்டடக் கலைஞரான கௌஷிக் ஸ்ரீநிவாஸ். 24 வயதாகும் இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருந்தது.\nமனநலம் பாதிக்கப்பட்டதாக யாராவது கூறினால் உங்கள் மனதில் தவறாக ஒரு வார்த்தை தோன்றலாம். ஆனால், அப்படி அதனை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர்த்துவதற்கே இந்தக் காணொளி.\nசெய்தியாளர் : அபர்ணா ராமமூர்த்தி\nவரைபடம் : புனீத் பர்னாலா\nதயாரிப்பு : சுஷிலா சிங்\n‘சிரியாவில் தாக்குதல் நடத்த நாங்கள் துருக்கிக்கு ஒப்புதல் தரவில்லை’ - அமெரிக்கா\nகலிஃபோர்னியா காட்டுத்தீயால் 8 லட்சம் பேர் இருளில் தவிப்பு\nகடைசிவரைக்கும் நடித்து கொண்டே இருக்கணும் - ‘பெண் சிவாஜி’ மனோரமா குறித்த சுவாரஸ்ய தகவல்கள்\nரூ.19,000 கோடி ஆன்லைன் விற்பனை: இந்தியாவில் பொருளாதார மந்த நிலை இல்லையா\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ புதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nபுதைக்கப்பட்ட பானையில் இருந்து உயிரோடு மீட்கப்பட்ட பெண் சிசு - நடந்தது என்ன\nவீடியோ பயிர் காக்க களமிறங்கும் ‘ட்ரோன்கள்’ - இவை என்னென்ன செய்யும்\nபயிர் காக்க களமிறங்கும் ‘ட்ரோன்கள்’ - இவை என்னென்ன செய்யும்\nவீடியோ பொருளாதார மந்த நிலையை சமாளிக்க என்ன செய்வது கோவை தொழிற்சாலைகள் சொல்வது என்ன\nபொருளாதார மந்த நிலையை சமாளிக்க என்ன செய்வது கோவை தொழிற்சாலைகள் சொல்வது என்ன\nவீடியோ விரல்களால் 'பார்க்கும்' இந்தப் பெண் மருத்துவர்களுக்கு உதவுவது எப்படி தெரியுமா\nவிரல்களால் 'பார்க்கும்' இந்தப் பெண் மருத்துவர்களுக்கு உதவுவது எப்படி தெரியுமா\nவீடியோ கடலில் மிதக்கும் மலையளவு பிளாஸ்டிக்கை மீட்கும் மெகா திட்டம்\nகடலில் மிதக்கும் மலையளவு பிளாஸ்டிக்கை மீட்கும் மெகா திட்டம்\nவீடியோ 'பிழைக்க வந்த இடத்திலும் வேலை இல்லை' - கலங்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்\n'பிழைக்க வந்த இடத்திலும் வேலை இல்லை' - கலங்கும் வடமாநிலத் தொழிலாளர்கள்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kozhi-veda-kozhi-song-lyrics/", "date_download": "2019-10-15T02:01:05Z", "digest": "sha1:EHYWMO452ZBWH2KOCUR6AYHTH3F2CXX5", "length": 9912, "nlines": 331, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kozhi Veda Kozhi Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்\nஆண் : ஹே கோழி\nகுழு : கொக்கோ கோ\nகுழு : கொக்கோ கோ\nகுழு : கொக்கோ கோ\nகுழு : கொக்கோ கோ\nகோ கொக்கோ கோ கோ\nஆண் : அர கொர வயசுல\nஇனிக்கிற எறும்ப நீ அழைக்கிற\nபெண் : சில நொடி சிரிப்புல\nதினம் மனசுல கலவரம் நடக்குது\nமுடி முதல் அடி வரை தினுசா\nமிரட்டுற கிலு கிலுப்பா இருக்கு\nஆண் : மானே மானே\nஐ வான்ட் டு பி வித் யூ\nபெண் : மாமா மாமா\nநான் கூட ஐ லவ் யூ\nஆண் : ஹே கோழி கோழி\nகோழி வெட கோழி என்ன\nகொத்தி திங்குற படு பாவி\nஆண் : ஹே ஹே காதல்\nஎழ காதல் எழ கன்னம்\nபெண் : முத்தம் போட\nநீ விட மாட்ட மூச்சு வாங்க\nவைப்ப என்ன எல்ல தாண்டி\nஆண் : உனதிரு உதடுகள்\nபெண் : எனக்குள்ள எரியிற\nஉயிர் என தெரியிற உயிருக்கு\nநடுவுல உன் படம் வரையிற\nஆண் : மானே மானே\nஐ வான்ட் டு பி வித் யூ\nபெண் : மாமா மாமா\nநான் கூட ஐ லவ் யூ\nஆண் : ஹே கோழி கோழி\nஆண் : ஹே கால மாலை\nராத்திரி வேல தூங்க வேணும்\nஉன் மேல உன்ன காதல்\nசெய்வது ஒன்னு என் வேல\nபெண் : வெக்கம் விட்டு\nஆண் : கொழு கொழு\nபெண் : இருபது விரல்களும்\nதயவினில் ஒரு முறை துரு\nநீதான் குல குரு வாயா\nஆண் : மானே மானே\nஐ வான்ட் டு பி வித் யூ\nபெண் : மாமா மாமா\nநான் கூட ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/174878?ref=archive-feed", "date_download": "2019-10-15T01:54:48Z", "digest": "sha1:LN7OG3RWZHA23WKHPWKPOQ7GEEYV3LTJ", "length": 8547, "nlines": 135, "source_domain": "www.tamilwin.com", "title": "மோசடியாளர்களுக்கு தலைமைத்துவம் வேண்டாம்! மார்ச் 12 அமைப்பு கோரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n மார்ச் 12 அமைப்பு கோரிக்கை\nஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புடையவர்களுக்கு உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவத்தை வழங்க வேண்டாம் என்று மார்ச் 12 அமைப்பு வலியுறுத்தியுள்ளது.\nமார்ச் 12 அமைப்பின் சார்பில் கொழும்பு, மருதானை சமூக ம���்றும் சமாதானத்துக்கான மத்திய நிலையத்தின் அரங்கத்தில் நேற்று செய்தியாளர் சந்திப்பொன்று நடைபெற்றது.\nநடைபெற்று முடிந்த தேர்தலின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் செயற்பட வேண்டிய விதம் குறித்து சிவில் அமைப்புகளின் எதிர்பார்ப்புகளை தௌிவுபடுத்தும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றிருந்தது,\nமார்ச் 12 அமைப்பின் குறித்த செய்தியாளர் சந்திப்பில் அதன் இணைத்தலைவர்களில் ஒருவரான ரோஹண ஹெட்டியாரச்சி கலந்து கொண்டு கருத்து வௌியிட்டபோது இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து வௌியிட்ட அவர், உள்ளூராட்சி மன்றங்களை வெளிப்படைத்தன்மையுடனும், திறமையாகவும் வழிநடத்திச் செல்ல ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்பில்லாதவர்கள் தலைமைத்துவத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.\nஅனைத்து அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி பொருத்தமானவர்களை உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைத்துவப் பதவிக்கு நியமிக்க வேண்டும் என்றும் ரோஹண ஹெட்டியாரச்சி தொடர்ந்தும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/143859-political-parties-last-finance-year-total-income", "date_download": "2019-10-15T02:17:48Z", "digest": "sha1:FTYT2Y3JYRAFD7X7QW2WCNT6M3SUZUST", "length": 15959, "nlines": 113, "source_domain": "www.vikatan.com", "title": "தேர்தல் ஆணைய கணக்குப்படி, எந்தெந்தக் கட்சிகளின் வருவாய் அதிகரித்துள்ளது? | political parties last finance year total income", "raw_content": "\nதேர்தல் ஆணைய கணக்குப்படி, எந்தெந்தக் கட்சிகளின் வருவாய் அதிகரித்துள்ளது\nதேர்தல் ஆணைய கணக்குப்படி, எந்தெந்தக் கட்சிகளின் வருவாய் அதிகரித்துள்ளது\nஅரசியல் கட்சிகளின் சொத்து மதிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மத��திய, மாநில எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், எப்போதுமே ஆளுங்கட்சிகளின் மீது பொருளாதாரம் சார்ந்த குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். அவைதான் கைகூடுவதாகவும் உள்ளது. பொருளாதாரத்தை மையம் கொண்டதாக சமூகம் மாறிக்கொண்டிருக்கையில், பொருளாதாரம் சார்ந்த கருத்துகள் விரைவில் அனைவரையும் சென்றடைந்து விடுகின்றன. தி.மு.க போன்ற சமூகநீதி பின்னணியைக் கொண்ட கட்சியும் இந்தக் கொள்கையை விட்டுவிடவில்லை என்றாலும் மற்றொரு புறம் `கலெக்‌ஷன், கமிஷன், கரப்ஷன்’ என்ற பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை அதிகமாகப் பேசுகின்றன.\nதேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களின் வரவு, செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்து வருகிறது. கட்சிகள் சமர்ப்பிக்கும் தகவல்களைத் தேர்தல் ஆணையம் பொதுமக்களின் பார்வைக்காக அதன் இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றது. தற்போது 2017-2018-ம் நிதி ஆண்டுக்கான தேசிய, மாநிலக் கட்சிகளின் வரவு, செலவுக் கணக்குகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nதேசியக் கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, சி.பி.ஐ, சி.பி.எம் ஆகிய கட்சிகள் தங்களின் அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில். இந்தக் கட்சிகளில் 1,027 கோடி வருவாயோடு முதலிடத்தைப் பிடித்திருப்பது பிஜேபி. 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு முன்னர் பி.ஜே.பி-யின் வருவாய் 460 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது ஆட்சியமைத்து நான்காண்டுகளைக் கடந்து ஐந்தாவது ஆண்டை நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில் அந்தக் கட்சியின் ஆண்டு வருவாய் இருமடங்காக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஎதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாத காங்கிரஸ் கட்சியின் வருவாயும் கவலைக்கிடமாகத்தான் இருக்கிறது. அந்தக் கட்சி தனது நிதி நெருக்கடியைச் சரி செய்ய முன்னாள் எம்.பி, எம்.எல்.ஏ-க்களிடமிருந்து பணம் வசூலிக்க உள்ளதாகச் செய்திகள் வெளிவந்தன. ஏற்கெனவே நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தொடர் தோல்விகளின் மூலம் சோதனைகளை எதிர்கொண்டுவரும் காங்கிரஸ் கட்சிக்கு, மேலும் 14 சதவிகித நிதி இழப்பும் ஏற்பட்டு அந்தக் கட்சியின் நிதி ஆதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளி விட்டிருக்கிறது.\nசில மாநிலங்களில் மட்டுமே செல்வா��்கு கொண்ட திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் போன்ற தேசியக் கட்சிகளின் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சிகள்கூட தங்களின் வரவு செலவுகளை தெரிவித்துள்ளன. ஆனால், இந்தியாவின் சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இயங்கி வரும் பாரம்பர்யமிக்க காங்கிரஸ் தன்னுடைய வருவாய் கணக்குகளை இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இந்தியாவின் பிரதமர்களை உருவாக்கும் தேசமான உத்தர பிரதேசத்தில் செல்வாக்கு பெற்ற கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ். அந்தக் கட்சியின் வருமானமும் கடந்த ஆண்டை விடப் பன்மடங்கு குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 170 கோடி ரூபாய் ஈட்டிய பகுஜன் சமாஜின் வருவாய் இந்த ஆண்டு 51 கோடியாக குறைந்துள்ளது.\nதமிழகத்தில் சிறந்த அரசியல்வாதி என்ற உடன் பலரும் சொல்லும் பெயர் நல்லகண்ணு. அவர் சார்ந்திருக்கும் கட்சியான சி.பி.ஐ. இந்தியாவின் பழைமையான கட்சிகளில் ஒன்று. அந்தக் கட்சியின் கடந்த நிதியாண்டு வருமானம் ஒன்றரை கோடி ரூபாய் மட்டுமே. இந்தத் தொகை பல கட்சிகள் இடைத்தேர்தலுக்குச் செலவழிக்கும் தொகையை விடக் குறைவாகும். தேசியக் கட்சிகளின் வருமானம் ஒரு புறமிருக்க, தமிழ்நாட்டில் உள்ள மாநிலக் கட்சிகளின் வருமானமும் சில தேசிய கட்சிகளின் வருவாய்க்கு ஈடுகொடுப்பதாகத்தான் உள்ளது.\nதி.மு.க தேர்தலில் கவனம் செலுத்தி தன்னுடைய செயல்பாடுகளை நகர்த்திக்கொண்டிருக்க. நிதி வருவாயும் அந்தக் கட்சிக்கு ஆதரவாகவே வந்துள்ளது. 2016-17ம் நிதியாண்டில் 16 கோடி ரூபாயாக இருந்த தி.மு.க-வின் வருவாய் 2017-18 ல் 35 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆளுங்கட்சியாக உள்ள அ.தி.மு.க-வுக்கு நிதி வரவிலும் இறங்குமுகமாகத்தான் உள்ளது. கடந்த ஆண்டு 48 கோடி ரூபாயாக இருந்த அந்தக் கட்சியின் வருவாய், இந்த ஆண்டு 12 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. ஜெயலலிதாவின் இறப்பு, புதிதாக உருவான அ.ம.மு.க ஆகியவை அ.தி.மு.க-வுக்குச் சவாலாக மாறியுள்ளது.\nஏற்கெனவே கட்சிகளுக்கு நிதிகளை வழங்குவதில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி அளிப்பது, தனிநபர்கள் 20,000 ரூபாய்க்கும் அதிகமாகக் கட்சி நிதிக்கு அளிக்கும் போது அதை வருமான வரித்துறைக்குத் தெரிவிக்க வேண்டும் போன்ற விதிமுறைகளைக் கொண்டுவந்தாலும்.அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.\nதேர்தல் வெற்றிக்கும�� அந்தக் காலகட்டத்தில் கட்சிகளுக்குக் கிடைக்கு நிதியின் அளவுக்கும் தொடர்பு இருக்கத்தான் செய்கின்றன. பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸை வீழ்த்தி பி.ஜே.பி. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. அப்போது பி.ஜே.பி-யின் 2013-14ம் ஆண்டுக்கான வருவாய் 1071 கோடி ரூபாய். அதே காலத்தில் காங்கிரஸ் கட்சியின் வருவாய் 598 கோடி ரூபாய். ஆனால் காங்கிரஸ் கட்சியின் செலவு 644 கோடி அப்போதே வருவாயை விடசெலவு அதிகம்.\nதேர்தலின் வெற்றியைக் கட்சிகளின் வருவாய் தீர்மானிக்கிறது என்பது, ஆர்.கே.நகர் போல ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை மட்டுமே வைத்து அளவிட முடியாது. கட்சிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பெரிய நிறுவனங்களும் வெற்றி பெற வாய்ப்பிருக்கும் கட்சிகளை ஆராய்ந்தே கொடுக்கின்றன.\nமக்களுக்காக உழைப்பவர்களுக்கு வாக்களிக்காமல், தேர்தலின் வெற்றியைப் பணம் தீர்மானிக்கும் போதுதான் இந்தக் கேள்வி எழுகிறது இது ஜனநாயகமா பண நாயகமா என்று\nதமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/news/137470-devotional-story-of-saibaba", "date_download": "2019-10-15T01:08:05Z", "digest": "sha1:POODJLUAXVO6JZXLWQDQ42RRDJHLZVXP", "length": 15867, "nlines": 123, "source_domain": "www.vikatan.com", "title": "``பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்... நினைத்தது நிறைவேறும்\"- சில அனுபவ மொழிகள் | Devotional Story of Saibaba", "raw_content": "\n``பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்... நினைத்தது நிறைவேறும்\"- சில அனுபவ மொழிகள்\nஇந்நிலையில் நண்பர் ஹத்தேவிடம் சென்று ஆலோசனை கேட்கலாமே என்று எண்ணி, குவாலியருக்கு வந்தார். தன் மகன் காணாமல் போனது பற்றி அவரிடம் கண்ணீர் மல்கக் கூறினார்.\n``பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள்... நினைத்தது நிறைவேறும்\"- சில அனுபவ மொழிகள்\nகேப்டன் ஹத்தே என்பவர் குவாலியர் நகரத்தில் பிரபல மருத்துவராக இருந்தவர். ஷீர்டி பாபாவின் பக்தர். அவருடைய நண்பர் சாவ்லராம் என்பவர். ஒருமுறை அவருடைய 22 வயது மகன் காணாமல் போயிவிட்டான். பல இடங்களில் தேடியும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்லித் தேற்றவே முடியவில்லை.\nஇந்த நிலையில், நண்பர் ஹத்தேவிடம் சென்று ஆலோசனை கேட்கலாமே என்று எண்ணி, குவாலியருக்கு வந்தார். தன் மகன் காணாமல் போனது பற்றி அவரிடம் கண்ணீர�� மல்கக் கூறினார்.\nநண்பர் கூறியதைக் கேட்ட ஹத்தே, அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வதென்று புரியாமல் தவித்தார். ஆனாலும், தான் பெரிதும் போற்றி வணங்கும் பாபா, நண்பரின் துன்பம் தீரவும் ஒரு வழி காட்டுவார் என்பதில் உறுதியான நம்பிக்கை மட்டும் அவருக்கு இருந்தது.\n``கஷ்டப்படாதே. உன் மகன் நன்றாக இருக்கிறான் என்றே நினைக்கிறேன். அவனுக்கு ஒன்றும் ஆகாது. பாபாவை முழு நம்பிக்கையுடன் வேண்டிக்கொள். எப்படியும் உன் மகன் விரைவில் திரும்பி வருவான்'' என்று கூறினார்.\nநண்பரின் வார்த்தைகளால் சற்றே ஆறுதல் பெற்ற சாவ்லராம், ``என் பிள்ளை கிடைக்கட்டும். உடனே அவனையும் அழைத்துக்கொண்டு ஷீர்டிக்குச் செல்கிறேன்'' என்றார். அதைக் கேட்ட ஹத்தே, ``பிள்ளை கிடைத்தால்தான் பாபாவை தரிசிக்கச் செல்வதாகக் கூறுவது தவறு. அது பாபாவிடம் அவநம்பிக்கை கொண்டது போல் ஆகும்'' என்று சற்று கடுமையாகவே கூறினார்.\nஅப்படிக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொண்ட சாவ்லராம், நண்பரிடம் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குத் திரும்பினார்.\nசில மாதங்களுக்குப் பிறகு அவருக்கு ஒரு கடிதம் வந்திருந்தது. காணாமல் போன அவருடைய மகனிடமிருந்துதான் அந்தக் கடிதம் வந்திருந்தது. அதில், தான் மெசபடோமியா சென்று ராணுவத்தில் பணியாற்றி வருவதாகவும், குறிப்பிட்ட நாளில் ஊருக்குத் திரும்பி வரப்போவதாகவும் எழுதியிருந்தார். சாவ்லராமும் அவருடைய மனைவியும் ஹத்தேவைச் சந்தித்து நன்றி கூறினர்.\nஹத்தே அவர்களிடம் உடனே ஷீர்டிக்குச் சென்று பாபாவை தரிசித்து வரும்படிக் கூறினார். ஆனால், அவர்களோ தங்கள் மகனை வரவேற்பதற்காக பம்பாய்க்குச் சென்றனர். மகிழ்ச்சியுடன் சென்ற அவர்களுக்கு, மகனைப் பார்த்ததும் அதிர்ச்சி ஏற்பட்டுவிட்டது. உடல் ஆரோக்கியம் குன்றி, மிகவும் மெலிந்து போயிருந்தான் அவன். ஊருக்கு வந்ததுமே முதல் வேலையாகத் தன் மகனை டாக்டர் ஹத்தேவிடம் அழைத்துச் சென்றார் சாவ்லராம்.\nநண்பரின் மகனைப் பரிசோதித்துப் பார்த்து சிகிச்சை செய்த ஹத்தே, ``உடனே உங்கள் பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஷீர்டிக்குச் செல்லுங்கள். பாபாவை தரிசித்த உடனே அவனுடைய நோய் குணமாகும்'' என்று கூறினார்.\nநண்பர் சொல்லியபடியே உடனே ஷீர்டிக்குச் செல்லத் தயாரானார். பாபாவை தரிசிப்பதற்கு சிபாரிசுக் கடிதம் தரும்படிக் கேட்டார்.\n``பா���ாவை தரிசிக்க சிபாரிசுக் கடிதமெல்லாம் தேவையில்லை. நீ தாராளமாக யாருடைய சிபாரிசும் இல்லாமல் பாபாவை தரிசிக்கலாம். நீ பாபாவை தரிசிக்கும்போது, நான் கொடுத்ததாகச் சொல்லி இந்த ஒரு ரூபாய் நாணயத்தை அவரிடம் கொடு'' என்று கூறி, ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தார். அப்படிக் கொடுக்கும்போது, `இந்த நாணயத்தை பாபா தனக்கே திருப்பிக் கொடுத்தால் நன்றாக இருக்குமே' என்று நினைத்தார். அப்படிக் கிடைத்தால் அதையே குரு பிரசாதமாக நினைத்து பூஜையில் வைக்கலாம் என்ற எண்ணம் அவருக்கு. ஆனாலும், தன்னுடைய விருப்பத்தை நண்பரிடம் அவர் தெரிவிக்கவில்லை.\nஷீர்டிக்குச் சென்ற சாவ்லராம், குடும்பத்தினருடன் பாபாவை நமஸ்கரித்தார்.\nஅவரைப் பார்த்து புன்னகைத்த பாபா, ``உன் பிள்ளையைக் காணாமல் துன்பப்பட்டாய். உன் நண்பன் ஹத்தே என்னைப் பார்க்கும்படிச் சொன்னார். ஆனால், நீயோ மகன் கிடைத்த பிறகு என்னைப் பார்க்க வருவதாகக் கூறினாய். என்ன நான் சொல்வது சரிதானே'' என்று கேட்டவர், தொடர்ந்து, ``என்னைச் சரணடைந்தவர்களை நான் எப்போதும் கைவிடமாட்டேன். குருவைப் பூரணமாக நம்பு. அப்படி நம்பிக்கையுடன் இருந்தால், எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து சாதிப்பாய்'' என்று கூறினார். அவருடைய மகனை அருகில் அழைத்து, தலையில் கை வைத்து ஆசீர்வதித்தார்.\nபிறகு சாவ்லாவைப் பார்த்து, ``எனக்கு உன் நண்பர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடு'' என்று கேட்டு வாங்கிக்கொண்டார்.\nபாபாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும் என்று ஒரு கணம் திகைத்து நின்ற சாவ்லராம், பிறகு தன்னை சமாளித்துக்கொண்டு, நண்பர் கொடுத்த நாணயத்தை பாபாவிடம் கொடுத்தார்.\nநாணயத்தை வாங்கிக்கொண்ட பாபா, சற்று நேரம் அதை உற்றுப் பார்த்துவிட்டு, பிறகு அந்த நாணயத்தை உதியுடன் சேர்த்துக் கொடுத்து ஹத்தேவிடம் கொடுக்கும்படிக் கூறினார்.\nபாபாவை தரிசித்த உடனே தன்னுடைய உடலில் புத்துணர்ச்சி ஏற்பட்டிருப்பதாகக் கூறிய மகனை மகிழ்ச்சியுடன் பார்த்த பெற்றோர் பாபாவுக்கு மனப்பூர்வமான நன்றிகளைச் சமர்ப்பித்தனர். மனம் முழுவதும் பாபாவின் அருள்திறமே நிறைந்திருக்க குவாலியர் வந்து சேர்ந்தனர். நேராக டாக்டர் ஹத்தேவைப் பார்க்கச் சென்ற சாவ்லராம், பாபா தன்னிடம் கொடுத்தனுப்பிய உதிப் பொட்டலத்தை ஹத்தேவிடம் கொடுத்தார். பிரித்துப் பார்த்தவருக்கு இன்ப அதிர்ச்சி அவர் விரும்பியபடியே உதிப் பொட்டலத்துக்குள் அவர் காணிக்கையாகக் கொடுத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் இருந்தது அவர் விரும்பியபடியே உதிப் பொட்டலத்துக்குள் அவர் காணிக்கையாகக் கொடுத்திருந்த ஒரு ரூபாய் நாணயம் இருந்தது அந்த நாணயத்தை பூஜையறையில் இருந்த பாபாவின் படத்துக்கு முன்பு வைத்து கண்ணீர் மல்க நன்றி கூறினார் ஹத்தே.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/7399-mp3?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2019-10-15T02:38:01Z", "digest": "sha1:JQ66P2PLJFYQ3EWSTYT6QDLBZSQWRMOD", "length": 9699, "nlines": 77, "source_domain": "4tamilmedia.com", "title": "முடிவுக்கு வருகிறது MP3 : காரணம் என்ன?", "raw_content": "முடிவுக்கு வருகிறது MP3 : காரணம் என்ன\nஇணையத்தில் அதிகம் டவுன்லோடு செய்யப்படும் ஆடியோ வடிவமான MP3 தொடர்பான\nகாப்புரிமை நிறுத்தப்படுவைத்தால், முடிவுக்கு வருகிறது MP3\nஜெர்மனியைச் சேர்ந்த Fraunhofer IIS என்ற ஆய்வு நிறுவனம் தான், MP3 ஆடியோ\nஃபார்மெட்டை உருவாக்கி வளர்த்தெடுத்தது.90-களில் அறிமுகமான இந்த ஆடியோ\nவடிவம், குறைந்த மெமரி திறன் கொண்டது என்பதால் இணைய உலகில் மிக விரைவில்\nதற்போது MP3 ஃபார்மெட்டை விட அதிகத் தரம் கொண்ட ஆடியோ ஃபார்மெட்கள்\nபயன்பாட்டுக்கு வந்துவிட்டதால், MP3 ஃபார்மெட் தொடர்பான சில மென்பொருள்\nகாப்புரிமைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம்.\nமேலும் புதிதாக உற்பத்தி செய்யப்படும் கருவிகளுக்கு, MP3 தொடர்பான\nகாப்புரிமை வழங்கப்படாது. பயன்பாட்டில் இருக்கும் கருவிகளில் MP3\nபயன்படுத்துவதில் எவ்விதப் பிரச்னையும் இருக்காது.\nஒரிஜினல் ஆடியோ ஃபைலானது சின்னச் சின்ன விவரங்களையும் சேமித்து\nவைத்திருக்கும். உதாரணத்துக்கு, இயல்பான மனிதனால் 20 முதல் 20,000\nஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகளை மட்டுமே உணர முடியும். இதை கேட்கும்\nசிடி-க்களில் பதிவு செய்யப்பட்ட ஒரிஜினல் ஆடியோ ஃபைல் ஃபார்மெட்டில்,\nஇந்த அதிர்வலைகளைத் தாண்டியும் விவரங்கள் சேகரிக்கப்பட்டிருக்கும்.\nஅதாவது 44100 ஹெர்ட்ஸ் வரையிலான அதிர்வலைகள் கொண்ட விவரங்களும் டிஜிட்டல்\nஎனவே தான் அவை அதிக மெமரி கொண்டதாக இருந்தன. ஒரேயொரு ஆடியோ சிடியில் சில\nபாடல்கள் மட்டுமே சேமிக்க முடிந்தன.மேலும், அதிக மெமரி அளவைக்\nகொண்டிருந்ததால் எளிதாக அவற��றைப் பரிமாற முடியாமல் இருந்தது. இதை\nமாற்றியமைத்து, குறைந்த அளவு கொண்ட ஆடியோ ஃபைலாக மாற்றியதால், MP3 ஆடியோ\nவடிவம் இணைய உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.\nMP3 ஃபார்மெட்டானது, தேவையற்ற விவரங்களை நீக்கியது. மனிதனின் கேட்கும்\nஒலித்திறனின் விவரங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மற்ற தேவையற்ற விவரங்களை\nஎனவே, ஆடியோ ஃபைலானது கம்ப்ரெஸ் செய்யப்பட்டு, அதன் மெமரி மிகக்\nகுறைவானதாக சேமிக்கப்படும். MP3 ஃபார்மெட்டைப் பொறுத்தவரை, பல நூறு மெகா\nபைட்கள் மெமரி திறன் கொண்ட ஒரிஜினல் பாடல் கூட, சில மெகா பைட்களில்\nமாற்றப்பட்டு சேமிக்கப்படும். உலகம் முழுவதும் MP3 இசை வடிவம் மிகவும்\nபிரபலமாக இது தான் காரணம்.\nஇணைய வளர்ச்சியில் MP3 பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தினாலும், ஒரிஜினல்\nஆடியோவை விட கொஞ்சம் தரம் குறைவானதாகவே கருதப்படுகிறது. பிட் ரேட்களைப்\nபொறுத்து MP3 ஆடியோ வடிவத்தின் தரம் தீர்மானிக்கப்படுகிறது.\nMP3 அறிமுகமானபோது, மியூசிக் ஆல்பங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள்\nஇதனை கடுமையாக எதிர்த்தன. காப்புரிமையை மீறி கிட்டத்தட்ட அனைத்துப்\nபாடல்களும் இணையத்தில் இலவசமாகப் புழங்கின. விலை கொடுத்து மியூசிக்\nஆல்பங்களை வாங்கிய ரசிகர்கள், இலவசமாக இணையத்தில் இருந்து டவுன்லோடு\nசெய்ததை, ஆடியோ கேசட் விற்கும் நிறுவனங்கள் விரும்பவில்லை.\n2001-ம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம், MP3 பாடல்களைக் கேட்கும் ஐ-பாட் கருவியை\nஅறிமுகப்படுத்தியது. அப்போதும் ஆடியோ கேசட் விற்பனை செய்யும் நிறுவனங்கள்\nஇதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதன்பின் நடந்ததெல்லாம் வரலாறு.\nஐபோன் விற்பனை மூலமாக ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம்\nஐ-பாட் தான் விற்பனைதான் அஸ்திவாரம் அமைத்துத் தந்தது. 2003-ம் ஆண்டிலேயே\nMP3 வடிவத்தை விட கூடுதல் பலன்கள் கொண்ட ஏ.ஏ.சி (AAC) ஆடியோ வடிவத்தை\nஆப்பிள் நிறுவனம் பயன்படுத்த ஆரம்பித்தது தனிக்கதை. அது மட்டுமில்லாமல்,\nதற்போது ஐ-டியூன்ஸ் வழியாக இணையத்தில் பாடல்களை லீகலாக டவுன்லோடு செய்ய\nயூ டியூப் போன்ற ஆன்லைன் ஸ்ட்ரீமிங், தொலைக்காட்சி மற்றும் வானொலி\nசேவைகளில் MP3 வடிவத்தை விடவும் தரம் வாய்ந்த ஆடியோ வடிவங்கள்\nஅட்வான்ஸ்டு ஆடியோ கோடிங் (AAC) எனப்படும் ஆடியோ வடிவமானது, அதிக\nதரத்துடன் குறைந்த மெமரி கொண்டதாக உள்ளது. எனவே MP3 வடிவத்தை விட இவை\nMP3 ஆடியோ வடிவத்தை உருவாக்கிய Fraunhofer IIS ஆய்வு நிறுவனம் தான், இந்த\nஆடியோ வடிவமைப்பையும் உருவாக்கி காப்புரிமை வைத்துள்ளது என்பது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/15-rover.html", "date_download": "2019-10-15T02:24:59Z", "digest": "sha1:MFGH6WXOHS3FRLABVZDCYFXTDXVMIKPF", "length": 13226, "nlines": 103, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover” ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\n15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”\nTAMIZHAN RAJA அறிவியல் ஆயிரம், விஞ்ஞானம் No comments\nசெவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்ய நாசா அமைப்பு அனுப்பிய Opportunity Rover என்ற விண்கலம் தனது 15 வருட பயணத்தை முடித்துக்கொண்டுள்ளது.\n2003 ம் ஆண்டு அனுப்பப்பட்ட Opportunity Rover, 2004 ம் ஆண்டு ஜனவரி மாதம் இறங்கி செவ்வாய் கிரகத்து இடங்களைப் படம் எடுத்து அனுப்பிக்கொண்டு இருந்தது. செவ்வாய் கிரகச் சூழ்நிலையை, அங்கே என்னென்ன உள்ளது என்பதை அறிய வாய்ப்பாக இருந்தது.\nபுழுதிப் புயலில் சிக்கிய Rover\nஉங்களுக்குத் தெரிந்து இருக்கலாம், விண்கலம் இயங்க சூரிய ஒளி அவசியம் என்று. 2007 ம் ஆண்டு ஏற்பட்ட புழுதிப் புயலில் சிக்கி மண் படிமத்தால் Opportunity Rover விண்கலம் தொடர்பை இழந்தது, பின் மண் படிமம் விலகி செயல்பட ஆரம்பித்தது.\nஇதன் பிறகு 2018 வரை பெரிய பாதிப்பில்லாமல், இயங்கிக்கொண்டு இருந்தது.\nஆனால், 2018 ஜூன் மாதம் மீண்டும் ஏற்பட்ட புழுதிப் புயலில் சோலார் தகடுகளில் புழுதி படிமம் படிந்ததால், சூரிய ஒளியைப் பெற முடியவில்லை. இதனால் பூமியில் இருந்து விஞ்ஞானிகளால் Opportunity Rover விண்கலத்தைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.\nநவம்பர் முதல் ஜனவரி வரை செவ்வாய் கிரகத்தில் காற்று அதிகம் இருக்கும் காலம் என்பதால், காற்றின் காரணமாகச் சோலார் தகடுகளில் உள்ள புழுதிப் படிமம் விலகும் என்று காத்து இருந்தார்கள் ஆனால், அது நடக்கவில்லை.\nபல முயற்சிகளுக்குப் பிறகு நாசா கடந்த வாரம் Opportunity Rover இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டதாக அதிகாரப்பூர்வமாக வருத்தத்துடன் அறிவித்தார்கள்.\n243.76 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் இருந்த Opportunity Rover 15 வருடங்களில் 43 கிலோ மீட்டர் பயணம் செய்து படங்களை அனுப்பி உள்ளது.\n243.76 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்து இதை இயக்கி படம் எடுக்க வைத்து… ஷப்பா .. எனக்குக் கண்ணைக் கட்டுகிறது. வாய்ப்பே இல்லை.. அதுவும் 15 வருடங்கள்.. நினைத்தாலே பிரம்மிப்பாக உ���்ளது.\nஎனக்கு ஒரே ஒரு வியப்பு 15 வருடங்கள் கூடி 43 கிலோமீட்டர் தான் இயக்க வைக்க முடிந்தது என்பது ஆனால், இந்த 43 கிலோமீட்டர் பயணத்தில் Rover எடுத்துக்கொடுத்த படங்கள், தகவல்களின் மதிப்பு அளவிட முடியாதது.\nஇதன் படங்கள் வந்த போது இப்பயணத்தில் சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்து இருக்கும் என்பதை நினைத்தாலே பரவசமாக உள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் புவியீர்ப்பு விசை கிடையாது ஆனால், நாசா வெளியீட்டுள்ள அனிமேஷன் (பின்வரும் காணொளி பார்க்கவும்) உத்தேச காணொளியில் விண்கலம் உள்ள பாதுகாப்பு பந்து கீழ் நோக்கி வந்து பூமியில் பந்து குதிப்பது போல குதிக்கிறது.\n15 வருடங்களுக்கு முன்பே இப்படி ஒரு விண்கலத்தை அனுப்பிப் படம் எடுக்க வைத்து, இவ்வளவு காலம் அதைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார்கள் என்றால், தற்போது இது போல ஒன்றை அனுப்பினால் அது எவ்வளவு முன்னேற்றத்துடன் கூடிய தொழில்நுட்பமாக இருக்கும்\nRover வாகனத்தில் இருந்த சாதனங்கள் 15 வருட பருவ சூழ்நிலையைத் தாக்குப்பிடித்து வேலை செய்துள்ளது என்பதை நினைத்தால், தலை கிறுகிறுக்கிறது.\nஎவ்வளவு தரமான சாதனங்களாக அவை இருந்து இருக்க வேண்டும் தற்போது கூட Rover பழுதடைந்து இறுதி மூச்சை விடவில்லை, புழுதிப் படலம் காரணமாகவே செயலிழந்துள்ளது.\nஉதாரணத்துக்கு யாராவது அங்கே இருந்து, அந்தப் புழுதிப் படிமத்தை துடைத்து விட்டால் திரும்ப வேலை செய்யத் துவங்கி விடும். அவ்வளோ தான்\nஎனக்கு எப்போதுமே விண்வெளி சம்பந்தப்பட்டவை வியப்பை அளித்துக்கொண்டே இருக்கும். அதென்னமோ இது சம்பந்தப்பட்ட செய்திகள் தகவல்கள் என்றால், விருப்பமாகப் படிப்பேன்.\nOpportunity Rover யைத் தயாரித்து, 15 வருடங்களாக அதைக் கட்டுப்பாட்டில் வைத்து, செவ்வாய் கிரகம் பற்றிய பல்வேறு அறிவியல் தகவல்களை நமக்கு அறியத்தந்த விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளும் நன்றிகளும் .\nநான் எழுதிய கட்டுரைகளில் எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகளில் “மங்கள்யானும் விண்வெளி ஆச்சர்யங்களும்” கட்டுரை முக்கியமானது.\nபலரின் எண்ணங்களைக் கேள்விகளை வியப்புகளை நான் கட்டுரையில் பிரதிபலித்ததாகப் பலர் கருத்திட்டு இருந்தனர். எனக்குச் சிறு மகிழ்ச்சி\nஇதில் நண்பர் கௌரிஷங்கர் “விண்கலம் எப்படி விண்வெளியில் செல்கிறது” என்பதை எளிம���யாகக் கருத்துப் பகுதியில் விளக்கியிருந்தார். எனக்கு வந்த சிறப்பான எளிமையான கருத்துகளில் இதுவும் ஒன்றாக உள்ளது.\nஇதுவரை படிக்கவில்லை என்றால், உங்களுக்கு விண்வெளியில் ஆர்வம் இருந்தால், இக்கட்டுரை படிக்கப் பரிந்துரைக்கிறேன்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \n15 வருடப் பயணத்தை முடித்துக்கொண்ட “Rover”\nபோலி ஆப் எச்சரிக்கை.. உங்கள் கணக்கில் இருந்து பணம்...\nஇந்த அரிய வகை பூவுக்குள் நம் முன்னோர்கள் ஒளித்து வ...\nகடன் தொல்லை… விடுபடுவது எப்படி\nதொப்புள் கொடி வழியே வரும் தொற்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/10/08/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4/", "date_download": "2019-10-15T01:12:18Z", "digest": "sha1:YLVFG4T7UEPDGR5EPVG6DSZQB5BMY5XF", "length": 7431, "nlines": 74, "source_domain": "nakarvu.com", "title": "துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் - டிரம்ப் - Nakarvu", "raw_content": "\nதுருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் – டிரம்ப்\nசிரியாவிற்குள் ஊடுருவது தொடர்பில் துருக்கி அளவுக்குமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\nசிரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள குர்திஸ் போராளிகளிற்கு எதிராக துருக்கி இராணுவநடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்ததை தொடர்ந்து அப்பகுதியிலிருந்த தனது படைகளை விலக்கிக்கொள்ளப்போவதாக டிரம்ப் முன்னதாக அறிவித்திருந்தார்,\nஅமெரிக்க ஜனாதிபதியின் இந்த அறிவிப்பிற்கு கடும் கண்டனங்கள் வெளியாகியிருந்தன.\nஅமெரிக்கா குர்திஸ் ஆயுத குழுக்களை கைவிடுவதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையிலேயே டிரம்ப் புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nதுருக்கி எல்லை மீறிய நடவடிக்கைகளில ஈடுபடுகின்றது என நான் எனது பெரிய ஒப்பிட முடியாத ஞானத்தின் மூலம் நான் கருதினால் முன்னரை போன்று துருக்கியின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துவிடுவேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை மத்திய கிழக்கில் உள்ள நாட��கள் குறிப்பாக செல்வந்த நாடுகள் தங்களை தாங்களே பாதுகாக்கவேண்டிய தருணம்வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nசயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு\nதிருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/10/blog-post_17.html", "date_download": "2019-10-15T01:24:11Z", "digest": "sha1:HROFQMTNQK3MG6VMP6QYEWG3E6X2SHLU", "length": 10459, "nlines": 157, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்", "raw_content": "\nபுதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்\nஅண்மையில் சாம்சங் நிறுவனம் எஸ் 7562 என்ற பெயரில், கேலக்ஸி வரிசையில் ஒரு இரண்டு சிம் 3ஜி மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஆண்ட்ராய்ட் 4, ஐஸ்கிரீம் சாண்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த மொபைல் போன் பல சிறப்பு அம்சங���களை உள்ளடக்கியதாக உள்ளது.\nஇதன் ப்ராசசர் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் கோர்டெக்ஸ் ஏ5. இந்த மொபைல் நான்கு பேண்ட் அலைவரிசைகளில் இயங்குகிறது. இதன் பரிமாணம் 121.5x63.1x10.5 மிமீ.; எடை 120 கிராம். பார் டைப் போனாக வடிவமைக்கப்பட்ட இதில் டி.எப்.டி. டச் ஸ்கிரீன் தரப்பட்டுள்ளது.\n4 அங்குல திரை, 480 x 800 பிக்ஸெல் திறனுடன் டிஸ்பிளே காட்டுகிறது. மல்ட்டி டச் செயல்பாட்டினை ஏற்றுக் கொள்கிறது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளது. இதில் உள்ள மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம், மெமரியை 32 ஜிபியாக அதிகப்படுத்தலாம்.\nஇதன் உள் நினைவகம் 768 எம்பி ராம் மெமரி கொண்டுள்ளது. ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆக உள்ளது. நெட் வொர்க் செயல்பாட்டிற்கு எட்ஜ், வைபி, மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.\nஇதன் கேமரா 5 எம்பி திறனுடன், ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக ஒரு விஜிஏ கேமராவும் உள்ளது. நொடிக்கு 30 பிரேம் பதியும் வேகத்துடன் வீடியோ செயல்படுகிறது. இதன் சிப்செட் Qualcomm MSM7227A Snapdragon ஆகும்.\nஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, அக்ஸிலரோமீட்டர் சென்சார், காம்பஸ், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். வசதிகள் கிடைக்கின்றன. எச்.டி.எம்.எல். பிரவுசர் மற்றும் அடோப் பிளாஷ் தொகுப்பு பதிந்து கிடைக்கின்றன.\nடாகுமெண்ட் வியூவர் மூலம் பல்வேறு பார்மட்டில் உள்ள பைல்களைப் படிக்கலாம். ஆர்கனைசர் மற்றும் வாய்ஸ் மெமோ வசதிகள் தரப்பட்டுள்ளன.1500 mAh லித்தியம் அயன் பேட்டரி அதிக மின்சக்தி திறனை வழங்குகிறது.\nஇதன் ரேடியோ அலை கதிர்வீச்சு விகிதம் 0.47 W/kg ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ.17,000.\nஅனேகமாக சாம்சங் முதலிடம் வரலாம்...\nமாமல்லபுரம் அருகே கரையை கடந்தது நீலம் புயல்\nஜிமெயில் வழி எஸ்.எம்.எஸ் (SMS)\n2016ல் 33 கோடி மொபைல் போன் விற்பனையாகும்\nSamsung Galaxy S3 மினி மொபைல் போன்\nதொடர்ந்து சரியும் ஜி.எஸ்.எம். பயன்பாடு\nஅளவற்ற இன்டர்நெட் விரும்பும் இந்தியர்கள்\nதீயாய்ப் பரவும் தகவல் தொழில் நுட்பம்\nவிண்டோஸ் 8 புதிய சகாப்தம் தொடங்குகிறது\nஜிமெயில் - சில கூடுதல் தகவல்கள்\nகூகுளின் அசத்தலான ப்ராஜக்ட் - டிரைவர் இல்லாமல் ஓடு...\nமொபைல் போன் தொழில் நுட்பம்\nபேஸ்புக் வலைதளத்தில் 6.50 கோடி இந்தியர்கள்\nடேபிள் செல்களை இஷ்டப்படி இணைக்க\nவேர்ட் டாகுமெண்ட��� தேதியைத் தானாக மாற்ற\nசிஸ்டம் ரெஸ்டோர் (System Restore) சில குறிப்புகள்\nபுதிய சாம்சங் கேலக்ஸி எஸ் டூயோஸ்\nவருகிறது மைக்ரோசாப்ட் சர்பேஸ் டேப்ளட்\nநூறு கோடி பேருடன் பிரம்மிக்க வைக்கும் Facebook\nஜிமெயில் தரும் இன்னொரு புதிய வசதி\nஅடுத்த 20 ஆண்டுகளுக்கு விண்டோஸ் 8 மட்டுமே\nசாம்சங் எஸ் 3 (Samsung S III) விலை குறைப்பு\nகூகுள் நிறுவனத்திற்கு இந்தியா தரும் வாய்ப்பு\nவிண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான அப்ளிகேஷன்\nஇந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் அமையுமா\nசோனியின் ஆண்ட்ராய்ட் 4 எக்ஸ்பீரியா\nமின்னஞ்சல் - சில ஆலோசனைகள்\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்\nவிண்டோஸ் 8 முன் நடவடிக்கைகள்\nகூகுள் அஞ்சல் முகவரியில் புள்ளிகள்\nஸ்மார்ட் போன் சந்தையில் ஆப்பிள் தான் ராஜா\nவிண்டோஸ் 7 தேடலைப் பதிவு செய்திட\nகூகுள் தரும் உடனடி தீர்வுகள்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Group+4+exam?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-10-15T03:08:33Z", "digest": "sha1:AX43CGTGPG4RYYTS47KIU5GJOBM5BUU6", "length": 8141, "nlines": 128, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Group 4 exam", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\n - மோதலில் ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் படுகொலை\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர்\nதாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்\n‘48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்கள் அதிரடி நீக்கம்’ - சந்திரசேகரராவ்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைரலான 124 வயது இந்திய தாத்தா\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nகோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்\nதனியார் நீட் பயிற்சி மையத்தில் சோதனை - 72 மணி நேரத்திற்கு பின் நிறைவு\nஅயோத்தியில் டிசம்பர் 10 வரை 144 தடை உத்தரவு\n“காந்தி எவ்வாறு தற்கொலை செய்து கொண்டார்” - சர்ச்சைக்குள்ளான பள்ளித்தேர்வு வினாத்தாள்\nநீட் பயிற்சி மையத்தில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை\n'விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டியது என்னை ஊக்குவிக்கும்'- பிரக்ஞானந்தா பேட்டி\n பல மணிநேரம் போராட்டத்திற்கு பின் மீட்பு - வீடியோ\n1400 கிலோ மீட்டர் தொலைவிற்கு ‘பசுமை பெருஞ்சுவர்’ - இந்தியா திட்டம்\n - மோதலில் ரவுடி ஸ்ரீதரின் சகோதரர் படுகொலை\nஅமெரிக்க தொழிலதிபர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர்\nதாக்கப்பட்ட 4ஆம் வகுப்பு மாணவி - 3 சக மாணவர்கள் மீது புகார்\n‘48ஆயிரம் போக்குவரத்து பணியாளர்கள் அதிரடி நீக்கம்’ - சந்திரசேகரராவ்\nஐக்கிய அரபு எமிரேட்ஸில் வைரலான 124 வயது இந்திய தாத்தா\nகர்நாடகாவில் 7-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்த திட்டம் \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/31/4619/", "date_download": "2019-10-15T01:49:12Z", "digest": "sha1:SWVSMFGGL76D565JJK7VP4NVBD454XQW", "length": 12183, "nlines": 344, "source_domain": "educationtn.com", "title": "உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Teachears Zone உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்தாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கலந்���ாய்வு 02.08.2018 (வியாழக் கிழமை) அன்று நடைபெறும்\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் முன்னுரிமை பட்டியல் (Panel) இல் சிறு சிறு correction சரி செய்து கொண்டு இருப்பதால் இன்று இரவு வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.\nநாளை காலை 11 மணிக்கு வெளியிட 100% வாய்ப்பு. வருகிற 02/08/2018 (வியாழக் கிழமை) அன்று கலந்தாய்வு நடக்க இருப்பதாக தகவல்.\nPrevious articleTET – ஆசிரியர் நியமனம்: இரண்டு தேர்வுகள் எதற்கு உண்மையில் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள்\n 2018 ஜூலை 8-ம் தேதி நடந்த UGC NET தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. \nபிரதமர் மோடிக்கு பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கேட்டு கடிதம்.\nஇன்றைய ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்- மாணவி மானசியின் உரை ( தமிழ் இந்து).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n“சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து” – ஒரு அலர்ட் ரிப்போர்ட்\n\"சிசிடிவி கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து\" - ஒரு அலர்ட் ரிப்போர்ட் சிசிடிவி கேமராக்களை இணையம் மூலம் செல்போனுடன் இணைப்பதால் அவை ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை நகரில் குற்றங்களை குறைக்கவும், மக்களின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/213202?ref=ls_d_lifestyle", "date_download": "2019-10-15T01:59:43Z", "digest": "sha1:QXDUMTTREVAH7ED5QT6FFQX4JDJKCCFD", "length": 7681, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "முடியுதிர்வால் அவதிப்படுகிறீர்களா? கட்டுப்படுத்த இதோ இருக்கிறது இலகுவான வழி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட��டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n கட்டுப்படுத்த இதோ இருக்கிறது இலகுவான வழி\nஆண் பெண் என்று அனைவரும் முடியுதிர்வால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.\nஇதனை தடுப்பதற்காக பல விலையுயர்ந்த எண்ணெய்கள் கடைகளில் கிடைக்கின்றபோதிலும் அவற்றினால் எதிர்பார்த்த பயன்கள் கிடைக்கப்பெறுவதில்லை.\nஎனினும் இதனைத் தடுப்பதற்கான வழிமுறையினை குறைந்த செலவில் வீட்டிலேயே பின்பற்ற முடியும்.\nஅதாவது வெங்காய எண்ணெய் மூலம் முடியுதிர்வுப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.\nவெங்காய எண்ணெய் என்பது சாதாரண எண்ணெயில் வெங்காயத்தை கலப்பதுதான்.\nவெங்காயத்தில் காணப்படும் விசேட புதரமானது முடியுதிர்வை தடுப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nஎனவே தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதனை முதலில் சூடாக்க வேண்டும்.\nஅதன் பின்னர் சீவிய வெங்காயத்தினை சிறிதளவும், கறிவேப்பிலை சிறிதளவும் கலக்கவும்.\nபின்னர் மீண்டும் எண்ணெய் கறுப்பு நிறம் அடையும் வரை சூடாக்கவும்.\nசூடாறிய பின்னர் வெங்காயம், கறிவேப்பிலையை வடித்து அகற்றி எண்ணெயை மாத்திரம் பிரித்தெடுக்கவும்.\nஇவ் எண்ணெயை இரவிலும், முடியை கழுவுவதற்கு சில மணி நேரம் முன்பும் தொடர்ந்து பயன்படுத்தி வர சிறந்த பெறுபேற்றினை பெற முடியும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othertech/03/212878?ref=section-feed", "date_download": "2019-10-15T02:18:17Z", "digest": "sha1:PI7XFJ4NGJSGTIQBUJ3OIAWCHCPEXHSK", "length": 6740, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "Levi உடன் இணைந்த கூகுள்: அறிமுகமாகும் அட்டகாசமான உற்பத்தி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nLevi உடன் இணைந்த கூகுள்: அறிமுகமாகும் அட்டகாசமான உற்பத்தி\nஸ்மார்ட் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய அணியக்கூடிய உடைகளை அறிமுகம் செய்வதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்து வந்தது.\nஇதன் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் Levi நிறுவனத்துடன் இணைந்து ஜக்கெட்களை வடிவமைப்பு செய்து வந்தது.\nஇதற்கான திட்டத்திற்கு Project Jacquard எனவும் பெயரிடப்பட்டுள்ளது.\nதற்போது இவை விற்பனைக்கு வரவுள்ளன. எனினும் இவற்றின் விலையானது மிகவும் அதிகமாகும்.\nஅதாவது சிறிய அளவிலான ஜக்கட்டின் விலை 198 டொலர்களாகவும், பெரிய ஜக்கட்டின் விலை 350 டொலர்களாகவும் காணப்படுகின்றது.\nஎனினும் இவற்றிற்கு இடையில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமான அளவில் இந்த நவீன ஜக்கெட்டுக்கள் கிடைக்கப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%88%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-10-15T01:37:57Z", "digest": "sha1:4PIBPICSAXTWUGQ4DS5BEIPJYXZS7PQI", "length": 25406, "nlines": 373, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரகதாசலேஸ்வரர், திரணத்ஜோதீஸ்வரர், ஈங்கோய்நாதர், மரகத நாதர்\nதிருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும். கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.\nஇந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபட��வது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.\nநக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார்.\nஇத்தல நாதர் மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர் ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.\nஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம்.\nஅகத்திய மாமுனிவர் ஈ வடிவில் இறைவனைத் தரிசித்தமையால், திரு ஈங்கோய் மலை எனப்படுகிறது.\nபார்வதி தேவி இங்கு சிவனை வழிபட்டமையால், இது சிவசக்தி மலை எனவும் வழங்குகிறது.\nமரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.\nஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிவது இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு.\nகார்த்திகை மாதத்து திங்கட் கிழமையன்று இத்திருத்தலத்தினையும், மற்றும் இதன் அருகே அமைந்துள்ள வாட்போக்கி மலை (சொக்கர்) மற்றும் கடம்பந்துறை (கடம்பர்) ஆகிய திருத்தலங்களையும் ஒரு சேர தரிசிப்பது பெரும் பயன் விளைக்கும் என்பர். இவற்றினை தரிசிக்கும் முறைமையும், 'காலையில் கடம்பர், மதியம் சொக்கர், அந்தி வேளை ஈய்ங்கோ நாதர்' என வழங்குகிறது.\nஇக்கோவிலில் எட்டுக் கல்வெட்டுக்கள் படி எடுக்கப்பட்டுள்ளன.\nதிரிபுவனச்சக்ரவர்த்தி எனப்பட்ட வீரதேவர் காலத்துக் கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.\nசோழ மன்னர்கள் இத்திருக்கோயிலுக்கு இறையிலி அளித்ததாக கூறப்படுகினறது.\n63 நாயன்மார்களில் முதன்மையானவர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் இத்தலத்தைப் பற்றிப் பாடிய பாடல்கள் பன்னிரு சைவத் திருமுறைகளில் முதலாம் திருமுறையி��் இடம் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றினைக் கீழே காணலாம்:\nஇத்திருத்தலத்தின் மீதான பிறிதொரு தேவாரப் பதிகம் கீழே தரப்பட்டுள்ளது:\nஅடியும் முடியும் அரியும் அயனும்\nபடியும் விசும்பும்பாய்ந் தேறி - நொடியுங்கால்,\nஇன்ன தெனவறியா ஈங்கோயே ஓங்காரம்\nமாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்\nஅருள்மிகு மரகதாசலேஸ்வரர் திருக்கோயில் - தினமலர் கோயில்கள்\nதிரு ஈங்கோய்மலை பற்றிய ஒரு ஒலி-ஒளிக்காட்சி வழங்கும் வலைத்தளம்\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவிக்கிமேப்பியாவில் ஈங்கோய் மலை அமைவிடம்\nசப்த கரை சிவ தலங்கள்\nதிருப்பாச்சிலாச்சிராமம் தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் அடுத்த திருத்தலம்\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 63 தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 63\nதேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலங்கள்\nகாவேரி வடகரை சிவன் கோயில்கள்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்கள்\nதேவாரம் பாடல் பெற்ற சிவன் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மார்ச் 2019, 10:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/one-more-congress-mla-resign-pufpea", "date_download": "2019-10-15T01:51:10Z", "digest": "sha1:O6UYIDNECCFXNGY2V5FJYAK3KPGZSNDZ", "length": 9883, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா ! கர்நாடகாவில் தொடரும் குழப்பம் !", "raw_content": "\nமேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா \nகர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகியதால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. ராஜினாமா செய்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது.\nகர்நாடகத்தில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.\nஇக்கூட்டணியில் அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.\nஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பாஜக இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து நேற்று பரிசீலனை செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.\nஇதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அமைச்சர்களாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.\nஇதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.\nஇதையடுத்து கர்நாடக கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி அரசு தப்புமா இல்லை கவிழுமா\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட குத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nபோலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து பேன் பார்க்கும் குரங்கு.. தலை நிமிராமல் தன் கடமையை செய்யும் காவலர்..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\nசாண்டி.. லாஸ்லியா.. போட்ட ���ுத்து ஆட்டம்..\nஇணையத்தளத்தை கலக்கும் நயன்தாராவின் கவர்ச்சி போட்டோ சூட்..\nதிருடப்போன வீட்டில் கொள்ளையனுக்கு நடந்த அநியாயம்.. ரிஸ்க் எடுத்தும் ஒரு பிரயோஜனமும் இல்லை..\nஅமைச்சர் விஜயபாஸ்கர் சென்ற கார் விபத்து.. நாங்குநேரி அருகே நடந்த விபரீதம்..\n விரைவில் டும் டும் டும்..\nஅதிரடி ஆய்வு... அமைச்சர்களையே தூக்கி சாப்பிட்ட எம்எல்ஏ... \"நல்லா இருக்கனும்\" தொகுதி மக்கள் உருக்கம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/hospital-for-endocrinology-treatment/", "date_download": "2019-10-15T02:33:02Z", "digest": "sha1:Y6HKYET5ERDB2ZOQSDSXC5CXRWCO5JFP", "length": 13317, "nlines": 326, "source_domain": "www.asklaila.com", "title": "hospital for endocrinology treatment Chennai உள்ள - அஸ்க்லைலா", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nசென்னை மீனாக்ஸி மல்டிஸ்பெஷியாலிடி ஹாஸ்பிடல் லிமிடெட்\nதிய்பெதோலோக்ய், நெஃபிரோலோக்ய், பிலாஸ்டிக் சர்ஜன்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nகாஞ்சி காமகோடி சைல்ட்ஸ் டிரஸ்ட் ஹாஸ்பிடல்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஏந்யேஸ்தெசியிலோகி எண்ட் பென் கிலினிக்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nசுவரம் ஹாஸ்பிடல் பிரைவெட் லிமிடெட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nடாக்டர். ராமகுமார் எம்.டி. டி.எம். என்டோகிரிந்யோலோகிஸ்ட்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஓப்ஸ்டெடிரிக்ஸ் மற்றும் மகப்பேறு மருத்துவர்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/30004757/There-is-no-scene-of-election-violation-in-Modi-film.vpf", "date_download": "2019-10-15T02:07:17Z", "digest": "sha1:4RJDUMW4Z5YRSQ2T3BH3L2DAKIU3RNB4", "length": 10036, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "There is no scene of election violation in Modi film - explanation of the film crew || மோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை - படக்குழுவினர் விளக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை - படக்குழுவினர் விளக்கம்\nமோடி படத்தில் தேர்தல் விதிமீறல் காட்சிகள் இல்லை என படக்குழுவினர் விளக்கமளித்துள்ளனர்.\nபிரதமர் நரேந்திரமோடி வாழ்க்கையை மையமாக வைத்து ‘பிஎம் நரேந்திரமோடி’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மோடி வேடத்தில் விவேக் ஓபராய் நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கி உள்ளார். மோடியின் இளமை காலத்து வாழ்க்கையில் இருந்து 2014-ம் ஆண்டு தேர்தலில் வென்று பிரதமர் ஆனது வரை உள்ள சம்பவங்கள், அவர் நிறைவேற்றிய திட்டங்கள் படத்தில் உள்ளன.\nஇந்த படத்தை அடுத்த மாதம் (ஏப்ரல்) 12-ந் தேதி திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தி பா.ஜனதாவுக்கு ஆதரவு அலையை படம் உருவாக்கும் என்று எதிர்ப்பு கிளம்பியது. படத்தை வெளியிடக் கூடாது என்று தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும், ஓய்வு பெற்ற 47 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் புகார் அளித்தனர்.\nஇதைத்தொடர்ந்து நேரில் விளக்கம் அளிக்கும்படி மோடி படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து படத்தில் மோடியாக நடித்த விவேக் ஓபராய், தயாரிப்பாளர் சந்தீப் சிங் ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் ஆஜரானார்கள். அதில் மோடி படத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் காட்சிகள் இல்லை என்று விளக்கம் அளித்தனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. மோகன்லால் மகன் - நடிகை கல்யாணி காதல்\n2. விஜய் பட கதாநாயகியை மிரளவைத்த சிறுத்தை\n4. சிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n5. ரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vizhigalil-vizhigalil-song-lyrics/", "date_download": "2019-10-15T01:21:37Z", "digest": "sha1:FEGOSQMVKD55CNLRWDKXYKQ2OFQH5TXP", "length": 10913, "nlines": 248, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vizhigalil Vizhigalil Song Lyrics", "raw_content": "\nபாடகர் : ஹரிஷ் ராகவேந்திரா\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nஆண் : விழிகளில் விழிகளில்\nஆண் : யார் என்று நான்\nயார் என்று அடி மறந்தே\nசுற்றுதே ஒரு நாள் வரைதான்\nஎன நினைத்தேன் பல நாள்\nஆண் : காதல் என்\nஆண் : காதல் என்\nஆண் : விழிகளில் விழிகளில்\nஆண் : சாலையில் நீ\nதவமிருக்கும் யாரடி நீ யாரடி\nஆண் : ஒரு கார்பன் கார்டு\nஆண் : அந்த காதலை\nஆண் : போகாதே அடி\nநீ போனாலே என் வாழ்நாள்\nஆண் : விழிகளில் விழிகளில்\nஆண் : பூவிலே செய்த\nஆண் : மேகமாய் அங்கு\nநீயடி தாகமாய் இங்கு நானடி\nஆண் : அந்த காதலை\nஆண் : இன்றோடு அடி\nஆண் : எனக்குள் என்னையே\nஆண் : காதல் என்\nஆண் : காதல் என்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/137938-what-is-the-cause-of-womens-arthritis", "date_download": "2019-10-15T01:40:36Z", "digest": "sha1:ACU6JGBZNUWEQEMZL7CKEDFFTRB6NJMR", "length": 13559, "nlines": 115, "source_domain": "www.vikatan.com", "title": "ஆண்களை விட அதிகமாகப் பெண்களுக்கு மூட்டுவலி வரக் காரணம் என்ன? | What is the cause of women's arthritis?", "raw_content": "\nஆண்களை விட அதிகமாகப் பெண்களுக்கு மூட்டுவலி வரக் காரணம் என்ன\nதினமும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் எடையைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன் வலிகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.\nஆண்களை விட அதிகமாகப் பெண்களுக்கு மூட்டுவலி வரக் காரணம் என்ன\nஇன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி பலரும் சந்திக்கும் மிக முக்கியப் பிரச்னை, மூட்டுவலி. ஒரு காலத்தில் வயது முதிர்ந்தவர்கள் மட்டும்தான் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டார்கள். இப்போது, எல்லோரையும் பாதிக்கும் பொதுப் பிரச்னையாக இதுமாற காரணம் என்ன\n``மாறிவரும் உணவுப்பழக்கமும் உடல் எடை அதிகரிப்புமே முக்கியக் காரணம்'' என்கிறார் எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார்.\nஇதுகுறித்து விரிவாகப் பேசுகிறார் அவர்.\n``எலும்பு இணைப்புகளில் ஏற்படும் வலியில் நிறைய விதங்கள் உண்டு. அதில், அதிகம்பேரைப் பாதிக்கும் பிரச்னையாக இருப்பது மூட்டு வலி. அதிகப்படியான உடல் எடையைக் கால் மூட்டுகளால் தாங்க முடியாததே இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். மூட்டுகளில் திரவங்கள் குறைந்து அவை ஒன்றுடன் ஒன்று உராயும்நிலை ஏற்படும்போது வலி ஏற்படுகிறது. இதேபோல் முதுகு வலி, கழுத்து வலி என பல்வேறு பிரச்னைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இதற்கெல்லாம் முக்கியக் காரணம், எலும்புகளில் ஏற்படும் கால்சியம் பற்றாக்குறையே. குறிப்பாக, பெண்கள் கால்சியம் பற்றாக்குறையால் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். இதனால்தான் ஆண்களை விடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் முதுகுத்தண்டு வளைந்து காணப்படுகிறார்கள்.\n50 வயதுக்கு மேல் கால்சியம் பற்றாக்குறை காரணமாக இருக்கிறது என்றால், இளம் வயதில் இணைப்புகளில் வலி வருவதற்கு நம்முடைய சோம்பேறித்தனமான, கவனக்குறைவான வாழ்க்கை முறைதான் காரணமாக அமைகிறது. உதாரணமாக, அதிகப்படியான எடையைக் குனிந்து தூக்கினால் தண்டுவடம் நகர்ந்து வலியால் துடிக்க நேரிடும். முதுகுத்தண்டு வளையாமல் நேராக உட்கார்ந்த நிலையில் அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்க வேண்டும். நாம் தூங்கும் முறை சரியாக இல்லையென்றாலும் கழுத்து வலியால்\nஅவதிப்பட நேரிடும். ஆக, நாம் செய்யும் சிறு சிறு செயல்களையும் கவனமாகச் செய்தாலே வலிகளில் இருந்து தப்பிக்கலாம். நம் உடலுக்கு வேலை தராமல் உட்கார்ந்தபடியே இருந்தாலும் நமது மூட்டுகளில் வலி ஏற்படும். தினமும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் இதைத் தவிர்க்கலாம்.\nஇணைப்புகளில் வலி இருக்கிறது என்று மருத்துவர்களிடம் சென்று முறையிட்டால், முதலில் பிசியோதெரபி எனப்படும் எளிய உடற்பயிற்சி சிகிச்சைக்குத்தான் பரிந்துரைப்பார்கள். மூட்டு வலி அதிகரித்தால் அறுவை சிகிச்சை மூலம்தான் தீர்வு காணமுடியும். ஆனால் இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. மூட்டு வலி உடைய ஒரு நபருக்கு எடையைக் கட்டுக்குள் கொண்டுவராமல் அறுவைசிகிச்சை செய்வது சரியல்ல. ஏனென்றால் அறுவை சிகிச்சை செய்தபிறகு அவரது எடை அதிகரித்தால் அறுவை சிகிச்சை தோல்வியில் முடிவடையலாம். எனவே, தினமும் உடற்பயிற்சி செய்வதன்மூலம் உடல் எட��யைக் கட்டுக்குள் கொண்டு வருவதுடன் வலிகளிலிருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம். யோகா செய்வதன்மூலமும் பலவித நன்மைகளை நாம் அடைய முடியும். ஆசனங்களின் கலவையான சூரியநமஸ்காரம் செய்தாலும் இணைப்புகளில் ஏற்படும் வலியைத் தவிர்க்கலாம்.\nஇன்றைக்கு நம் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை உடல் மற்றும் மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தி உடல் எடை அதிகரிக்கக் காரணமாக அமைகின்றன. நாம் உழைப்பது உண்பதற்காகவே என்றாலும் அதில் ஒரு கட்டுப்பாடு வேண்டும். அதனால்தான் திருமூலர் தம் பாடலில் `உடம்பால் அழியின் உயிரால் அழிவர் திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தேன் , உடல் வளர்த்தேனே உயிர் வளர்த்தேனே' என்று கூறியுள்ளார்.\nஉணவில் அனைத்துச் சத்துகளும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். கம்பு, சாமை, கேழ்வரகு, கொய்யா என நாம் வாழும் இடத்தில் விளையக்கூடிய உணவுகளையும் பழங்களையும் அதிகஅளவில் உண்ண வேண்டும். கால்சியம், இரும்புச்சத்து நிறைந்த கீரை உள்ளிட்ட உணவுகளையும் அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். நெய், எண்ணெய் போன்றவை மூட்டுகளில் திரவ பசை உருவாகக் காரணமாகின்றன. எனவே அவற்றை முற்றிலுமாகத் தவிர்க்காமல் அளவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும். விரைவு உணவுகளையும், டப்பாக்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளையும் தவிர்ப்பது நல்லது'' என்கிறார் சுரேஷ்குமார்.\nஇணைப்புகளில் ஏற்படும் பிரச்னைகளால் மட்டும் வலி ஏற்படுவதில்லை. இவை உடலிலுள்ள வேறு சில பிரச்னைகளுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றி சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு உடல் ஆரோக்கியத்துக்காகச் சிறிது நேரம் ஒதுக்கினால், மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaionline.com/index.php/5226-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-10-15T02:55:24Z", "digest": "sha1:A3SHFBHK2TAFYJGSEDWNSN3YKU7AE6ZV", "length": 7452, "nlines": 77, "source_domain": "unmaionline.com", "title": "உண்மை - செய்திச் சிதறல்கள்", "raw_content": "\nமின்னல் தாக்குவதால் அதிக சேதங்களை அடிக்கடி சந்திக்கும் பகுதி அமெரிக்காவின் ஃபுளோரிடா.\nஉலகின் முதல் தபால் தலையில் இடம் பெற்ற ��டம் விக்டோரியா ராணி. இதை வடிவமைத்தவர் ரோலண்ட் ஹில். 1840இல் வெளியான இதன் பெயர் பென்னி பிளாக். மதிப்பு ஒரு பென்னி.\nஇந்தியாவில் 1834இல் முதல் தபால்தலை வெளியானது. அதிலும் விக்டோரியா ராணியின் தலைப்படமே இடம் பெற்றது. தபால் பில்லைகளில் தலைப்படமே இடம் பெற்று வந்ததால், அது தபால் தலை ஆயிற்று.\nமுதல் உலகத் தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்தது.\nஇந்தியக் கடற்கரையின் மொத்த நீளம் 6000 கி.மீ. இதில் 1200 கி.மீ. தமிழகக் கடற்கரையாகும்.\nசிறுத்தை ஓடத் தொடங்கிய சில நொடிகளிலேயே 110 கி.மீ வேகம் கொள்ளும்.\nஉலகின் மிக அகலமாக சாலை\nபிரேஸில் நாட்டில் மான்மெண்டல் ஆக்ஸிஸ் என்ற சாலை ஒன்று உள்ளது. இந்தச் சாலையில் ஒரே நேரத்தில் 160 கார்கள் இணையாகச் செல்ல முடியுமாம். இந்தச் சாலையின் நீளம் 24 கி.மீ. தூரமாகும். இந்தச் சாலையின் அகலம் 250 மீட்டர். ஆறு பாதைகளாகப் பிரிக்கப்பட்டு வாகனங்கள் செல்கின்றன.\nஇதுவே உலகின் மிக அகலமான சாலையாகும்.\n‘தென்னாட்டின் கதை’ என்ற அமெரிக்க நூலே உலகத்திலேயே மிகப் பெரிய நூலாகும். இந்நூல் வெளியான ஆண்டு 1925. இந்நூலின் உயரம் 6 அடி, 10 அங்குலம், அகலம் 9 அடி, 2 அங்குலம், கனம் ஒரு அடி. இந்த நூலின் மேலட்டை மாட்டுத்தோலால் ஆனது. ஒரு முழு மாட்டுத் தோலே இதில் பயன்படுத்தப்பட்டது. இந்நூலை ஒரு தனி நபரால் தூக்கிச் செல்ல முடியாது.\nமுதல் உலகத் தமிழ் மாநாடு 1966ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி கோலாலம்பூரில் நடந்தது.\nசிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா பெரியார்\nஅறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா\nஆசிரியர் பதில்கள் : நம் கொள்கைப் பயிரை எதிரிகளே உரமிட்டு வளர்ப்பர்\nஆய்வுக் கட்டுரை : அறிவு மரபு\nஇயக்க வரலாறான தன் வரலாறு(235) : திருப்பத்தை ஏற்படுத்திய ‘திராவிடர் மாநாடு’\nஉணவே மருந்து : பாலூட்டும் தாய்கள் அறிய வேண்டியவை\nஎத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (45) : உபநிஷத்துகளை அம்பேத்கர் ஏற்றாரா\nகவிதை : மனிதநேய இமயம்\nசிறுகதை : ராஜத்தின் திருமணம்\nதலையங்கம் : அண்ணா பல்கலைக்கழகத்தில் வன்முறையைத் தூண்டும் கொலை நூல் பகவத் கீதை பாடநூலா\nபெண்ணால் முடியும் : பளு தூக்கும் போட்டியில் பதக்கங்கள் குவிக்கும் சினேகா\nபெரியார் பேசுகிறார் : பிரச்சாரமும் விளம்பர���ும்\nமருத்துவம் : மழைக்கால தடுப்பும் இன்ஃபுளூயன்சா நோய்த்தொற்றும்\nமுகப்புக் கட்டுரை : மனிதநேய வாழ்நாள் சாதனை விருது\nவரலாற்று நாயகர்கள் : வள்ளலார், காமராசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/53317-sarkar-film-story-and-sengol-story-are-same-south-indian-film-writers-association-president.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T03:31:30Z", "digest": "sha1:6NWJMY4IVTGYEPSHGT2HXP5UM4MFQNWY", "length": 12280, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ் | sarkar film story and sengol story are same South Indian Film Writers Association president", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n“எவ்வளவோ பேசிபார்த்தோம், முருகதாஸ் பிடிவாதமாகவே இருந்தார்” கே.பாக்கியராஜ்\nசமரசம் செய்ய எவ்வளவோ பேசிபார்த்தோம், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாகவே இருந்தார் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்கியராஜ் கூறியுள்ளார்.\n‘சர்கார்’ படத்துக்கு தடை கோரி வருண் என்ற ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘சர்கார்’படத்தின் கதையும், திரைக்கதையும் தன்னுடையது என்றும் 'செங்கோல்' என்ற தலைப்பில் அந்தக் கதையை தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் தான் பதிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.\nமேலும் தனது கதையை திருடி 'சர்கார்' என்ற தலைப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கியுள்ளார் என்றும் தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் முறையிட்டுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் தயாரிப்பு நிறுவனம், தென்னிந்திய திரைப்பட கதையாசிரியர்கள் சங்கம் அக்டோபர் 30க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.\nஇந்நிலையில், செங்கோல் என்ற கதையும், சர்கார் படக் கதையும் ஒன்றுதான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் உறுதி செய்துள்ளது. இயக்குநர் பாக்கியர���ஜ் தலைவராக உள்ள இந்த அமைப்பு வழக்கு தொடர்ந்த வருணுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது. அதில், தங்கள் பக்கம் நியாயத்திற்காக நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு செல்வதை தடை செய்ய மாட்டோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, முழுமையாக உதவ முடியாமைக்கு வருந்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறைக்கு இயக்குநர் கே.பாக்கியராஜ் அளித்த பேட்டியில், “புகார் வந்த பின்னர் இருதரப்பினரையும் விசாரித்தோம். முருகதாஸிடம் அவருடைய கதையை கேட்டோம். இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தில் கதையின் முக்கியமான கரு ஒன்றாகவே இருந்தது. அதனால், இதனை பேசி முடிக்கவே முடிவு செய்தோம். ஆனால், முருகதாஸ் அதற்கு மறுத்துவிட்டார்.\nதனிப்பட்ட முறையில் இந்தச் செய்தி வெளியே செல்லாமல் இருக்க எவ்வளவோ முயற்சி செய்தேன். அது சரியாக வரவில்லை. வருண் பெயருக்கு கொஞ்சமாவது கிரிடிட் கொடுக்குமாறு முருகதாஸிடம் கேட்டுக் கொண்டோம். ஆனால், தன்னுடைய கதைதான் என்பதில் முருகதாஸ் கடைசி வரை பிடிவாதமாக இருந்துவிட்டார். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று உறுதியாக இருந்தார். அடுத்த முறை இதுபோன்ற எந்த பிரச்னையும் ஏற்பாடாமல் இருக்க நடவடிக்கை எடுப்போம்” என்று தெரிவித்தார்.\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nதீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“விஜயின் ‘தளபதி63’ என்னுடைய கதை” - நீதிமன்றத்தில் மனு\nகள்ள ஓட்டு புகார் - 49-பி தேர்தல் விதிப்படி வாக்களிக்க அனுமதி\n - ரமேஷ் கண்ணா ஆவேசம்\nவிஜயின் ‘சர்கார்’ எதிரொலி: 49பி குறித்து தேர்தல் ஆணையம் பிரச்சாரம்\nசவும்யா, மகமத்துல்லா சதம் வீண்: வென்றது நியூசிலாந்து\n‘நாற்காலி’க்கும் எனக்கும் சம்பந்தமில்லை - ஏ.ஆர்.முருகதாஸ்\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பதாக கே.பாக்யராஜ் அறிவிப்பு\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள��ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n“செங்கோல் கதையும், சர்கார் கதையும் ஒன்றுதான்” உறுதி செய்த எழுத்தாளர் சங்கம்\nதீபாவளி அன்று 108 ஆம்புலன்ஸ் சேவை கிடையாது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/70154-samajwadi-party-president-akhilesh-yadav-dissolves-all-party-postings.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-10-15T03:17:06Z", "digest": "sha1:MKO7N2CG4R3GHKTD4JFFBTEYGLDKMRZS", "length": 9196, "nlines": 85, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைப்பு’ - அகிலேஷ் அதிரடி | Samajwadi Party President Akhilesh Yadav dissolves all party postings", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\n‘சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளும் கலைப்பு’ - அகிலேஷ் அதிரடி\nசமாஜ்வாதி கட்சியின் அனைத்து பதவிகளையும் கலைத்து அக்கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.\nஉத்தரப் பிரதேசத்தில் ஆளும் கட்சியாக இருந்த சமாஜ்வாதி கட்சி தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்து வந்தது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாதி கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த அக்கட்சி, 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணியை முறிப்பதாக மாயாவதி அறிவித்தார். மறுபுறம் சமாஜ்வாதி கட்சிக்குள் உட்கட்சி பூசலும் சென்றுகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் சமாஜ்வாதி கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் அதிரடியாக அறிவித்துள்ளார். அதன்படி, அனைத்து இளை��ரணி குழுக்கள், மாணவர் அணி, மகளிர் அணி குழுக்கள், தேசிய மற்றும் மாநில தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளையும் கலைத்து அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரப் பிரதேசத்தின் அனைத்து மாவட்ட பொறுப்புகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மாநில தலைவர் நரேஷ் உத்தம் படேல் பதவி மட்டும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்புகள் சமாஜ்வாதி கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.\nசிபிஐ கொடுத்த முதல் நாள் இரவு உணவை புறக்கணித்த ப.சிதம்பரம்\nதேன் கூட்டை பின்பக்கம் சுமந்து கொண்டு திரியும் விநோத மனிதர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமாஜ்வாதி மாநிலங்களவை எம்பி ராஜினாமா - பாஜகவுக்கு தாவுகிறாரா\nஉன்னாவ் பெண், விபத்தில் சிக்கிய விவகாரம்: சிபிஐ விசாரணை கோருகிறார் அகிலேஷ்\nபாஜக எம்.பிக்கு எதிராக ஆபாச பேச்சு - அசம் கானுக்கு சபாநாயகர் எச்சரிக்கை\n‘சமாஜ்வாதி ஆசம் கான் மன்னிப்பு கேட்க வேண்டும்’ - வலுக்கும் எதிர்ப்பு\nராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்த சமாஜ்வாதி எம்.பி - பாஜகவில் சேர திட்டமா\n“வழக்குகளிலிருந்து தப்ப முலாயம் சிங் பாஜகவோடு ரகசியக் கூட்டு” - மாயாவதி\n“கட்சியில் தம்பி துணைத்தலைவர், மருமகன் ஒருங்கிணைப்பாளர்” - நியமித்தார் மாயாவதி\nமுலாயம் சிங்கை சந்தித்தார் யோகி ஆதித்யநாத்\n“எல்லா சோதனை முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை” - அகிலேஷ்\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிபிஐ கொடுத்த முதல் நாள் இரவு உணவை புறக்கணித்த ப.சிதம்பரம்\nதேன் கூட்டை பின்பக்கம் சுமந்து கொண்டு திரியும் விநோத மனிதர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/14748-vaiko-distortion-shock-while-the-comfort.html", "date_download": "2019-10-15T03:11:13Z", "digest": "sha1:GZ3DMAJJAWGXLYGWUTFIZWV2S3A7RWW3", "length": 10436, "nlines": 86, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வைகோ விலகல்... அதிர்ச்சி... அதே சமயம் ஆறுதல்... | Vaiko distortion ... shock ... while the comfort", "raw_content": "\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nவைகோ விலகல்... அதிர்ச்சி... அதே சமயம் ஆறுதல்...\nமக்கள் நலக்கூட்டணியில் இருந்து மதிமுக விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் வைகோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இருப்பினும் கூட்டணிக்கட்சிகளுடனான நட்பு தொடரும் என வைகோ தெரிவித்திருப்பது ஆறுதல் அளிப்பதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மேலும் மக்கள் நலக் கூட்டியக்கம் என்பது நிரந்தரமான அமைப்பல்ல என்றும் வைகோவின் இந்த முடிவை ஏற்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார். வைகோவின் இந்த முடிவு நாகரிகமானது என்று கூறிய அவர், ஆனால் அவர் எந்த அடிப்படையில் இந்த முடிவை எடுத்தார் என்பது தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறுகையில், மக்கள் நலக் கூட்டணி உடைய தான் காரணமாக இருக்க மாட்டேன் என கடந்த சில தினங்களுக்கு முன்பு வைகோ தெரிவித்தார் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியது அதிர்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு முன்பு நான்கு கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து இந்த முடிவை வைகோ அறிவித்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைத்திருக்கும் என்றும் முத்தரசன் கருத்துத் தெரிவித்தார். கூட்டணிக்கட்சிகளுடனான நட்பு தொடரும் என வைகோ தெரிவித்திருப்பது மகிழ்ச்சி எனவும் முத்தரசன் கூறினார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் இது குறித்துக் கருத்தும் தெரிவிக்கையில், மக்கள் நலக் கூட்டு இயக்கத்தில் இருந்து வைகோ விலகியது நல்ல முடிவே என தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக சென்னையில�� நடைபெற்ற மதிமுக உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த, வைகோ, மக்கள் நலக் கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறுவதாக தெரிவித்தார். கூட்டணியிலிருந்து வெளியேறினாலும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களுடன் தனது நட்புறவு தொடரும் எனவும் வைகோ கூறினார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டியக்கத்தை உருவாக்கின. அதன் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்பட்டு வந்தார்.\nமக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக\nமீண்டும் கலக்க வரும் 'தெறி' கூட்டணி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅதிமுக பலவீனமடையக் கூடாது: திருமாவளவன்\nதேர்தல் ரத்து: தமிழிசை வரவேற்பு, திருமாவளவன் வேதனை\nசிறையில் வைகோ மெளன விரதம்\nகேஸை முடித்து வையுங்க...இல்லை ஜெயிலுக்கு அனுப்புங்க... கோர்ட்டில் கொந்தளித்த வைகோ\nகருவேல மரத்தை அகற்றுங்கள்; என்னை பார்க்க சிறைக்கு வராதீர்கள்: வைகோ வேண்டுகோள்\nவைகோவிற்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nவிவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் கைது\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n‘பிகில்’ வழக்கமான விளையாட்டுப் படமா \nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமக்கள் நலக் கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக\nமீண்டும் கலக்க வரும் 'தெறி' கூட்டணி..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://moviewingz.com/actress-nayanthara-latest-stills/", "date_download": "2019-10-15T02:57:24Z", "digest": "sha1:NZRTYTW5L2G6LIP5WDU5UPNUFK7RMN5D", "length": 7200, "nlines": 144, "source_domain": "moviewingz.com", "title": "ACTRESS NAYANTHARA LATEST STILLS. - Movie Wingz", "raw_content": "\nநடிகர் விமலின் அடுத்த திரைப்படத்தில் இணையும் தேசிய விருது…\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய…\n���ஜித்குமாரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபலங்கள்\nநடிகர் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் சென்சார் குறித்த…\nநடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்தின் சாட்டிலைட் உரிமம்…\nஆதித்யவர்மா’ திரைப்படம் திரையிடும் தேதி அறிவிப்பு\nமிக மிக அவசரம் படத்தில் நான் நடிக்கவே இல்லை – நடிகை ஸ்ரீபிரியங்கா\nநடிகர் விமலின் அடுத்த திரைப்படத்தில் இணையும் தேசிய விருது நடிகை\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.\nஅஜித்குமாரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபலங்கள்\nநடிகர் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் சென்சார் குறித்த தகவல்\nநடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல்.\nநடிகர் விமலின் அடுத்த திரைப்படத்தில் இணையும் தேசிய விருது நடிகை\nஅஜய் ஞானமுத்து இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் சர்வதேச கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடிக்க உள்ளார்.\nஅஜித்குமாரின் அடுத்த படத்தில் இணைந்த பிரபலங்கள்\nநடிகர் கார்த்தி நடிக்கும் ‘கைதி’ படத்தின் சென்சார் குறித்த தகவல்\nநடிகர் விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்தின் சாட்டிலைட் உரிமம் குறித்த தகவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/2-were-rescued-from-mukkombu-dam-328537.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T02:34:32Z", "digest": "sha1:ALPVBZ7B6XHN5T3MKYNYQHMKPBYPDKZH", "length": 14599, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "முக்கொம்பு அணை சீரமைப்பின்போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு | 2 were rescued from Mukkombu dam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஐயோ.. அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. அலறிய சுரேஷ்\nதமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்... இந்திய வானிலை மையம்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ��னாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமுக்கொம்பு அணை சீரமைப்பின்போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்பு\nதிருச்சி: திருச்சி முக்கொம்பு அணையில் சீரமைப்பு பணியின் போது வெள்ளத்தில் சிக்கிய இருவர் மீட்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.\nகர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் காவிரிக்கு நீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து முக்கொம்பு அணைக்கு குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டடப்பட்ட இரும்பு பாலத்தின் தூண்கள் சேதமடைந்ததால் பாலம் உடைந்தது.\nஇதையடுத்து முக்கொம்பு கொள்ளிடம் கதவணையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. கதவணையில் சீரமைப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ஆட்சியர் ராசாமணி உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.\nஅப்போது இரு பணியாளர்கள் இருந்த படகில் திடீரென என்ஜின் பழுதானதால் ஆற்றின் வெள்ளத்தில் சிக்கியது. இதையடுத்து மீனவர்களின் படகு மூலம் அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேட்டூர் அணைக்கு ஒரு சொட்டு நீர் கூட வராது.. மேகதாது அணை கட்ட அரசு அனுமதிக்க கூடாது.. வைகோ\nமேகதாத��� விவகாரத்தில் விதண்டாவாதம்... கர்நாடக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nஈரோடு அருகே உடைந்த தடுப்பணை மதகு.. பீறிட்டு அடிக்கும் தண்ணீர்.. மக்கள் பீதி\nசிக்கல் மேல் சிக்கல்.. பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது எப்போது\nபூடானின் ஹைட்ரோ பவர் அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்.. அசாம் மாநிலத்தில் தீவிர கண்காணிப்பு\nஅணை உடைப்புக்கு நண்டுகள்தான் காரணம்.. அமைச்சர் பேச்சு.. நண்டுகளை கைது செய்ய கோரும் எதிர்க்கட்சிகள்\nமழையால் உடைந்த அணை.. தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள்.. 16 பேர் உடல் மீட்பு\nமகாராஷ்டிராவில் கனமழை... அணை உடைந்தது... 6 பேர் சடலமாக மீட்பு\nஅரபிக் கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க 6 தடுப்பணைகள் கட்டப்படும்... பொள்ளாச்சி ஜெயராமன்\nகடந்த ஆண்டை ஒப்பிட்டால் நடப்பாண்டு முக்கிய அணைகளில் அதிக நீர் இருப்பு.. மத்திய அரசு தகவல்\nமேகதாது பற்றி இங்கே பேசக்கூடாது.. காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிரடி\nஅணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-koottin-kiligal-thaan-song-lyrics/", "date_download": "2019-10-15T01:06:55Z", "digest": "sha1:YKOHIZYPQZNTJ23YINUDTA6EFHSTMMUW", "length": 7772, "nlines": 190, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Koottin Kiligal Thaan Song Lyrics", "raw_content": "\nஆண் : ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ\nஎங்கே சென்றாலும் அன்பே மாறாது\nநெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது\nஆண் : ஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ\nஆண் : பாரதத்தின் பிள்ளை கர்ணன்\nபேரை சொல்ல தந்தை தன்னை\nஆண் : குந்திதேவி தான் அறிந்தாள்\nஇந்த பிள்ளை தந்தை தன்னை\nஆண் : அன்றும் என்ன இன்றும் என்ன\nஏற்றால் என்ன மறுத்தால் என்ன\nஆண் : எங்கே சென்றாலும் அன்பே மாறாது\nஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ\nஎங்கே சென்றாலும் அன்பே மாறாது\nநெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது\nஆண் : பிறவி பிச்சை போட்ட தந்தை\nபோட்டப் பிச்சை மீண்டும் தந்தை\nதலைவன் உண்டு தாலி உண்டு\nஆண் : தீயில் வெந்தும் தங்கம் என்றும்\nஆண் : எங்கே சென்றாலும் அன்பே மாறாது\nஒரு கூட்டின் கிளிகள்தான் எங்கெங்கோ\nஎங்கே சென்றாலும் அன்பே மாறாது\nநெஞ்சம் கொண்டாடும் பாசம் மாறாது\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம���ம் ம்ம்ம்\nஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/174986?ref=archive-feed", "date_download": "2019-10-15T01:14:33Z", "digest": "sha1:DKMLQ5NWYDJDPBZZKM4CODBRWKTTHMTL", "length": 7390, "nlines": 134, "source_domain": "www.tamilwin.com", "title": "இலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு! ஆய்வில் அதிர்ச்சி - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nஇலங்கையில் பியர் பாவனை அதிகரிப்பு\nகடந்த வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்கம் பியருக்கான வரியைக் குறைத்ததன் காரணமாக இலங்கையில் பியர் பாவனை 12 வீதத்தால் அதிகரித்துள்ளது.\nமதுவரித்திணைக்களம் கடந்த மாதங்களில் வெளியிட்ட தரவுகளின் மூலம் இந்த விடயம் வெளிவந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது.\nநாட்டில் மொத்த மதுபாவனையில் 18 வீதம் பியர் நுகர்வு காணப்படுகின்றது. இந்த வீதம் அதிகதிக்கும் அபாயம் காணப்படுவதாகவம் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த விடயம் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதேவேளை, பியர் நுகர்வு அதிகரித்தமை தொடர்பான அறிக்கை ஜனாதிபதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் அனுப்பிவைக்கப்படவுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/10720-12-5", "date_download": "2019-10-15T02:38:36Z", "digest": "sha1:5CXHUH4HBGGIH43QK6OWM2I7IJ62U2BO", "length": 8325, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்!", "raw_content": "\nகர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12ஆம் தேதி தேர்தல்\nPrevious Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி\nNext Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\nகர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே மாதம் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் அறிவித்துள்ளார்.\nமே 15ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகிறது. ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரல் 27ஆம் தேதி வேட்பு மனுவை திரும்பபெற கடைசி நாளாகும்.\nகர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. 4.96 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 56, 696 வாக்கு மையங்கள் அமைக்கப்பட உள்ளது. எந்த புகார் வந்தாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத் பேட்டியளித்துள்ளார். புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சீட்டு ஒரு வாரத்துக்கு முன்பே வாக்காளர்களுக்கு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க வாக்குச் சாவடி மையத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nவேட்பாளர்களின் செலவினத்தைக் கண்காணிக்க செலவினப் பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். வேட்பாளர்களின் தேர்தல் செலவாக ரூ.28 லட்சம் மட்டுமே அனுமதிக்கப்படும். தேர்தல் விதிமுறைகளை மீறாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்படும். வாக்குரிமையை பயன்படுத்த அனைத்து வாக்காளர்களிடமும் தேர்தல் ஆணையம் பரப்புரை மேற்கொண்டுள்ளது. கன்னட மொழியிலும் வாக்குச் சீட்டு விவரங்கள் அளிக்கப்படும். தேவையான வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என ஆணையர் தெரிவித்துள்ளார்.\nPrevious Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை: எடப்பாடி பழனிசாமி\nNext Article காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக���கெடு இன்னும் முடியவில்லை: ஜெயக்குமார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:46:13Z", "digest": "sha1:GE66PXRAR3RG7RFDEWECIEZDR3XQQT76", "length": 14204, "nlines": 94, "source_domain": "athavannews.com", "title": "கிராமத்தின் வளர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது: ரிஷாட் | Athavan News", "raw_content": "\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் அரசாங்கம் உறுதி\nகிராமத்தின் வளர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது: ரிஷாட்\nகிராமத்தின் வளர்ச்சி கல்வியிலேயே தங்கியுள்ளது: ரிஷாட்\nஒரு கிராமத்தின் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கல்வியிலேயே தங்கியுள்ளதென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.\nமன்னார்- எருக்கலம்பிட்டி பகுதியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ரிஷாட் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி கிராமம் வரலாற்று பெருமை மிக்கது\nஇங்கு அமைந்துள்ள எருக்கலம்பிட்டி முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பலர் நாடளாவிய ரீதியில் உயர் நிலையில் இருக்கின்றனர்.\nஇலங்கையில் எந்தப்பாகத்திற்கு சென்றாலும் அங்கு உயர்பதவிகளில் பணிபுரியும் பலர், எருக்கலம்பிட்டி மத்தியகல்லூரியின் பழைய மாணவர் எனப் பெருமை கொள்வதை கேட்டிருக்கின்றேன்.\nநமது சமூகத்துக்கும் நாட்டுக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த மர்ஹூம் பேராசியர் ஹஸ்புல்லாஹ் இந்த கிராமத்தில் பிறந்தவர். அவர் கல்வித்துறையில் ஓர் அரிய பொக்கிஷமாக போற்றப்பட்ட சிறந்த கல்விமான்.\nஅதேபோன்று வைத்திய நிபுணர்களான இனாயத்துல்லாஹ், எஸ்.எப்.எல்.அக்பர் உட்பட வெளிநாட்டு சேவைகள், நிர்வாக, பொறியியல், சுங்க, கணக்காளர் சேவைகள், சட்டத்துறை, மருத்துவத்துறை உட்பட இன்னும் பல்துறை சார்ந்த அநேகர் இந்த நாட்டிலும் வெளிநாடுகளிலும் உயர்நிலையில் இருப்பது இந்த மண்ணுக்கு கிடைத்த பெருமையாகும்.\nபிரதமருடன் இந்த பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நான், இந்த கல்லூரியின் சாதனைகள் மற்றும் எருக்கலம்பிட்டி கிராமத்தின் தொன்மைபற்றி அவரிடம் எடுத்துக்கூறினேன்.\nமுன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் காலத்தில் கட்டப்பட்டு, தற்போது உடைந்து கிடக்கும் இந்த பாடசாலையின் கட்டடத்தை மீளக்கட்டியெழுப்பி தருவதாக பிரதமர் உறுதியளித்தார்.\nஅந்தவகையில் மன்னார் மாவட்டத்திலுள்ள ஏனைய கிராமங்களுடன் ஒப்பிடும்போது எருக்கலம்பிட்டி மக்கள் கல்விக்காக தங்களை அர்ப்பணிப்பவர்கள். கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கு அப்பால் கிராமத்தின் முன்னேற்றத்தில் ஒற்றுமையுடனும் கட்டுக்கோப்புடனும் செயற்படுபவர்கள்.\nஅவர்களின் அக்கறையையும் அயராத உழைப்பையும் நான் பாராட்டுகின்றேன். அதேபோன்று பழைய மாணவர்கள் இந்த ஊரின் வளர்ச்சிக்காகவும் பாடசாலையின் உயர்வுக்காகவும் இரவு, பகலாக உழைத்து வருகின்றனர் .\nவட.மாகாணத்தில் பெரிய கிராமமாக திகழும் எருக்கலம்பிட்டி, ஏனைய கிராமங்களுக்கு முன்னுதாரணமாகவும் ஒற்றுமையின் சிகரமாகவும் விளங்குகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nநடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பலத்தை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் கட்சிகளை இணை\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nகாலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் இரண்டாவது வாரத்தின் ஆரம்ப நாளான இன்று வங்கிகள் மற்றும\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nநிதியமைச்சர் சாஜித் ஜாவிட் அரசாங்கத்தின் புதிய வரவு செலவுத் திட்டம் வெளியாகும் திகதியை அறிவித்துள்ளா\nஇந்தியா- சீனாவுக்கு இடையிலான மாமல்லபுர சந்திப்பு தமிழகத்திற்கு கிடைத்த பெருமை – எடப்பாடி பழனிசாமி\nமாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்தியா- சீனாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தை தமிழகத்திற்கு கிடைத்த பெருமை என\nஎரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க ஈக்குவடோர் ���ரசாங்கம் உறுதி\nஈக்குவடோரில் நிறுத்தப்பட்ட எரிபொருள் மானியத்தை மீண்டும் வழங்க அந்நாட்டு அரசாங்கம் உறுதியளித்துள்ளது.\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nரக்பி வீராங்கனை புறூக் மொறிஸை நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை முதல் காணவில்லை என்று அறிவிக்கப்பட\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரிமை\nபிரெக்ஸிற் வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், குற்றங்களை எதிர்த்துப் போராடுவது மற்றும் சுகாதாரத்துறையை மே\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு – சிதம்பரத்திடம் விசாரணை கோரும் அமலாக்கப்பிரிவு\nஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரம் மீதான அமுலாக்கப்பிரிவு விசாரணை கோரும் மனு மீதான உத்தர\nஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் பிரெக்ஸிற் பேச்சுவார்த்தை\nஇந்த வாரம் நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டிற்கு முன்னர் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதற்காக பிரித்\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் 5 கட்சிகள் கைச்சாத்து – த.தே.ம.மு. எதிர்ப்பு\nதமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமி\nகாலத்தின் தேவை உணர்ந்த இணைவு இடையூறின்றி தொடரட்டும்….\nவங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைத்துள்ள எக்ஸ்ரிங்க்ஷன் ரெபெல்லியன் குழு\nவரவு செலவுத் திட்ட திகதியை அறிவித்தார் சாஜித் ஜாவிட்\nவேல்ஸ், ரக்பி வீராங்கனை புறூக் மொறிஸைக் காணவில்லை\nமகாராணியின் உரை: பொரிஸ் ஜோன்சனின் பிரெக்ஸிற் திட்டங்களுக்கு முன்னுரிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=109962", "date_download": "2019-10-15T02:58:59Z", "digest": "sha1:KSDH7F7EO5FSM7WOS6DF46EEBZKZLTVM", "length": 51826, "nlines": 231, "source_domain": "kalaiyadinet.com", "title": "இன்றைய ராசிபலன் (18/07/2019) | KalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்��ி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல் – திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் – 21.01.2018\nKalaiyadinet on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nVeeran Saththivel Saththivel on அமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\njegatheeswaran on எட்டாவது அகவையில். காலையடி இணைய உதவும் கரங்கள். 14.01.2018-நம் ஊர் பொங்கள் திருநாள். படங்கள்\nபிரணவன் on பணிப்புலம் வாழ் உறவுகளுக்கான ஓரு வேண்டுகோள்\nLoganathan on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nஅமரர்தம்பையாவாத்தியார் குடும்பம் on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள்\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள்\nகாலையடி அருள்மிகு ஞான வேலாயுதர் வேட்டைத் திருவிழா; புகைப்படங்கள் . பகுதி-01\nமுல்லைத்தீவில் பதற்றம்; மாணவன் பலி; ஆத்திரத்தில் குவிந்துள்ள மக்கள்\nபிரபாகரனாலேயே தமிழர்களின் பெருமையை உலகம் கண்டது – பாரதிராஜா\nகனடாவில் “பிரபஞ்ச தமிழ் அழகி 2019” ஆக தெரிவு செய்யப்பட்ட ஈழத்தமிழ் யுவதி\nஇரு பஸ்கள் நேருக்கு நேர் மோதியது - 20 பேர் படுகாயம்..\nஇன்றைய நாளில் இந்த ராசிக்காரர்கள் நினைத்தது நடக்குமாம்\nF எழுத்தில் பெயர் ஆரம்பமாகும் நபர்கள் ஆணவம் பிடித்தவர்களா\nஇன்றைய ராசிப்பலன் - 03.10.2019\n« பெற்றோர் அனுமதியுடன் தான் நிர்வாண காட்சிகளில் நடித்தேன்- அமலாபால்\nநல்லூர் கந்தனின் தேர் உலா பற்றி வதந்தி\nபிரசுரித்த திகதி July 18, 2019\nமேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய\nஆவணங்கள் கிடைக்கும். கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும்.\nரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உதவி செய்வதாக வாகுக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nகடகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். புது நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nசிம்மம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். பழைய சிக்கல்களில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர் களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nதுலாம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தா பம் வந்து நீங்கும். புது வேலை கிடைக்கும். பயணங் களால் ஆதாயம் உண்டு. வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.\nதனுசு: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை, ஆபரணம் சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். மற்றவர்களைப் பற்றி வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nமீனம்: உங்களுடைய ஆலோசனைகள் எல்லோரும் ஏற்கும்படி இருக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள்.\nபிரிவு- ஜோதிடம்@ ஆன்மிகம், தின பலன்\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட இரண்டாவது ,உதவி. வீடியோ.படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் ஜேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ 0 Comments\nஹரிக்சனின் இரண்டாவது பிறந்தநாளில் அமைத்துக்கொடுக்கப்பட்ட வாழ்வாதார. படங்கள் வீடியோ…\nஜேர்மன் பீலபெல்ட் தமிழர்களின் நிதி உதவியுடன் வழங்கபட்ட உதவிக்கரங்கள். வீடியோ.புகைப்படங்கள் 0 Comments\nபோராளிகளின் குருதியில் கலந்து உயிர்கொடுக்கும் யேர்மன் பீலபெட் தமிழர்களின் நிதி…\nவெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை\nவெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது…\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை செய்தார். நீங்களும் இதை தெரிந்து கொள்ளுங்கள். 0 Comments Posted on: Dec 4th, 2018\nஎச்சரிக்கை ஒரு தாய் தன் 4 குழந்தைகளை, தற்செயலாக (வேண்டுமென்றேயன்றி) கொலை…\nஒரே மாதத்தில் 4 கிலோ எடை குறைய\nபல நூறு வருடமாக நம்ம பாரம்பரிய உணவுகளில் இன்றும் முதல் இடத்தில் இட்லி இருக்கிறது. அத்துடன்…\n தொப்பை வெளில வந்து கிடக்குது.. இப்படி கொழுக் மொழுக்குனு இருந்தா எப்படி கோப்பையை ஜெயிக்கிறது.. தெறிக்கவிட்ட அக்தர் photos 0 Comments\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nஅஜித் ஏன் பேட்டியே தருவது இல்லை, பலநாள் ரகசியத்தை உடைத்த கோபிநாத் 0 Comments\nஅஜித் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில்…\nநடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கூறிய நடிகை செய்த பித்தல���ட்டம் - போலீஸ் புகாரால் சிக்கினார் 0 Comments\nசினிமா துறையில் ஆண்களை போல பெண்களுக்கு சம்பளம் அதிகம் கொடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\nபிக்பாஸ் புகழ் சாண்டி, தர்ஷனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு- வைரல் வீடியோ 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிந்துவிட்டது. அதில் பங்குபெற்ற…\nபிக்பாஸ் கவின் மிகுந்த மனவேதனையுடன் வெளியிட்ட செய்தி பல விசயங்களை போட்டுடைத்தார் 0 Comments\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் நடிகர் கவின்.…\nமுகேனுக்கு மட்டும் இத்தனை கோடி ஓட்டுகள் வந்ததா லாஸ்லியாவுக்கு எத்தனை இறுதி வாரத்தில் பதிவான வாக்குகள் முழு விவரம் 0 Comments\nபிக்பாஸ் பைனல் நிகழ்ச்சியில் முகேன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதை அவரது ரசிகர்கள்…\nநீங்கள் இங்கே பார்பது விமானம் அல்ல: சீனாவின் DF- 17ரக ஏவுகணை- உலக அழிவு photos 0 Comments\nசீனாவில் கமியூனிச ஆட்சி, 70 வருடங்களாக நடைபெற்று வருவதை ஒரு விழாவாக அன் நாடு கொண்டாடியுள்ளது.…\nகனடாவில் இரண்டுவாரங்களுக்கு முன்னரேயே தர்ஷிகாவை கொலைசெய்யப்போவதாக அச்சுறுத்திய முன்னாள் கணவன் : 0 Comments\nகனடாவில் வேலைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தநிலையில் பட்டப்பகலில் வீதியில் வைத்து வெட்டி…\n கனடா பெண் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்; 0 Comments\nகனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி, நித்யானந்தா போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில…\nமோடியின் பேச்சு எங்களுக்கு பெருமையாக இருக்கிறது; 0 Comments\nதமிழை முன்னிறுத்தி பிரதமர் பேசுவது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என நாம் தமிழர் கட்சி…\n500 ஆண்டுகளுக்கு முன் கனவில் தோன்றிய சிவன்; முஸ்லிம் முதியவருக்கு 'நானா'வாகிய சிவபெருமான்\nஇந்தியாவின் அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே பிரம்மபுத்ரா நதிக்கரையில் அமைந்துள்ள சிவன்…\nஓவியா...ஓவியா என கத்திய ரசிகர்கள்...கடுப்பாகி கண்கலங்கி வெளியேறிய ஜூலி...வைரல் வீடியோ\nதனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 90…\nகறுப்பு யூலை தடங்கள்….. சீலனின் மரணத்தை எப்படி தலைவரிடம் கூறுவது அரு��ாவின் கலக்கம் 0 Comments\nசாவகச்சேரி காவல் நிலையத்தாக்குதலில் சீலனின் முழங்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் திடீரென…\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nமரண அறிவித்தல் திரு. ரகு அவர்கள் 09.07.2019 இறைவனடி சேர்ந்தார் Posted on: Jul 9th, 2019 By Kalaiyadinet\nஇத்தாலி பலர்மோவை வசிப்பிடமாக கொண்ட திரு. ரகு அவர்கள் 09.07.2019 இன்று செவ்வாய்கிழமை இறைவனடி…\nமரண அறிவித்தல் நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த\nஇலங்கை, யாழ்ப்பானம், கோண்டாவில்லில் பிறந்து வளர்ந்து, நார்வே ஓஸ்லாவில் வாழ்ந்து வந்த…\nமரண அறிவித்தல், பிறப்பிடம் சில்லாலை வதிவிடம் பெரியதம்பனை வவுனியா Posted on: May 24th, 2019 By Kalaiyadinet\nசுப்பையா தர்மகுலசிங்கம் (ராசா) 1946 11 12 2019 05…\nசாந்தை பண்டத்தரிப்பை சேர்ந்த திரு.இராசய்யா செல்வராசா அவர்கள் இன்று 18 /5/2019 இறைவனடி…\nமரண அறிவித்தல் - திருமதி. அன்னம்மா விருத்தாசலம் அவர்கள் - பணிப்புலம் - Posted on: Apr 16th, 2019 By Kalaiyadinet\nகலட்டி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திருமதி. அன்னம்மா விருத்தாசலம்…\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி சாரதாம்பாள்,, Posted on: Apr 20th, 2019 By Kalaiyadinet\n31 ம் நாள் நினைவஞ்சலி அமரர் அழகரத்தினம் தேவி…\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள் Posted on: Feb 27th, 2019 By Kalaiyadinet\n15ம் ஆண்டு நினைவஞ்சலி – அமரர். உயர்திரு. சிங்கராசா இராசு அவர்கள்.உறவுகளின் ஓன்று உதிர்ந்த…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும் அமரர் திருமதி சுந்தரம் சூரியகுமாரி…\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\n31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பிதழும்\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா) சுந்தரலிங்கம் Posted on: Sep 10th, 2018 By Kalaiyadinet\nஇரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி. திருமதி நாகரத்தினம்(அம்மா)…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் ���தவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:01:28Z", "digest": "sha1:DDBXYVOYCYAJTYHBCJPGBKQGOMDOYGST", "length": 7442, "nlines": 141, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி! | Chennai Today News", "raw_content": "\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nபிரதமர் குப்பை அள்ளியதை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் மீடியாக்கள்\nவிராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி\nஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.\nதென்னாப்பிரிக்கா: 149/5 20 ஓவர்கள்\nஇந்தியா: 151/3 19 ஓவர்கள்\nஅடுத்த போட்டி: செப்டம்பர் 22, பெங்களூர்\nவிடிய விடிய மழை, அதிகாலையிலும் மழை: குளிர்ந்தது சென்னை\nஇமயமலையின் உயரம்: சீனா-நேபாளம் இணைந்து எடுத்த புதிய முடிவு\nஒரு வகையில் நான் இன்னும் அகதி தான்: தலாய்லாமா\nஇன்ஸ்டாகிராமில் ஏற்றம், ஜிடிபியில் இறக்கம்: மோடி ஆட்சி குறித்து விமர்சனம்\nவிராத் கோஹ்லி தலைமையில் இந்திய அணியின் சாதனைகள்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/serial/islamic-serials/palestine-and-western-medias-7/", "date_download": "2019-10-15T02:51:04Z", "digest": "sha1:56NFZLIWN5JXSZMORVDN2IBXEQ5IPNB7", "length": 29286, "nlines": 202, "source_domain": "www.satyamargam.com", "title": "பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் - 7 - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nபாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 7\nஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய அராஜக தாக்குதலிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம். இத்தாக்குதலுக்குக் காரணமாக இஸ்ரேல், தனது இரு இராணுவ வீரர்களை ஹிஸ்புல்லா படையினர் இஸ்ரேலில் புகுந்து பிணையக் கைதிகளாக்கி பிடித்துச் சென்றுவிட்டனர் என்று கூறினர். இதனை அப்படியே மேற்கத்திய ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒப்பித்துக்கொண்டே இருந்தது. அதே நேரத்தில் இஸ்ரேல் தனது விமானப்படையை கடந்த 12-07-2006 முதல் லெபனான் மீது ஏவி, அதன் தகவல் தொடர்பு சாதனங்களக் குண்டுவீசி தகர்த்து துண்டித்துவிட்டு அத்துடன் திருப்தியடையாமல் தண்ணீர், மின்சாரம், விமான நிலையம், முக்கியசாலைகள் என பொதுமக்களுக்கு அத்தியாவசியமான அனைத்து அடிப்படை வசதிகளையும் குறிவைத்துத் தகர்க்கத் தொடங்கியது. இஸ்ரேல் கூறிய காரணம் உண்மையா என எவரும் ஆராய்வதற்கு முன்பே இவை அனைத்தையும் கச்சிதமாக செய்து முடித்தது.\nசம்பவம் நடந்ததாகக் கூறப்படும் அன்று இஸ்ரேலிய அதிரடிப் பயிற்சி பெற்ற சிப்பாய்கள் லெபனானின் தெற்கு பகுதியில் அத்துமீறி நுழைந்தனர். அவர்களின் எல்லை மீறலை தடுத்து நிறுத்த ஹிஸ்புல்லாஹ் போராளிகள் முயன்றபோது அங்கு ஓர் சிறிய மோதல் உருவானது. இதில் இஸ்ரேலின் ஒரு பீரங்கியினை ஹிஸ்புல்லா படையினர் தகர்த்தனர். அந்த மோதலில் 6 இஸ்ரேலிய சிப்பாய்கள் கொல்லப்பட்டனர். மேலும் இருவரை ஹிஸ்புல்லாஹ் போராளிகள் கைது செய்து அவர்களின் ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விட்டனர்.\nஇச்சம்பவம் நடந்தது லபனானின் தெற்கு பகுதியில் உள்ள அல் ஷாப் என்ற கிராமத்திலாகும். இதனை லெபனானை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் The National Council of Arab Americans என்ற அமைப்பினரின் “டாங்கை திரும்ப எடுத்துச் செல்வதற்கு அல் ஷாப் கிராமத்தினுள் மீண்டும் நுழைய இஸ்ரேலிய இராணுவத்தினரால் இன்னும் முடியவில்லை. அத்துமீறி நுழைந்ததில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய இராணுவத்தினரின் உடல்கள் தற்போதும் அங்கேயே கிடக்கின்றன” என்ற அவர்களின் சமீபத்திய அறிக்கை உண்மைப்படுத்துகிறது.\nஹிஸ்புல்லாஹ் போராளிகள் எல்லையைக் கடந்து தங்கள் நாட்டினுள் நுழைந்தவர்களைத் தான் கைது செய்தனர் என்ற செய்தி வெளிவரும் முன்னே முந்திக் கொண்டு தங்கள் நாட்டிற்குள் நுழைந்து தமது படைவீரர்களை ஹிஸ்புல்லாஹ் படையினர் அநியாயமாக கடத்திச் சென்று விட்டனர் என்பது போன்ற தோற்றத்தினை தங்களுக்கு வெண்சாமரம் வீசும் மேற்கத்திய ஊடகங்களின் மூலம் உலக அரங்கத்தின் முன்பு திரும்பத் திரும்ப கூறவைத்து அவர்களை மீட்பதற்காகவே தாக்குதல் தொடுப்பதாகக் கூறிக் கொண்டு லபனானை அழித்துக் கொண்டிருக்கிறது இஸ்ரேல்.\nஇஸ்ரேல் பொய்யான காரணம் கூறி ஒரு பக்கம் லெபனான் மீது வான் வழியாகவும் தரை வழியாகவும் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் அதே நேரம் இந்த மேற்கத்திய ஊடகங்கள் என்ன செய்கின்றன தங்களது நாட்டின் மீது அநியாயமாக தாக்குதல் தொடுத்து அப்பாவி மக்களை கொத்து கொத்தாக கொன்றொழித்துக் கொண்டிருக்கும் இஸ்ரேலிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள எதிர் தாக்குதல் தொடுக்கும் ஹிஸ்புல்லாஹ் போராளிகளைப் பயங்கரவாதிகளாக சித்தரித்து இஸ்ரேலின் லெபனான் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிக்கின்றன.\nஇதற்கு உதாரணமாக B.B.C யில் கடந்த 20.07.2006 இரவு 9 மணிக்கு ஒளிபரப்பப்பட்ட HardTalk நிகழ்ச்சி மற்றும் அதே நேரம் Euro News சானலில் ஒளிபரப்பப்பட்ட No Comments நிகழ்ச்சி தொகுப்பைக் காணலாம். தமிழகத்தில் முஸ்லிம் சமூகத்தை “தீவிரவாதிகள்” என்ற அடைமொழியுடன் முத்திரைக் குத்துவதற்கு பேருதவியாக இருந்த சன் குழுமத்தைச் சார்ந்த சன் நியூஸ் இதே நாள் இதே நேரம் இஸ்ரேலிய தாக்குதலைக் குறித்து கொடுத்த செய்தி மேற்கத்திய ஊடகங்களில் வரும் செய்தியை எவ்வித ஆராய்ச்சியோ, நடுநிலை சிந்தனையோ இன்றி அப்படியே பிரதிபலிக்கும் கேடுகெட்ட செயலுக்கு தக்க சான்றாகும். ஆம். தமிழ்நாட்டின் சன் தொலைக்காட்சியில் (20.07.2006 இரவு 8 மணி செய்தியில்) இஸ்ரேலில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியைக் குறித்த செய்தியில் குறிப்பிடும் போது, “ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் பயங்கரமான தாக்குதலுக்கு பயந்து இஸ்ரேலில் பதுங்கு குழியில் நடைபெறும் திருமணம்” என்று குறிப்பிட்டனர்.\nமட்டுமல்ல அதனை முழுமையாக காண்பித்து ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் அட்டூழியத்தால் இஸ்ரேலியருக்கு தினசரி வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினர். இது போன்ற ஓர் வஞ்சகமும் துவேஷமும் ஒருங்கே நிறைந்த ஒரு மனிதாபிமானமற்ற செய்தியை எங்கும் காண இயலாது. இவர்கள் இச்செய்தியினை வாசித்த அதே நாளில் இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான விமானத்தாக்குதலுக்கு குழந்தை, பெண்கள் உட்பட 263 க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் லபனானில் கொல்லப்பட்டிருந்தனர்.\nமட்டுமல்லாமல் பெய்ருட் உள்பட பல நகரங்களின் மேல் இஸ்ரேல் பொழிந்த குண்டு மழையினால் 1 இலட்சத்திற்கும் மேபட்ட பொதுமக்கள் இருப்பிடம் இன்றி வீதிக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். ஒரு பக்கம் லெபனானில் சரியான குடிநீர் மற்றும் மருத்துவ வசதி கூட இல்லாத நிலையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை முதலிய எவ்வித அடிப்படை உதவியும் கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் தெருவில் கிடக்கும் போது மறுபக்கத்தில் இஸ்ரேலில் ஒரு திருமணம் எல்லா பாதுகாப்புடன் உற்சாகமாக நடந்தேறியது தான் இவர்களுக்கு மிகுந்த பரிதாபத்திற்குரிய செய்தியாக தெரிந்திருக்கிறது.\nஇதுதான் மேற்கத்திய ஊடகங்களின் அழுகிப் போன உண்மையான முகங்கள். மேற்கில் உள்ள ஊடகங்களின் நிலை இவ்வாறு எனில் சமாதானத்திற்கும், நடுநிலைக்கும் பெயர்பெற்ற உலகில் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் உள்ள ஊடகங்கள் இச்சம்பவத்தை எவ்வாறு செய்தியாக்கின என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமாகும். இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான தாக்குதல் சம்பவத்திற்கே வருவோம். அனைவரும் இத்தாக்குதலை தற்போதும் ஹிஸ்புல்லாவின் அத்துமீறலால் நடைபெறுவதாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் சம்பவத்தை சற்று உற்று நோக்குபவர்களுக்கு கூட இதற்கு அது காரணமல்ல என்பது தெளிவாக விளங்கும். சரி அப்படியே ஹிஸ்புல்லா இஸ்ரேலிய சிப்பாய்களை பிடித்து வைத்தது தான் தாக்குதலுக்கு காரணமெனில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸின் ஆயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் சிறையில் வைத்துள்ளதே\nதங்கள் கைதிகளை விடுவிக்க அடுத்த நாட்டின் மீது தாக்குதல் தொடுப்பது தவறில்லை எனில், ஹமாஸும் ஹிஸ்புல்லாவும் இஸ்ரேல் மீது போரை ஆரம்பிப்பதல்லவா நியாயம் மேலும் இங்கு மற்றொரு விஷயமும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இரு படை வீரர்களுக்காக அந்நாட்டின் மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக காரணம் கூறும் இஸ்ரேலின் நிலைபாடு இதற்கு முன் இஸ்ரேலின் சிப்பாய்கள் எவரும் ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் படையினரால் தாக்கப்பட்டிருக்கவில்லை என்பதை கூறாமல் கூறுகின்றன. ஆனால் இதற்கு முன் இஸ்ரேலிய இராணுவம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவினால் மிகுந்த சேதம் அடைந்துள்ளது தான் உண்மை.\nபின் எதற்காக இரு சிப்பாய்களுக்காக இவ்வளவு பெரிய ஓர் தாக்குதலை நடத்த வேண்டும்\nகாரணம் மிகவும் வெட்டவெளிச்சமானது. இத்தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவியை தொடர்ந்து வழங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் கைகள் பலமாக உள்ளன. அதற்கென ஓர் தனி திட்ட வரைபடம் உள்ளது. உலகில் தன்னை மிஞ்ச வேறு வல்லரசுகளோ தனக்கு சவாலாக வேறு சக்திகளோ வளர்வதை அமெரிக்கா ஒரு போதும் விரும்பியதில்லை. ஒருங்கிணைந்த ரஷியாவின் வீழ்ச்சிக்குப் பின் தனக்கு மிகப்பெரும் சவாலாக வரும் என அமெரிக்கா கணித்துள்ளது, மத்திய ஆசியாவிலுள்ள அரபு ராஜ்ஜியங்களையாகும்.\nஎனவே அங்கு தனக்கென ஓர் இருப்பிடத்தை உறுதியாக்கவே இஸ்ரேலை அங்கு வளர்த்தியெடுத்தது. தற்போது இஸ்ரேலை அங்கு முக்கிய ஓர் சக்தியாக உருவாக்க அதன் அண்டை நாடுகளை ஆக்ரமித்து அதன் பகுதிகளை இஸ்ரேலோடு சேர்ப்பதற்கு அது உதவிக் கொண்டிருக்கிறது. தற்போதைய லெபனான் தாக்குதலில் கூட லெபனானின் சில கிராமங்களை இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ளதாக வரும் செய்திகள் கவனத்தில் கொள்ளப்பட ��ேண்டியதாகும்.\n : எனில் நானும் தீவிரவாதி தான் - வி.ஆர். கிருஷ்ணா அய்யர்\nமுந்தைய ஆக்கம்காவிமயமாக்கப்பட்ட பாடப்பகுதிகள் நீக்கப்படும் – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு\nஅடுத்த ஆக்கம்வாழ்க்கைக்குத் தேவையான ஐந்து\nதமிழ் இணைய உலகில் பரிச்சயமானவரும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைப்பவருமான அப்துல் ரஹ்மான் (அபூசுமையா), கத்தாரில் வசிக்கிறார். ஆணித்தரமான வாதங்களும், தீர்வுகளை நோக்கிய பார்வைகளும் இவரது பலம்.\nரமளான் கண்ட களம் (பிறை-29)\nகடமையல்லாத – சுன்னத்தான நோன்புகள் (பிறை-28)\nகடந்து வந்த பாதை (பிறை-5)\nமீண்டும் ஒரு ரமளான்… (பிறை-3)\nகண் சைகையாலும் கைச் செய்கையாலும் வீண் பொய்களாலும் வாய்ச் சொற்களாலும் பிறர் நோகக் குறைசொல்லி புறம் பேசி, சுகம் காணும் மானங் கெட்ட மானிடன் ஈனப்பட்டு இழிவடைவான் நிரந்தரம் அற்ற வாழ்க்கையே நிலைக்கும் என்றெண்ணி அறம்தரம் அற்றுப் பொருளையே அளவுமீறிச் சேர்க்கின்றான் குவித்துவைத்தச் செல்வத்தை குறையுமோ என்றஞ்சி எடுத்து வைத்து மீண்டும் எண்ணியெண்ணிப் பார்க்கின்றான் மரணமென்ற...\nஇனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 19\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும்\nகண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா\nகாணாமல் போன 7 கோடி இந்தியர்களும் 20 லட்சம் மிஷின்களும் - சத்தியமார்க்கம்.காம்3 months, 1 week, 1 day, 17 hours, 55 minutes, 30 seconds ago\n விரைவில் அடுத்த பகுதி வெளிவரும்\nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nஇதன் தொடர்ச்சி வெளி வருமா \nவிழி கண் குருடர்கள் – வினா, விடை\nமாணவர்கள், பெற்றொராலும் ஆசிரியப் பெருமக்களாலும் ஒரு சே\nநேர்பட ஒழுகு, பள்ளிப் பாடத்தில் இடம் பெறு\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nகாபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/kerala-fishermen-upset-over-pm-modi-promises-350250.html", "date_download": "2019-10-15T01:25:45Z", "digest": "sha1:JAWFV7ZCMXCNJFIFNSM75QR4FTOEISON", "length": 17502, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "அங்கேயும்தான்... கேரளா மீனவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவேன் என்ற மோடியின் உறுதிமொழி 'கோவிந்தா' | Kerala Fishermen upset over PM Modi Promises - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\nMovies அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅங்கேயும்தான்... கேரளா மீனவர்களுக்கு நீதியை பெற்றுத்தருவேன் என்ற மோடியின் உறுதிமொழி கோவிந்தா\nதிருவனந்தபுரம்: இத்தாலிய கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் உரிய நீதியைப் பெற்றுத்தருவேன் என 2014-ல் உறுதியளித்த மோடி அவ்வழக்கில் சிறு துரும்பைக் கூட அசைத்துப் போடவில்லை என கடலைப் போல கொந்தளித்துக் கிடக்கின்றனர் மீனவர்கள்.\n2012-ம் ஆண்டு இத்தாலிய கடற்படையினரால் கேரளா மீனவர்கள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 2 இத்தாலிய கடற்படையினர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபின்னர் நீதிமன்றத்தின் அனுமதிபெற்று இத்தாலிக்கு அவர்கள் சென்று திரும்பினர். 2014 லோக்சபா தேர்தலில் இந்த விவகாரத்தை பிரதமர் மோட��� கையிலெடுத்துக் கொண்டார். இத்தாலிய கொலைகாரர்களை இத்தாலிக்கு திருப்பி அனுப்புவதா கேரளா மீனவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என சங்கநாதம் செய்தார்.\nடிஜிட்டல் கேமரா, இமெயில்.. இறுதி கட்ட தேர்தலின்போதா மோடி இப்படி சிக்கலில் மாட்டுவது\nஅதாவது தமிழகத்தில் தேர்தலுக்கு கடல் தாமரை போராட்டம் நடத்தி மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைத்து தருவேன் என சுஷ்மா ஸ்வராஜ் வாக்குறுதி அளித்தார். அதேபோல்தான் மோடியும் கேரளாவில் நீதி கிடைக்காமல் ஓயப்போவதில்லை என உரக்க முழக்கமிட்டார். தேர்தல் முடிந்து நாட்டின் பிரதமரானார் மோடி.\nஆனால் அதன்பின்னர் நடந்தது வேறு. இத்தாலிய கடற்படையினர் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என மனுப் போட்டனர். உடனே மத்திய அரசும் மனிதாபிமான அடிப்படையில் 'ஆட்சேபனை' இல்லை என்று பதில் தந்து கொலைகாரர்களை பறக்கவிட்டது.\nஇப்படி மோடியின் ஆட்சிக் காலம் முழுவதும் இத்தாலிய கொலைகாரர்களுக்கு ஆதரவாகத்தான் மத்திய அரசு செயல்பட்டது. பாதிக்கப்பட்ட கேரளா மீனவர்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்க ஒருபிடி நகர்வைக் கூட நகர்த்தவில்லை. மீன்வள அமைச்சகம் அமைப்போம் என்கிற உறுதிமொழியை காற்றில் பறக்கவிட்டதைப் போல அதையும் பறக்கவிட்டுவிட்டனர். இதனால் கேரளா மீனவர்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபுதிய வரலாறு படைத்த பார்வையற்ற பெண்...\nபாதகத்தி.. பிஞ்சு குழந்தை சாப்பிட்ட பிரட்டில் சயனடை கலந்து.. ஜோலியின் குரூரம்\nகையில் கீறல்கூட இருக்கக் கூடாது.. இருந்தா நாம காலி.. பக்காவாக ஸ்கெட்ச் போட்டு செயல்பட்ட ஜோலி\nலவ் பண்ண போறியா இல்லையா தேவிகா.. 17 வயசு பெண் மீது பெட்ரோல் ஊற்றி பற்ற வைத்த கொடூரன்\nநம்ம ஊர்லதான் சாகடிக்க பாயாசம்.. கேரளாவில் ஆட்டுக் கால் சூப் போல.. கொடூர வரலாறு படைத்த ஜோலி\nகழுத்தை நெரித்த மஞ்சுஷா.. எலி விஷம் வைத்த செளம்யா.. இப்ப ஜோலி.. மிரட்சியில் கேரளா\nஅடிக்கடி அபார்ஷன்கள்.. ஆண் தொடர்புகள்.. இதே \"ஜோலி\"யாகவே இருந்திருப்பார் போல கேரளத்து ஜோலி\n6 கொலை செய்தும் அடங்காத ஜோலி.. மேலும் 2 பெண் பிஞ்சுகளை கொல்லவும் சதி\n14 வருட பிளான்.. கொலையாளி ஒருவர் அல்ல.. 2 பேர்.. கேரளாவை உலுக்கிய 6 பேர் கொலையில் திருப்பம்\n14 வருடம்.. ஒரே குடு���்பத்தில் 6 கொலை.. கேரளாவை உலுக்கிய மட்டன் சூப் மர்டர்.. பின்னணியில் ஒரு பெண்\nரத்த வெள்ளத்தில் மிதந்த இஸ்ரோ விஞ்ஞானி.. கொலைக்கான காரணம் இதுதானா\nஎன்னங்க நடக்குது.. நம்பவே முடியல.. கடிதம் எழுதியதற்காக வழக்கா.. அடூர் கோபாலகிருஷ்ணன் வேதனை\nவீட்ல ஏன் சரக்கு இல்லை.. எகிறி எகிறி.. என்னா அடி.. அப்பாவை உதைத்த குடிகார மகன்.. வைரல் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/03/30160610/Punjab-opt-to-bowl.vpf", "date_download": "2019-10-15T02:03:12Z", "digest": "sha1:NA6TIFPYYYPYTQOTYX5JHTT3H3ULHILM", "length": 13006, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "KXIP begin home leg with convincing win || ஐபிஎல் கிரிக்கெட்: கே.எல்.ராகுல் அபாரம்! மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐபிஎல் கிரிக்கெட்: கே.எல்.ராகுல் அபாரம் மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் + \"||\" + KXIP begin home leg with convincing win\nஐபிஎல் கிரிக்கெட்: கே.எல்.ராகுல் அபாரம் மும்பையை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்\nகே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியை பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 9-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. மொகாலியில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங்கை துவங்கியது. மும்பை அணியின் துவக்க ஜோடியான ரோகித் சர்மா, டி காக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதல் விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்த இந்த ஜோடியை விலிஜோன் பிரித்தார். சிறப்பாக விளையாடி வந்த ரோகித்சர்மா 18 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ் 11 ரன்களில் வெளியேறினார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த டி காக் 39 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்திருந்த போது சமி பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.\nமந்தமாக விளையாடிய யுவராஜ் சிங் 22 பந்துகளில் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பொல்லார்டு (7 ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்ட்யா விளாசித்தள்ள மும்பை அணியின் ரன்வேகம் கணிசமாக உயர்ந்தது. 19 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஹர்திக் பாண்ட்யா சமி பந்தில் ஆட்டமிழந்தார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்துள்ளது.\nஇதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணியில், வழக்கம் போல் கிரிஸ் கெயில் அதிரடி காட்டினார். சர்வ சாதாரணமாக சிக்சர்களை விளாசிய கிரிஸ் கெயில், ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். 24 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் சேர்த்த கிறிஸ் கெயில் க்ருணால் பாண்ட்யா பந்தில் பவுண்டரி லைனில் கேட்ச் ஆகி வெளியேறினார்.\nமறுமுனையில், நிதனாமாக ஆடி வந்த கே.எல்.ராகுல் படிப்படியாக வேகத்தை அதிகரித்தார். பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார். 3-வதாக களம் இறங்கிய மயங்க் அகர்வாலும் தன் பங்குக்கு 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து மில்லருடன் கைகோர்த்த கே.எல்.ராகுல் அணியை 19-வது ஓவரில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பையை வென்றது. லோகேஷ் ராகுல் 57 பந்துகளில் 71 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. ‘கடைசி டெஸ்டிலும் வெற்றி பெறுவோம்’ - கோலி\n2. ‘அனுபவம் இல்லாததால் தடுமாறுகிறோம்’ - பிளிஸ்சிஸ்\n3. தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் : இந்திய அணி வெற்றி\n4. உலக கோப்பை கிரிக்கெட் இறுதி���்போட்டி சர்ச்சை எதிரொலி: சூப்பர் ஓவர் விதிமுறையில் மாற்றம்\n5. ஐ.சி.சி. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரஹானே, அஸ்வின் முன்னேற்றம் - விராட்கோலி முதலிடத்தை நெருங்கினார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2019/03/28010551/European-Football-Qualifying-RoundSpain-team-win.vpf", "date_download": "2019-10-15T02:09:38Z", "digest": "sha1:TPBGIPQT4KQX6KG2HYOFXV2PJKLYDLW7", "length": 8158, "nlines": 114, "source_domain": "www.dailythanthi.com", "title": "European Football Qualifying Round: Spain team win || ஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அணி வெற்றி + \"||\" + European Football Qualifying Round: Spain team win\nஐரோப்பிய கால்பந்து தகுதி சுற்று: ஸ்பெயின் அணி வெற்றி\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 2020–ம் ஆண்டு நடக்கிறது. தற்போது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.\nஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி 2020–ம் ஆண்டு நடக்கிறது. தற்போது இதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் மால்டாவில் உள்ள டாகுவாலியில் நடந்த ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின்–மால்டா அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 2–0 என்ற கோல் கணக்கில் மால்டாவை தோற்கடித்து 2–வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி அணி 6–0 என்ற கோல் கணக்கில் லிச்டென்ஸ்டினை எளிதில் வென்றது. சுவிட்சர்லாந்து–டென்மார்க் (3–3), நார்வே–சுவீடன் (3–3), போஸ்னியா–கிரீஸ் (2–2) அணிகள் இடையிலான ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட���ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/idho-thaanagave-song-lyrics/", "date_download": "2019-10-15T01:37:44Z", "digest": "sha1:KWVOSQM7XAZXRZY4FPXAE3PZEPUA2B7H", "length": 6474, "nlines": 209, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Idho Thaanagave Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : யாழின் நிசார், கிளிண்டன் சேரேஜோ\nஇசையமைப்பாளர் : எம். க்ஹிப்ரான்\nஆண் : இதோ தானாகவே\nஆண் : இலை வண்ணமாய்\nஆண் : ஆதவ பூவோ\nஆண் : காதல் எந்தன் விழிகள்\nஆகி அழகே உன்னை பார்க்குதடி\nஉன் வாசம் எந்தன் வழிகள் ஆகி\nஆண் : அட காற்று என்னும்\nகுதிரை ஏறி இதயம் மாயம்\nஆண் : அடி ஆசையில்\nஆண் : முற்றும் துறந்தவள்\nமோகம் தருபவள் நீ தானோ\nஆண் : நெற்றி சுடரென\nஆண் : ஒற்றை பூவின்\nஆண் : அற்றை நாளில்\nஆண் : அருகினில் வருதே\nஆண் : காதல் எந்தன் விழிகள்\nஆகி அழகே உன்னை பார்க்குதடி\nஉன் வாசம் எந்தன் வழிகள் ஆகி\nஆண் : அட காற்று என்னும்\nகுதிரை ஏறி இதயம் மாயம்\nஆண் : அடி ஆசையில்\nஆண் : ஹே காதல் எந்தன்\nவிழிகள் ஆகி அழகே உன்னை\nபார்க்குதடி உன் வாசம் எந்தன்\nவழிகள் ஆகி அருகில் என்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/quran-manadu-pamphlet/", "date_download": "2019-10-15T02:19:32Z", "digest": "sha1:7R53A3WQQDCTF2NOFIDWB6SB2PIMVZOD", "length": 12399, "nlines": 319, "source_domain": "www.tntj.net", "title": "திருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் (PAMPHLET) மற்றும் நோட்டீஸ்கள் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeதலைமை செய்திகள் முகப்புதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் (PAMPHLET) மற்றும் நோட்டீஸ்கள்\nதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் (PAMPHLET) மற்றும் நோட்டீஸ்கள்\nதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் – தமிழ்\nதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் – ஆங்கிலம்\nதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் – உருது\nதிருக்குர்ஆன் மாநாட்டு அழைப்பிதழ் – அரபி\nதிருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன் எதற்கு\n குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை\nஉணர்வு இ-பேப்ப���் 23 : 08\nஉணர்வு இ-பேப்பர் 23 : 09\nஉணர்வு இ-பேப்பர் 24 : 05\nஉணர்வு இ-பேப்பர் 24 : 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:26:24Z", "digest": "sha1:J6S645OBDVNYEP2NP75IQ3MXKFISCIKR", "length": 11524, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "நாளைய ராசிபலன் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nமாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ஆம் தொடங்குவதற்கு முன்பே பெரும் வெற்றி என்றுதான் கூறவேண்டும். இந்தியா சீனா தொடர்பு பல்லாயிரம் ...\nதேச நலனே எங்களுக்கு மிக முக்கியம்\nயார் வீட்டு சொத்தை கொள்ளையடித்து யாரு� ...\nயோகாசனத்துக்கு சர்வதேச புகழைப் பெற்று ...\nயோகக் கலை சாதி, மதம், நிறம், வண்ணம் அனைத் ...\nஉலகிற்கு இந்தியாவின் பரிசு யோகா\nசபரிமலை சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு இயற்� ...\nஆர்.எஸ்.எஸ்., கொள்கையை யாரும், எங்கும்தி� ...\nமனதையும், உடலையும் ஒன்றிணைக்கும் அரும� ...\nசர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் கொண்� ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE/", "date_download": "2019-10-15T02:39:16Z", "digest": "sha1:A456DA2NWFKYXKERWMKDJYKXFU42HSLC", "length": 8295, "nlines": 133, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "விக்ரம் லேண்டரை மீட்க நாசா செய்யும் கடைசி முயற்சி | Chennai Today News", "raw_content": "\nவிக்ரம் லேண்டரை மீட்க நாசா செய்யும் கடைசி முயற்சி\nபுரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nவிக்ரம் லேண்டரை மீட்க நாசா செய்யும் கடைசி முயற்சி\nநிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 2வில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டரில் இருந்து இன்னும் எந்தவிதமான சமிக்ஞைகளும் கிடைக்காத நிலையில் கடைசி முயற்சியாக நாசாவின் ஆர்பிட்டர் விக்ரம் லேண்டர் அருகே நகர்த்தி புகைப்படம் எடுக்கப்பட்டது\nஇந்த புகைப்படம் இன்று நாசாவுக்கு கிடைக்கும் என்றும், இந்த புகைப்படத்தை நாசா, இஸ்ரோவுக்கு அனுப்பி வைக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.\nஇந்த புகைப்படம் துல்லியமாக இருக்கும் என்பதால் இதில், விக்ரம் லேண்டருக்கு ஏற்பட்ட பாதிப்பு தெரிய வரும் என்றும், அந்த பாதிப்பை சரிசெய்துவிட்டால் லேண்டர் செயல்பட தொடங்கிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாசாவின் இந்த கடைசி முயற்சி வெற்றி பெறுமா\n தடுத்து சாப்பிடுவோம் என வாட்டால் நாகராஜ் சபதம்\nநதிகள் இணைப்பு: ரூ.30 லட்சம் கோடி செலவை ரூ.3 லட்சம் கோடியாக குறைந்த மாணவி\nமீண்டும் விக்ரம் லேண்டர் மட்டும் அனுப்பப்படுமா\nவிக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை\nவிக்ரம் லேண்டர் செயல் இழந்ததற்கு வேற்றுகிரக மனிதர்கள் காரணமா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபுரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=30951", "date_download": "2019-10-15T01:13:42Z", "digest": "sha1:NBLW3V4ZMRCQVCP5AHXGHITZKZ4MZLSM", "length": 4767, "nlines": 52, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "tal_Bus: இலங்கை மத்திய வங்கி", "raw_content": "\n◄ இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2\nJump to... Jump to... பாடத்திட்டம் 1.1 வணிகத்தின் அடிப்படைகளும் வணிகச் சூழலும். 1.2_1 வணிகத்தின் பரம்பல் 1.2_2 வணிகத்தின் பரம்பல் 1.3 வணிகங்களை வகைப்படுத்தல் 1.4 வணிகமொன்றின் உள்ளீட்டு வெளியீட்டு செயன்முறை 1.5 வணிகம் தொடர்பில் அக்கறை செலுத்தும் தரப்பினர் 1.6 வணிகச் சூழல் 1.7 அகச்சூழல் SWOT பகுப்பாய்வு (Reading) 2.1 வணிகத்தின் சமூகப் பொறுப்புக்களும் விழுமிங்களும் பணம் மற்றும் நிதி நிறுவனங்கள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள் இலங்கையின் வணிக விருத்திக்குத் துணையாக அமையும் நிதி நிறுவன முறைமைகள்-2 வணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் காசோலையைப் பயன்படுத்தி கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்திக் கொள்ளக்கூடிய முறைகள் இலத்திரனியல் பணம் காப்புறுதி காப்புறுதிக் கோட்பாடுகள் காப்புறுதி ஒப்பந்த வகைகள் தொடர்பாடல் செயன்முறையின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் காரணிகள் பல்வேறு தொடர்பாடல் முறைகளைக் கேட்டறிந்து பயனுறுதி கொண்டதாகத் தொடர்பாடல்கள் போக்குவரத்தும் வழங்கல் சேவையும் போக்குவரத்தும் வழங்கல் சேவையும்-2 களஞ்சியப்படுத்தல் Ware Housing களஞ்சியசாலையொன்றில் பொருட்களைக் கையாளவேண்டிய முறைகள். போக்குவரத்தும் வழங்கல் சேவையும் (Logistics). வியாபாரம் வியாபாரத்தின் வகைகள் சில்லறை வியாபாரம் Retail Trade மொத்த வியாபாரம் வெளிநாட்டு வியாபாரம் ஏற்றுமதி, இறக்குமதி நடைமுறைகள் வியாபாரச் சங்கங்கள், வியாபார ஒப்பந்தங்கள்இ அமைப்புக்கள் இலத்திரனியல் வணிகம்\nவணிக வங்கிகளினால் பேணப்படுகின்ற பல்வேறு வைப்புக்களும் கடன்களும் ►\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2014/05/Kappalthurai.html", "date_download": "2019-10-15T01:56:59Z", "digest": "sha1:D2JYH7NTYXRDKTSLMPHUNJNHNL32WRBV", "length": 6532, "nlines": 164, "source_domain": "www.geevanathy.com", "title": "'சிவநய' அறநெறிப்பாடசாலை, கப்பல்துறை - புகைப்படங்கள் | ஜீவநதி geevanathy", "raw_content": "\n'சிவநய' அறநெறிப்பாடசாலை, கப்பல்துறை - புகைப்படங்கள்\nதிருகோணமலைக்கும் தம்பலகாமத்திற்கும் மத்தியில் கப்பல்துறைக் கிராமம் அமைந்துள்ளது. திருகோணமலையில் மிகவும் பின்தங்கியதும், யுத்தத்தால் பலமுறை முழுமையாகப் பாதிக்கப்பட்டதுமான கிராமங்களில் இக்கிராமமும் ஒன்றாகும்.\nகப்பல்துறைக் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிவநய அறநெறிப்பாடசாலை 50 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. மூன்று தொண்டர் ஆசிரியர்களின் வழிநடத்தலில் ஞாயிற்றுக்கிழமைகளில் 9 மணி முதல் 12 மணிவரை பலசிரமங்களுக்கு மத்தியில், மாணவர்களின் ஆர்வமான கலந்துகொள்ளலுடன் இது இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\n'சிவநய' அறநெறிப்பாடசாலை, கப்பல்துறை - புகைப்படங்க...\nதம்பலகாமம் தந்த பெண் எழுத்தாளர் திருமதி காயத்ரி நள...\n5 ஆம் ஆண்டு நினைவேந்தல் ( 19.05.2009 ) - அமரர் தம...\nதம்பலகாமத்து அண்ணாவிமார்கள் பற்றிய ஒரு ஞாபகமீட்டல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/06/25/2186/", "date_download": "2019-10-15T02:15:21Z", "digest": "sha1:KS3HWCJK7OY46USI4KMI3SNHEHN7EOQX", "length": 10366, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "9th std Social-Economics Lesson 1 slideshow Tamil medium!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\n9 th பொருளியியல் 1\nவகுப்பு 9 தமிழ் முதல் தாள் காலாண்டு மாதிரி வினாத்தாள்.\nவகுப்பு 9 தமிழ் இரண்டாம் தாள் காலாண்டு மாதிரி வினாத்தாள.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nதொடக்கப் பள்ளிகளில் பயோமெட்ரிக் கருவி பொருத்த முன்னேற்பாடு தீவிரம்.\nசர்க்கரை நோய் இருப்பதற்கான அறிகுறிகள் இவைகள்தான்….\nபள்ளி ஆசிரியர்களை பணி வரன்முறை செய்ய கோடிக்கணக்கில் லஞ்சம்..\nIGNOU JOBS: ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் சம்பளத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழத்தில்...\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஅரசு அலுவர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட `மொபைல் ஆப்’ – மதுரையில் அறிமுகம்\nஅரசு அலுவர்களுக்கான ��ுதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்ட `மொபைல் ஆப்' - மதுரையில் அறிமுகம் தமிழ்நாடு அரசு அலுவலர்களுக்கான புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கான `கைபேசி செயலி' (மொபைல் ஆப்) தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.kalaththil.com/single-news.php?id=11&cid=2420", "date_download": "2019-10-15T01:13:21Z", "digest": "sha1:KGETWYVOFNXH4LWWWOF7STICWOIXPPGR", "length": 8717, "nlines": 59, "source_domain": "www.kalaththil.com", "title": "சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள் | Lt-Colonel-Raghavan---Lep-Colonel-Newton களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம் மலையகம்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதிகள் லெப். கேணல் ராகவன், லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.\n02.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ பாரிய படை நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் சிறிலங்கா படைத்தளம் மீதான தாக்குதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி’ லெப். கேணல் ராகவன், ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் நியூட்டன் உட்பட ஏனைய 12 மாவீரர்களின் 21ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவிடுதலையின் கனவுகளுடன் வெற்றிகளுக்கு வித்திட்டு கல்லறையில் உறங்கும் மாவீரர்கள்.....\n‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி சிறப்புத் தளபதி’ லெப். கேணல் ராகவன்\n‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் நியூட்டன்\n2ம் லெப்.வண்ணன் (நல்லையா ரகுசீலன்)\n2ம் லெப். புரட்சிமதி(கந்தையா அஜந்தன்)\n2ம் லெப். நல்கீரன்(லோகநாதன் தவராசா)\nதாயக விடுதலை வேள்வி தன்னில் இன்றைய நாளில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களையும் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூறுகின்றோம்.\n\"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nவரலாற்று வெளிச்சத்திற்கு வந்திருக்கும் அரிய தமிழ்க்கல்வெட்டு தமிழீழத்தின் திருகோணமலையின் தம்பலகாமத்தில் கண்டுபிடிப்பு இலங்கை ”கட்டுக்கரை” அகழ்வாய்வு - ஈழத்தமிழர் வரலாற்றாய்வில் உள்ள முடிச்சுக்களைக் கட்டவிழ்த்த அண்மைய அகழ்வாய்வு தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்...\nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nபிரான்சில் ஒக்ரோபர் மாதம் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வு\nலெப். கேணல் நாதன், கப்டன் கஜன் ஆகியோரது 23ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்\nதீயினில் எரியாத தீபங்கள் - வீர வணக்க நிகழ்வு\nஎழுச்சி வணக்க நிகழ்வு சுவிஸ் 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - ஜெர்மனி\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 லண்டன் - பிரித்தானியா\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 -பிரான்சு - பிரான்ஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 – சுவிஸ் - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - சுவிச்சர்லாந்து\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2019 - பிரித்தானியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/ramanichandran-novel-summary/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-10-15T01:39:12Z", "digest": "sha1:OLSCQJJRMFRRWOSGB3OCR4RWP7LEUW6S", "length": 4602, "nlines": 98, "source_domain": "www.sahaptham.com", "title": "தண்ணீரிலே தாமரைப்பூ கதைச் சுருக்கம் – Ramanichandran – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nதண்ணீரிலே தாமரைப்பூ கதைச் சுருக்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு பதிவுகளையும் படிக்க...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக்ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2019-10-15T01:52:29Z", "digest": "sha1:7CKK23SUK52CRNK5TI22SEOWWCLFL3Z4", "length": 4818, "nlines": 79, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "ஆழ்கடல் அதிசயம் ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nஆழ்கடலின் ஆழம் காணலாம், ஆனால் அங்கு வாழும் உயிர்களின் முழுக்கணக்கு இன்னும் நமக்கு முழுமையாய் தெரியவில்லை. சமீபத்தில் 5000 மீ ஆழமுள்ள பிலிபைன்ஸ் கடலில் 2800 மீ-ல் பல அதிசய உயிரினங்களைக் கண்டுள்ளனர். ஆழ்கடல்தான் அனைத்து உயிரினங்களின் தொட்டில் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். காற்றாட கடற்கரையோரம் நடந்து பழகும் மனிதனின் ஆதி முன்னோர்கள் கூட அங்கிருந்து வந்தவர்களே அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது அறிவியல் பயணம் முடிவுறாத வண்ணம் இயற்கை பல அதிசயங்களை பல இடங்களில் ஒளித்து வைத்துள்ளது சில ஆச்சர்யமான உயிர்களை படத்தொகுப்பாக கண்டு களியுங்கள்:\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \nஉலகிலேயே பெண்களுக்கு அதிக ஆபத்தான ஐந்து நாடுகள் \nசாலை விபத்து அதிகரிக்க 10 காரணங்கள் + நிவாரணங்கள் ...\nA \\ C கார் பயன்படுத்துவோருக்கு ஓர் எச்சரிக்கை \nஎச்சரிக்கை : நீங்கள் உளவு பார்க்கப் படுகிறீர்கள் \n1 நிமிஷத்துல இத்தனை சமாச்சாரமா \nமனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி ...\nஅறிந்த விஷயமும் அறியாத செய்தியும்.......\nகோஹினூர் வைரம் : வரலாற்றில் பயணம் செய்த நிஜ கதை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.e-thaksalawa.moe.gov.lk/moodle/mod/resource/view.php?id=9396", "date_download": "2019-10-15T01:15:40Z", "digest": "sha1:KEGHEK5L7WOHK4RZ24NY5PYEBTFYWKWI", "length": 3118, "nlines": 43, "source_domain": "www.e-thaksalawa.moe.gov.lk", "title": "TG10_Hea(New): பாடப்புத்தகம்", "raw_content": "\nசுகாதாரமும் உடற்கல்வ��யும் (புதிய பாடத்திட்டம்)\nJump to... Jump to... News forum ஆசிரியர் வழிகாட்டி பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 பூரண சுகாதாரம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 பிள்ளைப் பருவ அபிவிருத்தியை அறிந்து கொள்வோம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ அசையும் கொண்ணிலை , அசையாத கொண்ணிலை பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 விளையாட்டுக்களிலும் வெளிக்கள செயற்பாடுகளிலும் ஈடுபடுவோம் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 முயற்சிப்போம்................2 மெய்வல்லுநர் விளையாட்டுக்கள் பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................1 பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ பாடப்புத்தகம் செயலட்டை முயற்சிப்போம்................ செயலட்டை மாதிரி வினாத்தாள் 2ஆம் தவணை-சப்பிரகமுவ மா.க.திணைக்களம்-2015 2ஆம் தவணை பரீட்சை-தீவக கல்வி வலயம்-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:42:05Z", "digest": "sha1:3VFK237IMK3VKLI2K7GF7B3ZXO4A7PV4", "length": 125484, "nlines": 297, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "பிரச்சாரம் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து–விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n1998 – ஜாபுவா [Jhabua] கற்பழிப்பு நாடகம்: 1998ல், இதைப்பற்றி, வாடிக்கையாக, ஊடகங்களில் “ஜாபுவா கற்பழிப்பு” என்று அதிகமாக செய்திகளை, விதவிதமாக வெளிவந்தன, டிவிக்களில் விவாதங்களும் நடந்தன[1]. மத்திய பிரதேசத்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று ஜாபுவா, இங்கு நான்கு / மூன்று கன்னியாஸ்திரிகள், 24 வனவாசிகளால் கற்பழிக்கப்பட்டதாக, முதலில் செய்திகள் வந்தன[2]. உண்மையில் பில் என்ற வனவாசிகள் சம்பந்தப் பட்டதால்[3] / இவர்கள் “கிரிமினல் டிரப்ஸ்” [Criminal Tribes] என்பதால் அமைதியாகினர்[4]. பிறகு இந்துக்கள் கற்பழித்தனர், இந்து இயக்கங்களுடன் தொடர்புள்ளவர்களால் கற்ழிக்கப் பட்டனர் என்று செய்திகள் மாறின. அத���்கு, முதலமைச்சர் திக்விஜய் சிங் தான் காரணம், ஏனெனில், அவர்தான் அப்படி சொல்லி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்த்தார்[5]. ஆனால், இது பொய் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் தனது அதிகாரத்தை வைத்து தப்பித்துக் கொண்டார். ஆனால், அத்தகைய பொய் செய்திகள் உலகம் முழுவது பரவின. இதற்குள் விசாரணையில், கற்பழித்த வனவாசிகள் எல்லோருமே கிருத்துவர்கள் என்று தெரிய வந்தது. அதவாது, கிருத்துவர்களே, கன்னியாஸ்திரிக்களை கற்பழித்தார்கள் என்றாயிற்று[6]. இதனால் இந்தியாவிற்காக அவப்பெயர் தான் உண்டாக்கப்பட்டது. இந்துக்கள் செய்தார்கள் என்ற பிரச்சரத்தால், இந்துக்களுக்கும் அவப்பெயர் ஏற்பட்டது. ஆனால், உண்மை வெளிவந்த பிறகு, ஊடகங்கள், பழைய செய்திகளை மறக்கவில்லை.\n2008 – கந்தமால் கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: ஸ்வாமி லக்ஷ்மணானந்த 23-08-2008 அன்று கிருத்துவ-மாவோயிற்டுகளால் படுகொலை செய்யப்பட்டார். இதனால் ஏற்பட்ட கலவரங்களில் வனவாசிகள், எஸ்சிக்கள் முதலியோர் ஈடுபட்டதால், வன்முறை அதிகமாகவே இருந்தது. இதற்குள், “40 பேர் சேர்ந்து என்னை கற்பழித்தனர்,” என்று ஒரு கன்னியாஸ்திரீ டிவியில் பேட்டி கொடுத்தாள் என்று உலகம் முழுவதும் செய்திகள் வெளியாகின. 25-08-2008 அன்று கற்பழிக்கப் பட்டாள் என்று 30-09-2008லிருந்து செய்திகள் வெளிவர ஆரம்பித்தன. மருத்துவப் பரிசோதனை அறிக்கையில், அவள் ஏற்கெனவே உடலுறவு கொண்டதை தெரிவிக்கப் பட்டது. அதாவது, கற்பழிப்பு நடந்தது உறுதியாக சொல்லமுடியாது என்றாகிறது. பிறகு 12 பேர் கற்பழித்தனர் என மாறியது. அதற்கும் பிறகு 9 என்றாகியது. மார்ச் 2014ல், தான் கற்பழிக்கப்படவில்லை என்று பேட்டி கொடுத்தாள். 12 போஈஸ்காரர்கள் முன்பாக தன்னை நடத்திச் சென்றனர் என்றாள். போலீஸாரே தாமதப் படுத்தினர் என்றனர். “துரித நீதிமன்றம்” உண்டாக்கப் பட்டு வழக்கு விசார்க்கப்படவேண்டும் என்று ஆணையிடப்பட்டது. 29-06-2010 அன்று, நீதிமன்றம் மூன்று பேருக்கு தண்டனை அளித்து மற்ற ஆறுபேரை, ஆதாரங்கள் இல்லை என்று விடுவித்தது. அந்த மூன்று பேர் – ம்துவா என்கின்ற சந்தோஷ் பட்நாயக், கஜேந்திர திகல், சரோஜ் பன்டேய் என்று குறிப்பிடப்பட்டது. இவர்கள் கிருத்துவரா, இந்துக்களா என்று தெரியவில்லை.\n26-03-2015 – ரனாகட், நாடியா, மேற்கு வங்காள 71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு: மார்ச் 2015ல் “71-வயது கன்னியாஸ்திரீ கற்பழிப்பு” என்று அதிரடியாக செய்தி வெளியாகியது. இந்தியாவில், கிருத்துவர்களுக்கு பாதுகாப்பே இல்லை, கன்னியாஸ்திரீக்கள் தினம் – தினம் கற்பழிக்கப் படுகிறார்கள் என்று ஆரம்பித்தனர்….இருவர் கைது செய்யப் பட்டனர், சந்தேகத்தின் மீது இருவர் கைது செய்யப் பட்டனர் என்றெல்லாம் செய்திகள் வந்தன. பிறகு, அவர்கள்ன்முகில் ஆலம் [வயது 28] மற்றும் மொஹம்மது மஜித் [29], பங்களாதேச முஸ்லிம்கள் என்று தெரிய வந்தது. உடனே எல்லோரும் அடங்கி விட்டனர். அதாவது, இந்திய ஊடகக்காரர்கள் நிலை என்பது கேள்விக்குறியாகிறது. “இந்துக்கள்” என்றால், புல்லரிக்கிறது, குஷியாக இருக்கிறது, முஸ்லிம்கள் / கிருத்துவர்கள் என்றால், அவை இல்லாமல் போகிறதா அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா அப்படியென்றால், கற்பழிப்புகளிலும், மதம் பார்க்கப் படுகிறதா இந்த எண்ணம் என்ன, மனப்பாங்கு என்ன என்று ஆராய வேண்டியுள்ளது.\nபாரபட்சம் கொண்ட ஊடகங்கள், எழுத்தாளர்கள்: எழுத்தாளர்களும் பாரபட்சத்துடன் எழுதி வருகிறார்கள். ஸ்டைஸின் கொலை, ஒரு பெரிய தியாகம் போன்று வர்ணிக்கப் படுகிறது[7]. கிருத்துவர்கள் ஏன் தண்டிக்கப் படுகிறார்கள் என்று கேள்வி கேட்ப்ச்தை விட, அந்த அளவிற்கு அவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என்று சொல்ல வேண்டும். பொதுவாக இந்தியர்கள் மற்றவர்கள போலில்லாமல், தானுண்டு, தன் வேலையுண்டு என்று தான் வாழ்ந்து கொண்டிருப்பான். கடந்த 900 ஆண்டுகளாக அவன் தான் மற்றவகளால் பாதிக்கப் பட்டுள்ளான். இந்த பிரச்சாரம் உலகம் முழுவதும் இன்றும் செய்யப் படுகிறது[8]. “கிருத்துவ-விரோத வன்முறை” என்று சொல்லப் படுவதே தவறானடாகும், ஏனெனில், எந்த கலவரம் நடந்தாலும், அதிகமாக பாதிக்கப் படுவது இந்துக்கள் தாம். ஆனால், அதைப் பற்றி மூச்சுக் கூட விடுவதில்லை. கிளாடிஸ், ஏதோ, பெண்தேய்வம் போன்று போற்றப் படுவதும் தெரிகிறது. வாத்வா கமிஷன் விமர்சிக்கப் படுகிறது. லக்ஷமணானந்தரின் கொலையை சிறுமைப் படுத்தி, கிருத்துவர்கள் தண்டிக்கப் பட்டனர் என்று கிருத்துவ பிரச்சாரகர்கள் எழுதி தள்ளியுள்ளர்[9]. இந்துத்துவத்தைத் தாக்கும் கொள்கை கொண்ட, ஜே.என்.யூ கோஷ்டிகள், மற்றவர்களுக்குத் தீனி போடும் வேலையை செய்து வருகின்றன[10]. அவை இந்துக்களின் நலன், உரிமைகள் முதலியவற்றைப் பற்றி கவலைப்படுவதே கிடையாது.\nகருத்திற்கொள்ள வேண்டிய விசயங்கள்: இனி, மேற்குறிப்பிடப் பட்ட விசயங்களுடன், சேர்த்து, இந்த விசயங்களையும் படித்தால், உண்மை விளங்கும்:\nசுவாமி லக்ஷமணானந்த ஆகஸ்டு 23, 2008 அன்று, கிருஷ்ண ஜன்மாஸ்டமி அன்று, கிருத்துவ-மாவோயிற்குகளால், கந்தமாலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n82 கிழவர் என்று பாராமல், நடு இரவில், கிருஷ்ணாஸ்டமி பூஜையின் போது, AK-47 துப்பாக்கிகளோடு 30-40 கும்பல் சூழ்ந்து கொண்டு சுட்டுத் தள்ளின.\nபஜ்ரங்தள் தலைவராக இருந்தார், பழங்குடிகளுக்கு சேவை செய்தார், கிருத்துவராக மாற்றமுடியவில்லை என்றது தான் பிரச்சினை.\n1999ல் கிராம் ஸ்டைன்ஸ் கொலை செய்யப்பட்டபோது, இவர் பஜ்ரங்தள் தலைவராக இருந்தார், அதனால், இவர் பெயரும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.\nஇப்பொழுது, ஊடகங்கள் சம்பந்தம் இல்லாமல், பிரச்சாரம் செய்கின்றன, ஆனால், என்ன குற்றம் என்று சொல்லவில்லை.\n2002 கலவர வழக்கில் மட்டும் தான், நிலுவையில் உள்ளது, அதனை, தன்னுடைய தேர்தல் படிவத்தில் குரிப்பிட்டுள்ளார்.\nஆனால், அந்தகைய குரூர-கொலைகார கிருத்துவ-மோவோயிஸ்டுகள் பற்றி, இந்த நவீன ஊடகங்கள் மௌனமாக இருக்கின்றன\nஷாம்நாத் பகல் கொலைவழக்கில் நந்தினி சுந்தர், அர்ச்சன பிரசாத், வினீத் திவாரி, ஜோஷி அதிகார் சன்ஸ்தான், சஞ்சய் பரதே சிக்கினர்.\nநந்தினி சுந்தர் – தில்லி பல்கலை Prof, பார்ச்சன பிரசாத் JNU-Prof, சஞ்சய் பரதே CPI[M] தலைவர் – இவர்களை கொலைகாரர்கள்[11] என்று என்னென்றும் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா\nஇந்து விரோதத் தனத்தைத் தான், ஆங்கில ஊடகங்கள், இவ்வாறு, பொய்மையுடன் கொட்டித் தீர்க்கின்றன\nகுறிச்சொற்கள்:ஒரிசா, ஒரிஸா, கந்தமால், கந்தமால் கற்பழிப்பு, கற்பழிப்பு, சுவாமி லட்சுமணானந்தர், ஜபுவா கற்பழிப்பு, ஜாபுவா, ஜாபுவா கற்பழிப்பு, திக்விஜய் சிங், திக்விஜய் சிங், பில், லக்ஷ்மணானந்த, வனவாசி, வாடிகன்\nஒடிசா, ஒடிசா சட்டப்பேரவை, ஒடிஷாவின் நரேந்திரமோடி, ஒடிஷாவின் மோடி, ஒரிசா, ஒரிஸா, கத்தோலிக்க செக்ஸ், கந்தமால் கற்பழிப்பு, ஜபுவா, ஜாபுவா கற்பழிப்பு, தாரா சிங், திக்விஜய் சிங், நடு இரவு, நடு இரவு ஜெபம், நடு ராத்திரி, பிரச்சாரம், பிரதாப் சந்திர சாரங்கி, பிரதாப் சாரங்கி, பில், மோடி எதிர்ப்பு, வனவாசி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநித்யா ஆசிரியை மதமாற்ற முயற்சி, தலைமையாசிரியர்-ஆசிரியை பரஸ்பர ���ுகார்கள், ஆசிரியையின் தற்கொலை முயற்சி\nநித்யா ஆசிரியை மதமாற்ற முயற்சி, தலைமையாசிரியர்–ஆசிரியை பரஸ்பர புகார்கள், ஆசிரியையின் தற்கொலை முயற்சி\nநித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி\nமதமாற்ற முயற்சி – ஆசிரியை மீது புகார்: சேலம் பேர்லேண்ட்ஸ் பகுதியை சேர்ந்தவர் வடிவேல். இவரது மனைவி நித்யா (வயது-30). இவர் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகில் உள்ள கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டி ஊராட்சி நாச்சியூரில் செயல்படும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதில், 176 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆசிரியை நித்யா பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தும் போது கிறிஸ்துவ மதத்தை பற்றி உயர்வான கருத்துகளை கூறி குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய முயற்சி செய்கிறார் என புகார்கள் கூறப்பட்டது[1]. இதை அறிந்த எடப்பாடி இந்து முன்னணி அமைப்பினர் நகர தலைவர் சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை (01-05-2015) அன்று பள்ளிக்கு வந்த பொதுமக்கள் பள்ளி முன் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த எடப்பாடி இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களை சமாதானம் செய்தனர். அப்போது அவர்கள் போலீசாரிடம், ஆசிரியை நித்யா மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். பின்னர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார், ஆசிரியர் நித்யா மீது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதை ஏற்று கொண்ட இந்து முன்னணி அமைப்பினரை கலைந்து சென்றனர்[2].\nநித்யா, எடப்பாடி, தற்கொலை, மதமாற்றம்\nநித்யா கையாண்ட முறை[3]: ஆசிரியை நித்யா 6,7,8 வகுப்புகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இந்நிலையில், திடீரென்று யுவப்பிரியா, வஞ்சிக்கொடி, ஜனனி முதலிய மாணவியர், தமது ஆசிரியை ஏசு கிறிஸ்து பற்றி கூறுகிறார், மொபைல் போனில் கிறிஸ்தவ மதப் படங்களைக் காட்டுகிறார், கிறிஸ்தவ மதத்தை உயர்வாகப் பேசி, இந்துக்கடவுளர் கல் என்றும், அதனால் எந்த பிரயோஜனமும் கிடையாது ஹிந்து கடவுள்களை கல் என்றும், கடவுளை கும்பிடுவோர் இறந்து போவார் என்றும் பேசுவதாக பெற்றோர்களிடம் வந்து கூறினர்[4]. இதனால், பெற்றோர் புகார் கொடுக்க முடிவு செய்தனர். அப்பொழுதுதான், ஒருவர் மூலம் இந்து முன்னணி��்கு செய்தி போக, அவர்கள் சேர்ந்து, புகார் கொடுக்கச் சென்றனர். ஆசிரியை என்பவர் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும், ஆனால், கிருத்துவர்கள் தொடர்ந்து இவ்வாறு மதமாற்ற முயற்சிகளில் செயல்படுவது நோக்கத்தக்கது. மேலும் சிறுவர்-சிறுமியர்களிடம் தங்களது வேலையைக் காட்டுகிறார்கள் என்பதனைப் பார்க்கும் போது, அவர்கள் எந்த அளவிற்கு மத அடிப்படைவாதம், வெறி முதலியவற்றோடு பயிற்சி அளிக்கப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதனையும் அறிந்து கொள்ளலாம்.\nபரஸ்பர புகார்களும், சிக்கலும்: இந்த சம்பவத்தை அறிந்த சங்ககிரி உதவி ஆட்சியர் பால்பிரின்சிலி ராஜ்குமார் உடனே அவர் நாச்சியூருக்கு வந்து பள்ளியில் விசாரித்தார். இந்து முன்னணியினர் புகார் கூறிய ஆசிரியை நித்யா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி மாணவ, மாணவிகளிடம் அவர் விசாரித்தார். இதுதவிர பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்பராயன், கல்விக்குழு தலைவர் சம்புமணி மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோரிடமும் விசாரித்தார். அப்போது அனைவரும் ஆசிரியை நித்யா மீது புகார் கூறினர். ஆசிரியை நித்யா பாடம் நடத்தாமல் மதம் மாற்ற செய்ய முயற்சி செய்து வருகிறார். இதனால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது வேறு பள்ளிக்கு அவரை மாற்ற வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். தனக்கும், பள்ளி தலைமை ஆசிரியருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வருகிறது. இதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து தன் மீது பொய் புகார் கூறுகிறார்கள். பள்ளி தலைமை ஆசிரியர் தனது பெயரை கெடுக்க முயற்சி செய்து இதற்காக மாணவ, மாணவிகளை தூண்டிவிடுகிறார்[5]. தான் மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்று தெரிவித்தார்[6].\nஆசிரியை நித்யா மற்றும் தலைமை ஆசிரியர் சிவக்குமார் தகராறா, மதமாற்ற முயற்சியா: இதுகுறித்து நித்யாவின் உறவினர்கள் சிலர் கூறும்போது, நித்யா பள்ளி குழந்தைகளை மதம் மாற்றம் செய்ய வலியுறுத்தவில்லை. பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமாருக்கும், நித்யாவிற்கும் தகராறு இருந்து வருகிறது. இதனால் தலைமை ஆசிரியர் வேண்டும் என்றே பொய் புகார் கூறி உள்ளார். அவருக்கு சிலர் உடந்தையாக இருந்து புகார் கூறி வருகிறார்கள். நித்யாவை சஸ்பெண்டு செய்ய வைக்க வேண்டும் என்று திட்��மிட்டு தலைமை ஆசிரியர் புகார் கூறி இருக்கிறார். இந்த புகார் பொய் புகார் ஆகும். பள்ளி தலைமை ஆசிரியர் நித்யாவை தரக்குறைவாக பேசி வந்துள்ளார். இதை தட்டி கேட்டதால் நித்யாவை வேறு பள்ளிக்கு மாற்றிவிட முயற்சி செய்து வந்துள்ளார். நித்யா பள்ளிக்கு செல்லும் போது செருப்பு போட்டு வரக்கூடாது. பள்ளி அறையை பெருக்கி விடவும் கூறி வந்துள்ளார். இதையெல்லாம் பொறுத்து கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்த நித்யாவை கெட்ட பெயருடன் வெளியில் அனுப்பி விட தலைமை ஆசிரியர் சிவக்குமார் செய்த நாடகம் தான் இது. நித்யா அப்பாவி. அவருக்கு ஒன்றும் தெரியாது. நித்யா தற்கொலை முயற்சி செய்ய காரணமான பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் மீது கல்வி துறை அதிகாரிகளும், போலீசாரும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வளவு பிரச்சினைக்கும் காரணமான பள்ளிதலைமை ஆசிரியரை உடனே சஸ்பெண்டு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்[7].\nகலெக்டர் அறிவுரைக்குப் பிறகு தற்கொலை முயற்சி ஏன்: இந்த விசாரணை முடிவில், சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்சிலி ராஜ்குமார், ஆசிரியை நித்யாவிடம், மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள் என அறிவுரை கூறி விட்டு சென்றார். இதிலிருந்து அவர் பாடபுத்தகங்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களைக் கூறிவருகிறார் என்பது உண்மையாகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் ஆசிரியை நித்யா நேற்று இரவு வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் நள்ளிரவில் தூக்க மாத்திரை மற்றும் பிரசர் மாத்திரைகளை அதிகம் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதிகம் மாத்திரை சாப்பிட்டதால் நித்யா மயங்கி கிடந்தார். இவரை பார்த்த அவரது குடும்பத்தினர் உடனே நித்யாவை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது[8]. இந்த சம்பவம் குறித்து சேலம் பேர்லேண்ட்ஸ் போலீசார் விசாரித்து வருகிறார்கள்[9]. ஆனால், தி இந்து, “இருப்பினும் அவர் அத்தகைய காரியங்களில் ஈடுபடவில்லை என்று போலீஸார் சொல்கின்றனர். போலீஸார் இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்”, என்று முடித்துள்ளது[10].\nதலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறுவது: இந்த சம்பவம் குறித்து நாச்சியூர் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சிவக்குமார் கூறியதாவது[11]: ஆசிரியை நித்யா முதலில் நன்கு பாடம் நடத்தி வந்தார். கடந்த ஒரு வருடமாக அவர் சரியாக பாடம் நடத்துவது இல்லை. பள்ளி மாணவ, மாணவிகள் அவர் மீது புகார் கூறுவார்கள். நான் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைப்பேன். அவர் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வரமாட்டார். இதை அறிந்து நான் அவரிடம் கேட்டால், எனக்கு தெரியும். நீங்கள் கேட்காதீர்கள் எனகூறி சென்று விடுவார். பலமுறை என் மீது முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும், போலீசிலும் புகார் செய்தார். இதை விசாரித்த அதிகாரிகள் என் மீது தவறு இல்லை என கூறி விட்டனர். நித்யா புகார் தெரிவித்து இருந்ததால் என்னிடம் கல்வித்துறை உயர் அதிகாரிகளும் விசாரித்தனர். நான் பள்ளியில் நடந்த விவரத்தை தெரிவித்து விட்டேன். நித்யா பள்ளியில் பணியாற்றும் 2 பட்டதாரி ஆசிரியர்களையும் திட்டி உள்ளார். இவர்கள் என்னிடம் புகார் செய்தனர். நான் அவர்களை சமாதானம் செய்து வைத்தேன். இப்போது மீண்டும் நித்யா என் மீது பொய் புகார் கூறி உள்ளார். அவர் மீது நானோ, மற்ற ஆசிரியர்களோ புகார் கூறவில்லை, பெற்றோரும், இந்து முன்னணி அமைப்பினரும் தான் புகார் கூறி உள்ளனர். இந்த பிரச்சினைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரிடம் உதவி கலெக்டர் விசாரித்து சென்றுள்ளார். இதனால் பயந்து அவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இருக்கலாம். பள்ளியில் 6 ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் யாரும் என் மீது புகார் கூறவில்லை. ஆனால் நித்யா மட்டுமே என் மீது புகார் செய்து வருகிறார். சரியாக பாடம் நடத்துங்கள், பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வாருங்கள் என நித்யாவிடம் கூறியதால் அவர் என் மீது புகார் கூறுகிறார். நான் எனது பணியை செய்தேன். நித்யா என் மீது கூறும் புகார் தவறானது. இவ்வாறு அவர் கூறினார்[12].\nகலெட்டர் நன்கு பாடம் எடுங்கள் என்பதற்கு தற்கொலை முயற்சி வேண்டியதில்லை: மேலே குறிப்பிடப்பட்டுள்ளபடி, “இந்த விசாரணை முடிவில், சங்ககிரி உதவி கலெக்டர் பால்பிரின்சிலி ராஜ்குமார், ஆசிரியை நித்யாவிடம், மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள் என அறிவுரை கூறி விட்டு சென்றார். இதிலிருந்து அவர் பாடபுத்தகங்களுக்கு அப்பாற்பட்ட விசயங்களைக் கூறிவருகிறார் என்பது உண்மையாகிறது”, கலெக்டர் அறிபுரை கூறியப்பிறகுதான், தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். “மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் எடுக்க நன்கு பாடம் எடுங்கள். பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் நடத்துங்கள்”, என்று அறிவுரை கூறியதற்காக மட்டும் யாரும் தற்கொலை முயற்சிக்கு உந்தப்படமாட்டார்கள், ஆகவே, இது அவர் பாடம் நடத்தும் விதத்தில் தான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதாவது சிறுமிகள் சொல்வது உண்மை என்றாகிறது. எனவே, தன் மீது இரக்கம் பிறக்க வேண்டும் என்ற முறையில் கூட அவ்வாறு செய்திருக்கலாம்.\nநித்யா, எடப்பாடி, தற்கொலை முயற்சி தப்பிக்கவா\nஊடகங்களின் பொறுப்பு முழுமையான செய்தி வெளியிடுவது: ஊடகங்கள் செய்திகளை உண்மையாக, முழுமையாக, தெளிவாக வெளியிட வேண்டும். இப்படியும் இருக்கலாம்-அப்படியும் இருக்கலாம் போன்ற நிலையில் செய்திகளை வெளியிடக் கூடாது. “மதமாற்ற முயற்சி” என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தியை போட்டப் பிறகு, தலைமை ஆசியர்-ஆசிரியை பிரச்சினை போல ஊகிக்க வைக்கக் கூடாது. மாணவ-மாணவியர்களிடமிருந்து உண்மையினை விசாரித்து செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். செல்போனில் என்ன படங்களை வைத்திர்ந்தார் என்று பார்த்திருக்கலாம். கலெக்டர் அறிவுரைக்குப் பிறகு ஏன் தற்கொலை முயற்சிக்கு முடிவெடுத்தார் என்பது பற்றியும் விளக்க வேண்டும். அரைகுறை செய்திகளை வெளியிட்டு ஊடகங்கள் வாசகர்களை ஊகிக்க வைக்கக் கூடாது. பிறகு என்னவாயிற்று என்றும் செய்திகளை வெளியிட வேண்டும், இதனை இப்படியே விட்டுவிடக் கூடாது.\n[3] தினமலர், மதமாற்றம் செய்ய வற்புறுத்தும் ஆசிரியை; பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம், மே.1, 2015: 07:59.\n[5] தினமலர், மதமாற்ற சர்ச்சையில் சிக்கிய ஆசிரியை தற்கொலை முயற்சி, மே.1.2015.\n[6] நக்கீரன், மதமாற்றம் செய்வதாக புகாருக்குள்ளான ஆசிரியை தற்கொலை முயற்சி; போலீசார் விசாரணை, மே.1. 2015.\n[7] மாலைமலர், எடப்பாடி அருகே மத மாற்ற புகாரில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை முயற்சி, மாற்றம் செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:10 AM IST, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:11 AM IST.\n[11] மாலைமலர், ஆசிரியை நித்யாவை நான் மிரட்டவில்லை: பள்ளி தலைமை ஆசிரியர் பேட்டி, பதிவு செய்த நாள் : வெள்ளிக்கிழமை, மே 01, 10:15 AM IST,\nகுறிச்சொற்கள்:அறிவுரை, ஆசிரிய���, இந்து கடவுளர், எடப்பாடி, கிறிஸ்தவ கடவுளர், கிறிஸ்தவம், குரும்பமப்பட்டி, கொங்கணாபுரம், சஆசிரியை, செல்போன், சேலம், தற்கொலை, தற்கொலை முயற்சி, நித்யா, பிரச்சாரம், மதமாற்றம்\nஆசிரியை, இந்து கடவுள், எடப்பாடி, கடவுள், கிறிஸ்தவ கடவுள், கிறிஸ்தவம், குரும்பப்பட்டி, கொங்கணாபுரம், செல்போன், சேலம், தர்கொலை முயற்சி, தற்கொலை, நித்யா, பிரச்சாரம், போன், முயற்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஇந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (1)\nஇந்து தலித் உமாசங்கரின் கிருத்துவ பிரச்சாரம், சட்டநுணுக்கங்கள், இந்திய செக்யூலரிஸத்தின் கேலிக்கூத்துகள் (1)\n“உத்திரகாண்டில் ஏற்பட்ட இயற்கை அழிவு, பாவிகளான இந்துக்களின் மீதான, கடவுளின் சீற்றம்தான்”: இந்துவாக இருந்த உமாசங்கர் 2008ல், கிருத்துவராக மதம் மாறினாராம். இவர் ஐ.ஏ.எஸ்.பிரிவில் இருப்பதனால், இடவொதிக்கீடு விசயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஏனெனில், “குரூப்.1”ற்குப் பிறகு அத்தகைய இடவொதிக்கீடு சலுகை இல்லை. இருப்பினும், இவர் மற்றவர்களைத் தூண்டும் வகையில் மதப்பிரச்சாரம் செய்து வந்தார். ஏசு வந்து தன்னிடம் பேசினார், ஆணையிட்டார் என்றெல்லாம் பேசிவந்தார். குறிப்பாக “உத்திரகாண்டில் ஏற்பட்ட இயற்கை அழிவு, பாவிகளான இந்துக்களின் மீதான, கடவுளின் சீற்றம்தான்”, என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது[1]. இதனால், இந்து அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்தன. மேலும், அவர் பேசும் விதம் முதலிய, ஒரு அடிப்படைவாத கிருத்துவர் என்பதனை எடுத்துக் காட்டுகிறது. இணைதளங்களில் அவரது பேச்சுகள் அடங்கிய பல வீடியோக்களிலிருந்து அதனை அறிந்து கொள்ளலாம். இயற்கை சீற்றங்கள் கிருத்துவ நாடுகளிலேயே ஏற்படுகின்றன, அங்கெல்லாம் ஏன் ஏசு தடுக்கவில்லையே ஏன் என்று கேட்கலாம்.\nபிரசங்கங்களை ரத்து செய்துவிட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார்[2]: தலைமைச் செயலாளர் உத்தரவு மத பிரசாரம் செய்து வரும் ஐ.ஏ.எஸ். அதிகாரி உமா சங்கருக்கு தடை விதித்து தமிழக தலைமைச் செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், ‘‘நீங்கள் மத பிரசாரம் செய்த இடத்தில், போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்படும் அளவுக்கு அமைதி குலைவு ஏற்பட்டது. எனவே நெல்லை, தூத்துக்கு��ி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜனவரி 24, 25, 26-ந் தேதிகளில் பிரசாரம் செய்வதற்கு நீங்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அங்கு பிரசாரம் அல்லது பிரசங்கத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிடுகிறேன்’’ என்று கூறியிருந்தார்[3]. அரசின் உத்தரவை ஏற்று பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டதாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் கூறியுள்ளார். ஏற்கெனவே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ள பிரச்சினைகளுக்குப் பெயர்போன இவர், ஒருவேளை இன்னொரு பிரசினையில் சிக்கக் கூடாது என்று ஜகா வாங்குகிறாரா என்றால், இல்லை என்று தான் அவரது மற்ற பேச்சுகள் எடுத்துக் காட்டுகின்றன.\nசட்டப்படி நடவடிக்கை என்றதால் அடங்கிவிட்டாரா: மீறினால், அவர் செய்யும் காரியங்களினால், சமூகத்தினரிடையே உள்ள ஒற்ருமை பாதிக்கப்படும் மற்றும் பொது ஒழுங்குமுறைக்கு பங்கம் ஏற்படும், என்பதனால் அனைத்திந்திய சேவை மற்றும் நடத்தை விதிகள் [Rule 3 (I) of the All India Services (conduct) Rules, 1968] மற்றும் அனைத்திந்திய சேவை (நடத்தை மற்றும் மேல்முறையீடு) விதிகள் [All India Services (Discipline & Appeal) Rules, 1969] கீழ் உகந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்[4]. மேலும் ஏற்கெனவே, போலீஸார் இரண்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்துள்ளனர்[5]. உமாசங்கர் செட்யூல்ட் காஸ்ட் / பட்டியல் இனத்தைச் சேர்ந்த இந்து, ஆனால், தான் கிருத்துவ மதத்தினைப் பின்பற்றுவதாக வெளிப்படையாகச் சொல்லிக் கொள்கிறார். இவர் ஐ.ஏ.எஸ்.பிரிவில் இருப்பதனால், இடவொதிக்கீடு விசயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது, ஆனால், தனது அதிகாரப்பதவியினால் மக்களை திசைத்திருப்பவும், மதமாற்றத்திற்கு இழுக்கவும் முடியும் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. ஏனெனில், அதற்கேற்ற முறையில், ஏசு தன்னிடம் கட்டளையிட்டுள்ளார், உலகம் அழியப்போகிறது, மக்களைக் காப்பாற்றச் சொல்லியுள்ளார் என்றெல்லாம் பிரசங்கத்தில் சொல்லி வருகிறார்.\nஇயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது: பிரசங்கங்கள் ரத்து தமிழக அரசால் பிரசங்கம் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து உமா சங்கர் கூறிய கருத்து வருமாறு: “இறைப்பணி குறித்து இயேசு பிறப்பித்துள்ள கட்டளை, இந்த அரசு பிறப்பித்துள்ள எல்லா உத்தரவுகளுக்கும் மேலானது. எனவே இறைப்பணியை செய்துதான் ஆக வேண்டும். ஆனால் சட்டத்துக்கு புறம்பாக அவர்கள் உத்தரவு பிறப்பித்திருந்தாலும், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து எனது பிரசங்கங்களை ரத்து செய்திருக்கிறேன். அதுவும் அரசு உத்தரவுகளுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று இயேசு கூறியுள்ள கட்டளையின் அடிப்படையில் இதை செய்துள்ளேன். வரும் மாதங்களில் எனக்கு கூட்டங்களில் பேச அழைப்புகள் உள்ளன. போலி குற்றச்சாட்டுகள் தனிப்பட்ட நபர் என்ற முறையில், சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் நான் எங்கு செல்கிறேன், ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேல் நான் என்ன செய்கிறேன் என்பதெல்லாம் எனக்கு இருக்கும் தனிப்பட்ட உரிமை”. அரசியல் நிர்ணயசட்டத்தைக் கூட மதிக்கமாட்டேன் என்பது போல அவரது பேச்சுள்ளதைக் கவனிக்கலாம்..\nஎனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னை ‘வா மகனே’ என்று அழைத்தவர் இயேசு:. உமாசங்கர் தொடர்கிறார், “எனது உயிரை போக்கும் சூழ்நிலை வந்தபோது என்னை ‘வா மகனே’ என்று அழைத்தவர் இயேசு. எனவே அவரை நான் எனது கடவுளாக ஏற்றுக்கொண்டேன். என்னை யாரும் மதம் மாற்றவில்லை. எனவே மத மாற்றம் என்ற குற்றச்சாட்டு போலியானதுதான். மத பிரசாரம் செய்யவில்லை நான் மதத்தை பற்றி பிரசாரம் செய்யவில்லை. எனக்கு மறுவாழ்வு கொடுத்த இயேசு பற்றித்தான் பேசுகிறேன். அப்படி நான் கூறும்போது மக்கள் பலருக்கு வியாதிகள் குணமாகின்றன. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள், ஆஸ்துமா இழுப்பு நோய் மேஜிக் போல குணமாகின்றன. பிள்ளையற்றவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு வீடியோ ஆதாரங்கள் உள்ளன. கோ–ஆப்டெக்சில் 3 ஆண்டுகளுக்கு முன்பு கண் தெரியாமல் இருந்த ஒருவருக்கு ஜெபித்த போது உடனே அது குணமாகிவிட்டது. நான் மத மாற்றம் செய்யவில்லை, மத பிரசாரமும் செய்யவில்லை. நான் இயேசுவை பற்றி மட்டுமே பேசுகிறேன். 99.99 சதவீதம் கிறிஸ்தவர்கள் மத்தியில்தான் நான் பேசுகிறேன். நான் இனிமேல் இந்துக்கள், இஸ்லாமியர்களிடம் பேசுவேன். அதுவும் எனது உரிமை. ஒருவர்கூட கேள்வி கேட்க முடியாது”, இவ்வாறு அவர் கூறினார்[6]. இத்தகைய நடவடிக்கைக்குப் பின்னால் பொன்.ராதாகிருஷ்ணன் இருக்கக்கூடும் என்றும் அவர் கூறினார்[7].\nஅதிகாரியாக இருக்கும்போது… இந்த பிரச்சினை பற்றி கேட்டதற்கு ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயம் கூறியதாவது: தேவசகாயம், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கூறுவதாவது, “நானும் கிறிஸ்தவர்தான். அரசாங்க அதிகாரியாக இருந்து மதத்தை பரப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சனிக்கிழமை, ஞாயிற்றுக் கிழமைகளில்தான் நான் இறைப்பணி செய்கிறேன் என்று உமாசங்கர் கூறுகிறார். அதுவும் தவறு. அரசு அதிகாரி என்பவர் 365 நாட்களும் அரசு அதிகாரிதான். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஐ.ஏ.எஸ். அதிகார அந்தஸ்தை விட்டு வெளியே வந்துவிடுவதில்லை. அந்த நாட்களிலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். அங்கீகாரம் இல்லாத சபைகளில் அவர் பிரசாரம் செய்வதாக கேள்விப்படுகிறேன். மத மாற்றத்துக்கும், மத போதகத்துக்கும் பரப்புரை செய்கிறார் என்று கூறுகின்றனர். அப்படி செய்தால் அது தவறு. ஐ.ஏ.எஸ். பதவி, அதிகாரத்தில் இருந்துகொண்டு ஒரு மதத்தை பரப்புவது மிகவும் தவறு. போதகராகி வேண்டுமானால் மதத்தை பரப்பலாம். அப்போது உங்களை யாரும் தடுக்க முடியாது. கிறிஸ்தவ மதத்துக்கு கெட்ட பெயர் வர காரணமே, இயேசு கிறிஸ்துவின் போதனைகளை வணிகப்பொருளாக மாற்றிவிட்டனர் என்பதுதான். கிறிஸ்து அப்படி செய்வார், இப்படி செய்வார் என்றெல்லாம் கூறி அதை வணிகமாக்கிவிடுகின்றனர். இது தவறு. அப்படி கிறிஸ்து கூறவில்லை”, இவ்வாறு தேவசகாயம் கூறினார்.\n[2] தினத்தந்தி, ‘‘அரசின் உத்தரவை ஏற்று பிரசங்கங்களை ரத்து செய்துவிட்டேன்’’; ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் தகவல், பதிவு செய்த நாள்: புதன், ஜனவரி 28,2015, 3:10 AM IST; மாற்றம் செய்த நாள்:புதன், ஜனவரி 28,2015, 3:10 AM IST\nகுறிச்சொற்கள்:ஃபிடோஃபைல், அதிகாரி, உமாசங்கர், ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஐ.ஏ.எஸ், பிரச்சாரம், வாடிகன், வியாபாரம்\nஅதிகாரி, உமாசங்கர், உரிமை, ஏசுவின் ஆணை, ஏசுவின் கட்டளை, ஐ.ஏ.எஸ், சந்துரு, தேவசகாயம், பிரச்சாரம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன\nமறுபடியும் கந்தமால் கன்னியாஸ்திரி கற்பழிப்பு – அந்நிய ஊடகங்களின் இந்திய விரோதம், விரோத பிரச்சாரம், பிரச்சார தூஷணம் முதலியன\nஅந்நிய ஊடகங்களின் இந்திய விரோத பிரச்சாரம்: மறுபடியும் கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டிருக்கிறாள். “கூட்டு கற்பழிப்பு” [gange rape] செய்யப்பட்டிருக்கிறாள்[1]. அந்நிய நாளிதழ்களில் வழக்கம் போல பிரபலமாக, அதிரடி பாணியில் செய்திகளைக் கொடுத்துள்ளன:\nஒரு கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டுள்ளது[2]:\nஇந்துக்களை கிருத்துவர்களுக்கு எதிராக மோத வைத்து கலவரங்களை ஏற்படுத்துவதில் ஒரிசா மாநிலம் தனக்கென சரித்திரத்தைக் கொண்டுள்ளது. சமீபத்தை நிகழ்சிகள் கூட அவற்றைக் காட்டுகின்றன என்று முடித்துள்ளது.\nஉடனே கார்டினெல் ஆஸ்வால்ட் கிரேசியஸ் இது பெண்களின் மீதான தீவிரவாதம். நான் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறேன், என்றெல்லாம் சொல்லியிருக்கிறாராம். “இது ஒரு திட்டமிட்ட செயல்”, என்றும் கூறியிருக்கிறார்.\nலண்டனிலிருந்து வெளிவரும் “டெயிலி மெயில்”, “ஒரிசாவில் கன்னியாஸ்திரியைக் கற்பழித்ததற்காக மைத்துனனும், நண்பனும் கைது” என்று அறிவிக்கிறது[3]. சம்பந்தமே இல்லாமல் சென்ற வருடத்தைய ஒரு புகைப்படத்தையும் போட்டுள்ளது.\nசென்னையிலிருந்து கந்தமால் வரை: சென்னையில், செயின்ட் மேரீஸ் கான்வென்டில் [St Mary Convent] கன்னியாஸ்திரி பயிற்சி பெறும் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்த மூவருள் இருவரை, போலீசார் கைது செய்தனர்[4]. இதில் ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder ] இருவரும் மைத்துனர்கள் ஆவர்[5]. மூன்றாமவன் தப்பித்து விட்டான், ஆனால், போலீஸார் தேடி வருகின்றனர்[6].\nகன்னியாஸ்திரியின் உறவினர்கள் அழைத்தது: ஒடிசா, காந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த, 28 வயது பெண், சென்னையில் உள்ள தனியார் கான்வென்டில், கன்னியாஸ்திரியாக பயிற்சி பெற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன், இவரை தொலைபேசியில் அழைத்த மர்மப் பெண், அவரது தாயார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறி, உடனே ஊருக்கு புறப்பட்டு வரும்படி தெரிவித்தார். இதனால் பதறிப்போன கன்னியாஸ்திரி, தன் தாயை பார்ப்பதற்காக, கடந்த, 5ம் தேதி (05-07-2013, வெள்ளிக்கிழமை), ரயிலில் சென்றார். தன் சொந்த ஊர் செல்வதற்காக, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கினார். அப்போது, அங்கு காத்திருந்த அவரது உறவினர்கள் இருவர் உட்பட மூவர், அவரை, கஜபதி மாவட்டம் உள்ளிட்ட, பல்வேறு இடங்களுக்கு கடத்திச் சென்று, ஒரு வாரத்திற்கும் மேலாக பாலியல் பலாத்காரம் செய்தனர்[7]. பின், அவரை, பெர்காம்பூர் ரயில் நிலையத்தில், 11ம் தேதி (11-07-2013, வியாழக்கிழமை) இறக்கிவிட்டு, நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால், கொன்று விடுவோம் என, மிரட்டி விட்டுச் சென்றனர்.\nகன்னியாஸ்திரி புகார் கொடுத்தது: ஜூலை 13 அன்று தப்பித்துச் சென்று, வீட்டுக்கு வந்த கன்னியாஸ்திரி, தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து, தாயிடம் கூறினார். பின், இருவரும், பாலிகுடா போலீஸ் நிலைய அதிகாரி, கே.வி.சிங்கிடம் புகார் அளித்தனர்[8]. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக, அவரது உறவினர்களான, ஜதிந்திரா, ஜோகேந்திரா ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து, கந்தமால் மாவட்ட கூடுதல் எஸ்.பி., கோபிந்த் சந்திர மாலிக் கூறியதாவது[9]: “கன்னியாஸ்திரியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் மீது, section, கடத்தல் -366 (kidnapping), நம்பிக்கை மோசடி, கற்பழிப்பு -376 (rape), பலாத்காரம் செய்யவேண்டி தாக்குதல் – –355 (assault to dishonour person), குற்றம் செய்ய சதிதிட்டம் தீட்டுதல் 120(B) (criminal conspiracy) of the IPC. உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போன் செய்து தவறான தகவல் அளித்த பெண் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள நபரை தேடி வருகிறோம். குற்றவாளிகள் மற்றும் கன்னியாஸ்திரிக்கு MKCG மருத்துவமனையில் [MKCG Medical College Hospital in Berhampur] மருத்துவப் பரிசோதனை நடைபெற்றுள்ளது”, இவ்வாறு அவர் கூறினார்[10].\nகிருத்துவர்களின் இந்தியாவிற்கு எதிரான விஷமத் தனமான பிரச்சாரங்கள்: கன்னியாஸ்திரியின் உறவினர்கள் கிருத்துவர்கள் தாமே, பிறகு ஏன் கத்தோலிக்க நாளிதழ், “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று தலைப்பிட்டு ஊளையிடுகிறது[11]. ஜதிந்திர சுபசுந்தர் [Jatindra Subhasunder ], மற்றும் ஜொகேந்திர சௌபசுந்தர் [Jogendra Subhasunder] என்று பெயர்களை வைத்திருப்பதால் அவர்கள் இந்துக்கள் ஆவார்களா, இல்லை அவர்கள் ஏன் அப்படி இந்துபெயர்களை வைத்திருக்கின்றன என்று கேட்டால், அதற்குக் காரணமே, கத்தோலிக்க வாடிகனின் மோசடி வேலைகளே. முன்பு ஜபுவாவில் இதே போல “இந்தியாவில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று உலகம் முழுவதும் அலறி ஓலமிட்டன. ஆனால், கற்பழித்ததில் பெரும்பாலோர் கிருத்துவர்கள் என்றும் அடங்கி விட்டன. பிறகு “கந்தமாலில் கத்தோலிக்க கன்னியாஸ்திரி கற்பழிக்கப் பட்டாள்” என்று கலாட்டா செய்தனர். மருத்துவ அறிக்கைகளில் அவள் ஏற்கெனவே உடலுறவுக் கொண்டிருப்பதால், கற���பழிக்கப் பட்டாளா என்று சொல்லமுடியாது என்று தெரிய வந்தது. தில்லியைச் சேர்ந்த அதிகாரம், செல்வாக்குக் கொண்ட ஒரு கத்தோலிக்க பாதிரி வேறு பெண்ணை முகமூடி இட்டு கொண்டு வந்து பேட்டியளிக்கச் செய்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதனால், அவர்களே அதனை அமுக்கிவிட்டனர்.\nமுன்பு ஜாபுவா என்ற இடத்தில் இதே மாதிரி ஒரு கன்னியாஸ்தீரி கற்பழிக்கப்பட்டாள் என்று உலகம் முழுவதும் ஊளையிட்டனர், ஆனால், கற்பழித்ததில் கிருத்துவர்களே இருந்தனர் என்றதும் அமைதியாயினர்[12].\nஅதே போல ஒரிஸாவிலும் – கந்தமால் – ஒரு கன்னீயாஸ்திரி கற்பழிப்பு என்றனர். சோதனையில் வேறு விதமான முடிவுகள் (அதாவது அவர் ஏற்கெனெவே யாருடனோ உடலுறவு கொண்டது, அபார்ஷன் ஆகியது……………..) வந்தது, கப்-சிப் என்றாகி விட்டனர். பெண்ணையே மாற்றி கேசை திசைத் திருப்பப் பார்த்தனர்[13].\nகிருத்துவம் என்று மக்களை ஏதோ புனிதமானது ஒன்று என்றெல்லாம் விளம்பரப் படுத்திக் கொண்டாலும், ஒழுக்கம் இல்லாததால், தட்டிக் கேட்பர்கள் யாரும் இல்லாததால், “தாங்களே தமது நீதிபதிகள்” என்ற செருக்கினால், பெண்கள், குடி, கூத்து, பணம், போதை மருந்துகள், வெளிநாட்டு உறவுகள், வருமானங்கள், உல்லாசங்கள், அனுபவங்கள்,……………என்றெல்லாம் சுவை பார்த்து, போகத்தில் திளைத்து அலைய ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அவை மற்றவர்களுக்கு கிடைப்பதில்லை, மறுக்கப் படுகிறது எனும்போது சண்டை வருகிறது, சர்ச்சிலே சச்சரவு வருகின்றன, ஏன் கொலைகள் கூட நடக்கின்றன கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் கொள்ளையில் பங்குக் கேட்கப் படுகிறது. கன்னியஸ்திரீக்களை காமத்திற்கு உள்ளாக்கி, ஏதோ இந்து வெறியர்கள் கற்பழித்து விட்டார்கள் என்று உலகமெலாம் ஊலையிட்டு அழுவது இதனால்தான் ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க ஏனெனில், சாதாரண மக்கள் கூட கேட்பது, கன்னியாஸ்திரீக்கள் என்ன அந்த அளவிற்கு சுலபமாகக் கிடைத்துவிடுகிறார்களா கற்பழிக்க இல்லை, அவர்கள் தாம் அந்த அளவிற்கு அனுசரித்துப் போகிறார்களா என்றெல்லாம் கேல்விகள் எழுந்தபோத��தான், அவர்கள் தங்களது கேவலத்தை அறிந்து மௌனமானார்கள் – உதாரணம் – ஜாபுவா கற்பழிப்பு (இதில் உண்மையில் கற்பழித்தது கிருத்துவர்கள்தாம்), கந்தமால் கற்பழிப்பு (பரிசோதனை முடிவு சாதகமில்லாததால் அமுக்கிவிட்டனர்)[14]. இப்பொழுது இப்பிரச்சினை எழுந்துள்ளது.\nபெண்களை கற்பழிக்கத் தூண்டும் காரணிகள், சக்திகள், காரணங்கள் யாவை: பெண்கள் கற்பழிக்கப்படுவது மிகவும் கொடுமையானது. ஆனால், பாரம்பரியம் மிக்க இந்தியாவில், இளைஞர்களை அவ்வாறு சீரழிய வைத்து, மனங்களைக் கெடுத்து, பெண்களை காமப் பொருட்களாக பாவிக்க வைத்து, அவர்களை கற்பழிக்கத் தூண்ட வைக்கும் சக்திகள் யாவை, அவை ஏன் அவ்வாறு செய்து வருகின்றன, இந்திய சமூகத்தின் மீது அவை எப்படி அத்தகைய செயல்களை செய்து வருகின்றன என்பதனையும் ஆராய வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அபவாதம், அவதூறு, ஆண் உறுப்பு, ஆஸ்வால்ட், ஆஸ்வால்ட் கிரேசியஸ், ஒடிசா, ஒரிசா, ஒரிஸா, கத்தோலிக்க, கத்தோலிக்கம், கந்தமால், கன்னியாஸ்திரி, கரு, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிரேசியஸ், சதி, சோதனை, ஜாபுவா, திட்டம், தீவிவாதம், நன், பயிற்சி, பாதிரி, பிரச்சாரம், பெண்ணுறுப்பு, பொய், மேரி, வன்கொடுமை, வாடிகன், விந்து, CBCI\nஅபவாதம், அவதூறு, ஆஸ்வால்ட், உறுப்பு, ஏசு கணவன், ஒரிசா, ஒரிஸா, கதோலிக், கத்தோலிக் பிஷப், கத்தோலிக்க, கந்தமால், கன்னி, கன்னி சாமி, கன்னித்தாய், கன்னிமார், கன்னியாஸ்திரி, கற்பழிப்பு, கற்பு, கான்வென்ட், கிருத்துவ செக்ஸ், கிரேசியஸ், கோள், செமன், சோதனை, பாதிரி, பித்தலாட்டம், பிரச்சாரம், பிஷப், பிஷப் கான்பரன்ஸ், பிஷப் மாநாடு, பொய், விந்து, CBCI இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\nஶ்ரீரங்கத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம்\nஶ்ரீரங்கத்தில் சுவாமி விவேகானந்தரைப் பற்றிய கிறிஸ்தவர்களின் புளுகு பிரச்சாரம்\nஶ்ரீரங்கத்தில் தொடர்ந்து கலாட்டா ஏன்: ஶ்ரீரங்கத்தில் தொடர்ந்து, நாத்திகர்கள், கிறிஸ்தவர்கள், பெரியார் போர்வையில் இந்துமத விரோதிகள் முதலியோர் யாதாவது ஒரு பிரச்சினையைக் கிளப்பியே ஆகவேண்டும் என்று முழுமூச்சுடன் இருந்து வருவதாகத் தெரிகிறது[1]. முன்னர் அவர்களேக் குறிப்பிட்டுள்ளபடி, “முதலமைச்சரின் தொகுதி” என்பதால், எதிர்கட்சிகள், வேண்டுமென்றே அத்தகைய விஷமத்தனங்களை ஊக்குவிப்பது போன்று தெரிகிறது[2]. ப���ரியார் குழுக்கள் பிறகு கிறிஸ்தவ விஷமி தெய்வநாயகம் போன்றோர் அங்கு சென்று “போராட்டம்” என்ற பெயரில் கலாட்டா செய்து வந்தனர்[3]. எது எப்படியாகிலும், அவர்களது தாக்குதல்களில் அகப்படுவது, எளிதான இலக்காக இருப்பது, இந்துமதம், இந்துமதத்துறவியர், கோவில், கோவில் நிலம் போன்றவை தாம் என்று தெரியவரும் போது, அவர்கள் அரசியல் போர்வையில், இந்துக்களைத் தாக்கி வருகிறார்கள் என்றுதான் தெரிகிறது. இப்படி, “பிரச்சினைகள், ஆர்பாட்டங்கள், போராட்டங்கள்” எல்லாம் வெறும் முகமூடிகள் தாம் என்றும் தெரிகின்றன.\nகிருத்துவர்களுக்கு சுவாமி விவேகானந்தரின் மீது இப்பொழுது ஏன் கண் டி. ஏ. ராஜேந்திரன் என்ற பாஸ்டர், கிருத்துவப் பிரசாரகன். “ஹவுஸ் ஆஃப் பிரெட்” (ரொட்டி வீடு) என்ற கிருத்து சர்ச்சை நடத்தி வருவதாக இணைத்தளத்தில் விவரங்களைக் கொடுத்துள்ளான்[4]. சமீபத்தில் சுவாமி விவேகானந்தருடைய 150 பிறந்த தின விழாக்கொண்டாட்டம், நாடு முழுவதும், ஏன் உலகமுழுவதும் நடைபெற்று வருவதால், அரசாங்கமே கோடிக்கணக்கில், அவ்விழா நடத்த பண உதவி செய்து வருகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்விழா கொண்டாடுகிறேன் என்ற போர்வையில், பற்பல எமன்.ஜி.ஓ மற்றும் சமூகத் தொண்டு நிறுவனங்கள் நிதியைப்பெற்றுள்ளன. அவற்றில் ஹிந்துக்கள் அல்லாத நிறுவனங்களும் உள்ளன. அத்தகஒய, ஹிந்துக்கள் அல்லாத, ஹிந்துமத எதிர்ப்பு சித்தாந்திகளான நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள் முதலியோரும் பணத்தை வசூலிகித்து விழா கொண்டாடி வருகின்றனர். மங்களூரில் அத்தகைய விழா நடந்தபோது அவர்கள் ஒரே மேடையில் இருந்தது வேடிக்கையாக இருந்தது. அதைவிட விசித்திரமானது என்னவென்றால், அவர்கள் கூட்டாக சேர்ந்து கொண்டு, சங்கப்பரிவார் சுவாமி விவேகாநந்தரின் உருவத்தை துர்பிரயோகப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியதுதான். அப்படியென்றால், சுவாமி விவேகாநந்தரை அவமதித்த, தூஷித்த கிருத்துவர்களும், கம்யூனிஸ்டுகளும், மற்றவர்கள் எப்படி, ஏன், எவ்வாறு அவரது உருவப்படத்தை வைத்துக் கொண்டு, விழாவையும் கொண்டாடி வருகின்றார்கள்\nஇனைணைத்தள பிரச்சாரம் சேர்ந்து செயல்படுவது ஏன்: அவ்விதத்தில் தான் இந்த டி. ஏ. ராஜேந்திரன் என்ற கிருத்துவ பாஸ்டர், தமது கும்பலுடன், சுவாமி விவேகானந்தருடைய உருவத்தை அச்சிட்டு, “விவேகானந்தரின் முத்துச் சி��ரல்கள்” என்ற பிரச்சாரத்துண்டுகளை ஶ்ரீரங்கத்தில் விநியோகித்துள்ளனர். “House of Bread, House of Bread Church, Regd: SRGM 40/2008, #33, Anna Nagar, Srirangam, Trichirapalli – 620006. Office Phone: +91-431-2430335 / 2430720, www.houseofbread.com” / http://houseofbread.in/ என்ற தகவல்களையும் கொடுத்துள்ளனர். அவர்களது இணைத்தளத்தில் நான்கு பக்க பிரச்சாரத்துண்டும் வெளியிடப்பட்டுள்ளது, அங்கு “ Pastor. T.A. Rajendran, Founder and Senior Pastor, Mobile: +91-99161-39720” என்று குறிப்பிட்டு, கைப்பேசி எண்ணும் ஒடுக்கப்பட்டுள்ளது. இணைத்தள விஷயங்கள் வழக்கம்போல பிரச்சாரம், மதமாற்றம், ஞானஸ்நானம் என்பனவற்றைப் பற்றிதான் உள்ளது.\nசுவாமி விவேகானந்தருடைய மொழிகள் திரித்துக் கூறப்படுவது ஏன் :“ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவைச் சரிவரப் புரிந்து கொள்ளாத சில நண்பர்கள் அவரைக் குறித்தும் அவருடைய மார்க்கத்தைக் குறித்தும் இழிவாகவும் தவராகவும் மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், அவ்வாறாகப் பேசுகிறவர்களாலேயே போற்றப்படும் சுவாமி விவேகாநந்தரோ இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அருளிச் செய்த அரும்பெரும் போதனைகளைப் பற்றியும் முக்தி அடைவதற்கான வழி எது :“ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவைச் சரிவரப் புரிந்து கொள்ளாத சில நண்பர்கள் அவரைக் குறித்தும் அவருடைய மார்க்கத்தைக் குறித்தும் இழிவாகவும் தவராகவும் மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், அவ்வாறாகப் பேசுகிறவர்களாலேயே போற்றப்படும் சுவாமி விவேகாநந்தரோ இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவர் அருளிச் செய்த அரும்பெரும் போதனைகளைப் பற்றியும் முக்தி அடைவதற்கான வழி எது என்பது போன்றவற்றை அவர் எழுதிய நூல்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். குறிப்பாக சென்னை மயிலாப்பூர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்துத் தலைவர்களால் வெளியிடப்பட்ட “சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்” என்னும் சுடர் வரிசைகளிலிருந்து அவரின் தீபக்கருத்துக்களை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த கருத்துகளை பொறுமையுடன் வாசித்து அறிந்து உங்கள் பாவம், சாபங்களிலிருந்து விடுதலை பெறுவீர்களாக”, என்று ஆரம்பித்து, சுவாமி விவேகானந்தர் சொன்னதாக 10 மொழிகளை வரிசையாக அச்சிட்டுள்ளார்கள்.\nபிறகு, முடிவில், “இதை வாசிக்கின்ற அன்பர்களே, சுவாமி விவேகானந்தர் ஒரு இந்துமதத்துறவியாகத்தான் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றார். அங்கே சென்று இந்து மதத்தைப் பரப்பவும், நம் இந்தியாவில���ள்ள ஏழைகளை வளர்ச்சியடையச்செய்ய பொருள் திரட்டவுமே அங்கு சென்றார். ஆனால் நடந்ததோ உண்மை தெய்வமாகிய இயேசுநாதரைக் கண்டு கொண்டார். அதுமட்டுமல்ல, இயேசுநாதரின் சொற்பொழிவாகிய மலையின்மேல் செய்த உபதேசமும், அவ்ரின் அன்பும், அவரின் ஆன்மீக சக்தியும், அவர் சிலுவையில் செய்த உபதேசமும் தான் மானிடரை வாழ வைக்கும் என்ற உண்மையை அறிந்தார். ஆனால், அநேகர் அவருக்கு கிடைத்த இந்த உண்மையை மறைக்க முயன்றனர். ஆனால், உண்மை ஒருநாளில் வெளிப்படும் என்பதை மறந்தனர்”\nபிரச்சாரத்துண்டில் உள்ள பொய்மாலங்கள்: மேலே குறிப்பிட்டபடி இல்லாமல், விவேகானந்தரை அமெரிக்க மற்றும் வெளிநாட்டுச் செய்திதாள்கள் மற்ற ஊடகங்கள் “இரு ஹிந்துத் துறவி” (An Indian Monk) என்று குறிப்பிட்டன. அவர் பொருள் திரட்டச் சென்றார் என்பது அப்பட்டமான பொய். கிறிஸ்தவமதத்தை மட்டுமல்லாது, இஸ்லாத்தையும், விமர்சித்தவர் சுவாமி விவேகானந்தர். அவரது பேச்சுகள், உரைடயாடல்கள், கடிதங்கள் முதலியவற்றின் தொகுப்பு – “The Complete Works of Swami Vivekananda” என்று ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் முழுமையான மொழியாக்கம் அல்ல, “சென்னை மயிலாப்பூர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்துத் தலைவர்களால் வெளியிடப்பட்ட “சுவாமி விவேகானந்தரின் ஞானதீபம்” , ஆனால் வெறும் சுருக்கமே. அதுமட்டுமல்லாது, சரித்திர ரீதியில் ஏசு இல்லை என்றது, கிருத்துவர்களின் ரத்தம் படிந்த வரலாற்றைக் குறிப்பிட்டது, கத்தியால் மதத்தை பரப்பிய விதத்தில்[5] முகமதிய மதத்திலிருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதில்லை என்றது[6] முதலிய விஷயங்களை விடுத்து, ஏதோ நல்லதை மட்டும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். இது “Thus Spake Mohammed” என்று வெளியிட்டுள்ளார்களே அதைவிட மோசமாபூண்மைகளை மறைத்து வெளியிடப்பட்ட தொகுப்பு அதைப் படிக்கும் கிருத்துவர்கள், முஸ்லீம்கள் மற்ற உண்மை தெரிந்தவர்களுக்கே எளிதில் புரியும். உதாரணத்திற்கு ஒன்று கொடுக்கப்படுகிறது[7]:\nஹிந்துவைப் பொறுத்த வரைக்கும் மதமாற்றம் ஒரு தவறான பாதைக்கு அழைத்துச் செலவது என்றாகும்[8].\n“தி ஹிந்துவின்” கேவலமான அவதூறு: சென்ற மாதத்தில் (03-01-2013), “தி ஹிந்து” நாளிதழ் வழக்கம் போல, சுவாமி விவேகானந்தரைப் பற்றி அவதூறான கட்டுரையை வெளியிட்டு[9], பிறகு (10-1-2013) மன்னிப்புக் கேட்டுக் கொண்டது[10]. ஏதோ சாதாரணமாகக் கேட்டுக் கொள்ளவில்லை. லட்சக்கணக்கானவர்கள் படித்தும், கேள்விபட்டும் சுட்டிக்காட்டி இ-மெயில், நேரடி போராட்டம் முதலியவற்றின் மூலமாகத்தான், அவ்வாறு பணிந்து மன்னிப்பை வெளியிட்டது. ஆகவே, இந்த சுவாமி விவேகானந்தருடைய 150 பிறந்த தின விழாக்கொண்டாட்ட நேரத்தில், இப்படி இந்தியர்களை திசைத் திருப்ப, அதே நேரத்தில் இந்துக்களை கிண்டல் செய்ய துணிந்துள்லது தெரிகிறது. யார்-யாரோல்லாம் நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்று கிளம்பி விட்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\nசுவாமி விவேகானந்தர் சரித்திர ரீதியில் ஏசு இல்லை என்றது[11]: நிக்கோலோஸ் நோடோவிட்ச் என்ற ருஷ்ய பயணி, திபெத்தில் உள்ள ஹிமிஸ் என்ற பௌத்த மடாலயத்தில், தான் தங்கியிருந்தபோது, அங்கு ஒரு ஓலைச்சுவடியைப் பார்த்ததாகவும், அதில் ஏசு, சிறுவயதில் காணாமல் போனதாகச் சொல்லப்படும் காலத்தில், அவர் இந்தியாவிற்கு வந்ததாகவும் போன்ற கதை எழுதப்பட்டிருந்ததாம். ஆனால், அறிஞர்கள் முழுவதுமாக பரிசோதித்து விட்டு, அது ஒரு கள்ள ஆவணம், மற்றும் அத்தகையவைக் கட்டுக் கதைகள், கிருத்துவத்திற்கு ஒவ்வாவது என்று அறிவித்தனர். இருப்பினும் அவ்வப்போது, கிருத்துவர்கள் அதனை மறுபடி-மறுபடி ஒன்றும் தெரியாதது போல, எடுத்து காட்டி, மூக்குடைப்பு பட்டு, ஓடிப்போவர். அதுபோலத்தான், கருணாநிதி ஆட்சியில், தாமஸ் கட்டுக்கதையை, திரும்ப எடுத்துக் கொண்டு சின்னப்பா-தெய்வநாயகம் கோஷ்டி முயற்சி செய்தது. பிறகு, ஆசைப்பட்ட கிருத்துவர்கள், “தாமஸ்” பற்றி மெகா பட்ஜெட்டில் திரைப்படம் எடுப்போம் என்று அறிவித்தனர். அதில், ரஜினிலகாந்த, குஷ்பு போன்றோர் நடிப்பர் என்றெல்லாம் ரீல் விட்டனர். உடனே, இன்னொரு கிருத்துவ கும்பல், “இந்தியாவில் ஏசு” என்ற ஹாலிவுட் படம் எடுப்போம் என்று அறிவித்தனர், டிரைலர் கூட தயாரித்து இணைத்தளத்தில் வெளியிட்டனர்.\n“ஜெயலலிதா தொகுதி” / “பிராமணப் பெண்மணி ஜெயலலிதா” – “அனைத்துத் தன்மானத் தமிழர்களின் கூட்டமைப்பு” என்ற பெயரில் கிருத்துவ தெய்வநாயகம் விநியோகித்த பிட்நோட்டீஸின் படி.\nகுறிச்சொற்கள்:ஏசு, ஏசு கிருஸ்து, ஐன்னப்பா, கட்டுக்கதை, கத்தோலிக்க சாமியார், கத்தோலிக்கக் கிருத்துவம், கள்ள ஆவணம், கிருஸ்து, கிறிஸ்தவர், சுவாமி, துண்டு, தெய்வநாயகம், நிலமோசடி, பாஸ்டர், பிட் நோட்டீஸ், பிரசுரம், பிரச்சாரம், பிஷப், மாயை, ராஜேந்திரன், ரொட்டி, வாடிகன், வியாபாரம், விவேகானந்தா, ஶ்ரீரங்கம்\nஇந்துக்கள், இந்துக்கள் தாக்கப்படுதல், ஏசு, ஏசு கிருஸ்து, ஏமாற்று வேலை, கணேஷ் ஐயர், கல்மிஷம், கிருத்துவம், கிருஸ்து, கிறிஸ்தவ சர்ச், சுவாமி, திருவள்ளுவர், பிரசுரம், பிரச்சாரம், போலி, மோசடி, விவேகானந்தா, ஶ்ரீரங்கம் இல் பதிவிடப்பட்டது | 16 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/india-population-growing-as-fast-as-worlds-has-fewer-teen-birth-and-maternal-death-rates-346930.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T01:58:10Z", "digest": "sha1:5FU2XH552BZ7JDSVQGQIZA7AEVVNOZ7N", "length": 17960, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "போற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போல இருக்கே! | india population growing as fast as worlds has fewer teen birth and maternal death rates - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான ம��்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபோற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போல இருக்கே\nநியூயார்க்: சீனாவை விட இரு மடங்கு வேகமாக இந்திய மக்கள் தொகை வளர்ச்சியடைந்து வருவதாக ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலவரப்படி, சீனா தான் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு. அதற்கு அடுத்தப்படியாக இருப்பது இந்தியா. ஆனால் இந்த நிலை கூடிய விரைவில் மாறி விடலாம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது மக்கள் தொகை வளர்ச்சி பற்றிய ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை.\nஐநா சபையின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில், சீனாவை விட இருமடங்கு வேகமாக இந்தியாவின் மக்கள் தொகை அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அதில், பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nதேர்தல் முடிவுகளே வரலை.. அதுக்குள்ள ஜெகன்மோகனை முதல்வராக்கி அழகு பார்க்கும் ஒய்எஸ்ஆர் கட்சியினர்\n1969-ம் ஆண்டு 54 கோடியாக இருந்த இந்தியா நாட்டின் ம��்கள் தொகை, கடந்த 1994-ம் ஆண்டில் 94 கோடியாக உயர்ந்தது. இது மேலும் அதிகரித்து, தற்போது 2019-ம் ஆண்டில் 136 கோடியை எட்டியுள்ளது.\nகடந்த 9 ஆண்டுகள் இடைவெளியில், நாட்டின் மக்கள் தொகை, ஆண்டுக்கு 1.2 சதவீதம் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இது சீனாவைவிட இரு மடங்கு அதிகமாகும். கடந்த 1994- ம் ஆண்டில் 123 கோடியாக இருந்த சீன மக்கள் தொகை, தற்போது, சீனாவின் தற்போதைய மக்கள் தொகை 142 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவை ஒப்பிடுகையில் இந்த வளர்ச்சி சதவிகிதம் மிகவும் குறைவு.\nநாம் இருவர் நமக்கு இருவர்:\nஇந்தியாவை பொறுத்தவரையில், பெரும்பாலானோர் தற்போது ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்வதில்லை. நாம் இருவர் நமக்கு இருவர் என்ற கோட்பாட்டின் படி, ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுகொள்வதில்லை. எனவே பெண்களின் மொத்த கருவுறுதல் விகிதாச்சாரம் 2.3 ஆக குறைந்துள்ளது.\nமனிதர்களின் வாழ்நாள் என்பது, கடந்த 1969ம் ஆண்டில் 47 ஆண்டுகளாக இருந்தது இந்தியாவில். இது கடந்த 1969ல் 60ஆக உயர்ந்து, தற்போது அதாவது 2019ல் 69 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. நம் நாட்டில் 10 முதல் 24 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதமாகவும், 14 வயது வரையிலானவர்கள் எண்ணிக்கை 27 சதவீதமாகவும் உள்ளது. அதேவேளையில் 15 முதல் 64 வயது வரையிலானவர்களின் எண்ணிக்கை 67 சதவீதமாக உள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலமான பொருளாதாரத்துக்கு சினிமா வசூலே சான்று.. சர்ச்சை கருத்தை வாபஸ் பெற்றார் ரவிசங்கர் பிரசாத்\nஅமெரிக்காவில் விட்டதை இங்கு பிடிக்க வந்ததா சீனா.. சீன அதிபர் வருகையால் இந்தியாவுக்கு என்ன லாபம்\nமோசமாகும் நிலை.. பாதாளத்திற்கு செல்லும் இந்தியாவின் வளர்ச்சி விகிதம்.. உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை\nயாழ். சர்வதேச விமான நிலையத்துக்கு சென்னையில் இருந்து அக்.17-ல் முதலாவது விமானம் இயக்கம்\nஇந்தியாவின் மொத்த சந்தையையும் ஆக்கிரமித்துள்ள சீனா.. வெளியேறுவது எத்தனை லட்சம் கோடி பணம் தெரியுமா\nஉலகத் தமிழர்களை பெருமைப்படுத்திவிட்டார் பிரதமர் மோடி: விஜயகாந்த் பாராட்டு\nஜின்பிங்-மோடி சந்திப்பில் நேற்று அசத்திய மதுசூதன் ரவீந்தரன்.. இன்று காணோமே\nகாஷ்மீர் விவகாரத்தில் சீண்டு���் மலேசியாவுக்கு நோஸ்கட்- பாமாயில் இறக்குமதியை குறைக்கும் இந்தியா\nபிரதமர் மோடி- சீனா அதிபர் ஜின்பிங் இடையேயான முறைசாரா மாநாடு வெற்றிகரமாக நிறைவு\nமாமல்லபுரமும் இன்னொரு கீழடியே... ஆழிப்பேரலை அகழ்ந்து கொடுத்த சங்ககால முருகன் கோவில்\nதமிழர்- சீனர்கள் உறவின் தொடக்கப் புள்ளியான போதிதருமனின் பூர்வோத்திரம் என்ன\nபல்லாயிரம் ஆண்டுகால தமிழ்நாடு- சீனா உறவு... கொட்டிக் கிடக்கும் சான்றுகள் இங்கே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia population இந்தியா மக்கள்தொகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/12/07182502/Surveys-give-BJP-advantage-in-tight-race-in-Madhya.vpf", "date_download": "2019-10-15T02:07:30Z", "digest": "sha1:CVXQQ3SVUR2EM55BYZDKYLGJDBKELL3J", "length": 13261, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Surveys give BJP advantage in tight race in Madhya Pradesh, Chhattisgarh || ம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு + \"||\" + Surveys give BJP advantage in tight race in Madhya Pradesh, Chhattisgarh\nம.பி.யில் காங்கிரஸ் - பா.ஜனதா இடையே கடுமையான போட்டி; ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது - கருத்துக்கணிப்பு\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது. 2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் இத்தேர்தல்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிந்த நிலையில் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.\nபா.ஜனதா ஆட்சி செய்யும் மத்திய பிரதேசம் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவுகிறது என இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா 40 சதவிதம் வரையிலான வாக்குகளை பெறும் 102-120 தொகுதிகளில் வெற்றிப்பெறும். காங்கிரஸ் 41 சதவித வாக்குகளை பெறும் 104-122 தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவிக்��ப்பட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியை புறக்கணித்த பகுஜன் சமாஜ் கட்சிக்கு 1-3 தொகுதிகளில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 230 தொகுதிகளில் பா.ஜனதா 126 தொகுதிகளிலும், காங்கிரஸ் 89 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் 6 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபா.ஜனதா ஆட்சி செய்யும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என பெரும்பான்மையான கருத்துக்கணிப்புக்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி 119 முதல் 141 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் பா.ஜனதா 55 முதல் 72 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 105 தொகுதிகளிலும், பா.ஜனதா 85 தொகுதிகளிலும், மற்றவை 9 தொகுதிகளிலும் வெற்றிப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஷ்காரில் ஆளும் பா.ஜனதா கட்சியே ஆட்சிக்கு வருகிறது என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோன்று தெலுங்கானாவிலும் ஆளும் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியே வெற்றிப்பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் ட���ரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/techfacts/2018/10/24111140/1209219/how-to-avail-Airtel-Rs-2000-cashback-on-purchase-of.vpf", "date_download": "2019-10-15T02:38:33Z", "digest": "sha1:E3XJXFTGWADYJT6OGBZ5HDQ4GHP2DH22", "length": 16985, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல் || how to avail Airtel Rs. 2000 cashback on purchase of any 4G smartphone", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\n4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கும் ஏர்டெல்\nபதிவு: அக்டோபர் 24, 2018 11:11 IST\nஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவனம் அறிவித்து இருக்கும் பண்டிகை கால சிறப்பு சலுகையின் கீழ் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ரூ.2,000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. #Airtel\nஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகை புதிதாக 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.\nஏர்டெல் வழங்கும் கேஷ்பேக் தொகை வாடிக்கையாளரின் மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. கேஷ்பேக் மற்றும் கூடுதல் டேட்டா வழங்க ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே பல்வேறு மொபைல் போன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுடன் இணைந்திருக்கிறது.\nஇந்த டிஜிட்டல் கூப்பன்களை தேர்வு செய்யப்பட்ட ரீசார்ஜ் சலுகைகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். பயனர்கள் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளையும் போஸ்ட்பெயிட் பயனர்கள் ரூ.399 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தும் போது டிஜிட்டல் வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்\nஅக்டோபர் 31ம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்டினை செருக வேண்டும்\nமைஏர்டெவ் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் தானாக சேர்க்கப்படும்\nடிஜிட்டல் கூப்பன்கள் வாடிக்கையைளருக்கு வழங்கியதில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது\nஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்\nமுன்னதாக ஆகஸ்டு மாதத்தில் அமேசான் பே டிஜிட்டல் கிஃப்ட் கார்டினை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கியது. கடந்த வாரம் ஏர்டெல் இன்ஃபினிட்டி போஸ்ட்பெயிட் சலுகைகளில் ரூ.499 மற்றும் அதற்கும் அதிக சலுகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கான நெட்ஃபிளிக்ஸ் சந்தா இலவசமாக வழங்குவதாக ஏர்டெல் அறிவித்தது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்\nபிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல்\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nவாய்ஸ் கால்களுக்கு கட்டணம் - ஷாக் கொடுத்த ரிலையன்ஸ் ஜியோ\nஆறு நாட்களில் ரூ. 19,000 கோடி - பண்டிகை காலத்தில் பட்டையை கிளப்பிய ப்ளிப்கார்ட், அமேசான்\nஇந்தியாவில் மீண்டும் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஃபோல்டு\n��்மார்ட்போன்களில் எவ்வளவு ரேம் இருக்க வேண்டும்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/car/2019/06/27154639/1248446/MG-Hector-Launched-In-India.vpf", "date_download": "2019-10-15T02:36:00Z", "digest": "sha1:D7XE3OVRHT27KW6JMTHP4U6MT2ZFNI3O", "length": 8656, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: MG Hector Launched In India", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் வெளியானது\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரினை வெளியிட்டுள்ளது. இதன் விலை விவரங்களை பார்ப்போம்.\nஎம்.ஜி. மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது ஹெக்டார் காரை வெளியிட்டது. புதிய ஹெக்டார் அந்நிறுவனத்தின் முதல் மாடல் ஆகும். இந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காரின் விலை ரூ. 12.18 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஹெக்டார் கார்: ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் டாப்-எண்ட் மாடல் விலை ரூ. 16.88 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் எம்.ஜி. ஹெக்டார் காருக்கான முன்பதிவு ரூ. 50,000 கட்டணத்தில் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டது. எம்.ஜி. மோட்டார் விற்பனை மையங்களில் புதிய ஹெக்டார் கார் ஏற்கனவே வந்தடைந்து விட்டது. அந்த வகையில் இந்த காரின் விநியோகம் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய எம்.ஜி. ஹெக்டார் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல், 2.0 லிட்டர் எஃப்.சி.ஏ. டீசல் என்ஜின் என இருவித ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் என்ஜின் 141 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் என இருவித டிரான்ஸ்மிஷன்களில் கிடைக்கிறது.\nகாரின் உள்புறம் 10.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது வோடபோனின் இசிம் தொழிலநுட்பத்தில் இணைய வசதியை வழங்குகிறது. எம்.ஜி. ஹெக்டார் டிஸ்ப்ளேவில் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே போன்ற கனெக்டிவிட்டி வசதியும், எதிர்காலத்தில் டன்-பை-டன் நேவிகேஷன் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளேவுடன் 8 ஸ்பீக்கர்கள் இணைக்கப்பட்டு ஒரு சப் ஊஃபர் மற்றும் ஆம்ப்ளிஃபையர் ஆடியோ செட்டப் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 360-டிகிரி கேமரா, குரூஸ் கண்ட்ரோல், கீ-லெஸ் எண்ட்ரி, புஷ் பட்டன் ஸ்டார்ட் மற்றும் பல்வேறு இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஆஸ்டன் மார்டின் எஸ்.யு.வி. டி.பி.எக்ஸ்.\nமுன்பதிவில் நல்ல வரவேற்பு பெறும் எஸ் பிரெஸ்ஸோ\nமஹிந்திரா பொலிரோ ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்\nபி.எம்.டபுள்யூ. எம்5 புதிய எடிஷன் அறிமுகம்\nடொயோட்டா கிளான்சா புதிய பேஸ் வேரியண்ட் அறிமுகம்\nஎம்.ஜி. மோட்டார் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஸ்பை படம்\nபுதிய சலுகைக்காக காத்திருக்கும் எம்.ஜி.ஹெக்டார் எஸ்.யு.வி. வாடிக்கையாளர்கள்\nஇந்த ஆண்டு ஹெக்டார் காருக்கான முன்பதிவுகள் நிறைவுற்றன - எம்.ஜி. மோட்டார்ஸ் அறிவிப்பு\nஇந்தியாவில் ஜீப் காம்பஸ் டிரெயில்ஹாக் அறிமுகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/2015/%E0%AE%AE%E0%AF%87-15/", "date_download": "2019-10-15T02:33:29Z", "digest": "sha1:R74L6YEYYTBRWVLTV22PE5PA6PTC4CRH", "length": 12275, "nlines": 304, "source_domain": "www.tntj.net", "title": "மே – 15 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nநடுக்கடலி���் தத்தளிக்கும் மியான்மார் அரபு மண்ணிலிருந்து இஸ்ரேலை துடைத்து எறிவோம் வெளிநாடு வாழ் இந்தியர்களை அவமதித்த மோடி முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nநாட்டை விற்கவா சீனப் பயணம் முஸ்லிம்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லையா முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nமோடியின் அலங்கோல ஆட்சி விவசாயிகளின் தற்கொலையை ஆதரிக்கும் மோடி அரசு இந்திய ஊடகங்களின் நேர்மையற்ற விமர்சனம் முழுவதும் படிக்க இங்கே கிளிக் செய்யவும்\nகொடியை ஆட்டாதே தலையை தூக்காதே எதுவும் கேக்காதே - இது தான் விஜயகாந்த். மாடுகளை விலைக்கு வாங்க மராட்டிய அரசுக்கு உத்தரவிடுங்கள் - மும்மை...\nபாஜக அரசுக்கு எதிராக போராட்ட அறிவிப்பை வெளியிட்ட பாஜகவின் கார்டி அமைப்புகள். அமெரிக்காவில் தாக்கப்பட்ட 4 வது இந்து கோயில். அவதூறு பேச்சு நீதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/literature/agriculture/34334--2", "date_download": "2019-10-15T01:47:03Z", "digest": "sha1:XOXTAJYQD636BXDTEHRLR7CASWHNAQDT", "length": 23826, "nlines": 274, "source_domain": "www.vikatan.com", "title": "Pasumai Vikatan - 25 July 2013 - நீங்கள் கேட்டவை | Question& answers", "raw_content": "\nசெலவுக்குக் கை கொடுக்கும் சிறப்பான ஊடுபயிர்கள்\nசெழிப்பான லாபம் தரும் செங்காம்பு..\nமானிய விலையில், மகத்தான மரக் கன்றுகள்...\n'வீட்டுத் தோட்டம் போடலாம் வாங்க...'\nகாணாமல் போகும் நிலத்தடி நீர்...காப்பாற்ற என்ன வழி\n'அசோலா' வளர்க்கும் மாணவர்கள்... 'அறிவு' வளர்க்கும் அமைப்புகள்..\nகான்கிரீட் கால்வாய்... கதிகலங்கும் கீழ்பவானி\n'புடலங்காய் பொருளாதாரம் போதும்... இது, பொட்டிய கட்டுற நேரம்\n''தேவை... விவசாய வேலைத் திட்டம்''\nவிளைநிலத்தை காவு கேட்கும் காகித ஆலை..\nஆலைகளின் ராஜ்யத்தில் அலறும் விவசாயிகள் \nமரத்தடி மாநாடு : ஏறுமுகத்தில் பட்டுக்கூடு..\nநீங்கள் கேட்டவை - 15 தொழில்நுட்பங்கள் இலவசம்\nநீங்கள் கேட்டவை - இ.எம் எங்கு கிடைக்கும்... என்ன விலை\nநீங்கள் கேட்டவை - வெட்டிவேர் பயிரிட்டால் நிலம் வளமாகுமா\nநீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா\nநீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை - ஒருங்கிணைந்த பண்ணைக்கு உரம் கொடுக்கும் அசோலா\nநீங்கள் கேட்டவை - ‘‘அயிரை மீன் கிலோ ரூ.1500-க்கு விற்கிறதா\nநீங்கள் கேட்டவை: “மண்வீடு கட்டினால் நீண்ட காலம் தாங்குமா\nநீங��கள் கேட்டவை: அலங்கார கோழி வளர்ப்பு லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை: “சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை: “மீனையும் கோழியையும் ஒரே இடத்தில் வளர்க்கலாமா\nநீங்கள் கேட்டவை: “விதைகளை வழங்கும் ஆராய்ச்சி மையங்கள் எங்கு உள்ளன\nநீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டுக்கோழி வளர்ப்புக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘தரமான மாஞ்செடிகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: வளமிழந்த நிலத்தை ஜீரோ பட்ஜெட் முறையில் வளமாக்க முடியுமா\nநீங்கள் கேட்டவை: தண்டுத் துளைப்பான் தாக்கினால் ரூ 4 லட்சம் நஷ்டம் வரும்\nநீங்கள் கேட்டவை: வீட்டுத் தோட்டத்துக்கு ஏற்ற சிறகு அவரைக்காய்\nநீங்கள் கேட்டவை: துரித மின் இணைப்புத் திட்டம் உள்ளதா\nநீங்கள் கேட்டவை: “மரப்பயிர்களுக்குக் காப்பீடு உண்டா\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் ‘மணிலா அகத்தி\nநீங்கள் கேட்டவை: ‘‘4 ஆண்டுகள் கடந்தும்... காய்ப்புக்கு வராது ஒட்டுரகச் செடிகள்\nநீங்கள் கேட்டவை: ‘‘ஏரியில் வண்டல் மண் அள்ள என்ன செய்ய வேண்டும்\nநீங்கள் கேட்டவை: தென்னங்கன்றுகளைக் காக்கும் தாழம்பூச் செடி\nநீங்கள் கேட்டவை: உயிர்வேலிக்கு ஏற்ற சூடான் முள்\nநீங்கள் கேட்டவை: தழை, மணி, சாம்பல்... நாட்டு மண்புழுக்கள் தரும் நல்ல சத்துக்கள்\nநீங்கள் கேட்டவை: “மரம் வளர்க்க வேண்டாம், காடு வளருங்கள்\n1 டன் ரூ 1 கோடி... செம்மரம் வளர்ப்பில் சிக்கல் உண்டா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் இயற்கை வேளாண்மைச் சான்றிதழ் பெறமுடியுமா\nநீங்கள் கேட்டவை: நாட்டு மாட்டுக் கன்றுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: அசுத்த நீரைச் சுத்திகரிக்கும் தேற்றான்கொட்டை\nநீங்கள் கேட்டவை: இயற்கை விவசாயத்துக்கு மண் பரிசோதனை அவசியமா\nநீங்கள் கேட்டவை: நோனி பழச்சாறு லிட்டர் ரூ 1,500\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் இ.எம் கரைசல்..\nநீங்கள் கேட்டவை: விளைச்சலைக் கூட்டும் அரப்பு மோர் கரைசல்\nநீங்கள் கேட்டவை: ‘‘இலவச மின்சாரம் மரப்பயிர்களுக்கு உண்டா\nநீங்கள் கேட்டவை : ஜவ்வாது கொடுக்கும் புனுகுப் பூனை\nநீங்கள் கேட்டவை: பண்ணைக்குட்டை வரவு... ஆழ்துளைக்கிணறு செலவு..\nநீங்கள் கேட்டவை: சாண எரிவாயுவை சிலிண்டரில் அடைக்க முடியுமா..\nநீங்கள் கேட்டவை: தீவனச்சோள ���ிதைகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘முருங்கையில் கம்பளிப் புழு... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழையைத் தாக்கும் வாடல் நோய்... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை: ‘மா’ சாகுபடியில் நல்ல விளைச்சல் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: நாற்று விட்டு நட்டால் நல்ல லாபம்\nநீங்கள் கேட்டவை: கால்நடைத் தீவனமாகும்... வேலிக்காத்தான்...\nநீங்கள் கேட்டவை: ஏழைகளின் நெய் இலுப்பை..\nநீங்கள் கேட்டவை: ஃபிரெஞ்சு பீன்ஸ் சமவெளியில் வளருமா\nநீங்கள் கேட்டவை: ‘‘சைக்கிள் மூலம் இயங்கும் சிறுதானிய இயந்திரம்\nநீங்கள் கேட்டவை: தேனீக்கள் யானைகளை விரட்டுமா\nநீங்கள் கேட்டவை: குறைந்த செலவில் பண்ணை வீடு கட்ட முடியுமா..\nநீங்கள் கேட்டவை: அதிக பால் தரும் ‘அசோலா’ மாடுகள்..\nநீங்கள் கேட்டவை: ஏற்றுமதிக்கு யார் உதவி செய்வார்கள்..\nநீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘‘வாழை சாகுபடிக்கு ஏற்ற மாதம் எது\nநீங்கள் கேட்டவை: மண் ஃபிரிட்ஜ் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: ‘பருத்தி எடுக்கும் கருவி எங்கு கிடைக்கும்..\nநீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...\nநீங்கள் கேட்டவை: அயிரை மீன் விலை கிலோ, ஆயிரம் ரூபாய்\nநீங்கள் கேட்டவை: ஆமணக்கு+ சின்னவெங்காய சாகுபடி லாபம் தருமா\nநீங்கள் கேட்டவை : பெரிய வெங்காயத்துக்கு மானியம் கிடைக்குமா\nநீங்கள் கேட்டவை : வனராஜா கோழிக்குஞ்சுகள் எங்கு கிடைக்கும்\nநீங்கள் கேட்டவை: சோலார் பம்ப்செட்டுக்கு மானியம் பெறுவது எப்படி\nநீங்கள் கேட்டவை: மரக்கன்றுகள் விவசாயத்துக்கு இலவச மின்சாரம் உண்டா\nநீங்கள் கேட்டவை: மாடித்தோட்டத்துக்கு மானியம் உண்டா\nநீங்கள் கேட்டவை: ‘‘சின்ன வெங்காயத்தை சேமிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை: முருங்கை... லாபம் தருவது காய்களா... விதைகளா\nநீங்கள் கேட்டவை: “ஹைட்ரோஃபோனிக்ஸ் பசுந்தீவனம் லாபம் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை: எண்ணெய்க்கு ஏற்ற நிலக்கடலை ரகம் எது\nநீங்கள் கேட்டவை : ‘தோட்டக்கலைப் பயிர்களுக்கு எவ்வளவு மானியம்\nநீங்கள் கேட்டவை : துளசியை ஏக்கர் கணக்கில் சாகுபடி செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : மீன்களுக்கு அரிசிச் சோறு கொடுக்கலாமா\nநீங்கள் கேட்டவை : ஆழ்துளைக் கிணற்றில் உப்புநீர்....\nநீங்கள் கேட்டவை : லட்சங்களில் சிறகடிக்கும் செம்மரம்...\nநீங்கள் கேட்டவை : பால் பண்ணைத் தொழிலுக்கு பயனுள்ள பயிற்சிகள்\nநீங்கள் கேட்டவை : இயற்கை அங்காடி நடத்த பயிற்சி அவசியமா\nநீங்கள் கேட்டவை : வாத்து வளர்ப்பு லாபம் தருமா..\nநீங்கள் கேட்டவை : புறா வளர்ப்பு... பலன் கொடுக்குமா\nநீங்கள் கேட்டவை : தேனீ வளர்ப்புக்கு மானியம்... யாரைத் தொடர்பு கொள்வது\nநீங்கள் கேட்டவை : தாய்லாந்து 'இனிப்புப் புளி’, தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை : ஒரு கிலோ மிளகாய் 50,000 உண்மையா\nநீங்கள் கேட்டவை : காடைக்கன்னி சிறுதானியத்தின் சிறப்புத் தன்மை என்ன\nநீங்கள் கேட்டவை : வறண்ட நிலத்துக்கேற்ற உயிர்வேலி எது \nநீங்கள் கேட்டவை : ''மா இலைகளில் கரும்புள்ளி... தீர்வு என்ன\nநீங்கள் கேட்டவை : ஆப்பிரிக்காவில் நிலம் வாங்கி,விவசாயம் செய்யமுடியுமா \nநீங்கள் கேட்டவை : 'பண்ணை வீடுகளில் பாம்புகள் நுழைவதை எப்படி தவிர்ப்பது\nநீங்கள் கேட்டவை : 'நான் ஓவன்' பைகளைப் பயன்படுத்தலாமா...\nநீங்கள் கேட்டவை : ''மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள்... என்பவை மூடநம்பிக்கையா\nநீங்கள் கேட்டவை: ''கன்றுகளுக்குக் கொம்பு சுடுவது அவசியமா\nநீங்கள் கேட்டவை : மஞ்சள் சாகுபடிக்கு, 'குழித்தட்டு நாற்று'\nசுறா மீன்களை வளர்த்து விற்பனை செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : 'இயற்கை முறையில் பருத்தி சாகுபடி செய்வது எப்படி\nநீங்கள் கேட்டவை - ஈரப்பத விதை நெல்... எளிதாகக் கண்டறிவது எப்படி\nநீங்கள் கேட்டவை - ''கிச்சிலி சம்பா, பாரம்பரிய நெல் ரகமா..\nநீங்கள் கேட்டவை : மானாவாரியில் தீவனப் பயிர்களை சாகுபடி செய்ய முடியுமா \nநீங்கள் கேட்டவை : 'கழிவு நீரால் பாழான நிலத்தை, வளம்பெறச் செய்ய முடியுமா\nநீங்கள் கேட்டவை : புறா பாண்டி பதில் \nநீங்கள் கேட்டவை : 'கோழித் தீவனம் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : இ.எம். கலவையைத் தயாரிப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை : 'கரையானைக் கட்டுப்படுத்துவது எப்படி\nநீங்கள் கேட்டவை : பண்ணைக் குட்டை அமைக்க 100% மானியம்..\nநீங்கள் கேட்டவை : சீஸ் தயாரிப்பு... லாபம் கொடுக்குமா \nநீங்கள் கேட்டவை : ''நீரோட்டம் பார்ப்பது எப்படி\nநீங்கள் கேட்டவை - மல்பெரியை வரப்பு ஓரத்தில் வளர்க்க முடியுமா \nநீங்கள் கேட்டவை - ஆப்பிள் மரம் தமிழ்நாட்டில் வளருமா\nநீங்கள் கேட்டவை - சவுக்கு பயிரிட்டால்...நிலத்தின் வளம் பாழாகுமா \nநீங்கள் கேட்டவை - புறா பாண்டி\nநீங்கள் கேட்டவை - ''நிலக்க���ித் தூளை நேரடியாகப் பயிர்களுக்கு பயன்படுத்தலாமா\nநீங்கள் கேட்டவை - வெணிலா சாகுபடியில் லாபம் கிடைக்குமா \nநீங்கள் கேட்டவை - சூரிய மின்வேலி அமைக்க, அரசு அனுமதி வேண்டுமா \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/social-affairs/environment/116282-air-will-be-bigger-business-than-water-in-future", "date_download": "2019-10-15T02:24:50Z", "digest": "sha1:WYLD54YTTMQAJ5A5ZMYRZGUPURJSTH5T", "length": 20324, "nlines": 120, "source_domain": "www.vikatan.com", "title": "முதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா? | air will be bigger business than water in future", "raw_content": "\nமுதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா\nமுதலில் தண்ணீர்... இப்போது காற்று... இவை இனி பணக்காரர்களுக்கு மட்டுமா\n\"இந்தக் கடையில் சுத்தமான மினரல் வாட்டர் பயன்படுத்தப்படுகிறது\"\n\"தூய காற்று அடைக்கப்பட்ட கேன்களை விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனம்\"\n\"டெல்லியில் உள்ள இந்தப் பள்ளிகளில் உங்கள் குழந்தைகளைச் சேர்த்தால், அவர்கள் தரமான காற்றை சுவாசிக்கலாம்\"\nமுதலாவது வாசகம் சென்னையில் உள்ள ஒரு சிற்றுண்டிக் கடையில் பார்த்தது. மீதி இரண்டும் வெவ்வேறு இடங்களில் பார்த்தவை. இந்த மூன்றுமே வெவ்வேறு செய்திகள். ஆனால், சொல்லவரும் விஷயம் ஒன்றுதான்; இனிமேல், காற்றைக் கூட ஏழை மக்கள் இலவசமாக சுவாசிக்க முடியாது.\nசென்னை அண்ணாசாலையில் உள்ள தேநீர் கடை அது. ஒருநாள் அதிகாலை நேரம் அங்கே சென்றிருந்தோம். 20 நிமிட இடைவெளிக்குள் இரண்டுபேர் வந்து தண்ணீர் பாட்டில்களைக் கேட்டனர். ஆனால், கடையில் ஸ்டாக் இல்லை. அப்போது அந்தக் கடைக்காரர் ஒரு விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.\n\"கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி முதன்முதல்ல வாட்டர்பாட்டில ஏஜென்ட் கொண்டுவந்து கொடுத்தப்போ அதை வாங்கவே மாட்டோம்னு சொல்லி திருப்பி அனுப்புச்சுட்டோம். கூல் ட்ரிங்க்ஸ் மட்டுமே போட்டுட்டு போங்கன்னு சொன்னோம். அதுக்குக் காரணம், அப்போ டீ விலைய விடவும் தண்ணி விலை அதிகம். எல்லா கடைகளிலும் சும்மாவே வந்து தண்ணி குடிச்சுட்டு போவாங்க. அப்படியிருக்கும்போது 2 ரூபாய் கொடுத்து டீ வாங்க முடியாதவன், எப்படி அதைவிட விலை அதிகமா இருக்குற தண்ணி பாட்டிலை காசு கொடுத்து வாங்குவான்னு ஏஜென்ட்கிட்ட கேட்டோம்.\nசரி... தண்ணி பாக்கெட்டாச்சும் கொடுத்துட்டு போற���ன்னு போட்டார். மக்கள் கொஞ்சம் அதை வாங்க ஆரம்பிச்சாங்க. அடுத்து வாட்டர் பாட்டிலும் வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப ஒரு டீ-யோட விலை 10 ரூபாய். தண்ணி பாட்டில் 20 ரூபாய். இப்பவும் டீயை விடவும் தண்ணி விலை அதிகம்தான். ஆனால், மக்கள் இன்னைக்கு டீ இல்லாம கூட இருந்துடுவாங்க. ஆனா, தண்ணி பாட்டில் வாங்காம இருக்க மாட்டாங்க\"\nஒரு தலைமுறை மாற்றத்தை சில நிமிடங்களில் சொற்களால் கடத்திவிட்டார். இதற்கடுத்து அவர் சொன்னது, நாம் அனைவருமே சிந்திக்க வேண்டிய ஒன்று\n\"அன்னைக்கு கடைல விக்க தண்ணி பாட்டில் வேண்டாம்ன்னு சொன்னோம். இன்னைக்கு எங்க கடைல குடிக்கவே நாங்க தண்ணிய காசு கொடுத்துதான் வாங்குறோம். உங்களுக்கு பாட்டில்ல விக்குறோம்; நாங்க கேன்ல வாங்குறோம். அவ்வளவுதான் வித்தியாசம்\"\nஇப்படி நாம் எல்லோருமே, எங்கேயோ எப்போதோ தண்ணீரை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.\nஇன்று சென்னையில் தண்ணீர் கேன்களைச் சுமந்து செல்லும் தள்ளு வண்டிகளை எல்லா இடங்களிலும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். தண்ணீர் கேன்களை வாங்காத நடுத்தரக் குடும்பங்கள் மிக மிகக்குறைவு. ஏரிகளிலிருந்தும், குளங்களிலிருந்தும் நீர் எடுத்துக்கொண்டிருந்த குடும்பங்கள் இன்று கேன்களில் நீரை வாங்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அந்த நீர்நிலைகள் எல்லாம் இன்று எங்கே போயின அந்த நீர்நிலைகள் எல்லாம் இன்று எங்கே போயின நீர்நிலைகளை மற்றவர்கள் ஆக்கிரமித்தபோது நாம் என்ன செய்தோம் நீர்நிலைகளை மற்றவர்கள் ஆக்கிரமித்தபோது நாம் என்ன செய்தோம் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதில் தெரிந்தால், நாம் குளிர்பான நிறுவனங்களிடமிருந்து தண்ணீரை வாங்குகிறோம் என்பதற்கும் பதில் புரியும்.\nஇன்று கையேந்தி பவன்களில் கூட, \"இங்கு சுத்தமான மினரல் வாட்டர்\" பயன்படுத்தப்படுகிறது என்ற பலகைகள் இருக்கின்றன. பெரிய ஹோட்டல்களில் மினரல் வாட்டர் பாட்டில்கள் வாங்குவதையே பலரும் விரும்புகின்றனர். அடிப்படைத் தேவையாக மட்டுமே இருந்த தண்ணீர் இன்று ஒரு ஸ்டேட்டஸ் சிம்பிளாக மாறிவிட்டது. இதுவரைக்கும் இப்படி தண்ணீருக்கு மட்டுமே பணத்தை வாரி இறைத்துக்கொண்டிருந்த நாம் விரைவில் காற்றுக்கும் பணம் செலவழிக்க வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மேலே நாம் பார்த்த இரண்டு வாக்கியங்களும் அதைத்தான் உணர்த்துகின்றன.\nகடந்த ஆண்��ு தீபாவளியின் போது ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் ஆஃபர்களை அள்ளிவீசின. வழக்கம்போல மக்கள் பொருள்களை அதிகளவில் வாங்கினர். ஆனால், மக்கள் வழக்கத்திற்கு மாறாக ஒன்றையும் செய்தனர். அது, அதிகளவில் 'ஏர் பியூரிஃபயர்'களை வாங்கியது. முந்தைய வருடங்களை விடவும் அதிகளவில் ஏர் பியூரிஃபயர்கள் கடந்தாண்டு விற்பனையாயின. இந்த திடீர் விற்பனைக்குக் காரணம், டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாடு. நவம்பர், டிசம்பர் மாதங்களில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு புகையும், மாசும் டெல்லியைச் சூழ்ந்துகொண்டன. அதன்பின்னர் அரசு எடுத்த எந்த நடவடிக்கைகளும் பலனளிக்கவில்லை. எனவே தங்களை காத்துக்கொள்ள மக்கள் கையில் எடுத்த ஆயுதம்தான் ஏர் பியூரிஃபயர்கள். உடனே பலரும் புதிய ஏர் பியூரிஃபயர்களை வாங்கி வீட்டில் பொருத்தினார்கள். விற்பனையும் அதிகரித்தது. இந்த ஆண்டு இது இன்னும் அதிகரித்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை.\nஇப்படி காற்று மாசு அதிகமாக இருந்த காலங்களில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதை விரும்பவில்லை. நிறைய பேர் விடுப்பு எடுத்தனர். பல பள்ளிகள் குழந்தைகளின் விளையாட்டுப் பயிற்சியை நிறுத்தியது. முழுவதுமாக மூடப்பட்ட வகுப்பறைகளுக்குள்ளாகவே பள்ளிகள் இயங்கின. இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக டெல்லியில் இருக்கும் சில தனியார் பள்ளிகள் புதிய முயற்சி ஒன்றையும் எடுத்திருக்கிறது. அதன்படி 'முழுமையாக ஏர் பியூரிஃபயர்கள்' அமைக்கப்பட்ட வளாகமாக தங்கள் பள்ளிகளை மாற்றியிருக்கின்றன. இந்தச் செய்தி சமீபத்தில் வெளியானது. வருங்காலத்தில் இதுபோன்ற செய்திகள் இன்னும் அதிகளவில் வரலாம். தனியார் பள்ளிகள் இதனையே ஒரு விளம்பரமாகவும் முன்னெடுக்கலாம். இப்படிச் செய்வதன் மூலமாக, பெற்றோர்களின் நம்பிக்கையையும் பெறும். சரி...இதில் என்ன சிக்கல்\nபிரச்னையைத் தடுப்பதற்கு பள்ளிகள் எடுத்திருக்கும் சமயோஜித நடவடிக்கை என்று இதனைப் பாராட்டலாம்தான். ஆனால், பிரச்னை இந்தப் பள்ளிகளில் சுத்தமான காற்று கிடைப்பது அல்ல; மீதமிருக்கும் பள்ளிகளுக்குச் சுத்தமான காற்று கிடைக்காதது. இந்தப் புள்ளியில் இருந்துதான் காற்று வணிகமே தொடங்குகிறது. தற்போது ஏர் பியூரிஃபயர்கள், ஆரோக்கியமான பள்ளி கேம்பஸ் எனக் கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வைத்து காசு பார்க்கும் பணிகள் தொடங்கிவிட்டன என்பதைத்தான் இதுபோன்ற செய்திகள் காட்டுகின்றன.\nசுத்தமான காற்றை, ஆக்சிஜனை டின்களில் அடைத்து விற்பனை செய்ய இப்போதே சில நிறுவனங்கள் ஆரம்பித்துவிட்டது. முதன்முதலாக இது போன்ற நிறுவனங்கள் தொடங்கப்பட்டபோது வழக்கம்போல கேலியும், கிண்டல்களும் பறந்தன. காற்றையெல்லாம் யார் விலை கொடுத்து வாங்குவார்கள் என்று. ஆனால், இன்று சீனாவில் இந்தக் காற்று டின்களுக்கு மவுசு ஏறிவிட்டது. முதியோர்களும், குழந்தைகளும் காற்று டின்களை வாங்கிக் குவிக்கின்றனர். இதற்கு காரணம், சீனாவில் காற்று மாசுபாடு அதிகரித்ததுதான். இந்தியாவிலும் சோதனை முறையில் காற்று டின்களை விற்க ஆரம்பித்துவிட்டனர்.நிலைமை இப்படியே போனால் பிறகு நம்மால் என்ன செய்யமுடியும்\nகாற்று மாசுபாட்டினால் அதிகளவில் மக்கள் உயிரிழக்கும் தேசத்தில் இந்தியாவும் ஒன்று. ஆனால், இந்தப் பிரச்னைக்கு எதிராக அரசு எடுத்த உருப்படியான நடவடிக்கை என ஒன்றைக் கூட நம்மால் சுட்டிக்காட்ட முடியாது. இப்படித்தான் இருக்கின்றன அரசு இயந்திரங்கள். இன்று பணம் இருப்பவர்களால் மட்டுமே சுத்தமான குடிநீரை காசு கொடுத்து வாங்கமுடிகிறது. இதேபோல காற்றும் இனி காசு இருப்பவர்களுக்குத்தானா சுத்தமான காற்றுக்கும் இனி நாம்தான் செலவு செய்யவேண்டும் எனில் இந்த அரசு மக்களுக்காக என்னதான் செய்யும் சுத்தமான காற்றுக்கும் இனி நாம்தான் செலவு செய்யவேண்டும் எனில் இந்த அரசு மக்களுக்காக என்னதான் செய்யும் என்று நாம் அதை கேள்வி கேட்கப்போகிறோம்\nபத்து ஆண்டுகளுக்கு முன்னர் தண்ணீருக்காகவும், நீர் நிலைகளின் பாதுகாப்பிற்காகவும் எழுந்த எத்தனையோ குரல்களை நாம் அலட்சியம் செய்தோம். இன்று நாம் அனுபவிக்கிறோம். காற்று விஷயத்திலும் அது தொடரலாமா \nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2014-12-19-06-24-06/", "date_download": "2019-10-15T01:07:30Z", "digest": "sha1:ECH4WTMNVWTIHUSE74X7U3FCBVAST5RE", "length": 8285, "nlines": 94, "source_domain": "tamilthamarai.com", "title": "பிரண்டையின் மருத்துவக் குணம் |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nகுடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்���ியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.\nபிரண்டையை சிறிதளவு நல்லெண்ணெய்விட்டு சிவக்க வதக்கி புளி, உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி வைத்து துவையலாக அரைத்து மதிய சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட்டு வர செரியாமை நீங்கி பசி உண்டாகும்.\nபிரண்டையை இடித்துப் பிழிந்த சாற்றுக்கு கால்பகுதி உப்பு, கால்பகுதி புளியும் சேர்த்து சுண்டவைத்து இளஞ்சூட்டுடன் வீக்கத்தின் மேல் கனமாய்ப்பூச வீக்கம் வாடி குணமாகும்.\nபிரண்டையை நெகிழ அரைத்து உடைந்த எலும்பை சரியாக இணைத்து அதன்மேல் கவனமாக பற்றுப்போட்டு வந்தால் உடைந்த எலும்பு ஒன்று கூடிவிடும்.\nபிரண்டையைத் துண்டித்து உலர்த்திக் கொளுத்திச் சாம்பலாக்கித் தண்ணீரில் கரைத்துத் தெளிவிறுத்தி காய்ச்சி எடுப்பதாகும்.\nபிரண்டை உப்பு 1 குண்டுமணி அளவு எடுத்து வெண்ணெய் அல்லது நெய்யில் 1 அல்லது 2 மண்டலம் கொடுத்துவர இரப்பை, சிறுகுடல், பெருங்குடல் புண்கள், குன்மக்கட்டி, தீராத நாட்பட்ட வயிற்றுவலி, நவமூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ் இரத்தம் வருதல் தீர்ந்து குணமாகும்.\nநன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்\nதேசத்தந்தை மகாத்மா காந்தியை நான் பிரதமர் மோடியிடம்…\nசாப்பாட்டில் எப்படி உப்பு அவசியமோ அதுபோலத் தான்…\nவீட்டில் பணத்தை ஈர்க்கும் மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை…\nஎலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க\nஅமித் ஷா 21-ந் தேதி ஈரோடு வருகை\nமத நம்பிக்கை நீதிபதிகள் கவனமாக கையாள வேண்டும்\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nமாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nபல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது ...\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை\nநீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள ...\nசிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:40:21Z", "digest": "sha1:KPMRUVPVCXQMP6GFCQC7N35MIHNP2NCP", "length": 7549, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை! | Chennai Today News", "raw_content": "\nமத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nசிறப்புப் பகுதி / தமிழகம் / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nபுரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nமத்திய அரசு நிறுவனத்தில் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை\nமத்திய அரசின் ICSIL நிறுவனத்தில் இளநிலை பொறியாளர் வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ படித்தவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.\nவயது வரம்பு: 18 – 27 வரை.\nகல்வித்தகுதி: சிவில். மெக்கானிக்கல், EEE டிகிரி மற்றும் டிப்ளமோ முடித்தவர்கள்\nவிண்ணப்பிக்க கடைசிநாள் : 05/10/2019.\nஇந்த பணி குறித்து மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள www.icsil.in/ என்ற இணையதளத்தை அணுகவும்\nகாலாண்டு தேர்வு விடுமுறை முடிந்தது: பள்ளிகள் இன்று திறப்பு\n இன்று போனால் உடனே கிடைக்கும்\nஅங்கீகாரம் இல்லாத கல்லூரிகளுக்கு சரியான ஆப்பு வைத்த மத்திய அரசு\nஉதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது: முந்துங்கள்…\n2 மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றவருக்கு 10 நாள் ஜெயில்\nரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nபுரோ கபடி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள் அறிவிப்பு\nஇனிமேல் நாப்கின்கள் ‘யூஸ் அண்ட் த்ரோ’ இல்லை: துவைத்து பயன்படுத்தலாம்\nOctober 15, 2019 சிறப்புப் பகுதி\nநோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அப்டேட்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2019/10/10/", "date_download": "2019-10-15T01:43:49Z", "digest": "sha1:AKGCTVPZFEWEVBZMMX6HIJIMPS7DFVOT", "length": 6515, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2019 October 10Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n’பிகில்’ எந்த படத்தில் இருந்து திருடியது: கண்டுபிடித்த நெட்டிசன்கள்\n கட்டண அறிவிப்பின் திடுக்கிடும் பின்னணி\nஅரசை விமர்சனம் செய்த கல்லூரி மாணவர் அடித்து கொலை: அதிர்ச்சி தகவல்\nஉறுதிமொழி கடிதம் கொடுத்தால் மட்டுமே மண்ணெண்ணெய்: திடீர் கட்டுப்பாடு\nசென்னை ரிச்சி சாலையில் வெடி விபத்து: சீன அதிபர் வருகைக்கு தொடர்பா\nபோலீஸ் சங்கம் அமைக்க போராடியவர் திடீர் மரணம்\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை முதல் 3 நாட்கள் திடீர் விடுமுறை\nசீன அதிபரின் வருகையால் நீதிமன்ற பணிகளும் பாதிப்பா\nசீன அதிபர் வருகையால் பள்ளிகளுக்கு விடுமுறையா\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_19.html", "date_download": "2019-10-15T01:23:26Z", "digest": "sha1:5PNZSUTD4DIUR5CMGGE2KGSTZDKQZTMQ", "length": 47853, "nlines": 220, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "\"ஈரோஸ்\" பசீர் சேகு தாவூத் பேசலாமெனில், \"பிரேமதாசவின் மகன்\" சஜீத் ஏன் பேச முடியாது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n\"ஈரோஸ்\" பசீர் சேகு தாவூத் பேசலாமெனில், \"பிரேமதாசவின் மகன்\" சஜீத் ஏன் பேச முடியாது..\nசந்திப்பு நடந்து வெளியே வரும் போதே மனதில் பட்டதுதான்.\nஒன்று குமுறி கொட்டி இருக்கிறது.\nசகோ. பசீர் சேகு தாவூத் ஒன்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களில் ஒருவரல்ல.\nஅப்போது அவர் ஈரோஸில் இருந்தார்.\nஆயுத கவர்ச்சியில் அள்ளுண்டு ஈரோஸ் முகாமிலிருந்தார்.\nஅவரொன்றும் ஈரோஸின் சிந்தாந்த புருஷரல்ல.\nஆயிரம் போராளிகளில் அவரும் ஒருவர்.\nஅதன் ஒரு மூலையில் கிடந்தவர்.\nமுகாம்களை தாக்கி முன்னேறிய அனுபவமில்லை.\nமுடங்கி பதுங்கி வாய�� வைத்து வங்காளம் போயிருந்தார்.\nஅதன் வாக்குகளில் பாராளுமன்றம் சென்றார்.\nபின்னர், இரத்தமும் சதையும் நிறைந்த தமிழர் போராட்டத்தின் நம்பிக்கையை கொன்று, அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்றவர்.\nஇப்படி, மு.கா வின் ஸ்தாபக காலத்தில் வேறு முகாமிலிருந்தவர்;\nமு.கா வின் ஆரம்ப போராளிகளில் ஒருவரல்லாதவர்;\nஅஷ்ரப் - பிரேமதாச உறவின் பங்காளரில்லாதவர்;\nஅஷ்ரப் - பிரேமதாச உறவை பற்றி பேச முடியுமாயின்.......\nஅவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் போது 22 வயதுடைய வாலிபன்;\nஇன்று ஜனாதிபதி வேட்பாளராக வளர்ந்திருப்பவர்;\n என்பதை சகோ. பசீர் சேகு தாவூத் கூற வேண்டும்.\nஅப்போதைய மு.கா தலைவர் அஷ்ரப், தனது தந்தையை ஜனாதிபதியாக்குவதிலும்; தனது தந்தைக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரனையை தேற்கடிப்பதிலும் ஆற்றிய பங்களிப்புக்களை நினைவுகூர்ந்து - ஹக்கீம் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக்குவதில் முன்னணியில் நின்றாற்றிய பங்கையும்; எதிர்காலத்தில் ஜனாதிபதியாக்குவதில் ஆற்ற இருக்கும் பங்களிப்புக்களையும் - சஜித் பிரேமதாச சிலாகித்து நினைவு கூர்வது - சகோ. பசீர் சேகு தாவூதிற்கு பிடிக்காதுதான்.\nஏன்எனில், இரத்தமும் சதையும் நிறைந்த தமிழர் போராட்டத்தின் நம்பிக்கையை கொன்று; அவர்களின் வாக்குக்களில் தனக்குக் கிடைத்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய மாட்டேன் என்று ஒற்றைக்காலில் நின்று துரோகம் செய்த சகோ. பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்\nபாராளுமன்ற உறுப்பினராக தான் இருந்த காலம் - 05 வருடங்கள் பூர்த்தியாகாத நிலையில் - தனக்கு ஓய்வூதியம் பெறுவதற்கு 06 மாத காலங்கள் பாராளுமன்ற தேசிய பட்டியலை தாருங்கள் என்று கேட்டு மு.காவின் தேசிய பட்டியலை கபடத்தனமாக பெற்று - பின்னர் அதனை வைத்தை இரண்டு தடைவைகள் தேசியப்பட்டியல் பெற்று - இறுதியில் தனக்கு தேசிய பட்டியல் தராமையால் - ஏலவே 03 முறை தனக்கு தேசியப்பட்டியல் தந்த தலைவர் றஊப் ஹக்கீமிற்கு எதிராக அசிங்கமான குற்றங்களை முன்வைத்து துரோகமிழைத்த சகோ.பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்\nகட்சியின் தவிசாளராக இருக்கும் போதே - கட்சிக���கும் தலைமைக்கும் தெரியாமல் பின்கதவால் சென்று - மகிந்தவிடம் அமைச்சினை பெற்று வந்து - தனக்கு தெரியாமலே எல்லாமே நடந்தது போல நாடகமாடி சமூகத்தையும் கட்சியையும் தலைமையையும் ஏமாற்றிய சகோ. பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்\nதானில்லாத மு.கா அழிந்து போய்விடும் அல்லது நான் அழிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு வெறி பிடித்தலைந்த சகோ. பசீர் சேகு தாவூதிற்கு - சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வதில் மு.காவும் அதன் தலைவர் றஊப் ஹக்கீமும் பிரதான பங்கு வகிப்பதையும் - மு.கா தன்னுடைய வெளியேற்றத்திற்கு பின்னால் புதிய உத்வேகத்துடன் மக்கள் தீர்மானங்களை நோக்கி நகர்வதையும் சகிக்க முடியாமல் இருக்கும் சகோ. பசீர் சேகு தாவூத்திற்கு - சஜித் பிரேமதாசவின் நன்றி உணர்வுடனான நினைவு கூரல் எப்படிப் பிடிக்கும்\nசஜீத் வென்றால் - தனது அரசியல் முடிந்துவிடும்; ஹக்கீம் எங்கோ போய்விடுவான் என்ற சகோ. பசீர் சேகு தாவூத்தின் கொடூர மனநிலையை - அவர் கட்சியின் தவிசாளரிலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் எழுதிய எனது ஒரு கவிதையை இங்கு மீள்பதிவிடுவதன் மூலம் விளங்கிக்கொள்ள வழிவிடுகிறேன்.\nபுழுக்களின் எச்சம் - நீ\nவெளுத்துப் போயிட்டன - இனி\nஆடிப் பார்ப்போம் - வா\n- ஏ.எல். தவம் -\nபெரும்தலைவர் மௌத்தனத்துக்கு வெடில் சுட்டு மகிழ்தவர் பேச வந்துட்டார் தம்பி தள்ளி போய் விழையாடுங்க\nஇந்த சாலைமீனல்லாம் (தவம்) பேசும் அளவுக்கு எமது சமுதாயம் மற்றும் SLMCயின் நிலை.\nசகோ தவம் அவர்களே, நீங்களும்,பசீர் சேஹூதாவுதும்,ரஊப் ஹகீமும் இன்றய அரசியலில் பேசுகின்ற வீராப்புக்களும், காட்டி கொடுப்பும் எந்த ஒரு சமுக நலனுக்காகவும் அல்ல என்பது முதலில் உங்களுக்கும் அடுத்து எங்களுக்கும் நன்றாக தெரியும்.\nஎனவே உங்கள் தலைவர் சஜித்திற்கு ஆதரவளிப்பதால் கிடைக்கின்ற எலும்பு துண்டை தூக்கி கொண்டு ஓராமாக நின்று சுவைக்குமாறு வேண்டுகிறோம்.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்கு��ளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-24980.html?s=a28aa673068ea52af8b9b9a93e508580", "date_download": "2019-10-15T03:31:37Z", "digest": "sha1:E233XWYWOXHROT24CIRJU6AET3VLCFBN", "length": 4151, "nlines": 29, "source_domain": "www.tamilmantram.com", "title": "காலையைக் கலைக்கும் இரவின் மிச்சங்கள். [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > செவ்வந்தி மன்றம் > ஏனைய கவிதைகள் > காலையைக் கலைக்கும் இரவின் மிச்சங்கள்.\nView Full Version : காலையைக் கலைக்கும் இரவின் மிச்சங்கள்.\nமுற்றத்தில் கூடும் நட்சத்திரங்களின் நடுவில்\nகதைகளில் வரும் தீய சக்தி\nபயமறுக்க மறுத்து விடும் குழந்தைகள்\nபாட்டி சொன்ன வீட்டுக் கதைகளின் பய மிச்சங்கள்...\nஇக்கவிதையை முதலில் படிக்கும்பொழுது ”அவள்” என்பவள் பாட்டியாகப் படித்தேன்.. அதுவும் சுவாரசியமாகத்தான் இருக்கிறது.\nதன்னிடமிருக்கும் பயத்தை இன்னொரு இடத்திற்கு ஷிப்ட் செய்யும் முயற்சிதான் இது... என்னதான் மாற்றிக் கொண்டிருந்தாலும் எளிதில் அழிக்க முடியாத ஹார்ட் டிஸ்க் அல்லவா.... இருக்கும் மிச்சங்கள் இவளை கனவில் உசுப்பிவிடும் இப்போதுள்ள தலைமுறை குழந்தைகள், அமானுஷ்யங்களைக் கண்டு பயப்படுவதேயில்லை.... இருள் என்றாலேயே ஏதோ “இரு”க்கிறது என்று பயந்த காலங்கள் எல்லாம் போய்விட்டது... என் மாமா பையன் (ஐந்து வயது) ஒரு கொடும் இரவில் தனியாக வீட்டை விட்டு வெளியே வந்தான்... அதே ஐந்தாம் வயதில் நான் வீட்டை விட்டு வந்ததே கிடையாது... எனக்கு ஞாபகம் இருக்கிறது இன்னும், நான் எதற்காக பயந்தேன் என்று..\nஎன்றாலும் சிலநேரங்களில் மிச்சங்கள் இரவுநேரத்தில் என் போர்வைக்குள் உறங்குவதுண்டு... ஆனால் எழுந்ததில்லை......\nசாந்தி நிலையம் படத்தில் இதுபோல ஒரு பாடல் காட்சி வரும் அமரன் , உங்கள் கவிதை படித்ததும் அந்த காட்சி கண் முன் வந்தது.....:)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2013/10/", "date_download": "2019-10-15T01:42:51Z", "digest": "sha1:NERO7Y7TURTBSISWXHIE32N56QZ5L5XM", "length": 16912, "nlines": 191, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: October 2013", "raw_content": "\nகளங்கமற்ற, முழுமையான இறை நம்பிக்கை, இறைவனை நம்மிடம் நேரில் கொண்டு வந்து காட்டும் என் பதற்கு உதாரணமாக திகழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி.\nஇவர், சோழ நாட்டில் தில்லையம்பலமான சிதம்பரம் அருகிலுள்ள திருநாரையூரில் அவதரித்தார்.\nதிருவெண்காட்டில் கருங்கல்லிலான பஞ்சதள இராஜகோபுரம்..\nதிருக்கோயிலின் மகிமையும் அதன் அமைப்புத் தரும் விளக்கமும்..‏\nகோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்\n(ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)\nஇதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.\nதிருவெண்காட்டில் கேதார கெளரி விரதம்..\nகேதார கெளரி விரதம் உருவான கதை.\nஉலகெலாம் நிறைந்து வி���ங்குகின்ற எல்லாம்வல்ல பரம்பொருளான சிவபெருமானுடைய அருட்சக்தியான எழில் மிகு அம்பிகை உமையவளைக் குறித்து அனுட்டிக்கப்படுகின்ற மகிமையும் மகோன்னதமும் மிக்க விரதம்கேதார கெளரி விரதமாகும்.\nபுரட்டாசியும் பங்குனியும் எமனின் கோரைப்பற்கள் என்று கருதப்படுகின்றன. ஜீவராசிகள் எமனின் பற்களில் சிக்கித் துன்பப்படுவதைத் தவிர்க்க நவராத்திரி ஒன்பது நாளும் வழிபட வேண்டும்.\nஅறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும்.\nவிஜய வருட மகோற்சவ தேர்த்திருவிழா வீடியோ\nதிருவருள் மிகு மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலய விஜய வருட மகோற்சவ தேர்த் திருவிழாவின் வீடியோ பதிவு\nநவராத்திரி விழா இவ்வாண்டு ஒக்ரோபர் மாதம் 05.10.2013 திகதி சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.\nஅம்பிகையின் அருளை பெறுவதற்கு பல விரதங்கள் அனுஷ்டிக்கப்பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என ஆகம நூல்கள் கூறுகின்றன.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆக���யம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகை���ில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.pdf/101", "date_download": "2019-10-15T02:03:41Z", "digest": "sha1:Y72OH7TTKCZC2UVVUNOPZLEEY6CK2PNF", "length": 6623, "nlines": 71, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:ஆதி அத்தி.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஆதி அத்தி 103 அத்தி : ஆதி, நீயேன் இப்படி வாடியிருக்கிருய் ஆதிமந்தி நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா ஆதிமந்தி நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா எப்படியோ உங்களை மீண்டும் உயிரோடு பார்க்க முடியு மென்ற ஒரே நம்பிக்கையில்தான் என் உயிர் இதுவரை நின்றிருந்தது. அத்தி : நீ தனியாகவா வந்தாய் எப்படியோ உங்களை மீண்டும் உயிரோடு பார்க்க முடியு மென்ற ஒரே நம்பிக்கையில்தான் என் உயிர் இதுவரை நின்றிருந்தது. அத்தி : நீ தனியாகவா வந்தாய் ஆதிமந்தி : என் மனம் ஒரு நிலையில் இருக்க வில்லை-நான் காவிரி ஒரமாகவே அன்று நீங்கள் வெள் ளத்தில் மறைந்ததிலிருந்து நடந்து வந்தேன்-என்னை யாரும் தடுக்காமல் விட்டுவிட்டார்கள். காவிரித்தாய் உங்களை எனக்குக் கொடுப்பாளென்று நம்பியே நான் வந்தேன்-அப்படியே அவள்தான் என்னை உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தாள். அத்தி ஆதி, உனது காதலின் பெருமையை இப்பொழுதுதான் உணர்கிறேன். (மருதி அந்த இடத்தைவிட்டு மறைந்துபோகிருள்.) ஆதிமந்தி இந்த வீடு யாருடையது ஆதிமந்தி : என் மனம் ஒரு நிலையில் இருக்க வில்லை-நான் காவிரி ஒரமாகவே அன்று நீங்கள் வெள் ளத்தில் மறைந்ததிலிருந்து நடந்து வந்தேன்-என்னை யாரும் தடுக்காமல் விட்டுவிட்டார்கள். காவிரித்தாய் உங்களை எனக்குக் கொடுப்��ாளென்று நம்பியே நான் வந்தேன்-அப்படியே அவள்தான் என்னை உங்களிடம் கூட்டிக்கொண்டு வந்தாள். அத்தி ஆதி, உனது காதலின் பெருமையை இப்பொழுதுதான் உணர்கிறேன். (மருதி அந்த இடத்தைவிட்டு மறைந்துபோகிருள்.) ஆதிமந்தி இந்த வீடு யாருடையது இங்கே நீங்கள் எப்படி வந்தீர்கள் இங்கே நீங்கள் எப்படி வந்தீர்கள் காவிரித்தாய்க்கு உண்மை யாகவே இப்படி ஒரு வீடுண்டா காவிரித்தாய்க்கு உண்மை யாகவே இப்படி ஒரு வீடுண்டா அத்தி : காவிரித்தாயா காவிரியை நீங்கள் தெய்வ மாகக் கொண்டாடுகிறீர்கள். ஆனல் அவளுக்கு விடேது ஆதிமந்தி அதுதான் நானும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஆளுல் அவள்தான் என்னை இங்கே கூட்டிவந்தாள். அந்தத் தெய்வமே தான் என்னே உங்களிடம் அழைத்து வந்தது ஆதிமந்தி அதுதான் நானும் இப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். ஆளுல் அவள்தான் என்னை இங்கே கூட்டிவந்தாள். அந்தத் தெய்வமே தான் என்னே உங்களிடம் அழைத்து வந்தது அத்தி (சந்தேகத்தோடு): யாரது உன்னே அழைத்து வந்தது அத்தி (சந்தேகத்தோடு): யாரது உன்னே அழைத்து வந்தது மருதியா\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 17:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D.pdf/9", "date_download": "2019-10-15T01:07:48Z", "digest": "sha1:OCQXPIHF37KTX36KPOYJJEUEI3KYN7TQ", "length": 8144, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்-பாரதிதாசன்.pdf/9 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n8 பாரதிதாசன் மிளகுரசம், வெற்றிலை முதலியவற்றைக் கப்பலில் பிரான்சு முதலிய வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார். சுப்புரத்தினத்தின் அண்ணன் சுப்பராயர் சிறந்த சோதிட வல்லுநர். புதுவைச் செல்வர்களின் குடும்பச் சோதிடர். சுப்புரத்தினம் சிறுவராக இருக்கும்போதே வாணிபத்தில் இழப்பு ஏற்பட்டுக் குடும்பம் நலிவுற்றது.\nகனகசபையார் குடும்பம் பழுத்த வீரசைவக் குடும்பம். அவருக்கு வள்ளலாரின் மீதும், அவரது சமரச சுத்த சன்��ார்க்க சங்கத்தின் மீதும், ஈடுபாடு அதிகம். இச்சங்கத்தின் கொள்கை ஏடான, 'சன்மார்க்க விவேக விருத்தி இதழ் நடத்தத் திங்கள்தோறும் நிதி உதவுவோர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. கலை, இலக்கியம்,நாடகம் ஆகிய துறைகளில் ஆர்வம் மிக்கவர் கனகசபை. பெரும்புலவர் பு:அ. பெரியசாமி பிள்ளை இவருக்கு நண்பர்.\nசுப்புரத்தினம் தம் இளமைக் காலக் கல்வியைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.\n'அந்தக் காலத்தில் தமிழ்ப்புலவர்களால் தனிமுறையில் நடத்தப்படும் பள்ளிக் கூடங்களுக்குப் பெயர் திண்ணைப் பள்ளிக் கூடம். தமிழுக்கும் தமிழ் நெறிகளுக்கும் புறம்பான பள்ளிக் கூடங்களை யெல்லாம் சர்க்கார் பள்ளிக் கூடம்என்பார்கள். எனக்கு விவரம் தெரிந்த ஆறு ஆண்டு முதல் பதினேழு ஆண்டு வரைக்கும் எனக்குத் திண்ணைப் பள்ளி தவிர உலகில் வேறு எந்தப் பள்ளியும் தெரியாது.\nதிண்ணைப் பள்ளிகளில் உரைநடை அரும்பத விளக்கத்தோடு பாடம் நடக்கும். செய்யுள்கள் மூலபாடம் மட்டும் நெட்டுருவாக்கப் படும். மற்றும் பொன்னிலக்கம் எண்சுவடி கருத்தாகச் சொல்லிக் கொடுப்பார் ஆசிரியர். பன்னிரெண்டு வயதில் திருக்குறள் 1330 செய்யுள்களும் மனப்பாடம் எனக்கு. குமரேச சதகம் முதலியவைகளும் மனப்பாடம். கணக்கில் என் பள்ளியில் சட்டாம் பிள்ளை நான்” புதுவை வட்டாரத்தில் புகழ்பெற்று விளங்கிய திருப்புளிசாமி அய்யாவின் திண்ணைப் பள்ளியில் பல ஆண்டுகள் பயின்ற\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 13 நவம்பர் 2018, 15:14 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/23", "date_download": "2019-10-15T01:07:58Z", "digest": "sha1:4ZBB4EBVGT4XYSDW5MD4GLQM7ZMECE2P", "length": 8073, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:மருத்துவ கலைச்சொல் களஞ்சியம்.pdf/23 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅலைபோன்று மருத்துவத் துறை சார்ந்த Dettol; Tincture: Turpentine: Terramycin முதலான சொற்களுக்கு ஈடாகத் தனித் தமிழ்ச் சொல் இல்லை. அப்படியே வழங்கலும் பொருந்தும். ஆங்கிலத்தில் இடம்பெற்ற அறிவியல் கலைச் சொற்கள் அலை உருக்கொண்ட வகையால் பருப்பொருளை உணர்த்துவதிலும், அப்பொருளையும், இயல்புகளையும் விளைவுகளையும் நுணுக்க மாகப் புலப்படுத்தும் திறமுடையவையாதலின், சொல்லுக்குச் சொல் இதுவே தமிழ்ச்சொல் எனக்கொண்டு வரையறுத்துக் கையாளுதல் மொழிபெயர்ப்பில் எளிதன்று; சொல்லுக்குச் சொல் இது என்னும் நிலை அறிவியல் கலைச் சொல் மொழி பெயர்ப்பில் உருவாகிட, தமிழில் கையாளப்படக் கூடிய கலைச் சொற்களைப் பொருள் வரையறை செய்து முறைப்படுத்து வதும் விரைவு படுத்தப்பட்டாக வேண்டும். A Dictionary of standardised Scientific and Technological terms in Tamil a-(5 வாக்கப்பட வேண்டியுள்ளது. அந்தப் பணிக்கும் இன்றியமை யாத அடிப்படைப் பணியாக அமைந்திருப்பது இந்தக் களஞ் சியம் ஆகும். ஆங்கிலச் சொற்கள் பல நாம் வழக்கமாக உணரும் பொருளில் இருந்து சற்றே வேறுபட்டதொரு குறிப் பிட்ட பொருளை வழங்குவதாக மருத்துவத் துறையில் பயன் படுத்தப்படுகிறது.\nAdvancement - எனில் மாறுகண் அறுவை சிகிச்சை\nAffiliation - எனில் (தொடர்புடைய) மூலம் காணல் Antisocial - எனில் மனநலக்கேடு\nAspiration - எனில் உறிஞ்சி இழுத்தல்\nContract - எனில் நோய்பீடித்தல், தொற்றுதல் Culture - எனில் நுண்ணுயிர் வளப்புப் பண்ணை Flora - எனில் துண்ணுயிர் படை எனவும்\nவழங்குவதையும் அவைபோன்ற பல சொற்களையும் இக்களஞ் சியத்தில் காணலாம். நாம் அடிக்கடி பயன்படுத்தும் சில மருத்துவச் சொற்களின் பொருளை நாம் விளங்கிக் கொள்வ 869 sms). 4rtiuigiliullu - Angina; Angiogram: Angiography x-ray Gamma Rays; virus; Laser op 5amsar ua Q&n fissir (559ééjà பொருளை இந்தக் களஞ்சியம் தெளிவடையச் செய்கிறது.\nஅறிவியல் ஆய்வு புதிய உண்மைகளையும். பல பொருள் ஆற்றலையும் பயனையும் அதனைப் பயன்கொள்ளும் கருவியை யும் கண்டுபிடிப்பதால் நாள்தோறும் வளர்வது. அப்படிக் கண்டறிந்த மேதைக்கு உலகம் கடமைப்பட்டுள்ளது. எனவே\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 26 ஜனவரி 2018, 23:34 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/listing/Delhi-NCR/vaishali-sector-3/rajdhani-thali-restaurant/ygP5tP2f/", "date_download": "2019-10-15T02:19:37Z", "digest": "sha1:SK77YVT4GIHTIPHMRWPWTV4CFIFQ3KS5", "length": 7172, "nlines": 176, "source_domain": "www.asklaila.com", "title": "ராஜதானி தலி ரெஸ்டிராண்ட் in வைஷாலி செக்டர்‌ 3, காஜியாபாத் - AskLaila", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nமஹாகுன் மெடிரோ மால், 3ஆர்.டி. ஃபிலோர்‌, ஃபூட் கோர்ட்‌, வைஷாலி செக்டர்‌ 3, காஜியாபாத் - 201301, Uttar Pradesh\nஇன் மஹாகுன் மெடிரோ மால்\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n1 குஜராதி , மல்டி-கூசிந்ய் , ரஜஸ்டனி , டலி\nபார்க்க வந்த மக்கள் ராஜதானி தலி ரெஸ்டிராண்ட்மேலும் பார்க்க\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 9\nஉணவகம் ராஜதானி தலி ரெஸ்டிராண்ட் வகை பெயர் அருகிலுள்ள பட்டியல் பெயர்\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\nஉணவகம், வைஷாலி செக்டர்‌ 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/124858-mob-lynching-psychology-behind-tiruvannamalai-womens-death", "date_download": "2019-10-15T01:33:04Z", "digest": "sha1:J5CC7AUZP4MTLBWHXMLICNDKHZ2QVL52", "length": 23763, "nlines": 138, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ் அப்தான் காரணமா? திருவண்ணாமலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? | Mob Lynching Psychology Behind Tiruvannamalai Women's Death", "raw_content": "\n திருவண்ணாமலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன\nஒரு கட்டத்தில் அந்த வேகம், அவனைக் கொல்வது ஒன்றே முக்கியம் என்ற மனநிலையை எட்டவைக்கிறது. எல்லாவித நியாய, தர்ம கோட்பாடுகளையும் கடந்து... அவனைச் கொலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை மனநிலை ஏற்படுகிறது.\n திருவண்ணாமலை சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன\n\"ம்மா... இங்க ரேணுகாம்பாள் கோயிலுக்குப் போற வழி எது\" காரிலிருந்தபடி அந்த டிரைவர் கேட்கிறார். பக்கத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருக்கின்றனர். காரிலிருந்து 65 வயது அந்த அம்மா கீழே இறங்குகிறார்.\n``ஏப்பா...மோகன்...மலேசியாவுலருந்து சாக்லேட் வாங்கிட்டு வந்திருந்தீங்களே. அத எடுப்பா, இந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்...\"\nதன் பையிலிருந்த சாக்லேட்களை எடுத்துக் கொடுக்கிறார் மோகன். அதை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுக்கப் போகிறார் அந்த அம்மா. அவ்வளவுதான்.\n``ஐயோ...குழந்தைங்கள கடத்துற கும்பல் வந்திருக்கு. எல்லோரும் ஓடிவாங்க...``அந்த ஊரிலிருந்த ஒரு பெண், பெரும் குரலெடுத்துக் கத்துகிறார்.\nஅதன்பின்னர் அங்கு நடந்த அத்தனையுமே அராஜகம்...அநியாயம்...அபத்தம்... ஆபத்து... அசிங்கம்... அநீதி... கும்பலாக ஓடி வந்தவர்களில் ஒருவர் கூட...இவர்களை யார் என்ன என்பது குறித்து எதையுமே விசாரிக்கவில்லை. இழுத்துப் போட்டு அடிக்கத் தொடங்கினர்.\nஅவர்களிடமிருந்து தப்பி, காரை எடுத்துக்கொண்டு புறப்பட்ட அவர்களைத் தடுத்து நிறுத்தி, மீண்டும் அடித்து, உதைத்து கடைசியில்... 65 வயதான ருக்மணியைக் கொன்றே விட்டார்கள்.\nஇதைச் செய்தவர்கள் யாரும் அதிகார பலம் கொண்டவர்கள் கிடையாது. இவர்கள் யாரும் ரவுடிகளோ, கூலிப்படையோ கிடையாது. சாதாரணமான மக்கள்.\nசென்னைப் பல்லாவரத்தைச் சேர்ந்த ருக்மணியும், மலேசியாவிலிருந்து வந்திருந்த அவரின் உறவினர்களும் திருவண்ணாமலை மாவட்டத்தின் அத்திமூர் கிராம மக்களால் மிகக் கொடூரமான தாக்குதலுக்குள்ளாகினர். அதில் ருக்மணி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்ற நால்வரும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.\nகடந்த ஒரு மாதத்தில் நடந்த பல சம்பவங்களில் இதுவும் ஒன்று அவ்வளவே. ஆனால், நல்லவேளையாக இந்தச் சம்பவம்தான் இன்று தமிழகத்தையே இந்தப் பிரச்னை பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.\nஇந்தப் பிரச்னைகளுக்கான ஆரம்பமாக பெரும்பாலானவர்கள் கைகாட்டுவது \"வாட்ஸ் அப்\". கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இப்படி ஒரு வாட்ஸ் அப் செய்தி பரவி வந்தது...\n``வட இந்தியாவிலிருந்து ஒரு கும்பல் தமிழகத்திற்கு வந்துள்ளது. அவர்கள் குறிப்பாக வட தமிழ்நாட்டிலிருந்து பல குழந்தைகளைக் கடத்திக்கொண்டு போகப் போகிறார்கள்.\"\nஇது கன்னாபின்னாவென்று பகிரப்பட்டது. உச்சமாக, தவறான தகவல்களை அடிப்படையாக வைத்து உருக்கமான ஒரு வீடியோவை வெளியிட்டார் செய்யாறு பகுதி இளைஞர் ஒருவர். (அவர் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்).\nகடந்த ஒரு மாதத்தில் மட்டும் வடதமிழகத்தில் இது போன்ற 15 க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் பல பேர் கொலை செய்யவும் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களும்.\nஆம்பூர் பக்கத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கம்பத்தில் கட்டி வைத்து, அடி பின்னியெடுத்தது ஒரு கும்பல். வலிப்பது கூட தெரியாமல் சிரித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெண். குடியாத்தம் அருகே தவறாக ரயில் நிலையத்தில் இறங்குகிறார் ஒரு வடமாநிலத்தவர். மொழி தெரியாமல், இடம் புரியாமல் வழி கேட்க கிராமத்திற்குள் நடக்கிறார். தாகமாக இருக்க... ஒரு வீட்டில் தண்ணீர் கேட்கிறார். அவ்வளவுதான் அடித்தே கொலை செய்யப்படுகிறார்.\nஇப்படியாக பல சம்பவங்கள். பல மரணங்கள்.\nஇதில் யார் மேல் தவறு யார் செய்தது குற்றம் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், இறந்தவர்களோ, இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களோ எந்தத் தவற்றையும் செய்திடவில்லை என்பது மட்டும் உண்மை.\nகொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தோமானால் இந்தச் சம்பவங்களுக்குப் பின்னர் இருக்கும் மனோநிலையை அறிந்துகொள்ளலாம்.\nஇது ஒரு \"Mob Lynching Psychology\". அதாவது, மக்கள் ஒன்றுகூடி ஒரு கொலையை நிகழ்த்தும் மனோநிலை. உலகின் மிக முக்கிய உளவியல் ஆராய்ச்சியாளர் சிக்மண்ட் ஃப்ராய்டு (Sigmund Freud) இதை ஒரு ``மந்தை மனநிலை\" (Herd Beahiour) என்று குறிப்பிடுகிறார். இது போன்ற சம்பவங்களில் மக்கள் மந்தைகளாகக் கூடும்போது \"உக்கிரமான பைத்தியங்களாக\" மாறிவிடுகிறார்கள் என்று குறிப்பிடுகிறார் ஃப்ராய்டு.\nஇது போன்ற சம்பவங்களில் நாம் பலரின் உளவியலையும் அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஒரு செய்தி. பொய்யான செய்தி...மக்களின் உணர்வுகளை நேரடியாகப் பாதிக்கும் வகையில் பரப்பப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் ``குழந்தைகள் கடத்தப்படும்\" என்பது. இந்தச் செய்தி அவர்களுக்கு ஒரு வித பயத்தை, பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சந்தேகிக்கும் மனப்பான்மையை அதிகரிக்கச் செய்கிறது. தவறான முன்முடிவுகளை எடுக்க வைக்கிறது.\nஅந்தத் தவறான முன்முடிவுகள் அவர்களுக்கு ஓர் எளிய இலக்கைக் (Easy Target) காட்டுகிறது. வலிமையற்ற அந்த இலக்கைத் தாக்க தயாராகிறார்கள். கூட்டம் கொடுக்கும் தைரியத்தில் முதலாமவன் தன் கையை ஓங்குகிறான். அவனோடு சேர்ந்து முதல் குழு தாக்குதலைத் தொடங்குகிறது. அங்கு எழும் அந்த உணர்ச்சிப் பேரலை...மக்களை ஃபிராய்டு சொன்னபடி மந்தைக் கூட்டமாக மாற்றுகிறது. மந்தை மனநிலைக்கு மக்கள் மாறுகிறார்கள். இவனை அடித்தால் நமக்கு எந்தப் பாதகமும் இல்லை என்பதை உணர, உணர அங்கு வேகம் கூடுகிறது.\nஒரு கட்டத்தில் அந்த வேகம், அவனைக் கொல்வது ஒன்றே முக்கியம் என்ற மனநிலையை எட்டவைக்கிறது. எல்லாவித நியாய, தர்ம கோட்பாடுகளையும் கடந்து... அவனைக் கொலை செய்ய வேண்டும் என்ற ஒற்றை மனநிலை ஏற்படுகிறது. இதை உளவியலாளர்கள் ``Feline Instinct\" என்று சொல்கிறார்கள். அதாவது ஒரு புலியோ, சிங்கமோ வேட்டையாடும் போது ... தன் இரை ஒன்றை மட்டுமே இலக்காக வைத்திருக்கும். சுற்றியிருக்கும் வேறு எந்தச் சூழலும் அதை பாதிக்காது. அப்படியான ஒரு நிலைக்கு மக்கள் எட்டுகிறார்கள்.\nஇன்னொரு முக்கியமான விஷயம் இந்தத் தாக்குதலில் ஈடுபடுபவர்களுக்கு... ஒரு கொலையே செய்துவிட்ட பின்னரும் கூட எந்தக் குற்ற உணர்ச்சியும் எழாது. தங்கள் செயலை நியாயப்படுத்தும் கற்பிதங்களை அவர்களுக்கு அவர்களே சொல்லிக் கொள்வார்கள்.\nஅடுத்ததாகப் பாதிக்கப்படும் நபர்களுடைய மனநிலை. முதல் அடி வாங்கும் போதே அவர்கள் மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகிவிடுவார்கள். அதிகபட்சமாக முதல் அடி அடிப்பவனுடைய முகம் மட்டும் அவர்கள் மனதில் பதியலாம். மற்றபடி வேறு எந்த விஷயமும் அவர்களால் உணர முடியாது, வலியைத் தவிர. அந்தச் சமயத்தில், அந்த வலியிலிருந்து தப்ப அவர்கள் எதையும் ஒப்புக் கொள்ளத் தயாராகவே இருப்பார்கள். கைகள் இரண்டையும் குவித்து மன்னிப்புக் கேட்கும் வகையில், தன்னிச்சையாக அவர்கள் கைகள் நகரும்.\nஅமெரிக்காவில் கறுப்பர்களுக்கு எதிராக இந்த ``Mob Lynching\" ஒரு காலத்தில் மிக அதிகமாக இருந்தன. 1877 லிருந்து 1950 வரையிலான காலகட்டத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான கறுப்பினத்தவர் மற்ற இனத்தவரால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர்.\nஇது அல்லாமல், அந்தக் கூட்டத்தில் சில மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். ஆனால், அதே சமயம் இதை ஆதரிப்பதா, எதிர்ப்பதா, தடுப்பதா என்று எந்த முடிவும் எடுக்க முடியாமல் குழப்பத்தோடு நின்று பார்த்துக் கொண்டேயிருப்பார்கள்.\nஇப்படியாக அந்தச் சமயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருப்பார்கள்.\nமக்களின் மனநிலை குறித்தும், உளவியல் குறித்தும் இன்னும் இன்னும் கூட பேசலாம்தான். எனில், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தில் அரசு இயந்திரங்களுக்கு எந்தப் பங்குமே இல்லையா என்று கேட்டால்... நிச்சயம் இருக்கிறது. அவர்கள்தாம் இதைத் தடுத்திருக்க வேண்டும்.\nகடந்த ஒரு மாத காலமாகவே வாட்ஸ் அப்பில் இது மாதிரியான பொய் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது என்பது தெரிந���த உடனேயே, காவல்துறை ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டும். மக்கள் மத்தியில் விழிப்புஉணர்வு பிரசாரங்களை மேற்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை... ``சாமி பேர்ல... முதல்வர் பழனிசாமி பேர்ல அர்ச்சனை பண்ணுங்க\" என்பது போன்ற காவிய விளம்பரங்களில் மூழ்கியிருந்ததால் இந்த விழிப்புஉணர்வு பிரசாரங்களை முன்னெடுக்க நேரமில்லாமல் போய்விட்டதோ என்னவோ\nஒரு மாதத்தில் 15ற்கும் அதிகமான சம்பவங்கள், பல கொலைகள் நடந்த பின்னர், இப்போது தெருத்தெருவாக மைக்கைப் பிடித்துக் கொண்டு விழிப்புஉணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் காவல்துறை இதை முன்னரே செய்திருக்க வேண்டும்.\nஆனால், எல்லாம் முடிந்து இதையெல்லாம் பேசி இப்போது என்ன பயன்\nஇதை நினைத்துப் பாருங்கள். ஒருவேளை ருக்மணி கொல்லப்படாமல் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்\nஅவர் கொடுத்த சாக்லேட்டை குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கி ருசித்திருப்பார்கள். யாராவது ருக்மணிக்கு கோயிலுக்கான வழியைச் சொல்லியிருப்பார்கள். நல்லபடியாக தரிசனத்தை முடித்திருப்பார்கள். உறவினர்கள் திருப்தியாக மலேசியா கிளம்பிப் போயிருப்பார்கள். இந்நேரம் ருக்மணி சிரித்துப் பேசி மகிழ்ச்சியோடு இருந்திருப்பார்.\nஆனால், ருக்மணி இப்போது உயிரோடு இல்லை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nபயணங்கள் போதை தான்...சொர்க்கத்தின் பாதை தான்...சாலைகள் அழகு தான் என்றென்றுமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bsnleumaduraissa.blogspot.com/2017/08/", "date_download": "2019-10-15T01:12:33Z", "digest": "sha1:R2RQQC6CAD7V5FZIIQOWD5XFRE6QBD7F", "length": 50491, "nlines": 148, "source_domain": "bsnleumaduraissa.blogspot.com", "title": "*: August 2017", "raw_content": "\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்...\n பழனியில் நமது BSNLEU சார்பில் கடந்த 04/08/2017 அன்று நடைபெற்ற அவசரபொதுக்குழுவில் எடுக்கப்பட்ட போராட்டத்திட்டம். தோழர் பழனிக்குமார் மாநில அமைப்பு செயலர் மற்றும் தோழர் அன்பழகன் கிளைச்செயலர் ஆகியோருக்கு கொலைமிரட்டல் விடுத்த சமூகவிரோதிகள் மீது இலாகாபூர்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தலமட்ட அதிகாரிகளின் பாரபட்சப்போக்கை கண்டித்தும் வகுக்கப்பட்ட போராட்டத்திட்டப்படி 09/08/2017 அன்று மாலை 5.30 மணியளவில் தொலைபேசி நிலையம் முன்பாக பழனி வட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆதரவோடு மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில��ங்க , மாவட்டச்சங்க நிர்வாகிகளும், மற்றும் பல கிளைசெயலர்களும், பழனிவட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தோழர்களும், மற்றும் BSNLEU முன்னணி ஊழியர்களும், ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தோழர்களும் திரளாக கலந்து கொண்டார்கள்....\nநடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, பழனி கிளைத் தலைவர் தோழர். சாது சிலுவைமணி தலைமை தாங்கினார். கிளை செயலர் தோழர். அன்பழகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநில அமைப்புச் செயலர் தோழர். பழனிக்குமார் எழுச்சி மிகு கோஷம் எழுப்பியதோடு போராட்டத்தின் அவசியம் குறித்து விளக்கினார். அதன் பின், CITU, BEFI, AIIEA, மற்றும் பழனி நகர தொழிற் சங்கத்தின் பொறுப்பாளர்களும் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.\nஅதற்கடுத்து BSNLEU சார்பாக மாவட்டத்தலைவர் பிச்சைக்கண்ணு, முன்னாள் மாவட்டச் செயலர் தோழர். எஸ். சூரியன், மாவட்டச் செயலர் சி. செல்வின் சத்தியராஜ் ஆகியோரும் கண்டன உரை நிகழ்த்தினார்கள். கிளைப்பொருளர் தோழர். செந்தில்கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார். BSNL நிர்வாகம் அத்து மீறியவர்கள் மீது மேலும் தாமதிக்காமல், உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ... எதிர் வரும் 23-08-17 அன்று அடுத்த கட்ட போராட்டம் மதுரை பொது மேலாளர் அலுவலகத்தில் நடைபெறும்.\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல்...\nபுதுதில்லி, ஆக.9-சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் பேசினார்.\nவரும் நவம்பர் 9 – 11 தேதிகளில் தலைநகர் புதுதில்லியில் கோரிக்கைகளை வலி யுறுத்தி மாபெரும் மூன்று நாட்கள் தர்ணா போராட்டத்தை நடத்திடவும், தொடர்ந்து காலவரையற்ற வேலைநிறுத்தத்தை நோக்கி முன்னேறவும் செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய தொழிற்சங்கங்களின் தேசிய சிறப்பு மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.மத்திய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக, அனைத்து மத்திய சங்கங்களும், தேசிய சம்மேளனங்களும், மத்தியஅரசு ஊழியர் மகா சம்மேளனம், அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள்,வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், இன்சூரன்ஸ் ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள், பாதுகாப்புத்துறை ஊழியர் சங்கம், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஆ���ா’ ஊழியர்கள் என அனைத்துத்தரப்பு தொழிலாளர்களும், ஊழியர்கள் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்ட மாபெரும் சிறப்பு மாநாடு, செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லியில் உள்ள தல்கொட்ரா அரங்கத்தில் நடைபெற்றது.இச்சிறப்பு மாநாட்டினை டாக்டர் ஹேமலதா(சிஐடியு), ராமேந்திர குமார் (ஏஐடியுசி). அசோக்சிங் (ஐஎன்டியுசி), சுப்புராமன் (தொமுச)முதலானவர்களைத் தலைமைக்குழுவாகக் கொண்டு காலை 11 மணியளவில் தல்கொட்ராஅரங்கில் தொடங்கியது. சிஐடியு சார்பில் தபன்சென், ஏஐடியுசி சார்பில் அமர்ஜித் கவுர், ஐஎன்டியுசி சார்பில் டாக்டர் சஞ்சீவ ரெட்டி, தொமுச சார்பில் சண்முகம் முதலானோர் மாநாட்டின் பிரகடனத்தை விளக்கி உரையாற்றினார்கள்.\nமாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரகடனம்வருமாறு: “நாட்டில் மிகவும் தொன்மைவாய்ந்த தொழிற்சங்கமான ஐஎன்டியுசி சங்கம், அரசின்முத்தரப்பு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை களில் பங்கேற்க முடியாது என்கிற முறையில் மத்திய பாஜக அரசு எதேச்சதிகாரமான முறையில் முடிவெடுத்திருப்பதை இச்சிறப்பு மாநாடு கடுமையான வார்த்தைகளில் ஒருமனதாகக் கண்டிக்கிறது.மத்திய அரசு தன்னுடைய தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத பாதையில் தொடர்ந்துசென்று கொண்டிருக்கிறது. 2015 செப்டம்பர் 2 மற்றும் 2016 செப்டம்பர் 2 வேலை நிறுத்தங்ங்களில் நாட்டில் பணிபுரியும் கோடிக்கணக்கான தொழிலாளர்களும், ஊழியர்களும் பங்கேற்ற போதிலும், ஆட்சியாளர்கள் உழைக்கும் மக்கள்மீதான தாக்குதல்களைக் குறைத்திடவே இல்லை. மாறாக மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் அடக்குமுறை மற்றும் ஊழியர் விரோதக் கொள்கை களின் காரணமாக அமைப்புரீதியாக பணி யாற்றும் தொழிலாளர்கள் மட்டுமல்ல, முறை சாராத் தொழிலாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.\nவேலைவாய்ப்பின்மை என்பது மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. பல தொழிற்பிரிவுகளில் வேலை இழப்புகள்ஏற்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பத் துறையில் கூட மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.பொதுப் போக்குவரத்து, மின்சாரம்,மருந்துகளின் விலைகள் அதிகரித்திருப்ப துடன் அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருப்பதன் காரணமாக சாமானிய மக்களின் வாழ்நிலைமை மிகவும்மோசம் அடைந்திருக்கிறது.\nஇந்தப்பின்னணி யில் தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போலாகி இருக்கிறது. சமூகப் பாதுகாப்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களுக்கான அரசின் ஒதுக்கீடுகள் கடுமையாக வெட்டிச் சுருக்கப்பட்டிருப்பதால், முறைசாராத் தொழில்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களின் நிலைமைகள் மிகவும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.இந்தியத் தொழிலாளர் மாநாடுகளும், உச்சநீதிமன்றமும் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே ஒப்பந்த ஊழியர்களுக்கும், சம வேலைக்கு சம ஊதியம்அளித்திட வேண்டும் என்று ஆணை பிறப்பித் துள்ள போதிலும் அதனை செவிமடுக்க மோடிஅரசு மறுத்து வருகிறது.\nஇவைமட்டுமல்லாமல் நாட்டின் பொரு ளாதாரத்திற்கு ஆணிவேராகத் திகழும் பொதுத்துறை நிறுவனங்களான ரயில்வே, ஏர் இந்தியா,வங்கிகள், பாதுகாப்புத்துறை, பொதுப் போக்குவரத்து, எண்ணெய், மின்சாரம் போன்ற அனைத்துத்துறைகளையும் தனியாரிடம் விற்பதற்கு மோடி அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. உண்மையில் இவை அனைத்துக்கும் உடமையாளர்கள் இந்த நாட்டுமக்கள். இவர்களின் உடமையை மோடி அரசாங்கம் அடிமாட்டு விலைக்கு தங்களுக்கு வேண்டிய தனிநபர்களிடம் தாரை வார்த்திடத் துடித்துக் கொண்டிருக்கிறது.இவற்றுக்கு எதிராக இத்துறைகளில் வேலைபார்த்திடும் தொழிலாளர்களும், ஊழியர்களும் போராட்டப்பாதையில் இறங்கி யுள்ளனர். ஜூலை மாதம் பிஎஸ்என்எல் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். ஆகஸ்டில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளார்கள். பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த ஊழியர்கள் கடந்த ஒருமாத காலமாக தில்லி நாடாளுமன்ற வீதியில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.\nமத்தியஅரசு ஊழியர்களும், மாநில அரசு ஊழியர்களும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகி வருகிறார்கள்.இத்தகைய சூழ்நிலையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு மேடையின் பணி என்பது தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் போராட்டங்களை மேலும் தீவிரப்படுத்திடவும், நாடு தழுவிய அளவில் பொது வேலைநிறுத்தத்திற்கு அனைத்துத்தரப்பு தொழி லாளர்களையும், ஊழியர்களையும் அணி திரட்டுவதிலும் கவனம் செலுத்துவதாகும். அதனையொட்டி, இச்சிறப்பு மாநாடு கீழ்க்கண்டஇயக்கங்களை மேற்கொண்டிட திட்டமிட்டுள்ளது:\n(1) அனைத்துத்துறைகளிலும் ஒன்றுபட்ட போராட்டங்களை ஒருமுகப்படுத்தி, முன்னெடுத்துச் செல்வது.\n(2) தொழிலாளர்களையும், ஊழியர்களை யும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும், தொழிற்பிரிவு மையங்களிலும் அணிதிரட்டுவது.\n(3) தலைநகர் தில்லியில் வரும் நவம்பர் 9, 10,11 ஆகிய தேதிகளில் பெரும்திரள் தர்ணா போராட்டத்தை மேற்கொள்வது, இதில் நாடு முழுவதுமிருந்து பல லட்சக்கணக்கான ஊழியர்களைத் திரட்டுவது.\n(4) மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத, ஊழியர் விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்குத் தயாராகுமாறு அறைகூவல் விடுப்பது.மேற்கண்ட திட்டங்கள் அனைத்தையும் முழுமையாக வெற்றிபெற வைத்திட அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் முன்வரவேண்டும் என்று இச்சிறப்பு மாநாடு அனைவரையும் சங்க வித்தியாசமின்றி கேட்டுக்கொள்கிறது.\n1. பொது விநியோக முறையை அனை வருக்குமானதாக மாற்றுவதன் மூலம் விலை வாசியைக் கட்டுப்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுத்திடு.\n2. வேலைவாய்ப்பைப் பெருக்கி, வேலை யில்லாத் திண்டாட்டத்தை ஒழித்திடு.\n3. தொழிலாளர் நலச் சட்டங்களைக் கறாராகஅமல்படுத்து. தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடு.\n4. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்.\n5. குறைந்தபட்ச ஊதியம் 18 ஆயிரம் ரூபாய்நிர்ணயித்து, அதனுடன் உயரும் விலைவாசிப் புள்ளிக்கு ஏற்ப ஊதியத்தையும் அதிகரித்திடு.\n6. அனைத்து உழைப்பாளி மக்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 3 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்.\n7. மத்திய, மாநில பொதுத்துறை நிறுவ னங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்காதே.\n8. நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிக்காமல் நிரந்தர ஊழியர்களையே அமர்த்திடு. தற்போ துள்ள ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர ஊழியர்களின் ஊதியத்தையே வழங்கிடு.\n9. போனஸ், வருங்கால வைப்புநிதி முதலானவற்றின் உச்சவரம்பை நீக்கிடு, பணிக்கொடைக் கான தொகையையும் அதிகப்படுத்திடு.\n10. விண்ணப்பித்த 45 நாட்களுக்குள் தொழிற்சங்கங்களை பதிவு செய்திடு. சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சி.87, சி,98 ஆகியவற்றை ஏற்றுக்கொள்.\n11. தொழிலாளர் விரோத சட்டங்களாக மாற்றுவதை நிறுத்து.\n12. ரயில்வே, இன்சூரன்ஸ், பாதுகாப்புத் துறையின் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்காதே.இச்சிறப்பு மாநாட்டில் தமிழகத்திலிருந்து சிஐடியு அகில இந்திய துணைத்தலைவர் ஏ.கே.பத்மநாபன், வங்கி அலுவலர் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, வங்கி ஊழியர் சங்கத் தலை வர்கள் சி.பி.கிருஷ்ணன், கே.கிருஷ்ணன், ஏஐபிஇஏ சார்பில் வெங்கடாசலம், மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தைச் சேர்ந்த எம்.எஸ்.ராஜா, அகில இந்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீகுமார், நமது பிஎஸ்என்எல் ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் பி..அபிமன்யு முதலானோர் கலந்து கொண்டார்கள்.\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு...\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\n3வது ஊதிய மாற்றக்குழுவின் பரிந்துரைகளை அமலாக்க DPE கடிதம் கொடுத்துவிட்டது. 3வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை எந்த விதமான மாற்றமும் இன்றி 19.07.17 அன்று ஏற்றுக்கொண்ட அமைச்சரவை முடிவை ஒட்டி இக்கடிதம் வெளியிடப்பட்டது. இந்தக்கடிதத்தின்படி BSNL ஊழியர்கள் ஊதிய மாற்றத்திற்கு தகுதி உடையவர்கள் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. அமைச்சரும் அரசாங்கமும், BSNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் தருவதற்கு சாதகமாக உள்ளனர் என சங்கங்களும், BSNLலில் உள்ள உயர் மட்ட அதிகாரிகளும் பரப்பிவந்த வதந்திகளை இந்தக்கடிதம் அம்பலப்படுத்தியுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் விரைவில் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள்.\nபொதுத்துறை அதிகாரிகளுக்கான 3வது ஊதிய மாற்றம்\n01/01/2017 முதல் அமுல்படுத்தப்படுகின்றது. இதற்கான ஒப்புதலை\nDPE 03/08/2017 அன்று வெளியிட்டுள்ளது. நிறுவனங்களின் ஊதிய செலவினத்தைப் பொறுத்து 15 சதம் 10 சதம் 5 சதம் என ஊதிய நிர்ணயம் செய்யப்படும். தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளுக்கு இது பொருந்தாது.\nகுறைந்த பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.30000/-ஆகும்.\nஅதிக பட்ச அடிப்படைச்சம்பளம் ரூ.2,00,000/-ஆகும்.\nநமது BSNL நிறுவனம் தொடர்ந்து நட்டத்தில் இயங்குவதால் நமக்கு ஊதிய மாற்றத்திற்கான வாய்ப்பில்லை. ஊதிய மாற்றத்தோடு செலவினத்தை முடிச்சுப்போடும் அரசின் நியாயமற்ற செயலை எத��ர்த்து நாம் கிளர்ந்தெழுவதைத் தவிர வேறுவழியில்லை. . .\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nஜப்பான் நாட்டிலுள்ள ‘ஹிரோஷிமா’ நகரத்தின் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு போட்டது.\nஅந்த அணுகுண்டிற்கு அமெரிக்கா விளையாட்டாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy) என்பதாகும்\nமூன்று நாட்கள் கழித்து ‘நாகசாகி’ நகரத்தின் மீது அணுகுண்டைப் போட்டனர். அதற்கு ‘குண்டு மனிதன்’ (fat man) என்று பெயர் சூட்டினர்.\nஇந்த அகோரக் குண்டு வீச்சினால் ஏற்பட்ட சாவும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.\nசுமாராகக் கணக்கிட்டதில் ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 பேர் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள் என்றும் 74,000 பேர் நாகசாகியில் மரணமடைந்தனர் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.\nகுண்டு விழுந்த பிறகு மாதக் கணக்காக, வருடக்கணக்காக சிலர் குற்றுயிரும் குலையுயிருமாக உயிருடன் இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர்.\n‘இறந்தவர்களில் மிகப் பெரும்பான்மையினர் ஏதுமறியாத அப்பாவிப் பொதுமக்கள்’ என்று ஆய்வறிக்கை கூறியது.\nஅமெரிக்க அரசின் அறிக்கையில், இந்த அணுகுண்டு வீச்சினால்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது என்று சொன்னது குறிப்பிடத்தக்கது..\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென் கண்டனம்.\nரயில்வேதுறையை மத்திய அரசாங்கம் படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்திட நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. இதனைக் கண்டிக்கின்றோம். இவ்வாறு தனியாருக்குத் தாரை வார்க்கும் செயல்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், சிஐடியு அகில இந்திய பொதுச்செயலாளருமான தபன் சென் கூறினார்.\nநாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. திங்கள் அன்று அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் தபன் சென் பேசியதாவது:\n“இந்தியாவின் பிரதானப் போக்குவரத்து அமைப்பாகச் செயல்படும் ரயில்வே துறையை கொஞ்சம் கொஞ்சமாக முழுமையாகத் தனியாரி���ம் தாரை வார்த்திட அரசாங்கம் எடுத்துவரும் நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக என்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்திடவும், இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டுவரவும் விரும்புகிறேன். ரயில்வேயில் ஏற்கனவே பல பணிகள் – அதாவது துப்புரவுப் பணிகள், உணவு வழங்கும் பணிகள், நிர்வாகப் பணிகள் முதலானவை – அவுட்சோர்சிங் மூலமாகத் தனியாரிடம் தரப்பட்டு விட்டன. ஒவ்வோராண்டும் 150 ரயில் என்ஜின்கள் (லோகோமோடிவ்ஸ்) வாங்குவதற்கான உத்தரவாதத்துடன் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடனும், பிரான்ஸ் நிறுவனமான அல்ஸ்டாம் நிறுவனத்துடனும் ஒப்பந்தத்தினை மத்திய அரசு செய்திருப்பதன்மூலம், இந்தியாவில் சித்தரஞ்சனிலும், வாரணாசியிலும் செயல்பட்டு வரும் ரயில் எஞ்சின் உற்பத்திப் பிரிவுகளையும், மற்றும் ‘பெல்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ள கொள்திறனையும் மூடுவதற்கு வழிசெய்து தந்திருக்கிறது. ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்வதற்கும் ஆர்டர்களை அளித்திருக்கிறது. அதன்மூலம் நம் நாட்டிலுள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலைகளுக்கும் மூடுவிழா காண நடவடிக்கை எடுத்திருக்கிறது. இவை அனைத்தும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅடுத்ததாக, நாட்டில் உள்ள 407 ரயில் நிலையங்களையும் தனியாரிடம் ஒப்படைத்திட இருக்கின்றனர். பல்வேறு மெட்ரோ நகரங்களில் உள்ள 23 ரயில் நிலையங்கள் ஏற்கனவே இதற்காக இறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன. டெண்டர்கள் கேட்கப்பட்டிருக்கின்றன. டெண்டரில் உள்ள நிபந்தனைகளின்படி இவ்வாறு தனியாரிடம் ஒப்படைக்கும் ரயில் நிலையங்களில் பணியில் உள்ள ரயில்வே ஊழியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். இதற்கான நடவடிக்கைகளும் நடந்துகொண்டிருக்கின்றன.\nஅடுத்ததாக, ரயில்வே வளர்ச்சி அதிகாரக்குழுமம் (ரயில்வே டெவலப்மெண்ட் அத்தாரிட்டி) என்னும் ஓர் அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் பணி என்ன தெரியுமா இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள ரயில்வே பாதைகளை தனியாரிடம் ஒப்படைப்பதற்காக நடவடிக்கை எடுப்பதுதான். இது முதலாவதாகும். இரண்டாவதாக, ரயில்வே பயணிகள் கட்டணங்கள் மற்றும் சரக்குக் கட்டணங்கள் உற்பத்திச்செலவினத்தின் அடிப்படையில் (cost basis) இனி அமைந்திடும். மானியங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும். தற்சமயம் ரயில்வே கட்டணங்களில் 47 சதவீத அளவிற்��ு மானியத் தொகை இருக்கிறது. எனவே அரசின் புதிய கட்டணங்கள் செயல்படுத்தப்பட்டால் இப்போதுள்ள கட்டணங்கள் இரண்டு மடங்கிற்கும் அதிகமாகும். இவை மக்கள் மீதான சுமைகளாகும். இவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னர், ‘இந்தியாவின் உற்பத்தி செய்வதற்குப்’ பதிலாக, இந்தியாவை முற்றிலுமாக அழித்திடும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள். இது மிகவும் மோசமான தேச விரோத நடவடிக்கையாகும். இவை அனைத்தையும் தவிர்த்திட வேண்டும் என்று இந்த அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையேல், நாட்டு மக்கள் தங்கள் ஒற்றுமை பலத்தின் மூலமாக இந்த நாசகர நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவார்கள்.\nஅரசின் இந்த ஊழியர்விரோத, தேச விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக,\nஏற்கனவே ரயில்வே ஊழியர்களும், தொழிற்சங்கங்களும் போராட்டப்பாதையில் அணிதிரளத் தொடங்கிவிட்டார்கள். ஆயினும் அரசாங்கம் தேசபக்த முழக்கத்தைச் சொல்லிக்கொண்டே இவ்வாறு தேச விரோத நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இவை மக்களை மோசடியான முறையில் வஞ்சிக்கும் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கைகள் கண்டனத்திற்குரியவைகளாகும். இவற்றை இந்த அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”\nஇவ்வாறு தபன்சென் கூறினார். தபன்சென் கோரிக்கையோடு ஜெயா பச்சன், வீரேந்திரகுமார், சி.பி.நாராயணன், து.ராஜா முதலானவர்களும் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, தோழர் சுர்ஜித் நினைவு நாள்...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்த CITU ஆட்டோ தொழிலாளி...\n60 சரவன் தங்கத்தை தவறவிட்ட தொழிலதிபரின் நகைகளை, சாலையில் கண்டெடுத்த சிஐடியு ஆட்டோ தொழிலாளி காவல்துறையினரிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டுதலை பெற்றுள்ளது. கோவை காந்திபூங்காவை அடுத்த பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் முனியப்பன். ஆட்டோ தொழிலாளியான இவருக்கு மணிமேகலை என்கிற மனைவியும், அஜித் என்ற மகனும், ஜஸ்வர்யா என்கிற மகளும் உள்ளனர். சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த இவர் ஆர்.எஸ்.புரம் பகுதியிலுள்ள ஸ்டேன்டில் வண்டியை நிறுத்தி வாடகை ஏற்றி வருகிறார். இந்நிலையில் திங்களன்று காலை ஆர்.எஸ்.புரம் டி.பி சாலை அருகே ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, சாலையில் மஞ்சப்பை ஒன்று கிடந்துள்ளது. அதனை எடுத்துப் பார்த்தபோது, அதில் தங்க நாணயங்கள் மற்றும் ஏராளமான நகைகள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஇதைத்தொடர்ந்து சிஐடியு ஆட்டோ சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எம்.முத்துக்குமார், கிளைத் தலைவர் அமல்ராஜ் மற்றும் வேணுகோபால் ஆகியோருடன் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று தங்க நகைகளை ஒப்படைத்தார். முன்னதாக, கோவையில் மொத்த புத்தக வியாபாரம் செய்துவரும் தொழிலதிபர் சுவாமிநாதன் என்பவர் திங்களன்று தனது மேலாளர் பழனிச்சாமியிடம் 20 தங்கநாணயங்கள் மற்றும் நகைகள் என மொத்தம் 60 சவரன் (அரைக்கிலோ) தங்கத்தை கொடுத்து வங்கியில் நகையை அடகுவைத்து பணத்தை பெற்று வருமாறு அனுப்பியுள்ளார். இதையடுத்து பழனிச்சாமி நகைகளை மஞ்சள் பையில் சுற்றி வைத்து, தனது இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கில் வைத்து வங்கிக்கு சென்ற வழியில் நகைகளை தவறவிட்டுள்ளார். வங்கிக்கு சென்ற பின்னர், வாகனத்தில் வைத்திருந்த நகைப்பை காணாமல்போனது கண்டு அதிர்ச்சியடைந்த பழனிச்சாமி, தனது முதலாளியிடம் தகவலை கூறி ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.\nஇதனையடுத்து நகைகளை தொலைத்தவர்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வரவழைத்த காவல் ஆணையர் அமல்ராஜ், தொலைக்கப்பட்ட நகைகள் தொடர்பான அடையாளங்களை சுவாமிநாதனிடம் கேட்டுள்ளார். இதில் முனியப்பன் ஒப்படைத்த நகைகளும், இவர் சொன்ன அடையாளங்களும் ஒத்துப்போனதால் அவர்களிடம் நகை பையை ஒப்படைத்தனர். மேலும், ஆட்டோ ஓட்டுநரின் நேர்மையை பாராட்டி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் முனியப்பனுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதியை அளித்து கௌரவித்தார். இதேபோல், தொழிலதிபர் சுவாமிநாதனும், ஆட்டோ ஓட்டுநர் முனியப்பனுக்கு வெகுமதியளித்து நன்றி தெரிவித்தார்.\nபழனியில் 9-8-17 எழுச்சி மிகு கண்டன ஆர்ப்பாட்டம்.....\nநமது BSNLEU தமிழ் மாநில சங்கத்தின் அறிக்கை...\nநவம்பர் 9 - 11 தேதிகளில் தில்லியில் மாபெரும் தர்ணா...\nBSNL - புத்தாக்கத்திற்கு தொழிற் சங்கங்களின் பங்கு....\n27-7-17 BSNL-கார்பரேட் உத்தரவை வாபஸ் வாங்குக ...\nஅநீதி களைய 9-8-17அன்று பழனியில் ஆர்ப்பாட்டம்....\nஊதிய மாற்ற குழுவின் தற்போதைய நிலை...\nஆகஸ்ட்-6,ஹிரோஷிமா, நாகாஷி நினைவு தினம்...\nதொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல்...\nரயில்வே துறை தனியாருக்குத் தாரை வார்ப்பு -தபன்சென...\nதேசபக்தி என்றால் சுர்ஜித் என்று பொருள்..ஆகஸ்ட்-1, ...\nதொழிலதிபர் தவறவிட்ட அரைகிலோ தங்கம் காவல்துறையிடம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kattupoochi.blogspot.com/2019/02/18.html", "date_download": "2019-10-15T01:42:19Z", "digest": "sha1:DLSKQATU5BY4P5RGVLGUHQMMZ5D3R2P4", "length": 10779, "nlines": 112, "source_domain": "kattupoochi.blogspot.com", "title": "பப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறுவன் தற்கொலை..! ~ அறிவியல் தகவல் களஞ்சியம்", "raw_content": "\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறுவன் தற்கொலை..\nTAMIZHAN RAJA அலசல்கள், தொழில்நுட்பம், விஞ்ஞானம் No comments\nஸ்மார்ட் போன்களில் அவ்வப்போது வெளிவரும் விளையட்டுக்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ப்ளூவேல் கேம் பெரம் வைரலாக பரவியது. இந்த விளையாட்டை விளையாடுபவர்கள் கடைசியில் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற பெரும் அதிர்ச்சி எல்லாம் கிளம்பியது.\nஇதனால் அரசு இந்த விளையாட்டை விளையாட தடை விதித்தது. அதையும் மீறி சிலர் விளையான்டு தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் பின் இந்த விளையாட்டு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டு இந்த விளையாட்டு மீதான மக்களிடையே உள்ள ஆர்வம் ஒரளவிற்கு குறைந்தது.\nஇந்நிலையில் தற்போது புதிதாக இளைஞர்களின் மனதை கெடுக்க வந்துள்ள விளையாட்டு பப்ஜி. இந்த விளையாட்டு லைவ்வாக மற்றவர்களுடன் சேர்ந்து பேசிக்கொண்டே விளையாடும் விளையாட்டு என்பதால் இதை விளையாடுபவர்களை இதற்கு அடிமையாக்கி விடுகிறது. இப்படியாஜ பப்ஜிவிளையாட்டில் அடிமையாகிபோயுள்ளவர்கள் அதிகம் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் மும்பையில் 18வயது சிறுவன் தனது பெற்றோரிடம் பப்ஜி விளையாடுவதற்காக ரூ 37 ஆயிரம் மதிப்பிலான போனை வாங்கி தரும்படி கேட்டுள்ளான். ஆனால் அதற்கு அவர்கள் பெற்றோர் மறுத்துள்ளனர்.\nஇதனால் மனவேதனை அடைந்த அந்த சிறுவன் வீட்டில் உள்ள சமையலறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு செல்போன் கேம் மீது உள்ள மோகம் தன் உயிரையே மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒருவரை அடியமையாக்கி வைத்துள்ளது.\nதற்போது இந்த சிறுவனின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள் பலர் மத்தியில் இந்த பப்ஜிக்கும் தடை விதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.\nஉங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்யவும். உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதினை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .\n40 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தாவரம் \nகாலையில் பல் துலக்குவது தவறா இது மட்டும் செஞ்சா ப...\n40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்\nகை, கால் வலி குணமாக:\nகண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க\nஉடல் சூட்டை 2 நிமிடத்தில் போக்கும் வழி\nஉடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முத...\nஆஸ்துமாவை குணமாக்கும் நெல்லிக்காய் ஜூஸ் - இயற்கை வ...\nதேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்\nகுளிர்காலத்தில் ஏற்படும் சரும பாதிப்பை தடுக்கும் வ...\nஇந்த அறிகுறிகள் இருந்தால் வயிற்றுக்குள் இரட்டை குழ...\nஉங்க சிறுநீர் என்ன கலர்ல இருக்கு\nபாதம் வெடிப்பு நீங்க சில டிப்ஸ்\nTV சேனல்களை தேர்வு செய்யும் புதிய கட்டண முறைக்கு க...\n100 ஆண்டுகள் வாழ்வதற்கு சாணக்கியர் கூறும் இந்த 3 க...\nஉங்க உடம்புல புற்றுநோயே வராத இடம் எது தெரியுமா..\nஒப்போ மொபைல்களில் அதிரடி ஆஃபர் அறிவிப்பு\nபிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்\nசுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு ...\nகுறை கூறினால் கோபம் வருகிறதா\nமேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை\nஎண்ணங்கள் மாறினால் எல்லாம் மாறும்\nபப்ஜி விளையாட ஸ்மாட் போன் இல்லாததால் 18 வயது சிறு...\nபெருகிவரும் கொள்ளையர்களிடம் இருந்து உங்கள் வங்கிக்...\nஅறுவை சிகிச்சை செய்யும் போது மருத்துவர்கள் உங்களிட...\nசிறந்த மனைவிக்கான தகுதிகள் என திரௌபதி கூறும் 7 தகு...\nஅதிக எடை ஹேண்ட்பேக் ஆபத்தானதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://library.kiwix.org/wikiquote_ta_all_nopic_2019-07/A/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-10-15T01:47:41Z", "digest": "sha1:KHQ5UKZHWHCSZSBD6J5OUPW2BH2D6VWI", "length": 5987, "nlines": 27, "source_domain": "library.kiwix.org", "title": "அரசியல்", "raw_content": "\nஅரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை பகைவனும் இல்லை - முரசொலி மாறன்\nதேர்தல் அரசியல் திருடர் பாதை - சீமான்\nஅரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல் - பெரியார்\nஇறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்த���க்கான போராட்டம்தான் புரட்சி\nவிடுதலை என்பது எதிரி நமக்குக் கொடுப்பது அன்று. ரத்தம் சிந்தி உயிர்த் தியாகம் செய்து நாமே போராடிப் பெற வேண்டிய புனிதமான உரிமை\nநான் இறந்த பிறகு என் துப்பாக்கியைத் தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள். அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்\nஉலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். நீங்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லை - அடிமைத்தளையைத் தவிர. ஆனால் வெல்வதற்கு உலகமே இருக்கிறது\nஎந்த ஒரு முக்கியச் சமூக மாற்றமும் புரட்சி இல்லாமல் ஏற்படுவதில்லை. புரட்சி என்பது சிந்தனையைச் செயலாக்குவது\nசிந்தனையாளர்கள் பெரும்பாலும் உலகத்தை விளக்குகிறவர்களாக இருக்கிறார்கள். ஆனால், நமது வேலை உலகத்தை மாற்றியமைப்பதுதான் - காரல் மார்க்சு\nபுரட்சியாளனைச் சிறைப்பிடிக்கலாம். புரட்சியைச் சிறைப்பிடிக்க முடியாது\nஜெயித்தால் புரட்சியாளன்... தோற்றால் தீவிரவாதி\nபுரட்சி யாளன் வாழ்ந்த நாட்களில் அவனை மனிதனாக ஏற்காதவர்கள், மறைந்த பின்னர் மகானாக மாற்றி விடுகிறார்கள் - லெனின்\nபுரட்சி என்பது ஆபத்தையும் மரணத்தையும் அழிக்கும் விஷயம் அல்ல; அவை இரண்டையும் மதிப்புள்ள ஆக்குவதே புரட்சி\nபோராட்டமின்றி முன்னேற்றமில்லை- பிரடரிக் டக்ளஸ்\nஐரோப்பாவில் பல சிம்மாசனங்கள் காலியாகி உள்ளன. தைரியம் உள்ளவன் ஏறி அமர்ந்துகொள்ளலாம்\nபுரட்சியின் கால அளவையும், முன்னேற்றத்தையும் தீர்மானிக்க முடியாது. அது தன்னுடைய சொந்த, புதிரான விதிமுறைகளின்படி இயங்குகிறது\nஅடிமைக்கும் அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே சமரசத்தை உண்டுபண்ணுவது என்பது எதிர்ப்பு உணர்ச்சியை ஒழிக்க வேண்டும் என்ற கேவலமான சூழ்ச்சியே ஆகும். அது புரட்சி அல்ல - மாக்சிம் கார்க்கி\nஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - அம்பேத்கர்\nவிடுதலையின் விலை குருதி - சுபாஷ் சந்திர போஸ்\nகொஞ்சம் ரத்தம் தாருங்கள் நிறைய சுதந்திரம் தருகிறேன் - சுபாஷ் சந்திர போஸ்\nபலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தாம் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்- அம்பேத்கர்\nபார்ப்பனர்கள் படிப்பாளிகளாக இருக்கலாம். ஒருபோதும் அறிவாளிகளாக முடியாது.- அம்பேத்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarvu.com/2019/10/09/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-10-15T01:04:34Z", "digest": "sha1:SVDWWSLAZL2QK75WLS3BG5WOLCHCFQME", "length": 10426, "nlines": 79, "source_domain": "nakarvu.com", "title": "யாழ் போதனா வைத்தியசாலையின் அசன்டையீனத்தால் உயிரிழப்பா? - Nakarvu", "raw_content": "\nயாழ் போதனா வைத்தியசாலையின் அசன்டையீனத்தால் உயிரிழப்பா\nயாழ் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களின் அசமந்தத்தினால் சட்டத்தரணியொருவர் உயிரிழந்துள்ளதாக அவரது பிள்ளைகள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅதற்கு ஆதாரமாக, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையையும் பகிரங்கப்படுத்தியுள்ளனர்.\nஅச்சுவேலி தும்பளையை சேர்ந்த மூத்த சட்டத்தரணியும் உத்தியோகப்பற்ற நீதிபதியுமான சிவசாமி பாலகிருஷ்ணன் (69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 25ம் திகதி பூநகரி பகுதியில் நடந்த விபத்தில் இவர் படுகாயமடைந்திருந்தார்.\nகிளிநொச்சி மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.\nயாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சுமார் 10 நாளின் பின்னர் அவரது உடல்நலம் தேறியது.\nஇந்நிலையில் அவருக்கு உணவு வழங்குவற்காக வயிற்றில் சத்திர சிகிச்சை மூலம் குழாய் பொருத்தப்பட்டு, உணவு வழங்கப்பட்டது. அதன் பின்னர் அவரது வயிற்று பகுதி வீங்கியுள்ளது.\nஅது தொடர்பில் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, குழாய் பொருத்தினதால் அப்படிதான் இருக்கும் என பொறுப்பற்றவிதமாக பதில் அளித்தனர்.\nஎனினும், வீக்கம் அதிகரிக்க, மீண்டும் தாதியர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் சத்திர சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும், சத்திர சிகிச்சை தவறினால் வீக்கம் ஏற்படவில்லை, இது சாதாரண நிலைமைதான் என பதிலளிக்கப்பட்டுள்ளது.\nதாம் கூறியவை எதையும் ஏற்காமல் மூன்று நாளாக குழாய் மூலம் உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை மோசமானதை யடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், குழாய் தவறான முறையில் பொருத்தப்பட்டதும், குழாய் மூலம் செலுத்தப்பட்ட உணவு இரப்பைக்கு வெளியில் சென்று, தொற்று ஏற்பட்டதும் தெரிய வந்தது.\nஇரப்பைக்கு வெளியில் உணவு சென்று தங்கி, தொற்று ஏற்பட்டு, உடல் நிலை மோசமாகிய நிலையில், மீண்டும் ��ிறிதொரு வைத்தியரால் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும், இரைப்பைக்கு வெளியில் உணவு சேர்வதால் உணவு நஞ்சாவதால் ஏற்படும் பாதிப்பை இலகுவில் சரி செய்ய முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த காரணத்தினால், கடந்த 6ம் திகதி சட்டத்தரணி உயிரிழந்தார்.\nஇதையடுத்து, யாழ் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்வதில் நம்பிக்கையில்லையென குறிப்பிட்டு, யாழ் நீதிவானின் அனுமதியை பெற்று, உயிரிழந்தவரின் உடலை கொழும்பிற்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொண்டனர் உறவினர்கள்\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇத்தாலியில் இடம்பெற்ற கோர விபத்தில் யாழை சேர்ந்த இளைஞன் பலி; குழந்தையுடன் தவிக்கும் மனைவி\nஐந்து கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணத்தின் உள்ளடக்கம் இதுதான்\nகோத்தபாய, சஜித் இருவரில் எவரை ஆதரிப்பது என்பதை தீர்மானிக்கலாம் ஆனால் தேர்தல் புறக்கணிப்பு வேண்டாம்: சிறீதரன்\nசயன்ஸ் அக்கடமியின் வருடாந்த கௌரவிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு\nதிருச்சி சிறையில் இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரத போராட்டம்\nசமூகவலைத்தளங்களில் 50 ரூபாய் வைத்தியர் என அழைக்கப்படும் கிளிநொச்சியைச் சேர்ந்த வைத்தியர்\nஅரசியலை விட்டு வெளியேற விரும்பும் விக்னேஸ்வரன் திடீர் அறிவிப்பு\nபலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணி இந்தியாவுக்கு இல்லை\nசெஞ்சோலைப் பிள்ளைகளின் காணி-கிளிநொச்சி DCC\nகாணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் எழுதப்பட்ட வாசகங்களைக் கண்டு நடுங்கக் காரணம் என்ன\n2007 ஆண்டு மாவீரர் தின உரை\nஉங்கள் ஊர்ச் செய்திகள், நிகழ்வுகள் மற்றும் கட்டுரைகளை news@nakarvu.com என்னும் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதமிழீழத்தேசியத்ததலைவரின் மாவீரர்நாள் உரை 2006 –\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://neelapadmam.blogspot.com/2013/11/", "date_download": "2019-10-15T01:52:29Z", "digest": "sha1:ZOYJAAB36ZN47JOTUQLCQ6NGICOTCWRJ", "length": 5407, "nlines": 131, "source_domain": "neelapadmam.blogspot.com", "title": "creations: November 2013", "raw_content": "\nபுதுவீடு கட்டி மனைவி மக்களுடன்\nபூ ஜாடியொன்று வாங்கி வந்து\nஉன்னை நட்டு நீர் வார்த்து ஆசையுடன்\nகொண்டவள் ஆசைக்கு குறுக்கே நிற்கவில்லை,,,\nநீயிருக்கும் ஜாடியிலும் உன் இலைகளிலும்\nகுங்கும பொட்டிட்டு இறை துதிகள்\nஜபித்தவாறு கண்மூடி நின்று உனையும்\nஎதிர் திசையிலிருந்து உன் மீது இளம் கதிர்களை\nவாரி இறைக்கும் பால சூரியனையும்\nஇப்பொ சில நாட்களாக மேல் சன் ஷேடில்\nகும்பிட்டு நிற்பவள் மீது அடிக்கடி நிகழ்ந்த\nகிழக்கில் உதிக்கும் சூரியன் மீதா தலைக்கு மேலே\nதருணம் பார்த்து நிற்கும் புறாக்களின் மீதா\nகவனம் செலுத்துவது என தத்தளிக்கும் மனதில்\nஉன்னை பிரதிஷ்டிக்கும் அப்பியாசம் தெரியாது\nஉனை சேவிப்பதலிருந்த பழைய வேகம்\nஅதோடு குழந்தைகள் கூட கொஞ்ச நாட்கள்\nஇருந்துவிட்டு வர அவள் வெளியூர் பயணம்...\nமுதலில் சில நாட்கள் அலட்டிக்கொள்ளாத நெஞ்சம்..\nநாள் செல்லச்செல்ல தன் தனிமையுடன்\nஉள்ளுக்குள் என்னமோ ஒரு .......\nவெயிலில் நீ வாடி வதங்கி நிற்பதைக் காணும்போது...\nஇப்போதெல்லாம் காலை மாலை வேளைகளில்\nபூஜை அறை புகும் முன்\nஒரு குவளை நீர் உனக்கு வார்க்கும் போது\nஇந்நாள் வரை வெறு யாரிடமிருந்தும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pkp.blogspot.com/2006/11/", "date_download": "2019-10-15T02:27:55Z", "digest": "sha1:RN5XUXWMXIIBWK7VX2GJBJEIDKY5DBEK", "length": 68472, "nlines": 845, "source_domain": "pkp.blogspot.com", "title": "பிகேபி: 11/01/2006 - 12/01/2006", "raw_content": "\nஉங்கள் கேள்விகளை இங்கே பதிவு செய்யுங்கள்\nதமிழில் எழுத \"குறள் தமிழ்ச் செயலி\"\nவலைப் பதிய அதிகமாய் பயன்படுத்தும் விருப்ப மென்பொருள்களுள் \"குறள் தமிழ்ச் செயலி\" (Kural Tamil Software) எனும் மென்பொருள் ஒன்று.எளிதாய் தமிழில் எழத உதவுகின்றது.A cave man can do it. :).\nஇதனை இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவிக்கொண்டு குறியீடு-யூனிகோட் மற்றும் விசைப்பலகை-ஒலியியல் (eg:அதாவது-athaavathu) என அச்செயலியில் செய்து விட்டால் நீங்கள் தமிழில் எழுத தயார்.\nசெயல்முறை அமைப்பு படம் போட்டு அழகாய் விளக்கி இருக்கிறார்கள்.\"alt+k\" keycombination எளிதாய் உங்களை ஆங்கிலம்/தமிழ் என தாவ உதவுகின்றது.இது ஒரு இலவச செயலி.கணிணி தமிழுக்கு புதியோர் இதனை முயன்று பார்க்கலாம்.\nமுன்பே வா என் அன்பே வா-A hit`s Profile\nபடம் : சில்லென்று ஒரு காதல்\nபாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்\nநடிப்பு :சூர்யா, ��ோதிகா & பூமிகா\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபூப் பூவாய் பூப்போம் வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபூப் பூவாய் பூப்போம் வா\nகோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசிந்திய புன்னகை வண்ணம் மின்ன\nபூ வைத்தாய் பூ வைத்தாய்\nநீ பூவைக்கோர் பூ வைத்தாய்\nமண பூ வைத்து பூ வைத்த\nதேனி - நீ -நீ மழையில் ஆட\nநாம் - நாம் -நாம் நனைந்து வாட\nஎன் நாளத்தில் உன் ரத்தம்\nதோழி ஒரு சில நாழி தனி\nயென ஆனால் தரையினில் மீன்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nமுன்பே வா என் அன்பே வா\nபூப் பூவாய் பூப்போம் வா\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nவே ராரும் வந்தாலே தகுமா\nதேன் மழை தேக்கத்தில் நீ தான்\nஉந்தன் தோள்களில் இடம் தரலாமா\nநான் சாயும் தோள் மேல்\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபூப் பூவாய் பூப்போம் வா\nநான் நானா கேட்டேன் என்னை நானே\nநான் நீயாம் நெஞ்சம் சொன்னதே\nமுன்பே வா என் அன்பே வா\nஊனே வா உயிரே வா\nமுன்பே வா என் அன்பே வா\nபூப் பூவாய் பூப்போம் வா\nகோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்\nரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்\nகோலம் போட்டவள் கைகள் மாறி\nசித்திர புன்னகை வண்ணம் மின்ன\nஇலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக\nஅநேகரின் கனவுகளில் ஒன்று தன்னிடமுள்ள CD track, MP3 அல்லது WAV கோப்புகளை ரிங்டோனாக மாற்றம் செய்து தன் மொபைல் போனில் ஒலிக்க செய்வது.காசு கொடுத்தால் கிடைக்கும் MP3toRingtone converter-கள் அநேகம்.ஆனால் இதோ ஒரு முற்றிலும் இலவச MP3 to Ringtone converter உங்களுக்காக. ரிங்டோன் மட்டுமல்லாது உங்கள் கணிணியிலுள்ள பெரிய JPEG, BMP image களை சிறிதாக்கி உங்கள் செல்போனில் wallpaper-ஆக வைத்துகொள்ளவும் இது உதவி செய்கின்றது.\nஉங்கள் போனில் இதை பயன்படுத்த முடியுமா என இங்கே சொடுக்கி பார்க்கவும் (Supported Phones list)\nதமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு\nஉங்களின் பழைய தமிழ் நூல்கள்,அச்சுப் பிரதிகள்,சேகரித்த செய்திதாள்கள், பத்திரிகை துணுக்கு துண்டுகள்,கிழித்து வைத்திருக்கும் பிரசுரங்கள்,தமிழ் பக்கங்கள் இவற்றை எல்லாம் கணிணியில் ஏற்றி புதிய பதிப்��ாக மென்னூலாகவோ அல்லது அச்சிட்டோ வெளியிட ஆசையா.எளிது அது இப்போது.நீங்கள் நினைப்பது போல் அவற்றையெல்லாம் தட்டச்சு செய்து கணிணியில் ஏற்ற வேண்டிய அவசியமில்லை.எந்த தமிழ் தாளையும் ஸ்கேனாக படம் (bmp) பண்ணி (ஸ்கேனர் தேவைப்படும்) பின்பு OCR மென்பொருள் வழி ஸ்கான் செய்தால் சாதாரண அந்த பட கோப்பு பின்பு சாதாரண text கோப்பாக மாறி உங்களுக்கு கிடைக்கும்.நீங்கள் மேற்செய்ய வேண்டியதெல்லாம் ஏதேனும் மாற்றம் எடிட்டிங் செய்து உங்கள் மின்புத்தகம் செய்யவேண்டியது தான்.\nஇந்த மாதிரியான முதன் முதல் தமிழ் ஓசிஆர் மென்பொருள் \"பொன்விழி\" ஆகும்.70% வரை குறையின்றி பணிசெய்வதாக கேள்வி.கீழ்காணும் இரண்டு தமிழ் OCR மென்பொருள்களும் இலவச மென்பொருள்களே.\nலூசுப் பெண்ணே- A hit`s profile\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nகாதல் வாராதா காதல் வாராதா\nஎன் மேல் என் மேல்\nகாதல் வாராதா காதல் வாராதா\nஎன் மேல் என் மேல்\nகாலை முதல் மாலை வரை\nதினமும் நானும் உன்னதானே நெனச்சு வாழுறேன்\nகண்கள் மூடி இரவு தூங்கும்போதே\nஎன் பெட் ரூம் பேனும் கீழே வந்து என்ன எழுப்புதே\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nதனிமைய தேடுதே இதயமும் ஓடுதே\nஎன்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்\nஉனக்கு என்னை கொடுக்க நினைத்து\nஉனக்கு என்னை என்னை கொடுக்க நினைத்து\nவாலி போல பாட்டு எழுத எனக்குத் தெரியலியே\nஉன்ன பத்தி பாடாமல்தான் இருக்க முடியலயே\nஎன்ன நானே திட்டித் திட்டிப் பார்த்தேன்\nஎன் மனசு உன்னவிட்டு மாறவில்ல\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் லூசா சுத்துறான்\nலூசு லூசு பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் லூசா லூசா லூசா சுத்துறான்\nகாதல் வாராதா காதல் வாராதா\nஎன் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா\nகாதல் வாராதா காதல் வாராதா\nஎன் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா\nகாலை முதல் மாலை வரை\nதினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்\nகண்கள் மூடி இரவு தூங்கும்போது\nஎன் பெட் ரூம் பேனும் கீழே வந்த�� என்ன எழுப்புதே\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nலூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே\nலூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்\nஎளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்\nOutlook Express மின்னஞ்சல் மென்பொருளை பயன்படுத்தும் நண்பர்கள் அநேகர்.என்னத்தான் உயர்நுட்ப மின்னஞ்சல்கள் like Outlook,Lotus Notes மென்பொருள்கள் இருந்தாலும் சிறு/குறுஅலுவலகம் மற்றும் வீடுகளில் அவுட்லுக் எக்ஸ்பிரஸ் ராஜாங்கம் தான்.என்ன வேண்டுமோ அது மட்டும் கொண்டதோடு POP,IMAP,HTTP,News Group Reader இதெல்லாம் கொண்டு இது இருப்பதால் பெரும்பாலும் திருப்தி அளிக்கிறது.ஆனால் வந்திருக்கும் மெயில்களை பத்திரமாக் backup செய்ய,இருக்கும் விலைமதிப்பற்ற address book-ஐ பாதுகாப்பாய் வைத்திருக்க வழியுள்ளதா.இதோ ஒரு வழி..இலவச எளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்.இதை ஓட்டி உங்கள் மெயில்களை பத்திரமாய் இன்னொரு டிரைவிலோ அல்லது CD,DVD,USB டிரைவிலோ பேக் அப் எடுத்து வைத்திருங்கள்.எப்போது உதவும் அது என்று சொல்லமுடியாது.\n\"போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும்\" என்ற வேண்டுகோளோடு தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை கடந்த பதிவில் தெரிவித்திந்தேன்.வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் இங்கே சில தகவல்கள் மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளன.\nமூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை\nமுதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி-On Blogger Since May 2003.அப்புறமாய் சந்திரவதனா-On Blogger Since July 2003.\nஅதிக இடுகைகள் துளசி கோபால்: 474 இன்றுவரை\nஜோனத்தன் 3 மாத வயது\nஅதிக தமிழ் வலைப்பூக்கள் சொந்தகாரர் குமரன் (ஏறக்குறைய 20 தமிழ் வலைப்பூக்கள்)\nகல்லில் செதுக்கப்பட்டாற்போல் இதுபோன்ற பதிவுகளும் என்றென்றும் நீடித்திருக்குமாதலால் தவறான தகவல்கள் இங்கு பொறிக்கப்படக்கூடாது.\nதிருத்தம் தேவைப்பட்டால் சுட்டிக் காட்டுங்கள்.மகிழ்ச்சியே\nதமிழ் வலைப்பதிவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்\nமுன்பு வலைப்பூக்கள் எனப்பட்டு இப்போது வலைப்பதிவுகள் எனப்படும் தமிழ் பிளாகுகள் (Tamil Blogs) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கே பார்க்கலாம்.\nஉலகின் முதல் தமிழ் வல��ப்பதிவு \"நவன்\"னோடது.அவர் முதல் தமிழ் பதிவு பதித்த நாள் 16 ஜனவரி வியாழன் 2003.ஆக முதல் தமிழ் வலைப்பதிவாளார் நவன்.இவரின் முதல் பதிவு 29 டிசம்பர் ஞாயிறு 2002.இது தான் அதன் அடக்கம் \"Hello world \nமுதல் தமிழ் வலைபதிவு பின்னூட்டமிட்டவர் (comment) இராசன்.இவர் பின்னூட்டமிட்ட நாள் ஜூன் 5th, 2003 at 6:36 am பின்னூட்டமிட்ட வார்த்தை \"வணக்கம்\"\nமுதல் பெண் தமிழ் வலைப்பதிவாளர்-துளசி கோபால் செப்டம்பர் 2004 முதல் வலைபதித்துள்ளார். (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )\n(UPDATED :முதல் பெண் தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டியில் முந்துவது மதி கந்தசாமி On Blogger Since May 2003- அப்புறமாய் சந்திரவதனா On Blogger Since July 2003)\nஅதிக இடுகைகள் கொண்ட வலைபதிவு\n(யாரென்று தெரியவில்லை.எனது பதிவுகளின் எண்ணிக்கை 240.இதைவிட அதிகம் கொண்ட பதிவாளர் இங்கே என்னை நீக்கம் செய்யலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.உங்கள் இடுகைகளின் எண்ணிகையோடு)\ndhinamum-ennai-kavani.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )\npkp.blogspot.com (போட்டிக்கு யாராவது இருந்தால் தயவு செய்து பின்னூட்டமிடவும் :) )\nநிச்சயமாய் நான் இல்லை இளையோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்\nடோண்டு-சாராக இருக்கலாம் வயது 60 என்கிறது அவர் profile\nஇவரை விட மூத்தோர் யாராயிருந்தாலும் இவ்விடத்தை நிரப்பலாம்.தயவு செய்து பின்னூட்டமிடவும்.\n(UPDATED:மூத்தவயது தமிழ் வலை பதிவர் யார் என்ற போட்டி வரிசையில் சிவஞானம் மற்றும் பெருசு உள்ளனர்.யார் முந்துவது என உறுதிசெய்ய இயலவில்லை)\nதமிழ்மணம் கணக்குபடி மொத்த தமிழ் வலை பதிவுகள்: 1491\nகடந்த ஒரு மாதத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 3395\nகடந்த ஒரு வாரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 822\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்: 153\nஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள்: 113 அதாவது ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு இடுகை\nஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள்: 1004 அதாவது ஒவ்வொரு இரண்டு நிமிடமும் மூன்று பின்னூட்டங்கள் இடப்படுகின்றன\nதேன்கூடு கணக்குபடி அதிக தமிழ் வலைப்பதிவாளர்கள் வாழுமிடங்கள்\n(படம் காசி மற்றும் நவன்)\nஇந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile\nவெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)\nஇசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.\nஎன் சொந்த பிள்ளையும் அறிய���து\nமலையில் வழுக்கி விழுந்த நதிக்கு\nஅடைக்கலம் தந்தது கடல் தானே\nதரையில் வழுக்கி விழந்த கொடிக்கு\nஅடைக்கலம் தந்தது கிளை தானே\nஎங்கோ அழுத கண்ணீர் துடைக்க\nஎங்கோ ஒரு விரல் இருக்கிறது\nகாகம் குருவிகள் தாகம் தீர\nசொந்தம் பந்தம் என்பது எல்லாம்\nசொல்லித் திரிந்த முறை தானே\nசொர்கம் நரகம் என்பது எல்லாம்\nசூழ்நிலை கொடுத்த நிறம் தானே\nஉள்ளம் என்பது சரியாய் இருந்தால்\nஉதிர போகும் பூவும் கூட\nஉயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது\nஎன் சொந்த பிள்ளையும் அறியாது\nஆன்லைனிலேயே உங்கள் கோப்புகளை ஒரு வகையிலிருந்து இன்னொரு வகைக்கு மாற்றலாம்.(I mean file format.For instance wma to mp3 or avi to 3gp (3gp-வீடியோவகை தான் மொபைல் போனில் பயன்படுத்தப்படுகிறது).இது ஒரு இலவச சேவை.எந்த ஒரு மென்பொருளும் இறக்கம் செய்யவோ அல்லது நிறுவவோ தேவை இல்லை.5 image formats, 14 document formats, 11 video மற்றும் 9 audio formats -ல் விளையாடலாம்.100 MB கோப்பு வரை பயன்படுத்தலாம்.கோப்பு இருக்கும் இடத்தை Browse-ல் காட்டி விட்டு விட்டு நீங்கள் output format-ஐ சொல்லிவிட்டால் மிச்சத்தை Zamar server பார்த்துக்கொள்ளும்.வகை மாற்றம் செய்யப்பட்ட கோப்பை இறக்கம் செய்ய சுட்டி உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்படும்.ஆன்லைனில் என்னலாமோ செய்கிறார்கள் போங்கள்.\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nஆன்லைனில் கணிணியில் தனது பிள்ளைகள் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என பேதலித்து கலங்கிபோயிருக்கும் பெற்றோர்கள் பல உண்டு.இணைய உலகில் புகுந்து விளையாடும் இளசுகள் வழி தவறி வலையிலிருக்கும் சிலரால் ஏமாற்றப்பட்டு சீரழிய அநேக வாய்ப்புகள்.\nஉங்கள் பிள்ளைகள் கணிணியில் என்ன செய்கிறார்கள்.அவர்கள் ஒவ்வொரு அசைவையும் கண்காணிக்க இதோ ஒரு சிறு இலவச மென் பொருள்.இதை உங்கள் கணிணியில் நிறுவி விட்டால் உங்கள் கணிணியில் டைப்செய்யப்படும் அனைத்து key storkes களும் பதிவு செய்யப்படும்.பின்னால் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் அந்த key storkes பதிவுசெய்யபட்டுள்ள கோப்புகளை திறந்து பார்வையிட்டு நீங்கள் நிம்மதி அடைந்து கொள்ளலாம்.\nஇது மிகவும் சென்சிட்டிவான மென் பொருளானதால் கவனமாக கையாளவும்.ஏனெனில் அதை சரியாக கையாளாவிட்டால் நீங்களே அதில்\nமாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு.இன்னொறு முக்கியமான விசயம் உங்கள் பாஸ்வேட்கள்,கிரெடிட் கார்ட் எண்கள் கூட key storkes களாக பதிவு செய்யபட்டிருக்கும்.So more risk.\nஇதனால் தான் அலுவலக கணிணியை /வீட்டு கணிணியை நீங்கள் பயன்படுத்தாத போது lock it or logout.\nநீங்கள் அதை திறந்து விட்டு விட்டுப் போனால் யாராவது இது போன்ற மென்பொருள்களை உங்கள் கணிணியில் நிறுவிவிடவாய்ப்பு உண்டு.ஆச்சர்யம் என்ன வென்றால் இம்மென்பொருள் உங்கள் கணிணியில் அமைதியாக அமர்ந்திருந்து கொண்டு நீங்கள் டைப்பும் அனைத்தையும் தினமும் அந்த நபருக்கு கவனமாக ஈமெயில் செய்து கொண்டேயிருக்கும்.\nமீள்வரிசை Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\n\"உங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்துபின்னூட்டமிடுங்கள்.\" என ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.இதன் படி வந்த பின்னூட்டங்களின் அடிப்படையில் கீழே புதுப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட முடிவுகள்.No offence please. :)\nஅலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்\nLink Popularity தர வரிசைபடி Top 12 தமிழ் வலைப்பதிவுகள்\nபோட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\nசமீபத்தில் இட்லிவடையார் ஒரு தேர்தல் நடத்தி எந்த வித அசம்பாவிதமுமின்றி வெற்றிகரமாக டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் - முடிவுகள் தெரிவித்திருந்தார்.முற்றிலும் வலைமக்களால் ஓட்டளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இட்லிவடையாரின் இந்த டாப் 5 தமிழ் வலைப்பதிவுகள் முடிவுகளை இந்த சுட்டியில் காணலாம் .http://idlyvadai.blogspot.com/2006/11/5.html\nகீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் புகழ்பெற்ற அலெக்ஸா(Alexa) டிராபிக் தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை.\nகீழே கொடுக்கப்பட்ட Top 10 தமிழ் வலைப்பதிவுகள் நவம்பர் 2006-ல் Link Popularity தர வரிசைபடி தேர்ந்தெடுக்கப்பட்டவை\nஉங்கள் வலைப்பதிவின் அலெக்ஸா டிராபிக் தரம் காண இங்கே சொடுக்கி Traffic Rankings -ஐ சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்\nஉங்கள் வலைப்பதிவின் Link Popularity தரம் காண இங்கே சொடுக்கி உங்கள் வலைப்பதிவின் முகவரி கொடுக்கவும்\nஉங்கள் தமிழ் வலைப்பதிவு இந்த டாப் 10-ன் இடையே புகுமானால் தயவுசெய்து பின்னூட்டமிடுங்கள்.நான் முடிவுகளை மீள் வரிசைபடுத்திக்கொள்வேன்.\nஅடுத்த காலாண்டில் யார் ஏறுகிறார்கள் யார் இறங்குகிறார்கள் என பார்க்க இப்பதிவு உதவும்.\nஇந்த தரக்கணக்கீட்டு எண்கள் முற்றிலும் பதிவு தளத்துக்கு வருவோர் போவோர் எண்ணிக்கை மற்றும் அந்தந்த பதிவுதளத்தை சுட்டும் பிற சுட்டிகளின் எண்ணிக்கையை பொறுத்து மென்எந்திரம்\nஆங்கில தொல��க்காட்சி தொடர்களான Lost, Desperate Housewives,Ugly Betty,Six Degrees,The Nine,Grey`s Anatomy போன்றவற்றின் சமீபத்திய எபிசோட்களை ஆன்லைனில் இலவசமாக பார்வையிட abc ஒரு சேவை வழங்குகிறது.இது போன்ற ஆங்கில சீரியல் விரும்பிகள் கீழ்கண்ட சுட்டி சென்று தொடர்களை கண்டு களிக்கலாம்.\nஇது போல ஏறக்குறைய 30 தமிழ் தொலைகாட்சி தொடர்களை அனைத்து episode-களோடு காண tamilgrounds.com இணையத்தில் வழிசெய்து கொடுக்கிறது.டாலர் கொடுக்க வேண்டும்.கொஞ்சம் பொறுத்தால் 2010 ல் விழுதுகளோ அல்லது சித்தியோ ஆன்லைனில் இலவசமாய் வரும் என நம்புவோம்.அரசு இலவச கலர் கணிணி இணைய இணைப்போடு வழங்கி கொண்டிருக்கும்.\nஇது சம்பந்த பட்ட இன்னொரு பதிவு இங்கே\nஹோட்டல் கலிபோர்னியா - A hit`s profile\nவெளியீடு : அமெரிக்க லாஸ் ஏஜ்சலஸ்,கலிபோர்னியாவை சேர்ந்த ராக் இசை குழு ஈகிள்ஸ்\nவெப் டெவலப்பர்கள் உலகில் இன்று சுற்றிக்கொண்டிருக்கும் ஒரு ஜார்கன் \"Ruby on Rails\".இது ஒரு சில சமயங்களில் RoR அல்லது Rails எனப்படுகிறது. Perl , Python போன்ற ஸ்கிரிப்டிங் வகைகளுக்கு இந்த RoR ஒரு மாற்று எனலாம்.வேகமான செயல்பாடு,எளிதான ஸ்கிரிப்டிங் என்கிறார்கள்.இன்னும் மார்க்கெட்டில் இதெல்லாம் நிரூபிக்கப்பட்டதாக தெரியவில்லை.ஆனாலும் போகப் போக இந்த ஸ்கிரிப்டிங் வகை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRuby on Rails ஆனது இருவற்றால் ஆனது. அதாவது Ruby எனப்படும் object-oriented programming scripting language (OOP) - மற்றும் Rails எனப்படும் open source web framework-ன் கலவையே Ruby on Rails.அதாவது ரயில் இல்லையேல் ரூபி இல்லை. இது டேவிட் கெனிமெர் கான்ஸ் என்பவரால் (David Heinemeier Hanss) உருவாக்கப்பட்டு,இன்று அது open-source project ஆக, rubyonrails.org -ல் காணக் கிடைக்கிறது.\nநீங்களே உங்கள் வின்டோஸ் கணிணியில் இதை நிறுவி விளையாடி பார்க்கலாம்.ரூபியுடன் நீங்களும் ரயிலேறி பாருங்கள்.\n\"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"-A hit`s Profile\nஇரவானால் பகல் ஒன்று வந்திடுமே\nநம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்\nலட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nஉளி தாங்கும் கற்கள் தானே\nவலி தாங்கும் உள்ளம் தானே\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலையோ அது பனியோ நீ மோதி விடு\nமகிழ்ச்சி என்ற ஒன்றை மட்டும்\nமனிதா உன் மனதை கீரி விதை போடு மரமாகும்\nஅவமானம் தடுத்தால் நீயும் எல்லாமெ உறவாகும்\nதுக்கம் என்ன என் தோழா\nஓரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்\nமனமே ஓ மனமே நீ மாறிவிடு\nமலை���ோ அது பனியோ நீ மோதி விடு\nஇத்திரைப்படத்தின் பிற வீடியோ பாடல்களை பார்வையிட\nஇலவச எளிய Wi-Fi தேடி\nமடிக்கணிணி வைத்துக்கொண்டு மால் மாலாய் செல்லும் போது சமயம் கிடைக்கும் போது அருகாமையில் எட்டும் எதாவது கம்பியில்லா வலையை (Wireless) மோந்து பார்ப்பது சகஜம்.\nஅடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் பாதுகாக்கப்படாத வயர்லெஸ் இணைப்புகளை தேடினால் கிடைக்காமல் இருக்காது.காட்ஸ்பாட் (Hotspot) எனப்படும் வயர்லெஸ் இணையமையங்கள் உள்ள ரெஸ்டாரெண்ட்கள்,கிளப்புகள்,நூலகங்கள்,விமான,ரயில் நிலையங்கள்,ஆடிட்டோரியங்கள் மற்றும் அலுவலகங்களில் வை-பி (Wi-Fi means wireless fidelity ) யை நீங்கள் தேடி பிடிக்க வேண்டியது இருக்கும்.இது போன்ற சமயங்களில் ஸ்னிபர்ஸ் (sniffer) எனப்படும் கீழ்கண்ட NetStumbler போன்ற மென்பொருள்கள் ரொம்பவே கைகொடுக்கும்.இண்டு இடுக்குகளில் தேடி சுற்றிலும் எட்ட கூடிய வயர்லஸ் காட்ஸ்பாட்களை பட்டியலிட்டு காட்டிவிடும்.கூடவே signal strength, noise level, encryption method used, GPS coordinates தகவல்கள் வேறு. அப்புறமாய் என்ன இலவச வலை மேயல் தான்.\nஇங்கே சொடுக்கி இலவச hotspot-கள் தமிழகத்தில் எங்கெல்லாம் கொடுக்கிறார்கள் என தெரிந்து கொள்ளலாம்.\nபிற இடங்களில் இலவச hotspot தேட இங்கே சொடுக்கவும்\nஆப்பிளின் ஐபாடுக்கு(Ipod) போட்டியாய் மைரோசாப்ட் இறக்கும் ஸியூன் (Zune) MP3 பிளயரின் Official web site கடைசியாய் ஆன்லைனுக்கு வந்துள்ளது.அது http://www.Zune.net\nZune.com என்ற டொமைன் பெயரை மைக்ரோசாப்ட் இழந்தது ஒரு தோல்வியே.http://www.redherring.com/Article.aspx\nஅதை சரி கட்டும் சக்தி மைக்ரோசாப்டுக்கு உண்டு என்பதும் உண்மையே.\nதொடக்கத்தில் http://www.comingzune.com Official website -ஆக இருந்தது.இப்போது அது Zune.net -க்கு இட்டுசெல்கிறது.\nMSN Music store க்கு மூடுவிழா. அது இனி Zune market place எனப்படும்.புது ஸியூன் ஓனர்களுக்கு 14 நாள் இலவச Zune market place நுழைவும் வழங்கப்படுகிறது.\nமைக்ரோசாப்டின் Xbox வெளியிட்டபோது அதன் அபார வெற்றி யாரும் எதிர்பாராதது.இப்போது ஸியூன்.யாருக்கு தெரியும்\nஇது குறித்த இன்னொரு பதிவு.\nகூகிள் கரண்டில் (Google current) \"தமிழ்\" வந்து கலக்கியது யாவரும் அறிந்ததே.கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.உலகளாவிய மொத்த கூகிள் \"Tamil\" தேடலில் 30% அமெரிக்க நியூஜெர்ஸியிலிருந்து வருகிறது என சொல்லியிருந்தார்கள்.US-ல் அதிகம் தமிழர் வாழ்வது ஜெர்ஸியிலாம்.\nஇங்கே ஒரு வலை தளம் இரு சொற்களை கூகிள் சண்டையிட வைத்து யார் முந்திகொண்டிருக்கிறார்கள் என காட்டுகிறார்கள். இதில் Higher Google rating-ல் வருவது இப்போதைக்கு என்னவோ தமிழ் தான்.\nநம்மாட்கள் வலையில் என்னவெல்லாமோ பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.\nதமிழ் வழி ஆங்கிலம் கற்க\nதமிழில் எழுத \"குறள் தமிழ்ச் செயலி\"\nமுன்பே வா என் அன்பே வா-A hit`s Profile\nஇலவசமாய் MP3 -யை Ringtone-ஆக்குக\nதமிழ் OCR - காகிதத்திலிருந்து கணிணிக்கு\nலூசுப் பெண்ணே- A hit`s profile\nஎளிய அவுட்லுக் எக்ஸ்பிரஸ் backup மென்பொருள்\nதமிழ் வலைப்பதிவுகள் - சுவாரஸ்ய தகவல்கள்\nஇந்த வீணைக்கு தெரியாது-A hit`s Profile\nபெற்றோர்களுக்கு ஒரு hacking டிப்\nமீள்வரிசை Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\nபோட்டி Top 10 தமிழ் வலைப்பதிவுகள்\nஹோட்டல் கலிபோர்னியா - A hit`s profile\n\"ஓவ்வொரு பூக்களுமே சொல்கிறதே\"-A hit`s Profile\nஇலவச எளிய Wi-Fi தேடி\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radio.kanapraba.com/?p=2824", "date_download": "2019-10-15T02:17:15Z", "digest": "sha1:OTJPQSPBTQBZAACNIUJYRJTTDGII52QG", "length": 16832, "nlines": 241, "source_domain": "www.radio.kanapraba.com", "title": "கவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️ – றேடியோஸ்பதி", "raw_content": "\nமரகதமணி என்ற கீரவாணி 🎸\n🎸 இசையமைப்பாளர் செளந்தர்யன் 🥁\nபாடகர் ஜெயச்சந்திரன் ❤️ வசந்தகால நதிகளிலே வைரமணி நீரலைகள் 💕\nஶ்ரீ ராம ராஜ்யம் பின்னணி இசைத்தொகுப்பு – றேடியோஸ்பதி on ஶ்ரீ ராம “ராஜா” ராஜ்ஜியம்\nமெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2 – றேடியோஸ்பதி on மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் – பாகம் 1\n80 களில் வந்த அரிய பாடல்கள் – பாகம் 1 – றேடியோஸ்பதி on உங்கள் தெரிவில் => 2007 சிறந்த இசையமைப்பாளர் யார்\n225 பதிவுகளோடு 3 வது ஆண்டில் றேடியோஸ்பதி – றேடியோஸ்பதி on நீங்கள் கேட்டவை – பாகம் 2\nஇளையராஜா & சத்யன் அந்திக்காடு – இன்னொரு வெற்றிக கூட்டணி – றேடியோஸ்பதி on “பாக்ய தேவதா” என்னும் இளையராஜா\nகவிஞர் வாலியின் பாடல்களோடு சிறு பயணம் ⛳️\nஎன் மன்னவா வார்த்தை இல்லையே\nஇன்று அதிகாலைப் பனிக்குளிரைக் கிழித்துக் கொண்டு காரில் உட்கார்ந்த போது எழுமாற்றாக வந்து குதித்தது இந்தப் பாட்டு. சிலரை நினைக்கும் போதோ அல்லது அவர்களை நினைப்பூட்டவோ பாடல்களும் தூண்டுகோலாகின்றன. இன்று கவிஞர் வாலியின் பிறந்த நாள் அவர் எழுதிய பாடல் முக விசேடம்.\nகவிஞர் வாலியை ஏன் பிடிக்கும் என்று கேட்டால்,\nதான் ஒரு படைப்பாளி நான் என்னுடைய நிலையில் இறங்கி வரம��ட்டேன் என்று வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்துக் கொண்டு இலக்கிய கர்த்தாவாக மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளவே இல்லை. ஒரு படத்தின் காட்சிச் சூழலுக்கான பாடல் எவ்வளவு பாமரத்தனமாக இருக்குமோ அவ்வளவுக்குக் கீழிறங்கி அடித்து ஆடுவார், அதே சமயம் கருத்தாழம் என்றால் கண்ணும் கருத்துமாக வரிகளைப் பூட்டுவார்.\nஅதனால் தான், சாஸ்திர சம்பிரதாயங்களால் மூடிக் கட்டபட்டவளுக்கு வாழ்வு கொடுக்கும் சூழலில் எழும்\nஎன் மன்னவா வார்த்தை இல்லையே”\nஅதே சமயம் பிரபல பாட்டுக்காரி ரோட்டோர ரோமியோக்களுடன் பாடும்\nபாட்டும் பிடிக்கும் இரண்டுமே வாலி தான் இந்த இரண்டிலுமே மெட்டுக்குக் கட்டினாலும் தாளம் தப்பாத வரிகளைப் பொருத்தமாக இட்டுக் கட்டியிருப்பார்.\nஎன்று 68 இல் “உயர்ந்த மனிதன்” படத்தில் மெல்லிசை மன்னர்\nவிழி வீட்டினில் குடி வைக்கலாமா\nஎன்று 38 வருடங்கள் கழித்து “சில்லுனு ஒரு காதல்” இற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் கொடுக்க முடிந்தது. மற்றைய இசையமைப்பாளர்களையும் மனுஷர் விட்டு வைத்தாரா என்ன “பதினெட்டு வயசு இளமொட்டு மனசு ஏங்குது பாய் போட”, “எப்படி எப்படி சமைஞ்சது எப்படி” என்று விரகதாபப் பாடல்களையே துள்ளிசையிலும் தன் வரிகளால் இனம் பிரித்தார்.\n“டாலாக்கு டோல் டப்பி மா” என்று புதுப் புதுச் சொற்களை ஜில்பான்சி மொழியில் 😀 போடுவது வாலியின் பண்பு.\nஒரு மனிதன் காலா காலாத்துக்கும் தன் மனசை இளமையாக வைத்துக் கொண்டாலே போதும், வாழ்க்கை இனிக்கும்.\nஎப்படி ஒரு அழுத்தமான சூழலில் ரஜினியின் படமொன்றைத் தேடி எடுத்துப் பார்க்கத் தோன்றுகிறதோ அது போலவே எண்ணற்ற ஜாலியான வாலியின் பாடல்களும். “ஜானகி அம்மா பாடுறதைப்\nபார்” என்று எப்படி அவரை ஒரு முன்னுதாரணமாகச் சித்ராவுக்கு இளையராஜாவால் அடையாளப்படுத்த முடிந்ததோ அது போலவே ஆர்.வி.உதயகுமார் எழுதிய பாடல்களைப் பட்டி டிங்கரிங் செய்ய வாலியே தேவைப்பட்டார். இயக்குநர் கதிர் – இளையராஜா கூட்டணியில் இருந்து இயக்குநர் கதிர் – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி வந்த போதும் வாலியே தொடர்ந்தார். அதனால் தான் நமக்கும்\n“ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்\nஅன்பே உன் பேரைச் சிந்தித்தால்\nதீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்\nகண்ணே நம் கண்கள் சந்தித்தால்\nநான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்\nநீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீ தான்\nஉன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான்..”\nஎன்று காதல் தேசத்திலுமாகக் கிட்டியது.\nகேட்கும் வரம் கிடைக்கும் வரை\nதாம்பத்திய பந்தத்தை அழகு மொழியில் வடித்தெடுத்த “கண்ணன் ஒரு கைக்குழந்தை கண்கள் சொல்லும் பூங்கவிதை” ஆக்கித் தொடர்ந்த கவிஞர் வாலி – இசைஞானி இளையராஜா எனும் பந்தம், முரண்பட்ட மனங்களின் மணமேடையை\n“தாமரை மேலே நீர்த்துளி போல்\nஎன்று மெளன ராகத்தில் கேள்வி எழுப்புகிறது. அதுவே இன்னும் கடந்த நிலையில்\n“நிலவினை நம்பி இரவுகள் இல்லை\nவிளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை\nஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…”\nஎனத் தத்துவ விசாரம் கற்பிக்கிறது.\nஅபூர்வ சகோதரர்கள், தளபதி, மீரா, கிளிப்பேச்சு கேட்கவா, வருஷம் 16, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, மகுடம், அக்னி நட்சத்திரம், மெளன ராகம், தாலாட்டுக் கேட்குதம்மா, ராசா மகன், மாமியார் வீடு என்று இளையராஜா இசையில்\nமுழுப் பாடல்களையும் ஒரே படத்தில் எழுத வைத்த சிறப்பை வைத்தே தனி ஆவர்த்தனம் வைக்கலாம்.\nகவிஞர் வாலியின் வரிகளை நுனிப் புல் மேய்ந்து இலக்கியத் தராதரம் பேசும் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இரண்டு நூற்றாண்டுகளின் திரைத்துறையைப் பங்கு போட்ட வாலியாரின் அர்த்தம் நிறைந்த வரிகளைத் தேடுவதில்லை அல்லது கண்ணதாசன் கணக்கில் போட்டு விடுவார்கள்.\nஇன்னொரு பரிமாணமும் இருக்கிறது அது எளிமையான சொற்களின் கட்டு. இதைக்கூட விமர்சன நோக்கில் எடுத்து ஆய்வார்கள். ஆனால் ஒரு விஷயத்தை எளிமையாகச் சொல்லும் திறன் கூடப் படைபிலக்கியத்தின் சிறப்பு அல்லது படைப்பவனின் வல்லமை என்றே கொள்ள வேண்டும்.\nதாம் படைத்த இலக்கியங்களிலே தம் வாழ்வையும் காட்டியவர்கள் உண்டு. கவிஞர் வாலியின் பாடல்களில் அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பங்கு போட்டு வைத்திருக்கிறது. நம் காலத்து இசையமைப்பாளர்களோடு வாழ்ந்த வரிகள் ஒரு பக்கமிருக்க, கொண்டாடி மகிழத் தான் வாழ்க்கை என்று சொல்லாமல் சொல்லிப் போகின்றன அவை. அப்படியே வாழ்ந்து விட்டும் போனார் நம் கவிஞர் வாலி.\nPrevious Previous post: மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90\nNext Next post: என்றென்றும் சின்னக்குயில் சித்ரா 🎧 55 ❤️❤️❤️\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-10-15T02:11:33Z", "digest": "sha1:3CETXIULSE24N7EQQBHQI74Z2N3KOYHN", "length": 31130, "nlines": 181, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "திருப்புலிநாடு | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\n30 ஆண்டுகளாக நடந்து வரும் குழந்தை விற்பனை விவகாரத்தில் பலர் கைது: பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக செவிலியர் அமுதவல்லி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கொல்லிமலை பகுதியைச் சேர்ந்த மலைவாழ் மக்களிடமிருந்து ஏராளமான குழந்தைகளை வாங்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. போலீசார் விசாரித்து,\nராசிபுரம் நர்ஸ் உதவியாளர் அமுதவள்ளி,\nகொல்லிமலை ஆரம்ப சுகாதார நிலைய ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன்,\nஈரோடு தனியார் மருத்துவமனை நர்ஸ் பர்வீன்,\nபெங்களூரு அழகுக்கலை நிபுணர் ரேகா மற்றும்\nபுரோக்கர் செல்வி ஆகிய 11 பேரை கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஉசிலம்பட்டி விவகாரமும், மிஷனரிகளும்: பெண்சிசுவைக் காப்போம் என்ற பிரச்சாரத்தை வைத்து, கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு சோதனையை செய்துள்ளாதா என்று கவனிக்க வேண்டியுள்ளது. போர்ச்சுகீசியர் தமது வீரர்களை உள்ளூர் பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டு, குழந்தைகளைப் பெற்றெடுத்து, அவர்கள் எப்படி தமக்கு விசுவாசிகளாக வைத்திருக்க முடியும் என்று பரிசோதித்துப் பார்த்தனர். அத்தகைய கலப்பின உருவாக்கத்தையும் ஆதரித்தது. இங்கு உசிலம்பட்டியில் பெண்குழந்தைகளை காப்போம் என்று வாங்கி, தமது காப்பகங்களில் வைத்து வளர்த்து, அவர்களை விசுவாசிகளாக்கி, தமக்கு மட்டும் ஊழியம் செய்யும் அளவுக்கு சேவகிகளாக அப்பெண்களை கடந்த 25 ஆண்டுகளில் மாற்றி விட்டனரா என்று எண்ணத் தோன்றுகிறது.\nவாடகை தாய் விவகாரம் இதில் ஏன் சம்பந்தப் பட வேண்டும்: இதில் ரேகா என்ற பெண்ணை, பெங்களூரிலிருந்து கைது செய்தது, “வாடகை தாய் விவகாரம்,” என்று குறிப்பிடப் பட்டுள்ளது[1]. இது பற்றி தமிழ் ஊடகங்களில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அரியலூரை அடுத்த ஆரியூர்நாடு கிழக்குவளவு – புளியம்பட்டியை சேர்ந்த பொன்னுசாமி [45] என்ற பாதிரியாரிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்[2]. பாதிரியார் பொன்னுசாமி கொல்லிமலை பகுதை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பலரிடம் விற்பனை செய்தது ஆதார பூர்வமாக தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்[3]. கைது செய்யப்பட்ட பொன்னுசாமி, திருப்புலிநாடு புளியம்பட்டியில் உள்ள தேவாலயத்தில் மதபோதகராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது[4].\n2001 மற்றும் 2019 கைதுகள்: 2001 ல் தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே நடந்து வந்த குழந்தைகள் கடத்தல் விவகாரம் வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்த போது, கொல்லிமலை பாதிரி கைது செய்யப் பட்டது மறந்திருபர். திருப்பதியில் நடந்த அக்குற்றத்தில் ஈடுபட்டதாக, சென்னையை சேர்ந்த குற்றவாளிகள்[5] –\nகாவிரி[6] [Lotus Child Adoption Agency[7]] மற்றும் இன்னொரு நபர் கைது செய்யப்பட்டனர். தவிர,\nஅவளுக்கு உதவிய சித்தூரைச் சேர்ந்த வினோத்குமார்\nசென்னையை சேர்ந்த சித்தீகி அப்துல் ரஹிம் மற்றும்\nகொல்லிமலையைச் சேர்ந்த கிருபாகரன் என்ற ஒரு கிருத்துவ பாதிரியார் கைது செய்யப்பட்டனர்.\nதவிர சென்னையை சேர்ந்த உஷா மற்றும் வசந்தா என்ற இரண்டு பெண்மணிகளும் குழந்தைகளை ஆகவே பார்த்துக் கொள்வது மற்றும் அவர்களுக்கு வேண்டிய பாஸ்போர்ட் ஏற்பாடு செய்து கொடுப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டனர். இவையெல்லாம் டிசம்பர் 2001 நடக்கிறது[8]. இங்கே கொல்லிமலையை சேர்ந்த கிருபாகரன் என்ற பாதிரி சம்பந்தப்பட்டிருப்பது தான் கவனிக்கப் பட வேண்டியதாக இருக்கின்றது. ஏனெனில், 2019ல் நடக்கின்ற இந்த குழந்தை கடத்தல் விற்பனை, கடத்தல் முதலிய குற்றங்களிலும், அதே பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி என்ற பாதிரி கைது செய்யப்பட்டிருப்பது கவனிக்க வேண்டும். அதாவது கொல்லிமலைப் பகுதிகளில் பல சர்ச்சுகள் இருக்கும் நிலை என்ன என்பது க��னிக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு சிறிய பகுதியில், சுமார் 50 சர்ச்சுகள் ஏன் இருக்கின்றன கத்தோலிக்க சர்ச் தவிர மற்ற சர்ச்சுகள் அதிகமாக இருக்கின்றன. இவை பெரும்பாலும் அந்நிய நாட்டிலிருந்து நிதி பெறுகின்றன. எனவே இத்தகைய சூழ்நிலையில் நினைவுபடுத்திக்கொண்டு ஆண்டாண்டு காலமாக இது ஒரு தொழிலாக வியாபாரமாக செய்து வருகின்றனர் என்ற சந்தேகம் நியாயமான முறையில் பெறுகின்றது.\nகொல்லிமலையில் இருக்கின்ற சர்ச்சுகள்: ஒரு சிறிய இடத்தில் இத்தனை சர்ச்சுகள் ஏனிருக்க வேண்டும் என்பதும் திகைப்பாக இருக்கிறது.\nரோமன் கத்தோலிக்க சர்ச் வளவந்தி நாடு, Tamil Nadu 637411\nகிரைஸ்ட் சர்ச், பிரான்ட் மெமரி சர்ச் Christ Church, Brand Memory Ministry\nடாக்டர் பால் பிரான்ட் மெமோரியல் சர்ச் Dr Paul Brand Memorial Church\nகொல்லிமலை சி.இ.ஆர்.எஸ்.டி சர்ச் Kollimalai CGRIST Church\nஜியோன் கன்மலை சர்ச் Zion Kanmalai Church\nஅன்னை ஆரோக்கிய சர்ச் Annai Arogya church\nஇவற்றில், கிருபாகரன் மற்றும் பொன்னுசாமி எந்த சர்ச்சில் பாஸ்டர், பாதிரியாக இருந்தனர் என்று தெரியவில்லை. ஊடகங்கள் மறைத்து தான் வருகின்றன.\n30 வருடங்களாக, ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறிய அமுதவள்ளி[9]: இந்த இரு 2001 மற்றும் 2019 பாதிரிகள் கைது வைத்துப் பார்த்தால், சர்ச்சுகளின் சம்பந்தம் இதில் தெளிவாகிறது. இங்கு “ஆண்டவன்” என்றால் யார் என்று தெரியவில்லை. இன்று தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட அரசியல்வாதிகளா அல்லது ஆண்டவனாகிய ஏசுகிருஸ்துவா, ஜேஹோவாவா, வேறொருவரா “தொட்டில் திட்டம்” பெயரில் முன்னர், இதே போன்ற குழந்தை கடத்தல் வியாபாரம் எல்லாம் 2015ல் நடந்தது. உசிலம்பட்டி பகுதியில் நடந்த அந்த குற்றத்தில் கைதானவர் நிலை என்ன என்று தெரியவில்லை. அதில் சில குழந்தைகள் மோசே மினிஸ்ட்ரியில் விற்கப் பட்டது, ஜேகப் கைதானதும் தெரிந்த விசயமே. ஆனால், பிறகு வழக்கு எனவாயிற்று என்று தெரியவில்லை. ஈவேரா மண், அதற்கு ஈவேரா தான் தெய்வம் என்றால், பெரியார் மண்ணில், இத்தகைய குற்றங்கள் எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவரது தடி உபயோகம் செய்தது போல, அதனால் தான்னரசு ஊழியர்கள் இதில் அவரது ஆசியுடன் ஈடுபட்டார்கள் போலும். ஆக, 30 வருடமாக ஆண்டவன் புண்ணியத்தில் எந்த பிரச்சனையும் இல்லாமல் பிறந்த குழந்தைகளை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார்\n���னித ஆள் கடத்தல் சர்வதேச பிரச்னையாக உள்ளது: தேசிய குற்ற ஆவணக் காப்பக புள்ளிவிவரப்படி ஆண்டுதோறும் காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கையில் 10% பேர் வெளிநாடுகளுக்கும், 90% பேர் மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றனர். அதில் 80% பேர் பாலியல் தொழிலுக்கும், மீதமுள்ள 20% பேர் பிற தொழில்களில் ஈடுபடுத்தவும் கடத்தப்படுகின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பகம், மனித உரிமைகள் ஆணையக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 40,000 குழந்தைகள் வரை கடத்தப்படுகின்றனர்[10]. இதில் 11,000 குழந்தைகள் வரை மீட்கப்படுவதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி குழந்தை கடத்தல் தொடர்பாக 6,877 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2011ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 96% அதிகம்[11]. இந்தியாவில் மேற்கு வங்கம், மஹாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற ஆள் கடத்தல் அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தப்படுவதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது[12]. குழந்தைக் கடத்தல் வதந்தி பரவி 20-க்கும் மேற்பட்டோர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் 2016ம் ஆண்டு மட்டும் 55,000 குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 30 சதவீதம் அதிகம் என்பதும் அதிர்ச்சித் தகவல். டில்லியில் மட்டும் 2100 குழந்தைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்துள்ளது. னால் குழந்தை கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 40 சதவீத வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு, அதிலும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளன எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது[13].\n[2] தினத்தந்தி, பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளை விற்பனை செய்த பாதிரியார் – சிபிசிஐடி போலீசார் தீவிர வீசாரணை, பதிவு : ஜூன் 21, 2019, 03:22 PM\n[4] தினகரன், சிபிசிஐடி போலீசார் அதிரடி நடவடிக்கை குழந்தைகள் விற்பனை வழக்கில் கொல்லிமலை மதபோதகர் கைது, 2019-06-22@ 00:41:12\n[9]என்டிடிவி.தமிழ், ‘30 வருடங்களாக பிறந்தகுழந்தையை விற்று வருகிறேன்’.. செவிலியரின்அதிர்ச்சி ஆடியோ\n[10] தினமணி, உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி தகவல்: 2016-ம் ஆண்டில் மட்டும் 55 ஆயிரம் குழந்தைகள் கடத்தல்\n[12] தினமலர், ஆண்டுக்கு 55,000 குழந்தைகள் கடத்தல், Added : ஜூலை 09, 2018 09:02.\nகுறிச்சொற்கள்:அமுதவள்ளி, அருள்சாமி, ஈரோடு, உசிலம்பட்டி, கிருபாகரன், கொல்லிமலை, சாந்தி, செல்வி, சேலம், திருப்புலிநாடு, தொட்டில் திட்டம், நந்தகுமார், நாமக்கல், பர்வீன், பாதிரி, பாப்டிஸ்ட், பாஸ்டர், புரோக்கர், பொன்னுசாமி, முருகேசன், ரவிச்சந்திரன், ராசிபுரம், ரேகா, லீலா, வாடகைத்தாய், ஹசீனா\nஅமுதவள்ளி, அருள்சாமி, கத்தோலிக்க செக்ஸ், கிருபாகரன், கொல்லிமலை, சாந்தி, செல்வி, திருப்புலிநாடு, நந்தகுமார், பர்வீன், பாப்டிஸ்ட், புரோக்கர், பொன்னுசாமி, முருகேசன், ரவிச்சந்திரன், ராசிபுரம், ரேகா, வாடகைத்தாய், ஹசீனா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-10-15T01:28:46Z", "digest": "sha1:FJUO5PKISIXIHFELFQMSFPI6KGUNPZHR", "length": 17573, "nlines": 173, "source_domain": "maattru.com", "title": "ஜல்லிக்கட்டு, மறைய வேண்டும் ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம�� : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nஜல்லிக்கட்டு, மறைய வேண்டும் …\nஇந்தியா, தமிழகம், பிற, விவாதம் January 9, 2016January 9, 2016 பதிவுகள்\n1) ஜல்லிக்கட்டு – ஆதரவு தேவையா\nஜல்லிக்கட்டு அல்லது ஏறு தழுவுதல் என்ற விளையாட்டு தமிழர்களின் வாழ்வியலில் எப்படி இணைந்திருக்கும் என்பதை என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.\nமாடுகளுக்கும், மனிதர்களுக்குமான உறவு விவசாயத் தொழிலை மேற்கொள்வதிலிருந்துதான் அதிகரிக்கிறது. மாடுகளை அல்லது கால்நடைகளை அடக்காமல் அவற்றை விவசாய உற்பத்திக்கு பயன்படுத்தியிருக்க முடியாது. இது நிலப்பிரபுத்துவ சமூகத்தில், விவசாய உற்பத்திச் சூழலில் தவிர்க்க முடியாததொரு திறனாக இருக்கிறது. மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு கட்டி, லாடமடித்து பயன்படுத்துவது இன்றுவரையிலும் பயன்பாட்டில் உள்ள வழக்கமே.\nஇளவயது சிறுவர்கள், கன்றுகளை விரட்டுவது ‘மஞ்சுவிரட்டாகவும்’, அதுவே காளையர்கள், வலர்ந்த காளைகளை அடக்குவது ‘ஜல்லிக்கட்டாகவும்’ அழைக்கப்படுகிறது. தமிழர் வாழ்வியல் நிலப்பிரபுத்துவ நிலையிலிருந்து மாறிக் கொண்டிருப்பினும், பழைய பாரம்பரியத்தின் தொடர்ச்சிகளில் ஒன்றாகவே ஜல்லிக்கட்டு அமைகிறது. உலகின் பல பகுதிகளில், விலங்குகளை அடக்கும், விலங்குகளோடு போட்டியிடும் விழாக்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு விழாவில் காளைகள் கொல்லப்படுவதில்லை.\n2) சரி பாரம்பரியம் என்றாலே ஏற்றுக்கொள்ள வேண்டுமா\nகாளைகளின் விவசாயப் பயன்பாடு குறைந்துவரும் சூழலிலும், ஜல்லிக்கட்டு தொடர்கிறது. பல பகுதிகளில் கோயில் திருவிழாக்களின் அங்கமாகவும் உள்ளது. பாரம்பரியம் என்பது மாற்றத்திற்குரியதுதான். அதே சமயம், சட்டம் போட்டு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது.\nகிரிக்கெட் வீரர்களின் வேகப்பந்தில் அவர்களின் மூட்டு பாதிக்கப்படும்போது அது நமக்கு வன்முறையாகத் தெரியவில்லை. உழைக்கும் மக்கள் அன்றாடம் வன்முறைகளையே சந்தித்துவரும் நிலையில், இந்த விளையாட்டின் வன்முறையை மட்டும் குற்ற��ாகப் பார்ப்பதும் சரியல்ல.\nமேலும், ஜல்லிக்கட்டுக்காக கூடும் கூட்டம், ஜல்லிக்கட்டுக்கான வீரர்களின் தயாரிப்பு, காளைகள் வளர்ப்பு என்று இவற்றின் பின் உள்ள பொருளாதாரம் – கிரிக்கெட் ஐபிஎல் வியாபாரம் போல கோடிகளிலானதல்ல என்றபோதிலும், இரண்டு போக விவசாயம் சார்ந்த வாழ்க்கையின், இயல்பான பொருளாதார அங்கமும் ஆகும்.\nசக மனிதர்களை இழிவு செய்திடும் ‘சாதி’, ‘ஆணாதிக்கம்’ ஆகியவற்றின் கூறுகள் இதிலும் இருக்கலாம், அது எதிர்க்கப்பட வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக விளையாட்டையே தடை செய்வதில் நியாயமில்லை.\nஉயிர்களின் இருத்தலே பல்வேறு விலங்குகளோடு வாழ்ந்து, போட்டியிட்டு, சண்டை போடுவதுதான். இருத்தலின் அறிவியல் அது. இன்று நாம் சக மனிதர்களையே வதைக்கும் மிக மோசமான நிலைக்கு இழுத்துச் செல்லப்பட்டுள்ளோம். சுற்றுச் சூழலை வரைமுறையற்று சுரண்டுவதை மெளனமாக ஏற்றுக் கொள்கிறோம். எது உண்மையான வன்முறை. தான் வளர்த்த காளையை அடக்குவது வன்முறையா. தான் வளர்த்த காளையை அடக்குவது வன்முறையா … நம் நலன்களுக்காக எவர் செத்தாலும் பரவாயில்லை என்ற மெளனம் வன்முறையா\nஅதே சமயம், இந்த விளையாட்டில் உரிய விதிமுறைகளை புகுத்துவதும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதும் அவசியமாகும்.\n4) பிற்போக்கு அம்சங்கள் குறித்து\nஜல்லிக்கட்டு விளையாட்டே கூடாது என நினைப்பவர்கள் பிரச்சாரம் மேற்கொள்ளலாம்.\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பரப்பப்படும் – ‘ரத்தப் பலி விவசாயத்தை வளமாக்கும்’, ‘மாடு பிடியே வீரத்தின் அடையாளம்’ ‘ஆண்மையின் அடையாளம்’ என்பது போன்ற கருத்தாக்கங்கள் தவறானது. இதுபோன்ற கருத்தாக்கங்களுக்கு எதிராகவும், பிரச்சாரங்கள் நடக்க வேண்டும். சாதியக் கூறுகள் ஒழிக்கப்பட வேண்டும். அதுவெல்லாம் சட்டத்தால் மட்டும் சாத்தியமாகிடாது. ஏறுதழுவுதல் போன்ற விளையாட்டு முறைகள், அதற்கான அவசியம் மங்குவதன் மூலம் மறையலாமே தவிர, வலித் தடுப்பது சரியல்லம்.\nஅப்பா சிறுவனாக இருந்தபோது – நூல் அறிமுகம்\nஜல்லிக்கட்டு, ஒழிய வேண்டும் …\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/category/politics/world/%E0%AE%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:06:11Z", "digest": "sha1:HQ66NDCO3WJA3QDRWF2DSIJ2OZ4IKGCT", "length": 12617, "nlines": 142, "source_domain": "maattru.com", "title": "ஈக்வடார் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nகாடே கதை கூறு – குறும்பட விமர்சனம் : ஹரி கிட்டி\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅரசியல், இந்தியா, ஈக்வடார் April 16, 2019April 16, 2019 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nசாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பதைப் பொருளாதார அடிப்படையில் என ஆக்கி மேற் சாதியினருக்குச் சேவை செய்யும் பாஜக 1. தற்போது சாதி அடிப்படியிலான ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்குத் தகுதியில்லாத பார்ப்பனர் உள்ளிட்ட உயர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு (பொதுப் பிரிவில் உள்ளவர்கள்) இது அளிக்கப்படுகிறது. 2. ஏற்கனவே தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் இதர பிற்படுத்த சாதியினருக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சத ஒதுக்கீட்டிற்கு மேலாக இது அளிக்கப்படுகிறது. 3. முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், […]\nகிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 4\nஅரசியல், ஈக்வடார், கிரேக்கம், வெனிசுவெல்லா July 14, 2015July 14, 2015 இ.பா.சிந்தன் 1 Comment\nகிரேக்கத்தின் “முறையற்ற/நியாயமற்ற கடன்”: கிரேக்கத்தின் கடனை எப்படி தீர்க்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியமும் ஐ.எம்.எஃப்-ம் கடந்த கால ஆட்சியாளர்களும் மக்களை ஆறிவுறுத்திவந்தனர். ஆனால் இவற்றில் எல்லா கடனும் மக்களால் வ��்தவை தானா மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா மக்கள் நலனுக்காக அவை செலவிடப்பட்டதா அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா அவற்றுக்கு மக்கள் தான் பொறுப்பா அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார் அக்கடன் தொகையால் பயனடைந்தவர்கள் யார் யார் என்று கடந்த 5 ஆண்டுகளாக விசாரிக்க மறுத்திருக்கிறார்கள். தற்போது புதிதாக பதவியேற்றிருக்கிற கிரேக்க அரசுதான், இதில் புதிய முயற்சிகளை எடுக்கத் துவங்கியிருக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் […]\nகிரேக்கம் – திவாலாக்கப்பட்ட தேசத்தின் கதை – 3\nஅரசியல், ஈக்வடார், உலகம், கிரேக்கம் July 10, 2015July 10, 2015 இ.பா.சிந்தன் 2 Comments\nஈக்வடார் நாட்டு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, மிகப்பெரிய கோடீஸ்வரர்களுக்கான வரியையும், பரம்பரை பரம்பரையாக ஒரு சிலரிடமே குவிந்திருக்கும் சொத்துக்களுக்கான வரியையும் உயர்த்துவதுதான் அச்சட்டத்தின் நோக்கம். இவ்வரியினால் ஈக்வடாரின் பணக்கார 2% மக்கள்தான் அதிக வரிசெலுத்த நேரிடும். ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படப் போவதில்லை.<\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=230", "date_download": "2019-10-15T03:21:51Z", "digest": "sha1:ZSZ5DJ6KL4KQE3LURVMUNZTXQEAHRYEF", "length": 8105, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\nஇராணுவ சமிக்ஞை பிரதானி கூட்டுப்படை பயிற்சியின் நெட்வேர்கை நேரடியாக பார்வை\nகிழக்கு மாகாணத்தில் நடைபெறவிருக்கும் கூட்டுப்படை நடவடிக்கை பயிற்சி நிலைய மத்திய நிலையத்திலுள்ள இணையதள நெட்வேக்கை பார்வையிடுவதற்கு இராணுவ பிரதான சமிக்ஞை பிரதானி மேஜர் ஜெனரல் அஜித்.....\nநீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் நீர்கொழும்பு ரொட்டரி கழகத்தினால் கிளிநொச்சி வறிய குடும்பத்தைச்.....\nவன்னி பாதுகாப்பு படைத்தலைமையகத்தினால் வெஹெரதெனா கிராமத்திற்கு உதவிகள்\nவீரதனன்னில் உள்ள ரொஷான் மஹாநாமா முதன்மை பள்ளியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய அறைபள்ளி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு முன்னிலையில் 2017 ஆகஸ்ட் 20ம் திகதி.......\n683ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரி பதவியேற்பு\n683ஆவது படைத் தலைமையகத்தின் 7ஆவது கட்டளை அதிகாரியான கேர்ணல் டீ.பி ஜயசிங்க தனது பதவிக் கடமைகளை திங்கட் கிழமை (28)ஆம் திகதி பதவியேற்றார்.\nபாதுகாப்பு படையினருக்காக கந்துபொடயில் மேலும் ஒரு தியான நிகழ்வு\nமுப்படை அதிகாரிகள் மற்றும் படையினரின் மன ஆரோக்கியம் ஆன்மீகத்தை ஊக்குவிக்கும் முகமாக மனோதத்துவ பணிப்பக நிபுனர்களினால் ஏற்பாட்டில் மேலும் ஒரு தியான நிகழ்வு நடத்தப்பட்டது.\nயாழ்ப்பாணத்தின் படையினர்களினால் சாவகச்சேரி டிரீர்பெர்க் கல்லுாரிக்கு சுகாதார வசதிகள்\nயாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 523ஆவது படைப்பிரிவிற்குரிய 12ஆவது கெமுனுஹேவா படையணி மற்றும் 4ஆவது விஜயபாகு காலாட்படை யணியினர்......\nஇராணுவத்தினரால் பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் பகிர்ந்தளிப்பு\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே வாசிப்பு பழக்கம் மற்றும் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் நோக்குடன்,591 படைப்பிரிவின் தளபதி,கேணல்.....\n52 ஆவதுபடைப்பிரிவினால் இரத்ததான நிகழ்வு ஒழுங்குகள்\nயாழ்ப்பாண பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 52 ஆவதுபடைப்பிரிவின் 22 ஆவது ஆண்டு பூர்த்தி நினைவு தின நிகழ்வையிட்டு படைப்பிரிவின் கட்டளைதளபதியான மேஜர் ஜெனரல் அநுரவன்னியராச்சியின்.....\nயாழ்ப்பாணத்தில் வீட்டுநிர்மாணங்களுக்கு அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள்\nசாலியவெவ இராணுவ தொழில் பயிற்சி மத்திய நிலையத்தினால் (CAVT) யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினால் வீட்டு நிர்மான பணிகளை மேற்கொண்ட இராணுவத்திளர் 116 பேருக்கு தம்புள்ள கட்டு��ான......\nபாதுகாப்பு கருத்தரங்கில் சிங்கப்பூரின் வெற்றிகரமான கதைத் துறையின் விபர உரை\nஅரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத ஆய்வுக்கான சர்வதேச மையத்தில் ஆராய்ச்சி ஆய்வாளர் திருமதி சபர்யா பிந்த் முகமது ஹூசின் ,சிங்கப்பூரில் உள்ள (und) இன் நிபுணர் சிங்கப்பூரில் உள்ள நான்யாங் ..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/adiyamma-rajathi-song-lyrics/", "date_download": "2019-10-15T01:52:40Z", "digest": "sha1:G2YSSGDQT2XCS6NHPUCNFPNPHB3RAHRU", "length": 6450, "nlines": 212, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Adiyamma Rajathi Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன்\nஆண் : அடியம்மா ராஜாத்தி\nபெண் : அடேயப்பா ராசப்பா\nபெண் : தை மாசம் ஆரம்பிச்சு\nஆண் : அடியம்மா ராஜாத்தி\nபெண் : நீ ஆசையோடு\nஆண் : என்மனசு ஏங்குதம்மா\nபெண் : அடேயப்பா ராசப்பா\nஆண் : நீ அங்கேயே நின்னுகிட்டா\nஆண் : {தண்ணீரில் குளிக்கையிலே\nதலை கீழா விழுந்தியே} (2)\nபெண் : தாங்குனியே.. வாங்குனியே..\nஇப்போ நான் என்ன சொல்ல\nஆண் : அடியம்மா ராஜாத்தி\nபெண் : அடேயப்பா ராசப்பா\nஆண் : அடியம்மா ராஜாத்தி\nபெண் : ம்ம்ம் ம்ம் ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_727.html", "date_download": "2019-10-15T02:32:52Z", "digest": "sha1:ADTHTJBBX7WC5GEELJUSODUPQ4YJL6W3", "length": 53515, "nlines": 171, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மொஹமட் பைஸாலின் கை, இயந்திரத்தில் அகப்பட்ட சோகம் - தீயணைப்பு படை உதவ வெற்றிகர சத்திரசிகிச்சை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமொஹமட் பைஸாலின் கை, இயந்திரத்தில் அகப்பட்ட சோகம் - தீயணைப்பு படை உதவ வெற்றிகர சத்திரசிகிச்சை\nஅரைக்கும் இயந்திரத்தில் இருந்து கையை வெளியே எடுப்பதுதான் எம்முடைய பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு தடித்த இரும்பை வெட்டக்கூடிய உபகரணங்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் இல்லை. இவ்வாறான இரும்பை வெட்டும் இயந்திரம் ஒன்று கண்டி தீயணைப்பு பிரிவினரிடம் இருக்கலாமென விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் கூறியதற்கமைய நாம் அவர்களுடன் கதைத்தோம். அவர்கள் உடனடியாக செயற்பட்டு அதிகாரியொருவருடன் குறிப்பிட்ட உபகரணத்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள்.\nவடை விற்பனை மூலம் தனது வாழ்க்கையை நடத்திய அக்குறனையை சேர்ந்த தெலம்புகஹா வத்தையில் வசித்த 39வயதான மொஹ��ட் பைஸால் அந்தப் புதன்கிழமை காலையில் வழமை போல் தனது வேலையில் ஈடுபட்டு எவ்வளவாவது சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே நாளை ஆரம்பித்தார்.\nபலவருடங்களாக வடை தயாரிப்பில் அனுபவம் பெற்றிருந்த அவர், தனது நாளை வடை தயாரிப்புக்கு தேவையான பருப்பை அரைப்பதற்கான இயந்திரத்தை சுத்தம் செய்தே ஆரம்பிப்பார். இயந்திரத்திற்குள்ளே தேங்காய்ப் பூவை இட்டு துடைப்பதே அவரது முதலாவது பணியாகும்.\nஇயந்திரம் செயல்படும் போதே தேங்காய்ப் பூவை இட்டு உள்ளே கண்ணை மூடிக்கொண்டு அதனை துடைப்பதற்கு பைஸல் கெட்டிக்காரர். அதற்கு காரணம் அவர் பல வருடங்களாக அச்செயலை செய்வதன் மூலம் பெற்ற அனுபவம் ஆகும். அன்றும் அவ்வாறே பைஸல் தனது வேலையை செய்தார்.\nஆனால் அன்று எதிர்பாராத சம்பவமொன்று நிகழ்ந்தது. ஏனைய நாட்களில் பருப்பை துண்டு துண்டாக அரைக்கும் இயந்திரம் இன்று பைஸலின் கை விரல்களை அரைக்க தொடங்கியது. நடப்பது என்னவென்று அவருக்கே தெரியவில்லை. இடது கையின் விரல்களுடன் உள்ளங்கையின் ஒரு பகுதியும் அரைபடும் போது பைஸலுக்கு செய்ய முடிந்த ஒன்று இயந்திரத்தின் மின்னிணைப்பை துண்டிப்பதாகும். மின் துண்டிக்கப்பட்டு இயந்திரம் செயலிழக்கச் செய்யப்பட்டபோது பைஸலின் கை மணிக்கட்டின் கீழ் பகுதி முற்றாக இயந்திரத்திற்குள்ளே சிக்கியதனால் அவரது குடும்பத்தார் என்ன செய்வதென்று அறியாமல் கதறத்தொடங்கினார்கள். அவர்களின் குரலுக்கு அருகில் உள்ளவர்கள் என்ன நடந்துள்ளது என அறிய அவரது வீட்டுக்கு வந்தார்கள்.\nஅவர்கள் கண்ட காட்சி அவர்களை திகைக்கச்செய்தது. என்ன செய்வதென்று எண்ணத் தொடங்கினார்கள். ஒரு நொடியில் சிலர் இணைந்து இயந்திரத்தில் சிக்கியுள்ள கையின் பகுதியை இயந்திரத்தில் இருந்து அகற்றினார்கள். உடனே பைஸாலின் குடும்பத்தார் அவரை கண்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.\nதிடீர் விபத்தில் சிக்கிய பைஸால் கண்டி போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் பைஸலின் கைவிரல்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக அவ் வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினார்.\nஅங்கு சத்திரசிகிச்சைக்கு தேவையான ஆயத்தங்கள் நடைபெற்றபோதும் வைத்தியர்கள் முகம்��ொடுத்த முக்கிய சவால் காயப்பட்டவரின் கையை இயந்திரத்தில் இருந்து வெளியே எடுப்பதாகும். இங்கு சிக்கியுள்ள அவரது விரல்களை வெளியே எடுக்க வேண்டும் என்றால் இயந்திரத்தின் பகுதிகளை துண்டு துண்டாக வெட்டுவதை தவிர வேறு வழி இருக்கவில்லை.\n“அரைக்கும் இயந்திரத்தில் இருந்து கையை வெளியே எடுப்பதுதான் எம்முடைய பெரும் பிரச்சினையாக இருந்தது. இவ்வாறு தடித்த இரும்பை வெட்டக்கூடிய உபகரணங்கள் சத்திரசிகிச்சை கூடத்தில் இல்லை. இவ்வாறான இரும்பை வெட்டும் இயந்திரம் ஒன்று கண்டி தீயணைப்பு பிரிவினரிடம் இருக்கலாமென விசேட வைத்திய நிபுணர் துமிந்த ஹேரத் கூறியதற்கமைய நாம் அவர்களுடன் கதைத்தோம். அவர்கள் உடனடியாக செயற்பட்டு அதிகாரியொருவருடன் குறிப்பிட்ட உபகரணத்தை வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தார்கள். முதலில் நோயாளியை முற்றாக நினைவிழக்கச்செய்தோம். அதன் பின்னர் தான் கை இறுகி இருந்த இயந்திரத்தை துண்டுகளாக வெட்டினோம். இயந்திரத்தை வெட்டுவதற்கு ஒரு மணித்தியாலம் எடுத்தது”.\nசத்திரசிகிச்சை செய்ய தலைமை வகித்த பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை தொடர்பான வைத்திய நிபுணர் அமில சஷங்க ரத்னாயக்க கருத்துக் கூறினார்.\nஇயந்திரத்தில் இருந்த வெளியே எடுத்த காயப்பட்டவரின் இடது கையின் பெருவிரலைத் தவிர ஏனையவிரல்கள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தது. நடு விரலும் மோதிர விரலும் நான்கு இடங்களிலும் ஆள்காட்டி விரலும் சுண்டு விரலும் இரண்டு இடங்களிலும் உடைந்து மோசமாக நைந்து காணப்பட்டால் அதனை பழைய நிலமைக்கு கொண்டுவர வைத்தியர்கள் பெரும் சவாலுக்கு உள்ளானார்கள்.\nகாயம் பட்டவரின் அதிர்ஷ்டம் அவரின் கையில் உள்ள இரத்தக் குழாய்களுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டிருக்கவில்லை. முதலில் நாம் கையை நன்றாக துப்பரவு செய்தோம் பின்னர் கம்பி மூலம் உடைந்த விரல்களை இணைத்தோம். கம்பி மூலம் இணைத்து சிகிச்சை அளித்தவுடன் அவரின் இரத்த ஒட்டம் சாதாரணமாக நடைபெற தொடங்கியது. அதனால் நாம் பயப்பட வேண்டிய தேவை இருக்கவில்லை. உண்மையில் இந்த சத்திரசிகிச்சையின் வெற்றிக்கு நோயாளியை வைத்தியசாலைக்கு கொண்டுவந்த விதமே பெரும் உதவியாக இருந்தது.\nஅநேகமானோர் செய்வது இவ்வாறு இயந்திரத்தில் காயப்பட்டுக் கொண்டால் அதை கழற்ற முயற்சிப்பதாகும். இயந்திரம் சுற்றும் பகுதிக்கு எ��ிர்ப்பக்கம் சுழற்றி கையை வெளியே எடுக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்தால் கையில் உள்ள இரத்தக்குழாய்கள் மறுபுறம் சுழன்று அவற்றிக்கு பாதிப்பு ஏற்படும். அவ்வாறு எதுவும் செய்யாமல் இயந்திரத்துடனே காயப்பட்டவரை கண்டி வைத்தியசாலைக்கு கொண்டுவந்ததால் அவரின் கைவிரல்களை காப்பாற்ற முடிந்தது. இரத்த குழாய்கள் பாதிக்கப்பட்டிருந்தால் எம்மால் அந்த சத்திரசிகிச்சையை கண்டியில் செய்திருக்க முடியாது. அவ்வாறான வேளையில் எமக்கு நுண்ணிய சத்திரசிகிச்சையை செய்யக்கூடிய ஒபரேட்டிங் மைக்கிரோ ஸ்கொப் தேவைப்படும். அவ்வாறான ஒரு வசதி எம்மிடமில்லாததால் நோயாளியை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய நிைலமை ஏற்பட்டிருக்கும். இவ்வாறான உபகரணமொன்றை கண்டி வைத்தியசாலைக்கு பெற்றுக்கொள்ள பணிப்பாளர்தற்போது கேள்வி மனுவொன்றை சமர்பித்துள்ளார்.” என விசேட வைத்திய நிபுணர் டொக்டர் ரத்னாயக்க தெரிவித்தார்.\nபிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் டொக்டர் சஷங்க ரத்னாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இச் சத்திரசிகிச்சைக்கு 6மணி நேரம் தேவைப்பட்டது. சத்திரசிகிச்சை அளிக்கப்பட்டபோது காயப்பட்டவரின் விரல்களுக்கு முந்நூறு தையல்கள் வரை வைத்தியர்களால் போடப்பட்டுள்ளது. இதற்காக மயக்கமருந்து அளிக்க விசேட வைத்தியர்களான பவித்திர நவரட்ன, சுரஜித் அபேரத்ன, ரோஹித்த குணரத்ன ஆகியோரும் தாதியர்களும் ஏனைய பணியாளர்களும் பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.\nவிபத்தினால் உடற்பாகங்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் 6மணித்தியாலத்துக்கு அதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். அதனால் நோயாளியை முடிந்தவரை விரைவில் வசதிகளுடன் கூடிய வைத்தியசாலையில் அனுமதிப்பது முக்கியமென விசேட வைத்திய நிபுணர் ரத்நாயக்க கூறினார் உடம்பின் பகுதி நேரான சந்தர்ப்பங்களில் அந்த பகுதியை பாதுகாப்பாக பொலிதீன் பையொன்றினுள் இட்டு ஐஸ் கட்டிகள் இட்டு ஒரு பாத்திரத்தில் கொண்டு வருவதன் மூலம் வேறான அவயங்களை மீண்டும் இணைப்பதற்கு அதிக சந்தப்பம் கிடைக்கும்மெனத் தெரிவித்தார்.\nகண்டி போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசதிகளுடன் கூடிய திறமைவாய்ந்த வைத்திய குழுவினர் மற்றும் அனுபவம் சரியான பயிற்சியுள்ள தாதியர்களும் உள்ளதாகவும் அவர்களின் அற்பணிப்பினால் இந்த சத்தி��சிகிச்சை மூலம் பாதிப்புக்குள்ளான நபரின் கைவிரல்கள் அணைத்தையும் காப்பாற்ற முடிந்ததாக வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.\nஎவ்வாறாயினும் தனது கவனயீனத்தால் ஒரு நொடியின் அரைக்கும் இயந்திரத்தில் அகப்பட்டு நிரந்திரமாக இல்லாமல் போகவிருந்த கைக்கு உயிர் கொடுத்த கண்டி பொதுவைத்தியசாலை வைத்தியர்களின் திறமையை பாராட்டியே தீரவேண்டும்.\nஅசேல குருலுவன்ச - தமிழில் வி ஆர் வயலட்\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிரங்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக ��ீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.sivasiva.dk/2019/06/24/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-2016/?month=sep&yr=2019", "date_download": "2019-10-15T02:35:53Z", "digest": "sha1:X4E7TDVB32UBYKJ7UYNSCCAAE7MKHFST", "length": 20145, "nlines": 315, "source_domain": "www.sivasiva.dk", "title": "பண்ணிசைப்போட்டி 2019 – சிவ சிவ", "raw_content": "\nமுகப்பு / விசேட பதிவுகள் / பண்ணிசைப்போட்டி 2019\nஇது மழலைகளுக்கான பிரிவு (31-07-2013 க்குப் பினனர் பிறந்தவர்கள்).\nதரப்பட்ட இரண்டு தேவாரத்தில் ஏதாவதொன்றையும் அத்துடன் கீழே உள்ள\nசிவபுராணத்தையும் பாடிக் காட்டுதல் வேண்டும்.\nஇவர்களுக்குத் தங்கப் பதக்கம் வழங்கப்பட மாட்டாது.\nசொற்றுணை வேதியன் சோதி வானவன்\nபொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக ;\nகற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்\nமந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு\nசுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு\nதந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு `\nசெந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே\nஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி யாண்ட குருமணி தன்தாள வாழ்க\nஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவனடி வாழ்க\n(01-08-2010 தொடக்கம் 31-07-2013 வரையுள்ள பாலர்பிரிவுப் பிள்ளைகள்)\nதரப்பட்ட தேவாரத்தையும், அத்துடன் கீழே உள்ள சிவபுராணத்தையும்\nமற்றும் புராணத்தையும் பாடிக் காட்டுதல் வேண்டும்.\nஅருளியவர் : சுந்தரமூர்த்தி நாயனார்\nபித்தாபிறை சூடிபெரு மானே அருளாளா\nஎத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை\nஅத்தாஉனக் காளாயினி அல்லேன் எனலாமே.\nஇமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க\nஆகமமாகி நின்று அண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவனடி வாழ்க\nஉலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்\nநிலவு லாவிய நீர்மலி வேணியன்\nஅலகில் சோதியன் அம்பலத் தாடுவான்\nமலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.\n(01-08-2007 தொடக்கம் 31-07-2010 வரையுள்ள கீழ்ப்பிரிவுப் பிள்ளைகள்)\nமாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்\nபூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ\nநாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத்\nதேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.\nஅம்மையே அப்பா ஒப்பிலா மணியே\nபொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்\nசெம்மையே ஆய சிவபதம் அளித்த\nஇம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்\nமங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்\nவளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி\nசெங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்\nதென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை\nஎங்கள்பிரான் சண்பையர்கோன் அருளி னாலே\nஇருந்தமிழ்நாடு உற்றஇடர் நீக்கித் தங்கள்\nபொங்கொளிவெண் திருநீறு பரப்பி னாரைப்\nபோற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.\n(01-08-2004 தொடக்கம் 31-07-2007 வரையுள்ள மத்தியபிரிவுப் பிள்ளைகள்)\nதரப்பட்டுள்ள தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா,\nதிருப்பல்லாண்டு, புராணம் ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nதாயினும் நல்ல தலைவரென்று அடியார்\nவாயினும் மனத்தும் மருவிநின்று அகலா\nநோயிலும் பிணியுந் தொழிலர்பால் நீக்கி\nகோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த\nமெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து\nபொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி\nநீறணி பவளக் குன்றமே நின்ற\nவேறணி புவன போகமே யோக\nஆறணி சடையெம் அற்புதக் கூத்தா\nஏறணி கொடியெம் ஈசனே உன்னைத்\nபல்லாண் டென்னும் பதங் கடந்தானுக்கே\nதெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்\nமண்ணிலே வந்த பிறவியே யெனக்கு\nகண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக்\nபண்ணினால் நீடி அறிவரும் பதிகம்\n( 31-07-2004 க்கு முன்னர் பிறந்த மேற்பிரிவினர்)\nதேவாரம் , திருவாசகம், திருவிசைப்பா\nதிருப்பல்லாண்டு, புராணம், திருப்புகழ் வாழ்த்து ஆகியவைகளைப் பாடுதல் வேண்டும்.\nகுற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய்\nசுற்றம்நீ பிரானும் நீ தொடர்ந் திலங்கு சோதிநீ\nகற்றநூற் கருத்தும்நீ யருத்தம் இன்ப மென்றிவை\nமுற்றும் நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே.\nபண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்\nபெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்\nவிண்சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்\nமண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு\nபுண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்\nதிருவிசைப்பா :- அருளியவர் கருவூர்த்தேவர்\nஅன்னமாய் விசும்பு பறந்தயன் தேட\nஎன்னைஆள் விரும்பி என்மனம் புகுந்த\nஎளிமையை யென்றும் நான் மறக்கேன்\nமுன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா\nகன்னலே தேனே அமுதமே கங்கை\nஆரார் வந்தார் அமரர் குழாத்தில்\nதேரார் வீதியில் தேவர் குழாங்கள்\nபாரார் தொல் புகழ் பாடியும் ஆடியும்\nஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள\nசிந்தையே யாகக் குணம் ஓரு முன்றும்\nதிருந்து சாத்து விகமே யாக\nஇந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த\nவந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து\nதிருப்புகழ் :- அருளியவர் அருணகிரிநாதர்\nநாடித் தேடித் தொழுவார்பால் நானத் தாகத் திரிவேனோ\nமாடக் கூடப் பதிஞான வாழ்வைச் சேரத் தருவாயே\nபாடற் காதற் புரிவோனே பாலைத் தேனொத் தருள்வோனே\nஆடற் றோகைக் கினியோனே ஆனைக் காவிற் பெருமாளே\nவான்முகில் வழாது பெய்க மலிவழஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்.\nஅடுத்த 2019 ஆண்டுப் போட்டிகள்.\nடென்மார்க் சைவ தமிழ் பண்பாட்டுப் பேரவையின் 12 வது ஆண்டுவிழாவை முன்னிட்ட பண்ணிசை, பொது அறிவு மற்றும் பேச்சுத்திறன் போட்டிகள் 2019 …\nபகுதி - 2 அண்ணாமலை\nபகுதி - 2 பகுதி - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gnsnews.co.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:33:17Z", "digest": "sha1:5DTKY2XR3JUJDNT44KRTS4MUXM2DNCAU", "length": 5246, "nlines": 85, "source_domain": "tamil.gnsnews.co.in", "title": "சம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்! | GNS News - Tamil", "raw_content": "\nHome Business சம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\nசம்பளக் குறைப்பை எதிர்த்து ஜொமேட்டோ ஊழியர்கள் ஸ்டிரைக்\nஉணவு டெலிவரி செய்யும் ஜோமேட்டோ நிறுவன ஊழியர்கள் சம்பள முறையில் மாற்றத்தை எதிர்த்து வேலை நிறத்தத்தில் இறங்கியுள்ளனர். உபர் ஈட்ஸ், ஸ்விக்கி போன்ற போட்டி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சேவையை சிறப்பாக வழங்கும் நோக்கில், தங்களது டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கிய சம்பளத்தை இரட்டிப்பு செய்துள்ளன. ஆனால், ஜொமேட்டோ சம்பள முறையை மாற்றியதில், ஏற்கெனவே கிடைத்ததைவிட குறைவான சம்பளமே கிடைக்கிறது என டெலிவரி ஊழியர்கள்\nPrevious article40 வயதில் விருப்ப ஓய்வு கொடுக்க ஹீரோ நிறுவனம் திட்டம்;\nNext articleபட்ஜெட் விலையில் சியோமி மி ஸ்மார்ட் வாட்டர் பியூரிஃபையர் அறிமுகம்\nபெட்ரோல், டீசல் விலை குறைவு\nஇன்றைய தங்கம் விலை 144 ரூபாய் அதிகம்\nஒரு ஆட்டால் ரூ.2.68 கோடி நஷ்டம்.. அதுவும் 3.5 மணி நேரத்துல.. கடுப்பில் கோல் இந்தியா\nரூ.3 கோடி மோசடி வழக்கு நடிகை அமீஷா பட்டேலுக்கு பிடி வாரண்டு\nமோகன்லால் மகன் – நடிகை கல்யாணி காதல்\nசிறு பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் ஒதுக்க மறுப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/lifestyle/recipes/non-vegetarian-recipes/chicken-lollipop-recipe-in-tamil/articleshow/68703116.cms", "date_download": "2019-10-15T01:27:25Z", "digest": "sha1:VCTH5OE3MGH76WLKHDUGDQ64ITMOMYUY", "length": 13505, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Tamil Recipe: கோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி - chicken lollipop recipe in tamil | Samayam Tamil", "raw_content": "\nகோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி\nகோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க அசத்தலான சிக்கன் லாலிபாப்\nகோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி\nகோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.\nதேவையானவை: சிக்கன் லாலிபாப் துண்டுகள் – 8, முட்டை – ஒன்று, இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், தயிர் - 50 மில்லி, கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், ஃபுட் கலர்(சிவப்பு) - ஒரு சிட்டிகை(விரும்பினால்), எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: சிக்கன் லாலிபாப் துண்டுகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டை, இஞ்சி-பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, தயிர், கார்ன் ஃப்ளார் மாவு, உப்பு, சிவப்பு ஃபுட் கலர் சேர்த்து நன்கு கலக்கவும்.\nஅதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் சிக்கன் லாலிபாப் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்டி எடுத்து, மசாலா கலவை சிக்கனில் முழுக்கப் பரவி இருக்குமாறு செய்து, அரைமணி நேரம் ஊற வைக்கவும்.\nவாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், ஊறவைத்துள்ள சிக்கன் லாலிபாப் துண்டுகளை அதில் பொரித்தெடுக்கவும். பொரித்தெடுத்த சிக்கன் லாலிபாப் துண்டுகளை சிறிது நேரம் ஒரு டிஸ்யூ தாளில் எடுத்து வைத்து எண்ணெய் நன்றாக வடிந்ததும் சூடாக எடுத்து பரிமா���வும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : அசைவ உணவுகள்\nஇந்த ஸ்டைல சிக்கன் சமைச்சி சாப்பிட்டு இருக்கீங்களா\nவிடுமுறை நாட்களில் சமைக்க அசத்தலான கோலாபுரி மட்டன் குழம்பு\nசுவையான இறால் மிளகு வறுவல் ரெசிபி\nராமேஸ்வரம் ஸ்பெஷல் காரல் மீன் சொதி ரெசிபி\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி\nபுட்பால்லாம் தெரியாது…ஆனால் எங்க ஆட்டம்லாம் வ...\nலலிதா ஜுவல்லரி கொள்ளை: சிசிடிவி வீடியோ வெளியீ...\nஎலியை பலி வாங்கிய குபீர் சிரிப்பை கிளப்பும் வ...\nலலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளையர்களை விரட்டி பிடித்த...\nகுறுக்குக் கேள்வி : என் அரசியல் சரிவுக்கு கார...\nமைலாஞ்சி பாடல் லிரிக் வீடியோ வெளியீடு\nமிஸ் வேர்ல்டு 2015ல் கலந்து கொள்ள சீனா புறப்பட்டுச் சென்றார்...\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: தொகுப்பு 1 மற்றும் 2\nமிஸ் வேர்ல்டு இந்தியா 2015 அதிதி ஆர்யா ஒரு அறிமுகம்\nப்ராவோக் மிஸ்டர் இந்தியா - 2015: துணைப்போட்டி வெற்றியாளர்கள்\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: இரண்டாவது சுற்று\nப்ரவோக் மிஸ்டர் இந்தியா- 2015: முதல் சுற்று\nbenefits of ginger tea: இஞ்சி டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் அறிவோமா\nஏரோபிக்ஸ் உடற்பயிற்சியைச் செய்வதால் உண்டாகும் நன்மைகள்...\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் தினமும் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு...\nபாத வெடிப்பை குணமாக்கும் சிறந்த வீட்டு வைத்தியம் ...\nஇல்லறம் இனிக்க... காதல் பெருக..டேட்டிங் செல்லுங்கள்...\nஇன்றைய ராசி பலன்கள் (அக்டோபர் 15)\nகிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான வீடு\nவீட்டுக்குள் புகுந்த ஒற்றை யானை... துவம்சமான பொருள்கள்...\nஅன்று மாற்றுத்திறனாளி... இன்று மாவட்ட துணை ஆட்சியர் \nசபாஷ் சரியான போட்டி... மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர் எதிராக களம் காண..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகோடை விடுமுறையை குழந்தைகளுடன் ஜமாய்க்க சிக்கன் லாலிபாப் ரெசிபி...\nகாரசாரமான செட்டிநாடு மீன் மசாலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/yesuvin-naamamae-thirunaamam/", "date_download": "2019-10-15T01:05:52Z", "digest": "sha1:H3G7F6GUOAPSX4XH7VYPHLU5MVZSI7AP", "length": 3327, "nlines": 108, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Yesuvin Naamamae Thirunaamam Lyrics - Tamil & English", "raw_content": "\nஇயேசுவின் நாமமே திருநாமம் – முழு\n1. காசினியில் அதனுக் கிணையில்லையே – விசு\nவாசித்த பேர்களுக்குக் குறையில்லையே — இயேசு\n2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் – அதை\nநித்தமுந் தொழுபவர்க்கு ஜெயநாமம் — இயேசு\n3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம் – இது\nசத்திய விதேய மனமொத்த நாமம் — இயேசு\n4. விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம் – நமை\nஅண்டிடும்பேய் பயந்தோடு தேவநாமம் — இயேசு\n5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி – பெரும்\nபாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி — இயேசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamilvarthagam.wordpress.com/2008/12/24/241208/", "date_download": "2019-10-15T01:09:50Z", "digest": "sha1:IFWDB6LKNIJRL2IAWWSXSYBCMGY4XWGJ", "length": 33329, "nlines": 153, "source_domain": "tamilvarthagam.wordpress.com", "title": "24.12.08:காலைத்துளிகள் | நாடும்,நடப்பும்", "raw_content": "\n3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்பவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் : டெலிகாம் கமிஷன்\nபுதுடில்லி : 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்று டெலிகாம் கமிஷன் மெம்பர் ( பைனான்ஸ் ) அசோக் தெரிவித்துள்ளார். 3 ஜி ஸ்பெக்ட்ரத்திற்கான ( மூன்றாம் தலைமுறை ரேடியோ அலைவரிசை ) ஏலம் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. 3 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களால் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியுமா என்ற குழப்பம் இருந்து வருகிறது. இதை தெளிவு படுத்திய டெலிகாம் கமிஷன் மெம்பர் அசோக், அவர்களாலும் 2 ஜி ஸ்பெக்ட்ரத்தை பெற முடியும் என்றார். ஆனால் ஏற்கனவே 2 ஜி ஸ்பெக்ட்ரம் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு முதலில் கொடுத்த பின்னரே இவர்களுக்கு கொடுக்கப்படும் என்றார்.\nசென்னை: அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதை எதிர்த்து இன்சூரன்ஸ் ஊழியர்கள், நாடு முழுவதும் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். மத்திய அரசு, இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை 26 லிருந்து 49 சதவீதமாக உயர்த்த திட்டமிட்டிருந்தது. இதை, அப்போது கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் எதிர்த்தன. இதனால், இந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. சில மாதங்களுக்கு முன் கூட்டணியில் இருந்து கம்யூனிஸ்டுகள் விலகின. இதையடுத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இன்சூரன்ஸ் துறையில் அன்னிய முதலீட்டை அதிகரிப்பதற்கான மசோதா, ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு பொதுத்துறை நிறுவனங்களான எல்.ஐ.சி.,- ஜி.ஐ.சி.,யைச் சேர்ந்த ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் உள்ள இன்சூரன்ஸ் துறையைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இன்சூரன்ஸ் அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடின. சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., நிறுவனத்திலும் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால், பணிகள் முடங்கின. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் அந்தந்த பகுதி முக்கிய அலுவலகங்களின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சாலை எல்.ஐ.சி., முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இன்சூரன்ஸ் ஊழியர் சங்க ஜெயராமன் தலைமையில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇத்தாலிய சமையலறை சாதனங்கள் அறிமுகம்\nபெங்களூரு: ஸ்டோவ்கிராப்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ‘கில்மா ஸ்பாக்னோ குசின்‘ என்ற பெயரில் இத்தாலிய தயாரிப்பு சமையலறை சாதனங்களை, சந்தையில் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ளது. பெங்களூரை தலைமையகமாக கொண்டு செயல் படும் ஸ்டோவ்கிராப்ட் நிறுவனம், ஏற்கனவே பீஜியான் மற்றும் கில்மா ஆகிய பெயர்களில், பல நவீன சமையலறை சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் கில்மா, ஸ்பாக்னல் குசின் என்ற இத்தாலிய நிறுவனத்துடன் இணைந்து, பல புதிய சமையலறை சாதனங்களை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. கில்மா ஸ்பாக்னல் குசின் அறிமுகப் படுத்தியுள்ள ஓவன்கள், டிஷ்வாஷர்கள் உட்பட பல சாதனங்கள், சிறந்த இத்தாலிய வடிவமைப்புடன், இந்திய சமையலறை தேவைகளை பூர்த்தி செய் யும் வகையில் உள்ளன. இவை அனைத்தும் இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப் பட்டவை. இந்த சாதனங்களின் விலை 1.99 லட்சம் ரூபாய் முதல் 35 லட்சம் ரூபாய் வரை உள்ளன.\nசிட்டி குரூப்பின் ஐடி நிறுவனம் விப்ரோ வசம்\nஅமெரிக்காவின் பெரிய வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் இந்தியாவில் மும்பை மற்றும் சென்னை நகரங்களில் நடத்தி வந்த ஐடி நிறுவனங்களை விப்ரோ நிறுவனத்திற்கு 127 மில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது. சிட்டி டெக்னாலஜி சர்வீசஸ் என்ற அந்த நிறுவனம் தற்போது விப்ரோவின் கைவசம் வந்துள்ளது.\nசி��்டி குரூப் வங்கியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாக ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. செலவினங்களை குறைக்கும் வழி மற்றும் தனது மற்ற பத்திர சொத்துக்களையும் விற்று வந்தது அந்த வங்கி. தற்போது இந்தியாவில் நடத்தி வந்த தனது ஐடி நிறுவனத்தை விப்ரோ நிறுவனத்திற்கு 127 மில்லியன் டாலர்களுக்கு விற்றுள்ளது. இந்த நிறுவனங்கள் சென்னை மற்றும் மும்பையில் உள்ளன. இந்த நிறுவனங்களில் மொத்தம் 1600 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். சிட்டி குரூப்பின் உயரதிகாரி தெரிவிக்கையில் “ஐடி சர்வீஸ் பிரிவில் இருந்து சில காலம் கவனத்தை திருப்புவது என்றும், வங்கி பிரிவுகளில் கவனம் செலுத்துவது என்று முடிவு செய்துள்ளோம். விப்ரோ நிறுவனம் ஐடி பிரிவுகளை திறம்பட செயல்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு தேவையான மென்பொருட்களை விப்ரோ செய்து கொடுக்க உள்ளது” என்றார். விப்ரோ நிறுவனம் 6 வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த 127 மில்லியன் டாலர் மொத்தமாக சிட்டி குரூப் நிறுவனத்திற்கு தரப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.\nஅமெரிக்க அரசு கடந்த மாதம் சிட்டி குரூப் நிறுவனத்திற்கு 20பில்லியன் டாலர் கடனுதவி செய்ய முன்வந்தது. இதற்கு முன்னர் சிட்டி குரூப் தனது மற்றொரு ஐடி பிரிவான CGSL ஐ, டி.சி.எஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து விற்றது குறிப்பிடத்தக்கது. சிட்டி குரூப்பின் ஐடி நிறுவனத்தின் ஊழியர்கள் 32 நாடுகளில் இருக்கும் பல்வேறு பிரிவுகளுக்க்கான வேலைகளுக்கு அமர்த்தப்படுவார்கள் என்று விப்ரோ நிறுவன செய்திகள் தெரிவித்துள்ளன.\nரயில்வே சரக்குப் போக்குவரத்து வருவாய் அதிகரிப்பு\nநட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் சரக்குப் போக்குவரத்து வாயிலாக ரயில்வேத் துறை ரூ.33,638 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.\nஇது கடந்த ஆண்டு இதே காலத்தில் கிடைத்த வருவாயான ரூ.29,417 கோடியைவிட 14.35 விழுக்காடு அ‌‌திகமாகு‌ம்.\nநட‌ப்பா‌ண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 534.60 மில்லியன் டன் சரக்கு ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்டது. இது சென்ற ஆண்டைவிட 6.45 விழுக்காடு கூடுதலாகும்.\nகட‌ந்த மாதத்தில் மட்டும் சரக்குப் போக்குவரத்து வா‌யிலாக ரயில்வேத் துறைக்கு ரூ.4,082 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 31.33 மில்லியன் டன் நிலக்கரி எடுத்துச் சென்றதன் மூலம் ரூ.1,658 கோடியும், ஏற்றுமதி இரும்புத்தாது மூலம் ரூ.499 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது எ‌ன்று ர‌யி‌ல்வே அமை‌ச்சக‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.\n23.12.08:மாலைத்துளிகள்\t24.12.08 கட்டுரை:குழந்தைகளுக்கு வாசித்தலில் ஏற்படும் பிரச்சனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/06/19063431/In-Snub-To-Centre-Mamata-Banerjee-To-Skip-PMs-AllParty.vpf", "date_download": "2019-10-15T02:05:06Z", "digest": "sha1:REUUPGKMAC7XOHXLNZAALAATARRLS7C6", "length": 17679, "nlines": 152, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Snub To Centre, Mamata Banerjee To Skip PM's All-Party Meet Today || டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது + \"||\" + In Snub To Centre, Mamata Banerjee To Skip PM's All-Party Meet Today\nடெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது\n‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.\nநாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் நிலையை உருவாக்க வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.\nஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துகிறபோது கீழ்க்காணும் நன்மைகள் கிடைக்கும்.\n* அடிக்கடி தேர்தலை சந்திப்பதால் ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படுகிறது.\n* அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஆசிரியர்களை அவ்வப்போது தேர்தல் பணிக்கு அமர்த்தும் நிலையை குறைத்துக்கொள்ள முடியும்.\n* அடிக்கடி தேர்தல் நடத்துவதால் ஏற்படுகிற நேரம் வீணாவது தவிர்க்கப்பட்டு விடும்.\n* நாட்டிலும், எல்லையிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிற பாதுகாப்பு படையினரை தேர்தல் பணிகளில் அடிக்கடி ஈடுபடுத்தும் நிலை வராது.\n* அடிக்கடி தேர்தல் வருகிறபோது, நடத்தை விதிகளை அமல்படுத்துவதால் புதிய வளர்ச்சித்திட்டங்களை அறிவிப்பதிலும், வளர்ச்சிப்பணிகளை தொடங்குவதிலும் தடங்கல்கள் ஏற்படும்.\nஇப்படி ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்தும் முடிவில் பிரச்சினைகளும் உள்ளன.\n* ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதில் அனைத்துக்கட்சிகள் இடையே கருத்து ஒற்றுமை ஏற்படவில்லை.\n* அரசியல் சாசன சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.\nஇது தொடர்பாக விவாதிப்பதற்காக டெல்லியில் இன்று (புதன்கிழமை) அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை பிரதமர் மோடி கூட்டி உள்ளார்.\nஅவரது தலைமையில் நடக்கிற கூட்டத்துக்கு, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள அனைத்துக்கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷி அழைப்பு அனுப்பி உள்ளார்.\nஇன்று பிற்பகல் 3 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த கூட்டம் நடக்கிறது.\nஇதில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்று சொல்கிற விதத்தில் நாடாளுமன்றத்துக்கும், எல்லா மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றிய அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தெரியவந்து விடும்.\nஇந்த கூட்டத்தில், 2022-ம் ஆண்டு நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவது பற்றியும், மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தின கொண்டாட்டம் குறித்து விவாதிக்கப்படும்.\nஇந்த கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி புறக்கணிக்கிறார். இது தொடர்பாக அவர் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோ‌ஷிக்கு நேற்று ஒரு அவசர கடிதம் எழுதினார்.\nஅதில் அவர் ஒரே நாடு, ஒரே தேர்தல் விவகாரத்தில் அவசர அவசரமாக முடிவு எடுக்காமல், அதற்கு பதிலாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.\nஅனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வது தொடர்பாக ஒரு நிலைப்பாட்டை எடுப்பதற்கு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் நேற்று நடந்தது.\nஇதில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு விவாதித்தனர்.\n1. பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nபெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.\n2. 700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை பிடித்த போலீசார்\n700 போலீசார்... 200 சிசிடிவி பதிவுகள்... பிரதமர் மோடியின் அண்ணன் மகளிடம் வழிப்பறி செய்த திருடர்களை 24 மணி நேரத்தில் போலீசார் கண்டுபிடித்தனர்.\n3. பிரதமர் மோடி உறவினரிடம் கொள்ளை; ஒருவர் கைது\nபிரதமர் மோடியின் சகோதரி மகளிடம் நடந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.\n4. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\nடுவிட்டரில் 'திரும்பி செல்லாதீர் மோடி' என்ற பொருள்படும் வகையிலான ஹேஷ்டேக் டிரெண்டானது.\n5. தமிழகம்-சீனா இடையே கலாசார, வர்த்தக உறவு பிரதமர் மோடி பேச்சு\nதமிழகத்துக்கும், சீனாவுக்கும் இடையே கலாசார, வர்த்தக உறவு இருந்து வருவதாக பிரதமர் மோடி கூறினார்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. விசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/13145935/MS-Dhoni-may-enter-politics-after-retiring-from-cricket.vpf", "date_download": "2019-10-15T02:13:13Z", "digest": "sha1:5Z32CJSV3J3UK73AINUBA6Y7ZUTO65YW", "length": 15485, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "MS Dhoni may enter politics after retiring from cricket, hints BJP leader Sanjay Paswan || ஓய்வுக்கு பிறகு அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் டோனி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஓய்வுக்கு பிறகு அரசியல்வாதி அவதாரம் எடுக்கும் டோனி\nஓய்வுக்கு பின் டோனி பாரதீய ஜனதாவில் சேரலாம் என பாரதீய ஜனதா தலைவர் சஞ்சை பஸ்வான் கூறினார்.\nஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்தவர் எம்.எஸ்.டோனி. ஓய்வுக்கு பிறகு டோனி அரசியலில் ஈடுபடலாம் என கூறப்படுகிறது. அவர் பாரதீய ஜனதாவில் சேரலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த உறுதியான தகவல்கள் இல்லை. ஜூலை 7ம் தேதியுடன் டோனிக்கு 38 வயது ஆகிறது.\nஏற்கனவே பாரதீய ஜனதாவில் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கிழக்கு டில்லியில் இருந்து எம்.பி.யாகி விட்டார். அதே பாணியில் டோனியையும் கொண்டு வரும் வேலைகளை பாஜக செய்ய துவங்கி விட்டது. டில்லி பா.ஜ. எம்.பி.யான மனோஜ் திவாரி, டோனிக்கு நெருக்கமானவர்.\nகடந்த தேர்தல் பிரசாரத்தின் போது கூட, டோனியை ஒரு முறை அமித்ஷா சந்தித்து பேசினார். அப்போது இருந்தே, பாஜக வில் டோனி சேருவார் என்ற பேச்சு அடிபடத் துவங்கியது. ஏற்கனவே இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்திய பாஜக மூத்த நிர்வாகிகளிடம், உலக கோப்பை முடியும் வரை பொறுத்திருக்குமாறு டோனி கேட்டுக்கொண்டதாகவும் கூறப்பட்டது.\nஇதுகுறித்து ஜார்க்கண்ட் மாநில பாஜக, டெல்லி தலைமை பாஜகவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅதில் கடந்த 2000-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து பாஜகவை சேர்ந்தவர்களே இங்கு அதிகமுறை முதல்வர்களாக இருந்துள்ளனர். சில தருணங்களில் பாஜகவின் ஆதரவோடு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக இருந்துள்ளனர். இதன் காரணமாக கடந்த 20 ஆண்டுகளாக மாநிலம் நம்முடைய வசமே உள்ளது.\nவிரைவில் வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தலிலும் அதை நாம் தொடர வேண்டும். ஆனால், தொடர்ச்சியாக மாநிலத்தில் நாம் வெற்றிபெற்று வரும் சூழ்நிலையில், அரசுக்கு எதிரான மனநிலையை பொதுமக்கள் வெளிப்படுத்த வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. மேலும், நாடு முழுவதும் காங்கிரஸ் பெற்ற தோல்வியினால் ஏற்பட்ட பொதுமக்களின் அனுதாபம் சட்டப்பேரவை தேர்தலில் எதிரொலித்தால் ��ம்முடைய வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகும்.\nஎனவே, இவை அனைத்தையும் மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், மாநிலத்தில் அசைக்க முடியாத ஆதரவு உள்ள டோனியை நம்முடைய கட்சியின் சார்பாக களம் இறக்கினாலோ அல்லது முதல்வர் வேட்பாளராக முன் மொழிந்தாலோதான் எளிதாக நாம் வெற்றி பெறலாம். அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கினால், யாரும் எதிர்பாராத வகையில் பிரமாண்டமாக வெற்றியை மாநிலத்தில் பெறலாம் என கூறப்பட்டு உள்ளது.\nஇந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சை பஸ்வான் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது:-\nஓய்வுக்கு பின் மகேந்திர சிங் டோனி அரசியலில் சேர வாய்ப்பு உள்ளது. இது குறித்து அவரிடம் நீண்ட நாட்களாக பேச்சு நடத்தி வருகிறோம். இருப்பினும் அவர் ஓய்வு பெற்ற பின்னரே இது குறித்து முடிவு எடுக்கப்படும். டோனி எனது நண்பர், டோனி உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர் எனவும், கட்சியுடன் இணைந்து செயல்படுவது குறித்து விவாதங்கள் நடந்து வருகின்றன என்றும் கூறினார்.\nவாஜ்பாய் அமைச்சரவையில் சஞ்சை பஸ்வான் மனிதவள மேம்பாட்டு இணை அமைச்சராக இருந்தவர் ஆவார்.\n1. டோனி ஓய்வு பெறும் முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் -ஷிகர் தவான்\nஎம்.எஸ்.டோனி பல முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார், அவர் ஓய்வு முடிவை அவரிடமே விட்டு விடுங்கள் என்று ஷிகர் தவான் கூறி உள்ளார்.\n2. அம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடி: டோனி - ஷாக்‌ஷி டோனிக்கு சிக்கல் ஏற்படுமா\nஅம்ராபாலி கட்டுமான நிறுவன மோசடியில் டோனி மனைவி ஷாக்‌ஷி டோனி விசாரணைக்கு உட்படுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. ��ிசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. டுவிட்டரில் டிரெண்டான 'திரும்பி செல்லாதீர் மோடி' ஹேஷ்டேக்\n2. 48 ஆயிரம் பேர் பணிநீக்கம் தெலுங்கானாவில் பஸ் டிரைவர் தீக்குளித்து தற்கொலை தீவிரமாகும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்\n3. கர்தார்பூர் வழித்தடத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி-ஹர்சிம்ராத் கவுர் பாதல்\n4. மாமல்லபுரத்தில் கடலோடு உரையாடியதை கவிதை ஆக்கிய மோடி டுவிட்டரில் பகிர்ந்தார்\n5. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/political/tamilnadu-news/--hero---ex--army-man---ex-army-man-becomes-hero-in-single-day-manamadurai-bank78681/", "date_download": "2019-10-15T02:51:11Z", "digest": "sha1:NVJLNTTUCAFR6AXQC4G2Y5Q5M5C66OVM", "length": 4350, "nlines": 119, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் மன்னிப்பு கேட்ட கவினை அசிங்கப்படுத்திய நடிகை மதுமிதா | Madhumitha Slams Kavin\nயாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதா நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் | Yaaradi Nee Mohini Chaitra Reddy\nசற்றுமுன் 40 வயதில் பிரபல நடிகை செய்த காரியம் கணவர் அதிர்ச்சி | Latest Cinema News\n மதுமிதாவை கழுவிஊற்றிய அபிராமி | Bigg Boss Abirami Slams Madhumitha\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிக்கும் முதல் படம் எது தெரியுமா\nசர்ச்சை நாயகி பிக்பாஸ் மீராமிதுன் சற்றுமுன் வெளியிட்ட பகீர் வீடியோ | Meera Mithun Video\nசற்றுமுன் கவினால் சாண்டிக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Kavin, Sandy | Vijay Tv\nமானாம்துரையில் தைரியமாக செயல்பட்டு , உயிரை காப்பாற்றி ஒரே நாளில் Hero ஆன முன்னாள் இராணுவ வீரர் \nமேலும் எங்களை ஊக்கப்படுத்த like & subscribe செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/katha-katha-kaanaangatha-song-lyrics/", "date_download": "2019-10-15T01:58:09Z", "digest": "sha1:H6ONMTUJNYXO3PLUS4XEGEJFXVLKVGAW", "length": 10332, "nlines": 310, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Katha Katha Kaanaangatha Song Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : மணி ஷர்மா\nஆண் : கத்த கத்த கானாங்கத்த\nபெண் : என்னை தொட்டு\nதொட்டு நீ ஒரு தூண்டில்\nஆண் : அலை ஓரமாய்\nபெண் : மடி மீதிலே\nஆண் : கத்த கத்த ஹேய்\nஆண் : கொண்ட மேல\nஆண் : வஞ்சி வஞ்சி நீ\nஆண் : கத்த கத்த கானாங்கத்த\nகத்த கத்த கானாங்கத்த ஹேய்\nஆ ஆ ஆ ஆ\nஆண் : ஐயர் பொண்ணு\nபெண் : ஆக்கி வச்ச\nஆண் : விண்ணை விட்டு\nபெண் : இது கத்த\nபெண் : ஏய் கத்த கத்த\nஆண் : இங்கு காத்திருக்கு\nகுழு : ஹோய் ஹோய்\nகுழு : ஹோய் ஹோய்\nகுழு : ஹோய் ஹோய்\nகுழு : ஹோய் ஹோய்\nஆண் : அலை ஓரமாய்\nபெண் : மடி மீதிலே\nஆண் : கத்த கத்த\nபெண் : ஏய் கத்த\nஆண் : கத்த கத்த\nஆண் & பெண் : கத்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/834967.html", "date_download": "2019-10-15T01:17:00Z", "digest": "sha1:OKTD6RFMUSFLYN7KRKT25HQZR7IOUMNJ", "length": 5984, "nlines": 56, "source_domain": "www.tamilcnn.lk", "title": "அநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா", "raw_content": "\nஅநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா\nApril 15th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nகேரள கஞ்சா ஒரு தொகையை அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் வீடொன்றை சோதனைக்குட்படுத்திய வேளையில் ஒன்றரை கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் பல வருட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை இன்று அனுராதபுரம் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்\nசம்பவம் தொடர்பில் அனுராதபுரம் பொலிஸ் தலைமையகத்தின் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்\nஐ.தே.க.வுக்குள் உள்ள குழப்பமே கோட்டாவை இலகுவாக வெற்றியடையச் செய்யும் – சுசில்\nவவுனியாவில் கோர விபத்து – 9 பேர் படுகாயம்\nசிறுபான்மையினரின் விடயத்தில் தற்போதைய அரசாங்கமே அதிக அக்கறை செலுத்துகிறது: இந்தியாவில் ஹக்கீம்\nசராவின் நிதியில் வேலணை விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள்\nகோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது\nதமிழ் மக்களின் ஆதரவுக்காக கூட்டமைப்பை சந்திக்க கங்கணம் கட்டும் வேட்பாளர்கள்\nபண்டார வன்னியனின் நினைவுதின நிகழ்விலிருந்து சாந்தி சிறிஸ்கந்தராஜா வெளிநடப்பு\nகூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு இந்தியாவுக்குப் பயணம்\nவாக்குறுதிகளை நிறைவேற்ற மைத்திரிக்கு கால அவகாசம்\nஐ.தே.க.வுக்குள் உள்ள குழப்பமே கோட்டாவை இலகுவாக வெற்றியடையச் செய்யும் – சுசில்\nவவுனியாவில் கோர விபத்து – 9 பேர் படுகாயம்\nசிறுபான்மையினரின் விடயத்தில் தற்போதைய அரசா���்கமே அதிக அக்கறை செலுத்துகிறது: இந்தியாவில் ஹக்கீம்\nசராவின் நிதியில் வேலணை விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள்\nகோட்டாவின் இலங்கை குடியுரிமை குறித்து மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%B5%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2019-10-15T01:53:54Z", "digest": "sha1:PUNVZVZXFZZ7XLZYK4C2G2XAHVTAWPO3", "length": 7994, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | நான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா Comedy Images with Dialogue | Images for நான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா comedy dialogues | List of நான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா Funny Reactions | List of நான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா Memes Images (2865) Results.\nநான் எதுக்காக உன்ன வர சொன்னேன் தெரியுமா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nஇவனா கான்ஸ்டபிளா போயிட்டு இன்ஸ்பெக்டரா வரான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nஷட் அப் யுவர் ப்ளடி மவுத்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nஉனக்குத்தான் வெள்ளையடிக்க தெரியுமா சுண்ணாம்பு சட்டிக்குள்ள தலைய விட்டேன் தலை வெள்ளையாயிருச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:21:42Z", "digest": "sha1:7RTOD44LEHOQKMBYXYIENVUFLMUYRD2A", "length": 10572, "nlines": 91, "source_domain": "tamilthamarai.com", "title": "பஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு |", "raw_content": "\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்மேந்திரப் பிரதான் கோரிக்கை\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nபஞ்சாப் முதல்வர் மருமகன் மீது வழக்கு\nபஞ்சாப் மாநில முதல்வர், அமரீந்தர் சிங்கின் மருமகன் துணைஇயக்குனராக உள்ள, உ.பி.,யைச் சேர்ந்த சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கிக்கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக, சிபிஐ., வழக்கு பதிவுசெய்துள்ளது இங்குள்ள சிம்போலியைச் சேர்ந்த, தனியாருக்கு சொந்தமான சிம்போலி சர்க்கரை ஆலை நிறுவனம், வங்கியில் கடன்வாங்கி மோசடி செய்ததாக, சிபிஐ., வழக்குபதிவு செய்தது. இதில், பஞ்சாப் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, அமரீந்தர் சிங்கின் மருமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ள தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து, சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது:\nசிம்போலி சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு, ஓரியன்டல் பேங்க் ஆப்காமர்ஸ், 2011ல், 150 கோடி ரூபாய் கடன் அளித்தது. ஆலைக்கு கரும்புவழங்கிய விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, சிறப்பு திட்டத்தில் இந்தக்கடன் வழங்கப்பட்டது.ஆனால், இந்தப்பணம் விவசாயிகளுக்கு தரப்பட வில்லை. இதற்கிடையே, 2015, மார்ச்சில், இந்தக்கடன், வாராக் கடனாக மாறியது.இந்தப் பணத்தை, நிறுவனம் வேறு வழியில் செலவிட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, 2015, ஜூனில், மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், பழையகடனை அடைப்பதற்காக, சர்க்கரை ஆலை நிறுவனத்துக்கு, 2015ல், 110 கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றொருகடனை, ஓரியன்டல் வங்கி வழங்கியுள்ளது; இதுவும் வாராக்கடனாகி உள்ளது. இந்த நிறுவனம், 109 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக, கடந்தாண்டு நவம்பரில், ஓரியன்டல் வங்கி புகார்கூறியது.அதனடிப்படையில், முதல்கட்ட விசாரணைக்குப் பின், அந்தநிறுவனம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. நேற்று முன்தினம், டில்லி மற்றும், உ.பி.,யில் பல்வேறு இடங்களில் அதிரடிச்சோதனை செய்யப்பட்டது.இந்த சர்க்கரை ஆலை நிறுவனத்தின், உயர் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், அந்தசர்க்கரை ஆலையின் துணை இயக்குனராக உள்ள, குர்பால் சிங், பஞ்சாப் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அமரீந்தர் சிங்கின் மகள் இந்தர்கவுரின் கணவர். இவர், எட்டுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இயக்குனராக உள்ளதும் தெரிய வந்துள்ளத���.இவ்வாறு அவர்கள் கூறினர்.\nநேரில் தன்னை சந்திக்க சிபிஐ இயக்குனர்களுக்கு பிரதமர் சம்மன்\nகார்த்திக்கு சொந்தமான, 54 கோடி ரூபாய் சொத்துக்களை,…\n10,000 கோடி மோசடி திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி கைது\nரோடோமேக் அதிபர் விக்ரம்கோத்தாரி கைது\nதேசியவங்கிகளை கொள்ளையடித்த கட்சி காங்கிரஸ்\nசிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே கட்டாயவிடுப்பு\nஎதிரியாகவே இருக்க வேண்டும் என்றில்லை� ...\nமாமல்லபுரத்தில் இந்தியா, சீனா ஆட்சியாளர்கள் மத்தியிலான அதிகார பூர்வமற்ற 3 நாள் தொடர் பேச்சுவார்த்தை தமிழகத்துக்கு பெருமை, பிரதமர் நரேந்திர மோடியின் ராஜ தந்திரத்துக்கு பெரும் வெற்றி, ...\nஎரிபொருட்களை ஜிஎஸ்டியில் சேர்க்க தர்ம ...\n25 லட்சம் கோடி மதிப்பில் கிராமப்புற உள� ...\nபிரதமர் மோடியின் கடலோர கவிதை\nஎனக்கு மிகவும் உதவியாக உள்ள அக்குபிரஷ� ...\nமோடி- ஜின்பிங் பலன்தான் என்ன\nசெம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு ...\nஅறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் ...\nஇது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B0%E0%AF%82-40-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-1-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-10-15T01:01:56Z", "digest": "sha1:XYA3TC3GVOQUZ6XVJ6LRUALHUQR567F7", "length": 8981, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு | Chennai Today News", "raw_content": "\nரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு\nசிறப்புப் பகுதி / நிகழ்வுகள் / வேலைவாய்ப்பு\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nபிரதமர் குப்பை அள்ளியதை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் மீடியாக்கள்\nரூ.40 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் முதல் சம்பளம்: ஒரு அசத்தல் வேலைவாய்ப்பு\nரூ.40 ஆயிரம் சம்���ளத்தில் இந்திய உணவுக் கழகத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதால் தகுதியும் திறமையும் உள்ளவர்கள் மிஸ் செய்யாமல் விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது\nநமது தேசத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களிள் ஒன்றாக விளங்கும் இந்திய உணவுக் கழகத்தின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் வட-கிழக்கு மண்டலங்களில் 304 மேலாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்த பதவிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவடக்கு மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள காலியிடங்கள் விவரம்:\nசம்பளம்: ரூ. 40 ஆயிரம் முதல் ரூ.1,40,000 வரை\nஆன்லைன் தேர்வு, எழுத்து தேர்வு உண்டு\nஇந்த பணிகுறித்த மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள https://www.recruitmentfci.in/category_two_main_page.phplang=en என்ற இணையதளம் சென்று தெரிந்துகொள்ளவும்.\nஎங்க ஊரு குளத்தை காணோம்: கிராம மக்கள் நீதிமன்றத்தில் மனு\nரூ.10 கோடி சம்பளம், சிங்கிள் பேமெண்ட்: நயன் கண்டிஷனுக்கு ஓகே சொன்ன அண்ணாச்சி\nமின்சார வாரியத்தில் 500 காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்\nமெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம்: மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் முக்கிய அறிவிப்பு\nஉதவிப்பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே உள்ளது: முந்துங்கள்…\n2 மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றவருக்கு 10 நாள் ஜெயில்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nராஜீவ் காந்தியை கொல்ல முடிந்த சீமானால் ராஜபக்சேவை ஏன் கொல்ல முடியவில்லை: நெட்டிசன்கள் கேள்வி\nஒரே நாளில் 14 மில்லியன் பேர் மாமல்லபுரத்தை கூகுளில் தேடிய அதிசயம்\nமன்மோகன்சிங் பொருளாதார திட்டம் தான் பெஸ்ட்: நிர்மலா சீதாரமன் கணவர்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/05/21052016.html", "date_download": "2019-10-15T02:05:12Z", "digest": "sha1:WAGCMELPM7KFMVOVDBC6Z2DRFAZ6L7LK", "length": 25112, "nlines": 178, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு ! ! ! 21.05.2016", "raw_content": "\nதிருவெண்காட்டில் முன்வினைப் பயன் நீங்கி இன்பம் பெற வைகாசி விசாக வழிபாடு \nகாசி விசாகத் திருநாள் அன்று விரதம் மேற்கொண்டு முருகப் பெருமானை வழிபட்டு வந்தால் முன்வினைப் பயன் நீக்கி இன்பம் வழங்குவார் என்று புராணம் கூறுகிறது. இது குறித்து புராணம் கூறும் ஒரு நிகழ்வு:\nபராசர முனிவருக்கு ஆறு குழந்தைகள். இந்த அறுவரும் ஒருநாள் நீர்நிலையில் குளிக்கும்போது நீரினை அசுத்தம் செய்து தங்கள் மனம் போனபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்து வந்த ஜீவன்களான மீன்கள், தவளைகள் மிகவும் துன்பப்பட்டன. அதனைக் கண்ட முனிவர், \"நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும். நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.\n\"திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் பரிவார மூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ கஐவல்லி மகாவல்லி சமேத செந்தில்நாதர்\"\nஆனாலும் தந்தைச் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் அந்தக் குழந்தைகள். அதனால் மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் \"மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். அவர்கள் ஆறு மீன்களாக மாறி அந்த நீரில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தனர்.\nஒருசமயம், சிவலோகத்தில் பார்வதி தேவி, முருகப்பெருமானுக்கு ஞானப்பாலை ஒரு தங்கக் கிண்ணத்தில் வைத்து ஊட்டும்போது அதிலிருந்து ஒரு சொட்டு பூலோகத்தில் பராசர முனிவரின் குழந்தைகள் மீன்களாக வாழும் குளத்தில் விழுந்தது. அதை அந்த மீன்கள் பருகியதால் ஆறு பேரும் முனிவர்களாக மாறினார்கள். ஆறு முனிவர்களும் சிவபெருமானுக்கு நன்றி செலுத்தும்விதமாக மீண்டும் வழிபட்டபோது \"\"நீங்கள் ஆறு பேரும் திருச்செந்தூர் சென்று தவம் செய்யுங்கள், அங்கு முருகக் கடவுள் அருள்புரிவார்'' என்று அசரீரி ஒலித்தது. அதன்படி அனைவரும் திருச்செந்தூர் சென்று தவம் மேற்கொண்டனர்.\nபராசரரின் மகன்களுக்கு திருச்செந்தூரில் முருகப்பெருமான் காட்சிகொடுத்து அருளியதால் இந்நிகழ்வு, வைகாசி விசாகத்தின்போது சிறப்பாக கொண்டாடப்படுகிறது.\nசிவனின் அருளால் ஆறு முனிவர்கள் சாபம் நீங்க, முருகப்பெருமான் அருள்புரிந்த நாள் வைகாசி விசாகம் ஆகும். அன்றைய தினம் முன்வினைப்பயனால் துன்பப்படுபவர்கள் முருகப்பெருமானை வழிபட, துன்பம் நீ���்கி இன்பம் பெறுவர்.\nவிசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகனை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர் தேவதைகளின் கொடுமைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும். இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் மோர், பானகம், தயிர்சாதம் ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுக்கலாம்.\nவைகாசி விசாகம் தான் எமதர்மன் அவதரித்த நாளாகும். இந்நாளில் எமனுக்கு தனிபூஜை செய்வது உண்டு. எம பூஜை செய்வதால் நோய்கள் நீங்கி நீண்ட ஆயுளை அவர் வழங்குவதாக ஐதீகம்.\nவைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை தொழுது வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.\nவைகாசி விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளிக்க வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ள லாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான ‘ஓம் சரவணபவ’, ‘ஓம் முருகா’ என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.\nமுருகன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன்கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் விசேஷம். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறும்.\nவைகாசி விசாக பஞ்சாமிருதம் :\nபழம், தேன், கற்கண்டு என சுவை மிகுந்த ஐந்து பொருட்களை சரியான கலவையில் சேர்த்து செய்வதே பஞ்சாமிர்தம் ஆகும். நமது ஊரில் எத்தனையோ சிறந்த மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் இருந்த போதும் அமிர்தம் என்ற பெயர் தாங்கும் தகுதி பஞ்சாமிர்தம் ஒன்றிற்கே கொடுக்கப்பட்டுள்ளது. பழனியைச் சுற்றி உள்ள நிலப்பரப்பில் விளையும் பழத்தின் சுவையே பஞ்சாமிர்தத்தின் அடி நாதமாகும். வித விதமான பிரசாதங்களை ஆண்டவனுக்குப் படைத்தாலும் பஞ்சாம���ர்தம் போல் ஆகுமா வைகாசி விசாகத்தன்று பஞ்சாமிர்தம் செய்து முருகனுக்கு நிவேதனம் செய்து முருகன் திருவருளோடு பஞ்சாமிர்தத்தை சுவைத்து மகிழ்வோம்.\nவெல்லம் - ஒன்றரை கப்\nகல்கண்டு - அரை கப்\nஉலர்ந்த திராட்சை - 25\nதேன் - 5 தேக்கரண்டி\nஏலக்காய் பொடி - அரை தேக்கரண்டி.\nமலை வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும். பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு நறுக்கிய பேரீச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும். அத்துடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்தால் சுவையான பழனி பஞ்சாமிர்தம் தயார்.\n\"தெய்வீக மணம் கமழும் பொழில் சூழ்ந்த திருவெண்காடு மண்டைதீவு பற்றி தெரிந்து கொள்வோம்.\"\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nௐ||ௐ||ௐ --------- திருச்சிற்றம்பலம் --------- ௐ||ௐ||ௐ\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்��்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/shops/5b16614bcb0e62000192518a", "date_download": "2019-10-15T02:43:47Z", "digest": "sha1:24T6RWTHLB2YH5VX36U2IDZT7BEWM65W", "length": 9146, "nlines": 152, "source_domain": "ikman.lk", "title": "DigitZoneLanka", "raw_content": "\nமேலும் இக் கடை பற்றிய விபரங்கள்\nஅனைத்து விளம்பரங்களும் DigitZoneLanka இடமிருந்து (64 இல் 1-25)\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்��ொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஇன்று திறந்திருக்கும்: 4:30 பிற்பகல் – 8:00 பிற்பகல்\n0775400XXXதொலைப்பேசி இலக்கத்தை பார்க்க அழுத்தவும்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/science/03/213048?ref=section-feed", "date_download": "2019-10-15T02:24:28Z", "digest": "sha1:MJVJLFD4XL43ZZNKL35MDUH6AQXGCL6R", "length": 9382, "nlines": 141, "source_domain": "news.lankasri.com", "title": "வரலாற்றில் முதல் முறை..! விண்வெளியில் வீராங்கனைகள் செய்யப்போகும் சாகசம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n விண்வெளியில் வீராங்கனைகள் செய்யப்போகும் சாகசம்\nசர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் இரண்டு வீராங்கனைகள், வீரர்களின் துணையின்றி விண்வெளியில் தனியாக நடக்க உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.\nஅமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை விண்வெளியில் அமைத்துள்ளன. அங்கு பல்வேறு விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஇந்த வீரர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மையத்தை விட்டு வெளியே சென்று, விண்வெளியில் நடந்து வேலை செய்வார்கள். அப்போது பராமரிப்பு பணிக��ையும் மேற்கொள்வார்கள். ஆனால், இவ்வாறு பணிகளை மேற்கொண்டவர்கள் ஆண் விண்வெளி வீரர்களாக மட்டுமே இருந்து வந்தார்கள்.\nஇதுவரை 1965ஆம் ஆண்டில் இருந்து 213 வீரர்கள் விண்வெளியில் நடந்து இருக்கிறார்கள். இவர்களுடன் 14 வீராங்கனைகள் மட்டுமே இணைந்து விண்வெளியில் நடந்திருக்கிறார்கள். எனினும் தனியாக வீராங்கனைகள் மட்டுமே சென்றதில்லை.\nஇந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி, முதல் முறையாக இரண்டு விண்வெளி வீராங்கனைகள் மட்டும் விண்வெளியில் நடந்து ஆய்வு மையத்தின் வெளியில் உள்ள பேட்டரிகளை மாற்றுவதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் விண்வெளி ஆடை பற்றாக்குறை காரணமாக அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டது.\nஇதனால் கிறிஸ்டினா கோச் மற்றும் ஆன் மெக்லைன் ஆகிய 2 வீராங்கனைகளும் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பின்னர் தற்போது நாசா ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, கிறிஸ்டினா கோச் மற்றும் ஜெசிகா மெயிர் ஆகிய இரண்டு வீராங்கனைகள் வருகிற 21ஆம் திகதி, வீரர்களின் துணையின்றி விண்வெளியில் தனியாக நடந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வு நடக்கும் பட்சத்தில், புதிய வரலாற்று சாதனையாக இது அமையும். மேலும் பெண்களுக்கு பெருமை சேர்க்கும் ஒரு நிகழ்வாகவும் இது அமையும் என்று கூறப்படுகிறது.\nமேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/natural-and-brand-for-minister-velumani-pvtgok", "date_download": "2019-10-15T01:10:20Z", "digest": "sha1:WHIJUUS5EKYWNFV6U6LMEC3MW4BYY3RM", "length": 10165, "nlines": 136, "source_domain": "tamil.asianetnews.com", "title": "அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கிய பிராண்டிங் டீம்... கலக்கத்தில் அரசியல் கட்சிகள்!!", "raw_content": "\nஅமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கிய பிராண்டிங் டீம்... கலக்கத்தில் அரசியல் கட்சிகள்\nதென்னிந்தியாவில் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் பிராண்டிங் டீம் , அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கியுள்ளது தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுவரை கண்டிராத அளவுக்கு தமிழகம் மிக மோசமான குடிநீர் பஞ்சத்தை சந்தித்து வருகிறது. மழைதான் கைகொடுக்கவில்லை என்றால், நாம் அதிகம் நம்பியிருந்த நிலத்தடி நீரும் கைவிரித்தது.\nசெல்போன் எடுத்தவுடன் ஹலோ சொல்வது போல, உங்கள் வீட்டில் தண்ணீர் இருக்கிறதா, தண்ணீர் வருகிறதா என்ற கேள்விகளே கணைகளாகத் தொடுக்கப்பட்டன. கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது மக்களின் இயல்புதானே. இப்போதுதான் நீர்நிலைகளை தூர்வாறுவதும், மழை நீர் சேகரிப்புக்கான அமைப்புகளை ஏற்படுத்துவதும் என்று பரபரப்பாக செயல்படுகிறார்கள்.\nஇந்த நிலையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழக மக்களுக்கு விடியோ மூலம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில், இறைவன் கொடுத்த கொடை மழை, அந்த மழை நீரை சேகரிப்பது அவசியம். தமிழக அரசும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்தி வருகிறது.\n200 சதுர அடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீர் சேகரிக்கப்பட்டால், ஒரு குடும்பம் ஒரு வருடத்துக்குத் தேவையான நீரை சேமித்து வைக்கலாம்.\nதமிழக மக்கள் அனைவரும் மழை நீரை சேமிக்க வேண்டும். இனி பெய்கின்றன ஒரு துளி மழை நீர் கூட வீணாகக் கூடாது. இதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு செயல்படுத்துவோம். மக்கள் மத்தியில் மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மழை நீரை சேமிப்போம். நமக்காக, நாட்டுக்காக, நாளைக்காக என்று வலியுறுத்தியுள்ளார்.\nதேர்தல் வியூகம் உருவாக்குபவர்களில் தேசிய அளவில் பிரபலமான பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம், அதிமுகவிற்கு வேலை பார்ப்பது இன்னும் கன்ஃபாம் ஆகாத நிலையில், தென்னிந்தியாவில் பிரபலமான தேர்தல் வியூகம் வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் பிராண்டிங் டீம் , அமைச்சர் வேலுமணிக்காக களமிறங்கியுள்ளது. வேலுமணியின் இந்த பிரச்சாரம் தமிழக அரசியல் கட்சிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\nகவினின் கடைசி ஆசையைக் கூட நிறைவேற்றாத பிக் பாஸ்.. கமல் மகள் செய்த வேலையால் அதிர்ச்சி..\nதனுஷ் படத்திற்கு வந்த சோதனை.. ஆக்ரோஷத்தில் ரகளை செய்த ரசிகர்கள் வீடியோ..\nபூம் பூம் மாட்டிடம் தலையில் முத்தம் வாங்கிய அமைச்சர் ஜெயக்குமார்... வீடியோ\n100 நாள் கலகலப்பாய் இருந்த சாண்டி.. கடைசி நேரத்தில் பிக்பாஸ் கொடுத்த அதிர்ச்சி..\n100 நாளுக்கு முடிவு கட்டிய பிக் பாஸ்.. தாறுமாறாக அடித்து தூக்கிய முகேன் வீடியோ..\n’முதல்ல எஞ்சாய்மெண்ட் அப்புறம்தான் கல்யாணம்’...ஓப்பன் ஸ்டேட்மெண்ட் கொடுக்கும் நடிகை...\nஅகதிகள் படகு கவிழ்ந்து விபத்து... 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு... 22 பேர் பத்திரமாக மீட்பு..\nஇவ்வளவு நாளா நாமதான் சொல்லிகிட்டு இருந்தோம்.. இப்ப ரோஹித்தே அவரு வாயால சொல்லிட்டாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/new-tata-tigor-gets-two-new-amt-variants-in-india-018109.html", "date_download": "2019-10-15T01:32:32Z", "digest": "sha1:2PKXEKT7GZOWTBMXEIWNIZE3ZHLGVP2B", "length": 20719, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் 2 புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\n10 hrs ago போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\n10 hrs ago மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\n12 hrs ago யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n12 hrs ago பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nNews அம்பேத்கரைப் போல ப��்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் 2 புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்\nடாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் இரண்டு புதிய வேரியண்ட்டுகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில், ஒரு விலை குறைவான தேர்வும் விற்பனைக்கு வந்துள்ளது.\nடாடா டிகோர் காம்பேக்ட் செடான் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலானது எக்ஸ்இசட்ஏ என்ற வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த மாடல் ரூ.7 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வந்தது.\nஇந்த நிலையில், டாடா டிகோர் காரின் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது. விற்பனையை அதிகரிப்பதற்கான முயற்சிகளை டாடா மோட்டார்ஸ் எடுத்து வருகிறது. அதன்படி, டாடா டிகோர் காரின் ஏஎம்டி கியர்பாக்ஸ் மாடலில் இரண்டு புதிய வேரியண்ட்டுகளை அறிமுகம் செய்துள்ளது.\nடாடா டிகோர் காரின் நடுத்தர விலையிலான எக்ஸ்எம்ஏ என்ற வேரியண்ட்டிலும் இப்போது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த வேரேியண்ட்டிற்கு ரூ.6.39 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை விற்பனையில் இருந்து வந்த எக்ஸ்இசட்ஏ வேரியண்ட்டைவிட ரூ.61,000 குறைவான விலையில் இந்த வேரியண்ட் வந்துள்ளது.\nஅடுத்து, மிக அதிகபட்ச வசதிகளை அளிக்கம் டாப் வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும். இந்த எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் என்ற மிக விலை உயர்ந்த வேரியண்ட்டுக்கு ரூ.7.24 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் இருந்த எக்ஸ்இசட்ஏ ஏஎம்டி வேரியண்ட்டை விட ரூ.24,000 மட்டுமே கூடுதல் விலையில் அனைத்து வசதிகளையும் இந்த வேரியண்ட் அளிக்கும்.\nஇந்த இரண்டு புதிய வேரியண்ட்டுகளுமே வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். பட்ஜெட் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த எக்ஸ்எம் ஏஎம்டி வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்��ும். அதிக வசதிகளுடன் வாங்க விரும்புவோருக்கு புதிய எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட் சிறந்த தேர்வாக இருக்கும்.\nMOST READ: நடுரோட்டில் வைத்து சப்-இன்ஸ்பெக்டரை வெளுத்து வாங்கிய துணை ஆணையர்: வைரல் வீடியோ...\nடாடா டிகோர் காரில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. டாடா டிகோர் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வானது பெட்ரோல் மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 84 எச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் வழங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nMOST READ: சேலத்தில் திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த செயல் இதுதான்... பாராட்டு குவிகிறது...\nடாடா எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் வேரியண்ட்டில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். 8 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளது.\nMOST READ: விளையாட்டு விபரீதமான சம்பவம்: கடல் அலைகளில் சிக்கிய மாருதி எர்டிகா கார்... அதிர்ச்சி வீடியோ...\nஇந்த காரில் 15 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள். டியூவல் சேம்பர் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோமேட்டிக் டோர் லாக், எஞ்சின் இம்மொபைலைசர் ஆகிய அம்சங்கள் உள்ளன.\nபோலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nஇந்தியாவில் வாகனங்களின் மாசுவை குறைக்க இதுதான் வழி... டாடா நிறுவனம் கருத்து\nமிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nடாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nடாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த புதிய தகவல்கள்\nபாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nதிறன் வாய்ந்த பேட்டரியுடன் புதிய டிகோர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்\nடார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nஉலக பாதுகாப்புத் தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும் டாடா டியாகோ கார்\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\nசபாஷ்... டாடா எலெக்ட்ரிக் பஸ்களுக்கு கிடைத்த 'பல்க்' ஆர்டர்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #டாடா மோட்டார்ஸ் #tata motors\nஇந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்\nபுக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/maharashtra-cops-taking-action-against-private-vehicles-with-police-press-judge-stickers-018229.html", "date_download": "2019-10-15T01:26:12Z", "digest": "sha1:LOITAVXEBCCXGJSPRVT7NTXJNDUR5ATE", "length": 22597, "nlines": 278, "source_domain": "tamil.drivespark.com", "title": "ஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடி உத்தரவு இதுதான்... கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கிய போலீசார்... - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\n10 hrs ago போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\n10 hrs ago மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\n12 hrs ago யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n12 hrs ago பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவ��� மற்றும் எப்படி அடைவது\nஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடி உத்தரவு இதுதான்... கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கிய போலீசார்...\nஐகோர்ட் பிறப்பித்த அடுத்த அதிரடியான உத்தரவை தொடர்ந்து, போலீசார் கடும் நடவடிக்கையை எடுக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nசாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், உலகிலேயே மிகவும் அபாயரமான சாலைகளில் ஒன்றாக இந்திய சாலைகள் உள்ளன. இங்கு பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகள் எதையும் சரிவர கடைபிடிப்பதில்லை. இந்தியாவில் சாலை விபத்துக்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.\nஇந்தியாவில் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் இரண்டு பேரும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் தமிழகம் உள்பட பல்வேறு பகுதிகளில் இந்த விதிமுறையை பெரும்பாலானோர் பின்பற்றுவதில்லை. இதுதொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.\nஅப்போது தமிழகத்தில் கட்டாய ஹெல்மெட் விதிமுறை முறையாக அமல்படுத்தப்படாததால் நீதிபதிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை தமிழக போலீசார் தொடங்கியுள்ளனர்.\nஇதனிடையே இந்தியாவில் வாகன உரிமையாளர்கள் செய்யும் மற்றொரு விதிமுறை மீறல் தனியார் கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் ஸ்டிக்கர்களை ஒட்டுவதுதான். குறிப்பாக ப்ரஸ், போலீஸ், ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்களுடன் உலா வரும் தனியார் வாகனங்களை சாலைகளில் எளிதாக காண முடியும். இது போன்ற ஸ்டிக்கர்கள் மார்க்கெட்டில் மிக எளிதாக கிடைக்கின்றன.\nபத்திரிக்கை, காவல் மற்றும் நீதி துறைகளில் பணியாற்றுபவர்கள் மட்டுமல்லாது மற்றவர்களும் கூட இத்தகைய ஸ்டிக்கர்களை தங்கள் வாகனங்களில் போலியாக ஒட்டி கொள்கின்றனர். இதன் மூலம் சில சமயங்களில் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் அரங்கேற்றப்படுகின்றன. இதுபோன்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் போக்குவரத்து விதிமுறை மீறல்களில் ஈடுபட்டாலும் கூட சில சமயங்களில் போலீசா��் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றனர்.\nMOST READ: யாருமே எதிர்பார்க்காத அதிரடி... பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு 'செக்' வைக்கும் மோடியின் புதிய திட்டம் இதுதான்...\nஎனவே கார்களின் விண்டு ஸ்கீரின், இரு சக்கர வாகனங்களின் மட்கார்டு மற்றும் நம்பர் பிளேட்களில் பலர் இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டி கொள்கின்றனர். இந்த சூழலில் ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற துறைகள் தொடர்பான லோகோக்கள் மற்றும் எழுத்துக்கள் தனியார் வாகனங்களில் இடம்பெறக்கூடாது என பாம்பே ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nMOST READ: இந்தியாவின் முதல் இன்டர்நெட் கார் எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு அறிமுகமானது... விலை இதுதான்...\nஐகோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, ப்ரஸ், போலீஸ் மற்றும் ஜட்ஜ் போன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட தனியார் வாகனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் பணியை மும்பை போலீசார் தொடங்கியுள்ளனர். இந்த தகவலை மும்பை போலீசிஸ் இணை கமிஷனர் (டிராபிக்) மதுகர் பாண்டே உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக டிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது.\nMOST READ: உலகையே கலக்க களமிறங்குகிறது சென்னை நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்: எப்போது தெரியுமா...\nமகாராஷ்டிரா மோட்டார் வாகன விதிகளின் செக்ஸன் 134 (6) மற்றும் மோட்டார் வாகன சட்டத்தின் செக்ஸன் 177 ஆகியவற்றின்படி, தனியார் வாகனங்களில் ஓவியம், ஸ்டிக்கர் ஆகியவற்றை ஒட்டினால், 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்தியாவில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அதிகப்படியான அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.\nபோலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nசேற்றில் சிக்கிய பெரிய உருவமுடைய லாரி: அசால்டாக வெளியேற்றிய மஹிந்திரா தார்... வைரல் வீடியோ\nமிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nவிமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nபேருந்தை சார்ஜ் செய்ய டீசல் ஜெனரேட்டரை பயன்படுத்திய ஓட்டுநர்... வைரல் வீடியோவால் அதிர்ச்சி\nபாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nவிமானங்களில் இருக்கும் இந்த ரகசிய அறை எதற்காக தெரியுமா இதை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க\nடார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nவிமானங்களின் வெள்ளை நிற ரகசியம்... வேறு வண்ணத்தில் பெயிண்ட் செய்தால் என்ன நடக்கும் தெரியுமா\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\n\"எனக்கு ஓட்டு போட்டால் அபராதம் செலுத்த தேவையில்லை\" - பாஜக வேட்பாளர் அடேடா அறிவிப்பு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆஃப் பீட் #off beat\nஇந்தியாவிலிருந்து மூட்டை கட்டும் யுஎம் மோட்டார்சைக்கிள் நிறுவனம்\nபுக்கிங்கில் அசத்தும் புதிய மாருதி எஸ் பிரெஸ்ஸோ கார்\nதீபாவளிக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்தது ஃபோக்ஸ்வேகன் நிறுவனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sahaptham.com/community/novels-by-indira-selvam/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85/paged/2/", "date_download": "2019-10-15T01:22:52Z", "digest": "sha1:DH6TXDO3EJGR72LQEANH3ADW4GQAWMS4", "length": 5867, "nlines": 140, "source_domain": "www.sahaptham.com", "title": "நாளைய விடியல் நல்லதாய் அமையட்டும் கதை - Page 2 – இந்திரா செல்வம் கதைகள் – Tamil Novels and Stories - SAHAPTHAM : Tamil Novels and Stories – SAHAPTHAM", "raw_content": "\nஉங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.\nநாளைய விடியல் நல்லதாய் அமையட்டும் கதை\nநாளைய விடியல் நல்லதாய் அமையட்டும்-11\nநாளைய விடியல் நல்லதாய் அமையட்டும்-12\nநாளைய விடியல் நல்லதாய் அ,மையட்டும்-13&14\nநாளைய விடியல் நல்லதாய் அமையட்டும்-நிறைவுபகுதி\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nவணக்கம் மக்கள்ஸ் என்னோட முதல் கதை மெய் தீண்டும் உயிர்சு...\nRE: எவனோ என் அகம் தொட்டுவிட்டான் - கதை\n� � அத்தியாயம் 6 : ஆதித்யன் அறையிலிருந்து வெளியே வந்த ந...\nவாரேவ் வா.... 😍😍😍😍😍😍😍😍😍என்னா ரைட்டப்யா .... செம மாஸ் 😘😘...\nநீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த இரண்டு பதிவுகளையும் படிக்க...\nமெய் தீண்டும் உயிர்சுடரே- முகவுரை\nகனவை களவாடிய அனேகனே - 2\nயக���ஷன் - தனிமையில் ஒரு ராஜாங்கம்\nஅருமையான பதிவு. இந்த பதிவு மட்டுமன்றி முழு கதையும் மிக ...\nBy இந்திரா செல்வம், 9 hours ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/18429--2", "date_download": "2019-10-15T01:53:12Z", "digest": "sha1:FMYLFIJLLLEB3O27C2NOFMOOB6SX4QF4", "length": 18424, "nlines": 338, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 01 May 2012 - பஞ்சாங்கக் குறிப்புகள் | panchanga kuripugal, shesathirinadha sasthrigal", "raw_content": "\nபெண்களை சாதிக்க வைக்கும் குருப்பெயர்ச்சி\n'திருவிளக்கு பூஜை -கல்யாணம் நடக்கணும்\nஅட்சய திருதியையில்... ஆதிசங்கரர் அருளிய அற்புத ஸ்தோத்திரம்\nதேவகுருவை பணிந்திட குரு பலம் கூடும்\nசூரிய பலமும் குரு பலமும்\nஸ்ரீமயூரநாதனை வழிபட்டால்... ‘மறுபிறவி இல்லை\nதெரிந்த புராணம்... தெரியாத கதை\nமுத்தமிழ் முருகனின் உத்தம தொண்டர்கள்\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nஜகம் நீ... அகம் நீ..\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 28 முதல் ஜூன் 10 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - மே 14 முதல் மே 27 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 30 முதல் மே 13 வரை\nபஞ்சாங்கக் குறிப்புகள் - ஏப்ரல் 16 முதல் 29 வரை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BF+%283+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%29?id=5%208463", "date_download": "2019-10-15T01:30:55Z", "digest": "sha1:IVIVFNNYLLWSU2Z7LXCKY6XU627XWBIP", "length": 4931, "nlines": 127, "source_domain": "marinabooks.com", "title": "நந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்) Nanthipurathu Naayaaki (3 Parts)", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\nஇந்தியாவின் முதல் விடுதலை முழக்கம் மாவீரன் மருதநாயகம்\nஒரு மகுடம் ஒரு வாள் இரு விழிகள்\nநந்திபுரத்து நாயகி (3 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mmkinfo.com/tag/mmk-condemns/", "date_download": "2019-10-15T02:46:33Z", "digest": "sha1:BQR4L26E6SV23QUFLS4KIDMI6TCH7VT3", "length": 8721, "nlines": 75, "source_domain": "mmkinfo.com", "title": "MMK CONDEMNS « மனித நேய மக்கள் கட்சி – Manithaneya Makkal Katchi", "raw_content": "\nஅஸ்லம் பாஷா Ex MLA\nநியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n927 Viewsநியாயவிலைக் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை கிலோ ரூ.13.50க்கு விற்றுவந்த நிலையில் வரும் நவம்பர் மாதம் முதல் ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்த விலையேற்றத்தை மனிதநேய மக்கள் கட்சி […]\n18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து\n827 Views18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி இழப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது மனிதநேய மக்கள் கட்சி கருத்து மனிதநேய மக்கள் கட்சி கருத்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழக சட்டமன்ற சபாநாயகர் இன்று அதிமுகவைச் சேர்ந்த தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துள்ளதாக அவருக்கு எதிராக ஆளுநரிடம் மனு […]\nமியான்மரில் முஸ்லிம்கள் இனப் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\n1002 Viewsமியான்மரில் முஸ்லிம்கள் இனப் படுகொலை மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மியான்மருடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டுகோள் மியான்மருடனான தூதரக உறவை இந்தியா துண்டிக்க வேண்டுகோள் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மியான்மர் (பர்மா) நாட்டில் ரோஹிங்கிய பகுதியில் கி.பி. 1784 முதல் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை பாசிச வெறியர்கள் கொலை செய்தும், அவர்களின் வீடுகளை தீவைத்து எரித்தும் கொடூரமான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு […]\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்\n100 Viewsகாங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்\nகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத்தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\n301 Viewsகூடங்குளத்தில் அணுக் கழிவு மையம்: நாசகார திட்டத��தை மத்திய அரசு உடனே கைவிட வேண்டும்\nLIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். August 24, 2019\n மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம் August 24, 2019\n© 2015 மனித நேய மக்கள் கட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilleader.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2019-10-15T02:35:18Z", "digest": "sha1:WTCVZ63IHLNCTBNWCV2ZV2JQCBB3EJFD", "length": 7106, "nlines": 116, "source_domain": "tamilleader.com", "title": "ஜனாதிபதி மக்களுக்காக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் செலவிடுகின்றார். – தமிழ்லீடர்", "raw_content": "\nஜனாதிபதி மக்களுக்காக நாளொன்றுக்கு 16 மணித்தியாலங்கள் செலவிடுகின்றார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிறந்த தலைவர் இவர் நாளாந்தம் மக்களுக்காக 16 மணத்தியாலங்கள் கடமையாற்றுகின்றார், ஜனாதிபதியின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் எரிக் வீரவர்தன தெரிவித்தார்.\nஅத்துடன் அரசியலில் ஈடுபடுவதற்காகவே தான் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் பதவியிலிருந்து விலகியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nநேற்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துக்கொண்டு தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் ​தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், ஜனாதிபதி பிரத்தியேக செயலாளராகக் கடமையாற்றிக் கொண்டு அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியாததால், ஜனாதிபதியின் பிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாகவும், தெரிவித்தார்.\nபிரத்தியேகச் செயலாளர் பதவியிலிருந்து விலகினாலும் ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளராகக் கடமையாற்றுவேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளது.\nகல்லடி பாலத்தில் வீழ்ந்த சிறுமி சடலமாக மீட்பு\n2ம் லெப்டினன்ட் எழிலன் திருமாள் வேந்தன் விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை இம் மாவீரர் பற்றிய முழுமையான விபரம் நிலை: 2ம் லெப்டினன்ட் இயக்கப் பெயர்: வேந்தன் இயற்பெயர்: திருமாள் வேந்தன் பால்:...\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது\nயாழ்ப்பாணத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 13 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 12 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம்...\n��ாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார்\nயாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்தார். யாழ்ப்பாணம் சரவணை 9 ஆம் வட்டாரம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனை பகுதியை சேர்ந்த புங்குடுதீவு தபால் நிலையத்தில் பணியாற்றும் ஊழியரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geevanathy.com/2012/08/blog-post_5868.html", "date_download": "2019-10-15T02:17:07Z", "digest": "sha1:QFUTW5RBTAUA3XIBN2Q74PCREYRKSSCS", "length": 10041, "nlines": 238, "source_domain": "www.geevanathy.com", "title": "எவ்வாறு அமைதி கொள்ளும் ? | ஜீவநதி geevanathy", "raw_content": "\nகற்றதோ கை மண் அளவு\nஇறைவா நீ ஏன் பிரிந்தாய்\nதிருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளரும், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவருமான . தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 செவ்வாய்க்கிழமை அதிகாலை காலம் ஆனார்.\nஇந்த தகவல்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்....\nகந்தளாய்க் குளத்து மகா வேள்வி\nபல்துறை கலைஞராக விளங்கிய திரு.வே.மகாலிங்கம்\nநல்லூர் பதியில் உறைகின்ற நாதனே உந்தன் தாள் போற்றி\nகலாபூசணம் ‘லய ஞான மணி’ திரு.கோ.சண்முகராசா\nவிழாவும், பாராட்டும்... திருகோணமலை ஸ்ரீ கோணலிங்க ம...\nவேதகால ஆசிரியர்களின் பத்துக் கட்டளைகள்\nஆதிகோணநாயகர் ஆலய பிரமோட்ஸப அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://pradheep360.wordpress.com/tag/viyanpradheep/", "date_download": "2019-10-15T01:37:53Z", "digest": "sha1:ES7YVYRANW54RJAF6ZWSMLIHR6IQSZDC", "length": 4161, "nlines": 105, "source_domain": "pradheep360.wordpress.com", "title": "#Viyanpradheep | pradheep360", "raw_content": "\nபிறப்பில் உயர்வு,தாழ்வென்பது கொடிய மனநோய்\nகுறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா \nஉங்கள் குறும்படங்களை விமர்சனம் செய்ய வேண்டுமா எங்களுக்கு அனுப்புங்கள்\nஆஸ்காரும் நம்ம மோடி ராகுலும்\nபுதிய 2000 ரூபாயும்,லாட்டரி சீட்டும்\nசதுரங்க வேட்டையும்,பழைய 1000 ரூபாய்நோட்டும்\nMartian on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nViyan Pradheep on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nCHANDRAA on ₹2000 ரூபாயும்,பஞ்சாயத்தும்\nTrends அரசியல் எதிரொலி கவிதைகள் சமூகம்\nநண்பர்களே இதுவரை pradheep360.wordpress.com படித்து வந்த நீங்கள் இனி www.Viyanpradheep.com என்ற வெப்சைட்டில் தொடர்ந்து படிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/12043736/In-Coonoor-the-teacher-home-16-pound-jewelry--kg-Loot.vpf", "date_download": "2019-10-15T02:20:11Z", "digest": "sha1:PLBALKGAJTIJLNTRUKKVIX44MRR2QC6T", "length": 15049, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Coonoor, the teacher home 16 pound jewelry, ½ kg Loot of silver goods || குன்னூரில், ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகுன்னூரில், ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை + \"||\" + In Coonoor, the teacher home 16 pound jewelry, ½ kg Loot of silver goods\nகுன்னூரில், ஆசிரியை வீட்டில் 16 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை - நள்ளிரவில் மர்மநபர்கள் கைவரிசை\nகுன்னூரில் ஆசிரியை வீட்டுக்குள் மர்மநபர்கள் புகுந்து 16 பவுன் நகை மற்றும் ½ கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nதேனி மாவட்டம், க.விலக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட குன்னூர் கிராமத்தில் தேனி-மதுரை மெயின்ரோட்டில் வசித்து வருபவர் அசோகன்(வயது 42). இவர் ஆண்டிப்பட்டியில் கியாஸ் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ‌ஷீலாபிரியா. இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் தேனியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ‌ஷீலாபிரியா வெளியூரில் வேலை செய்த காரணத்தால், அசோகன் தனது குழந்தைகளுடன் குன்னூரில் வசித்து வருகிறார்.\nஅசோகன் வேலை வி‌‌ஷயமாக கோவைக்கு சென்றார். அதையொட்டி குழந்தைகளை அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்க வைத்துவிட்டு சென்றார்.\nஇந்நிலையில் அசோகன் வீட்டில் யாரும் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டில் பீரோவில் வைத்திருந்த 16 பவுன் நகைகள் மற்றும் ½ கிலோ எடையுள்ள வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.\nநேற்று காலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். இவர் இதுகுறித்து செல்போனில் க.விலக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப���பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடியபின் நின்றுவிட்டது. மேலும் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது.\nஇந்த கொள்ளை சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பூட்டிய வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குன்னூர் பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\n1. கொள்ளையரிடம் இருந்து மீட்கப்பட்ட நகை, பணம்; உரியவர்களிடம் ஒப்படைப்பு\nகாரைக்குடியில் கொள்ளைபோன நகைகள், பணம் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\n2. ஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவர் கைது\nஓடும் ரெயிலில் பயணிகளிடம் நகை, பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 11½ பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.\n3. ஓசூர் அருகே துணிகரம்; காவலாளி வீட்டில் 50 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு\nஓசூர் அருகே காவலாளி வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\n4. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் சிக்கினார்\nவீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் வெட்டி நகை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.\n5. கீரமங்கலம் அருகே, என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை- ரூ.75 ஆயிரம் பணம் திருட்டு\nகீரமங்கலம் அருகே என்ஜினீயர் வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ.75 ஆயிரம் பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கிறார்கள்\n2. சீன அதிபர் வந்ததையொட்டி சென்னையில் 10 நாட்கள் இரவு-பகலாக பாதுகாப்பு பணி ஒத்துழைப்பு கொடுத்த பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி\n3. முக்கிய பிரச்சினைகளில் இருந்து ‘மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி’ ராகுல் காந்தி குற்றச்சாட்டு\n4. லண்டன் செல்வது பற்றி மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் - நாங்குநேரி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு\n5. ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: சான்றிதழ்கள் சரிபார்த்தவர்களிடம் சி.பி.சி.ஐ.டி. ���ிசாரணை கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல்\n1. வெள்ளகோவிலில் நிதி நிறுவன அதிபர் மனைவியுடன் கொலை: சொத்து தகராறில் தீர்த்துக்கட்டிய அக்காள் உள்பட 4 பேர் போலீசில் சிக்கினர்\n2. கள்ளக்காதலியின் கணவர் கொலை வழக்கில் கூட்டுறவு வங்கி செயலாளர் கைது\n3. செங்குன்றம் அருகே ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது\n4. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: பலியான 2 வாலிபர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்\n5. அதிகாரிகளின் தொல்லையே எனது கணவர் தற்கொலைக்கு காரணம் - ரமேசின் மனைவி சவுமியா குற்றச்சாட்டு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/entertainment/cine-news/--------actress-samantha-latest-news--tamil-cinema-news78821/", "date_download": "2019-10-15T02:51:24Z", "digest": "sha1:SXC7MFQXIJCGXNCTINOUFFFOXGPDIDJN", "length": 5632, "nlines": 128, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\nசற்றுமுன் மன்னிப்பு கேட்ட கவினை அசிங்கப்படுத்திய நடிகை மதுமிதா | Madhumitha Slams Kavin\nயாரடி நீ மோகினி சீரியல் ஸ்வேதா நிஜ வாழ்க்கை சர்ச்சைகள் | Yaaradi Nee Mohini Chaitra Reddy\nசற்றுமுன் 40 வயதில் பிரபல நடிகை செய்த காரியம் கணவர் அதிர்ச்சி | Latest Cinema News\n மதுமிதாவை கழுவிஊற்றிய அபிராமி | Bigg Boss Abirami Slams Madhumitha\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடிக்கும் முதல் படம் எது தெரியுமா\nசர்ச்சை நாயகி பிக்பாஸ் மீராமிதுன் சற்றுமுன் வெளியிட்ட பகீர் வீடியோ | Meera Mithun Video\nசற்றுமுன் கவினால் சாண்டிக்கு நடந்த சோகம் ரசிகர்கள் அதிர்ச்சி | Bigg Boss Kavin, Sandy | Vijay Tv\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\nசற்றுமுன் நடிகை சமந்தாவுக்கு நடந்த பயங்கரம் ரசிகர்கள் அதிர்ச்சி | Actress Samantha Latest News | Tamil Cinema News\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/175000?ref=archive-feed", "date_download": "2019-10-15T02:15:40Z", "digest": "sha1:YVRGRLMCV3GDLVF24JYH43M4GO5GBYXS", "length": 8365, "nlines": 136, "source_domain": "www.tamilwin.com", "title": "திருமணம் செய்துகொள்ள இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட நிலை! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானிய�� சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதிருமணம் செய்துகொள்ள இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட நிலை\nவெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு திருமணத்திற்காக நாடு திரும்பிய யுவதியின் கூந்தல் இல்லாமல் போனதால், திருமணத்தை ஒத்திவைத்த சம்பவம் ஒன்று மலையகத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ளது.\nமத்திய கிழக்கு நாடொன்றில் மூன்று வருடங்களாக வீட்டுப் பணிப்பெண்ணாக தொழில் புரிந்த யுவதி, தனது சகோதரி பார்த்து வைத்திருந்த இளைஞனை திருமணம் செய்வதற்காக தான் சம்பாதித்த பணம் மற்றும் பொருட்களுடன் நாடு திரும்பியுள்ளார்.\nதனது எதிர்கால கணவனின் உறவினர்கள் தன்னை பெண் பார்க்க சகோதரியின் வீட்டுக்கு வரவுள்ளதால், யுவதி ஆயிரம் கனவுகளுடன் சகோதரியின் வீட்டுக்கு வந்துள்ளார்.\nவீட்டுக்கு வந்த யுவதி, தனது சகோதரியின் பெண் குழந்தைகளுடன் உறங்கியுள்ளார்.\nயுவதி உறக்கத்தில் இருப்பதால், சிறுமிகள் தமது தனிமையை போக்கிக்கொள்ள வீட்டில் இருந்த சீப்பு மற்றும் கத்தரிகோலை எடுத்து சிகையலங்காரம் செய்யும் விளையாட்டை விளையாடியுள்ளதுடன் சித்தியின் நீண்ட கூந்தலை கத்தரித்துள்ளனர்.\nசிறிது நேரத்தின் பின் நித்திரையில் விழித்த யுவதி தனது கூந்தலுக்கு நேர்ந்த கதியை கண்டு வெட்கத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் திருமணத்தை ஒத்திவைத்துள்ளார்.\nவீட்டில் இருந்து வெளியில் வர முடியாத நிலையில் யுவதி இருப்பதாக கூறப்படுகிறது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krishnaammas.blogspot.com/2015_06_22_archive.html", "date_download": "2019-10-15T01:31:53Z", "digest": "sha1:OVCDPNVAHRIK5VRX37ZQFKGO2YQKMIQG", "length": 27600, "nlines": 381, "source_domain": "krishnaammas.blogspot.com", "title": "Krishnaamma's Kitchen: 06/22/15", "raw_content": "\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \" 2\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \" 2\nஇது ஃபிரெஷ் மேத்தி யால் செய்வது. அதாவது வெந்தய கீரையால் செய்வது. கீரை யை மெட்ராஸ் ல வாங்காதீங்க அது குட்டியாக இருக்கும். கொழ கொழ ப்பாக இருக்கும். வட இந்தியாவில் விற்கும்கீரை இல் செய்வது இது.\nவெந்தய கீரை - ஒரு பெரிய கட்டு ( ஆய்ந்து, சுத்தப்படுத்தி நறுக்கி வைக்கவும் )\nவெங்காயம் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்\nபூண்டு - 4 - 5 பல் - மிகவும் பொடியாக நறுக்கவும்\nபச்சை மிளகாய் - 2 - மிகவும் பொடியாக நறுக்கவும்\nஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை (நன்கு பொடிக்கவும்; இது தான் இதன் மசாலா )\nஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை - இதை அப்படியே முழுசாக போட வைத்து கொள்ளுங்கள் .\nஃபிரெஷ் கிரீம் - 1/4 கப்\nமாங்காய் பொடி - 1 ஸ்பூன் (ஆம்சுர் என் கடைகளில் விற்க்கும்)\nமிளகாய் பொடி - 1/2 ஸ்பூன்\nபால் - 1 கப் (ஃபுல் கிரீம் மில்க் )\nஎண்ணை - 2 டேபிள் ஸ்பூன்\nவாணலி இல் எண்ணை விட்டு ஏலம்1, கிராம்பு1, பட்டை 1 இன்ச் துண்டு, சீரகம் 1/2 ஸ்பூன், 1 பிரிஞ்சி இலை போட்டு வறுக்கவும்.\nவாசனை வந்ததும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் , பூண்டு போட்டு வதக்கவும்.\nஇப்ப பொடித்து வைத்துள்ள மசாலா பொடியை போடவும். கருகாமல் வதக்கவும்.\nநறுக்கி வைத்துள்ள வெந்தய கீரையை போடவும்.\nநன்கு கிளறவும், கீரை பாதி வெந்ததும் பாலை விடவும்.\nகீரை வேகும் வரை அப்ப அப்ப கிளறவும்.\nஆம்சுர், மிளகாய் பொடி மற்றும் சர்க்கரை போடவும்.\nகிரீம் போடவும். நல்லா கொதித்ததும் இறக்கவும்.\nசப்பாத்தி - நான் - உடன் பரிமாறவும்.\nகுறிப்பு : இதில் பச்சை சோளம் அல்லது பச்சை பட்டாணி சேர்ப்பதுண்டு.\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \"\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \"\nபனீர் - 250 கிராம் ( துண்டமாக்கவும்)\nகாய்ந்த மேத்தி இலைகள் ( கசூர் மேத்தி - கடைகளில் கிடைக்கும் ) - 2 டேபிள் spoon\nமலாய் ( பால் ஏடு) - 4 டேபிள் ஸ்பூன்\nமுந்திரி விழுது - 1/2 கப்\nமிளகு பொடி - 1 ஸ்பூன்\nசீரகம் - 1/2 ஸ்பூன்\nபால் - 1/2 கப்\nஎண்ணை - 2 ஸ்பூன்\nஒரு வாணலி இல் எண்ணை விட்டு சீரகம் போடவும்.\nஅது பொரிந்ததும் , வெந்தய கீரையை கையால் நொறுக்கி போடவும்.\nஒரு கிளறு கிளறி, முந்திரி விழுது, பால் ஏடு போட்டு நன்கு கிளறவும்.\nஎண்ணை பிரிந்து வரும்வரை நன்கு வதக்கவும்.\nஉப்பு மற்றும் மிளகு தூள் போடவும்.\nபிறகு பால் மற்றும் தண்���ீர் விடவும்.\nநன்கு கலக்கவும் , ஒரு கொதி வந்ததும் , நறுக்கி வைத்துள்ள பனீர் துண்டங்களை\nமறுபடி ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.\nசுவையான பஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \" தயார்.\nசப்பாத்தி அல்லது நான் உடன் பரிமாறவும்.\n1 /2 கிலோ உருளைக்கிழங்கு\n1 / 4 கிலோ வெங்காயம்\n1 பெரிய கட்டு வெந்தயக்கீரை\nகாரத்திற்கு தேவையான மிளகாய் பொடி அல்லது பச்சை மிளகாய்\nஉருளைக்கிழங்கை உப்பு போட்டு வேகவைக்கவும்.\nதோல் உரிக்கவும் , சதுரங்களாக வெட்டி வைக்கவும்.\nவெந்தயக்கீரையை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கவும்.\nஒரு வாணலி இல் எண்ணெய் விட்டு தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.\nபிறகு நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை போடவும்.\nபிறகு நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்குகளை போட்டு வதக்கவும்.\nகொஞ்சம் வதங்கினதும், நறுக்கி வைத்துள்ள வெந்தயக்கீரையை தூவி நன்கு கிளறவும்.\nஎல்லாமாக ஒன்று சேர்ந்ததும் இறக்கவும்.\nவெந்தய மணமாக சப்ஜி ரொம்ப நல்லா இருக்கும்.\nஒரு கப் வேகவைத்த கொத்துக்கடலை\nஇரண்டு கப் வேகவைத்த உருளைக்கிழங்கு\n4 - 5 பச்சை மிளகாய்\nஒரு இன்ச் இஞ்சி துண்டு\nகொஞ்சம் மிளகு- சீரகம் , 4 ஏலக்காய், ஒரு சின்ன துண்டு லவங்க பட்டை, 4 லவங்கம் , ஒரு பிரிஞ்சி இலை எல்லாவற்றையும் பொடித்து வைத்துக்கொள்ளவும். அதிலிருந்து ஒரு சின்ன ஸ்பூன் பொடியை இந்த கறியமுதுக்கு போடவும்.\nவாணலி இல் எண்ணெய் விட்டு கடுகு சீரகம் போட்டு தாளிக்கவும்.\nகடுகு வெடித்ததும், பச்சை மிளகாய் , துருவின இஞ்சி கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.\nவேக வைத்த கொத்துக்கடலை யை போட்டு நன்கு மசிக்கவும்.\nமேலே சொன்ன பொடியை ஒரு சின்ன ஸ்பூன் போடவும்.\nகொஞ்சம் தண்ணீர் விட்டு நன்கு மசிக்கவும்.\nகொஞ்சம் சேர்ந்தாற்போல ஆனதும் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போடவும்.\nநறுக்கி வைத்துள்ள கொத்துமல்லி மற்றும் கறிவேப்பிலையை போடவும்.\nவாசனை ஆளை தூக்கும்..... ரொம்ப நல்லா இருக்கும்.\nகுறிப்பு: இதை சப்பாத்தி இல் வைத்து சுருட்டி அலுமினியம் foil இல் சுற்றி மத்தியானத்துக்கு வைக்கலாம். லஞ்ச் க்கு வைக்கலாம். ரொம்ப நல்லா இருக்கும்.\n100 கிராம் புளியை ஊற வைத்து புளிக்கரைசல் எடுத்து கொட்டை, கோதுகள் போக வடிகட்டி வைக்கவும்.\nஇதற்கு ஒரு ஆழாக்கு அல்லது ஒன்றரை ஆழாக்கு வெல்லத்தூள் தேவைப்படும். ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய்த் தூள், உப்பு தேவையான அளவு.\nஒரு டீஸ்பூன் சர்க்கரை(பிடித்தமானால்) ஜீரகத்தை வெறும் வாணலியில் வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியில் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியைச் சட்னியை இறக்குகையில் சேர்க்கவேண்டும்.\nஇப்போது கரைத்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து, உப்பு, மிளகாய்த்தூள், வெல்லத்தூள், சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும்.\nநன்கு கொதித்துச் சட்னி கெட்டியாக ஆகும்போது வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்த்து அடுப்பில் இறந்து கீழே இறக்கவும்.\nஇது பல நாட்கள் பயன்படுத்தலாம்.\nகுறிப்பு:பயன்படுத்துகையில் ஒரு சின்னக் கிண்ணம் சட்னியை எடுத்துக்கொண்டு நீர் விட்டுத் தளர்த்திக்கொண்டால் ஆறு அல்லது ஏழு நபர்களுக்குப் பரிமாற முடியும்.\nஒரு சிறு உருண்டை புளி\nமிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்\nபேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.\nஇதுவும் கெட்டிக் குழம்பு பத்த்தில் இருக்கணும் .\nகுறிப்பு: இதுவும் சமோசா மற்றும் பேல் பூரிக்கு தொட்டுக்கொளள நல்லா இருக்கும் . குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.\nகார சட்னி அல்லது பச்சை சட்னி\nகார சட்னி அல்லது பச்சை சட்னி\nகொத்துமல்லி பெரியதாய் ஒரு கட்டு\nகொத்துமல்லி, பச்சை மிளகாய், இஞ்சி போன்றவற்றை நன்கு கழுவி நீரை வடிகட்டிவிட்டு மற்றச் சாமான்களோடு சேர்த்து அரைக்கவும்.\nகொஞ்சம் நீர் விட்டு அரைக்கலாம்.\nகெட்டிக் குழம்பு பத்த்தில் சட்னி இருக்கனும் .\nகுறிப்பு: இந்த சட்னி சமோசா, பேல் பூரிக்கு தொட்டுக்கொள்ள நல்லா இருக்கும்\nதுவரம்பருப்பு - 1 கப்\nகறிவேப்பிலை,கடுகு, உளுத்தம் பருப்பு தாளிக்க\nமுதலில் துவரம்பருப்பை வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்துக்கொள்ளவும் (கருகி விடாமல்)\nபிறகு வறுத்த பருப்பை ஆறவிட்டு தண்ணீர் விட்டு 1 மணி நேரம் ஊறவைக்கவும்.\nபருப்பு ஊறியதும் அதனுடன் வெங்காயம் , தக்காளி, மிளகாய்,\nவாணலியில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து போட்டு வெடித்ததும்\nகறிவேப்பிலை போட்டு நாம் அரைத்து வைத்துள்ள சட்னிய தண்ணீர் விட்டு\nநன்கு சட்னி கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.\n2 -3 பெரிய வெங்காயம்\n10 -12 குண்டு மிளகாய் வற்றல்\n1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு\nமிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தை உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.\nவழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.\nஅருமயான துவையல் / சட்னி ரெடி.\n2 -3 பெரிய வெங்காயம்\n10 -12 குண்டு மிளகாய் வற்றல்\n1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு\nவாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய், தக்காளி மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.\nஉப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.\nவழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.\nஇது நல்ல கலர் ஆக இருக்கும்.\nஅருமயான thuvaiyal / சட்னி ரெடி.\nவெங்காய சட்னி ரொம்ப நல்ல டேஸ்டி சட்னி . சாத்ததுடனும் சாப்பிடலாம் . தயிர் சாததிற்கு ரொம்ப நல்லா இருக்கும். இட்லி தோசை கும் நல்லா இருக்கும்.\n2 -3 பெரிய வெங்காயம்\n10 -12 குண்டு மிளகாய் வற்றல்\n2 ஸ்பூன் புளி பேஸ்ட்\n1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு\nவாணாலி இல் எண்ணை விட்டு மிளகாய் மற்றும் வெங்காயத்தை வதக்கவும்.\nபுளி பேஸ்ட், உப்பு போட்டு மிக்சி இல் அரைக்கவும்.\nவழித்து எடுத்துவிட்டு கடுகு உளுந்து தாளிக்கவும்.\nஅருமயான thuvaiyal / சட்னி ரெடி.\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \" 2\nபஞ்சாபி \"மேத்தி மலாய் மசாலா \"\nகார சட்னி அல்லது பச்சை சட்னி\n'ப்ளைன் நான்' + 'பட்டர் நான்'\nகுதிரை வாலி மற்றும் சாமை 'தயிர் சாதம்'\nகுதிரை வாலி உப்புமா 2\nபார்லி, கோதுமை ரவா இட்லி\nதேங்காய் பால் தினைமாவு அப்பம்\nபன்சி ரவா அதாவது சோள ரவை உப்புமா\nபாஜ்ரா ரொட்டி / கம்பு ரொட்டி\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nகுழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு பேதி நிற்க ...\nநெஞ்சு எரிச்சலை குணப்படுத்துவது எப்படி\nஓட்ஸ் இல் பலவகை உணவுகள் (11)\nகுழம்பு சாம்பார் வகைகள் (20)\nகுழம்பு சாம்பார் வகைகள் (1)\nசிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள் \nபனீரில் பலவகை உணவுகள் (3)\nபிரெட் இல் பலவகை (23)\nபுளி பேஸ்ட் கொண்டு செய்யக்கூடியவை (5)\nவட இந்திய சமையல்கள் (12)\nவடாம் வத்தல் வகைகள் (13)\nவிநாயகர் சதுர்த்தி நைவேத்தியங்கள் (9)\nவீட்டில் கைவசம் இருக்கவேண்டிய 'Ready Made' பொடிகள் (33)\nஸ்ரீ ஜெயந்தி பக்ஷணங்கள் (15)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acju.lk/news-ta/acju-news-ta/item/1641-2019-05-21-13-32-01?tmpl=component&print=1", "date_download": "2019-10-15T02:14:21Z", "digest": "sha1:UI6HXVF7SPZOJCM2CDSBLSTWVG6PA7WN", "length": 5777, "nlines": 39, "source_domain": "www.acju.lk", "title": "நிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல் - ACJU", "raw_content": "\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\nநிவாரணப் பணி பொறிமுறை தொடர்பான அறிவித்தல்\n21.05.2019 அன்று ஜம்இய்யாவின் தலைமையகத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், லங்கா மினரத், இன் சைட், முஸ்லிம் எய்ட், ஏ.ஆர்.சி., கெயார் லைன், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் ஆகிய நிறுவனங்களோடு நடந்த நிவாரணப் பணிகள் தொடர்பான கூட்டத்தில் சகலரும்; இணைந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் இப்பணிகளில் ஈடுபடுவதாக முடிவு செய்யப்பட்டது. அத்துடன் கீழ்வரும் முடிவுகளும் பெறப்பட்டன.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் ARC நிறுவனம் மற்றும் சட்டத்தரணி ஷிறாஸ் நூர்தீன் குழு வழங்கும்.\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளையும், உதவிகளையும் Careline அமைப்பு மற்றும் ஸபா நிறுவனம் வழங்கும்.\nஜம்இய்யாவின் ஒத்தழைப்புடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில், கொழும்பு அனைத்து பள்ளி வாசல்கள் சம்மேளனங்கள் உற்பட ஏனைய தொண்டர் அமைப்புக்களும் நிவாரணப் பணிகளை முன்னெடுக்கும்.\nபாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கான நிவாரணப் பணிகளை பின்வரும் நிலையங்கள் ஒருங்கிணைக்கும்.\nகுருணாகல் மாவட்டம் - கொட்டாம்பிட்டிய நிலையம் - 0777 805 720\nகம்பஹா மற்றும் புத்தளம் - ACJU தலைமையகம் - 0777 571 876\nபாதிக்கப்பவர்களுக்கான நிவாரணப்பணிகள் நடை பெற்ற வண்ணம் இருக்கின்றன. சில ஊர்களின் தேவைகள் அல்லாஹ்வின் அருளால் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆயினும் பல ஊர்களில் தொடர்ந்தும் நிவாரணப்பணிகளை மேற்கொள்ள வேண்டி இருப்பதால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் ஒத்துழைப்புக்களை வழங்க விரும்புகின்றவர்கள்; அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் வழிகாட்டல்களையும், ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்ளும் படி வேண்டிக் கொள்கின்றோம்.\nஅஷ்-ஷைக் ஏ.சீ. அகார் முஹம்மத்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா\nபெண்களின் முகத்திரை தொடர்பில் ஜம்இய்யா விடுக்கும் முக்கிய அறிவித்தல்\nஅகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து\nபரீட்சை மண்டபங்களில் முஸ்லிம் மாணவிகளுக்கு இடையூறு விளைவித்ததை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஉலக முஸ்லிம் லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார்\nகுனூத்துன் நாஸிலாவை நிறுத்தி துஆஉல் கர்பைத் தொடர்ந்தும் ஓதுவோம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/districts/12102-throwing-bomb-attack-in-kanniyakumari.html", "date_download": "2019-10-15T03:33:27Z", "digest": "sha1:FS6XG3YO3MFAVSDVBI4TX5X42LLMGY4M", "length": 7618, "nlines": 84, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கன்னியாகுமரியில் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல்... இருவர் படுகாயம் | Throwing Bomb Attack in kanniyakumari", "raw_content": "\nகனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nநாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு\nகோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்\nஇன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு\nகன்னியாகுமரியில் நாட்டுவெடிகுண்டு வீசி தாக்குதல்... இருவர் படுகாயம்\nகன்னியாகுமரி மாவட்டம் ராமன்துறை மீனவ கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nராமன்துறை கிராமத்தில் வசிக்கும் பாபு மற்றும் மது ஆகியோரிடையே முன்விரோதம் காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மது தலைமையில் சிலர் பாபு, ததேயூஸ் ஆகியோர் வீடுகளில் புகுந்து நாட்டுவெடிகுண்டு வீசியுள்ளனர். அரிவாளாளும் இருவரையும் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nதனித்துவமான புடவைக்கான தேடல்.. பட்டுப் புடவை என்றும் புதிது..\nபாகிஸ்தானுடன் உறவை துண்டிக்க வேண்டும்.. கிரிக்கெட் வீரர் கம்பீர் கருத்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nஆன்லைன் முன்பதிவு கட்டாயம்:திருப்பதி போல மாறுகிறதா சபரிமலை \nவிக்ரம் படத்தில் நடிப்பது ஏன் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் விளக்கம்\nஎன்எல்சிக்கு பயன்படுத்தும் ஆயிலில் கலப்படம்.. இருவர் கைது..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரிகையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஆவின் பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nவீடு புகுந்து காதல் தம்பதி கொலை..\n“பொருளாதார மாணவனாக பெரும் இன்பம்”- அபிஜித் பானர்ஜிக்கு மன்மோகன் சிங் வாழ்த்து..\nதூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\n’எனக்கு எதிராக சதி’: குற்றப்பத்திரி���ையை ரத்துச் செய்யக் கோரி மோகன்லால் மனு\nஇரட்டைக் கொலைக்கு காரணம் என்ன..\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\nமுடிவை மாற்றியது பஞ்சாப்: அஸ்வினைத் தக்க வைக்க உறுதி\n“ஆசை வார்த்தைகள் கூறி இப்படியெல்லாம் மோசடியா..” - மக்களே உஷார்..\nமகளை பார்த்ததும் கண்கள் கலங்கிவிட்டன - நெகிழ்ச்சி பதிவிட்ட ரோபோ சங்கர்\nஇரண்டு மாதத்திற்குள் ‘வாட்ஸ் அப் பே சர்வீஸ்’\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதனித்துவமான புடவைக்கான தேடல்.. பட்டுப் புடவை என்றும் புதிது..\nபாகிஸ்தானுடன் உறவை துண்டிக்க வேண்டும்.. கிரிக்கெட் வீரர் கம்பீர் கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/07/19/3690/", "date_download": "2019-10-15T01:15:59Z", "digest": "sha1:QQ3KJSBU46GK3RQ4J3HWI67NXOT6O7AB", "length": 16691, "nlines": 354, "source_domain": "educationtn.com", "title": "டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி! தேதிகள் அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Training டேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\nடேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\nடேப்லெட் பயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி\nபயன்படுத்தி பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி : 30, 31ம் தேதிகளில் நடக்கிறது\n*தமிழகத்தில் நடுநிலைப்பள்ளிகளில் டேப்லெட் கணினிகளை பயன்படுத்தி பாடம் நடத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி வரும் 30ம் தேதி தொடங்குகிறது. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநிலத் திட்ட இயக்குனர் அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது\n*அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18ம் கல்வியாண்டில் உயர் தொடக்க நிலை மாணவர்களின் கற்றலை மேம்படுத்துவதற்காக புவியியல், அறிவியல் மற்றும் கணித பாடங்களுக்கான காணொலிகள் உருவாக்கப்பட்டு அவற்றை டேப்லெட் (கையடக்க கணினி) மூலமாக காண்பதற்கென ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் ஒரு டேப்லெட் வழங்கப்பட்டுள்ளது\n*இவ்வாறு வழங்கப்பட்டு இருக்கும் ட��ப்லெட்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ள ஆப் களை பயன்படுத்துவதற்காக மாநில அளவிலான முதன்மை கருத்தாளர் பயிற்சி, மாவட்ட அளவிலான பயிற்சி 4 மண்டலங்களில் நடந்தது. இதில் 32 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு வட்டார வள மையத்திலிருந்து 2 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்\n*இதன் தொடர்ச்சியாக வட்டார வளமைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக இரு பிரிவுகளாக வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் 2 நாட்கள் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்தப்பட வேண்டும்\n*இப்பயிற்சியில் 50 சதவீத நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் 30ம் தேதியும், மீதமுள்ள ஆசிரியர்கள் 31ம் தேதியும் பங்கேற்க வேண்டும்\n*வட்டார அளவிலான பயிற்சி எல்சிடி மற்றும் வைபை இணைப்பு இருக்கும் வகையில் அமைத்திட வேண்டியது அவசியம். இந்த பயிற்சியின்போது ஆசிரியர்களிடம் டேப்லெட் வழங்கப்பட்டு பயிற்சி நடத்தப்பட வேண்டும்\n*2வது பிரிவில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களிடம் அந்தந்த பள்ளிக்குரிய டேப்லெட்டை உரிய பதிவேட்டில் கையொப்பம் பெற்றுக் கொண்டு வழங்க வேண்டும்\n*பின்பு ஆசிரியர் பயிற்றுனர்கள் பள்ளி பார்வையின்போது, பள்ளி இருப்பு பதிவேடு மற்றும் கால் பதிவேட்டில் டேப்லெட் வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்\n*எனவே மாநில மற்றும் மாவட்ட அளவில் பயிற்சியினை பெற்ற ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர்களை கருத்தாளர்களாக பயன்படுத்தி வட்டார வள மைய பயிற்சிகளை சிறப்பாக நடத்த அனைத்து கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\n*மேலும் வட்டார வளமையங்களுக்கு டேப்லெட் வழங்கப்பட்டதற்கான பதிவேட்டின் நகல் ஒன்றினை தவறாமல் மாநில திட்ட இயக்குனரக அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nNext article5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படும்” – கல்வித் துறை செயலாளர் உதயசந்திரன் தகவல்\nNEET, JEE – போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய ஆசிரியர்களுக்கு 2 நாள் பயிற்சி.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஅப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.\nஅனைத்து அரசு / அரசு உதவிபெறும் தொடக்க / நடுநிலை / உயர் /...\nஅப்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர்கள் தினம���க கொண்டாடப்படும் என்று ஐ.நா. அறிவித்துள்ளது.\nஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதமிழக அரசின் சின்னமாக பட்டாம்பூச்சி அறிவிப்பு.\nமேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களில் வசித்து வரும் 'தமிழ் மறவன்' பட்டாம்பூச்சி இனம் தமிழ்நாடு அரசின் சின்னம் அந்தஸ்தை பெற்றுள்ளது. தமிழக அரசின் சின்னங்களாக ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரம், பனைமரம், மரகதப்புறா ஆகியவை உள்ளன.இந்நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/trichirappalli/two-people-arrested-for-ganja-plant-growth-345102.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-10-15T02:07:16Z", "digest": "sha1:AYI43N2F5CWSBPRBA6HECNNPE55CZ2FS", "length": 18669, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது | Two people arrested for Ganja Plant growth - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் நோபல் பரிசு ரஜினிகாந்த் ஜோலி குரு பெயர்ச்சி 2019 சட்டசபை இடைத் தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருச்சிராப்பள்ளி செய்தி\nஅம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nராஜீவ் காந்தி கொலை விவகாரம்... #WeSupportSeeman ட்விட்டரில் டிரெண்டிங்கான சீமான்\nநோபல் பரிசு: அபிஜித் பானர்ஜிக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து\nசோனியா குறித்து சர்ச்சை விமர்சனம்- ஹரியானா முதல்வருக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்\nஆவின் நிறுவனத்தில் ரூ. 100 கோடி மோசடி.. நீதி விசாரணை கோரி வழக்கு\nப. சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு கைது செய்யுமா டெல்லி நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு\n இந்திய பொருளாதாரத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் நோபல் பரிசு வெற்றியாளர்\nMovies நான் பெண்தான்.. எனக்கு மார்பும் இருக்கு.. அதுவும் இருக்கு.. மொத்ததையும் திறந்து காட்டிய மீரா மிதுன்\nSports எளிதாக அரையிறுதிக்குள் நுழைந்தது யு மும்பா.. எலிமினேட்டரில் ஹரியானாவை வீழ்த்தி அபார வெற்றி\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nAutomobiles போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு ��ற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரச மரம்னுதான் எல்லாரும் நினைச்சாங்க.. அப்புறம்தான் தெரிந்தது அது போதை மரமென்று.. மீன்வியாபாரி கைது\nதிருச்சி மார்க்கெட்டில் கஞ்சா செடி வளர்த்தவர்கள் கைது- வீடியோ\nதிருச்சி: முதலில் அது ஒரு சாதாரண அரச மரம் என்றுதான் மக்கள் நினைத்தார்கள்.. அப்பறம்தான் தெரிந்தது அது ஒரு விவகாரமான அரச மரம் என்று\nதிருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செங்குளம் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான மார்க்கெட் ஒன்று உள்ளது. ரொம்ப ஃபேமஸ் ஆன மார்க்கெட் இது. காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் என ஏராளமான கடைகள் இங்கு உள்ளன.\nஇந்த மார்க்கெட்டின் வளாகத்தில் ஒரு அரசமரம் உள்ளது. இந்த மரத்தின் அருகே கஞ்சா செடி நட்டு வளர்க்கப்பட்டு வருவதாக கண்டோன்மெண்ட் போலீசாருக்கும், தனிப்படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.\nஅனாமிகாவுக்கு நவீன் குடுத்த புடவை .. அது எப்படி அனிதாகிட்ட போச்சு\nஇதையடுத்து போலீசார் மார்கெட்டிற்கு விரைந்து சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அரச மரத்தின் அடிப்பகுதியில் ஒரு செடி இருந்தது. அந்த செடியை தெர்மாகோல் போட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் தெர்மாகோலை அகற்றி பார்த்தால்.. அது கஞ்சா செடி\nஇதையடுத்து அதிரடி விசாரணை மார்க்கெட்டிலேயே ஆரம்பமானது. அப்போதுதான் தெரிந்தது, மார்க்கெட்டில் உள்ள பாத்ரூம் அருகே இன்னொரு கஞ்சா செடி இருப்பது. இதையடுத்து அந்த 2 கஞ்சா செடிகளையும் போலீசார் பறித்து அப்புறப்படுத்தினர்.\nஅதே மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வரும் சாகுல்அமீதுதான் அந்த கஞ்சா செடி ஓனர் என தெரியவந்தது. இவருக்கு வயது 36. இவருடன் அதே மார்க்கெட்டில் வேலை செய்து வரும் சக்திவேல் என்பவரும் உடந்தை. இதையடுத்து 2 பேரையும் போலீசார் ஸ்டேஷன் அழைத்து சென்றனர்.\nமுதலில் இந்த கஞ்சா செடியை வளர்ப்பதற்கான விதையை இவர்கள் எங்கிருந்து வாங்கி இருப்பார்கள் இதே தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து வாங்கியிருப்பார்களா இதே தொழிலில் ஈடுபட்டு வருபவர்களிடம் இருந்து வாங்கியிருப்பார்களா இது மாதிரி கஞ்சா செடியை எவ்வளவு நாட்களாக வளர்த்து வருகிறார்கள் இது மாதிரி கஞ்சா செடியை எவ்வளவு நாட்களாக வளர்த்து வருகிறார்கள் இவங்க 2 பேர் மட்டும்தான் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்களா இவங்க 2 பேர் மட்டும்தான் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபட்டு இருக்கிறார்களா வேறு யாருக்கேனும் இதில் தொடர்பு இருக்கா என்ற அதிரடி விவரங்களை திரட்டி வருகிறார்கள்.\n\"ஜன நடமாட்டம் மிகுந்த மார்க்கெட்டில் கஞ்சா செடியை நட்டு வைக்க எவ்வளவு தைரியம் இருக்கும் இவ்வளவு நாளா இங்கேயே வந்து காய்கறி வாங்கிட்டு போறோம்.. இந்த விஷயம் நமக்கு தெரியாம போச்சே\" என அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஐயோ.. எனக்கு பயமா இருக்கு.. போலீஸ்காரங்க அடிச்சு காலை உடைச்சிருவாங்க.. கோர்ட்டில் அலறிய சுரேஷ்\nநடிகைகளுடன் கும்மாளம்... ஒட்டிக் கொண்ட எய்ட்ஸ்.. பல் கொட்டி உடல் மெலிந்து.. முருகனின் மறுபக்கம்\nஓட்டை போட்டு நகையை அள்ளியது நான்தான்.. உள்ளே 2 பேர்.. வெளியே 2.. எனக்கு 12.. கணேசனுக்கு வெறும் 6\nபண்ணை குட்டை மூலம் மாதம் 300 கிலோ மீன்... மனநிறைவான வருமானம்\nExclusive: என்னை தோற்கடித்ததற்காக மக்கள் தான் கவலைப்படனும்-சாருபாலா தொண்டைமான்\nஇனி இதுக்கு ஒரு வருஷம் காத்திருக்கணும்.. பெருமாளை..ஆஞ்சநேயரை மனம் உருகி தரிசித்த பக்தர்கள்\nஅப்பாவுக்கு தெரிஞ்சிடுமே.. பள்ளியின் மாடியில் இருந்து குதித்த 11-ம் வகுப்பு மாணவி.. விபரீதம்\nபுதுப் பல்லு.. பிளாஸ்டிக் சர்ஜரி.. ஆளே பளபளப்பாக மாறிய திருவாரூர் திருடன் முருகன்.. அதிர்ந்த போலீஸ்\nடேக்கா கொடுத்து எஸ்கேப் ஆன.. திருவாரூர் திருடன் முருகன்.. பெங்களூர் கோர்ட்டில் சரண்\nஏம்ப்பா.. இந்த ரோடு இப்படி தாறுமாறா இருக்கே..கவுன்சிலர் ரேஞ்சுக்கு டுபாக்கூர் விட்ட திருட்டு முருகன்\nவேனுக்குள் நடிகையுடன்.. எஸ்கேப்பாகி ஓடி கொண்டிருக்கும் எய்ட்ஸ் முருகன்.. கைது செய்ய போலீஸ் தீவிரம்\nஓடும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் தம் அடித்த பயணி... எச்சரிக்கை அலாரம் அடித்ததால் பீதி\nலலிதா ஜுவல்லரி கொள்ளை.. அன்று இரவு மழை பெய்தது.. அதுதான் எங்களுக்கு சாதகமானது.. பரபர வாக்குமூலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை ���டனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.army.lk/ta-news-features?q=ta-news-features&page=234", "date_download": "2019-10-15T03:20:40Z", "digest": "sha1:57MDRUKA65R2RGGQRKBA2G37VBSKYX56", "length": 8040, "nlines": 99, "source_domain": "www.army.lk", "title": " செய்தி விமர்சனம் | Sri Lanka Army", "raw_content": "\n61 ஆவது படைத் தளபதி பதவியேற்பு\nமேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக புதிய 61ஆவது படைத் தளபதியாக (10)ஆம் திகதி வியாழக் கிழமை வவுனியா இராணுவ முகாமில் தனது பதவியை பொறுப்பேற்றார். பின்பு இவருக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.\nகணர் சுப்பர் குரொஸில் தமது திறமையை வெளிக்காட்டிய இராணுவ வீரர்கள்\nஇலங்கை பீரங்கிப் படையணியின் தலைமையில் இலங்கை ஒட்டொமொபைல் விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017ஆம் ஆண்டிற்கான கணர் சுப்பர் குரொஸ் (‘Supper Cross) ..........\n683ஆவது படைத் தலைமையகத்தின் வருடாந்த நினைவு தின விழா\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 683ஆவது படைத் தலைமையகத்தின் 8ஆவது நினைவு தின விழா ஜூலை மாதம் (08)ஆம் திகதி சமய அனுஷ்டானங்களுடன் இடம்பெற்றது.\nபுதிய பதவி நிலைப் பிரதானியவர்களுக்கு இராணுவ மரியாதை அணிவகுப்பு வழங்கப்பட்டது\nஇலங்கை இராணுவத்தின் இலேசாயுத காலாட்படையைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் புதிய பதவி நிலைப் பிரதானியாக பதவியேற்றதன் நிமித்தம் பனாகொடையில்...\n68ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதி கடமைப் பொறுப்பேற்றார்\nமுல்லைத் தீவில் அமைந்துள்ள 68ஆவது படைத் தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் எச் ஆர் என் பெனான்டோ கடந்த புதன் கிழமை (9) கடமைப் பொறுப்பேற்றார்.\nஇலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கான அமெரிக்க துாதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் டக்ளஸ் சி . ஹேஷ் (02)ஆம் திகதி கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீரவை சந்தித்தார்.\nபேரின்ப இராணுவ வாழ்க்கை’ நிகழ்ச்சி திட்டம்\nஇராணுவ அங்கத்தவர்களது நேர்மறை மனோநிலை மற்றும் மன சுகாதார முன்னேற்றுவதற்கு நடாத்தும் ‘பேரின்ப இராணுவ வாழ்க்கை’ நிகழ்ச்சியின் இன்னொரு கட்டம் (03)ஆம் திகதி வியாழக் கிழமை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 4ஆவது (தொண்டர்)...\n5 ஆ���து தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு கருத்தரங்கு ஆரம்பம்\nஇராணுவ உளவியல் நடவடிக்கைகள் பணியகம் மற்றும் இலங்கையின் அமெரிக்க துாதரகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட 2017 ஆம் வருட , 5ஆவது தென் ஆசிய சிவில் தொடர்பாடல் இணைப்பு ....\nவெற்றிப் பதக்கங்களை தக்க வைத்த இலங்கை இராணுவத்தினர்\nஇலங்கை இராணுவத்தினர் International Metallic Silhouette Shooting Union (IMSSU) துப்பாக்கிச் சூட்டுப் போட்டியில் 10 தங்கப் பதக்கங்களையும் , இரு வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 11 வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர்.\nஇராணுவத்தின் தலைமையில் மாணவர்களுக்கு 75 துவி;ச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு\nகிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் ஆலோசனைக் கமைவாக குண ஜய சதுட நிறுவனத்தின் குசில் குணசேகர........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2019/03/13091923/1231932/thandu-mariamman-temple-coimbatore.vpf", "date_download": "2019-10-15T02:25:43Z", "digest": "sha1:C76FE3K6N6A45QBA465PRDCGCLJLTWGG", "length": 27628, "nlines": 209, "source_domain": "www.maalaimalar.com", "title": "அருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் கோவில் || thandu mariamman temple coimbatore", "raw_content": "\nசென்னை 15-10-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅருள்தரும் அன்னை தண்டுமாரியம்மன் கோவில்\nகோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் திகழ்ந்து வருகின்றாள்.\nகோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் திகழ்ந்து வருகின்றாள்.\nஇயற்கை அன்னையின் எழில் கொஞ்சும் கோவை நகர் வரலாறு புகழ் மிக கொண்டது. கோவன்புதூர் என்ற சிற்றூராகத் திகழ்ந்தது. கோயமுத்தூர் கோட்டை வலிமை பொருந்தியதாக விளங்கியது. நகரம், கோட்டை மற்றும் பேட்டை என்ற இரண்டு பெரும் பிரிவுகளாகத் திகழ்ந்தன. கோட்டையில் ஒரு ஈசுவரன் கோயிலும், பேட்டையில் ஒரு ஈசுவரன் கோவிலும் இன்றும் பொலிவுடன் திகழ்கின்றன.\nவணிகம் செய்வதற்கு வந்த ஆங்கிலேயர் நம் மக்களிடையே காணப்பட்ட ஒற்றுமையின்மையை பயன்படுத்தி நம் நாட்டையும் நம் மக்களையும் அடிமைகளாக மாற்ற தந்திரங்களையும் வஞ்சகத் திட்டங்களையும் கையாண்ட தருணத்தில் பாளையக்காரர்கள் ஆங்கிலேயரை எதிர்க்கத் தொடங்கினர். அதுபோல் ��ைசூர் மன்னன் திப்புசுல்தான் ஆங்கில ஆதிக்கத்தை எதிர்க்கத் துணிந்து நமது மக்களின் அடிமை வாழ்வை மீட்க தமது படையுடன் கோவை கோட்டை மதிலுக்குள்ளே தங்கியிருந்தான்.\nஅந்தக் காலத்தில் தான் நம் அன்னை தண்டுமாரி மக்களுக்கு அருள்மழை பொழியத்தன் இருப்பை உணர்த்தி வெளிப்பட்டு எழுந்தருளினாள்.\nதண்டு என்னும் சொல்லுக்குப் படைவீரர்கள் தங்குவதற்கு அமைக்கப்படும் கூடாரம் என்பது பொருள் மன்னவர்க்குத் தண்டு போய் வடபுலத்து வரதாபி என சேக்கிழார் குறிப்பிடுகின்றார். சிறுத்தொண்டராகிய பரஞ்சோதி வடநாட்டுக்கு படையெடுத்துச் சென்று வென்ற செய்தியைக் கூறும் பொழுது சேக்கிழார் பெரியபுராணத்தில் இச்சொல்லை சிறப்பித்துக் காட்டினார்.\nஇந்த தண்டு என்னும் சொல்லே அன்னையின் பெயருக்கு அமுதூட்டும் சிங்காரச் சொல்லாய், சிறப்புப் பெயராய் அன்னையின் பெயருடன் சேர்ந்து வழங்கி வருகிறது. கோவை அவினாசி நெடுஞ்சாலையில் அன்னை தண்டுமாரி, முப்பெருத்தேவியாய், அகிலாண்ட நாயகியாய், ஆதி பராசக்தியாய், சாந்தசொரூபிணியாய் சகல சவுபாக்கியங்களையும் வாரி வழங்கும் கற்பகரட்சாம்பிகையாய் எழுந்தருளி கோவை நகரை அரசாட்சி செய்யும் அன்னையாய் திகழ்ந்து வருகின்றாள்.\nநோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது முதுமொழி, அக்காலத்தில் காலரா, பிளேக், அம்மை ஆகியவை கொடிய நோய்களாகக் கருதி அஞ்சப்பட்டன. நம் தண்டுமாரியம்மன் பக்தர்களுக்கு நோய் அணுகாத நல்வாழ்வை வழங்கி காத்து வருகிறாள்.\nதிப்புவின் படைவீரர்கள் அன்னை எழுந்தருளிய இடத்தில் சின்னஞ்சிறு ஆலயம் அமைத்து வழிபட்டு வந்தனர். மன்னன் ஆணைப்படி தண்டு எனும் படைவீடு இடம் மாறியபோதும் வீரர்கள் தண்டுமாரியம்மனை மறவாமல் தமக்கு இன்னல் வந்த போதெல்லாம் வந்து வணங்கினர். திருவிழாக் காலங்களில் அன்னையை வந்து தொழுது வேண்டினர். தம்மை நாடி வரும் பக்தர்களின் நோய் அகல அன்னை வேப்பிலையிலும், தீர்த்தத்திலும் கலந்து அருள் செய்தாள்.\nமேனியில் அவைபட்டவுடனே நோயின் வேகம் குறைந்தது. கவலைகள் மறைந்தன. சுபகாரியங்கள் இன்னும் கைகூடவில்லையே என்று ஏங்கியவர் பலரும் நம்பிக்கையோடு தண்டுமாரியை நாடி வந்தனர். தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் வேண்டுவன வழங்கி கருணைக்கடலாய் அன்னை தண்டுமாரி அருள்பாலித்து வருகின்றாள்.\nகோவை தண்டுமாரியம்மன் தீராத நோய் தீர்ப்பதில் வல்லவள், செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சைபழம் தோலில், இராகு கால நேரத்தில் நெய்தீபம் ஏற்றி ஒன்பது வாரம் வழிபாடு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு நல்ல சுபவேளை கைகூடும். வெள்ளிக்கிழமை அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பாக வழிபாடு செய்து சகல நன்மைகளையும் செளபாக்கியங்களையும் குறைவில்லாமல் பெற்று வாழ்வில் பயனடைந்து வருகின்றனர்.\nபடைவீரனுக்கு கனவில் அருள் காட்சி\nதிப்புவின் படைகள் கோவை கோட்டை மதிலுக்குள் தங்கியிருந்த சமயத்தில் எண்ணற்ற வீரர்கள் படையில் இருந்தனர். ஆனால் அவள் உள்ளத்தை கொள்ளை கொண்ட ஒரு வீரனுக்கு அன்னை கனவில் அருள் காட்சி அளித்தார். கண்ணுக்கும், கருத்துக்கும் அரிய நம் தாய் தண்டுமாரியம்மன் கற்பனைக்கு எட்டாத காலம் முதல் இப்புவியில் வாழ்ந்து வருவதாக கூறினாள்.\nவேப்ப மரங்களுக்கும், செடி, கொடிகளுக்கும் இடையில் நீர்ச்சுனைக்கும் அருகில் அமைந்துள்ள இக்காட்டுப் பகுதியில் அன்னை தண்டுமாரி வீற்றிருந்த கோலத்தை கனவில் கண்ட வீரன் மறுநாள் எழுந்து அதிகாலையில் விரைவாக ஆவலுடன் தேடினான். வேப்பமரத்தின் கிளைகளைத் தன் கைகளால் விலக்கி பார்த்த பொழுது பெற்ற தாயை முதலில் நோக்கும் குழந்தையாய் அவன் அன்னையை முதலில் கண்டு இன்புற்றான். பின்பு தன் கண்கள் இன்புற்றதோடு மட்டுமல்லாமல் கையெடுத்து தொழ ஆரம்பித்தான்.\nஅவன் அடைந்த இன்பத்திற்கு எல்லையின்றி அமையவே கூத்தாடி மகிழ்ச்சியுற்றான். பின் அனைத்து படைவீரர்களுக்கும், நண்பர்கள், உறவினர்களுக்கும் நம் அன்னையை கோவையில் காவியத் தலைவியாய் பறைசாற்றத் தொடங்கினான். நல்ல நாள் பார்த்து சிறு மேடை அமைத்து அம்மேடை மீது அன்னை தண்டுமாரியை எழுந்தருளச் செய்தான்.\nஇங்ஙனம் எழுந்தருளிய நம் அன்னை தண்டுமாரி கோவையில் கொலு வீற்றிருக்கும் செய்தி எல்லா இடங்களிலும் எல்லாரிடத்திலும் பேசப்பட்டது. படைவீடான தண்டு இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரி தண்டுமாரி என அழைக்கப் பெற்றாள். பசியும், பிணியும் நீங்கி அன்னையை எண்ணி வழிபட்ட பக்தகோடி பெருமக்கள் எண்ணிக்கை நாளும் பெருகியது. அன்னையின் புகழ் அகிலமெங்கும் எதிரொலித்தது.\nதண்டுமாரியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று 13.03.2019 புதன்கிழமை காலை 6.30 மணிக்குமேல் 7.15 மணிக்குள் நடைபெறுகிறது.\nசித்திரை மாதத்தில் முதல் செவ்வாய் கிழமையன்று அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயிலின் சித்திரைத் திருவிழாவானது பூச்சாட்டுடன் தொடங்கப் பெறுகிறது. அன்று மாலை 6.30 மணியளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்வித்து மேள தாளங்கள் முழங்க கம்பம் எடுத்து வந்து சுவாமி சன்னிதானத்தில் வசந்த மண்டபத்தில் கம்பத்தை ஆவாகனம் செய்து மலர் மாலை களினால் கம்பத்திற்கு அலங்காரம் செய்து ஆராதனை நடைபெறும்.\nசித்திரைத் திருவிழாவில் மூன்றாம் நாளன்று அம்மனுக்கு அக்கினிச்சாட்டு விழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணியளவில் அக்கினிச்சட்டியை அம்மனின் திருமலர் பாதங்களில் வைத்து அக்கினிச்சட்டியில் அக்கினி வளர்க்கப்படும். பின்பு அக்கினி கம்பத்திற்கு பூஜை செய்யப்பட்டு மேற்படி கம்பத்தையும் அக்கினிச் சட்டியையும் இத்திருக்கோயில் பூசாரிகள் எடுத்து கோவிலைச் சுற்றி வலம் வந்து பூச்சாட்டுக் கம்பத்தை எடுத்து விட்டு அக்கினிச்சாட்டு கம்பத்தை ஆவாகனம் செய்து மேற்படி கம்பத்தின் மூன்று கிளைகளிலும் குழல் ஓடுகளைச் செருகி அதன்மேல் அக்கினிச்சட்டியை வைப்பார்கள். அக்கினிச் சட்டியில் எரியும் அனல் நெருப்பினால் அன்னையவள் ஜோதி சொரூபியாக அருள்பாலித்து இப்பூவுலகைக் காத்து இரட்சிக்கிறாள்.\nமாரியம்மன் | அம்மன் கோவில் | கோவில் |\nபுதுச்சேரி: நல்லவாடு, வீராம்பட்டினம் கிராம மீனவர்கள் இடையேயான மோதல் தொடர்பாக 600 பேர் மீது வழக்கு\nஇந்தியாவில் பிறந்த அபிஜித் பானர்ஜிக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு\nஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாக நாடு முழுவதும் இதுவரை 127 பேர் கைது - என்ஐஏ ஐஜி\nதூத்துக்குடி எம்பி கனிமொழியின் வெற்றிக்கு எதிராக தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி\nகாஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் கைது\nஅயோத்தி வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை தொடங்கியது\nதிருச்சி நகை கடை கொள்ளை வழக்கு- சுரேஷை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி\nதிருகண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில்\nமதுரை கூடலழகர் பெருமாள் கோவில்\nமணலிப்புதுநகர் அய்யா வைகுண்டர் கோவில்\nதிருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோவில்\nஅன்பிற்பிரியாள் அம்மன் கோவில்- திருப்பூர்\nவ��ண்டும் வரம் அருளும் சீயாத்தமங்கை ஆலயம்\nதித்திக்கும் வாழ்வு அருளும் தெலுங்கானா காவல் தெய்வம் பெத்தம்மா திருக்கோவில்\nஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரிக்கரை சீயாத்தம்மன் கோவில்\nஇவர்கள் மட்டும் ஜியோவில் இருந்து மற்ற நெட்வொர்க்களுக்கு கட்டணமின்றி பேச முடியும்\nமோடியின் துப்புரவு பணிக்கு பின்னால் நடந்தது இதுதான்- கார்த்தி சிதம்பரம் பகிர்ந்த படம் உண்மையா\nகொள்ளையன் முருகனுக்கு பினாமி பெயர்களில் ரூ.100 கோடி சொத்து\nஜி.கே.வாசனுக்கு பிரதமர் மோடி திடீர் அழைப்பு\nகடற்கரையில் துப்புரவு பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி- வீடியோ\nதமிழகத்தின் விருந்தோம்பல் மறக்க முடியாதது - சீன அதிபர் நெகிழ்ச்சி\nகைதி படத்தின் புதிய அறிவிப்பு\nதமிழ் நடிகையுடன் காதல்.... கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு விரைவில் திருமணம்\nவக்கிரமான பேச்சு: சீமான் மீதான நடவடிக்கை சரியானது - திருநாவுக்கரசர் கருத்து\nஅந்த படத்தில் ஏன் நடித்தேனோ என்று புலம்பும் நடிகை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thulasidhalam.blogspot.com/2013/09/", "date_download": "2019-10-15T01:12:17Z", "digest": "sha1:ZDIN55NM3FY2JUJNODMVAZAVR7XZJJ6N", "length": 63603, "nlines": 313, "source_domain": "thulasidhalam.blogspot.com", "title": "துளசிதளம்: September 2013", "raw_content": "\nவாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (சிங்கைப்பயணம் 4)\nசாப்பாடு ஆனதும் அப்படியே திரும்பி Chander ரோடு பக்கம் போனால் வெஸ்ட்டர்ன் யூனியன் வாசலில் பெரிய வரிசை நிக்குது. ஊருக்குப் பணம் அனுப்பக் காத்திருக்கும் மக்கள்ஸ். இன்னிக்கு ஞாயித்துக்கிழமை பாருங்க. தொழிலாளர்களுக்கு லீவுநாள். மதியம் முதலே இந்த ஏரியாவுக்கு வரத் தொடங்கிருவாங்க. பணம் அனுப்பிட்டு, மற்ற நண்பர்களுடன் கலந்து பேசி மகிழ்ந்து இங்கேயே ராச்சாப்பாட்டையும் முடிச்சுக்கிட்டு அடுத்த ஒரு வாரத்துக்கு வேண்டிய மனோ பலத்தையும், மகிழ்ச்சியையும் சுமந்துக்கிட்டுப் போவாங்க. சுருக்கமாச் சொன்னா , மனசுக்கு ரீசார்ஜ் ஏத்திக்கறது\nமகிழ்ந்துன்னு சொல்றேனே தவிரக் கவலை படிந்த முகங்களே கண்ணில் பட்டன என்பதே உண்மை. எனக்குத்தான் கண்ணில் கோளாறோன்னு கூடஒரு சமயம் நினைச்சேன். கடின உழைப்பினால் மெலிந்துபோன உடல்கள்...ப்ச்.....:(\nஆஹா....அதான் அறையை விட்டுக்கிளம்புமுன் ஜன்னலில் பார்த்தபோது, பார்க் பகுதி புல்வெளியிலும் மரநிழலிலும் அங்கங்கே சின்ன முடிச்சுகளா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தாங்களோ\nமுந்தி ஒரு இருபத்தியெட்டு வருசங்களுக்கு முன் வீரமாகாளியம்மன் கோவில் வாசல் மட்டுமே தமிழகத்தொழிலாளி மக்கள் கூடுமிடமா இருந்துச்சு. நானும் அப்ப அவங்களோடு கோவில் வாசலில் உக்கார்ந்து கதை பேசி இருக்கேன். மிஞ்சிப்போனா ஒரு முப்பது நாப்பது ஆட்கள் இருப்பாங்க.\n இத்தனை பேரின் உழைப்பால் சிங்கை ஜொலிச்சுக்கிட்டு இருக்கு\nஇந்தத் தெருவிலேயும் ஏராளமான உணவகங்கள் இருக்கு. தூரக்கே மூணு வடக்கிந்திய வகை கோபுரங்கள் . என்ன கோவிலா இருக்கும் இந்தப்பக்கமெல்லாம் வந்ததே இல்லையேன்னு காலை வீசிப்போட்டோம்.லக்ஷ்மிநாராயண் மந்திர். உள்ளே போனோம். நல்லபெரிய ஹால். நல்ல கூட்டம். குழந்தையும் குட்டிகளுமா ஜேஜேன்னு இருக்கு. ஒரு பக்கம் மேடையில் நாலு சின்ன சந்நிதிகள்.\nராதா கிருஷ்ணர், ராமர் சீதை லக்ஷ்மணன், லக்ஷ்மி நாராயணர் எல்லாம் ஜிலுஜிலுன்னு வடக்கத்திய துணிமணிகளோடு யூனிஃபாம் போட்டுக்கிட்டு இருக்காங்க.நல்ல அழகான முகங்கள்.\nமேடையைச் சுற்றி இருக்கும் இடைவெளியில் வலம் வர இடம் விட்டுருக்காங்க. நந்தி இருக்காரேன்னு சிவலிங்கம் தேடினால் எல்லோரும் வெண்பளிங்கி இருக்க இவர் மட்டும் கரும்பளிங்கில்\nசிம்மவாஹினி, சரஸ்வதி, லக்ஷ்மி மூவரும் தனிச்சந்நிதியில். சஞ்சீவி மலையுடன் நம்ம நேயுடு/\nஇந்தப் பக்கம் புள்ளையார். பக்கத்தில் நிறைய முகங்களோடு ஒரு சாமி. பண்டிட்டிடம் விவரம் கேட்டால்... 'வோ...... ஆப்லோக் கா முர்கா ஹை. ஆர்மோகம்' என்றார். அட... ஆமாம்...ஆறுமுகம்\nமேடைச் சந்நிதியை மூடிட்டு, ஒருபக்கமா உக்கார்ந்து பக்தர்களுக்கு பூ, சிந்தூர் கொடுத்து ஆசிகள் வழங்கிக்கிட்டு இருக்கார் பண்டிட். முக்கியமா, சின்னப்பசங்களைக் கூப்பிட்டு பிரசாதம் கொடுத்தார்.\nநாங்களும் குங்குமம் வாங்கிக்கிட்டு வெளியே வந்தோம். கோவில் ஹால் முழுசும் வடக்கர்கள் கூட்டம். தமிழ்முகம் நாங்க மூணுபேர்மட்டுமே\nகீழ்தளத்தில்கோவில். மாடியில் குடியிருப்புகளோ என்னவோ தனியார் கட்டிடமாத் தெரிஞ்சது. நாலே எட்டில் குடை கேன்டீன் தமிழ்நாடு ஸ்பெஷல் என்ற இடம். உள்ளே வெவ்வேற உணவுக்கடைகள் இருக்கு போல. வெளியே இருக்கைகள் போட்டு வச்சுருக்காங்க. ��க்கள் வெள்ளம்.\n'ஒரு வாரத்துக்குரிய பிஸினெஸ் இன்னிக்கு ஒரே நாளிலே நடந்துரும் போல'ன்னார் கோபால். உண்மைதான்\nஇதுக்கு எதிரிலும் ஒரு ஹெரிட்டேஜ் பில்டிங் இருக்கு. 1900 வது ஆண்டு கட்டப்பட்டது. அப்போ கட்டப்பட்ட சைனீஸ் வில்லா ஸ்டைல் வீடுகளில் எஞ்சி இருப்பது இது ஒன்னுதான்.. அந்த நாளில் ஒரு சீன வியாபாரி தன் மனைவிக்குக் கட்டிய வீடாம். எட்டு அறைகள். Residence of Tan Teng Niah. தமிழன் பேட்டையில் தைரியமா இடம்புடிச்ச சீனர்\nஇப்போ உலகத்தில் உள்ள எல்லா கலர்களிலும் பெயிண்ட் அடிச்சு அழகுபடுத்தி( ) வியாபார நிறுவனம் ஒன்னுக்கு லீஸ்லே விட்டுருக்காங்க. இந்த ஏரியாவில் ஏழெட்டு மாமரங்கள் நிழல் கொடுக்குது. பூவும் பிஞ்சுமா பார்க்கவே அருமை\nஅப்படியே செராங்கூன் சாலைக்குள் புகுந்து நம்ம அறையை நோக்கிப் போறோம். காரைக்குடியில் இளநீர் குடிக்க ஒரு ஸ்டாப் போட்டோம். முந்தி இங்கே சிங்கையில் கிடைக்கும் தாய்லாந்து இளநியைக் காணோம். இப்ப மலேசியாவில் இருந்து வருதாம். பார்க்க பெருசே தவிர ருசி அதைப்போல் இல்லை:(\nதிடீர்னு , 'கணேஷ், கணேஷ்'ன்னு கோபால் உரக்கக் குரல் கொடுக்கறார். புள்ளையார் வர்றாராக்குமுன்னு எட்டிப் பார்த்தால் அட நம்ம கணேஷ் குடும்பத்தோடு எதிர்சாரியில் நடந்து போய்க்கிட்டு இருந்தவர், சட்னு தன் பெயரை உரக்க யாரோ கூப்பிடுறதைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துட்டு சாலையைக் கடந்து இந்தப்பக்கம் ஓடி வந்தார்.\nநியூஸியில் இருந்தவர். இவர் இல்லாம நம்ம வீட்டுலே எந்த விசேஷமும் நடக்காது. எல்லாத்துக்கும் புள்ளையார் முதலில் வேணாமோ அஞ்சு வருசங்களுக்கு முந்தி இந்தியாவுக்குத் திரும்பிப் போனவர் அங்கே வேலையில் சேர்ந்து சென்னையில் ஒரு அழகான வீட்டையும் கட்டிட்டார். அந்த க்ரஹப்ரவேசத்து சமயம் நாங்க இந்தியாவுக்குப் போயிருந்தாலும் அந்த குறிப்பிட்ட நாள் போடியில் மாமியார் வீட்டுக்கு விஜயம். அன்றைக்கு இரவுதான் சென்னைக்குத் திரும்பி வர்றோம். மறுநாள்தான் புது வீட்டைப்போய்ப் பார்க்க முடிஞ்சது. சென்னை வெயிலுக்குப் பிள்ளைகள் எல்லாம் கருத்துப்போய் கிடந்தாங்க.\nகோபாலின் மணிவிழாவுக்கு அவுங்க வந்தப்ப, சிங்கையில் வேலை கிடைச்சுருக்குன்னும், முதலில் அவர் மட்டும் போவதாகவும் சொல்லி இருந்தார். பிள்ளைகளுக்கு அந்த வருசப்படிப்பு முடிக்கணுமே. இங்கே சிங்க���யில் கல்வி ஆண்டு, ஜனவரி -டிசம்பர் என்பதால் ஏப்ரலில் இங்கேயே கொண்டு வந்து சேர்த்துட்டாராம். எந்தப்பள்ளிக்கூடமுன்னு விசாரிச்சால், எனக்குத் தெரிஞ்சதுதான். நம்ம சித்ரா அங்கேதான் டீச்சர். சித்ரா டீச்சரைத் தெரியுமான்னு அவர்களை வர்ணித்தால் ரொம்ப நல்லாத் தெரியும், என் வகுப்பு டீச்சர்தான் என்றது சின்னது. ஆஹா..... உலகம் எப்படிச் சுருங்கிருச்சு பாருங்க\nமறுநாள் பகலுணவு எங்களோடு சாப்பிடச் சொல்லி அழைச்சோம். எங்க எல்லோருக்கும் தெரிஞ்ச இன்னொரு தோழி மறுநாள் வர்றாங்க. அவுங்களும் நியூஸியில் இருந்துட்டுப் போனவங்கதான். கணேஷுக்கு வேலை இருப்பதால் அவர் மனைவியும் பிள்ளைகளும் வரேன்னாங்க.\nதிரும்ப அறைக்குப்போய் கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்தோம். மூணரைக்குக் கிளம்பிட்டாங்க. அன்றைக்கு மாலை பதிவர் சந்திப்பு இருக்குன்றதை நினைவு படுத்தினேன். முடிஞ்சால் அங்கே வந்து கலந்துக்கறேன்னு சொன்னாங்க.\nசிங்கை சைனீஸ் கார்டன் கார்டன் போகணுமுன்னு ஒவ்வொரு முறையும் நினைப்பேன். ஆனால் ஒவ்வொரு முறையும் எதோ குறுக்கீடு வந்துரும். இன்றைக்கு ஒரு எட்டுப்போயிட்டு வரலாமுன்னா.... அந்த இடம் முந்தி போல இல்லை. பாழடைஞ்சு போச்சு. விஸிட்டர்ஸ் யாரும் போவதில்லை. அதுவுமில்லாமல் எம் ஆர் டி யில் போனாலும் இறங்கி நிறைய நடக்கணுமுன்னு நண்பர் சொன்னதால் இந்தமுறையும் போகலை:( நடைக்குப் பயந்த என்னை நடக்க வைக்கணுமுன்னு 'அவன்' முடிவு செஞ்சுட்டான்.\nகிடைக்காது என்பது கிடைக்கவே கிடைக்காது போல\nசாண்ட்ஸ் ஹொட்டேல் பக்கத்துலே கார்டன் வேலையெல்லாம் முடிஞ்சுருச்சாம். அதையும் கையோடு பார்த்துக்கணுமுன்னு முடிவு செஞ்சோம். லிட்டில் இண்டியா ஸ்டேஷனுக்குப்போய் ரயில் எடுத்தோம்.\nபோற வழியில் ஒரு கடையில் பத்துமலையான் சிரிச்சுக்கிட்டு 'அங்கே பார' என்றான். சுண்டைக்காய், முருங்கக்கீரை, சின்ன பாவக்காய் , மாங்காயெல்லாம் விற்பனைக்கு வச்சுருக்காங்க. ஆஹா ஆஹான்னு பார்க்க ஃப்ரெஷா வேற இருக்கு.\nவீட்டுலே சமைச்சுச் சாப்பிடும் நிலையில் உள்ள சிங்கைவாசிகள் நிறைய புண்ணியம் பண்ணி இருக்காங்க\nநிதானம் ப்ரதானமுன்னு இன்னிக்கு எல்லாமே கொஞ்சம் தாமதம். நம்ம அறை எதிர்த்த வரிசையில் இருந்துருந்தால் கோபுரதரிசனமாவது கிடைச்சிருக்கும். இப்ப ரேஸ்கோர்ஸ் சாலைக்கு எதிர்பக்க மைத��னம்தான் முதல்காட்சி. இதுதான் அந்த ஃபேர்ரர் பார்க் போல போகட்டும் அட்லீஸ்ட் பச்சை. கண்களுக்கு இதம்.\nகோவிலுக்குள் நுழையும் முன் இடப்பக்கம் செரங்கூன் சாலையில் இருந்து பிரியும் சாலைக்கு பெருமாள் ரோடுன்னு பெயர் மணி ஒன்பதரை ஆகி இருந்துச்சு. கோவிலுக்குள்ளே நல்லகூட்டம். யாக குண்டத்தில் தீயும் புகையுமா இருக்க ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் ஜோடிகளா மாலையும் கழுத்துமா இருக்காங்க. கம்யூனிட்டிக் கல்யாணமோ ன்னால்.... இல்லையாம். அன்றைக்கு யாகத்துக்கு டிக்கெட் வாங்குனவங்களாம். ஒரு மாசத்துக்கு முன்னேயே பதிவு செஞ்சுக்கணுமாம். கடைசி நேரத்தில் போனா..... நோ டிக்கெட். ஹௌஸ் ஃபுல் ஆகிருது மணி ஒன்பதரை ஆகி இருந்துச்சு. கோவிலுக்குள்ளே நல்லகூட்டம். யாக குண்டத்தில் தீயும் புகையுமா இருக்க ஒரு பத்துப்பதினைஞ்சு பேர் ஜோடிகளா மாலையும் கழுத்துமா இருக்காங்க. கம்யூனிட்டிக் கல்யாணமோ ன்னால்.... இல்லையாம். அன்றைக்கு யாகத்துக்கு டிக்கெட் வாங்குனவங்களாம். ஒரு மாசத்துக்கு முன்னேயே பதிவு செஞ்சுக்கணுமாம். கடைசி நேரத்தில் போனா..... நோ டிக்கெட். ஹௌஸ் ஃபுல் ஆகிருது ஒரு மேடையில் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் கும்பம்\n பக்கத்துலே இருந்த ஹாலை இடிச்சுட்டு புதுக் கட்டிடம் எழுப்பிக்கிட்டு இருக்காங்க. செலவு நிறைய இருக்குல்லையா வரவர மக்கள்ஸ்க்கு பக்தி கூடிக்கிட்டே வருதுன்னு புரிஞ்சுக்க முடியுது. யாக குண்டம் ரெண்டுவிதமா இருக்கு போல. அன்னிக்கொருநாள் பார்த்தது அழகா வட்டமா இருந்தது. இன்னிக்கு சதுரமான ஒன்னு.\nசாமி ப்ரீதிக்கு வட்டம். ஆசாமி ப்ரீதிக்கு சதுரம். இருக்குமோ என்னவோ\nஆனால் யாகசாலைன்னு ஒன்னு தனியா இல்லை. நல்லவேளைன்னு நினைக்கணும். இல்லேன்னா அந்த அறை கரிபிடிச்சுக் கிடக்கும்\nமொத்த கூட்டமும் யாக குண்டத்தைச் சுற்றி இருப்பதால் கோவிலில் மற்ற சந்நிதிகளெல்லாம் அமைதியாக் கிடக்கு. சாமிகள் மட்டும் தேமேன்னு இருக்காங்க மூலவர் உட்பட நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம். மூலவருக்கு முன் மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தோடு எங்கோ வெளியில் புறப்படத் தயாரா இருக்கார். (ஓ...அதனா குடைகூட விரிச்சு வச்சு ரெடியா இருப்பது நாங்களும் ஆற அமர ஒவ்வொரு சந்நிதியாப்போய் கும்பிட்டோம். மூலவருக்கு முன் மண்டபத்தில் உற்சவர் அலங்காரத்தோடு எங்கோ வெளியில் புறப்படத் தயாரா இருக்கார். (ஓ...அதனா குடைகூட விரிச்சு வச்சு ரெடியா இருப்பது வழக்கமான பெருமாள் குடை இல்லை. கொஞ்சம் சின்னதுதான் வழக்கமான பெருமாள் குடை இல்லை. கொஞ்சம் சின்னதுதான் ) பக்கத்தில் இன்னொரு செட் உற்சவர்கள் திருமஞ்சனம் செஞ்சுக்க ரெடியா நிக்கறாங்க. எதிர்ப்பக்கம் பெரிய திருவடி கூப்பின கைகளும் மலர்மாலைகளுமா விநயத்தோடு.\nநம்ம இடம் இன்னிக்கு நமக்கில்லை என்பதால் நாங்க ஆஞ்சநேயடு சந்நிதிக்குப்போய் மண்டபத்தின் ஓரமா உக்கார்ந்து ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் படிக்க ஆரம்பிச்சோம். யாகக் குழுவினரின் பதின்மவயதுப் பிள்ளைகள் நம்ம ஆஞ்சி மண்டப ஓரத்தில் இடம்பிடிச்சு செல்லும் கையுமா பிஸியா இருக்காங்க. திடீர்னு பக்தர் ஒருத்தர் வந்து ஆஞ்சி வடை விநியோகம் செஞ்சார்.\nநம்ம வாசிப்பு முடிஞ்சதும் நாளைக்கும் வரேண்டான்னு சொல்லிட்டு நேரா முஸ்தாஃபா கடைக்குப் போனோம். 24 மணி நேரமும் திறந்து இருப்பதால் கொஞ்சம் மேனேஜபிள் கூட்டமா இருக்கு. கோபாலுக்கு ஷர்ட்ஸ் வாங்கிக்கணுமாம். இவர் துணிகளை செலெக்ட் செய்வதைப் பார்த்தால் எனக்கு கண்ணீர் வரும். அதுவும் ரத்தக் கண்ணீர். அழுதுவடியும் கலரில் ஒரே மாதிரி ரொம்பச் சின்ன வித்தியாசங்களோடு எடுத்திருப்பார். கையில் உள்ள கலரும், டிஸைன்ஸ் எல்லாம் ஆயிரம் முறை நான் துணிகளை வாஷிங் மெஷீன்லேபோடும்போது பார்த்திருப்பேன். இதே மாதிரி ஏற்கெனவே இருக்கேன்னா...... அதுலே கொஞ்சம் பெரிய கோடு. இது நல்ல ஃபைன் கோடு பாரும்பார். ஆமாம் அது 0.005 மிமீ என்றால் இப்போ கையில் உள்ளது 0.004 ஆக இருக்கும். இதுலே ஒவ்வொன்னா போட்டுப் பார்த்து சரியா இருக்கான்னு நம்ம அபிப்ராயம் வேற கேட்பார். ஒரே அழுக்கு க்ரே, நீலம், வெள்ளையில் அழுக்குக்கோடு, நீலக்கோடு இவைகளைப் பார்த்துப்பார்த்து என் ஓட்டைக் கண்களே பூத்துருமுன்னா பாருங்க. பிஸினெஸ் ஷர்ட்ஸ்தான் இப்படின்னா, கேஷுவலா போட்டுக்க நல்ல பளிச்சுன்னு வாங்கிக்கப்டாதோ இல்லையே:( அதுக்கும் இப்படி அழுதுவடியும் கலர்ஸ்தான் இல்லையே:( அதுக்கும் இப்படி அழுதுவடியும் கலர்ஸ்தான் ஆனா சின்னதாக் கட்டம் போட்டுருக்கும்:-) இவ்ளோ ஏன் ஆனா சின்னதாக் கட்டம் போட்டுருக்கும்:-) இவ்ளோ ஏன் இப்பக்கூட இப்படி லைட் நீலத்துலே ஒரு கோடுதான் போட்டுக்கிட்டு இருக்கார்:-)\nஆம்பளைகளுக்குக் கொஞ்சம் கலர் ப்ளைண்ட்னஸ் உண்டு என்பதால் முகத்தில் எந்த உணர்வும் வராமலிருக்க நான் பாடுபடுவேன். 'நோக்கக் குழையும் கணவர் ' என்று வேற தாடி சொல்லிவச்சுருக்காரே\nஷர்ட்ஸ் செ(ல)க்‌ஷனில் நேரம் போனதே தெரியலை(யாம்) செல்லில் கால் வருது தோழி வந்து ஹொட்டேல் லாபியில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்காங்கன்னு இன்னிக்கு இன்னொரு எழுத்தாளர் தோழி வர்றாங்க . ஷர்ட்ஸ் எங்கே போகப்போகுது இன்னிக்கு இன்னொரு எழுத்தாளர் தோழி வர்றாங்க . ஷர்ட்ஸ் எங்கே போகப்போகுதுஅப்புறம் பார்த்துக்கலாமுன்னு அப்படியே கிளம்பி அரக்கப்பரக்க ஓடுனோம்.\nசிங்கை எழுத்தாளர் ஜெயந்தி சங்கர். 23 வருசமா சிங்கை வாசம். வருசத்துக்கு குறைஞ்சது மூணு புத்தகம் வெளியீடு. எல்லா உள்ளூர் வெளியூர் பத்திரிகைகளிலும் கதை கட்டுரைன்னு விடாம எழுதறாங்க. இவுங்களைப் பற்றியும் இவுங்க எழுத்துக்களைப்பற்றியும் எழுதப்போனா சுமார் 10 இடுகை கேரண்டீ. இவுங்களும் நம்ம மரத்தடி காலத்துத் தோழிதான். இவ்ளோ பெரிய எழுத்தாளர் என்ற தலைக்கனம் சிறிதும் இல்லாதவர்.அதனாலென்ன எனக்கு அந்தத் தலைகனம் இருக்கே...... இம்மாம் பெரிய ஆள் என் தோழின்னு:-)))\nமேலே அறைக்குப்போய் ( கடந்த எட்டு மாசத்தில் விட்டுப்போன) அரட்டையைத் தொடர்ந்தோம். சிங்கை(யின் ஒரே) தமிழ் தினசரியில் இப்போ வேலை செய்யறாங்க. புது வேலை கிடைச்சதைக் கொண்டாட இன்னிக்கு விருந்து கொடுக்கறாங்க நமக்கு\nஒரே மாதிரி சாப்பாடு வேணாமேன்னு ரேஸ் கோர்ஸ் சாலைக்குப்போனோம். ஹொட்டேல் பின் தெருதான். ஒரு சர்ச் கண்ணில் பட்டது. ஃபூச்சௌ என்ற பெயரைப் பார்த்ததும் நம்ம பூச்ச (பூனை, மலையாளம்) நினைவுக்கு வந்துட்டான். உள்ளெ போனோம். நல்ல அழகா அம்சமா இருக்கு. கீழ்தளத்தில் ஹால். மேல்மாடியில் வழிபாட்டுக்கான ஆல்ட்டர் & இருக்கை அமைப்புகள்.\n1890களில் தென் சீனா ஃபூச்சௌ வட்டத்திலிருந்து இந்தப்பகுதிக்கு வந்து குடியேறிய மக்களில் மெத்தடிஸ்ட் சர்ச் மக்கள் பலர் இருந்துருக்காங்க. பெரும்பாலோருக்கு கைவண்டி இழுப்பது, கூலி வேலை , முடி திருத்துவது போன்ற தொழில்களே. தங்களுக்குள் ஒன்னு சேர்ந்து சாமி கும்பிட்டுக்க ஒரு திருச்சபை வேணுமுன்னு அவுங்க ஆரம்பிச்சதுதான் இது. மதபோதகர் ஆண்ட்ரீ சென் உதவியால் 1897 இல் திருச்சபை ஆரம்பிச்சு, மேற்படி அங்கத்தினர்களுக்கு எழுதப்படிக்க,பாட்டுப் பாடன���னு சொல்லிக் கொடுத்துருக்காங்க. நல்லதொரு சமூக சேவை.\nஒரு நாப்பது வருசம்போல வாடகைக் கட்டடத்தில் சர்ச் நடந்துக்கிட்டு இருந்துருக்கு. இங்கே அங்கேன்னு மூணுமுறை வெவ்வேற இடமுன்னு மாத்தி இருக்காங்க.ஒரு கட்டத்தில் சொந்தமா ஒரு இடம் இருக்கணுமேன்னு நிதி சேகரிச்சு இந்த ரேஸ்கோர்ஸ் ரோடிலே இப்போ நாம் பார்த்துக்கிட்டு இருக்கும் கட்டிடத்தை 1937 இல் வாங்கிட்டாங்க. சர்ச் இங்கே நல்லா நடக்குது. உலகப்போர் நடந்தப்ப இதன்மேல் குண்டு விழுந்து முன்பக்கம் இடிஞ்சு போச்சு:( கஷ்டப்பட்டு மீண்டும் முன் இருந்த மாதிரியே எடுத்துக் கட்டிட்டாங்க. இப்ப இந்த சர்ச், சிங்கையின் பாரம்பரியக் கட்டிடத்தில் ஒன்னா இருக்கு ரொம்ப நல்ல பராமரிப்பு. படு நீட்.\nஇருக்கைகளின் முதுகில் சர்ச்சில் பாடும் பாட்டுகள் உள்ள புத்தகமும், பைபிளும் வச்சுருக்காங்க. எடுத்து வாசிச்சுச் சாமி கும்பிட்டதும் திருப்பி வச்சுட்டு போனால் ஆச்சு. கையை வீசிக்கிட்டுக் கோவிலுக்குப்போகலாம்:-)\nநாங்கள் உள்ளே போய் சுத்திப் பார்த்தபோது வேற யாரும் அங்கே இல்லை. கொஞ்சம் படங்களை க்ளிக்கிட்டு,ரெண்டு நிமிசம் உக்கார்ந்து சாமி கும்பிட்டுட்டு வந்தேன். ஞாயிறுகளில் மலை ஏழு மணிக்கு தமிழ் மொழியில் பூஜை செய்யப்படுமாம்\nபடங்கள் அப்போ & இப்போ\nஸ்பைஸ் ஜங்ஷன் என்று ஒரு ரெஸ்ட்டாரண்ட் கண்ணில் பட்டது. கேரள யானைகளின் முகபடாம் பார்த்ததும் சட்னு உள்ளே நுழைஞ்சோம். தமிழ்மொழி விழா, டேஸ்ட் ஆஃப் ஹெரிடேஜ். புட்டும் கடலைக்கறியும் என்று படம் போட்டுருக்கு.\nஓக்கே..... இன்னு அதுதன்னே அய்க்கோட்டே மெனு பார்த்தால் எல்லாம் கேரளா ஸ்டைல்களே மெனு பார்த்தால் எல்லாம் கேரளா ஸ்டைல்களே ஆப்பம், அவியல், கப்ப புழுங்கியது, புட்டு, கடலைக்கறின்னு வாங்கினோம். பரவாயில்லாம சுமாரா இருந்துச்சு.\nபதிவர், எழுத்தாளர் என்பதையெல்லாம் கடந்து ஏதோ ஒன்னு நட்புகளை பிணைக்கும் அதிசயம்தான் கடந்த பத்துவருசமா நடந்துக்கிட்டு இருக்கு. சிலநண்பர்கள் குடும்ப நண்பர்களா ஆகிப்போனதும் ஒரு விசேஷம்தான் இல்லையோ முதலிரண்டு முறை ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆவல் அதிகமா இருந்தது போல இப்போ இல்லை. ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு அலைஞ்ச காலமும் போயிருச்சு. உலகம் முழுசும் எல்லாமே சீனத் தயாரிப்பு. அப்புறம் எங்கே வாங்கினால் என்ன முதலிரண்டு முறை ஊரைச் சுற்றிப்பார்க்கும் ஆவல் அதிகமா இருந்தது போல இப்போ இல்லை. ஷாப்பிங் ஷாப்பிங்ன்னு அலைஞ்ச காலமும் போயிருச்சு. உலகம் முழுசும் எல்லாமே சீனத் தயாரிப்பு. அப்புறம் எங்கே வாங்கினால் என்ன சிங்கையில் மலிவாக் கிடைக்குதேன்னு பார்த்தால் தரமும் குறைவாகத்தான் இருக்கு:(\nசிங்கைச்சீனுவுக்கு முன்னுரிமை, அப்புறம் நண்பர்கள் சந்திப்பு.வேறொன்னும் அவ்வளவு முக்கியமாத் தோணறதில்லை இந்த சிங்கப்பூரில். அடிக்கடி வந்து போவதால் வேற்றூரென்ற எண்ணம்கூட வர்றதில்லை.\nமரத்தடி காலத்து நண்பர்களுடனும், இணைய நண்பர்களுடனும் சேர்ந்து இண்டர்நேஷனல் சந்திப்பு ஒன்னை ஆரம்பிச்சு வச்சது துளசிதளம் என்று சொன்னால் நம்புவீங்களா\n பயணக் கட்டுரையை வெறும் பத்தே பகுதியில் முடிச்சுட்டேனே அதுவும் ஒன்பதுநாள் ஒரே ஊரில் இருந்துருக்கோம் அதுவும் ஒன்பதுநாள் ஒரே ஊரில் இருந்துருக்கோம்\nதோழி வந்தாச்சு. சிங்கை எழுத்தாளர் சித்ரா ரமேஷ். நாம் எப்போ சிங்கை போனாலும் அவுங்க வீட்டுலே ஒரு ஃபுல் கட்டு கட்டிட்டுத்தான் வருவோம். எழுத்து நம்மை இணைக்குதுன்னு பார்த்தால் நம்ம கோபால் கூட நேரம் கிடைச்சால் அங்கே போய் ஒரு கட்டு கட்டாமல் வர்றதில்லையாக்கும் சித்ராவின் கணவர் ரமேஷ் எங்கேன்னதுக்கு 'தென்னாப்பிரிக்காவில் ரமேஷ்'னு சொன்னாங்க. (சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாது சித்ராவின் கணவர் ரமேஷ் எங்கேன்னதுக்கு 'தென்னாப்பிரிக்காவில் ரமேஷ்'னு சொன்னாங்க. (சினிமாவையும் தமிழனையும் பிரிக்கவே முடியாது) ராஜுதான் போகலை. ரமேஷாவது போய்வரட்டுமே) ராஜுதான் போகலை. ரமேஷாவது போய்வரட்டுமே இவரும் மரத்தடி எழுத்தாளரே. ஆனால் ரொம்பநாளா ஒன்னும் எழுதலை:( அவுங்க மகனுக்கு போன டிசம்பரில் கல்யாணம். போக ரெடியா நின்னவளை குடும்பக்காரணம் ஒன்னு இழுத்துப்பிடிச்சது ஒரு சோகக் கதை:(\nஎன்னதான் வீடியோவில் கல்யாணத்தைப் பார்த்துட்டாலும் மருமகளை நேரில் காண்பது இதுதான் முதல்முறை எனக்கு. தோழியின் கூடவே (மாமியார் மெச்சிய) மருமகளும் வந்துருந்தாங்க. சின்னதா ஒரு பரிசுப்பொருள் வாங்கி வச்சுருந்தோம். கொஞ்சநேரம் விட்டுப்போன (எட்டுமாசக்) கதைகளையெல்லாம் பேசி முடிச்சு(\nஇன்னிக்கு இப்போ முன்னுரிமை மருமகளுக்கே\nகைலாச பர்வதம் போகலாமான்னாங்க. அட\nநாம் தங்கி இருக்கும் ஹொட்டெலின் ஒரு பகுதிதான் இது. என்ன ஒன்னு ரெண்டு கட்டிடத்துக்கும் நடுவிலே ஒரு லேன் போகுது. அங்கேயும் மாடியில் தங்குவதற்கான அறைகள் உண்டு. கைலாசத்தின் அடுத்த வாசல் செரங்கூன் சாலையில். நம்ம காளியம்மன் கைலாசமலைக்குப் பக்கத்து வூடு படு பொருத்தமா அமைஞ்சு போச்சு பாருங்க:-)\nமுல்சந்தானி சகோதரர்கள் சிந்தி இனத்தைச் சேர்ந்தவர்கள். 1940லே கராச்சியில் பானி பூரி வித்துக்கிட்டு இருந்தாங்க. பிஸினஸ் நல்லாப் போய்க்கிட்டு இருக்கு. 1947 இல் பாகிஸ்தான் பிரிவினை ஆனதும் இந்துக்களுக்கு நடக்கும்கொடுமை தாங்காமல் ஊரை (நாட்டை)விட்டே ஓடிவரவேண்டிய நிலைமை. கலவரம் நடக்கும் காலத்தில் என்னத்தைன்னு மூட்டை கட்டிக்கிட்டுக் கிளம்பறது திகைச்சுப்போனவங்க..... விலைமதிப்பு வாய்ந்தபொருட்களை அம்போன்னு விட்டுட்டு, கையிலே தொழில் இருக்கு. எப்படியும் பிழைச்சுக்கலாமேன்னு பானி பூரி, ரக்டா செய்யும் பாத்திரங்களைச் சுமந்துக்கிட்டு பார்டர் தாண்டி வந்து பம்பாய்க்குப் போய்ச் சேர்ந்தாங்க.\nமுதலில் தெருவோரக்கடையா இருந்து, பின்னே கைலாஷ் பர்பத் (வடக்கருக்கு 'வ' வராதுல்லெ) என்ற சின்னக்கடை கொலாபா மார்கெட்டாண்டை ஆரம்பிச்சது 1952 இல். வியாபாரம் சூடு பிடிச்சது. படிச்சவன், படிக்காதவன், ஏழை பணக்காரன், குமரன் குமரி, கிழவன் கிழவின்னு எல்லோரையும் ருசிக்கு அடிமையாக்கிட்டாங்க. பானி பூரி ஸ்பெஷலிஸ்ட் என்றாலும் பஞ்சாபி, சிந்தி உணவு வகைகளும் தயாரிச்சதும் நல்ல பேர் கிடைச்சுப் போச்சு.\nஅதுக்குப்பிறகு இந்தியாவிலேயே முக்கிய நகரங்களில் கிளைகள் திறந்து அமோகமா இருக்காங்க. சிங்கை ஒரு குட்டி இந்தியாவா ஆனதும் எப்படி நம்ம சரவணபவன், அடையார் ஆனந்தபவன், சங்கீதா எல்லாம் இங்கே இடம்பிடிச்சதோ அதே வகையில் கைலாசமலை இங்கே சிங்கையிலும் கிளை நீட்டி இருக்கு. வந்த கொஞ்சநாளிலேயே நல்ல பெயரும் புகழும். இந்திய ருசி & சிங்கைத் தரத்தில் சர்வீஸ். பின்னே கேட்பானேன்\nகைலாசமலையில் அமர்ந்து ஒரு சாட்\nஉணவு ஆர்டர் செய்யும் பொறுப்பும் மருமகளுக்கே சாட் ஸ்பெஷாலிட்டியா இருக்கு என்பதால் சாட் ப்ளேட்டர், பட்டூரா ப்ளேட்டர் (எல்லாத்திலும் நவ்வாலு வகை) சனாக் கறி, குல்ஃபி ஃபலூடா, மலாய் குல்ஃபி, ரசகுல்லா, ஆப்பிள் புதினா ஜூஸ், லஸ்ஸி, மசாலா டீ ன்னு உள்ளெ தள்ளினோம். சும்மாச் சொல்லக்கூடாது ,நல்ல ருசிதான���. ரெஸ்ட்டாரண்டும் நல்லா சுத்தமா இருக்கு. என்ன ஒன்னு சர்வீஸ் சார்ஜ்ன்னு ஒரு பத்து சதமானமும், ஜி எஸ் டின்னு இன்னும் ஒரு ஏழு சதமானமும் வாங்கிடறாங்க.\nசித்ராவைவிட அவுங்க அம்மா எனக்கு ரொம்ப நெருங்கியவங்களா ஆகிப் பலவருசங்களாச்சு. 'சந்திக்க வரலாமா'ன்னு ஃபோன் போட்டால், 'இது என்ன கேள்வி இது உன் வீடு எப்ப வேணுமுன்னாலும் வரலாம். சட்னு கிளம்பி வா'ன்னு வாய்நிறையச் சொல்லும் அன்புக்கு நான் அடிமை.\nபேச்சு வாக்கில் ஊரிலே அம்மா அப்பா எப்படி இருக்காங்கன்னு கேட்டால், இங்கே சிங்கைக்கு வந்துருக்காங்கன்னு இன்ப அதிர்ச்சி கொடுத்தாங்க சித்ரா. \"அடடா.... ஏன் கூடக்கூட்டிக்கிட்டு வரலை\nதம்பி வீட்டில் இருக்காங்கன்னதும் ரொம்பக்கிட்டக்கத்தானேன்னு பேசிக்கிட்டே பொடி நடையில் அங்கே போனோம். சர்ப்பரைஸா இருக்குமோன்னு நினைப்பு. 'கவலையே படாதே. எல்லாவிவரமும் அம்மாவுக்குச் சொல்லியாச்சு'ன்றாங்க.\nகேட்டைக் கடந்ததும் பெரிய நீச்சல்குளம் உள்ள அருமையான அடுக்கு மாடி வீடு. ஒரு சமயம் பெய்த பெருமழையில் மொத்த சிங்கப்பூரும் வெள்ளத்தில் மிதக்க, காம்பவுண்டுக்குள்ளே வந்த வாடகைக்கார், நேரா போய் நின்னது() நீச்சல்குளத்துக்குள்ளே தரை தெரியாமல் தண்ணின்னா பாவம் புது ட்ரைவருக்கு குளம் விவகாரம் எப்படித் தெரியும் இப்படியாக உள்ளூர் பத்திரிகை மூலம் வீட்டின் புகழ் பரவிருச்சு:-)\nதம்பி வீட்டின் உள் அலங்காரம் படு பிரமாதம். இருக்காதா பின்னே\nஅப்ப விஜய் டிவியின் அவார்ட் ஃபங்க்‌ஷன் நடக்குது. சினிமா அண்ட் டிவி உலகில் யாரு இருக்கான்னுகூட தெரியாத எனக்கு, சித்ரா அப்பா முதல் முழுக்குடும்பமும் திரையில் வரும் அனைவரின் ஜாதகத்தைப் புட்டுப்புட்டு வச்சாங்க எம்பத்தினாலு வயசுக்கு அப் டு டேட், இல்லையில்லை செகண்ட் தெரிஞ்சு வச்சுக்கும் விளையாட்டு எனக்கு ரொம்பப் பிடிச்சது:-) ரிட்டயர்டு லைஃப் மஜாவாப் போகுதுன்னு கிண்டல் செஞ்சேன்:-) ரெண்டு மணி நேரம் செம அரட்டை:-)))) இன்னுமொரு மாசம் இருந்துட்டுக் கிளம்பறாங்களாம்.\nநாங்க கிளம்பினபோது, ஒரு ஷிர்டி சாய்பாபா படமும் ஒரு மாம்பழமும் சாமி ப்ரஸாதம் கிடைச்சதுன்னு கொடுத்தார் சித்ரா அப்பா. நிறைய கோவில்கள் , பூஜைகள், கச்சேரிகள் என்று பொழுது நல்லாப் போகுதாம். நாம் அங்கே போன பாதையிலேயே பொடிநடையில் செராங்கூன் சாலைக்குப் போயிட்டோம். ராமகிருஷ்ணா மிஷன் கட்டிடத்தைக் கோபாலுக்குக் காண்பிக்கலாமுன்னு நோரீஸ் தெருவுக்குள் நுழைஞ்சு , தேடிக்கிட்டுப் போறேன். காணோம். அப்பதான் உறைக்குது தப்பான தெருவில் நுழைஞ்சுட்டேன் என்பது. ஆனால் அட்டகாசமான ஒரு கட்டிடத்திலே சர்ச் ஒன்னு இருப்பதைக் கவனிச்சேன்.\nஇன்னும் கொஞ்சம் தூரம் போய் காய்கறிக்கடைகளில் புதுசா வந்து இறங்கி விற்பனைக்குத் தயாரா இருக்கும் காய்கறிகளைக் கண்ணால் பார்த்து, பெருமூச்சு விட்டு, க்ளிக்கிட்டு நடந்தால் ஒரு கடையில் நாவல்பழங்கள் ஹைய்யோ கொஞ்சம் ஒரு அரைக்கிலோ வாங்கினோம்.\nஅப்புறம் ஜோதி 'புஸ்ப'க்கடையில் வழக்கமா ஒரு சுத்து. விலையெல்லாம் தாறுமாறாய் ஏறிக்கிடக்கு நம்ம வீட்டுக்கு வழக்கமா வாங்கும் ஊதுவத்தி எட்டு டாலர் சமாச்சாரம் இப்போ பதினெட்டு டாலர் நம்ம வீட்டுக்கு வழக்கமா வாங்கும் ஊதுவத்தி எட்டு டாலர் சமாச்சாரம் இப்போ பதினெட்டு டாலர் பொம்மைகளும் பூஜை சாமான்களும் வழக்கம் போல் கொள்ளை அழகு.\nசும்மாவே ஆடுவேன். சலங்கை கட்டிக்கிட்டால்.............:-))))\nஇன்னொரு கடையில் 'பொம்மைக்கொலு' பார்த்துட்டுக் கிளம்பும் சமயம் நம்மை மாலை எட்டுக்குச் சந்திக்க வர்றதாச் சொன்ன கோவி.கண்ணன் குடும்பம், ' வரலை'ன்னு செல்லில் கூப்பிட்டுச் சொன்னார். மறுநாள் பார்க்கலாமுன்னு முடிவாச்சு. நாங்களும் பஃபெல்லோ தெருவில் இருந்த இன்னொரு கடையில் ஊதுபத்தி விசாரிக்கப்போனால் அங்கேயும் பதினெட்டே இதென்னடா ஊதுவத்திக்கு வந்த வாழ்வுன்னு ஒரு பேக்கெட் மட்டும் வாங்கிக்கிட்டு அருகில் இருக்கும் கோமளவிலாஸில் அஞ்சு இட்லிகளை பார்ஸல் வாங்கிக்கிட்டு அறைக்குப் போயிட்டோம். சூடு ஆறுவதற்குள் சாப்பிட்டும் ஆச்சு.\nஅப்ப நம்ம கோவியார் செல்லில் கூப்பிட்டு அவரும் குழலியுமா நம்மைச் சந்திக்க வந்துக்கிட்டு இருக்கோமுன்னு சொன்னார். அஞ்சு நிமிசத்துலே கீழே லாபியில் இருக்கோமுன்னு செய்தி. நாங்க பரபரப்பா கீழே போனால் அங்கே மொத்தக் குடும்பமும் \nகுழந்தைகளுக்குப் பசியா இருக்குமேன்னு உடனே சாப்பிடப் போனோம். இப்போ முன்னுரிமை குழந்தைகளுக்கு. நம்ம செங்கதிர் இன்னும் சின்னக்குழந்தை என்பதால் அக்கா சொன்னபடி சிங்கை ஸ்டைல் உணவு கிடைக்கும் ரெஸ்ட்டாரண்டுக்குள் போனோம்.\nநமக்குத்தான் இன்னொரு வயிறு இல்லை:( கம்பெனி கொடுக்கன்னு ���ரு ஸ்வீட் மட்டும் வாங்கிக்கிட்டேன். பேச்சு எங்கள் மூச்சாக இருந்துச்சு. இடைக்கிடை ஒரு வாய் உணவு.\n'ப்ளொக் இனி அவ்ளோதான். அதன் மவுசு குறைஞ்சுக்கிட்டு வருது'ன்னுகுழலி சொன்னதும் கோபால் ஆடிப்போயிட்டார் நாலு வரி எழுதும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ட்ராஃபிக் நிறையன்னதும், கவலையோடு 'இப்ப என்னம்மா செய்யப்போறே நாலு வரி எழுதும் ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களுக்கு ட்ராஃபிக் நிறையன்னதும், கவலையோடு 'இப்ப என்னம்மா செய்யப்போறே' ன்னு கேள்வி வேற\n'இனி என்றால் இன்றோடுன்னு பொருள் இல்லை. அததுக்கு ஆயுள் உள்ளவரை வண்டி ஓடத்தான் செய்யும்' என்று நான் ஆசுவாசப்படுத்தினேன்:-)\nமணி பத்தரைக்கு மேல் ஆச்சு. குழந்தைகளுக்கு தூக்க டைம்ன்னு நினைச்சால். அழகான கண்களை இன்னும் அழகாத் திறந்து தூக்கம்ன்னா என்னன்னு கேட்கும் பார்வையை என் மீது வீசறார் செங்கதிர்.\nமறுநாளைக்கான பதிவர் மாநாடு 'வழக்கமான இடத்தில்' மாலை அஞ்சு மணிக்குன்னு சொல்லிட்டுக் கிளம்பினார் கோவியார். நம்ம குழலிக்கு மறுநாள் வரமுடியாமல் முக்கிய வேலை ஒன்னு இருப்பதால் இன்றைக்கே நம்மைச் சந்திக்க வந்தாராம். ஹௌ நைஸ்\nஇப்போ தலைப்பு சரியா வருதா\nவாரம் ஒரு முறை ரீசார்ஜ் செஞ்சால்தான் வாழ்க்கை (...\nஇன்று முதல் பத்து ஆரம்பம்.\nஊருக்கு ஒரு பேட்டர்ன் (சிங்கைப்பயணம் 1)\n (மலேசியப் பயணம் 16 )\nA Day Out with புள்ளையார்\nஎன் கொடுமைகளில் இருந்து தப்பித்தார் பிள்ளையார்\nஅரண்மனை (வாசம்) (மலேசியப் பயணம் 15 )\nநல்ல வேளை.... பொதுப் பெயரா அமைஞ்சு போச்சு (மலேசி...\nபதிவர் மாநாட்டில் ஏமாற்றம் :(\nஸ்கை ப்ரிட்ஜ் .பெட்ரோநாஸ் ரெட்டைக் கோபுரம்....... ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/09/blog-post_943.html", "date_download": "2019-10-15T01:21:16Z", "digest": "sha1:KDUIAB4J776UADQXTAQGRGJLVXLUOL53", "length": 49261, "nlines": 153, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சஜித் தோல்வியடைந்ததும், ரணில் அழைத்து என்ன சொல்வார் தெரியுமா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசஜித் தோல்வியடைந்ததும், ரணில் அழைத்து என்ன சொல்வார் தெரியுமா...\nஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்கு ரணில், ரவி, நவீன், சம்பிக்க ஆகியோர் சூழ்ச்சி செய்துகொண்டிருப்பத���க உதய கம்மன்பில குறிப்பிட்டார். நேற்று (27) நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சியினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்தார்.\nஅவரது உரையிலிருந்து சில கருத்துக்கள்...\nநாங்களும் ஏன் சஜித் வேட்பாளராவதற்கு விரும்பினோம்\nகடந்த மூன்று மாதங்களாக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து வேட்பாளராக நியமிக்கும்படி நாங்கள் எதிர்க்கட்சியிலிருந்து குரல் கொடுத்தோம். சஜித் பிரேமதாச வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் ஏன் அவரை நாங்கள் வேட்பாளராக நியமிக்கக் குரல் கொடுத்தோம் என்பதைத் தெளிவுறுத்தியாக வேண்டும்.\nநாங்கள் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரியதற்கான காரணம், அவரை எங்களால் இலகுவாகத் தோற்கடிக்க முடியும் என்பதனாலேயே. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இருமுறை நாமல் ராபஜபக்ஷவினால் அவர் தோற்கடிக்கப்பட்டார். திஸ்ஸமகாராம தேர்தல் பிரிவில் டீ.வி. சானக்கவினால் தோற்கடிக்கப்பட்டவர். அவர் வசித்துவருகின்ற லுணுகம்வெகர பிரதேச சபையில், அப்பிரதேச சபையின் தலைவராக இருந்த ரஸிக்க தினேஷினால் தோற்கடிக்கப்பட்டவர். அதனால் சஜித் பிரேமதாசவைத் தோற்கடிக்கச்செய்ய எங்களுக்கு கோத்தபாய ராஜபக்ஷ அவசியமில்லை, லுணுகம்வெகர பிரதேச சபையின் ரஸிக்க தினேஷினால் அதனைச் சாதிக்க இயலும்.\nசஜித் பிரேமதாச ஹம்பாந்தோட்டையின் தலைவராகி 2001 ஆம் ஆண்டு போட்டியிடும்போது ஐதேக 40% வாக்குகளையே பெற்றுக் கொண்டது. அவரது தலைமையின் கீழ் ஐதேக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்தேர்ச்சியாக பின்னடைவையே சந்தித்தது. 2001 ஆம் ஆண்டு 40% வாக்குகள் 2010 ஆம் ஆண்டாகும்போது 30% வீதமாக வீழ்ச்சியடைந்தது. சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளரானால் நாடு தழுவிய ரீதியில் ஐதேக ஹம்பாந்தோட்டையில் தழுவிய வீழ்ச்சியைப் போன்ற வீழ்ச்சியையே சந்திக்கும்.\nசஜித்தின் ஆளுமையை மட்டிட நாங்கள் புதிதாக எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ரவி கருணாநாயக்க சொல்வதைப் போல, க.பொ.த (சா.த) பரீட்சையில் கூட சித்தியடைய முடியாத - தனது தேர்தல் பிரிவில் வெற்றியீட்ட முடியாத ஒரு வேட்பாளரே சஜித். சரத் பொன்சேக்கா சொல்வதைப் போல, பெட்டி வீடுகளைக் கட்டுவதைப் போல நாட்டை ஆட்சி செய்யலாம் என நினைப்பவர். பாட்���ாலி சம்பிக்க ரணவக்க கூறுவதைப் போல குடும்பத்தையே கருதுகோளாய்க் கொண்ட வேட்பாளர். லக்ஷ்மன் கிரியல்ல சொல்வதைப் போல சிறுபான்மையினரின் ஆதரவைப் பெறவியலாத வேட்பாளர். துாரநோக்கு இன்றிய கையாலாகாத வார்த்தை ஜாலங்களைக் கக்குகின்ற ஒருவராகவே நாங்கள் காண்கின்றோம்.\nசஜித்தைத் தோற்கடிக்கும் சூழ்ச்சியில் ரணில், ரவி, ரணவக்க\nசஜித் பிரேமதாசவைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் புதிதாகக் கஷ்டப்படத் தேவையில்லை. அதனை ரணில் விக்கிரமசிங்க, ரவி கருணாநாயக்க, பா.ச. ரணவக்க, நவின் திசாநாயக்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் மிகவும் கச்சிதமாக நிறைவேற்றுவார்கள். சஜித்தை ஜனாதிபதியாக்குவதென்பது ரணில் விக்கிரமசிங்கவை அரசியலிலிருந்து ஓரங்கட்டச் செய்யும் செயலாகும். அதேபோன்று தங்களை விட வயதில் குறைந்த சஜித் ஜனாதிபதியாவதென்பது ரவி கருணாநாயக்க, நவின் திசாநாயக்க, பா.ச. ரணவக்க போன்றோரின் ஜனாதிபதி அபிலாசையை இல்லாதொழிப்பதாகும். சஜித் தோற்றால் 2024 இல் மீண்டும் ஒரு சிறந்த வேட்பாளர் தேவைப்படுவார். அப்போது ஜனாதிபதியாவதற்கு கனவு காண்பவர்களுக்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமையும். அதனால் இவர்கள் தற்போது சஜித்தைக் காலால் இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇறுதியில் நடப்பது என்னவென்றால், ஜனாதிபதியாவது எப்படிப் போனாலும் பிரதித் தலைவர் என்ற நிலையும் இல்லாமலாவதே.\nசஜித் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்டது அவரது கெட்ட காலத்திற்கே. சஜித் ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டால் தற்போது இருக்கின்ற கட்சியின் பிரதித்தலைவர் என்ற நிலையும் இல்லாமலாகும். நவம்பமர் மாதம் 17 ஆம் திகதி சஜித் பிரேமதாசவை ரணில் விக்கிரமசிங்க அழைத்து என்ன சொல்வார் தெரியுமா\n\"நான் தோல்வியைத் தழுவினால் இராஜினாமாச் செய்யவே இருந்தேன். ஆயினும் நீங்கள் தோற்றதனால் நான் இராஜினாமாச் செய்ய வேண்டியதில்லையே. அதனால் கட்சியில் தலைமைப் பொறுப்பில் என்றும் நானே இருப்பேன். நீங்கள் அவசரமாக பிரதித் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்யுங்கள். மீண்டும் 2024 இலும் கோத்தபாயவே ஜனாதிபதியாவார். ஒருமுறை ஜனாதிபதித் தேர்தலில் தோற்ற உங்களை மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தவியலாது. அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளரை நாங்கள் தெரிவுச���ய்து அவருக்குப் பயிற்சியளிக்க வேண்டும். அவருக்கு நாங்கள் பிரதித் தலைவர் பதவியை வழங்க வேண்டும். அதனால் பிரதித் தலைவர் பதவியிலிருந்து விலகுங்கள்\"\nமுடியுமானால் ஐந்தையும் செய்யாதிருங்கள்... சஜித்திற்குச் சவால்\nகட்சி வேட்பாளராவதற்காக சஜித் ஆற்றிய உரைகளால் முழு நாடுமே வயிறு குலுங்கச் சிரித்தது. நானே ஜனாதிபதியாவதற்குப் பொறுத்தமானவன், 21 மணி நேரம் பணிபுரிவேன், பிச்சைக்காரனைப் போல நடுத்தெருவில் யாசகம் கேட்டுச் சீவிப்பதைப் போல சுவையான கதைகள் பல அவர் சொன்னார். அது எங்களுக்கு சுவையான கதைகளாக இருந்தபோதும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவராக நின்று உரையாற்றும் ஒரு மடையன் கூறும் கதையாகவே அவை இருந்தன. அதனால் நான் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு சவால் விடுகிறேன். ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் சரியாக 50 நாட்களே இருக்கின்றன. முடியுமானால் 50 நாட்களுக்குள் எருமை மாட்டுக் கதைகள் ஐந்து சொல்லாமலிருங்கள். நாங்கள், நீங்கள் ஆற்றிய எருமை மாட்டுக் கதைகளைக் கணக்கிட்டு, 'சஜித்தின் சுவைமிகு கதைகள்\" எனும் தலைப்பிட்டு புத்தகமொன்று வெளியிடுவோம். அதேபாேல கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியானதும் 'அரச மாளிகை விகடகவி\"ப் பதவியையும் உங்களுக்கு நாங்கள் வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்.\nஇவர் கதை,திரைக்கதை எழுதி ஒரு சிங்கள படம் இயக்கினால் சிறப்பாக இருக்கும்.ஏனெனில் அரசியல் நாகரீகம் இல்லாத ஒரு பேச்சாளர் திரு.கம்மன்பில\nஇப்போது குப்பைகள் கொஞ்சத்தை சேர்த்துக் கொண்டான் இந்த கம்மன்பில, பொய்யையும் குப்பையையும் களவையும் மையமாக வைத்து அவ்வவ் இடத்துக்கேட்ப இனவாதத்தையும் முஸ்லிம் துவேசத்தையும் வைத்து அரசியல் செய்யும் கையாலாகாத தனக்ெகன வௌியில் 3வீல் அளவுக்குக்கூட வாக்காளர் இல்லாத குப்பைதான் இந்த கம்மன்பில.\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஎல்பிட்டிய பிரதேச தேர்தலில் 4892 வாக்குகளை மாத்திரமே UNP பெற்றது, SLFP க்கு 3012 வாக்குகள்\nஎல்பிட்டிய பிரதேச தேர்லில் 4892 வாக்குகளை மாத்திரமே பெற்றது சு.க. க்கு 3012 வாக்குகள் Division of the local council of elpitiya ...\nமாணவன் மீது பாலியல் துஷ்பிரயோகம் - 41 வயது ஆசிரியை கைது - மொனராகலையில் சம்பவம்\nமாணவனொருவனை பாலியல் த��ஷ்பிரயோகம் செய்த ஆசிரியைக்கு எதிராக செய்யப்பட்ட புகாரின் பேரில் மொனராகலைப் பொலிசார் குறிப்பிட்ட ஆசிரியையும், மாணவன...\nசஜித்தின் பிரச்சாரம் மந்தகதி - ரணில் மேற்கொண்டுள்ள அதிரடி\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் பிரசார நடவடிக்கைகள் மந்த கதியை அடைந்துள்ள நிலையில், பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படும் என பலரும் ...\nறிசாத்தின் வீட்டுக்குச்சென்ற சஜித் (படங்கள்)\nஅமைச்சர் றிசாத் பதியுதீனின் வீட்டிற்கு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா இன்று இரவு செவ்வாய்கிழமை (08) விஜயமொன்றை மேற்கொண்டார். இ...\nUNP யின் காலிமுகத்திடல் கூட்டத்தில் ஹக்கீம், றிசாத், மனோ உரையாற்றாதது ஏன்..\n- Anzir - காலிமுகத் திடலில் ஐ.தே.க. நடத்திய மாபெரும் கூட்டத்தில் சிறுபான்மை கட்சித் தலைவர்கள் எவரும் உரையாற்றாமை குறித்து தற்போது பல...\nஐ.தே.க.யின் காலி முகத்திடல் கூட்டத்தில், மக்கள் வெள்ளம் (படங்கள்)\nபுதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் தற்போது காலி முகத்தி...\nசு.க.யில் ஒரு தரப்பு, சஜித்திற்கு ஆதரவளிக்க தீர்மானம் - தயாசிறி எச்சரிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுடன் இணைவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் முன்ன...\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டியை கைப்பற்றியது மொட்டு (Unofficial...)\n18756 வாக்குகளை பெற்று, எல்பிட்டிய பிரதேச சபையை கைப்பற்றியது மொட்டு எல்பிட்டிய பிரதேச சபை மொத்த முடிவு ශ්‍රී ලංකා පොදුජන පෙරම...\n பிள்ளைகளும், பெற்றோர்களும் கற்கவேண்டிய அற்புதமான பாடம்\nஇரண்டு வருடங்களுக்கு முன்னர் எமது ஊரில் வந்து குடியமர்ந்தவர்கள் உமரின் குடும்பத்தினர். மிகவும் வரிய குடும்பம் உமரின் குடும்பம். ச...\nகிரிந்தவில் முஸ்லிம்கள் தாக்கப்பட, சஜித்திற்கு ஆதரவாக வெடி போட்டதா காரணம்...\nமாத்தறை கிரிந்த பகுதியில் பௌத்த வன்முறையாளர்கள் முஸ்லிம்களின் வீடுகளை தாக்கியமைக்கு, சஜித் பிரேதமதாசா ஜனாதிபதி வேட்பாளரானவுடன், வெடி ...\nஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவின் பிரச்சார மேடையில் பிரபல அரசியல்வாதி ஒருவர், ஆதரவாளர்களால் அசிங்கப்படுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள...\nஇவர்களுக்குத்தான் ஓட்டுப் போடுங்கள் - பகிர���்கமாக அறிவித்தார் மைத்திரி\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காலி மாவட்ட மாநாடு இன்று -05- அல்பிட்டிய விளையாட்டரங்கில் நடைபெற்றது. ‘சரியான பாதையில் தீர்மானம்’ எ...\nசஜித்துடன் இணையவுள்ள அரசியல், பிரமுகர்களின் விபரம் வெளியானது\nஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க முன்னாள் அமைச்சர்கள் சிலர் தீர்மானித்துள்ளனர். இதனடிப்படை...\nஇஸ்லாத்தை எத்திவைக்காததை எண்ணி வெட்கித் தலைகுனிந்தேன் - கண்ணீர் மல்க கூறினார் ஹஜ்ஜுல் அக்பர்\n27/09/2019 அஸர் தொழுதுவிட்டு இனாயதுல்லாஹ் நானாவின் டீயையும் ருசிபாத்துவிட்டு அனைவரும் தத்தமது வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள்... வெள்ளிக...\nமுற்றியது நெருக்கடி, மதுமாதவ அனைத்து பதவிகளில் இருந்தும் விலகல்\nபிவித்துரு ஹெல உறுமயவின் பிரதித் தலைவர் மதுமாதவ அரவிந்த கட்சியில் அவர் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் விலகியுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://christianityindia.wordpress.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-10-15T02:14:56Z", "digest": "sha1:6NJ4JGKJP74SC2OWIAFYNHGCZGCXUAVZ", "length": 53707, "nlines": 212, "source_domain": "christianityindia.wordpress.com", "title": "குழந்தைகள் கடத்தல் | இந்தியாவில் கிருத்துவம்", "raw_content": "\nகிருத்துவத் தாக்கத்தில் இந்தியாவில் காணப்படும் சமூக நிகழ்வுகள்\nPosts Tagged ‘குழந்தைகள் கடத்தல்’\n“மதர் தெரசா” நிறுவன கன்னித்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை\n“மதர் தெரசா” நிறுவன கன்னி���்தாய்கள் – கன்னியாஸ்திரிக்கள் குழந்தை கடத்தல், விற்பனையில் ஈடுபட்டு, கைதான நிலை\nநிர்மல் ஹிருதய், மதர் தெரசா, சேவை, நோபெல் பரிசு, முதலியன: “மதர் தெரசா” / “அன்னை தெரசா” பற்றி அதிகமாகவே பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. குழந்தை கற்பழிப்பாளிகளுடம் அதிகம் தொடர்பு வைத்திருந்தாலும், அவரைப் பாராட்டித் தான் ஊடகங்கள் புகழ்ந்து தள்ளின. மதமாற்றத்தில் ஈடுபட்டார் என்ற குற்றம் எழுந்த போது, கண்டுகொள்ள வில்லை. அவர் செய்த சேவைக்குப் பாராட்டி, நோபெல் பரிசும் கொடுக்கப் பட்டது. இந்திய அரசு “பாரத்ன் ரத்னா” விருதும் கொடுத்தது. ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் மிஷனரீஸ் ஆப் சேரிட்டி சார்பில் / அன்னை தெரசா காப்பகம் செயல்பட்டு வரும் குழந்தை காப்பகத்தில், குழந்தைகளை விற்ற பிரச்னையில் இரண்டு கன்னியாஸ்திரிகளை போலீசார் கைது செய்தனர்[1]. ராஞ்சியில் உள்ள இந்த அறக்கட்டளை காப்பகம், திருமணம் ஆகாமல் சிறு வயதிலேயே தாயான சிறுமிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதரவு அளித்து வருகிறது[2]. “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” என்பது கவனிக்கத் தக்கது. “கன்னித்தாய்கள்” எப்படி, எவ்வாறு உருவாக்கப் படுகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த காப்பகத்தில் 11 கர்ப்பிணி சிறுமிகளும், 75 மாற்றுத் திறனாளிகளும் இருக்கின்றனர். இந்த சிறுமிகளுக்கு பிறந்த மூன்று குழந்தைகளை தலா ரூ.50,000 க்கு அறக்கட்டளை தலைவி கன்னியாஸ்திரி கொன்சிலியா, உதவியாளருடன் சேர்ந்த விற்பனை செய்ததாக புகார் எழுந்தது[3].\n“சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” உருவாக்கப் படுவது எப்படி, ஏன்: “சிறு வயதிலேயே தாயான சிறுமிகள்” மற்றும் “கன்னித்தாய்கள்” என்றால், இளம்பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள், ஏமாற்றப் படுகிறார்கள் என்று தெரிகிறது. கர்ப்பமான பெண்களை காப்பாற்றி, குழந்தைகளை பெற வைக்கின்றன என்றால், அத்தகைய, முறையும் மறைமுகமாக ஊக்குவிக்கப் படுகிறது என்றாகிறது. கத்தோலிக்கக் கிருத்துவத்தில், பெண் கர்ப்பமானால், அபார்சன் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை மற்றும் சட்டம் உள்ளது. ஏனெனில்,, அவ்வாறு அபார்சன் செய்யப்பட்டிருந்தால், மேரிக்கு, ஏசு குழந்தை பிறந்திருக்காது. அதனால், இந்த கத்தோலிக்க நிறுவனங்கள் இவற்றை இற்றையியல் ரீதியிலும் ஊக்குவிக்கின்றன. குழந்தைகள் இல்லா தம்பதியினர் சிலர், பதிவுசெய்து காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது[4]. இதையடுத்து, கடந்த ஆறு மாத காலமாக இந்தக் காப்பகத்தை குழந்தைகள் நல வாரிய அமைப்பினர் கண்காணித்து வந்துள்ளனர்[5].\nகுழந்தைகள் விற்கப்படுவது பற்றிய புகார்: முன்பு, கிருத்துவ நிறுவனங்கள் “அடாப்சன்” / தத்தெடுப்பது என்ற முறையில், குழந்தைகளை அமெரிக்க, ஐரோப்பிய, ஆஸ்திரேலிய தம்பதியருக்கு கொடுக்கப் பட்டு வந்தன்ன. அவையே சட்டங்களை மீறுவதாக இருந்தன. தெரசா மிஷினரீஸ் ஆப் சேரிடி 2015ல் “அடாப்சன்” முறை குழந்தை விற்பனையை நிறுத்திக் கொண்டது. தனியான, விவாகரத்து பெற்ற அல்லது பிரிந்து வாழும் பெற்றோரிடத்திலிருந்து, அதாவது பெண், தாயஐடமிருந்து குழந்தையைப் பெறுவது சுலபம் என அரசு அறிவித்த முறையை ஏற்க மறுத்தது[6]. உண்மையில் குழந்தைகள் வளர்க்கப் பட்டு, வேளையாட்களாக பயன்படுத்தப் பட்டனர். மேலும், “பிடோபைல்கள்” தமது இச்சைகளைப் பூர்த்தி செய்து கொள்ள, இக்குழந்தைகள் வளர்க்கப் பட்டன. அப்பிரச்சினைகள் பூதாகாரமாக வளர்ந்து, உச்சநீதி மன்றத்திற்கு வழக்குகளாக மாறிய போது, சர்ச்சுகளின் பெயர் கெட்டுவிடும் என்பதால், இத்தகைய “குழந்தை விற்கும்” வேலையை ஆரம்பித்துள்ளனர் போலும். மேலும் “கல்யாணம் ஆகாத தாயார்” எனும்போது, மறைமுகமாக அல்லது இறையியல் ரீதியில், புணர்ச்சிகள், செக்ஸ்-உடலுறுவுகள் எல்லாம் அனுமதிக்கப் படுகின்றனவா போன்ற கேள்விகளும் எழுகின்றன.\nகாப்பகத்தில் சோதனை, விசாரணை, கைது: ஆகவே, புகார் பெற்ற இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் அந்தக் காப்பகத்தில் குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்[7]. அப்போது, பிறந்து சில நாள்களே ஆன ஆண் குழந்தை ஒன்று அங்கு இல்லாததையடுத்து, காப்பகத்தில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, குழந்தையின் தாயார் எடுத்துச்சென்று விட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் விசாரணையில், பெற்றோர்களிடம் குழந்தை இல்லை எனத் தெரிய வந்தது. ஜார்கன்டை சேர்ந்த மூன்று மற்றும் உபியைச் சேர்ந்த ஒன்று என நான்கு குழந்தைகளை கடத்தி விற்றது தெரிந்தது[8].இதையடுத்து, அனிமா உட்பட காப்பகத்தைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்[9]. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெ���சா நிறுவன பெஇய ஆட்கள் – பிஷப், முதலிய கத்தோலிக்க சாமியார்களுக்குத் தெரியாமல், இவையெல்லாம் நடக்க முடியாது. காப்பகத்தில் உள்ள ஆவணங்கள், ரிஜிஸ்டெர்கள் முதலியன ஒழுங்காக எழுதப்பட்டு, கண்கானிக்கப்பட்டு, சாரிபார்த்து வந்திருக்க வேண்ண்டும். ஆகவே, அனைத்தையும் மீறி இவ்வாறு ஒன்றிற்கும் மேலாக குற்றம் நடக்க முடியாது.\nகொன்சிலியா தொடர்ந்து இக்குற்றத்தில் ஈடுபட்டு வந்தது: இதனையடுத்து, கொன்சிலியா மற்றும் அவரது உதவியாளரான மற்றொரு கன்னியாஸ்திரியையும் போலீசார் கைது செய்தனர். குழந்தையில்லாத 3 தம்பதிகளுக்கு இந்த குழந்தைகள் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவர்களின் முகவரிகள் குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பிரதிமா திவாரி என்ற பெண்கள் உரிமை வாரிய உறுப்பினர்[10], “சாதாரண சோதனையிலேயே, இரு குழந்தை காணாமல் போனது தெரிய வந்தது………பிறகு அனிமா இந்த்வர் காணாமல் போன குழந்தையை மே 14, 2018 அன்று குழந்தை கேட்ட தம்பதியினரிடம் கொடுக்கப்பட்டது….இது போல பல குழந்தைகள் விற்கப்பட்டுள்ளன…” ஜூலை.1 2018 அன்று சில வரைமுறைகளை முடித்துக் கொள்ள அழைல்லப்பட்டார்கள்[11]. அப்பொழுது தான் விவகரங்கள் வெளிப்பட்டன. மேலும் விற்பனை என்பதில் தான், அபாயகரமான சட்டமீறல்கள், குற்றங்கள் முதலியன வருகின்றன.\n11 கர்பமாகியுள்ள பெண்கள் அரசு நிருவனத்திற்கு மாற்றப்பட்டனர்: 06-07-2018 ஆன்று, தனுஶ்ரீ சர்கார், CWC அங்கத்தினர், “இங்கிருந்த 11 கர்பமாகியுள்ள பெண்கள் கருணா காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். நிர்மல் ஹிருதய் காப்பகத்தில் செயபடும் அப்பிரிவிற்கு சீல் வைத்துள்ளோம். மற்ற பிரிவுகள் எங்கள் அதிகார வரம்புகளுக்குள் வரவில்லை. இருப்பினும் மூடுவதற்கு முயற்சி செய்வோம்,” என்றார். தொடர்ந்து அவர் கூறியது, “ஹீனு என்ற இடத்தில் உள்ள, நிர்மல் சிசு பவனிற்கு, 70 குழந்தைகள் மாற்றப்படும். ஆனால், அதுவும் இவர்கள் [மிசினரீஸ் ஆப் சேரிடீஸ்] கட்டுப்பாட்டில் வருகிறது. ஒரு பிரிவில் குற்றம் நடந்துள்ள நிலையில், இன்னொரு பிரிவை நம்ப முடியாது…….எந்த குழந்தையும் / மைனாரிடி உதவி எதிர்நோக்கினார், எங்களுக்குத் தெரியப் ப்டுத்த வேண்டும். ஆனால், அவர்கள் ஏன் சட்டங்களை மதிக்காமல் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை……..எல்லோரும் பின்பற்றும் போது, இவர்களும் பின்பற்ற வேண்டும்,” என்றார்[12]. அதாவது, மறைமுகமாக இங்கு அவர் தனது இயலாமையை எடுத்துக் காட்டியதுடன், சர்ச்சின் அதிகாரம், பணபலம், அரசியல் செல்வாக்கு முதலியவற்றின் முன்பாக சாதாரண மக்கள், அரசு ஊழியர்களரொன்றும் செய்ய முடியாது என்பதை எடுத்துக் காட்டுகிறார். மேலும், கத்தோலிக்க சர்ச் இறையியல் ரீதியில் அத்தகைய உடலுறவு, கர்ப்பம், குழந்தை பெறுதல், பெற்றெடுத்தல், வளர்த்தல், விற்றல் முதலியவற்றை செய்தாலும், அதே இயலாமை தன்மையில் அடங்க நேரிடும் போது, குற்றங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.\n[1] தினமலர், குழந்தை விற்பனை: கன்னியாஸ்திரி கைது, Added : ஜூலை 07, 2018 06:32.\n[3] மாலைமலர், அன்னை தெரசா தொண்டு நிறுவனத்தில் குழந்தைகள் விற்பனை – 2 கன்னியாஸ்திரிகள் கைது, பதிவு: ஜூலை 07, 2018 02:41\n[5] விகடன், அன்னை தெரசா காப்பகத்தில் குழந்தை விற்கப்படுவதாகப் புகார்\n[8] புதியதலைமுறை, 4 குழந்தைகளை கடத்தி விற்றதாக கன்னியாஸ்திரிகள் கைது, Web Team, Published : 06 Jul, 2018 12:02 pm\nகுறிச்சொற்கள்:அன்னை தெரசா, காப்பக செக்ஸ், கிருத்துவ செக்ஸ், கிறிஸ்தவ செக்ஸ், குழந்தை கடத்தல், குழந்தை காப்பகம், குழந்தை விற்பனை, குழந்தை விலை, குழந்தைகள் கடத்தல், குழந்தைகள் காப்பகம், சிறுமிகள் காப்பகம், ஜார்கன்ட், ஜார்கென்ட், தெரசா, நிர்மல் ஹிருதய், மதர் தெரசா\nஃபிடோஃபைல், ஃபிடோஃபைல் கலவி, அங்கன்வாடி, அனாதை இல்லம், அன்னை தெரசா, உடலின்பம், உடலுறவு, உறவு கொள்ளக் கூப்பிடும் பாஸ்டர், ஏசுவின் கட்டளை, ஏசுவின் மனைவி, கடத்தல், கட்டாய கருக்கலைப்பு, கத்தோலிக்க, கத்தோலிக்க கற்பழிப்பு, கத்தோலிக்க செக்ஸ், கத்தோலிக்க பாலியல், கன்னித்தாய், கன்னிமார், கன்னியர் மடம், கன்னியாஸ்திரி, கன்னியாஸ்திரீ, கன்னியாஸ்திரீக்கள், கன்னிஸ்தீரிகளுடன் உடலுறவு, கருகலைப்பு, கருக்கலைப்பு, கருணை இல்லம், காப்பகம், காமலீலை, குழந்தை, குழந்தை காப்பகம், குழந்தை வாங்குவது, குழந்தை விற்பது, குழந்தை விற்பனை, குழந்தை விலை, கொலின்சியா, தெரசா, நிர்மல் ஹிருதய், மதர் தெரசா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nவேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்\nவேலூர் கிருத்துவ மருத்துவமனை (CMC) தத்தெடுப்பில் சட்டமீறல்கள்\nகுழந்தைகள் கடத்தல், முறையற்ற தத்தெடுப்பு, குழந்தை விற்பனை, குழந்தைகளை பிச்சைக்கு ஈடுபடுத்துதல் போன்ற பல குற்றங்களில் கிருத்துவ���்கள் ஈடுபட்டுவந்துள்ளது, மறுபடி-மறுபடி வெளிவந்த வண்ணம் உள்ளன[1]. தொடர்ந்து இத்தகைய குற்றங்கள் பெருகி வருவதால், போலீஸ்துறை விழிப்பாக இருக்கும்படி ஏப்ரல் 20, 2011 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது[2].\nவேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. வேலூரில் உள்ள கிருத்துவ மருத்துவ மனை மருத்துவ சிகிச்சைக்கும், மதமாற்றத்திற்கும் பெயர் போனது. சமீபத்தில் சட்டத்திற்கு புறம்பாக தத்தெடுப்பு விவகாரத்தில் இது ஈடுபட்டுள்ளது கண்டு, நால்வர் குழு திகைத்துள்ளது[3]. சிசுபவனம் என்ற அமைப்பு அனாதை குழந்தைகள் மையம் வைத்து நடத்துகின்றது. கடந்த ஆண்டுகளில் அனாதையாக கிடக்கும் குழந்தைகளை கிருத்துவ மருத்துவ மனை சிசு பவனத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால், சிசு பவனம் குழந்தைகளை சட்டத்திற்கு மீறி அக்குழந்தைகளை தத்திற்கு கிருத்துவ மருத்துவ மனைக்குத் தெரிந்தே கொடுத்துள்ளது[4]. கடந்த மூன்று வருடங்களில் இவ்வாறு எத்தனை குழந்தைகளை தத்தாக கொடுத்துள்ளது என்று கேட்டுள்ளது[5].\nசி.எம்.சியின் பெயரைக் காப்பாற்ற அரங்கமேறும் நாடகங்கள்[6]: சிசு பவன் மற்றும் கிருத்துவ மருத்துவ மனை தெரியாமல் அத்தகைய சட்டமீறல்களை செய்துவிட்டது என்று அந்த நால்வர் கமிட்டியின் அங்கத்தினரே கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது[7]. அதாவது குற்றத்தைக் கண்டுபிடித்த கமிட்டியே அவாறான வெள்ளையெடிப்பு வேலை செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இவ்வளவு நடந்தும் தமிழ் ஊடகங்கள் மௌனமாகவே இருந்து வருகின்றன[8].\n“ஜஸ்ட் டயல்” தததெடுப்பு: கர்நாடகத்தில் ஹோரமாவு என்ற நகரத்தில் கல்கரே என்ற இடத்தில் இருக்கும் அனாதை இல்லத்தில் கடந்த ஆகஸ்ட் 2010ல் 19 அனாதை குழந்தைகள் மர்மமான முறையில் இறந்த செய்தி வெளிவந்த போதுதான் பதிவு செய்யாமல், ரீடா தாமஸ் என்பவர் அந்த அனாதை இல்லத்தை நடத்தி வந்தது தெரிய வந்தது[9]. ஜஸ்ட் டயல்.காம் மூலம் அதிக அளவில் பிரபலமடைந்திருந்தது. 2005ல் தொடங்கப்பட்டது. 12 குழந்தைகளை ததெடுக்கவும் கொடுத்திருக்கிறார்கள்; போலீஸ் மற்றும் குழந்தை பாதுகாப்பு இணையத்து அதிகாரிகள் அந்த இல்லத்திற்கு சென்றபோது 7 முதல் 12 வயது வரையிலுள்ள 29 குழந்தைகள் இருந்தன. ஆனால் எந்த ஆவணமோ, பதிவு புத்தகமோ வைத்திருக்கவில்லை.\nமங்களூரில் ஜாய்-எலிஸபெத் ஜா��ியாக செய்து வந்த வியாபாரம்: மங்களூர் நகரத்தில், ஹலெயங்காடி என்ற பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட இடத்தில், கே.ஜே. ஜாய் மற்றும் அவரது மனைவி எலிஸெபெத் எபினேசர் பிரேயர் ஹால் என்ற பெயரில், லைசென்ஸ் இல்லாமல், அனாதை இல்லம் மற்றும் குழந்தைகளை தத்து கொடுக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். ஏப்ரல் 2, 2011 அன்று போலீஸ் ரெய்ட் நடத்தியபோது, இவ்விவரங்கள் தெரியவந்தன[10]. அதுமட்டுமல்லாமல், சட்டத்திற்கு புறம்பாக இவ்வேலைகளை செய்து வந்ததோடு, மதம் மாற்றத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். குழந்தைகளை பராமரிப்பது, தத்து கொடுத்தது, போன்ற விவரங்களை வைத்துக் கொள்ளாதிருந்ததாலும், அவற்றை மறத்ததாலும், இருவரும் போலீஸாறல் கைது செய்யப்பட்டனர்[11].\nதொட்டில் குழந்தைகளையும் விட்டு வைக்காத பாதிரி: அல்போன்ஸ் சேவியர் என்ற பாதிரி, படப்பை சென்னையில் அத்தகைய அனாதை இல்லத்தை நடத்தியதால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டான்[12]. அதுமட்டுமல்லாது, தொட்டில் குழந்தை திட்டத்தின் மூலம் வளர்த்து வரும் குழந்தைகளை விற்றும் உள்ளான். இதற்கு கூட்டாக வேலை செய்த் பெண்களும் கைது செய்யப்பட்டனர்.\nகுறிச்சொற்கள்:அனாதை, அனாதை இல்லம், கிருத்துவ மருத்துவமனை, குழந்தை விற்பனை, குழந்தைகளை பிச்சைக்கு ஈடுபடுத்துத, குழந்தைகள் கடத்தல், சட்டமீறல்கள், தத்தெடுப்பு, முறையற்ற தத்தெடுப்பு, வேலூர், CMC\nஅனாதை, கட்டாய மதமாற்றம், கத்தோலிக்க ஏஜென்ட், கத்தோலிக்க பாதிரியார்கள், கர்த்தர், கான்வென்ட், கிருத்துவ ஊழல், கிருத்துவ சாமியார், கிருத்துவ மருத்துவமனை, கிருத்துவ வல்லுனர்கள், கிருத்துவத் தொடர்புகள், கிருத்துவப்பணி, கிருத்துவர்களின் சதி, கிருத்துவர்களின் தொடர்பு, கிருத்துவர்கள், குழந்தை, குழந்தை விற்பனை, முறையற்ற தத்தெடுப்பு, வேலூர் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n“பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்\n“பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்”, கிருத்துவ அமைப்புகள் போராட்டம்\nபுதிய பாலியல் புகார்[1]: பாதிரியார் ராஜரத்தினம் மீது கற்பழிப்பு புகார் பதிவானதுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலித் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது[2]. துண்டு ப���ரசுரங்களை வினியோகிக்கும் அவ்வமைப்பினர், “ராஜரத்தினத்துக்கு எதிராக செயல்படும் சில பாதிரியார்களின் செக்ஸ் லீலைகள் குறித்து விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்‘ என, கூறி வருகின்றனர். அதாவது தலித் அல்லாத பாதிரிகளும் அத்தகைய செக்ஸ் லீலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கின்றனர். அப்படியென்றால், இஈன அந்தந்த கன்னியாஸ்திரிக்கள் புகார் கொடுக்கவில்லை …………….போன்ற கேள்விகள் எழுகின்றன. இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.\nகட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு: இருமுறை விசாரிக்கப்பட்ட இவ்வழக்கு, நவம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் (20-10-2010) நடந்த வழக்கு விசாரணையில், கருக்கலைப்பு உள்ளிட்டவை குறித்து, ப்ளாரன்ஸ் மேரி விரிவாக எழுதிய கடிதம் ஒன்று, நீதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன்படி, தனியார் மருத்துவமனையில் கட்டாய கருக்கலைப்புக்கு ப்ளாரன்ஸ் மேரி உள்ளாகியுள்ளது தெரிந்தது. கட்டாய கருக்கலைப்புக்கு வலியுறுத்திய ராஜரத்தினம் மீது, மேலும் ஒரு பிரிவில், வழக்கு பதிவது குறித்து, கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்பு மாற்றுக்கருத்து கொண்ட செய்திகள் வெளியானதை நினைவு கொள்ள வேண்டும்[3].\nபாதிரியார் ராஜரத்தினம், அவருக்கு ஆதரவாக செயல்பட்ட மூன்று பாதிரியார்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது; மொத்தம் நான்கு பாதிரியார்கள் மீது வழக்கப் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேன்மேலும் வழக்குகள் பதிவாகின்றன:\nஇதில் வேடிக்கையென்னவென்றால், எம். ஏ. சேவியர் / எம். ஆரோக்யசாமி சேவியர் எஸ்.ஜே விபச்சாரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாராம். குழந்தைகள் கடத்தல் மற்றும் விபச்சாரம் பற்றி ஒரு ஆய்வுக்கட்டுரையை வெளியிடுள்ளார்[4]. முன்னமே ஒரு கட்டுரையில் விளக்கியபடி, சில குறிப்பிட்ட மனிதர்களிடம், எந்த விஷயத்தை எதிர்ப்பது போலக் காட்டிக் கொள்கிறார்களோ அந��த விஷயத்தில்தான் அதிகமான ஈடுபாடு இருக்கும். ஆக, இப்பொழுது இந்த பாதிரிகள் செக்ஸ் பாதிரி ராஜரத்தினத்திற்கு சார்பாகவும், எதிராகவும் இருப்பது போல செயல்படுகிறார்கள். ஆனால், அவர்களுடைய பலவீனம் செக்ஸ் என்பது வெளியாகிறது.\nபெண்களுக்காக செயல்படும் கிருத்துவ அமைப்புகள் – அவற்றால் ஏற்படும் நன்மை-தீமைகள்: இங்கெல்லாம் பெண்களுக்காக பல சேவைகள், நல்லா காரியங்கள் எல்லாம் நடந்து வருகின்றன என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அந்நிய பாதிரிகள் மற்றும் உள்ளூர் பாதிரிகள் வரும்போது, அவர்களை மகிழ்விக்க கன்னியாஸ்திரிக்கள் அவர்களுக்கு சேவை செய்ய பணிக்கப் படுகின்றனர்.\nஅந்நிலையில்தான் அந்த ஜெஸுவைட் பாதிரிகள் தங்களது காம-இச்சையைப் பூர்த்தி செய்து கொள்ள அல்லது ருசி கண்ட பூனைகள் புதியதான பெண்களை அனுபவிக்க சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. அதை அவர்கள் தவறவிடுவதில்லை. பல நேரங்களில் கன்னியாஸ்திரிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல காரணங்களுக்காக மிரட்டப்படுவதால் அடங்கிப் போகவேண்டியதாக உள்ளது. மேலும் இறையியலை அவர்களது மனங்களில் அதிகமாக ஊட்டி அவ்வாறு இணங்கச் செய்கிறார்கள்.\n[1] தினமலர், திருச்சி கல்லூரி முதல்வர் மீது மேலும் ஒரு வழக்கு பதிவா, அக்டோபர் 21,2010, http://www.dinamalar.com/News_Detail.asp\n[2] இவ்வாறு செக்ஸ் விஷயங்களைக்கூட சாதிய பார்வையில் பார்ப்பது, அணுகுவது ஆராய்ச்சிக்குரியது. கிருத்துவர்கள் ஒன்று என்றால், குற்றம் நடந்துள்ளது பற்றி கவலைக் கொள்ளவேண்டுமே தவிர சாதிப்பிரச்சினை எடுத்துவருவதால், போன கற்ப்பு திரும்பி வந்துவிடுமா அல்லது குற்றம் சரியாகிவிடுமா என்று யோசித்தால் நன்றாக இருக்காது.\n[3] பரிசோதனை முடிவில், “ப்ளாரன்ஸ் மேரி கன்னித்தன்மை இழந்துள்ளார், உடலுறவு கொண்டதற்கான தடயம் உள்ளது. கருக்கலைப்பு செய்தாரா என்பதை தற்போதைய சூழ்நிலையில் கண்டுபிடிக்க இயலாது‘ என்று கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:ஆர். ராஜரத்தினம், எம். ஆரோக்யசாமி சேவியர், எம். ஏ. சேவியர், குழந்தைகள் கடத்தல், சேவியர், சேவியர் பிரான்சிஸ், பலவீனம் செக்ஸ், முன்னாள் முதல்வர், ருசி கண்ட பூனை\nஆர். ராஜரத்தினம், எம். ஆரோக்யசாமி சேவியர், எம். ஏ. சேவியர், எம். தேவதாஸ், சேவியர், ருசி கண்ட பூனை இல் பதிவிடப்பட்டது | 10 Comments »\nஃபிடோஃபைல் அசிங்மான பாலியல் அந்தப்புரம் இறையியல் உடலின்பம் ஊட்டி பாதிரி கத்தோலிக்க செக்ஸ் கத்தோலிக்க பாதிரியார்கள் கன்னியாஸ்திரீ கர்த்தர் கற்பழிப்பு காமலீலை கிருத்துவம் கிருத்துவர்கள் சர்ச் சிறுமி பலாத்காரம் சிறுவர் பாலியல் சிறுவர் பாலியல் வன்முறை செக்ஸ்-பாதிரிகள் செக்ஸ் கிருத்துவன் செக்ஸ் பாதிரி செக்ஸ் பாஸ்டர் செக்ஸ் பிஷப் பலான பாதிரிகள் பலான பாஸ்டர் பலான போதகர் பாலியல் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் வன்முறை\nமெட்ராஸ் கிறிஷ்டியன் காலேஜ் துணை பேராசிரியர்கள் செக்ஸ்-சதாய்ப்புகளில் ஈடுபட்டது, கோர்ட்டுக்கு சென்றது\n2001ல் பாதிரி கிருபாகரன் மற்றும் 2019ல் பாதிரி பொன்னுசாமி கொல்லிமலை சர்ச்சுகளை சேர்ந்தவர்கள் கைது ஏன் – குழந்தை கடத்தல், விற்றல், தத்தெடுப்பு விவகாரங்களா அதற்கும் மேலா\nதஞ்சை கத்தோலிக்க சர்ச்சின் அடாவடித் தனம்: நீதிமன்ற தீர்ப்புகளையும் மீறி கோவில் கட்டவிடாமல் செய்யும் அராஜகம்\nகுமரி மாவட்டத்தில் 50 பெண்கள் சீரழிப்பு: போலி மதபோதகர் போலீஸில் சிக்கினார்\nபிரதாப் சந்திர சாரங்கி மீதான பிரச்சாரம்: கன்னியாஸ்திரீ கற்பழிப்புகளும், இந்து-விரோத பிரச்சாரமும், இன்றைய அரசியலும் [5]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/213161?ref=magazine", "date_download": "2019-10-15T02:34:26Z", "digest": "sha1:4AL5DQRFNDJ64AIHIRORS4FSYOLGUCXN", "length": 7971, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "ஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற பெண்... மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே குடும்பத்தில் 6 பேரை கொன்ற பெண்... மேலும் 2 பிள்ளைகளை குறிவைத்தது அம்பலம்\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் ஒரே குடும்பத்தில் 6 பேரை விஷம் வைத்து கொலை செய்த பெண்மணி, மேலும் இரு பிள்ளைகளை கொல்ல திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுறித்த பெண்மணி தமது குடும்பத்தாரை மட்டுமின்றி இன்னொரு குடியிருப்பிலும் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்த தகவலானது தற்போது நடைபெறும் விசாரணையில் அம்பலமானதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nஆ��ால் அவர்கள் யார் என்பது தொடர்பில் தகவல் வெளியிட மறுத்துள்ளனர். இந்த காரணங்களாலையே குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜோளி தற்போது பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் ஜோளியின் முன்னாள் கணவர் ரோயி என்பவரின் வழக்கிலேயே ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அந்த வழக்கை தனியாக விரிவாக விசாரிக்கப்படும் என பொலிசார் தெரிவிக்கின்றனர்.\nஜோளியின் இரண்டாம் கணவர் ஷாஜு இந்த விவகாரத்தில் தவறிழைத்திருந்ததாக தெரியவந்தால் அவர் மீதும் நடவடிக்கை பாயும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.\nதற்போது காவலில் உள்ள ஜோளியை 24 மணி நேரமும் கண்காணிக்க குழுக்களை நியமித்திருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள டி.என்.ஏ மாதிரிகளை அமெரிக்காவில் பரிசோதனைக்கு உட்படுத்த பொலிஸ் தரப்பு முடிவு செய்துள்ளது.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/all-new-renault-triber-compact-mpv-car-8-things-to-know-018175.html", "date_download": "2019-10-15T01:02:53Z", "digest": "sha1:GVASHTKAH6C6MT5PGTPKFEMM5D3UA3IN", "length": 21305, "nlines": 286, "source_domain": "tamil.drivespark.com", "title": "புதிய ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார்... 8 முக்கிய அம்சங்கள்! - Tamil DriveSpark", "raw_content": "\nவிமானங்களை பற்றி உலா வரும் கட்டுக்கதைகள்... யாரோ கிளப்பி விட்ட இந்த பொய்களை நம்பாதீங்க ப்ளீஸ்...\n9 hrs ago போலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\n10 hrs ago மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\n11 hrs ago யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\n12 hrs ago பாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nMovies அதே சிரிப்பு.. கண்ணு.. புருவம்.. உதடு.. அந்த மச்சம் கூட.. சிலுக்கேதான்.. சிலாகிக்கும் ரசிகர்கள்\nLifestyle இந்த ராசிக்காரங்க இன்னைக்கு வாகனம் ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...\nSports ஹார்ட்பீட்டை எகிற வைத்த பிளே-ஆஃப்.. ரிசல்ட்டை மாற்றிய ரெய்டு மன்னன்.. உபியை வீழ்த்தியது பெங்களூரு\nNews அம்பேத்கரைப் போல பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்துக்கு மாறுவேன்: மாயாவதி\nTechnology மிகவும் எதிர்பார்த்த ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு.\nEducation World Students Day: அப்துல் கலாம் பற்றி நாம் அறிந்திடாத சுவாரஸ்ய தகவல்களை தெரிஞ்சுக்கலாம் வாங்க\nFinance மோடி தலைமையிலான அரசு புதிய கொள்கைகளை வகுக்க விரும்பவில்லை.. நிர்மலா சீதாராமனின் கணவர் காட்டம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுதிய ரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார்... 8 முக்கிய அம்சங்கள்\nரெனோ ட்ரைபர் பட்ஜெட் எம்பிவி கார் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த காரின் முக்கிய அம்சங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\nரெனோ க்விட் காரின் டிசைன் தாத்பரியங்களை கொண்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் போல டிசைன் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவற்றுடன் பிரிமீயம் கார் போல அசத்தலாக இருக்கிறது. இந்த காரின் டிசைன் இந்தியர்களை நிச்சயம் கவரும்.\nபுதிய ரெனோ ட்ரைபர் கார் பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும், கருப்பு- கிரீயேஜ் என இரட்டை வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸடம், எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், தட்டையான அ்டிப்பாகத்துடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை இந்த காரின் இன்டீரியரை பிரிமீயம் கார் போல காட்டுகிறது.\nபுதிய ரெனோ ட்ரைபர் கார் 4 மீட்டர் நீளத்திற்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும் 7 சீட்டர் மாடலாக வந்துள்ளது. ட்ரைபர் கார் 2,636 மிமீ வீல் பேஸ் கொண்டதாக இருக்கிறது. போதுமான இடவசதியை அளிக்கும் விதத்தில் இன்டீரியர் மிக சிறப்பான வடிவமைப்பை பெற்றிருக்கிறது.\nபுதிய ரெனோ ட்ரைபர் கார் 182 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் பெற்றிருக்கிறது. 7 பேருடன் சென்றாலும், காருக்கும், தரைக்கும் போதிய இடைவெளி இருக்கும். ஸ்கிட் பிளேட்டும் உள்ளது. எனவே, அச்சப்படாமல் ஓட்டிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்கும்.\nபுதிய ரெனோ ட்ரைபர் காரின் மிக முக்கிய அம்சம், இந்த கார் 5 சீட்டர், 6 சீட்டர், 7 சீட்டர் மாடல்களில் வர இருக்கிறது. மேலும், மூன்றாவது வரிசை இருக்கையை கழற்றி மாட்ட முடியும். கடைசி வரிசை இருக்கைகள் இல்லாமல், 5 சீட்டர் மாடலாக பயன்படுத்தும்போது 625 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியை பெற முடியும்.\nபுதிய ரெனோ ட்ரைபர் காரின் டாப் வேரியண்ட்டில் எல்இடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இரண்டு ஏசி அவுட்லெட்டுகள், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கூல்டு கிளவ் பாக்ஸ் ஆகியவை இடம்பெற இருக்கிறது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக, ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை இணைக்க முடியும். அத்துடன் புஷ் டு டார்க் மற்றும் வீடியோ பிளேபேக் வசதிகளையும் வழங்கும். இந்த காரில் கீ லெஸ் என்ட்ரி வசதி, புஷ் பட்டன் ஸ்டார்ட் ஆகிய வசதிகளை ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு சாவி மூலமாக இயக்க முடியும்.\nMOST READ: ரூ.10 லட்சத்திற்குள்சிறிய மின்சார காரை களமிறக்க எம்ஜி மோட்டார்ஸ் அதிரடி திட்டம்\nடாப் வேரியண்ட்டில் 4 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமரா, ஹை ஸ்பீடு வார்னிங் சிஸ்டம், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன.\nMOST READ: புதிய மாடல் கார்கள் மூலம் சரவெடி வெடிக்க காத்திருக்கும் கியா.. இனி இந்தியர்களுக்கு கொண்டாட்டம்தான்...\nபண்டிகை காலத்தில் இந்த புதிய ரெனோ ட்ரைபர் எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.5.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. டட்சன் கோ ப்ளஸ் மற்றும் மாருதி எர்டிகா கார்களுக்கு இடையிலான ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.\nMOST READ: ஹூண்டாய் வெனியூ கார் டெலிவிரி துவங்கியது... வாடிக்கையாளர்கள் குஷி\nபோலீஸ் முன்னால் பெட்ரோலை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்ற வாகன ஓட்டி... ஏன் தெரியுமா\nபுதிய ரெனோ க்விட் காரின் வேரியண்ட் வாரியாக சிறப்பம்சங்கள் விபரம்\nமிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...\nரெனோ க்விட் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் அறிமுக தேதி அறிவிப்பு\nயமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா\nரெனோ க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முதல் டீசர் வெளியீடு\nபாஜக பெண் வேட்பாளருக்கு அரங்கேறிய சோகம்: திடீரென காரின் கம்பி நொருங்கி விபத்து... வீடியோ\nபுதிய முகப்பு டிசைனில் வரும�� ரெனோ க்விட் கார்... ஸ்பை படங்கள்\nடார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரத்தன் டாடா\nரெனோ கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை டிஸ்கவுண்ட் ஆஃபர்\nமீண்டும் கசிந்த மாருதி எக்ஸ்எல்5 காரின் ஸ்பை படங்கள்... தகவல்களும் வெளியானது\n4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n\"புதிய வாகனங்கள் அறிமுகம் கிடையாது\" 2020 வாகன கண்காட்சியை புறக்கணிக்க தயாராகும் பிரபல நிறுவனங்கள்...\nசெப்டம்பரில் விற்பனையில் கலக்கிய ஹூண்டாய் கார்கள்... பட்டியல் இதோ\nவாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிய டட்சன்... பட்ஜெட் விலையில் தரமான அம்சம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.koovam.in/2016/06/", "date_download": "2019-10-15T01:57:56Z", "digest": "sha1:C3XABUMYMPRDTZTZLMN6XXAZLFGAHYPB", "length": 33407, "nlines": 540, "source_domain": "www.koovam.in", "title": "June 2016 – Koovam Tamil News", "raw_content": "\nமாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் ‪உரிமை‬ இல்லை\n200 கிலோ மாட்டுக்கறியை டெல்லிக்கு அருகில் உள்ள புறநகரில் இருந்து இரு ‪#‎இஸ்லாமிய_இளைஞர்கள்‬ லாரியில் நெடுஞ்சாலை வழியாக எடுத்துச் சென்று கொண்டிருந்த போது‪#‎பசுபாதுகாப்பு_அமைப்பு‬ உறுப்பினர்கள் இஸ்லாமிய இளைஞர்களை உதைத்து மாட்டு...\nஇந்து பயங்கரவாதிகளைதமிழச்சி‬மாட்டுக்கறி திங்கக் கூடாது என்று தடுக்க எவனுக்கும் ‪உரிமை‬ இல்லை\nஇந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது\nஇந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதையே இங்கு காண்கின்றீர்கள் சும்மா இருப்பவர்களை சண்டைக்கு இழுக்கும் முயற்ச்சி சும்மா இருப்பவர்களை சண்டைக்கு இழுக்கும் முயற்ச்சி ================================================== ஜார்கண்டில் மஸ்ஜித்திற்கு முன்னால் காவியுடையணிந்த இந்துத்துவா கும்பல் போலிஸாரின் பாதுகாப்புடன், சத்தமாக பாடல்களை ஒலித்து...\nஇந்தியாவில் கலவரம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதையே இங்கு காண்கின்றீர்கள்மஸ்ஜித்திற்கு முன்னால் காவியுடையணிந்த இந்துத்துவா கும்பல் போலிஸாரின்\nவாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்\nஉலகில் பல்வேறு விதமான நபிக்கைகள் அதில் இதுவும் ஒன்று ,என்னவென்று பார்ப்போமா பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில்என்னவெல்லாம் ந���க்கப் போகிறது என்பதை முன்கூட்டியே கூறியதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக...\n2043 ஐரோப்பா முழுவதும் இஸ்லாமிய அரசாக மாறும் ரோம் அவர்களின் தலைநகராகும். * 2072 மற்றும் 2086க்கு இடையில் ஒரு வர்க்கமற்ற கம்யூனிச சமுதாயம் புதிய தன்மையை உருவாக்கும்வாங்க பாட்டியின் வியக்க வைக்கும் ஜோதிடம்\nபயமில்லாமல் குற்றவுணர்வில்லாமல் ஒரு சம்பவத்தை நிகழ்த்தும்\nசுவாதி கொலையில் இவ்வளவு நெருக்கடிகள் தரப்பட்டுள்ளதால் நிச்சயம் கொலையாளியைப் பிடித்து விடுவார்கள். எந்த இனம் என்பது குறித்த தகவல்கள் அப்போது தெரிந்து விடும். அதை முன்னிறுத்தி இன்னொரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ஒருமுறை வழக்கொன்றிற்காக...\nஒரு லேயர் பெருகி வருகிறது. இதில் வர்க்கப் பேதங்களெல்லாம் இல்லை. குடிசையில் இருப்பவனும் இருக்கிறான். பொறியியல் படிப்பவனும் இருக்கிறான். இவர்களை ஒன்றிணைக்கும் ஒற்றைப் புள்ளிசுவாதி கொலையில்தன்னுடைய இளம் காதலியிடம் உளறியதால்\nஇந்த மூன்றாம் வகை அப்பாவி இந்துமதத்தினர்கள் இருக்கிறார்கள்\nமதவாத சக்திகள் அடுத்த பதினைந்து அல்லது பத்துவருடங்கள் கழித்து இந்தியாவில் நடத்தப் போகும் மாபெரும் இனவழிப்புக்கு அடித்தளமாக ’யோகா’ என்ற விஷயத்தையும் பரப்புகிறார்கள் என்ற கோணத்தில் பார்க்காதவரை நாம் அனைவரும் ஏமாந்துதான் போவோம்....\nஇங்கேதான் இந்துவெறியர்கள் ஜெயிக்கிறார்கள்.எப்படி மதவாத சக்திகளாகஒரு வெறியர்களாக ஆக்குவது.யோகா உடலுக்கு நன்மையானது. உண்மைதான்\nமுஸ்லிம்களுக்கு எதிராக போர் பிரகடனம்\nமுஸ்லிம்களுக்கு எதிராக ‘போர்’ பிரகடனம்.. என்ன செய்யப் போகிறது முஸ்லிம் சமூகம்.. என்ன செய்யப் போகிறது முஸ்லிம் சமூகம்..\nமுஸ்லிம்களுக்கு எதிராக 'போர்' பிரகடனம்..\nகொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனை பிடிக்க போலீஸ் இல்லை\n‪#‎நுங்கம்பாக்கம்‬ ரயில்வே நிலையத்தில் நடைபெற்ற கொலை ‪#‎டெல்லி‬அல்லது ‪#‎மும்பை‬ ரயில் நிலையத்தில் நடைபெற்று இருந்தால் நேற்று இரவு ‪#‎அர்நாப்‬ அலறி இருப்பார். ‪#‎ரயில்வேமந்திரி‬ சம்பவ இடத்தை பார்வையிட்டிருப்பார். ‪#‎பிரதமர்‬ தன்னுடைய டிவிட்டர் தளத்தில் இரங்கல்...\nஉருப்படியான எம்பிக்கள் யாரையும் நாம் தேர்ந்தெடுக்கவும் இல்லை.கொலை செய்துவிட்டு பொறுமையாக நடந்து சென்றவனைசுவாதி கொலை\nஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை நிலை குலைய வைத்துள்ளது\nMk Stalin Chennai தலைநகர் சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் இதுவரை ஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை...\nஆறு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள நிகழ்வு தாய்மார்களை\nகட்டுமான தொழில் தமிழக ரியல் எஸ்டேட்\nசெயற்கை புல்தரைகள் அமைக்கப்படும் தொழில் நுட்பம்\nபாலிபுரோபைலின்’ என்ற பிளாஸ்டிக் வகையை சேர்ந்த பரப்பின் மீது அமைக்கப்பட்ட சிறுசிறு துளைகளில் ‘சிலிகான் கோட்டிங்’ செய்யப்பட்ட செயற்கை இழைகளால் பின்னப்படும் அமைப்பு இதுவாகும். அதற்குள் ‘ரப்பர்’ துகள்கள் பரவலாக நிரப்பப்பட்டிருக்கும். ‘ரப்பர்’ இழைகள்...\nசெயற்கை புல்தரைகள் அமைக்கப்படும் தொழில் நுட்பம்தமிழக ரியல் எஸ்டேட்\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம்\nவீடுகளுக்கான வாசல் அமைப்பதில் வாஸ்து சாஸ்திரம் தரக்கூடிய முக்கியமான குறிப்புகளை பார்க்கலாம்....\nTamil Vasthu Blogஒரு வீட்டுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட வாசல்கள் இருக்கக்கூடாது.தமிழக ரியல் எஸ்டேட்\nReal Estate in Chennai தமிழக ரியல் எஸ்டேட்\nFeatured புறநகர் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nரியல் எஸ்டேட் துறையில் அவ்வப்போது சில தேக்க நிலைகள் உண்டாவது இயல்பு. அதனால் வீடு அல்லது வீட்டு மனைகளின் விலை ஏறாமல் இருக்கலாம். அதை பார்த்து விலை குறையட்டும், வாங்கிக் கொள்ளலாம் என்று காத்திருப்பது...\nதமிழக ரியல் எஸ்டேட்புறநகர் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என\nவீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர்\nவீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு விற்பணைக்காக வைத்து இருந்த புத்தம் புதிய துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர் ஒ சங்பரிவார் இந்துத்துவா பயங்கரவாதிகளே ஒ சங்பரிவார் இந்துத்துவா பயங்கரவாதிகளே விரைந்து ஒடோடி வாருங்கள்\nவீதியில் நின்று தொழ முயன்ற முஸ்லிம்களுக்கு துணி விரிப்பைக் கொடுத்து உதவிய சீக்கிய சகோதரர்\nஇந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..\nஇந்த நிறுவனத்திற்கு (Dala, KSA) யாரும் ��ேலைக்கு போக வேண்டாம்.. மிகக்கடினமான வேலை என்றும், ஊதியம் மிகவும் குறைவு என்றும், அதை எதிர்த்துக் கேள்வி கேட்டால் அறையில் அடைத்து வைத்து துன்புறுத்தப்படுகிறது என்றும் கண்ணால்...\nKSA) யாரும் வேலைக்கு போக வேண்டாம்..இந்த நிறுவனத்திற்கு (Dalaஊதியம் மிகவும் குறைவுமிகக்கடினமான வேலை என்றும்\nமன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்\nமன்னர் ஒளரங்கசீப் அவர்களிடம் உதவிப் பெறுவதற்காக ஒருவர் பள்ளிவாசலில் வெகுநேரமாய் காத்திருக்கின்றார்..தொழுகை நேரம் நெருங்கி விட்டது ..மன்னர் அவர்களும் வந்து விட்டார்..இந்த நபர் ஓடிச் சென்று மன்னரிடம் முறையிடுகின்றார்..மன்னர் அவர்களே நான் பலரிடம் கேட்டும்...\nஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்\nM. K. Stalin MK STALIN DMK, டைம்ஸ் நாளிதழ் இன்று வெளியிட்டுள்ள ”ஆயிரம் ஆண்டுகளில் உலகத்தில் மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய 10 இளைஞர்கள்”, என்ற பட்டியலில் சென்னையை சேர்ந்த உமேஷ் சச்தேவ் இடம்பெற்று...\nமோடிக்கு 74 முறை கைதட்டப்பட்டதின் ரகசியம்\nசமூக ஆர்வலர்அருணன் ( Ramalingam Kathiresan ) அவர்களின் முகநூல் பதிவு: மோடி உரை மோடியின் உரைக்கு 74 முறை அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்கள் என்று பாஜகவினர் புளகாங்கிதத்தோடு எழுதுகிறார்கள். ஏன் அப்படி...\nTamil Politician Arunanசமூக ஆர்வலர்அருணன்மோடிக்கு 74 முறை கைதட்டப்பட்டதின் ரகசியம்\nபுறநகர் பகுதிகளில் வீடு வாங்குபவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள்\nபல்வேறு போராட்டங்கள் தமிழர்களைதெருவிற்கு தள்ளி இருக்கும் மோடி அரசு\nஸ்டெர்லைட் ஆலையை மூட நடந்த போரட்டத்தில் 10 க்கும் மேற்பட்டோர் சுட்டு கொலை\n பொறம்போக்கு நிலத்தில் நமது உரிமை என்ன\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nகூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nபுத்தர் ஒரு ஏலியன் கடவுள் நம்பிக்கையைத் தகர்த்தெறிந்த கடவுள்\nகூகுளில் அதிகமாக தேடப்பட்டவர் கலைஞர் தந்தி டீவி\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\n\"விருகை வி என் கண்ணன்\" அழைக்கிறார் மாபெரும் கண்டன பேரணி\nகட்டிடங்களுக்கான திட்ட வரைபடம் எங்கு விண்ணப்பிக்க வேண்டும்\nதிராவிடத்தை விழுங்க ஆரியம் பயன்படுத்திய ஆயுதம் பிள்ளையார்\nஆளுநரின் தலையீட்டால் மாணவரின் அட்மிஷனை ரத்து\nஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் (3)\nஇணையம் தரும் வசதிகள் (9)\nகுடும்ப நல சட்டம் (5)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nதமிழ் கல்வி செய்தி (13)\nநில உரிமை சட்டம் (62)\nதமிழக ரியல் எஸ்டேட் (74)\nநில உரிமை சட்டம் (62)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Sand%20Theft", "date_download": "2019-10-15T03:12:08Z", "digest": "sha1:BYYYIEZ6CPYWOSHSJ7XGTYGKMUWTUEHC", "length": 8099, "nlines": 75, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி English\nதூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nமழலையர் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பாடம் கற்பிக்க வேண்டும் - தேசிய க...\nகோவையில் 30 லட்சம் ரூபாயை வழிப்பறி செய்த கொள்ளையர்கள்\nநீட்தேர்வு ஆள்மாறாட்டம் - மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களிடம் சி.ப...\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nசட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரிகளை சிறைபிடித்த பொதுமக்கள்\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ளிய லாரிகளை ஊர்மக்கள் சிறைபிடித்தனர். பூவந்தியில் இருந்து மடப்புரம் செல்லும் சாலை அருகே பாபாசாகிப் என்பவரின் நிலத்தில், தரைப் பரப்பில் இரு...\nமணல் கொள்ளையைத் தடு��்க முயன்ற காவலரை லாரி ஏற்றிக் கொல்ல முயற்சி\nராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே தலைமைக் காவலரை லாரி ஏற்றிக் கொல்ல முயன்ற மணல் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். கமுதி அருகே குண்டாறு மற்றும் மலட்டாறில் இரவில் மணற்கொள்ளைகள் நடைபெறுவதாக கமு...\nமணல் கடத்தலுக்கு உதவிய தனிப்படை..\nமணல் கடத்தலில் ஈடுபட்ட லாரியை விடுவிக்க பேரம் பேசியதோடு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பெண் இன்ஸ்பெக்டர் , உதவி ஆய்வாளர் மற்றும் மணல் கடத்தல் தடுப்பு படை காவலர்கள் இருவர் என மொத்தம் 4 பேரை பணி ...\nமணல் கடத்திய நபர் தவறி விழுந்து பலி - மணல் கொள்ளையை தடுக்கக் கோரி மக்கள் போராட்டம்\nவேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய நபர் தவறி விழுந்து வண்டிச்சக்கரத்தில் சிக்கி பலியான நிலையில், மணல் கொள்ளையை தடுக்கக் கோரி அப்பகுதி மக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து போர...\n மணல் திருட்டுக்கு புது ரூட்டு\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது தமிழகத்தில் ஏ...\nஆற்றில் இருந்து இரவு பகலாக டிராக்டர், டிப்பர் லாரிகளில் மணல் கொள்ளை\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, ஆற்றில் இரவு பகலாக மணல் கொள்ளை நடப்பதாகவும், இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதால், தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்...\nஆற்று மணல் கடத்தல்: தாசில்தார் லஞ்சம் கேட்டதாக புகார்\nதிருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மணல் அள்ள அனுமதி வழங்க தாசில்தார் லஞ்சம் கேட்டதாக கூறி, சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. கிளியூர், பத்தாளப்பேட்டை பகுதி காவிரி ஆற்றில், லாரிகள...\nவெளிநாட்டில் கொத்தடிமை - வீட்டு வேலை பயங்கரம்\nசந்தேகத்திற்கு சமாதானம் மனைவி கொடூர கொலை..\nதாமிரபரணி குடிநீர் சாக்கடை நீரானது..\nகட்டுக்கட்டாக சிக்கிய நோட்டு சோதனையின் பின்னணி...\nபரவும் மெட்ராஸ் ஐ - பாதுகாப்பது எப்படி\nமாமல்லபுரம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று விடக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-43/segments/1570986655735.13/wet/CC-MAIN-20191015005905-20191015033405-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}