diff --git "a/data_multi/ta/2019-39_ta_all_0612.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-39_ta_all_0612.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-39_ta_all_0612.json.gz.jsonl" @@ -0,0 +1,381 @@ +{"url": "http://thamil.in/a-p-j-abdul-kalam/", "date_download": "2019-09-18T11:16:59Z", "digest": "sha1:SXWO4MAVHVH75UIQRNTVVXZ62JWBTLAA", "length": 24192, "nlines": 58, "source_domain": "thamil.in", "title": "A. P. J. அப்துல் கலாம் | தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nA. P. J. அப்துல் கலாம்\nTOPICS:A. P. J. அப்துல் கலாம்\nடாக்டர். A. P. J. அப்துல் கலாம் அவர்கள் தமிழ் நாட்டின் ராமேஸ்வரம் நகரில் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி பிறந்தார். இவரது முழு பெயர் அவுல் பகிர் ஜைனுலாபிதீன் அப்துல் கலாம் என்பதாகும். தந்தை பெயர் ஜைனுலாபிதீன். தாயார் ஆஷியம்மாள். அப்துல் கலாம் இவர்களுக்கு ஐந்தாவது குழந்தை. மீனவ குடும்பத்தில் பிறந்த கலாம் அவர்கள் தன்னுடைய குடும்ப வறுமையின் காரணமாக இளம் பருவத்திலிருந்தே வேலைக்கு செல்ல ஆரம்பித்தார்.\nபள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை\nஅப்துல் கலாம் தனது பள்ளி படிப்பை துவங்கியது ராமேஸ்வரம் நகரில் உள்ள துவக்கப் பள்ளியில் இருந்து தான். கல்வியில் சிறந்து விளங்கியதால் இவரது ஆசிரியர்கள் இவருக்கு மேல் படிப்பு படிக்க பெரிதும் உதவி புரிந்தனர். ராமநாதபுரத்தில் உள்ள ஸ்வார்ட்ஸ் உயர் நிலை பள்ளியில் உயர் கல்வி கற்றார். பின்னர் திருச்சி மாநகரில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியல் பாட பிரிவில் சேர்ந்தார். இதன் பின்னர் தான் சென்னை குரோம்பேட்டையில் உள்ள MIT கல்லூரியில் விண்வெளி பொறியியல் பாடப்பிரிவில் தேர்ச்சி பெற்றார். இங்கு தான் வான்வெளி பற்றிய ஆர்வம் அவரை பற்றி கொண்டது.\nதனது கல்லூரி படிப்பை முடித்ததும் இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிட வேண்டும் என்பது அப்துல் கலாமின் விருப்பம். விண்வெளி பொறியியல் படித்திருந்ததால் வானை பற்றிய ஆர்வமும் மிகுதியாக இருந்தது. எனவே இந்திய விமானப் படையில் விமானியாவது என முடிவெடுத்து அதற்கான பணியிடத்திற்கு விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு அந்த வேலை கிடைக்கவில்லை. எனவே DRDO என அழைக்கப்படும் இந்திய பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி மையத்தில் இளம் விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார். கலாமின் முதல் ப்ராஜெக்ட் இந்திய ராணுவத்திற்கு ஹோவர் கிராப்ட் எனப்படும் ஒரு வாகனத்தை வடிவமைப்பதாகும். இதை அவர் செய்து முடித்தாலும் சில பல காரணங்களுக்காக அந்த ப்ராஜெக்ட்\nபின்னர் 1965 ஆம் ஆண்டு தனி ஆளாக ராக்கெட் வடிவமைப்பில் ஈடுபட்டார். 4 வருட கடின உழைப்பிற்கு பின்னால் 1969 ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளிடம் தன்னுடைய ஆராய்ச்சியின் சாதனைகளை நிரூபித்து மேலும் சில பொறியாளர்களை உதவிக்கு வைத்துக்கொள்ள அனுமதி பெற்றார். இந்த நேரத்தில் தான் இந்திய வானியல் ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ (ISRO) தனது மிகப்பெரிய பிராஜெக்டான SLV III ஐ துவங்க திட்டமிட்டது. இதற்கு அப்துல் கலாம் தான் சரியான நபர் என முடிவு செய்து அவரை ISROவிற்கு பணி மாற்றம் செய்து அந்த திட்டத்தின் இயக்குநராக நியமித்தது.\nஇந்த SLV பிராஜெக்ட் இந்தியாவின் முதல் செயற்கைகோளை ஏந்தி செல்லும் வாகனம் என்பதால் சுமார் 10 ஆண்டுகள் தனது குழுவினருடன் மிக கவனமாக வடிவமைத்தார். 1979ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி ‘ரோகினி’ என பெயர் சூட்டப்பட்ட சோதனை செயற்கைக்கோளை, கலாம் குழுவினர் வடிவமைத்த SLV உதவியுடன் விண்ணில் ஏவுவது என முடிவு செய்யப்பட்டது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்பட்ட இந்த SLV சில பழுதுகள் காரணமாக ஏவப்பட்ட 317ஆவது வினாடியில் வெடித்து சிதறி வங்காள விரிகுடாவில் விழுந்தது.\nகலாமின் தலைமை அதிகாரி இந்த தோல்வியின் போது கலாமிற்கு மிக்க பக்க பலமாக இருந்தார். இதனால் அடுத்த ஆண்டே கலாம் மற்றும் அவரது குழுவினர் மீண்டும் ஒரு ஊர்தியை வடிவமைத்தனர். 1980ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி இந்த ஊர்தி ‘ரோகினி RS-1’ என பெயரிடப்பட்ட செயற்கைகோளினை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. தொடர்ந்து இந்த துறையில் கலாம் அவர்கள் வெற்றிகளை ருசித்தார். SLV-III மற்றும் PSLV ஆகிய இரண்டு ப்ராஜெக்ட்டுகளும் இவரது திறமையை உலகிற்கு எடுத்துக்காட்டியது.\nமிசைல் மேன் ஆப் இந்தியா\nஇந்த கால கட்டத்தில் தான் இந்தியா இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்க முடிவு செய்தது. இதற்கான ஒப்புதலுக்கு மத்திய அமைச்சரவை முதலில் மறுப்பு தெரிவித்துவிட்டது. அப்போது இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி இந்த பிராஜெக்ட்டிற்கு தனது அதிகாரத்தை பயன்படுத்தி இரகசியமாக நிதி ஒதுக்கினார். இந்தியாவின் அக்னி, ப்ரிதிவி போன்ற அதி நவீன ஏவுகணைகள் இந்த காலகட்டத்தில் தான் உருவாகின. இதனால் இந்தியாவின் பலம் பல மடங்கு உயர்ந்தது. முதலில் மறுப்பு தெரிவித்த மத்திய அமைச்சரவை பின்னர் இதனை ஆதரித்து இதற்க்கு சுமார் 388 கோடிகள் வரை நிதி ஒதுக்கியது. இந்த சாதனைகளால் தான் அப்துல் கலாம் அவர்கள் ‘மிசைல் மேன் ஆப் இந்தியா’ (Missile Man of India) என அழைக்கப்படுகி���ார்.\nஅமெரிக்காவை பயமுறுத்திய பொக்ரான் சோதனை\nஇந்த நிலையில் தான் கலாம் அவர்கள் பிரதம மந்திரியின் தலைமை ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்போது அவரின் செயல்பாடுகள் அவரை நாட்டின் மிக உயர்ந்த விஞ்ஞானியாக உயர்த்தியது. பொக்ரான் II அணுகுண்டு சோதனையில் கலாமின் செயல்பாடுகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இந்தியாவை மிக உன்னிப்பாக அமெரிக்க செயற்கைகோள்கள் நோட்டமிட்டு வருவதால், அவர்களின் கண்ணில் மண்ணை தூவி இந்த சோதனைகளை செய்வதென்று முடிவு எடுக்கப்பட்டது. இந்தியா அரசாங்கத்திலேயே பலருக்கு இதைப்பற்றி தெரியாது. அவ்வளவு இரகசியமாக செயல்படுத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பாலைவனப்பகுதி தேர்வு செய்யப்பட்டது. செயற்கை கோள்களுக்கு பெரிதும் வெளிப்படாமல் உள்ள பொக்ரான் மலைப்பகுதி சோதனைக்களமாக முடிவு செய்யப்பட்டது. அனைத்து பணியாளர்களும், விஞ்ஞானிகளும் இந்திய ராணுவ வீரர்களை போல உடையணிந்து பணியாற்றினார். இதனால் செயற்கைகோள் புகைப்படங்கள் கொண்டு யாருக்கும் சந்தேகம் வராது.\nஆராய்ச்சி கூடங்கள் பிரார்த்தனை கூடங்களின் வடிவில் கட்டப்பட்டன. வெடிகுண்டுகள் ராணுவ வாகனங்களில் கொண்டு வரப்பட்டன. அனைத்து வேலைகளும் இரவு நேரங்களில் நடத்தப்பட்டதால் யாராலும் கணிக்க முடியவில்லை. மதியம் சுமார் 3:45 அளவில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன. வெற்றிகரமாக முடிக்கப்பட்ட சோதனைகளின் இறுதியில் அப்போதைய பிரதம மந்திரி திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள் பத்திரிக்கையாளர்களை அழைத்து இந்தியாவின் இரண்டாம் அணு ஆயுத சோதனை வெற்றியை பகிர்ந்து கொண்டார். அணு ஆயுத சக்தி கொண்ட நாடுகளில் இந்தியா 6வது நாடாக இணைந்தது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகள் இந்தியா மீது சில தடைகளை விதித்தன.\nஅப்துல் கலாம் அவர்கள் மருத்துவ துறையிலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார். அவரது நண்பரும் மருத்துவருமான ‘சோமா ராஜு’ உடன் இணைந்து 1998ஆம் ஆண்டு ‘கரோனரி ஸ்டென்ட்’ எனப்படும் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக செலுத்த உதவும் செயற்கை குழாயை மிக குறைந்த செலவில் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்தார். போலியோ பாதித்தவர்களுக்காக குறைந்த எடையுடைய கேலிபர் ஒன்றை வடிவமைத்தார்.\n2002 ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி அப்துல் கலாம் அவர்கள் இந்தியாவின் 11வது ���ுடியரசு தலைவராக பொறுப்பேற்றார். ஒரு விஞ்ஞானி இந்தியாவின் குடியரசு தலைவராவது இதுவே முதல் முறை. இவரது 5 ஆண்டு கால பதவியில் ஒரே ஒரு கருணை மனுவின் மீது மட்டுமே முடிவெடுத்தார். இதுவே இவர் மீது சிலருக்கு அதிருப்தி ஏற்பட காரணமாக அமைந்தது. தனஞ்சோய் சட்டர்ஜீ எனப்படும் குற்றவாளியின் கருணை மனுவை மட்டுமே நிராகரித்தார். 2007ஆம் ஆண்டு தனது பதவி காலம் முடிந்தவுடன் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட விருப்பமிருந்தும் சில அரசியல் நிகழ்வுகளில் இருந்து விலகி இருக்க மீண்டும் போட்டியிடாமல் விலகிவிட்டார்.\n2015 ம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் நாள் அப்துல் கலாம் அவர்கள் ஷில்லாங் நகரிலுள்ள IIM கல்லூரியில் உரையாற்றிக்கொண்டிருக்கும் போது திடீர் மாரடைப்பால் சுருண்டு விழுந்தார். உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அதற்குள் அவர் உயிர் உடலை விட்டு பிரிந்தது. இந்தியா விமான படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டரில் அவரது உடல் கெளஹாத்தி நகரின் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து ராணுவ விமானத்தின் மூலம் டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட உடல் தலைவர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. பின்னர் மதுரை விமான நிலையம் வழியாக ராமேஸ்வரம் வந்தடைந்த அவரது உடல் ‘பேய் கரும்பு’ எனப்படும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.\nஅப்துல் கலாம் சைவ உணவு பிரியர். தனது எளிமையான வாழ்வின் மூலம் பலருக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அப்துல் காலம் அவர்கள். தனது வாழ்நாளில் ஒரு தொலைகாட்சி பெட்டி கூட இல்லாமல் வாழ்ந்தார். புத்தகங்களை தவிர வேறு எதையும் யாரிடமும் இருந்து அவர் வாங்கியது இல்லை. தனது நேரங்களை புத்தகங்களை எழுதுவதில் செலவு செய்வார். வீணை வாசிப்பது, கர்னாடக சங்கீதம் கேட்பது அப்துல் கலாம் அவர்களின் பொழுது போக்குகளாகும்.\nகலாம் அவர்கள் இஸ்லாம் மதத்தை பின்பற்றி வந்தார். பிற மதத்தினருடன் கண்ணியமாக பழகுவார். ‘சிறந்த மனிதன் மதத்தினை நல்ல நண்பர்களை உருவாக்க பயன்படுத்துவான். குறுகிய மனமுடையவர்கள் மட்டுமே மதத்தினை வெறுப்புணர்வுகளுக்காக பயன்படுத்துவர்.’ என்பது அவருடைய கருத்து. இந்திய அரசின் உயர்ந்த விருதான ‘பாரத ரத்னா’ கலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள் இவரது பெயருக்கு மாற்றப்பட���டன. ஒரிசா மாநிலத்தில் உள்ள ஒரு தீவு ‘அப்துல் கலாம் தீவு’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடென்னிஸ் அந்தோணி டிட்டோ – விண்வெளிக்கு சுற்றுலா சென்ற முதல் மனிதன்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசியாச்சென் பனிமலை – உலகின் உயரமான போர்க்களம்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/22276", "date_download": "2019-09-18T11:57:05Z", "digest": "sha1:26L3VCUHMDAI4QVO3K6TDYUYJ4J5IFER", "length": 17806, "nlines": 356, "source_domain": "www.arusuvai.com", "title": "சினை இட்லி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nபுழுங்கலரிசி(இட்லி அரிசி) - 1 கப்\nபச்சரிசி - 2 கப்\nவெள்ளை உளுத்தம்பருப்பு - 1/2 கப்\nசீனி - 2 கப்\nபாசிப்பயறு - 1/2 கப்\nவாழைப் பழம் - 1\nமுந்திரிப்பருப்பு - 100 கிராம்\nஏலக்காய்ப் பொடி - 1/4 டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nபச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம்பருப்பு மூன்றையும் ஒன்றாக ஊற வைக்கவும்.\n3 மணி நேரத்துக்குப் பிறகு, நன்றாகக் களைந்து, பிறகு, கிரைண்டரில் போட்டு, கெட்டியாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஇதனுடன் பிசைந்த வாழைப்பழம், உப்பு இரண்டையும் சேர்த்து, நன்கு கலக்கவும். மூடி வைக்கவும்.\nஅடுத்த நாள் காலையில், இந்த மாவுடன், துருவிய தேங்காய், வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்ப் பொடியைப் போட்டு, கலக்கவும்.\nசீனியையும் இந்த மாவில் கலக்கவும்.\nபாசிப்பயறை வறுத்து, குழையாமல் வேக வைத்து, எடுத்து வைக்கவும்.\nஇட்லி தட்டில் துணி விரித்து, கலந்து வைத்திருக்கும் மாவில் கால் கரண்டி ஊற்றி, அதன் மேல் சிறிதளவு(1 ஸ்பூன் அல்லது 1/2 ஸ்பூன் அளவு) வெந்த பாசிப்பயறை வைத்து, அதன் மேல் இன்னும் கொஞ்சம் மாவு ஊற்றவும்.\nஎல்லா இட்லிகளையும் இதே போல ஊற்றி, வேக வைத்து, எடுக்கவும்.\nதென் மாவட்டங்களில் இந்த சினை இட்லியை. கர்ப்பிணிப் பெண்களுக்கு, விருந்து உணவாக, செய்து தருவார்கள்.\nஇட்லி (பெஸ்ட் பிரேக் பாஸ்ட்)\nஈஸி கிட்ஸ் வெஜ் புலாவ்\nசீதாலஷ்மி.. நம்ம அறுசுவையில் பெயர் வித்தியாசமா இருந்தா தானே மவுசு ;) நீங்க இதையே குறிப்பின் தலைப்பா கொடுத்திருக்கலாம். நல்லா இருக்கு குறிப்பு. செய்து பார்க்குறேன்.\nஎன்னடா இது சினை இட்லி எங்க ஊர் பேரா இருக்கேன்னு வந்து பார்த்தேன் :). சினை இட்லிகு பூரணமாக எங்க ஊரில் பொங்கல் பருப்பு, வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணம் செய்து வைப்பாங்க. கருப்பட்டி துருவியதும் தேங்காய் துருவலும் கலந்து கூட சினை இட்லி செய்வாங்க. ம்ம்ம் மலரும் நினைவுகளை கிளப்பிட்டீங்க சீதாம்மா\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nஅட நீங்க சொல்லும் காம்பினேஷன் கூட அருமையா இருக்கே ;) அதையும் ஒருமுறை செய்துருவோம்.\nவனிதா சொல்லியாச்சுன்னா, நோ அப்பீல்\nநீங்க சொன்ன மாதிரியே பெயரை மாற்றி விட்டேன். நேரம் கிடைக்கிறப்ப செய்து பாருங்க.\nநீங்க சொல்வது கரெக்ட்தான். பாசிப்பருப்பு பூரணம், கருப்பட்டி பூரணம் இதுவும் வைத்து செய்வாங்க. செம டேஸ்டாக இருக்கும்.\nகுறிப்பு நல்லா இருக்கு சீதாலக்ஷ்மி. சீக்கிரம் ட்ரை பண்றேன்.\nஇது புதுவிதமா இருக்கு.டேஸ்டா இருக்கும்னு நினைக்குறேன். good tips...\nமிகப் புதுமையான அருமையான குறிப்பு. சினை ���ட்லி இதுவரை கேள்விப்பட்டதில்லை. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன். நன்றி\nஉங்க பதிவைப் பார்த்து, ரொம்ப சந்தோஷமாக இருக்கு.\nசெய்து பார்த்து சொல்லுங்க, உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.\nலேசான தித்திப்புடன் சுவையாக இருக்கும் இந்த இட்லி.\nவருகைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி.\nதென் மாவட்டங்களில் செய்யப்படும் சிறப்பு உணவு இது. செய்து பார்த்து சொல்லுங்க.\nஉங்களுடைய ப்ராக்கலி மசாலாஈபிராக்கலிக்குப் பதிலா காலிஃப்ளவர்) இன்னிக்கு செய்தேன். சூப்பர் டேஸ்ட்\nஅந்தக் குறிப்பிலும், திடீர் ரசமலாய் குறிப்பிலும் பின்னூட்டம் கொடுத்திருக்கேன், பாருங்க.\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/tag/books/", "date_download": "2019-09-18T11:25:33Z", "digest": "sha1:3F55ON7AB2F6B7XOQZVBVAOMI3PBTPOY", "length": 3403, "nlines": 107, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "Books Archives - Sivashankar Jagadeesan", "raw_content": "\nகனவைத் துரத்துதல் – இயக்குநர் கேபிள் சங்கர்\nஆறாம் திணை – மருத்துவர் கு.சிவராமன்\nசிக்கனம் சேமிப்பு முதலீடு – சோம. வள்ளியப்பன்\nசென்னை புத்தக கண்காட்சி 2018\nசினிமா வியாபாரம் – கேபிள் சங்கர்\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\nகாற்று வளையம் – எழுத்தாளர் பாஸ்கர் சக்தி\nபள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் – இயக்குநர் ராசி அழகப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/07/16/lic-board-approves-idbi-bank-shares-purchase-hold-upto-51-012019.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:37:44Z", "digest": "sha1:7CMHGOIZ4QXFDKCTC2TEYRBIERJRN2JV", "length": 21073, "nlines": 209, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி! | LIC board approves IDBI Bank shares purchase to hold upto 51% - Tamil Goodreturns", "raw_content": "\n» ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\n12 min ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n34 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n1 hr ago ஐடிசிக்கு திருப்��ு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n1 hr ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nNews கனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள பொர்டு குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.\nஎல்ஐசி நிறுவனத்திற்குத் தற்போது ஐடிபிஐ வங்கியில் 7.5 சதவீத பங்குகள் உள்ளது. மீத பங்குகளை மத்திய அரசிடம் இருந்து தற்போது வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஐடிபிஐ வங்கி வசம் தற்போது 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ள நிலையில் இது பொதுப் பங்குகளை வாங்கும் முடிவு இல்லை என்றும் தேவைப்பட்டால் பொது மக்கள் வசம் உள்ள பொது பங்குகளைப் பைக்பேக் மூலம் எல்ஐசி வாங்கும் என்றும் கூறப்படுகிறது.\nதற்போது அரசு வசம் ஐடிபிஐ வங்கியில் 85.96 சதவீத பங்குகள் உள்ள நிலையில் அவற்றைக் குறைக்கும் முடிவில் அதனை எல்ஐசிக்கு விற்க முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.\nசென்ற ஆண்டு ஐடிபிஐ வங்கி 8,237.92 கோடி ரூபாய் வரை நட்டம் அடைந்த நிலையில் தொடர் நட்டம் மற்றும் அதிகரித்து வரும் வாரா கடன் காரணங்களால் அதனைத் தனியாருக்கு விற்றுவிடலாம் என்றும் மத்திய அரசு முடிவு செய்து இருந்தது.\nஐடிபிஐ வங்கியில் 55,588.26 கோடி ரூபாய் வாரா கடன் உள்ளது. இப்படிப்பட்ட வங்கியினை எல்ஐசி வாங்குவது பல தரப்பில் இருந்து விமர்சிக்கப்பட்டும் வருகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்கு��ன் படிக்க\nMore ஐடிபிஐ வங்கி News\nஎன்னாது 10 காலாண்டிலும் நஷ்டமா.. ரிசர்வ் வங்கி PCA நடவடிக்கை மேற்கொள்ளுமா.. கவலையில் ஐ.டி.பி.ஐ\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஎல்ஐசி-க்கு ஐடிபிஐ வங்கி மட்டும் தான் தலைவலியா..\nஐடிபிஐ வங்கிக்கு வந்த புதிய சிக்கல்.. 5,400 கோடி ரூபாய் கடனை ஏமாற்றும் 120 பேர்..\nஐடிபிஐ வங்கியில் ரூ.13,000 கோடி முதலீடு செய்யும் எல்ஐசி..\nஎல்ஐசி-யின் திடீர் முடிவு.. சாமானியர்களின் பயத்திற்கு என்ன பதில்..\nரூ.87,000 கோடி நஷ்டம்.. பரிதாப நிலையில் பொதுத்துறை வங்கிகள்..\nரிசர்வ் வங்கியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார் மகேஷ் ஜெயின்.. யார் இவர்\nபோலி ஆவணங்களுக்கு ரூ.772 கோடி கடன்.. ஐடிபிஐ வங்கி செய்த மிகப்பெரிய மோசடி..\nதிவாலானது ரெய்டு அண்ட் டெய்லர்.. மோசமான நிலையில் இந்திய நிறுவனங்கள்..\nசம்பளம் உயர்வு கோரி 2 நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கும் ஐடிபிஐ வங்கி..\nலாபத்தில் 78 சதவீதம் சரிவு: ஐடிபிஐ வங்கி\nஉலக சாதனை படைத்த அமேஸான்.. உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/naturopathy-remedies/benefits-of-drinking-hot-water-in-empty-stomach-119062500049_1.html", "date_download": "2019-09-18T11:49:47Z", "digest": "sha1:EYSM7UTQ6GMQJFWRKTVMYAXEMHTERVCP", "length": 12298, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌���ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்...\nகாலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் காலையில் வெந்நீர் அருந்தினால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் காலை உணவிற்கு முன்னர் சிறிது வெந்நீர் அருந்தினால் செரிமானம் சிறப்பாக இருக்கும்.\nஇரவு உணவை எப்போதும் குறைவாக உட்கொள்ளவேண்டும். ஆனால் பலர் கண்ட உணவுகளையும் இரவில் உட்கொள்கிறார்கள். இதனால் காலையில் அவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.\nமாதவிடாய் காலங்களில் வயிறுவலி அதிகமாக இருக்கும்போது, வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்தினால் வலி சற்று மந்தப்படும். காலை வெறும் வயிற்றில் வெந்நீரோடு இஞ்சி அல்லது துளசியை கலந்து உண்டால், செரிமானம் மேம்படுவதோடு இளமையான தோற்றம் கிடைக்கும்.\nதினமும் அதிகளவு வெந்நீர் குடிப்பதினால் இரத்த குழாய்கள் விரிவடையும், இதனால் இரத்த ஓட்டம் சீராக செயல்படுகிறது. மேலும் செல்களுக்கு ஊட்டச்சத்து, ஆக்ஸிஜன் ஆகியவை சரியாக கிடைக்கும். உடலும் ஆரோக்கியமாக செயல்படும்.\nதினமும் வெந்நீர் குடிப்பதினால் நரம்பு மண்டலங்களின் செயல்பாடுகள் சீராக இருக்கும். குறிப்பாக நம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுவதால் நமக்கு வயதான தொற்றங்களும் ஏற்படாது.\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீருடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந்தால் மிக விரைவில் உடல் எடையை குறைத்துவிட முடியும்.\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்...\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்....\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது நல்லதா...\nவெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-18T12:04:51Z", "digest": "sha1:GTOIE3PH5CEDGDSIMNLYU7VIWBUJ6II4", "length": 45497, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "பார்க்கிங் லோட் லைட் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > பார்க்கிங் லோட் லைட் லைட் (Total 24 Products for பார்க்கிங் லோட் லைட் லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் ��ாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nபார்க்கிங் லோட் லைட் லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான பார்க்கிங் லோட் லைட் லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை பார்க்கிங் லோட் லைட் லைட், சீனாவில் இருந்து பார்க்கிங் லோட் லைட் லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n100W 347VAC 5000K தலைமையின் பிந்தைய உயர்மட்ட அங்கமாகிவிட்டது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட��� ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 347VAC 5000K தலைமையின் பிந்தைய உயர்மட்ட அங்கமாகிவிட்டது\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n100W 347VAC 5000K தலைமையின் பிந்தைய உயர்மட்ட அங்கமாகிவிட்டது தலைமையிலான இடுகை மேல் அம்சம் அம்சம்: 1.சக்தி சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, எந்த UV அல்லது ஐஆர் கதிர்வீச்சு. 2.அந்த அதிர்ச்சி, எதிர்ப்பு ஈரப்பதம், எந்த கண்ணை கூசும், எந்த ஸ்ட்ரோப் ஒளி,...\nChina பார்க்கிங் லோட் லைட் லைட் of with CE\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவே இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\nChina Manufacturer of பார்க்கிங் லோட் லைட் லைட்\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n50W சோலார் போஸ்ட் லைட் ஃபிக்சர் அந்தி நேரத்தில், 50 W சோலார் போஸ்ட் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி சூரியன்...\nHigh Quality பார்க்கிங் லோட் லைட் லைட் China Supplier\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் லைட் அந்தி வேளையில், 25W சோலார் எல்இடி போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூ��ான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமேன் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட்...\nHigh Quality பார்க்கிங் லோட் லைட் லைட் China Factory\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Supplier of பார்க்கிங் லோட் லைட் லைட்\n30W கார்டன் லைட் பொருத்துதல்கள் புளோரிடா துபாய் 5000 கி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் புளோரிடா கம்பம் பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் துபாய் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of பார்க்கிங் லோட் லைட் லைட்\n50W கார்டன் லைட் விமர்சனங்கள் 240 வி 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் ஈபே துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விமர்சனங்கள் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nபார்க்கிங் லோட் லைட் லைட் Made in China\nதுருவத்தில் 30W கார்டன் லைட் போஸ்ட் மாற்று பல்புகள்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ரிப்ளேஸ்மென்ட் பல்புகள் கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-இன்ச் OD டெனான் & 3 இன்ச் கம்பத்திற்கு பொருந்தும். தவிர, கம்பத்தில் இந்த கார்டன் லைட் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nProfessional Manufacturer of பார்க்கிங் லோட் லைட் லைட்\nவிற்பனை 50W க்கு மோஷன் சென்சார் கொண்ட கார்டன் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் மோஷன் சென்சார் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் விற்பனைக்கு 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த...\nLeading Manufacturer of பார்க்கிங் லோட் லைட் லைட்\n50W கார்டன் லைட் போஸ்ட் 65000LM 4000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 50w கார்டன் லைட் போஸ்ட் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 ���ங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட்ஸ் லோவ்ஸ் 200W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nProfessional Supplier of பார்க்கிங் லோட் லைட் லைட்\n30W கார்டன் லைட் ஐடியாஸ் 39000 எல்எம் 5000 கே\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் லைட் ஹோம் டிப்போ கம்பம் பெருகிவரும் ஆதரவு 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் அட்லாண்டா 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்��ா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 800w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 600w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் ���ூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. உயர் சக்தி 500w 130lm / w LED ஸ்பாட்லைட் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nஉயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு உயர் சக்தி எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 300w 130lm / w உயர் சக்தி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\nபார்க்கிங் லோட் லைட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் பார்க்கிங் லொட் லைட் பார்க்கிங் லாட் லைட் துருவம் பார்க்கிங் லொட் லைட் 150w பார்க்கிங் லாட் லைட் மாற்றீடு 150W பார்க்கிங் லாட் லைட் பார்க்கிங் கேரேஜ் லைட்\nபார்க்கிங் லோட் லைட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் பார்க்கிங் லொட் லைட் பார்க்கிங் லாட் லைட் துருவம் பார்க்கிங் லொட் லைட் 150w பார்க்கிங் லாட் லைட் மாற்றீடு 150W பார்க்கிங் லாட் லைட் பார்க்கிங் கேரேஜ் லைட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.html", "date_download": "2019-09-18T11:46:38Z", "digest": "sha1:EAZEM2LXI2WBJSSG44DU3NILUH24GVMU", "length": 46456, "nlines": 502, "source_domain": "www.chinabbier.com", "title": "வெளிப்புற விதானம் விளக்கு", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ர���ஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > வெளிப்புற விதானம் விளக்கு (Total 24 Products for வெளிப்புற விதானம் விளக்கு)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான வெளிப்புற விதானம் விளக்கு உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை வெளிப்புற விதானம் விளக்கு, சீனாவில் இருந்து வெளிப்புற விதானம் விளக்கு முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nETL 50W லெட் கேரேஜ் பனோரி லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற படகோட்டி விளக்குகள் 75W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெளிப்புற தலைமுடி விளக்கு மின்னல் Retrofit கிட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் மூலம் 50W Led கேரேஜ் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n60W வெளிப்புற லெட் கேரேஜ் காப்புரிமை லைட் ஃபிக்ஸ்டுகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL 50W லெட் கேரேஜ் பனோரி லைட்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஒரு 50W கனபி லைட் பல்பைப் பயன்படுத்துங்கள் 175W HPS / HID க்கு பதிலாக உங்கள் மின்சார பில் 80% சேமிக்கவும். இந்த 50W கேரேஜ் பழுப்பு ஒளி மாறுவதற்கு போது அடிக்கடி பல்ப் மாற்று தவிர்க்கவும் இது 50,000+ மதிப்பிடப்பட்ட மணிநேர வாழ்நாள் கொண்டிருக்கிறது....\nChina வெளிப்புற விதானம் விளக்கு of with CE\nவெளிப்புற படகோட்டி விளக்குகள் 75W\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஎங்கள் 75w தலைவலி விளக்கு விளக்குகள் 5000K பகல் ஒளியில் 9000 லுமன்ஸ் வழங்குகிறது. பெட்ரோல் தேவதூதர்கள் உன்னைப் பிரகாசிக்கிறார்கள். உங்கள் மின்னணு மசோதாவை 84 சதவிகிதம், 250W HPS / HID மாற்றுதல் 75W வெளிப்புற இடுக்கி ஒளிக்கதிர் விளக்குகள் மூலம்...\nChina Manufacturer of வெளிப்புற விதானம் விளக்கு\n50W வெளிப்புற தலைமுடி விளக்கு மின்னல் Retrofit கிட்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nஇந்த ஆற்றல் வாய்ந்த 50W வெளிப்புற கேனோபி விளக்குகளுடன் பழைய 175W பொருத்தங்களை மாற்றவும். அதன் 6000lm வெளியீடு கிட்டத்தட்ட இருமடங்கு பழைய சாதனங்கள், ஒவ்வொரு இருண்ட மூலையையும் விளக்குகிறது. இந்த படகு லெட் ரெட்ரோஃபிட் கிட் ETL அதன் அதிசய தரத்திற்கும்,...\nHigh Quality வெளிப்புற விதானம் விளக்கு China Supplier\nமோஷன் சென்சார் மூலம் 50W Led கேரேஜ் லைட்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nLED இயங்கும் 50W கேரேஜ் லைட் மோஷன் சென்சார் பெரிய வெளிச்சம் கொண்ட பிலிப்ஸ் LUMILED களுடன் உயர் தரமான LED சில்லுகள் உள்ளன. மோஷன் சென்சார் உடன் இந்த கேரேஜ் லைட் உடன் ETL பட்டியலிடப்பட்டுள்ளது, இது இந்த கேரேஜ் லேட் லைட் ஃபெக்ட்ரெர்ஸ் ஒரு 5 வருடம்...\nHigh Quality வெளிப்புற விதானம் விளக்கு China Factory\n60W வெளிப்புற லெட் கேரேஜ் காப்புரிமை லைட் ஃபிக்ஸ்டுகள்\nபேக்கேஜிங்: 1pcs / CTN அல்லது 4pcs / CTN\nலெட் கேரேஜ் லைட் ஃபெக்சர்ஸ் 60W உயர் மின்னழுத்த வெளியீடு 6600lm 110lm / w மூலம் வழங்கப்படுகிறது. உச்ச ஒளி விளக்குகளின் தரம் நன்கு கட்டப்பட்டுள்ளது மற்றும் நீங்கள் கவரேஜ் பகுதி எவ்வளவு ஆச்சரியமாக இருக்கும். எங்கள் உயர்தர வெளிப்புற விதானம் விளக்குகள்...\nChina Supplier of வெளிப்புற விதானம் விளக்கு\n30w சோலார் பேனல் தெ���ு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nChina Factory of வெளிப்புற விதானம் விளக்கு\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nவெளிப்புற விதானம் விளக்கு Made in China\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nProfessional Manufacturer of வெளிப்புற விதானம் விளக்கு\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nLeading Manufacturer of வெளிப்புற விதானம் விளக்கு\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nProfessional Supplier of வெளிப்புற விதானம் விளக்கு\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சி���், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 800w 65,000 லுமன்ஸ் எண்ணிக்க��யைக் கொண்டுள்ளது. வெளிப்புற 800w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 600w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 600w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500 வா\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 500w எல்இடி ஸ்பாட்லைட் 15 டிகிரி பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nவெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 30 டிகிரி 300 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு வெளிப்புற எல்.ஈ.டி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° 300 வ 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. வெளிப்புற 300w எல்இடி ஸ்பாட்லைட் 15 ° 30 ° 60 ° பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள்...\nLED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 800w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 800w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 600w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 600w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து...\nLED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு LED 500w கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 500w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\n300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு 300w எல்இடி கால்பந்து விளக்குகள் 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. எல்.ஈ.டி கால்பந்து விளக்குகள் 300w 130lm / w பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும்...\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL DLC LED எரிவாயு நிலையம் விளக்குகள் 130 வாட் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n50W வெண்கல வெளிப்புற இடுப்பு போஸ்ட் டாப் லைட் Fixture இப்போது தொடர்பு கொள்ளவும்\n240W யுஎஃப்ஒ ஹை பே ஏ லைட் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற விதானம் விளக்கு வெளிப்புற விதானல் விளக்கு வெளிப்புற விதான விளக்கு வெளிப்புற விதான விளக்கு 150w வெளிப்புற லெட் விதானம் விளக்கு வெளிப்புற விளக்கு விளக்கு வெளிப்புற விளையாட்டு விளக்கு வெளிப்புற கேனரி விளக்கு\nவெளிப்புற விதானம் விளக்கு வெளிப்புற விதானல் விளக்கு வெளிப்புற விதான விளக்கு வெளிப்புற விதான விளக்கு 150w வெளிப்புற லெட் விதானம் விளக்கு வெளிப்புற விளக்கு விளக்கு வெளிப்புற விளையாட்டு விளக்கு வெளிப்புற கேனரி விளக்கு\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/167333?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:27:23Z", "digest": "sha1:AM4ZCFO2D6YHKCVHFSF3EK5BFQ7R7EAB", "length": 6499, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "VJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்? இப்படி கலாய்த்துவிட்டார்களே - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் ���வின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nVJ அஞ்சனா குரல் இவ்ளோ மோசமாவா இருக்கும்\nசன் மியூசிக் டிவியில் விஜேவாக இருந்தவர் அஞ்சனா. நடிகர் சந்திரனை திருமணம் செய்த பிறகு வேளையில் இருந்து விலகினார்.\nதற்போது அவர்களுக்கு ஒரு குழந்தை உள்ள நிலையில் ஜீ தமிழில் ஜூனியர் சூப்பர்ஸ்டார் என்கிற ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார்.\nஅதே ரியாலிட்டி ஷோவில் அவரது குரல் பேய் போல இருக்கிறது என தற்போது அஞ்சனாவை கலாய்த்துத்தள்ளியுள்ளனர். தொண்டை இன்பெக்ஷன் காரணமாக என் குரல் அப்படி இருந்தது. அதற்குள் கலாய்த்துவிடீர்களே என அஞ்சனா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/nipah-tamil-nadu-to-screen-nipah-patients-on-kerala-borders-2049253", "date_download": "2019-09-18T12:18:57Z", "digest": "sha1:P2VUN2KII3DZP6AMMDZUCWAECCXHIWE5", "length": 9160, "nlines": 96, "source_domain": "www.ndtv.com", "title": "Tamil Nadu To Screen Nipah Patients On Kerala Borders | நிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை! தமிழக அரசு நடவடிக்கை!!", "raw_content": "\nநிபா வைரஸ் பரவுவதை தடுக்க கேரள எல்லையில் பலத்த சோதனை\nகன்னியாகுமரி, தேனி, திருநெல்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்ட எல்லையில் சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் எல்லையில் சோதனை செய்யப்படுகின்றன.\nவௌவால் கடித்த பழங்களை உண்பதால் நிபா வைரஸ் பரவுகிறது.\nகேரளாவில் நிபா வைரஸ் பரவி வரும் நிலையில் அதனை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இதன் ஒருபகுதியாக கேரள எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் சோதனைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.\nநிபா வைரஸ் வெளவால்களிடம் இருந்து பரவுகிறது. வௌவால் கடித்த பழங்களை சாப்பிடும் நபரிடன் உடல் நிபா வைரஸ் பரவுவதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த வைரசுக்கு கேரள மாநிலம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையொட்டி அங்கு தீவிர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகேரளாவில் இருந்து தமிழகத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் நிபா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி, தேனி,நெல்லை, கோவை, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து தமிழக சுகாதரத்துறையின் கூடுதல் இயக்குனர் வடிவேலன் கூறுகையில், 'தமிழகத்தை பொறுத்தளவில் நிபா வைரசால் யாரும் பாதிக்கப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சோதனை சாவடிகளில் மருத்துவ குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.\nமருத்துவ குழுவில் உள்ளவர்கள் நிபா வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் யாருக்கேனும் இருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்கின்றனர். பறவைகள் கடித்த பழங்களை யாரும் உண்ண வேண்டாம். பழங்களை நன்றாக கழுவி உண்ணவேண்டும்' என்றார்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nரத்து செய்யப்பட்ட தபால் துறை தேர்வு செப்.15-ல் நடைபெறுகிறது\nHindi Row: பொதுவான மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் கருத்து\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nமுஸ்கான், ரித்திக் கொலை வழக்கு: குற்றவாளியின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்\nHindi Row: ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ.. - மத்திய அரசுக்கு கமல்ஹாசன் எச்சரிக்கை\nகோவையில் 56 வயது பெண்மணியின் வயிற்றிலிருந்து 7 கிலோ கட்டி நீக்கப்பட்டது\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nதிகார் சிறையில் சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nilacharal.com/category/arts-crafts/", "date_download": "2019-09-18T12:07:28Z", "digest": "sha1:ECNEMQA7AJTFZXLCQK6UEEGGCUASA5TN", "length": 18246, "nlines": 247, "source_domain": "www.nilacharal.com", "title": "கைவேலை Archives - Nilacharal", "raw_content": "\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) அமர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெயந்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/12.html", "date_download": "2019-09-18T11:24:28Z", "digest": "sha1:STMLDSZQOLN7O5UINEDHANPJ3MNMEB6A", "length": 14734, "nlines": 291, "source_domain": "www.padasalai.net", "title": "நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம்! தண்டனை, அபராதம் பல மடங்கு அதிகம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nநள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது புதிய மோட்டார் வாகன சட்டம் தண்டனை, அபராதம் பல மடங்கு அதிகம்\nமோட்டார் வாகனச் சட்டத் திருத்தங்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன, அதில் பெரும்பாலானவை செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. அதாவது இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் இந்த சட்டம் அமலுக்கு வருகிறது.\nபோக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு ஏற்கனவே இருந்த அபராதம், மற்றும் தண்டனையை விட பல மடங்கு அதிகமாக, அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்கப்பட்டுள்ளது.எனவே, இனிமேல், ரொம்பவே உஷாராக வாகனங்களை இயக்க வேண்டியது கட்டாயம். விபத்துகளை குறைக்க, இதுபோன்ற நடவடிக்கை உதவுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் நாம் பார்க்கவேண்டியுள்ளது. இதோ, எந்தெந்த விதிமுறை மீறல்களுக்கு எந்தெந்த மாதிரி தண்டனை என்பது குறித்த முழு விவரம் உள்ளது.பார்த்துக்கொள்ளவும்:\n1. டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதற்கான அபராதம் ரூ .200 லிருந்து ரூ .500 ஆக உயர்த்தப���பட்டுள்ளது.\n2. உரிமம் இல்லாமல் வாகனம் பயன்படுத்தினால் ரூ .5,000 வரை அபராதம் விதிக்கப்படும்.\n3. உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் நபர்களுக்கு ரூ .500 ஆக இருந்த அபராதம் இனி ரூ .5 ஆயிரம் வரை வசூலிக்கப்படும்\n4. நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், லகுரக மோட்டார் வாகன ஓட்டுநர்களாக இருந்தால் ரூ .1,000 வரையும், நடுத்தர பயணிகள் அல்லது பொருட்கள் வாகனங்களுக்கு ரூ .4,000 வரை வசூலிக்கப்படும்.\n5. அதிவேகமாக, ஆபத்தை விளைவிக்கும் வகையில், வாகனம் ஓட்டுவதற்கான தண்டனையாக 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு சிறைத்தண்டனை வழங்க முடியும். இரண்டாவது முறையும் இப்படியே செய்துசிக்கினால் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ .10,000 வரை அபராதம் விதிக்க முடியுமாம்.\n6. வாகனம் ஓட்டுவதற்கு மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட ஓட்டுநர்களுக்கு முதல் முறை ரூ .1000 வரையிலும், இரண்டாவது முறை என்றால், ரூ .2,000 வரைஅபராதம் விதிக்கப்படும்.\n7. விபத்து ஏற்படுத்தினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை மற்றும் / 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை என்றால், 1 வருடம் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ .10,000 வரை அபராதம் விதிக்கப்படும்.\n8. காப்பீடு இல்லாத வாகனங்களை ஓட்டும் நபர்களுக்கு ரூ .1,000 மற்றும்/அல்லது 3 மாதங்கள் வரை சிறை தண்டனை அல்லது ரூ .2,000 அபராதம் விதிக்கப்படும். இண்டாவது முறை இதே குற்றம் செய்தால் அபராதம் ரூ .4,000 மற்றும் / அல்லது 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும்.\n9. சிறார்கள் வாகனம் இயக்கி தவறு செய்தால் ரூ .25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 12 மாதங்களுக்கு மோட்டார் வாகன பதிவு ரத்து செய்யப்படும். அந்தசிறார் 25 வயது ஆகும்வரை, எல்.எல். கூடவாங்க முடியாது. தகுதியற்றவர்கள் பட்டியலில் வைக்கப்படுவார்கள்.\n10. லேனர் லைசென்ஸ் விண்ணப்பதாரர்கள் மாநிலத்தில் உள்ள எந்தவொரு உரிம அதிகாரத்திற்கும் ஆன்லைனில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கப்பட்டது.\n11. ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்கள், உரிமம், காலாவதியாகும் ஒரு வருடம் முன்போ, காலாவதியாகி ஒரு வருடத்திற்கு உள்ளோஎந்த நேரத்திலும் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் காலாவதியான நாளிலிருந்து ஒரு வருடம்கழித்து புதுப்பிக்க விண்ணப்பித்தால், விண்ணப்பதாரர் மீண்டும் ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00140.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/education/b95bb2bcdbb5bbfbafbbfba9bcd-baebc1b95bcdb95bbfbafba4bcdba4bc1bb5baebcd/b87ba8bcdba4bbfbafb95bcd-b95bb2bcdbb5bbfbaebc1bb1bc8/b85bb1bbfbb5bc1baabcd-baabb0bc1bb3bbeba4bbebb0baebcd-baeba9bbfba4bb5bb3-baebc7baebcdbaabbeb9fbc1/@@contributorEditHistory", "date_download": "2019-09-18T11:51:09Z", "digest": "sha1:IEXDLFOMPY3JDARANTU2CWMPL4JCZTDM", "length": 13098, "nlines": 190, "source_domain": "ta.vikaspedia.in", "title": "அறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / கல்வி / கல்வியின் முக்கியத்துவம் / இந்தியக் கல்விமுறை / அறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nபக்க மதிப்பீடு (14 வாக்குகள்)\nநேரான கல்விக்கு சீரான பார்வை\n‘மதிப்பெண்களை விட, மனிதப் பண்புகளே முக்கியம்‘\nதிறன் சார்ந்த கல்வியின் முக்கியத்துவம்\nஇந்தியா எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் தேசிய நலன்\nஇணைய வழி அணுகுமுறை – ஓர் முன்னோட்டம்\nசர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் அம்சங்கள்\nஇந்தியக் கல்வி - கொள்கைகளும் அணுகுமுறைகளும்\nஅறிவுப் பொருளாதாரம் - மனிதவள மேம்பாடு\nஇந்தியாவில் தொடக்கல்வி - சமகாலத்திய சூழமைவு\nதொடக்க கல்வி நிலையில் கணிதம் கற்பித்தல்\nதற்கால இந்தியச் சூழலில் தரமான கல்வி\nஇந்தியக் கல்வி - ஒரு வரலாற்று மேநோக்கு\nகல்வி மேலாண்மையில் சமுதாயத்தின் ஈடுபாடு\nபள்ளிக் கல்வி - கட்டமைப்பு\nபள்ளி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nகல்வி சார்ந்த ஆதார வளங்கள்\nஅடிப்படைக் கல்வி மற்றும் ஆண்-பெண் சமத்துவம்\nபுதிய கல்வி முறை என்னும் பூதம்\nவிளையாட்டு, கலை, கதை மற்றும் கல்வி\nகீழ்நோக்கி பரவும் கல்வி முறை\nமக்களாட்சி அமைப்பில் அரசியலும், கல்வியும்\nபுதிய தேசிய கல்விக்கொள்கை – 1986 – ஓர் பார்வை\nசர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வி இயக்கம் (SSA)\nபள்ளி மேலாண்மையின் குறிக்கோள்களும் நோக்கங்களும்\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தில் மதிய உணவு திட்டத்தின் பங்களிப்பு\nஅனைவருக்கும் கல்வி திட்டமும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் ஒத்திசைவும்\nபள்ளிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் கண்காணித்தல்\nபள்ளி மேலாண்மையும், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமும்\nஅனைவருக்கும் கல்வி மேலாண்மைக்கான தகவல் தொடர்பு தொழில்நுட்பம்\nசமூக வேற்றுமைகளை புரிந்து கொள்ளுதல���\nதனிநபர், வேறுபட்ட சமூகங்களின் கல்வித் தேவைகள்\nகல்விக்கான இந்திய அரசியலமைப்பின் விதிகள்\nகல்வியில் சமவாய்ப்பின்மை, வேற்றுமைப்படுத்துதல் மற்றும் ஒடுக்கப்படுதல்\nகல்வியில் நான் விரும்பும் மாற்றம்\nகல்வியியலில் வளர்ந்து வரும் போக்குகள்\nஒருங்கிணைந்த மற்றும் உள்ளடங்கிய கல்வி\nபயனுள்ள செய்திகள் மற்றும் தொடர்புகள்\nஅரசு சலுகைகள் - உதவித்தொகை\nமத்திய மற்றும் மாநில அரசு தேர்வாணையம்\nதமிழ் இலக்கியங்கள் மற்றும் நூல்கள்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Jul 10, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D.%E0%AE%8F._%E0%AE%95%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AE_%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:41:14Z", "digest": "sha1:3QG3SICO4XA6SVLRRVAAJGZAH7D3A23N", "length": 8238, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← டி.என்.ஏ. கூழ்ம மின்புல புரைநகர்ச்சி\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nடி.என்.ஏ. கூழ்ம மின்��ுல புரைநகர்ச்சி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாலிமரேசு தொடர் வினை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி.என்.எ கூழ் மின்துளை ஓட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி.என்.ஏ. கூழ் மின்துளை ஓட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுரதக் கூழ்ம மின்புல புரைநகர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி.என்.ஏ. கூழ்ம மின்புல தூள்நகர்ச்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Karthickbala ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆர்.என்.ஏ கூழ்ம மின்புல புரைநகர்ச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/சூலை 21, 2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/2009 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nடி.என்.ஏ. கூழ்ம மின்புலத் தூள்நகர்ச்சி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணிமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/மகிழ்நன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/மாதிரிக் கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:குறுந்தட்டு திட்டம்/முதற்பக்கக் குறுந்தட்டு/கட்டுரைகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/தமிழ்நாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ஆய்வாளர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/பேராசிரியர்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் அசிட்டேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF_(%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D)", "date_download": "2019-09-18T11:49:43Z", "digest": "sha1:AXT57S4I53HIPN7MZHRHKRZ7NI7RGGXT", "length": 4970, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வாங்கி (சுடுகலன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வாங்கி (சுடுகலன்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவாங்கி (சுடுகலன்) பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nமுன்தண்டு (சுடுகலன் கூறு) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉருளை பூட்டுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூட்டப்பட்ட குழலாசனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபின்னடைப்பு (சுடுகலன்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D_(1980_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-18T12:20:17Z", "digest": "sha1:3W32YPK6OS6P7S6OJIDSVUDYVN4NBEQO", "length": 5985, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஸ்வரூபம் (1980 திரைப்படம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிஸ்வரூபம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.\nஇது திரைப்படம் தொடர்பான ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஎம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த திரைப்படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 19:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-statements-against-tamilnadu-govt-pxb23d", "date_download": "2019-09-18T11:26:04Z", "digest": "sha1:5K5D3XH7I7LYF6MQY7HIKCYIVIHWMMIS", "length": 14514, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பிஜேபிக்கு பயந்து இந்த பச்சை துரோகத்தை பண்ணுவீங்களா? கொந்தளித்து சிதறும் வைகோ...", "raw_content": "\nபிஜேபிக்கு பயந்து இந்த பச்சை துரோகத்தை பண்ணுவீங்களா\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல��படுத்த, மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருக்கிறது. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கொந்தளித்துள்ளார்.\nஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்திய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருக்கிறது. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கொந்தளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ எனும் திட்டத்தை ஓராண்டுக்குள் நிறைவேற்றத் திட்டமிட்டு உள்ளோம்; அதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்’ என்று மத்திய உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ்பஸ்வான், கடந்த ஜூன் மாதம் அறிவித்து இருந்தார். ஆனால், இந்தத் திட்டத்திற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nநேற்று டெல்லியில் நடந்த மாநில உணவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில், பேசிய அமைச்சர் ராம் விலாஸ்பஸ்வான், ‘இதுவரை 14 மாநிலங்கள் இந்தத் திட்டத்தில் சேர ஆயத்தமாக உள்ளன. டிசம்பர் மாதத்தில் அந்த மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டைத் திட்டம் நடைமுறைக்கு வரும்’ என்று தெரிவித்துள்ளார்.\nதமிழ்நாட்டில் ஆதார் இணைப்பில் குறைபாடுகள் இருப்பதாகவும், அது சரி செய்யப்பட்டவுடன், ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழ்நாடும் இணைக்கப்பட்டுவிடும் என்றும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி இருக்கின்றார்.\nஇந்தியாவிலேயே பொதுப் பகிர்வு முறை (ரேசன்) சிறப்பாகச் செயல்பட்டு வரும் மாநிலம் தமிழ் நாடு என்று கூறி இருக்கின்ற தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், தமிழக பொதுப் பகிர்வுத் திட்டத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல், பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தொழிலாளர்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் பெற்றுக் கொள்ளும் முறை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லியில் நடந்த கூட்டத்தில் குறிப்பிட்டு இருக்கின்றார்.\nஅதாவது, ‘பெயர் அளவுக்குக்கூட இந்தத் திட்டத்தை எதிர்க்காமல், ஒரே நாடு; ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்த, மத்த��ய பா.ஜ.க. அரசின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு அடிபணிந்து இருப்பதையே, அவரது கருத்து எதிரொலிக்கின்றது. இது தமிழக மக்களுக்கு இழைக்கப்படுகின்ற பச்சைத் துரோகம் ஆகும்.\nதமிழ்நாட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் பொதுப் பகிர்வு முறையைச் சீர் குலைக்கவும், வட இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து வரும் மக்களை ஊக்குவித்து, தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னக மாநிலங்களில் வலிந்து குடியேற்றுவதற்காகவும்தான், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பொதுப்பகிர்வு முறையில் எந்த மாநிலத்திலும் உணவுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்று, பா.ஜ.க. அரசு ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை செயல்படுத்த முனைந்துள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகம் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகும்.\nபொதுப்பகிர்வு முறை என்பது மத்திய, மாநில அரசுகளின் பொதுப் பட்டியலின் கீழ் வருவதைப் பயன் படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறித்து ஆதிக்கம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் ஒரு கோடியே 99 லட்சத்து 95 ஆயிரத்து 299 குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு, அவை ஆதார் அட்டைகளுடன் இணைக்கப்பட்டு அடிப்படைத் தேவைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.\nஇந்நிலையில், மத்திய அரசின் அழுத்தத்திற்கு அடிபணிந்து ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தினால், தமிழக பொதுப்பகிர்வு முறை சீர்குலைந்து விடும். எனவே, ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தில் தமிழகத்தை இணைக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறேன் என இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியா��் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\nரயில்வே பணியாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்... 78 நாட்கள் சம்பளம் போனஸாக அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/uk-magazine-names-pm-narendra-modi-worlds-most-powerful-person-vaij-171031.html", "date_download": "2019-09-18T12:24:45Z", "digest": "sha1:GHU2SYW5AKTQYBXBBCGVJAYLS23KQLAG", "length": 10050, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் பிரதமர் மோடி! | UK magazine names PM Narendra Modi world’s most powerful person– News18 Tamil", "raw_content": "\nஉலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி\nஜாகிர் நாயக் குறித்து மோடி என்னிடம் பேசவில்லை\n119 பைகள்; 44 உடல்கள்: மெக்சிகோவை அதிரவைத்த சம்பவம்\nபிரான்ஸில் வாழ அனுமதி கேட்கும் எட்வர்டு ஸ்நோடென்\nசவுதி எண்ணெய் கிடங்கில் தாக்குதல் ஆதாரம் இல்லாமல் குற்றம்சாட்டுவதா\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஉலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் முதலிடத்தில் பிரதமர் மோடி\nபிரிட்டிஷ் ஹெரால்ட் இதழ் வெளியிட்ட இந்த பட்டியலில் டொனால்ட் டிரம்ப் 21.9 சதவீதத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.\nபிரிட்டிஷ் ஹெரால்ட் இதழின் அட்டைப்படத்தில் மோடி\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பின்னுக்கு தள்ளி இந்திய பிரதமர் மோடி முதலிடத்தை பிடித்துள்ளார்.\nலண்டனிலிருந்து வெளியாகி கொண்டிருக்கும் பிரபல இதழான பிரிட்டிஷ் ஹெரால்ட், உலகின் சக்தி வாய்ந்த தலைவர் யார் என, தமது வாசகர்களிடம் வாக்கெடுப்பு நடத்தியது. அதில் மொபைல்ஃபோன் மூலம் நடத்தப்பட்ட இந்த வாக���கெடுப்பில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட தலைவர்களின் பெயர்கள் போட்டியில் இடம் பெற்றிருந்தன.\nஇவர்களில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜிங்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.\nஇவர்களில் இந்த ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த தலைவர்கள் மற்றும் அரசியல்வாதியாக, 31 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nவிளாடிமிர் புடின் 29 சதவீதத்துடன் 2-ம் இடத்தையும், டிரம்ப் 21.9 சதவீதத்துடன் 3-வது இடத்தையும், சீன அதிபர் 18.1 சதவீதத்துடன் 4-வது இடத்தையும் பிடித்தனர்.\nAlso see... மாற்று சக்தியா கமல்\nஅரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-09-18T12:21:21Z", "digest": "sha1:377N3NAU3KY3AHG62NUMA5KGACHGYH3A", "length": 9470, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்து மத மரபு", "raw_content": "\nTag Archive: இந்து மத மரபு\nஆன்மீகம், கேள்வி பதில், மதம்\nஎன் மனம் உருவ வழிபாட்டை ஏற்கவில்லை. என்னுடன் நான் கொண்டுபோகும் சிவலிங்கங்களை புனிதமானவையாக என்னால் நினைக்க முடிவதில்லை. ஆகவே பூஜைகள் சலிப்பை தருகின்றன. வீட்டில் இருக்கும்போது மட்டும் பூஜைசெய்வேன். மற்ற நேரங்களில் செய்வதில்லை. கடவுளுக்கு உருவம் உண்டா என்ன\nTags: இந்து மத மரபு\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\nசமூகம், மதம், வாசகர் கடிதம்\nஅழியும் பாரம்பரியம், மார்க்ஸியம் இன்றைய கட்டுரை மிகவும் ஆழமாகவும் செறிவாகவும் இருந்தது, காலையிலேயே படித்துவிட்டு, நண்பருடன் பேசிகொண்டிருக்கையில், இந்து பக்தி மரபில் நாட்டம் கொண்ட அவர் , ஜெமோ சொல்றதெல்லாம் சரிதான், ஆனா அவரே சொன்ன மாதிரி, கடந்த ஆயிரம் ஆண்டு காலமாக பிற மதங்களாலும், வேறு தத்துவங்களாலும் அழிக்க முடியாத ஒரு கட்டுமான அமைப்புள்ள இந்த மதத்தை மார்க்ஸியம் போன்ற சக்திகள் ஒன்றும் செய்துவிட முடியாது, என்றார், ”இது பகவத் சங்கல்பத்துல உருவான மதம் அல்லவா, …\nTags: இந்து மத மரபு, மார்க்சியம், வாசகர் கடிதங்கள்\nஅண்ணா அசாரே - இரு கருத்துக்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 45\nமுடிவற்ற அறிதல்:பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் 2\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 44\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ண���்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2019/08/24/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95/", "date_download": "2019-09-18T11:48:33Z", "digest": "sha1:424XM6MUEJY7XGN5XXJE5L6ZUQVEGCNY", "length": 14569, "nlines": 220, "source_domain": "www.thinatamil.com", "title": "நள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்... அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல் - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome சினிமா Tamil cinema News BigBoss நள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்… அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nநள்ளிரவில் விதியை மீறி கவின், லொஸ்லியா செய்த காரியம்… அதிரடியாக குறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் கவின், லொஸ்லியா இருவரும் வசமாக மாட்டிக்கொண்டுள்ளனர்.\nஆம் இந்த வாரத்திற்கான லக்ஜுரி பட்ஜெட் டாஸ்க் அனைவரும் நன்றாக விளையாடியதால் முழு மதிப்பெண்கள் கொடுத்த பிக்பாஸ் மைக்கை ஆப் செய்துவிட்டு பேசியதற்காக 500 மதிப்பெண்களைக் குறைத்துள்ளார்.\nஅத்தருணத்திலேயே இது தெரிந்தது கவின், லொஸ்லியா என்று… ஆனால் இன்று விதியை மீறி இப்படி விளையாடினால் வெற்றி பெற முடியாது என்று கூறிய கமல் அதிரடியாக விளக்கப்படம் ஒன்றினைப் போட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nPrevious articleமைக்கை மூடிக்கொண்டு ரகசியம் பேசியது லொஸ்லியாவா முழு பிக் பாஸ் வீட்டுக்கும் ஏற்பட்ட மிக பெரிய இழப்பு.. பிக் பாஸில் நீக்கப்பட்ட காட்சி\nNext articleகஸ்தூரியை பழிவாங்க வனிதா ஆடிய ஆட்டம்… கமலிடம் வாய்பேச முடியாமல் தவிப்பதைப் பாருங்க\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான் கடும் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள் #Biggboss 3 #Eviction\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா… கமல் கொடுத்த விளக்கம் என்ன\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ��க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\nபிக்பாஸ் வீட்டிற்குள் இன்று உள்ளே நுழையும் பிரபலம்… டிக்கெட் டூ பினாலே இறுதிப்போட்டிக்கு செல்வது யார்\nதந்தை அவ்வளவு கூறியும் நேற்றிரவு லொஸ்லியா செய்ததைப் பாருங்க… இன்னும் திருந்தவில்லையா\nஇலங்கையில் பிறந்த பிரபல நடிகை சுஜாதா… இப்படியொரு பரிதாப மரணமா… இப்படியொரு பரிதாப மரணமா\nவெளியானது இந்த வாரத்துக்கான நாமினேஷன்.. குறிவைத்து சாண்டி கவினை நாமினேட் செய்த சேரன்..\nவெளியே வந்ததும் லொஸ்லியாவுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nFreeze Task-ல் கவினை சந்திக்க யார் போயிருக்காங்கனு தெரியுமா இன்று உள்ளே சென்ற நபர்கள் #biggboss #bigbosstamil3\nகவினைக் காண வந்த நண்பர்…. கன்னத்தில் அறைந்ததால் அதிர்ச்சி\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00141.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=79", "date_download": "2019-09-18T11:28:04Z", "digest": "sha1:K5Q3EXSVS5FYAKBYZYUATWRVLROKFGCJ", "length": 16722, "nlines": 223, "source_domain": "panipulam.net", "title": "சாந்தை காளிகோவில் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (102)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nஎந்த மாநிலத்திலும் ஹிந்தியை திணிக்க முடியாது-நடிகர் ரஜினிகாந்த்\nதிருமலையில் தொண்டர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்\nஅவுஸ்ரேலியாவில் தமிழ் இளைஞர் ஒருவரை காணாவில்லை -பொலிஸார் வலை வீச்சு\nவட மாகாண முதலமைச்சர் அலுவலத்திற்கு முன்பாக மறவன்புலவு மக்கள் ஆர்ப்பாட்டம்\nமல்லாவியை சோ்ந்த பல்கலைக் கழக மாணவன் ஒருவன் செயற்கை கை ஒன்றினை உருவாக்கி சாதனை\nகொலம்பியாவில் சிறிய ரக விமானம்விபத்து- 7 பேர் பலி\nகுருமன்காடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nசாந்தை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலயத்தில் (02.06,2018)இடம்பெற்ற வருடாந்த வைகாசி பொங்கல் உற்சவ படங்கள்\nசாந்தையூர் காளிகாம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் மடை உற்ச்சவம்\nசாந்தை ஸ்ரீ காளிகாம்பாள் ஆலய 10/06/2017. வருடாந்த பொங்கல் விழா\nசாந்தையம்பதி காளிகாம்பாள் ஆலயத்தில் இன்று(03-02-2015)நடைபெற்ற கும்பாபிஷேக தின 108 சங்காபிஷேக திருவிழா படங்கள்(உபயம் சிவராசா கமலா குடும்பம் (சுவீடன்)\nசாந்தை காளியம்பாள் தேவஸ்தான அறிவித்தல்\nPosted in சாந்தை காளிகோவில், செய்திகள் | No Comments »\nஸ்ரீ காளி அம்பாள் திருப்பணி வரவு செலவு கணக்கறிக்கை\nசாந்தை காளியம்பாளுக்கு நடைபெற்ற வருடாந்த பொங்கல் விழா நிகழ்வுகள்\nPosted in கோவில்கள், சாந்தை காளிகோவில் | No Comments »\nசாந்தை காளியம்பாளுக்கு வருடாந்த பொங்கல் விழா\nவேண்டுவோர் வேண்டுவதைத் தந்தருளும் பொருட்டு சாந்தையில் வீற்றிருந்து அருள் பாலித்துக்கொண்டு இருக்கும் காளியம்பாளுக்கு வருடாந்த பொங்கல் விழா எதிர்வரும் 01,06,2013 அன்று சனிக்கிழமை விஷேச அபிஷேகத்துடன் ஆரம்பமாகி எம்பேருமாள் வீதியுலா வரும் என்பதை அடியார்களுக்கு அறியத்தருகின்றோம்.\nசாந்தையம்பதி காளிகாம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற மண்டலாபிஷேக இறுதிநாள் நிகழ்வுகள்(08/02/13)\nசாந்தை – அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் தேவஸ்தானம் – மஹா கும்பாபிஷேக படங்கள் பகுதி-2 (27-01-2013)\nபடங்கள் அனுப்பியவர்; சதா தனேஸ்வரன்\nசாந்தை – அருள்மிகு ஸ்ரீ காளிகாம்பாள் தேவஸ்தானம் – மஹா கும்பாபிஷேக படங்கள் பகுதி-1 (27-01-2013)\nபடங்கள் அனுப்பியவர்; சதா தனேஸ்வரன்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?tag=%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:54:04Z", "digest": "sha1:6LSI5WUXKVCQCJ2ZRWB4XRI5HCOFUSPY", "length": 3864, "nlines": 93, "source_domain": "rightmantra.com", "title": "மணிமங்கலம் – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநம் மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் – Coverage Part 1\nஜனவரி 20, ஞாயிறன்று நாம் திட்டமிட்டதைவிட சிறப்பாக படப்பை - மலைப்பட்டு மகாவதார் பாபாஜி தியான மந்திர் பயணம் முடிவுற்றது. போனஸாக வழியில் இருந்த குன்று முருகன் கோவில் ஒன்று + கல்யாண ஸ்ரீனிவாசப் பெருமாள் & விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் ஆகியவற்றையும் தரிசித்தோம். பர்சனல் கமிட்மென்ட் காரணமாக இதற்கு முன்பு நாம் இருமுறை இந்த இடத்திற்கு சென்றபோதும் என் நண்பர்கள் சிலர் கலந்துகொள்ள இயலவில்லை. அவர்களில் நண்பர் சிட்டியும் ஒருவர். மகாவதார் பாபாஜியின்\nகல்யாண ஸ்ரீனிவாசபெருமாள்படப்பை பாபாஜி ஆஷ்ரம்படப்பை பாபாஜி கோவில்படப்பை பாபாஜி தியான மந்திர்படப்பை மகாவதார் பாபாஜிமணிமங்கலம்மலைப்பட்டு ஆஞ்சநேயர் கோவ���ல்மலைப்பட்டு கோவில்விஸ்வரூப ஆஞ்சநேயர் Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/eri-sarayam-seized-viluppuram?qt-home_quick=0", "date_download": "2019-09-18T12:02:24Z", "digest": "sha1:O7IEWY4TY35QAKYY2YVMXKNP7HP67FWB", "length": 9594, "nlines": 151, "source_domain": "www.cauverynews.tv", "title": "கடத்தப்பட்ட 1400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssajeev's blogகடத்தப்பட்ட 1400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..\nகடத்தப்பட்ட 1400 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்..\nவிழுப்புரம் அருகே மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் 1400 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்துள்ளனர்.\nவிழுப்புரம் - திண்டிவனம் சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்த மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு, திருவாமுத்தூர் பகுதியில் சிலர் எரிசாராயம் இறக்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது.\nதகவலின் பேரில், விரைந்து சென்ற போலீசார் அங்கே, ஒரு ஓடையில் 40 கேன்களில் 1400 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய கீழ் எடையாளத்தைச் சேர்ந்த தனலட்சுமி,விழுப்புரத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடமாநிலங்களில் களைகட்டத் தொடங்கிய ஹோலி..\nமருத்துவர்கள் போராட்டதிற்கு தீர்வு கான தமிழக அரசுக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப��� பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/node?page=622", "date_download": "2019-09-18T12:03:43Z", "digest": "sha1:EH3M4LAYNUGWALACHZFU3EDV4I6VK2GI", "length": 30705, "nlines": 430, "source_domain": "www.cauverynews.tv", "title": "Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube | Page 623 | Cauvery news, Cauvery news Online, Tamilnadu news online,Breaking News, Political News, Business News, Online Tamil news,", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nதமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிக்கப்படுவதாக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அறித்துள்ளார்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான குடிமராமத்து பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.\nதமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.\nபாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nகோவை ரயில் நிலையத்தில் உள்ள கட்டடம் மழையால் இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்தனர்.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nபாகிஸ்தானுக்கான இந்திய தூதரை திருப்பி அனுப��ப, அந்நாடு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகேரளாவில் இடுக்கி உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவங்கிகளுக்கான ரெப்போ வட்டி வீதத்தை தொடர்ந்து நான்காவது முறையாக குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு : கர்நாடகாவில் தொடரும் பதற்றம்..\nகாங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு : கர்நாடகாவில் தொடரும் பதற்றம்..\nகுண்டும் குழியுமான சாலையில் நடந்து சென்ற விண்வெளி வீரர்..\nகுண்டும் குழியுமான சாலையில் நடந்து சென்ற விண்வெளி வீரர்..\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..\nகேட்பெரி சாக்லெட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்..\nகேட்பெரி சாக்லெட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்..\nஅடுத்த பாஜக தலைவர் யார்..\nஅடுத்த பாஜக தலைவர் யார்..\nகாங்கிரஸ் தலைவர் சிவக்குமார் கைதுக்கு எதிர்ப்பு : கர்நாடகாவில் தொடரும் பதற்றம்..\nகாங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே சிவக்குமார் அமலாக்குத்துறையால் கைது செய்யபட்டதற்கு எதிர்ப்பு\nகுண்டும் குழியுமான சாலையில் நடந்து சென்ற விண்வெளி வீரர்..\nகுண்டும் குழியுமான சாலையில் விண்வெளி வீரர் ஒருவர் நடந்த சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து..\nமும்பை ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகேட்பெரி சாக்லெட்டுக்கு வலுக்கும் கண்டனங்கள்..\n73-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் கேட்பரி நிறுவனம் புதியதாக வெளியிட்ட சாக்லேட்டின் நிறங்\nதூய்மை இந்திய திட்டத்துக்காக மோடிக்கு அமெரிக்க விருது..\nஸ்வச் பாரத் அபியான் திட்டத்துக்காக அமெரிக்காவின் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் பிரதமர்\nஅடுத்த பாஜக தலைவர் யார்..\nதமிழக பாஜக தலைவருக்கான போட்டியில் பல முன்னணி தலைவர்கள் வரிசையில் உள்ள நிலையில் நயினார் நாகேந்திரன் தலைவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதங்க தமிழ்செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி : திமுக அறிவிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த தங்க தமிழ்செல்வன் திமுக கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nசென்னையில் ராணுவ அதிகாரியை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர் தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமருத்துவர்கள் போராட்டதிற்கு தீர்வு கான தமிழக அரசுக்கு அரசியல் கட்சியினர் கோரிக்கை..\nஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கைகள் வலுத்து வருகிறது.\nகாஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் மரணம் தற்கொலை தான்..\nபிரபல காஃபி டே நிறுவனர் சித்தார்த்தின் மரணம் தற்கொலை தான் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nJio, Airtel-க்கு சர்ப்ரைஸ் கொடுத்த BSNL..\nபி.எஸ்.என்.எல் இப்போது புதிய 4ஜி திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.\nFixed Deposit-களுக்கு வட்டி விகிதம் குறைப்பு..\nஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 4.5 சதவீதமாகக் குறைத்துள்ளது.\nஇந்தியாவை முக்கிய சந்தையாக கருதும் இலங்கை..\n2019-2020க்கான முக்கிய சந்தையாக இந்தியாவை கருதும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகம்...\nஜியோ ஃபைபர் சேவை அடுத்த மாதம் தொடக்கம்... அதிர்ச்சியில் DTH நிறுவனங்கள்\nஅடுத்த மாதம் முதல் இலவச 4K தொலைக்காட்சியுடன் கூடிய 'ஜியோ ஃபைபர்' சேவை தொடங்கப்படும் என முகேஷ் அம்\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைவு..\nசென்னையில் பெட்ரோல் விலை 16 காசுகள் குறைந்துள்ளது.\nகாவேரி கார்ட்டூன் டுடே : காரணம்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : RIP_ArunJaitley\nகாவேரி கார்ட்டூன் டுடே : மனிதர்கள்..\nகாவேரி கார்ட்டூன் டுடே : இது வெறும் கருவியல்ல...\nகாவேரி கார்ட்டூன் டுடே : சுதந்திரம்...\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nபிக்பாஸ் நிகழ்ச்சி 55-வது நாளை எட்டியுள்ளது.\nலாஸ்லியாவுக்கு சப்போட் செய்யும் த்ரிஷா....விவரம் உள்ளே.....\nஎபிசோடை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று திரிஷா கமெண்ட்\nலாஸ்லியாவுக்கு குவியும் மொட்ட கடுதாசி...... குறி வைக்கப்படுகிறாரா லாஸ்லியா......\nபிக்பாஸ் மொட்ட கடுதாசி டாஸ்க் வைக்கிறார்\nமீண்டும் மருத்துவ முத்தம்.....வசமாக மாட்டிக்கொண்ட கவின்.....\nஅபிராமிக்கு இரண்டு முறை முத்தம் கொடுத்ததாகவும் பதிவு\nலாஸ்லியாவின் நாரதர் வேலை ஆரம்ப��்.....\nசாக்ஷி-கவின் இடையே நல்ல நாரதர் வேலை செய்கிறார் லாஸ்லியா- சதீஷ்\nஇந்தியன் 2 அப்டேட் : கமல்ஹாசனுடன் முதன்முறையாக இணையும் விவேக்..\nஇந்தியன் 2 படத்தில் காமெடி நடிகர் விவேக் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nநடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.\nரஜினியிடம் மன்னிப்பு கோரிய ஜெயம் ரவி..\nநடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையை விமர்சிப்பது போன்ற காட்சி இடம் பெற செய்ததற்கு நடிகர் ஜெயம் ரவி மன்னிப்பு கோரியுள்ளார்.\nகமல்ஹாசனுக்கு டஃப் கொடுக்க உள்ள விக்ரம்..\nஅஜய் ஞானமுத்து இயக்கும் புதிய படத்தில் விக்ரம் 25 தோற்றங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநடிகர் சங்கம் கட்டிட வழக்கு : தீர்ப்பு 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பு..\nபொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டிடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.\nதோனி ஓய்வு பெற உள்ளார் என்ற செய்தி உண்மையா..\nதோனி ஒய்வு பெற உள்ளதாக பரவி வரும் வதந்தியில் எந்த உண்மையும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தே\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்..\nபல்வேறு சர்ச்சையில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பிடிவாரண்ட் வழங்கி கொல்கத்தா உ\nஉலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை..\nபிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் உல கோப்பையில் தங்கம் வென\nவரலாறு படைத்தார் பி.வி. சிந்து..\nஉலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்திய ஷட்லர் என்ற பெருமையை பி.வி. சிந்து பெற்றார்.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் விலகல்..\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் விரைவில் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்\nதிமுக கூட்டணியில் போட்டியிடும் 2 சிபிஎம் வேட்பாளர்கள் யாவர்..\nஇரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nவாழ்நாள் தடை நீக்கம்..ஸ்ரீசாந்த் ஹேப்பி.\nகச்சத்தீவு அந்தோணியார் ஆலய விழா..ராமேஸ்வரத்தில் இருந்து 2253 பக்தர்கள் பயணம்..\nநியூசிலாந்தில் மசூதிகளில் துப்பாக்கிச்சூடு..40 பேர் பலி..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\nகோடையில் ஏற்படும் நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்வது எப்படி..\nதர்பூசணி பழத்தில் உள்ள அற்புதங்கள் \nஅவகாடோ உண்பதால் ஏற்படும் நன்மைகள்\nஅத்திப் பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றிய ஒரு தொகுப்பு..\nகோடை வெப்பத்தில் இருந்து நம்மை காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/09/Nellaikavinesan-HigherEducationBook-2.html", "date_download": "2019-09-18T12:10:18Z", "digest": "sha1:QKKYBCYUCLWAC44QNB2KQY4AQWVXL4ZH", "length": 14447, "nlines": 128, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "விதவிதமாய் வணிகப்பட்டப் படிப்புகள் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / மேற்படிப்பு நூல்கள் / விதவிதமாய் வணிகப்பட்டப் படிப்புகள்\nஉலகம் மிக வேகமாக மாறிவருகிறது. உலகமயமாக்கல் என்னும் இந்தியப் பொருளாதார கொள்கை உலகத்தையே ஒரு குடையின்கீழ் கொண்டுவந்து விட்டது. தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் போன்றவைகள் மிகப்பெரிய தாக்கத்தை இந்திய வணிகத்துறையில் ஏற்படுத்திவிட்டது. இதன் காரணமாக இன்று வணிகப் படிப்புகளுக்கு மிக அதிக வரவேற்பு இளைஞர்கள் மத்தியில் உருவாகத் தொடங்கிவிட்டது. இதனால், வணிகப் படிப்புகளைப் பற்றிய விரிவான விளக்கங்களை இளம்வயதிலேயே தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்.\nவணிகப் படிப்புகள் ஏராளமாக இருந்தாலும், அவற்றில் சில முக்கியப் படிப்புகளைப்பற்றியும், வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறந்த படிப்புகளைப் பற்றியும் தெரிந்துகொள்வது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு அடித்தளமாக அமையும். இததைக் கருத்தில்கொண்டு “விதவிதமாய் வணிகப் பட்டப்படிப்புகள்” என்னும் இந்தநூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஆடிட்டர் படிப்புமுதல் மிக உயர்ந்த மேலாண்மை படிப்பான எம்.பி.ஏ. படிப்பு பற்றியும் விரிவான தகவல்களை இந்நூல் விளக்குகிறது.\nபள்ளியில் படிக்கும் மாணவர்கள் எந்தத்துறையை தேர்ந்தெடுத்து மேற்படிப்பு படித்தால் சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடியும் என்னும் நம்பிக்கையை இந்நூல் நிச்சயம் வழங்கும். பிளஸ் 2 மாணவர்கள் மட்டுமல்லாமல், எஸ்.எஸ்.எல்.சி படிக்கும் மாணவர்கள்கூட இந்தப்படிப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்வதன்மூலம் சிறந்த பலனைப் பெறலாம். பெற்றோர்களுக்கும் இந்தநூல் ஒரு வழிகாட்டியாக அமையும். வாழ்க்கையில் சிறப்பான வெற்றிகளை அடைய விரும்பும் எல்லா உள்ளங்களுக்கும் \"விதவிதமாய் வணிகப்படிப்புகள்\" என்னும் நூல் நிச்சயம் ஒரு தூண்டுகோலாக விளங்கும்.\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (3)\nஇந்திய விஞ்ஞானி திரு.கே.சிவன் - வாழ்வும், சாதனையும...\nநெல்லை கவிநேசன் நண்பர், பிரபல திரைப்படப் பாடலாசிரி...\nவெற்றி படிக்கட்டுகள் - தொடர் - 4\nமதுரை புத்தகத் திருவிழாவில் நெல்லை கவிநேசன்\nபணக்குவியலை அள்ளிக் கொடுக்கும் ஸ்ரீ மகாலெட்சுமி கா...\nஅதிகாலை 3 மணிக்கே பிரியாணி சாப்பிடும் அதிசயம்\nமக்கள் டி.வி. “வெற்றிப்படிகள்” நிகழ்ச்சியில் நெல்ல...\nமக்கள் டி.வி. “வெற்றிப்படிகள்” நிகழ்ச்சியில் நெல்ல...\nஉங்ககிட்ட ஆதார் கார்டு இருக்கிறதா\nதோல்வியை கண்டு அச்சமில்லை என்றால் வெற்றி நிச்சயம் ...\nவெற்றிப் படிக்கட்டுகள் - பலமா\nதண்ணீர் போராட்டம்... கண்ணீர் நீரோட்டம்\nமழைக்கால பாதுகாப்பு - கொசுவை விரட்ட எளிய வழி\nநெல்லை கவிநேசனின் ஆளுமை வழிகாட்டி-பிரபல எழுத்தாளர்...\nஅறிவியல் கண்காட்சி ஆர்வத்தோடு மாணவ-மாணவிகள்\nவெற்றிப் படிக்கட்டுகள் - சிறந்த குறிக்கோள்கள்...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர ப��ஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF&si=2", "date_download": "2019-09-18T12:27:51Z", "digest": "sha1:JRQIGAEB2FTBG6XLWUCM4WSUJ4U4ZVQX", "length": 21208, "nlines": 355, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: ஊடுருவி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: ஊடுருவி\nநம்பிக்கைகளின் இருண்மையை உடைக்கும் கட்டுரைகள். ஆசிரியர்: இங்கர்சால் [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தமிழில்: ஊடுருவி\nபதிப்பகம் : பொன்னி பதிப்பகம் (Ponni Pathippagam)\nகடவுள்கள் கோயில்கள் - Kadavulgal Koyilgal\nகறைபடிந்த கடவுள் நம்பிக்கைகள் குறித்த விமர்சனம். ஆசிரியர்: இங்கர்சால் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : தமிழில்: ஊடுருவி\nபதிப்பகம் : பொன்னி பதிப்பகம் (Ponni Pathippagam)\nபுரட்சிக்காரர் வால்டையர் - Puratchikkaarar Voltaire\nஇங்கர்சால் எழுதிய மக்கள் உரிமைக்காகப் போராடிய பிரஞ்சுத்தலைவன் வரலாறு [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : தமிழில்: ஊடுருவி\nபதிப்பகம் : பொன்னி பதிப்பகம் (Ponni Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரினோவ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nமூடநம்பிகை, அஷ்டமாசித்து, kai, thoughts, don, kavithaikal, Door, உண்மை வரலாறு, மணி ரத்னம், தீண்டப்படாத, விருந்து, Muttai Samaiyal, வாழ நினைத்தால் வாழலாம், யோகாசன, வரமா\nசட்டம் உங்கள் கையில் பாகம் 1 -\nஅகநானூறு களிற்று யானை நிரை -\nபுறப்பொருள் வெண்பாமாலை மூலமும் உரையும் -\nதம்ம பதம் கௌதம புத்தரின் வாழ்வியல் வேதம் - Dhamma Padham\nவாழ்க்கை வரலாறு வரிசையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் -\nஇந்தியாவும் இந்து மதமும் -\nசித்தர்கள் கண்ட ஜோதிடம் -\nவேற்றுக்கிரக விரோதிகள் - VetruGraha Virothigal\nஉயிரியல் தொழில்நுட்ப அகராதி -\nவீட்டிற்கும் வியாபாரத்திற்கும் பழங்களைப் பதப்படுத்தும் தொழில் வழிகாட்டி - Veetirkum viyaparathirkum pazhangalai pathappaduthum thozhil vazhikaati\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/04/ifgg-jaffna.html", "date_download": "2019-09-18T11:49:04Z", "digest": "sha1:OSZNYOU5QJGT4UAU5JKALKILP773EW6V", "length": 16151, "nlines": 104, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழர்கள் உரிமையைப்பெறுவதற்கு சர்வதேச நெருக்குதல்கள் அவசியம்\nசர்­வ­தேச நிறு­வ­னங்­க­ளி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் நெருக்­கு­தல்கள் மூல­மா­கவே தமிழ் மக்­க­ளுக்கு உரி­மை­களை பெற்­றுக்­கொள்ள முடியும் என வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்தார்.\nவடக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சர்­வ­தேச மன்­னிப்புச் சபை யின் குழு­வினர் வடக்கு மாகாண முத­ல­மைச்­சரை அவ­ரது வாசஸ்தலத்தில் நேற்று சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னார்கள். குறித்த சந்­திப்பு தொடர்பில் வட­மா­காண முத­ல­மைச்சர் ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையிலேயே இதனைத் தெரி­வித்தார்.\nஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு இலங்கை அர­சாங்கம் பல வாக்­கு­று­தி­களை வழங்­கி­யுள்­ளது. அதனை இலங்கை அர­சாங்கம் செய்ய வேண்டும் கால நீடிப்பு வழங்­கப்­பட்டு விட்­டது.\nநாங்கள் அர­சாங்­கத்­திடம் எமது பிரச்­சி­னைகள் தொடர்­பாக எடுத்­துக்­கூ­றியும் அதற்­காக நிவா­ர­ணங்கள் கிடைக்­க­வில்லை.\nஆகவே எமது மக்­களின் பிரச்­சி­னையை தீர்ப்­ப­தற்கு சர்­வ­தேச நாடு­களும் நிறு­வ­னங்­களும் நெருக்­கு­தல்­களை வழங்­க­வேண்டும் என கேட்­டுக்­கொண்டேன்.\nசர்­வ­தேச மன்­னிப்புச் சபை குழுவினர் எமது பகு­திக்கு வந்து தற்­போது நடை­பெற்று வரும் மக்­களின் போராட்­டங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டு வந்­துள்­ளார்கள்.\nகுறிப்­பாக காணிகள் விடு­விப்­புக்காகப் போராடி வரும் மக்­க­ளையும் காணாமல் ஆக்­கப்­பட்ட உற­வி­னர்­களின் போராட்­டங்­களை யும் பார்­வை­யிட்­டது மட்­டு­மன்றி பாதிக்­கப்­பட்ட மக்­களின் வீடு­க­ளுக்குச் சென்று அவர்­க­ளது நில­மை­க­ளையும் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளது அனைத்து விட­யங்­க­ளையும் சேக­ரித்து வைத்­துள்­ளார்கள். அதேபோல் காணி விடு­விப்­புக்­காக போராடி வரும் மக்கள் தற்­போ­தைய குடி­யி­ருப்­பு­க­ளையும் பார்­வை­யிட்டு அவர்­களின் விப­ரங்­க­ளையும் அவர்கள் பெற்­றுள்­ளார்கள்.\nஇவர்கள் சர்­வ­தேச ரீதி­யாக செயல்­ப­டு­ப­வர்கள் என்­பதால் எமது மக்­களின் பிரச்­சி­னையை தெளி­வாக எடுத்­துக்­காட்­டி­யுள்ளோம்.\nஇதில் சர்­வ­தேச நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிக்க வேண்டும் குறிப்­பாக சர்­வ­தேச நிறு­வ­னங்கள், நாடுகள் அர­சாங்­கத்தின் மீது நெருக்­கு­தல்­க­ளையும் சாத­க­மான அழுத்­தங்­க­ளையும் பிர­யோ­கிப்­பதன் மூலம் தான் எமது மக்­க­ளுக்கு பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நன்­மைகள் பலன்கள் கிடைக்கும். இதனை நீங்கள் செய்ய வேண்டும் இதன் மூலம் தான் எமது மக்­க­ளுக்கு உரி­���ைகள் கிடைக்கும். தீர்­வுகள் கிடைக்கும். ஆகவே இதற்கு நெருக்­கு­தல்­களை வழங்க வேண்டும் என்றார்.\nஇதே­வேளை சர்­வ­தேச மன்­னிப்புச் சபையின் பொது செய­லாளர் சாயின் செட்டி தெரி­விக்­கையில்,\nநாங்கள் மக்­களின் போராட்­டங்­களை நேரில் சென்று பார்­வை­யிட்டோம் இவை தொடர்பில் இலங்கை அர­சிடம் தெரி­விப்போம்.\nமக்­க­ளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் .கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை அமுல் படுத்துவது தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்புக்களையும் அழுத்தங்களை பிரயோகிக்கும் அதேவேளை ஐ.நாவிலும் இது தொடர்பில் எடுத்துக்கூறுவோம் எனத் தெரிவித்தார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி பு��ம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/16224901/1237462/Deepika-Padukone-angry-at-rumors-spread.vpf", "date_download": "2019-09-18T11:27:09Z", "digest": "sha1:WUCXR5CHB2XGW6N22OHMIGDZX5FACX5X", "length": 15017, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "வதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா படுகோனே || Deepika Padukone angry at rumors spread", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவதந்தி பரப்பியவர்கள் மீது கோபப்பட்ட தீபிகா படுகோனே\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தீபிகா படுகோனே, தன்னைப் பற்றி வதந்தி பரப்பியவர்கள் மீது கோபமடைந்திருக்கிறார். #DeepikaPadukone\nஇந்தியில் ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பத்மாவதி உள்ளிட்ட படங்களில் நடித்த ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.\nசமீபத்தில் நடந்த விழா நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது.\nவயிறு பெரிதாக இருக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இது தீபிகா படுகோனேவுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “நான் கர்ப்பமாக இருப்பதாக பரவி வரும் தகவலில் உண்மை இல்லை. திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல. திருமணத்துக்கு பிறகு தாய்மை முக்கியமானது. குழந்தை பெற்றுக்கொள்வது என்பது நடக்கும்போது நடக்கும். இப்போது குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சிந்திக்கவில்லை” என்றார்.\nதீபிகா படுகோனே தற்போது டெல்லியில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் லட்சுமி அகர்வாலாக நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சபாக் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இதில் திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட முகத்துடன் தீபிகா படுகோனேவின் முதல் தோற்றம் வெளியாகி படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதீபிகா படுகோனே பற்றிய செய்திகள் இதுவரை...\nநயன்தாரா வழியில் தீபிகா படுகோனே\nபி.வி.சிந்து பயோபிக்கின் கிளைமாக்ஸ் திடீரென மாற்றம்- ஏன் தெரியுமா\nசல்மான்கான் மீது தீபிகா படுகோனே பாய்ச்சல்\nபோதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை\nஅந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nமேலும் தீபிகா படுகோனே பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபோதை பொருள் பயன்படுத்தினாரா தீபிகா படுகோனே- வைரலாகும் வீடியோவால் சர்ச்சை அந்த இயக்குனர் படத்தில் நடிக்க கூடாது - தீபிகா படுகோனேவிற்கு ரசிகர்கள் எதிர்ப்பு கவுரவ தோற்றத்துக்கு ரூ.13 கோடி வாங்கும் தீபிகா\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்��ால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2017/06/14/", "date_download": "2019-09-18T11:48:33Z", "digest": "sha1:G7CIRMNEONUS7USWKVAFC2KS3NB24NVN", "length": 27500, "nlines": 241, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of June 14, 2017: Daily and Latest News archives sitemap of June 14, 2017 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப்புகள் 2017 06 14\nஇந்தியாவில் ரூ. 1100 கோடியை கொட்டும் இன்டல்.. 3000 பேருக்கு வேலை.. \nடிரெஸ் பத்தி ஆபாசமாக பேசினால்… சமையலறைக்கு ஓடிப்போய் விடமாட்டோம்… பெண் தொகுப்பாளர் அதிரடி\nகுடியரசுத் தலைவர் தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று ஆரம்பம்\nபாக். தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி.. தீவிர கண்காணிப்பில் காஷ்மீர்.. உளவுத்துறை பகீர் தகவல்\nபாலியல் வன்கொடுமை செய்த கயவன்.. வரைபடமாக வரைந்து காட்டிய சிறுமி\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் ஜிஎஸ்டி வரி அமல்.. மத்திய அரசு திட்டவட்டம்\nவேலை இல்லா திண்டாட்டத்தை குறைப்பது எப்படி\nகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை - ஆந்திரா அடாவடிக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\nமனைவியுடன் சண்டையிட்டு குழந்தையை தந்தை கூட்டிச் செல்வது கடத்தல் ஆகாது.. கோர்ட்டில் மத்திய அரசு வாதம்\nமதுவிலக்குக்காக செல் நம்பர், வாட்ஸ் அப் எண், இ மெயில் அறிவிப்பு - குஜராத் அரசு அதிரடி\nமாமிசம் சாப்பிடாதீர்கள், செக்ஸ் வேண்டாம்.. கர்ப்பிணிகளுக்கு மத்திய அரசு சர்ச்சை அட்வைஸ்\nஜனாதிபதி வேட்பாளர் யார்... எதிர்க்கட்சிகளுடன் பாஜக தீவிர ஆலோசனை\nதினகரனுக்கு முற்றுகிறது நெருக்கடி... இரட்டை இலை பெற லஞ்சம்... டெல்லி வழக்கில் புதிய பிரிவு சேர்ப்பு\nவங்கிக்கே செல்ல வேண்டாம்.. வந்துவிட்டது அனைத்து வசதிகளும் கொண்ட ஏடிஎம் மிஷின்\nவிவசாய பயிர் கடன்களுக்கு 2 % வட்டி மானியம்...மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nகொல்லத்தில் சுவாரசியம்.. கணவரிடம் இருந்து போலீஸ் கமிஷனர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட மனைவி\nதில் இருந்தால் மட்டுமே குளிக்க முடியும்.. உலகின் அதி பயங்கர நீச்சல் குளம் இதுதான்\nஇரட்டை இலையை எங்களுக்கே கொடுங்க.. சசிகலா தரப்பில் இன்று 47, 151 பிராமணப் ���த்திரம் தாக்கல்\nஇரட்டை இலைக்கு லஞ்சம்: சுகேஷ் சந்திரசேகர் ஜாமீன் மனு 3வது முறையாக தள்ளுபடி\nராகுலை 'பப்பு' என்று குறிப்பிட்ட காங். தலைவர்... தானாக தேடிக்கொண்டாரா ஆப்பு\nரூ.900 கோடி மோசடி.. மல்லையாவுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை\nஜனாதிபதி தேர்தல்.. வேட்புமனு தாக்கல் செய்ய 28ம் தேதி கடைசி நாள்.. அரசியல் கட்சிகள் பரபர\nகுட்கா போட்ட மாப்பிள்ளை.. கிட்ட வரவே வராத.. மாலையை கழட்டி எறிந்த மணப்பெண்\n'எவனா இருந்தாலும் வெட்டுவேன்' பேச்சு... பாபா ராம்தேவுக்கு ஜாமீனில் வர முடியாத வாரண்ட்\nகாஷ்மீர் பிரச்சினைக்கு போர் ஒன்றே தீர்வாகாது.. சல்மான் கான் பேச்சு\nஜனாதிபதி தேர்தல்.. எதிர்க்கட்சிகள் குழு அமைத்து ஆலோசனை.. வேட்பாளர் தேர்வில் பாஜக தீவிரம்\nஇனி பெட்ரோல், டீசல் விலை மாற்றம் தினசரி காலை 6 மணி முதல் அமலில் இருக்கும்\nஅப்பப்பா இது உடம்புதானா.. உடம்பை வில்லாக வளைத்து உலக சாதனை படைத்த 13 வயது சிறுமி\nஇந்த போட்டியிலேயே தோத்து போயிறனும்.. சாமி கும்பிடும் பாக். வீரர்கள்.. கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஉங்க வீட்டு குட்டீஸ் கல்வியில் சிறக்க, ஞாபக மறதி நீங்க பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்\nகாஞ்சிபுரத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி... சங்கராச்சாரிகளுடன் சந்திப்பு\nறெக்க கட்டி பறக்கும் மனசு - ஜீ டிவியில் கிராமத்து காதல் கதை\nபரபரப்பான சூழலில் கூடியது தமிழக சட்டசபை 24 நாட்களுக்கும் அனல் பறக்கும்\nஇன்றோடு முடியும் மீன்பிடித் தடைக் காலம்.. கடலுக்கு செல்ல தயாராகும் தூத்துக்குடி மீனவர்கள்\nதமிழக சட்டசபையில் முதல் நாளிலேயே ஜிஎஸ்டி மசோதா தாக்கல்\nஜெயலலிதா மரணத்தில் மர்மம்- திடீரென 'கண்டுபிடிப்பு' - முரண்பாடுகளின் மொத்த உருவமா தீபா\nதிடீர் பிரேக் போட்டதால் குப்புறக் கவிழந்த லாரி.. சாலையில் ஆறாக ஓடிய பாமாயில்.. நெல்லையில் பரபரப்பு\nஜாதி கட்சிகளால் நாட்டை ஆள முடியாது.. சீமான் செம காட்டம்\nஇவரது தோசை மீது அமெரிக்காவுக்கே ஆசை... நியூயார்க்கை கலக்கும் சாதனை தமிழர் திருக்குமார்\nசென்னையில் ரூ.213 கோடியில் மெட்ரோ ரத்த வங்கி: அமைச்சர் அறிவிப்பு\nமொய் வசூலிலும் ஹைடெக்... வந்தாச்சு மொய் டெக்\nமாட்டிறைச்சி தடைக்கு எதிராக களமிறங்கிய திமுக.. சட்டசபையில் தனிநபர் தீர்மானம் தாக்கல்\nஎம்எல்ஏக்கள் பேரம் பேசப்பட்ட விவகாரம்.. சட்டசபை வளாகத்தில் போலீஸ் குவிப்பு..\nகொசஸ்தலை ஆற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணை கட்டுவதா.. தடுத்து நிறுத்துவோம்.. வைகோ ஆவேசம்\nவாழ்த்த வருபவர்களுக்கு ஆளுக்கொரு 'டெபிட்' கார்டு\nஎம்எல்ஏக்கள் பணபேரம் பற்றி கேள்வி கேட்ட ஸ்டாலின் - சட்டசபையில் கூச்சல் குழப்பம்\nதெர்மாகோல்.. தெர்மாகோல்.. செல்லூர் ராஜூவை ஓட்டிய திமுகவினர்\n'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு'- சட்டசபையில் முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றம்\n'எம்எல்ஏக்கள் விற்பனைக்கு'.. அதிமுக எம்எல்ஏக்களை கேலி செய்யும் பதாகைகளுடன் திமுக முழக்கம்\nசபாநாயகரைக் கண்டித்து சாலை மறியல்- ஸ்டாலின் உட்பட திமுக, காங். எம்.எல்.ஏ.க்கள் கைதாகி விடுதலை\nஊத்தி மூடப்படும் திருப்பூர் துணி ஆலைகள்… வளரப் போகுது ஒடிஷா- கவிழும் தமிழகம்: எச்சரிக்கை ரிப்போர்ட்\n' திமுகவினரை உசுப்பிய பேராவூரணி எம்எல்ஏ\nதிமுகவுக்கு ஆதரவு.. காங்கிரஸ் எம்எல்ஏக்களும் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு\nஅதிமுக எம்எல்ஏக்கள் குதிரை பேரம்... ஆட்சியை கலைக்க ஸ்டாலின் வலியுறுத்தல்\nகொளத்தூரில் ரயில்வே மேம்பாலம் என்ன ஆச்சி.. ஸ்டாலின் கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி எஸ்கேப் பதில்\nஸ்டாலின் கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் சாலை மறியல்.. பதற்றம்\n ஜெ. கைரேகை புகழ் டாக்டர் பாலாஜிக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்த புதுப் பதவி\nஅணிகள் இணைப்பை விடுங்க.. நதிகள் இணைப்புக்கு வழிய பாருங்க\nஅத்வானி தான் அடுத்த ஜனாதிபதியாகனும்...தீவிர அபிமானி சத்ரூகன் சின்ஹாவின் ஆசை\nமீண்டும் 'பவரைக்' காட்டும் அக்னி பகவான்.. நேற்று ஒரே நாளில் 8 நகரங்களில் சதம்\nடிவி விவாதங்களில் ஒரே கட்சியை சேர்ந்த 4 பேர் பங்கேற்பு.... சந்தி சிரிக்கும் அதிமுக\nதமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யுமாம்\nசொன்னதை மீறி தினகரனை சந்திக்கும் அமைச்சர்கள் யார் யார்.. ரகசிய லிஸ்ட் ரெடி.. சிக்கிய விசுவாசிகள்\nஊருக்குள் குளியல் போடும் யானைகள்... காட்டுக்குள் துரத்த முடியாமல் வனத்துறையினர்: வீடியோ\nபோயஸ் புயலைத் தொடர்ந்து தீபாவின் அடுத்த அதிரடி....'ஆபரேஷன் ராஜம்மாள்'\nமணல் அள்ளி வயிற்றில் அடிக்காதே... நாமக்கல் மக்கள் மணல் குவாரிக்கு எதிர்ப்பு: வீடியோ\nபல பெண்களுடன் தொடர்பு.... கண்டம்துண்டமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட பட்டதாரி: வீடியோ\nஇறைவன் மீது ஆணைய��க நான் நேர்மையான அரசியல்வாதி - தமிமுன் அன்சாரி எம்எல்ஏ\nபல் தேய்க்காவிட்டால் பல நோய்கள் பறந்தோடும்.. வைரலாகும் அடடே போஸ்டர்\nசட்டசபைக்கு வந்த கருணாஸ், தனியரசு நிருபர்களிடமிருந்து தப்பியோட்டம்\nவடபழனி தீ விபத்து... அதிமுக பிரமுகர் விஜயகுமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி\nசசிகலா புஷ்பாவுக்கு முன்ஜாமீன்... உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு\nபெண் போலீஸோடு கள்ளக் காதல்… கணவரை மீட்டுத்தர மனைவி புகார்.. நெல்லையில் பரபரப்பு\nசட்டசபையில் முதல்நாளே புயல்: திமுக எம்எல்ஏக்களின் மானம் போச்சு முழக்கம்- அமளி துமளி வெளியேற்றம்\nமார்க்கெட் இல்லாத வில்லன் நடிகர் பொன்னம்பலம்.. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியம்\nஒசூர் தொழில் வளர்ச்சிக்கு உதவப்போகும் ஏர்போர்ட்\nகொசஸ்தலை ஆற்றில் தடுப்பணைகள்... தமிழக அரசு வேடிக்கை பார்ப்பதா\nநடிகை ராதா தோட்டத்தில் காட்டுப் பன்றிகளுக்கு வைத்த விஷம்.. தெரியாமல் தின்ற 10 ஆடுகள் பரிதாப பலி\nஎன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பதவி விலக தயார்.. வீரவசனம் பேசும் தனியரசு எம்எல்ஏ\nதமிழகத்தில் நிலையான ஆட்சி இல்லை.. எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம் - திருமாவளவன்\nவிடமாட்டோம்.. கூவத்தூர் பேர வீடியோ விவகாரத்தை மீண்டும் எழுப்புவோம்: ஸ்டாலின் பேட்டி\n\"திஹார் ரிட்டர்ன்\" டிடிவி தினகரனுடன் மேலும் 2 எம்எல்ஏக்கள் சந்திப்பு.. ஆதரவு எண்ணிக்கை 34 ஆக உயர்வு\nசென்னையில் ஹைகோர்ட் வழக்கறிஞர் காரில் இருந்து ரூ.2 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல்\nஒரே நேரத்தில் இரண்டு கள்ளக்காதலன் சந்திப்பால் கொடூரம்.. பட்டதாரி ஆசிரியர் வெட்டிக் கொலை\nலோக்சபா தேர்தல் களத்தில் குதிக்கிறார் கனிமொழி.. கிடைக்குமா வெற்றிக் கனி\nபாம்பும் பேயும் மல்லுக்கட்டும் நந்தினி... வெற்றி யாருக்கு\nமவுசை இழந்த முகுல் வாஸ்னிக்.. செல்வாக்கு பறிபோகுமோ என்ற அச்சத்தில் குஷ்பு\n\"சீக்ரெட்\"டை வெளியிட்ட சரவணன் எம்.எல்.ஏ.. பத்து லட்சத்தால் வந்த வினை\nசெக்ஸ் டார்ச்சரால் ஆசிரியை தற்கொலை..தலைமை ஆசிரியருக்கு 5 ஆண்டுகள் சிறை..புதுக்கோட்டையில் பரபரப்பு\nசட்டசபையில் இன்று வனம், சுற்றுச்சூழல் துறை மானியக்கோரிக்கை... ஜெ.எடப்பாடி படம் போட்ட துணிபை ரெடி\nசட்டசபை இன்று கூடுகிறது.. எம்.எல்.ஏக்கள் குதிரை பேர விவகாரத்தை கிளப்ப திமுக திட்டம்\nசீன பல��கலைக்கழகத்தில் தவறு செய்யும் மாணவர்களுக்கு விசித்திர தண்டனை\nநாடு கடத்தக் கோரிய வழக்கு... விஜய் மல்லையாவுக்கு இரண்டாவது முறையாக ஜாமின்\nலண்டனில் திகு திகுவென எரியும் 24 அடுக்குமாடி....6 பேர் பலி; 50 பேர் படுகாயம்\nசே குவேரா... ஒரு மனிதாபிமான போராளி பிறந்த நாள் இன்று\nலண்டன் அடுக்கு மாடிக் குடியிருப்புப் பகுதியில் தீ விபத்து\nவங்கதேசத்தில் கனமழை... நிலச்சரிவில் சிக்கி 134 பேர் பலி\nசாராய வியாபாரி விஜய் மல்லையா 400 கோடியை வெளிநாட்டில் பதுக்கியது எப்படி தெரியுமா\nசென்னை சில்க்ஸ் போல பற்றி எரியும் லண்டன் 24 மாடி கட்டிடம்- பலர் பலியான பரிதாபம்\nபிரிட்டன் தேர்தல் கணிப்பு பொய்யானதால் டிவி நேரலையில் புத்தகத்தை கடித்து தின்ற எழுத்தாளர்\nவிர்ஜ்னியா மாகாணத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு.. நாடாளுமன்ற உறுப்பினர் பலி\n நவாஸ் ஷெரீப்புக்கு நெருக்கடி கொடுக்கும் சவுதி மன்னர்\nகத்தார் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டது ஏன்\nகத்தார் மீது பயங்கரவாதக் குற்றச்சாட்டுகள் ஏன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/11/23/world-uk-woman-is-jailed-3-months-dubai-165084.html", "date_download": "2019-09-18T11:19:16Z", "digest": "sha1:W4ISTQLWUZ563M7B67OUQVFYL3TZEIFL", "length": 18025, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "துபாயில் டாக்சியில் வைத்து செக்ஸ் .. இங்கிலாந்து பெண்ணுக்கு 3 மாத சிறை | UK woman is jailed for 3 months in Dubai for having sex in the back of a taxi | துபாயில் டாக்சியில் வைத்து செக்ஸ் .. இங்கிலாந்து பெண்ணுக்கு 3 மாத சிறை - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nமகாளய பட்சம் 2019: மகாபரணி தர்ப்பணம் கொடுத்தால் என்ன பலன் தெரியுமா\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nMovies வசூலை அள்ளிய ஐ ஸ்மார்ட் ஷங்கர் - சொகுசு கார் வாங்கிய சார்மி கவுர்\nFinance டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nAutomobiles பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதுபாயில் டாக்சியில் வைத்து செக்ஸ் .. இங்கிலாந்து பெண்ணுக்கு 3 மாத சிறை\nதுபாய்: துபாயில், டாக்சி ஒன்றின் பின் சீட்டில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட பெண்ணுக்கு அங்கு 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஅந்தப் பெண்ணின் பெயர் ரிபெக்கா பிளேக். இவர் துபாயில் உள்ள ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல துபாயில் வெல்டராக பணியாற்றி வருபவர் கானர் மெக்ரெட்மான்ட். இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு - டாக்சி ஒன்றின் பின் சீட்டில் வைத்து செக்ஸ் உறவு கொண்டது.\nஇந்த இருவருக்கும் தற்போது 3 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைத் தண்டனைக்குப் பின்னர் இருவரும் நாடு கடத்தப்படுவர்.\n29 வயதான ரிபெக்கா, இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இவரும் அயர்லாந்தைச் சேர்ந்தவரான கானரும், மது அருந்தியுள்ளனர். கிட்டத்தட்ட 10 மணி நேரம் குடித்த அவர்கள் பின்னர் ஒரு டாக்சிக்குச் சென்றனர். அங்கு டாக்சியின் பின் சீட்டுக்குள் பதுங்கிய இருவரும் செக்ஸ் உறவு கொண்டதாக தெரிகிறது.\nஇந்த சமயம் பார்த்து அந்த டாக்சியின் டிரைவர் வந்து விட்டார். காரின் ரியர் வியூ மிர்ரரைப் பார்த்த அவர் அதில் ஒரு பெண் மேலாடை இல்லாமல் இருப்பதையும், ஒரு ஆண் மீது படர்ந்திருப்பதையும், முக்கல் முனகல் வருவதையும் பார்த்து அதிர்ந்த அவர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் வந்து இருவரையும் கைது செய்து கோர்ட்டில் நிறுத்தினர��. ஆனால் தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்ளவில்லை என்றும் நிர்வாண கோலத்தில் இருக்கவில்லை என்றும் கோர்ட்டில் இருவரும் தெரிவித்தனர்.\nமேலும் இதுதொடர்பாக இருவருக்கும் எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையிலும் கூட அவர்கள் உறவு கொண்டதாக ரிசல்ட் வரவில்லை.\nஇருப்பினும் இருவருக்கும் தலா 3 மாத சிறைத் தண்டனை விதித்து துபாய் கோர்ட் தீர்ப்பளித்தது. மேலும் தண்டனைக் காலம் முடிவடைந்த பின்னர் இருவரையும் நாடு கடத்த வேண்டும் என்றும் கோர்ட் உத்தரவிட்டது.\nஇருவரும் தற்போது அப்பீல் செய்யவுள்ளனர். இதையடுத்து இருவருக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுதல்வர் பழனிச்சாமியின் 10 நாள் வெளிநாட்டு பயண விவரம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n“நீங்கள் சுலைமான் இஷா தானே..” ரசிகர்கள் டார்ச்சர்.. சேக்ரட் கேம்ஸ் 2வால் தூக்கத்தை தொலைத்த இந்தியர்\nவேலையில்லை.. விரக்தியில் ஊருக்கு வந்தவருக்கு ஜாக்பாட்.. துபாய் லாட்டரியில் விழுந்தது ரூ.28 கோடி\nகரன்சிகளை சிதற விட்டு போஸ்.. துபாய் இளைஞரின் அல்பத்தனம்.. கைது செய்த போலீஸ்\nதீவிரவாத செயலுக்கு சதி.. துபாயில் சிக்கிய 14 தமிழர்கள்.. எந்தெந்த ஊரைச் சேர்ந்தவர்கள்\nவயதான தாய் சொல்ல முடியாத அளவிற்கு சித்ரவதை செய்து கொலை.. துபாயில் இந்தியர் மனைவியுடன் கைது\nதுபாயில் பள்ளி வாகனத்தில் தூங்கிய 6வயது இந்திய சிறுவன் மரணம்\nஇலங்கையில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவம்... தேடப்பட்ட 5 பேர் துபாயில் கைது\nஜெய்ப்பூர் விமான நிலையத்தில் திக்.. திக் .. டயர் வெடித்த நிலையிலும் பத்திரமாக தரையிறங்கிய விமானம்\nதுபாய் பீச்சில் பிலிப்பைன்ஸ் பெண்ணிடம் சில்மிசம்... தொடையை தடவிய நபரை தூக்கிய போலீஸ்\nதுபாயில் சாலை விபத்து... 12 இந்தியர்கள் உட்பட 17 பேர் பலி... பெயர்கள் வெளியீடு\nபாகிஸ்தானில்.. தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுத்த இந்தியர்... \nரமலான் மாதத்தை முன்னிட்டு நடைபெறும் ரன்மதான்.. சவால் ஓட்டத்தில் பங்கேற்றுள்ள ஒரே தமிழர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nengland dubai துபாய் இங்கிலாந்து\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nவிக்ரம் லேண்டரை செயல்பட வைக்க விடாது முயற்சிக்கும் இஸ்ரோ.. நாசாவின் புது முயற்��ி\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/29-dead-several-injured-stampede-at-godavari-pushkaram-festival-231090.html", "date_download": "2019-09-18T11:33:12Z", "digest": "sha1:GU2ZKIJXSHRISZPLQZPG7II7YLEFD4XF", "length": 23650, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆந்திரா புஷ்கரம் விபத்து பலி 29 ஆனது… ரூ.10 லட்சம் நிவாரணம்- பிரதமர் மோடி இரங்கல் | 29 dead, several injured in stampede at Godavari Pushkaram festival in Andhra - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆந்திரா புஷ்கரம் விபத்து பலி 29 ஆனது… ரூ.10 லட்சம் நிவாரணம்- பிரதமர் மோடி இரங்கல்\nராஜமுந்திரி: ஆந்திர மாநிலத்தில் ராஜமுந்திரியில் நடைபெற்ற கோதாவரி மஹா புஷ்கரம் விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. படுக���யங்களுடன் ஏராளமானோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். துயரகரமான இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nஆந்திராவில் கோதாவரி ஆற்றில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ‘கோதாவரி புஷ்கரம்' விழா ராஜமுந்திரியில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த ஆண்டு குரு பகவான் சிம்ம ராசியில் பிரவேசிப்பதால், இந்த விழா மகா கோதாவரி புஷ்கரமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த மகா புஷ்கரம் விழா 144 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும். இது ‘ஆதி புஷ்கரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விழா வரும் 25 ந்தேதி வரை 12 நாட்களுக்கு நடக்கிறது. இந்த நாட்களில் பக்தர்கள் ஆற்றில் நீராடுவார்கள். இதற்காக ஆந்திராவின் கிழக்கு, மேற்கு கோதாவரி மற்றும் தெலங்கானாவின் கம்மம், வாரங்கல் ஆகிய மாவட்டங்களில் கோதாவரி ஆற்றில் புனித நீராடுவதற்காக 262 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே உள்ள கோட்டகும்மம் பகுதியில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பதியினர் நேற்று காலை 6.26க்கு புனித நீராடினர். இதனால் இப்பகுதியில் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சுமார் 3 மணி நேரம் வரை கோட்டகும்மம் பகுதியின் முதல் நுழைவு வாயில் மூடப்பட்டது.\nகாலை 9.15 மணியளவில் முதல்வர் சென்ற பிறகு, இந்த வாயில் திறக்கப்பட்டது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த வழியாக ஒரே நேரத்தில் முண்டியடித்துக் கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அப்பகுதியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் வயதான ஒரு பெண்மணி கீழே விழுந்தார்.\nபாட்டியை மீட்க சிலர் குனியவே அந்த நேரத்தில் கூட்ட நெரிசல் அதிகமானது. இதில் ஏராளமானோர் கீழே விழுந்தனர். இதனால் கீழே விழுந்தவர்களை மிதித்துக் கொண்டே ஆற்றுக்குள் ஓடினர். இதில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர்.\nஅங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும் பொது மக்களும் மயக்கமடைந்தவர்களை உடனடியாக ராஜமுந்திரி அரசு மருத்துவமனையில் சே���்த்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.\nகூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் பெண்களே அதிகம் என்றும் இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களில் சிலரது உடல்கள் அடை யாளம் தெரியாததால், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் இருந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். பின்னர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்த அவர், ராஜமுந்திரி அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.\nஇச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்திருப்பதாகவும் பக்தர்கள் நெரிசலை தவிர்க்க அனைத்து வாயில்கள் வழியாகவும் சென்று புனித நீராடும்படி முதல்வர் கோரியுள்ளார். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.\nராஜமுந்திரியில் கூட்ட நெரிசலில் பக்தர்கள் பலர் பலியான சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், \"ஆந்திர சம்பவத்தால் மிகுந்த வேதனையடைந்தேன். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளேன். விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்\" எனக் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் chandrababu naidu செய்திகள்\nவீட்டுக் காவலில் வைப்பதால் எங்களை அடக்கிவிட முடியாது.. போராட்டம் தொடரும்.. சந்திரபாபு நாயுடு\nவீட்டுக்காவலிலில் வைக்கப்பட்ட சந்திரபாபு நாயுடு.. பேரணி செல்ல முயற்சி.. கேட்டை மூடி தடுத்த போலீஸ்\nகிருஷ்ணா நதியில் கடும் வெள்ளப்பெருக��கு.. வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு\nசந்திரபாபு நாயுடுவுக்கு மரண அடி.. மீண்டு வரவே முடியாது.. விட மாட்டோம்.. பாஜக சாபம்\nநீங்க கழுதை மேய்ச்சீங்களா.. ஜெகனின் கேள்வியால் சந்திரபாபு நாயுடு வேதனை\n4 எம்பிக்களை வேண்டும் என்றே பாஜகவுக்கு தாரை வார்த்தாரா நாயுடு.. பகீர் கிளப்பும் தெலுங்கானா அரசு\nசந்திரபாபு நாயுடுவை விடாமல் பழிவாங்கும் ஜெகன் மோகன்.. வீட்டை இடிக்க உத்தரவு\nசந்திரபாபு நாயுடு வாடகைக்கு வீடு தேடுகிறார்... சுழன்றடிக்கும் ஆந்திரா முதல்வர் ஜெகன்\nஆந்திராவில் அதிரடி காட்டும் ஜெகன்... சந்திரபாபு கட்டிய சொகுசு பங்களா தரைமட்டம்\nசந்திரபாபு நாயுடுவுக்கான இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்... ஜெகன்மோகன் ரெட்டியின் அதிரடி தொடர்கிறது\nபாஜகவில் ஐக்கியமானது பினாமியாம்- சந்திரபாபு நாயுடுவின் அடேங்கப்பா பகீர் நாடகம்\nதெ.தேசம் புதைகுழிக்கு போச்சுன்னும் சொன்னாங்க.. மீண்டும் வந்தோமே.. சந்திரபாபு நாயுடு நம்பிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchandrababu naidu andhra pradesh death பக்தர்கள் மரணம் சந்திரபாபு நாயுடு\nஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nஅச்சச்சோ.. தெய்வ குத்தம் ஆகிடுச்சா.. அச்சப்பட்டு தேக்கமலையில் கிரிவலம் சென்ற 20 கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nine-year-old-chennai-boy-suffers-severe-burns-as-mobile-on-charge-explodes-246025.html", "date_download": "2019-09-18T11:58:56Z", "digest": "sha1:KE7TYFGAUF4SRZUVQQRMVUOBB7NQVPVZ", "length": 20996, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "சார்ஜர் போட்டபடி பேச்சு... செல்போன் வெடித்து 9 வயது சிறுவனின் பார்வை பறிபோனது... சென்னையில் பரிதாபம் | Nine-year-old Chennai boy suffers severe burns as mobile on charge explodes - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசார்ஜர் போட்டபடி பேச்சு... செல்போன் வெடித்து 9 வயது சிறுவனின் பார்வை பறிபோனது... சென்னையில் பரிதாபம்\nசென்னை: சார்ஜரைக் கழட்டாமல் போன் பேசியபோது, எதிர்பாராதவிதமாக போன் வெடித்துச் சிதறியதில் 9 வயது சிறுவனின் கண்பார்வை பறி போன சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகிட்டத்தட்ட கைகளில் ஆறாம் விரலாய் மாறிப் போய் இருக்கிறது செல்போன். சிலர் ஒன்றுக்கு இரண்டு என செல்போன்களுடன் வலம் வருவதைப் பார்க்கலாம். உலகத்தையே உள்ளங்கையில் கொண்டுவரும் செல்போனில் நன்மைகளைப் போலவே தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nகடந்தவாரம் அலாரம் அடித்த போது செல்போன் வெடித்ததில் வீடு தீப்பிடித்ததில், சென்னை வியாசர்பாடியில் கணவன், மனைவி, மகன் என ஒர் குடும்பமே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன்னதாகவே, தற்போது செல்போன் வெடித்து 9 வயது சிறுவன் ஒருவன் பார்வையை பறி கொடுத்துள்ளான்.\nசென்னையை அடுத்த மதுராந்தகம் செய்யூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் (40). இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு 5 குழந்தைகள் உள்ளன. அவர்களில் 3-வது மகன் தனுஷ் (9).\n4-ம் வகுப்பு படித்து வரும் தனுஷ், க���ந்த சில தினங்களுக்கு முன் சார்ஜரில் இருந்த செல்போனில் பேசியுள்ளார். மின் இணைப்பை துண்டிக்காமல் செல்போனை இயக்கி அவர் பேசியிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக செல்போன் வெடித்து சிதறியது. இதில் சிறுவனின் வலது கை மற்றும் 2 கண்களில் காயம் ஏற்பட்டது.\nசத்தம் கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்த வெண்ணிலா அதிர்ச்சியடைந்தார். உடனடியாக சிறுவன் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கொண்டு வரப்பட்ட சிறுவனுக்கு, வலது கையில் ஏற்பட்ட தீக்காயத்துக்கு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து கண்களில் ஏற்பட்ட காயத்துக்கு எழும்பூர் கண் மருத்துவமனையின் இயக்குனர் வகீதாநசீர் தலைமையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\nசெல்போன் வெடித்ததில் சிறுவனின் வலது கண்ணின் கருவிழி முற்றிலும் சேதம் அடைந்து விட்டதாகவும், இடது கண்ணில் விழித்திரை கிழிந்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nபின்னர், கருவிழி பாதிக்கப்பட்டிருந்த கண்ணில் அறுவை சிகிச்சை மூலம் மாற்று கருவிழி பொருத்தப்பட்டது. இடது கண்ணில் விழித்திரையும் தைக்கப்பட்டது. இதேபோல், செல்போன் வெடித்ததில் அதன் துகள்கள் கண்களில் இருந்தன. அறுவைச் சிகிச்சையின் போது அவற்றையும் மருத்துவர்கள் அகற்றினார்கள்.\nமேலும் வலது கண்ணில் கண்புரை காணப்படுவதால், அறுவைச் சிகிச்சை முடிந்து ஒரு மாதத்திற்குப் பின் அதில் லென்ஸ் பொருத்தப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அறுவைச் சிகிச்சைக்குப் பின் சிறுவனுக்கு இடது கண்ணில் பார்வை திரும்பியுள்ளதாகவும், ஆனால் குறைந்த தொலைவில் உள்ள பொருட்களை மட்டுமே சிறுவனால் பார்க்க முடிவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇத்தகைய செல்போன் விபத்துக்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, நிச்சயம் பெரியவர்களுக்கும் ஒரு பாடம் தான். செல்போன் என்பது ஒரு தொலைத்தொடர்பு கருவி மட்டுமே. அதனை தங்களது உடன்பிறப்பாக எப்போதும் தூக்கிக் கொண்டே சுற்றுவதால் மக்களுக்கு நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை மக்கள் உணர வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncell phone chennai boy vinayagar chaturthi burnt eyes சென்னை சிறுவன் செல்போன் வெடித்தது கண்கள் பார்வை இழப்பு ஆபரேஷன்\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nதமிழகத்தில் இந்தி மட்டுமல்ல.. எதையும் திணிக்க முடியாது.. வாய் திறந்தார் ரஜினிகாந்த்\nஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:35:16Z", "digest": "sha1:S2FVGAT5E6TDS6OZCUVMUJDDGIK74KMZ", "length": 14357, "nlines": 150, "source_domain": "tamilandvedas.com", "title": "காண்டாமிருகம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged காண்டாமிருகம்\nஅருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்\nசென்னை வானொலி நிலையம் ஏ அலை வரிசையில் 21-7-2018 முதல் 31-7-2018 முடிய தினமும் காலை 6.55 மணிக்கு சுற்றுப்புறச் சூழல் சிந்தன���கள் பற்றிய ஒலிபரப்பில் இடம் பெற்ற மூன்றாவது கட்டுரை\nஅருகி வரும் உயிரினங்களைப் பாதுகாப்போம்\nநவீன் தொழில்நுட்பம் வளர்ந்து உலகமே சுருங்கி விட்ட நிலையில் மனிதகுலத்தின் வளர்ச்சியை மட்டுமே மனிதர்கள் எண்ணாமல் உலகளாவிய பல்லுயிர் சமுதாயத்தில் தாங்களும் ஒரு அங்கமே என்று எண்ணி செயல்பட வேண்டும்.\nபூமியில் வாழும் பல்லாயிரக்கணக்கான உயிர்களில் மனித இனமும் ஒன்று என்ற எண்ணத்துடன் மிருக இனங்கள், பறவை இனங்கள், கடல் வாழ் உயிரினங்கள் ஆகியவற்றைக் காத்து அவற்றுடன் இணக்கமாக வாழ்ந்து சுற்றுப்புறச் சூழலை சிறப்பாகப் பேணிக் காக்க வேண்டியது மனிதனின் கடமை.\nஆனால் இன்றைய நிலையில் தேனிக்கள் மற்றும் சிட்டுக்குருவியிலிருந்து பல உயிரினங்கள் வேகமாக அழிந்து பட்டு வருகின்றன. பல்வேறு உயிர்களும் ஒன்றுடன் ஒன்று இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும்.\nசீதோஷ்ண நிலை மாறுதல், கடல் மட்டம் உயர்தல், விண்கற்கள் மோதுதல், மனித ஜனத்தொகை வெகு வேகமாக அதிகரித்து வருதல், சுற்றுப்புறச் சூழ்நிலை கேடு, உலகம் வெப்பமயமாதல், அரிய உயிரினங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பல மிருக, பறவையினங்கள் அருகி வருகின்றன.\nஇயற்கை சீற்றங்களினாலும் இப்படிப்பட்ட உயிரினங்கள் சில சமயம் அழிந்து பட்டாலும் மனிதனின் செயல்பாடுகளே இவை பெருமளவு அழியக் காரணம் என்பது வெளிப்படையான உண்மை.\nபழைய காலத்தை விட நூறு மடங்கு அதிகமாக இவை அழிகின்றன என்பது வருத்தமூட்டும் ஒரு உண்மை. இது இன்னும் பத்து மடங்கு அதிகமாகும் என்பது நிபுணர்களின் கருத்து.\nஇந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் பெங்குயின்கள் வேகமாக அழிந்து வருகின்றன. உலகம் வெப்பமயமாதலும், நீரின் உஷ்ணநிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாலும் உணவுக்கு வழியின்றி இவை தவிக்கின்றன\nஅடுத்து இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் வாழும் டுனா (BigeyeTuna) வகை மீன்கள் அருகி வருகின்றன. இவை வணிக ரீதியில் விற்கப்படுபவை. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடிப் பிடிப்பதால் இவற்றின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. கடலின் சுற்றுப்புறச் சூழலுக்கு இன்றியமையாத இந்த மீன்கள் அருகி வருவது சுற்றுப்புறச் சூழலுக்குப் பெரும் கேட்டை விளைவிக்கும்.\nஒற்றைக் கொம்பு காண்டாமிருகம் இந்தியாவின் வட பகுதிய��லும் நேப்பாளத்திலும் காணப்படும் அரிய வகை மிருகம். இவற்றை வேட்டையாடுவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இவை வசிக்கும் பகுதிகளில் சுற்றுப்புறச்சூழல் சமச்சீருடன் இருக்க இவையே காரணமாகும். இவை மறைந்தால் பல உயிரினங்களும் சேர்ந்து மறையும்.\nகலபாகாஸ் தீவில் காணப்படும் பெரிய ஆமை, அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, ஜப்பான்,சிலி ஆகிய நாடுகளின் கடற்புரங்களில் வாழும் பெரிய வெள்ளைச் சுறா உள்ளிட்டவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் மிகவும் அருகி வருகின்றன.\nஆர்க்டிக் பகுதிகளில் வாழும் துருவக் கரடிகள் உலகம் வெப்பமயமாகும் அபாயத்தால் அழிந்து வருகின்றன. இவற்றைத் தொடர்ந்து வேட்டையாடுவது தடுக்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் இவற்றைப் பார்ப்பது இயலாது. ஆப்பிரிக்காவிற்கே பெருமை தேடித் தரும் ஆப்பிரிக்க யானைகள் சுற்றுப்புறச் சூழ்நிலையைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மனிதர்கள் காட்டுப் பகுதியை குடியிருப்பாக ஆக்குவதாலும், வேட்டையாடுவதாலும் இவற்றின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருகிறது.\nஇந்த அரிய உயிரினங்களை மனித இனம் பாதுகாத்தால் மட்டுமே அவை அழியாமல் இருக்கும்; அத்துடன் சுற்றுப்புறச் சூழல் சிறப்பானதாகவும் அமையும்.\nPosted in அறிவியல், இயற்கை\nTagged அழிந்து வருகின்றன, கரடி, காண்டாமிருகம், சிட்டுக்குருவி\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/150625?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:32:15Z", "digest": "sha1:BM55AZF5OGNCKEZRQEQ7DUN27WMCQM3J", "length": 6220, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன தோனி நாயகன், அதிர்ச்சி புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனி��் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன தோனி நாயகன், அதிர்ச்சி புகைப்படம்\nதோனி படத்தின் மூலம் ஒட்டு மொத்த இந்தியாவிலும் பிரபலமானவர் சுஷாந்த் சிங். இவர் தற்போது நடித்து வரும் படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nஅதை பார்த்த பலரும் ‘சுஷாந்தா இது’ என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகின்றனர், இந்த புகைப்படத்தை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167098?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:29:05Z", "digest": "sha1:A76STAX5ZXFHYWJBOHFZ7ZR6P7QKIRY6", "length": 7273, "nlines": 71, "source_domain": "www.cineulagam.com", "title": "பெரிய விபத்தில் சிக்கிய பிரபல சின்னத்திரை நடிகர்- அவரது பரிதாப நிலை புகைப்படத்துடன் இதோ - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரிய��ில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nபெரிய விபத்தில் சிக்கிய பிரபல சின்னத்திரை நடிகர்- அவரது பரிதாப நிலை புகைப்படத்துடன் இதோ\nபிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் நிறம் மாறாத பூக்கள் என்ற சீரியலில் நடித்து வருபவர் முரளி. இவர் இந்த சீரியலுக்கு முன் தொகுப்பாளராக, மாடலாக இருந்துள்ளார்.\nஒரு படத்தில் கூட நடித்திருக்கிறார், இப்போது சீரியலில் தான் முழு வேலையாக செய்து வருகிறார். அண்மையில் இவர் போட்ட ஒரு பதிவு அவரது ரசிகர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது.\nஅதாவது அவர் பெரிய விபத்தில் சிக்குவதில் இருந்து உயிர் தப்பியுள்ளாராம். ஆனாலும் சில காயங்கள் ஏற்பட்டுள்ளதாம், இதனை அவரே புகைப்படத்துடன் தனது கமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/157636?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:28:43Z", "digest": "sha1:Q4KXCO56DPSLLDYOWZAQRRR3F4BF4OKF", "length": 7310, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "பிரபல நடிகை கஸ்தூரிக்கு நேர்ந்த கொடுமை! பின்னணி உண்மை இதுதானாம் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப���பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nபிரபல நடிகை கஸ்தூரிக்கு நேர்ந்த கொடுமை\nநடிகை கஸ்தூரியை தெரியாதவர்கள் இருக்கமுடியாது. சமூக வலைதளங்களில் அவர் எப்போதும் நாட்டு விசயங்கள் பற்றி வெளிப்படையாக கருத்துக்களை பதிவிட்டு வருபவர்.\nடிவி சானல்களிலும் அவர் அதிரடியாக பேசிவருகிறார். அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற தமிழ் படம் 2 ல் கவர்ச்சி நடனம் ஆடியிருந்தது. இது படத்தில் ஹைலைட்டாக இருந்தது.\nஆனால் சமூகவலைதளங்களில் இவரை சிலர் வம்பிழுக்கும் படியான கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அவரும் அதற்கு பொறுமையாக பதிலடி கொடுத்து வருகிறார்.\nஇந்நிலையில் ரசிகர் ஒருவர் நடித்து வாங்கிய ஊதியத்திற்கு உரிய வருமானவரி செலுத்தியிருக்கிறீர்களா என கேட்க அதற்கு கஸ்தூரி நான் வரி ஏய்ச்சதில்லை;என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க \nபேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம் #tamizhpadam2 காட்டுறாங்களே, வெயிலு மழையில கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசில மூணு ரூபா சம்பளம், அதுபோல தான் என கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00142.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-09-18T11:11:57Z", "digest": "sha1:HFK4E3WLW2NVJ3ROGAU7DXTJY5NUSBG5", "length": 6621, "nlines": 177, "source_domain": "tamil.nithyananda.org", "title": "மன அமைப்பை மாற்ற வேண்டும் | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nமன அமைப்பை மாற்ற வேண்டும்\nமன அமைப்பை மாற்ற வேண்டும்\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nMore from ஆன்மீக அறிவியல்\nஅகில உலக சைவ மாநாடு 2013 – மலேஷியா\n அக்டோபர் 5 அன்று காலை, வாழும் அவதார புருஷர் பரமஹம்ஸ நித்யானந்தர...\nஆசை..அச்சம் கடந்து வாழும் நுட்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/340-2016-11-08-20-46-23", "date_download": "2019-09-18T12:19:33Z", "digest": "sha1:4IX5L6G5TQRFHBPVK5OKYE3EE5RUMUS4", "length": 7771, "nlines": 105, "source_domain": "www.eelanatham.net", "title": "பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு - eelanatham.net", "raw_content": "\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nபழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு\nபுதிதாக வெளியிட உள்ள ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளில் அதிநவீன தொழில்நுட்பம் இருக்கும் என்றும், இதன்மூலம், செயற்கைக்கோள் மூலமாகவும், பணம் பதுக்கப்படும் இடத்தை கண்டறியலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nதற்போது புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செவ்வாய்க்கிழமை நவம்பர் 8ம் தேதி நள்ளிரவு 12 மணியோடு செல்லாத காசாகிவிட்டதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.\nஇந்த பணத்திற்கு பதிலாக நாளை மறுநாள், முதல் வங்கிகளிலும், போஸ்ட் ஆபீஸ்களிலும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய 500 மற்றும் 2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் சப்ளை செய்யப்பட உள்ளன. இந்த ரூபாய் நோட்டுக்களில் நேனோ ஜிபிஎஸ் சிப் எனப்படும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாம்.\nஇது, செயற்கைக்கோள்களில் இருந்து வெளியாகும் சிக்னல்களை எதிரொலிக்க கூடியது. எனவே செயற்கைக்கோள் மூலமாக மொத்தமாக சேமிக்கப்படும் பணத்தை கண்டுபிடித்துவிடலாமாம்.\nபூமிக்கு அடியில் 120 மீட்டர் வரை கொண்டு சென்று பதுக்கி வைத்தாலும் கூட காட்டி கொடுத்துவிடும் என்கிறார்கள். இந்த தகவல் வதந்தியா, உண்மையா என்பதை நாளை வியாழக்கிழமை வங்கி திறந்ததும் நாமே போய் வாங்கி பார்த்துவிடலாம். அதுவரை பொறுமையாக இருப்போம்.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Nov 08, 2016 - 18669 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Nov 08, 2016 - 18669 Views\nMore in this category: « குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு நிபந்தனி விதித்த தந்தை: கேரளாவில் சம்பவம் பாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nசுன்னாகத்தில் காவல்துறை மீது வாள்வெட்டு\nதென்இலங்கை குடி நீர் கொள்ளையர்கள் யாழில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/08/BBADepartment-Alumni-GuestLecture.html", "date_download": "2019-09-18T11:14:57Z", "digest": "sha1:HIXCICAC2YKO4TW73CFH3VA5CVOG7YPX", "length": 14506, "nlines": 127, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "முன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர் - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / நிகழ்வுகள் / முன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்\nமுன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்\nமுன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 31 வருடங்களுக்குமுன்பு (1988 ஆம் ஆண்டு) பி.பி.ஏ. படித்த மாணவர் திரு.J.கோபாலகிருஷ்ணன். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மார்க்கெட் ரோடு 54ஆம் இலக்கத்தில் பிரபல ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்னும் மளிகைக்கடையை நடத்தி வருகிறார்.\nசிறு வன பொருட்களான - சீயக்காய், கடுக்காய், பூச்சக்காய், நெல்லிக்காய், சீமார்புல், கல்பாசம், குறுமிளகு, கிராம்பு, பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை - போன்றவற்றை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.\nஇவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல் துறை தலைவர் டாக்டர்.எஸ்.நாராயணராஜன் என்ற நெல்லை கவிநேசனின் அன்புக்குரிய முன்னாள் மாணவர். 31 ஆண்டுகளுக்குப்பிறகு நெல்லை கவிநேசனிடம் தொடர்புகொண்டு தனது மகன் ஜி.தருண் ரித்திக் எதிர்கால கல்விபற்றியும், ஐ.ஏ.எஸ். கனவுபற்றியும் விளக்கம் கேட்டார். தொலைபேசிமூலம் விளக்கம் கேட்டார்.\nகடந்த 21.08.2019 அன்று ஆதித்தனார் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறைக்குத் தனது மகனோடு வந்த திரு.J.கோபாலகிருஷ்ணன் வணிக நிர்வாகவியல்துறை மாணவர்களிடம் கலந்துரையாடினார்.\n” என்னும் தலைப்பில் அவரது உரையும், விளக்கமும் மாணவர்களை மிகவும் கவர்ந்தது.\nசிறப்பு கருத்துரை (Guest Lecture) நிகழ்வுக்கு நெல்லை கவிநேசன் தலைமைத் தாங்கினார். மூத்த பேராசிரியை டாக்டர்.அ.அந்தோணி சகாய சித்ரா, பேராசிரியர் தர்மபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார்கள். “இந்த நிகழ்ச்சி எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று” என்று மாணவர்கள் ஒருமித்த குரலில் கூறியது நிகழ்ச்சியின் வெற்றிக்கு அடையாளமாகத் திகழ்கிறது.\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப��பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (3)\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்-11ம...\nமேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு கருத்தரங்...\nதிருச்செந்தூரில் நடைபெற்ற ஆவணி திருவிழா தேரோட்டம்\nஇந்தியன் வங்கி மேலாளர் சந்திப்பு\nபெங்களூர் பேராசிரியர் டாக்டர்.ஜான் மனோராஜ் பாராட்ட...\nதிருச்செந்தூரில் ஆவணி திருவிழா - சுவாமி சண்முகர் ப...\nமுன்னாள் மாணவர் - இந்நாள் தொழிலதிபர்\nநெல்லைகவிநேசன் நண்பர் திரு.மு.மகேந்திர பாபு அவர்க...\nசாதனை படைக்கும் ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் பட்டமளிப்பு வ...\nவெற்றி படிக்கட்டுகள்-நெல்லை கவிநேசன் சிறப்பு கட்டு...\nதூய சவேரியார் கல்லூரியில் ஆய்வுக்குழு கூட்டம்\nஆதித்தனார் கல்லூரியில் சுதந்திர தின விழா\nசிவகங்கையில் நடைபெற்ற மேற்படிப்புக்கு வழிகாட்டும் ...\nமுயற்சி செய்பவனுக்கு மட்டுமே வெற்றி நிச்சயம்\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் மாணவர்களுக்க...\nமாணவர்களுக்கான தன்னம்பிக்கை நிகழ்ச்சியில் நெல்லை க...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரியில் நடை...\nஆதித்தனார் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்\nஎனது வாழ்வின் மறுபக்கம் - மனம் திறந்து பேசுகிறார் ...\nஆதித்தனார் கல்லூரியில் வணிக நிர்வாக இயல் மன்ற தொட...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற ம��ன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/ltte-come-back.html", "date_download": "2019-09-18T11:58:33Z", "digest": "sha1:RNIREYYJP7IYI3ZLA7AT7G3MQVZCAX62", "length": 13215, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ்மக்கள் மனங்களில் தமிழீழ கோரிக்கையை அழிக்க முடியாது மீண்டும் ஈழப்போர் நடக்கும் -ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ்மக்கள் மனங்களில் தமிழீழ கோரிக்கையை அழிக்க முடியாது மீண்டும் ஈழப்போர் நடக்கும் -ஸ்ரீலங்கா அதிபர் மைத்திரி\nமுப்பதாண்டு கால யுத்தத்தினை இராணுவத்தினரின் துப்பாக்கியால் முடிவுக்கு கொண்டு வந்த போதிலும், புலிகளின் ஈழக்கொள்கையை தோற்கடிக்க முடியாமல் போயுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அம்பலாங்கொட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின், தொகுதி மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது.\nஇதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார். கடல் கடந்து வாழும் புலிகளின் கொள்கையினை தோற்கடிப்பதற்கு நாம் மறந்து போயுள்ளோம். எவ்வாறாயினும், யுத்தத்தின் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய பல நடவடிக்கைகள் காணப்படுகின்றன.\nஅவற்றினை நிறைவேற்றாது போனால் நாட்டில் மீண்டுமொரு முறை யுத்தம் ஏற்படுவதனை எவராலும் தடுக்க முடியாது போகும். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் குறித்து 2014ஆம் ஆண்டே பேசப்பட்டது. இதன் போது அரசியல், பொருளாதாரம், கட்சி ஆகியவற்றின் மறுசீரமைப்பை வலியுறுத்தி எழுத்து மூலமான ஆவணம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தேன். அத்துடன், அனைத்து தலைவர்களிடமும் குறித்த ஆவணத்தை கையளித்து, தேர்தலை நடத்த வேண்டாம் என கோரிக்கை விடுத்திருந்தேன்.\nஎனினும், தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போது, வேறு கட்சியின் உறுப்பினராக ஒரு போதும் வெளியேறவில்லை. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளராக, ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட 49 கட்சி மற்றும் அமைப்புகளுடன் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டேன். நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படவோ, அனைத்து சமூகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுப்பதாக அப்போது பிரதானமாக கூறியிருந்தேன் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் ப���ன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/01115219/1244314/Thiyagarajan-Kumararajas-Super-Deluxe-Selected-for.vpf", "date_download": "2019-09-18T11:28:14Z", "digest": "sha1:LFC2FMFIHY4WR35C7OSDADMP5EFUVLQ6", "length": 14313, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம் || Thiyagarajan Kumararajas Super Deluxe Selected for Fantasia Film Festival Canada", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பர் டீலக்ஸ் படத்திற்கு கிடைத்த சர்வதேச அங்கீகாரம்\n��ியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nதியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் என நட்சத்திரப் பட்டாளங்கள் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பலதரப்பட்ட விமர்சனங்களை உருவாக்கியது.\nஇதில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய் சேதுபதியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. மற்ற கதாபாத்திரங்களும் நடிப்பில் நல்ல ஸ்கோர் செய்திருந்தனர். மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இந்தி பதிப்பையும் தியாகராஜன் குமாரராஜாவே இயக்குகிறார். இந்தியில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடக்கும் ஃபென்டாசியா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது.\nSuper Deluxe | சூப்பர் டீலக்ஸ் | தியாகராஜன் குமாரராஜா | விஜய் சேதுபதி | பகத் பாஷில் | சமந்தா | காயத்ரி | பகவதி பெருமாள் | மிஷ்கின் | யுவன் ஷங்கர் ராஜா\nசூப்பர் டீலக்ஸ் பற்றிய செய்திகள் இதுவரை...\nசர்வதேச அளவில் வெற்றிப் பயணத்தை தொடரும் சூப்பர் டீலக்ஸ்\nதிருநங்கைகளை அவமதித்ததாக புகார் - விஜய் சேதுபதியை கைது செய்ய வற்புறுத்தல்\nவிஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு எதிர்ப்பு\nவாழ்க்கையின் ரகசியம் - சூப்பர் டீலக்ஸ் விமர்சனம்\nநாக சைதன்யாவை அதிர்ச்சியடைய வைத்த சமந்தா\nமேலும் சூப்பர் டீலக்ஸ் பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தா���் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/17125544/1246704/Nerkondapaarvai-release-date-change.vpf", "date_download": "2019-09-18T11:26:45Z", "digest": "sha1:4YEI5UUGMPADAPG6ILF56PHAR32OJN5D", "length": 14333, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா? || Nerkondapaarvai release date change", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றமா\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nவினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக்காக இப்படத்தை தயாரித்துள்ளார் போனி கபூர்.\nஇப்படம் தொடங்கும் முன்பே ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது படத்தின் அனைத்து பணிகளும் முடிந்துள்ளதால் முன்கூட்டியே ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nசமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nNerkondaPaarvai | Ajith | Thala Ajith | வினோத் | அஜித் | தல அஜித் | நேர்கொண்ட பார்வை | போனிகபூர்\nநேர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் வைரலாகும் அகலாதே வீடியோ பாடல்\n4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை\nஇணையதளத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை - படக்குழுவினர் அதிர்ச்சி\nஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கண்கலங்க வைத்த அஜித் ரசிகர்கள்\nமேலும் நேர்கொண்ட பார்வை பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகுழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் - அஜித் பட நடிகை பரபரப்பு பேட்டி இணையத்தில் வைரலாகும் அகலாதே வீடியோ பாடல் 4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை இணையதளத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை - படக்குழுவினர் அதிர்ச்சி திரையரங்கு முன்பு அஜித் ரசிகர் தற்கொலை முயற்சி - சாந்தனு தகவல் அஜித் படம் பார்க்க விடுமுறை கேட்ட நடிகர்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/17163938/1246764/Sri-Reddy-Comment-to-Keerthy-Suresh.vpf", "date_download": "2019-09-18T11:31:07Z", "digest": "sha1:XGE7ZSE67HJ3L55ZKMRAOG3DXHWZJAJN", "length": 14718, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி || Sri Reddy Comment to Keerthy Suresh", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பற்றியும், அவரது உடல் எடையை பற்றியும் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்திருக்கிறார் ��்ரீரெட்டி.\nதமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் நடித்த படம் பற்றியும், அவரது உடல் எடையை பற்றியும் கருத்து தெரிவித்து வம்புக்கு இழுத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி.\nதெலுங்கு பட உலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளைப் படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, அரை நிர்வாணப் போராட்டத்திலும் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nதெலுங்கு நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மட்டுமில்லாமல், தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்கள் மீதும் புகார் கூறினார் ஸ்ரீரெட்டி. இவர் அவ்வப்போது தனது பேஸ்புக் பக்கத்தில் சிலரை பற்றி பதிவு செய்து வருவார்.\nதற்போது நடிகை கீர்த்தி சுரேஷை பற்றி விமர்சித்துள்ளார். அதில், நானும் கீர்த்தி சுரேஷும் ஒரே விமானத்தில் பயணித்தோம். நான் உட்பட யாராலும் கீர்த்தி சுரேஷை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர்.\nஉடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் கீர்த்தி சுரேஷ் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநதி படம் இயக்குனரால்தான் சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறார்” என்று கூறியுள்ளார்.\nKeerthy Suresh | Sri Reddy | கீர்த்தி சுரேஷ் | ஸ்ரீரெட்டி\nஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள் இதுவரை...\nசமந்தாவை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி\nசெப்டம்பர் 14, 2019 12:09\nசந்தானத்திற்காக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி\nவிஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nசினிமா கதாநாயகர்கள் நிஜத்தில் ஹீரோக்களாக இருப்பதில்லை - ஸ்ரீரெட்டி\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - பாதிக்கப்பட்ட பெண்களுடன் இணைந்து போராடுவேன் : ஸ்ரீரெட்டி\nமேலும் ஸ்ரீரெட்டி பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகீர்த்தி சுரேஷின் அடுத்த பட அப்டேட் மிஸ் இந்தியாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் ரசிகர் கொடுத்த காதல் கடிதத்தை பத்திர��ாக வைத்துள்ள கீர்த்தி சுரேஷ்- ஏன் தெரியுமா தேசிய விருதை எதிர்பார்க்கவில்லை - கீர்த்தி சுரேஷ் மகிழ்ச்சி தந்தையை அடுத்து மகனுடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் கீர்த்தி சுரேஷ்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/07/20/nirmala-sitharaman-is-saying-that-bjp-is-not-a-suitcase-government-015328.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:10:35Z", "digest": "sha1:GP5ZNP7T5ZV44DVIBIIKJ6SQBANAQUEA", "length": 22858, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Nirmala sitharaman-ன் புதிய தாக்குதல்..! நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க! | nirmala sitharaman is saying that bjp is not a suitcase government - Tamil Goodreturns", "raw_content": "\n நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\nNirmala sitharaman-ன் புதிய தாக்குதல்.. நாங்க சூட் கேஸ் வாங்குற அரசு கிடையாதுங்க\n7 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n40 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n46 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nTechnology இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை: நிர்மாலா சீதாராமன்.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nNews ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை, தமிழ்நாடு: இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதியமைச்சர் Nirmala sitharaman, தன் முதல் பட்ஜெட்டை கடந்த ஜூலை 05, 2019 அன்று தாக்கல் செய்தார்.\nஅவர் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, பல காலங்களாக சூட் கேஸில் வைத்துக் கொண்டு வரும் பட்ஜெட் தரவுகளை முதல் முறையாக ஒரு துணிப் பையில் கொண்டு வந்தார்.\nசென்னையில் நடந்த (International Business Conference of Nagarathar) நகரத்தாரின் சர்வதேச வியாபார மாநாட்டுக்கு பேச வந்திருந்த நிர்மலா சீதாராமன், இந்த சூட் கேஸ் என்கிற ஒரு வார்த்தையை வைத்து, காங்கிரஸ் அரசை மறைமுகமாகவும் பயங்கரமாகவும் தாக்கி இருக்கிறார்.\n\"நான் 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது சூட் கேஸைக் கொண்டு வரவில்லை. நாங்கள் சூட் கேஸ் தூக்கிக் கொண்டு போகும் அரசு கிடையாது. சூட் கேஸ் வேறு சிலவைகளையும் குறிக்கிறது. சூட் கேஸ் வாங்குவது, சூட்கேஸ் கொடுப்பது என பல விஷயங்களைக் குறிக்கிறது. மத்தியில் ஆட்சிப் பொறுப்பில், பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் இயங்கும் பாரதிய ஜனதா கட்சியின் அரசு ஒரு சூட் கேஸ் அரசாங்கம் கிடையாது\" எனப் பேசி இருக்கிறார் மத்தியின் முதல் பெண் நிதி அமைச்சர் Nirmala sitharaman.\nஇவர் மறைமுகமாக காங்கிரஸ் அரசாங்கம் லஞ்சம் கொடுக்கும் அரசு, கமிஷன் வாங்கும் அரசு, லஞ்சம் வாங்கும் அரசு, லஞ்சத்துக்காக சூட் கேஸை கையில் எடுத்துக் கொண்டே போகும் அரசு எனச் சொல்வதாகத் தான் தெரிகிறது. இதுவரை Nirmala sitharaman-ன் மறைமுகமான சாடலுக்கு எந்த ஒரு காங்கிரஸ் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ இதுவரை பதில் சொல்லவில்லை என்பதும் கவனிக்க வேண்டி இருக்கிறது.\nஜூலை 05, 2019 அன்று, 2019 - 20 நிதி ஆண்டுக்கான மத்திய அரசுக்கான பட்ஜெட் தரவுகள் மற்றும் பட்ஜெட் பேச்சுகளை பன் நெடுங்காலமாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்து சிவப்பு லெதர் சூட் கேஸில் தான் கொண்டு வருவார்கள். ஆனால் முதல் முறையாக Nirmala sitharaman ஒரு இந்திய அரசு முத்திரை உள்ள சிவப்பு துணிப் பையில், சிவப்பு சேலையுடன் வந்து தேசிய டிரெண்டானார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n700 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. கச்சா எண்ணெய் மற்றும் கரன்ஸியால் வரு��் வினை..\n பயன் கொடுக்காத நிதி அமைச்சர் அறிவிப்புகள்..\nநிர்மலா சீதாராமனின் அறிவிப்புகள் பயன் கொடுக்கவில்லையே..\nதடுக்கி விழும் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த.. ரியஸ் எஸ்டேட், ஏற்றுமதி துறைக்கு ரூ.70,000 கோடி\nரூ. 3 லட்சம் வரிக் கழிவா.. வீடு & ரியல் எஸ்டேட் துறைக்கு என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..\nஏற்றுமதி & வருமான வரி செலுத்துபவர்களுக்கு என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..\n கடந்த 6 மாதமாக பொருளாதாரம் மீண்டு வருவதாக பேச்சு..\nபொருளாதாரத்தை சீர் செய்ய நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர் சந்திப்பு..\nபொருளாதார வீழ்ச்சியிலும் தொழிற்துறை உற்பத்தி உயர்வு..\nஉண்மையில் ஓலா உபெரால் தான் ஆட்டொமொபைல் துறை வீழ்ச்சியா.. என்ன தான் காரணம்\nஆட்டோமொபைல் துறையின் சரிவிற்குக் காரணம் ஓலா, உபர்: நிர்மலா சீதாராமன்\nஉஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/admk-do-not-seat-in-union-ministry-skd-161881.html", "date_download": "2019-09-18T11:55:28Z", "digest": "sha1:HVXYH7ZEEZVXDLFFMIOXEOFKC5RGH46O", "length": 9226, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை! |ADMK do not seat in Union ministry– News18 Tamil", "raw_content": "\nமத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nஇந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nமத்திய அமைச்சரவையில் அ.தி.மு.கவுக்கு இடமில்லை\nமோடியின் அமைச்சரவையில் தேனி ���ொகுதி எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவிந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nபிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் அ.தி.மு.கவைச் சேர்ந்த யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.\nநாடு முழுவதும் வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்றியைப் பிடித்து இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கிறது. இன்று நடைபெற்ற பதவியேற்பு இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார்.\nஅதனைத்தொடர்ந்து ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட 24 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், 20-க்கும் மேற்பட்டவர்கள் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். முன்னதாக, மோடியின் அமைச்சரவையில் தேனி தொகுதி எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ரவிந்திரநாத்துக்கு இடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nபுதிய அமைச்சரவையில் தமிழகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது யாருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/159337?ref=home-feed", "date_download": "2019-09-18T12:30:58Z", "digest": "sha1:Z35LM3GEIR4RKAJ3H53XUVT3S32B2DWT", "length": 7513, "nlines": 70, "source_domain": "www.cineulagam.com", "title": "அர்ஜுன் - ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்? கோலிவுட்டில் பரபரப்பு - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் எ��்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஅர்ஜுன் - ஜாக்கி ஷெராஃப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\nஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த இரும்புத்திரை ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் அர்ஜுன், ஜாக்கி ஷெராஃப், ஜெகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளார் சிங்காரவேலன். 'கழுகு - 2' படத்திற்கு பிறகு சிங்காரவேலன் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.\nஅறிமுக இயக்குநர் அன்பரசன் இயக்க உள்ள இந்த படத்தை 'பேராண்மை' , 'பூலோகம்' படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த S.R.சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். 'அர்ஜுன் ரெட்டி' புகழ் ரதன் படத்திற்கு இசையமைக்கிறார். படத்தொகுப்பு - கோபிகிருஷ்ணா.\n'க்ரைம் நாவல்' மன்னன் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுத, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுதுகிறார். இப்படத்தின் ஹீரோ யார் என்பதை விநாயகர் சதுர்த்திக்கு அறிவிக்கவுள்ளார்களாம்.\nகண்டிப்பாக அவர் முன்னணி ஹீரோவாக தான் இருப்பார் என்று தற்போதே கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=643974", "date_download": "2019-09-18T12:44:01Z", "digest": "sha1:3RAZY36KUMPU5WLUYOPBBL5UKWY6IATB", "length": 16945, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Restriction to Tamil media in tirupathi | திருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவுடன் பேச்சே இல்லை: இம்ரான்கான்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nசிவக்குமார் ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nதிக்விஜய்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு\nநேரு ஒரு பெண் பித்தர்: பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை 22\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு தடை 11\nவெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம் 3\nதிருப்பதியில் தமிழ் ஊடகங்களுக்கு கட்டுப்பாடு\nதிருப்பதி : இலங்கை அதிபர் ராஜபக்சே, திருப்பதி வந்துள்ளதையடுத்து, அங்கு தமிழ் ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கடும எதிர்ப்புகளுக்கிடையில், இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். பீகார் பயணத்தை முடித்து விட்டு, அவர் தற்போது திருப்பதி வந்துள்ளார். இந்நிலையில், செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ் பத்திரிகை மற்றும் ஊடக ஊழியர்கள் திருப்பதி விமானநிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர். தமிழ் ஊடகங்களை அனுமதிக்கக் கூடாது போலீஸ் உயர்அதிகாரிகள் கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதற்கு தெலுங்கு ஊடக நண்பர்கள் கண்டனம் தெரிவித்ததையடுத்து, கடும் சோதனைகளுக்கு பிறகு தமிழ் ஊடகங்கள், திருப்பதி செல்ல அனுமதிக்கப்பட்டது. இது கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று சமூக நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ. 650 கோடி அபராதம்\nசரக்கு வேன் கவிழ்ந்து 2 ‌மாணவர்கள் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெங்கடசலபதி சாமிக்கே லட்டு கொடுத்திடுவான் ரா. பக்சே. பாத்துக்குங்க. அப்போ வழக்கம் போல பக்தர்கள் எல்லாம் ரெண்டு நாள் புள்ள குட்டிங்களோட வரிசையிலே காத்து கெடக்கணுமா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார��க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஏர்டெல் நிறுவனத்திற்கு ரூ. 650 கோடி அபராதம்\nசரக்கு வேன் கவிழ்ந்து 2 ‌மாணவர்கள் பலி\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/cuddalore-district-viruthachalam-residential-residents-live-fear-houses", "date_download": "2019-09-18T12:14:20Z", "digest": "sha1:ADZ3VVJCX3QXRRWEYTACCVM7QGKOW2WN", "length": 12739, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "சமத்துவபுரம் வீடுகள் இடிந்து விழுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழும் அவலம்! | cuddalore district viruthachalam Residential residents live in fear as houses collapse in Samathapuram | nakkheeran", "raw_content": "\nசமத்துவபுரம் வீடுகள் இடிந்து விழுவதால் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழும் அவலம்\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள ரூபநாராயணநல்லூர் ஊராட்சியில் கடந்த 2001- ஆம் ஆண்டு வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து சமூக மக்களும் ஒரே இடத்தில் வாழ்வதற்காக பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற பெயரில் 100 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கான கான்கிரீட் வீடுகள் தமிழக அரசால் கட்டப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். அக்கிராமத்தில் வசிக்கும் அனைவரும் தினக்கூலிகளாக மங்கலம்பேட்டை, விருத்தாசலம் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு சென்று வேலைக்கு செய்து வருகின்றனர்.\n18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகள் மறு சீரமைப்பு செய்யப்படாததால் பெரும் பகுதி சேதமடைந்துள்ளன. மோசமான நிலையில் உள்ள மேற்கூரைகள், சுற்றுச்சுவர்கள் அவ்வப்போது இடிந்து விழுந்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறி வருகின்றனர்.\nஇந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருக்கும் போது திடீரென மேற்கூரை இடிந்து விழுந்ததை பார்த்து தனது குழந்தைகளை தூக்கி கொண்டு வெளியே ஒடியதால் அதிர்ஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர். இதேபோல் அடிக்கடி விபத்து நிகழ்வதாக அங்கு வசிக்கும் மக்கள் அச்சப்படுகின்றனர்.\nமேலும் மழை பொழியும் போது மேற்கூரை வழியாக தண்ணீர் வீட்டிற்குள் வருவதால் பாத்திரங்களை வைத்து மழை தண்ணீரை பிடிக்கும் அவல நிலைக்கு அக்கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுபோல் சமத்துவபுரம் வீடுகளில் ஆணி கூட அடிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு ஆணி அடிக்க முற்பட்டால் சுவர்களில் விரிசல் எற்படுவதாகவும் கூறுகின்றனர். சமையல் செய்யும் போதும், இரவு நேரங்களில் தூங்கும் போதும் உயிருக்கு எவ்வித உத்திரவாதம் இல்லாமல் இருப்பதாகவும், தினந்தோறும் அச்சத்துடன் வாழ்வதாகவும் கூறும் அப்பகுதி மக்���ள் தமிழக அரசு தங்கள் வீடுகளை புணரமைத்து தரமான, வலுவான வீடுகளை கட்டித்தர வேண்டும் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி\nவெடிகுண்டு மிரட்டல்: அதிகாரிகள் ஆலோசனை\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00143.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamil.in/", "date_download": "2019-09-18T11:38:24Z", "digest": "sha1:O2YBS25SBFXUKTY2DZTBV7SKBZ5PX2T5", "length": 13175, "nlines": 62, "source_domain": "thamil.in", "title": "தமிழ்.இன் | Thamil.in", "raw_content": "\nபொது அறிவு சார்ந்த கட்டுரைகள்... தமிழில்...\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளி\nஉலகம் முழுவதும் 2.3 மில்லியன் பணியாளர்களை கொண்ட வால்மார்ட் நிறுவனம், உலகின் மிகப்பெரிய தனியார் முதலாளியாக அறியப்படுகிறது. உலகம் முழுவதும் சுமார் 11,500 கிளைகளை கொண்ட வால்மார்ட் நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 482 பில்லியன் அமெரிக்க டாலர்கள். உலகின் அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் இது தான். அமெரிக்காவின்…\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nசீனா நாட்டின் ஹூபே மாகாணத்தில் உள்ள ‘த்ரீ கோர்ஜெஸ்’ என்ற அணைக்கட்டு, உலகின் மிகப்பெரிய அணைக்கட்டாக அறியப்படுகிறது. ‘யாங்சே’ நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையில் 22,500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், உலகின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிலையமுமாக உள்ளது. 1994ம் ஆண்டு இந்த அணை கட்டும்…\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nசீனாவின் ஷாங்காய் நகரில் இயங்கி வரும் ‘ஷாங்காய் மேகிளவ்’ ரயிலே உலகின் தற்போதய அதிவேக ரயிலாக அறியப்படுகிறது. அதிகபட்சமாக 431 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது. 574 பயணிகள் பயணிக்கத்தக்கதான இந்த ரயில் ஷாங்காய் நகரின் ‘புடோங் சர்வதேச விமான நிலையம்’ மற்றும் ஷாங்காய் நகரின் மையப்பகுதியை இணைக்கும் தடத்தில்…\nபிரபலமான நபர்கள் September 1, 2016\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nஜமைக்கா நாட்டை சேர்ந்த ஓட்டப்பந்தய வீரர் “உசைன் போல்ட்”, 100 மற்றும் 200 மீட்டர் போன்ற குறைந்த நீள ஓட்டப்பந்தயங்களில் குறைந்த விநாடிகளில் இலக்கை கடந்து சாதனை செய்ததன் மூலம் உலகின் அதிவேகமான மனிதராக அறியப்படுகிறார். ஒலிம்பிக் போட்டிகளில் 9 முறை தங்கம் வென்று சாதனை படைத்தவர். உசைன்…\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஅமெரிக்க நிறுவனமான ‘ராயல் கரீபியன் இன்டர்நேஷனல் க்ரூஸிஸ்’ க்கு சொந்தமான ‘எம் எஸ் எம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ்’ என்ற பயணிகள் கப்பலே உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலாக அறியப்படுகிறது. இந்த கப்பல் பிரான்ஸ் நாட்டின் ‘செயின்ட் நசயர்’ என்ற இடத்தில் அமைந்துள்ள ‘சான்டிர்ஸ் டீ…\nபிரபலமான நபர்கள் August 26, 2016\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஜப்பான் நாட்டை சேர்ந்த மலை ஏறும் வீரர் ‘ஜூங்கோ தபெய்’, எவரெஸ்ட் மலை சிகரத்தை ஏறி தொட்ட முதல் பெண் வீரராக அறியப்படுகிறார். எவரெஸ்ட் மட்டுமல்லாது உலகின் பல மலைகளை ஏறி சிகரம் தொட்டவர் இந்த பெண்மணி. 1939ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் நாள் ஜப்பானின் ‘பிக்குஷிமா’…\nபிரபலமான நபர்கள் August 23, 2016\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nடாக்டர் பாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளித���து வரும் இந்திய பெண் மருத்துவர். மகப்பேறு மருத்துவராகிய இவர் 1948ம் ஆண்டு முதல் இந்த சேவையை செய்து வருகிறார். இந்தியாவின் ‘மத்திய பிரதேசம்’ மாநிலத்தில் உள்ள ‘இன்டோர்’ ( Indore ) நகரில் வசிக்கும் இவர் இந்த…\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nசூயஸ் கால்வாய் – எகிப்து நாட்டின் ‘மத்தியதரைக் கடல்’ மற்றும் ‘செங்கடல்’ ஆகிய இரண்டு கடல்களையும் இணைக்கும் கால்வாய். 10 வருடங்கள் கடும் உழைப்பின் பயனாக செயற்க்கையாக கட்டப்பட்டது. 1869ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வருகிறது. பிரெஞ்சு தூதர் ‘பெர்டினண்ட் டீ லெசப்ஸ்’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட திட்டம்…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nபி.வி.சிந்து – இந்திய பூப்பந்தாட்ட வீரர்\nஇந்தியாவின் நட்சத்திர பூப்பந்தாட்ட வீரர்களில் மிக முக்கியமானவர் பி வி சிந்து. 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர். சிந்துவின் தந்தை ‘பி.வி.ரமணா’ மற்றும் தாய் ‘பி.விஜயா’ இருவரும் கரப்பந்தாட்ட ( Volleyball )…\nபிரபலமான நபர்கள் August 19, 2016\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nஇந்திய நாட்டின் முதல் ஜனாதிபதி திரு.ராஜேந்திர பிரசாத் என்பவராவார். இந்திய குடியரசு வரலாற்றில் இரண்டு முறை குடியரசு தலைவராக பதவி வகித்த ஒரே தலைவர் இவர். பீகார் மாநிலத்தை சேர்ந்த இவர் சுதந்திர போராட்ட காலங்களில் காந்தியுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டார். இதனால் பல முறை சிறை…\nஇத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் இருந்தால் என்னை admin@thamil.in என்ற ஈமெயில் வழியாக தொடர்பு கொள்ளவும்.\nராஜேந்திர பிரசாத் – இந்தியாவின் முதல் ஜனாதிபதி\nசிமோ ஹயஹா – ஒரே போரில் 505 எதிரிகளை சுட்டுக்கொன்ற மாவீரன்\nடேக்ஸிலா பல்கலைக்கழகம் – உலகின் முதல் பல்கலைக்கழகம்\nகூபர் பெடி – நிலத்தடியில் இயங்கும் ஆஸ்திரேலிய நகரம்\nஎம் எஸ் ஹார்மனி ஆப் தி சீஸ் – உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல்\nஉலகின் மிகப்பெரிய உட்புற கடற்கரை ‘டிராபிகல் ஐலண்ட் ரிசார்ட்’\nஷாங்காய் மேகிளவ் – உலகின் அதிவேக ரயில்\nநியான் – சீன புத்தாண்டு கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள கதை\nஉலகின் மிகப்பெரிய மரம் ‘ஜெனரல் ஷெர்மன்’\nவால்மார்ட் – உலகின் மிகப்பெரிய தனியார் மு��லாளி\nஉலகின் மிக நீளமான கப்பல் ‘தி மோண்ட்’ (சீ வைஸ் ஜெயண்ட்)\nத்ரீ கோர்ஜெஸ் அணைக்கட்டு – உலகின் மிகப்பெரிய அணை\nஉலகின் மிக உயரமான கட்டிடம் ‘புர்ஜ் கலீபா’\nஜூங்கோ தபெய் – எவரெஸ்ட் மலை சிகரத்தை தொட்ட முதல் பெண்\nஉசைன் போல்ட் – உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர்\nராபர்ட் அட்லெர் – வயர்லெஸ் ரிமோட்டினை கண்டுபிடித்தவர்\nமரியா மாண்டிசோரி – மாண்டிசோரி ( Montessori ) முறை கல்வியை உருவாக்கியவர்\nசூயஸ் கால்வாய் – இரண்டு கடல்களை இணைக்கும் செயற்கை கால்வாய்\nபாக்தி யாதவ் – 68 வருடங்களாக இலவசமாக சிகிச்சையளிக்கும் இந்திய பெண் மருத்துவர்\nA. P. J. அப்துல் கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2012/05/", "date_download": "2019-09-18T11:52:23Z", "digest": "sha1:ORLUNYNTNZKTMHM7X7S7U7OT56G7HWE5", "length": 37943, "nlines": 415, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: May 2012", "raw_content": "\nஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு\nபேரா மாநிலத்தில் உள்ள சுல்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைகழகத்தின் ஏற்பாட்டில், மலேசியாவில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ ஈப்போவில் இன்று 30.5.2012ஆம் தொடங்கியது. 30 - 31 மே 2012 ஆகிய இரண்டு நாட்களுக்கு இந்த மாநாடு நடைபெறுகின்றது.\nமலேசியா மட்டுமின்றி இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ்க்கல்வி, தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் தொடர்பாக ஏறக்குறைய 32 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் படைக்கப்படுகின்றன.\nமலேசியாவில் தமிழ்க்கல்வியை முன்படுத்தி முதன் முறையாக நடைபெறுகின்ற இந்த மாநாட்டில் ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், பேராசியர்கள் ஆகியோர் திரளாக வந்து கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கும் வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தமிழ் ஆசிரியர்களிடையே நல்லதொரு சிந்தனை மாற்றம் ஏற்பட்டு வருவதை இதன்வழி அறியமுடிகிறது.\nஆசிரியர்கள், மாணவர்களின் கற்றல் சிக்கலைக் களையவும், தங்கள் பணித்திறனை மேம்படுத்திக்கொள்ளவும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என்னும் நோக்கத்தை முன்வைத்து இந்த மாநாடு நடைபெறுவதாக இதன் ஏற்பாட்டுக்குழுச் செயலாளர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி தெரிவித்தார்.\nதொடக்க நாளான இன்று முதலாவதாக முனைவர் என்.எஸ்.இராஜேந்திரன் ‘கற்றல் கற்பித்தலில் புத்தாக்க��்’ என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை படைத்தார். அவரைத் தொடர்ந்து உப்சி (UPSI) பல்கலைக்கழக விரிவுரைஞர் முனைவர் சாமிக்கண்ணு ஜபமணி ‘ஒவ்வோர் ஆசிரியரும் ஓர் ஆய்வாளர்’ என்ற தலைப்பில் கட்டுரை வாசித்தளித்தார்.\nஇன்றைய நாளில் மட்டும் மூன்று அரங்குகளில் மொத்தம் 15 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்பட்டன. மாநாட்டில் படைக்கப்படும் கட்டுரைகள் அனைத்து நூல்வடிவில் ஆய்வடங்கலாக அனைத்துப் பேராளர்களும் வழங்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு, சிங்கப்பூர் பேராளர்கள் படைத்த கட்டுரைகள் பலருடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக அமைந்த தருணத்தில், மலேசியக் கல்வியாளர்களின் கட்டுரைகளும் கற்றல் கற்பித்தல் தொடர்பான பல்வேறு கூறுகளை அலசி ஆராயும் வகையில் அமைந்திருந்தன.\nநமது நாட்டுச் சூழலில் தமிழ்க் கல்வியாளர்கள் தமிழ்க்கல்வி வளர்ச்சி, தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வுகளை நடத்தி சிறப்பாகப் படைத்தளிக்க முடியும் என்பதை இந்த மாநாடு உறுதிபடுத்தியுள்ளது என்றால் மிகையன்று.\nகல்வியியல் துறையில் சிகரங்களைத் தொடுவதற்கு நமது ஆசிரியர்கள் தங்கள் கரங்களை நீட்டி மேலெறிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்த மாநாட்டில் நேரடியாகக் காண முடிந்தது.\nஇந்த மாநாட்டில் கட்டுரை படைத்த மலேசியக் கல்வியாளர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ‘திருத்தமிழ்’ மனமார்ந்த பாராட்டையும் நல்வாழ்த்தையும் பதிவுசெய்வதில் மகிழ்ச்சி கொள்கிறது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:00 PM 2 மறுமொழி\nஉலகத்தின் முதல் மொழி எதுவாக இருக்கும்\nபிலேடியன் (Pleaidians) என்னும் அயல்கிரக வாசிகள் உலகத்தோடு பல காலமாக தொடர்பில் உள்ளனர் என்று அமெரிக்கர்கள் சிலர் நம்புகின்றனர். இவர்கள் நேரடியாக இந்தப் பிலேடியன் என்னும் வேற்றுலக வாசிகளோடு தொடர்பில் உள்ளவர்கள் என்று அறிவித்துள்ளனர்.\nஉலகில் உள்ள பல விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று இந்தக் குழு நம்புகின்றது. மொழி, வரலாறு ஆகியவற்றை உலகிற்கு அறியப்படுத்தியது இந்த பிலேடியன்கள் தான் என்று உறுதியாகக் கூறுகின்றனர் இந்த அமெரிக்கர்கள்.\nமேலும் உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்கும் இந்த அயல் கிரக வாசிகள் தான் காரணம் என்று சொல்கின்றனர். உலகில் உள்ள சிக்கல்களுக்��ு தீர்வும் இந்தப் பிலேடியன்கள் சொல்கிறார்கள் என்று இந்த அமெரிக்கக் குழு சொல்கிறது. இந்த குழுவில் உள்ளவர்கள் நூல்கள் படிப்தில்லை. ஆனால் பிலேடியன்கள் உதவியுடன் பல தகவல்கள் அறியத் தந்துள்ளனர். பல்வேறு சிக்கல்களுக்குத் தீர்வு வழங்கி உள்ளனர். இவர்கள் அயல்கிரக வாசிகளோடு தொடர்பு கொண்டு ஏராளமான தகவல்களை உலகிற்குச் சொல்லி வருகின்றனர்.\nஅந்த வகையில் 1995 ஆம் ஆண்டு இந்த ப்லேடியன்களோடு தொடர்பு உள்ள பேராசிரியர் அலெக்சு காலியர் தனது குழுவிற்கு பாடம் நடத்துகையில் திடீரென்று உலகின் மொழிகளைப் பற்றி பாடம் நடத்துகிறார். அப்போது அவர் உலகின் முதலில் பேசப்பட்ட மொழி தமிழ் மொழி தான் எனக் கூறியுள்ளார். பின்பு தான் பிலேடியன்கள் உதவியுடன் பல மொழிகள் பல்வேறு நாடுகளுக்குப் பரப்பட்டது என்று பிலேடியன்கள் சொல்வதாக இவர் சொல்கிறார். நிகழ்ப்பட இணைப்பைப் பாருங்கள்.\nதமிழே இந்தியாவின் மூத்த மொழி என்பதோடு மட்டுமல்லாமல், உலக மொழிகளுக்கே தாய்மொழி என்ற அளவுக்குத் தகுதிபடைத்திருக்கிறது என்பது பல அறிஞர் பெருமக்களின் நடுநிலையான முடிவாகும்.\n“உலக மொழிகளில் மூத்த முதல்மொழி தமிழாகத்தான் இருக்க வேண்டும்” என்று ஆகக் கடைசியாக மொழியியல் அறிஞர் நோவாம் சோம்சுகி (Noam Chomsky) அறிவித்துள்ளார்.\nநோவாம் சோம்சுகியின் கருத்தை அவருக்கு முன்னாலேயே மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் உறுதிபட நிறுவியுள்ளார். அவருடைய அயராத மொழியியல் ஆய்வின் பயனாக அவர் கண்டுசொன்ன அரிய உண்மைகள் பற்பல. அவற்றில் ஒன்றுதான் தமிழே உலகின் மூத்தமொழி என்பது.\nஇதனை நிறுவும் வகையில் அவர் கொடுத்திருக்கும் ஆய்வின் அடிப்படையிலான சில ஆதாரங்களின் பட்டியலை இதோ:-\n1.மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்றி இருத்தல்.\n2.இப்போது இருக்கும் மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையானதாக இருத்தல்.\n3.தமிழ் எளிய ஒலிகளைக் கொண்டிருத்தல்.\n4.தமிழில் சிறப்புப் பொருள்தரும் சொற்கள் பிறமொழிகளில் பொதுப்பொருள் தருதல் [எ.கா: செப்பு(தெலுங்கு), தா(இலத்தின்)]\n5.தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி கொண்டதாக இருத்தல். (செயற்கையான சொல்வளர்ச்சி இல்லை)\n6.ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்தே கொண்டிருத்தல்.\n7.பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதும் சிறுதும் ஒத்திருத்தல்.\n8.தாய் தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள், ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.\n9.தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்தில் இல்லாமை.\n10.ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.\n11.சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகளுக்கும் பொதுவாக இருத்தல்.\n12.பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள் ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். [எ.கா: இல்(தெலுங்கு)), மனை(கன்னடம்), அகம்(கிரேக்கம்), குடி(பின்னியம்)]13.பிறமொழிகளுக்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களில் மூல நிலைகள் தமிழில் இருத்தல். [எ.கா: ஆரிய மொழிகளின் அசை அழுத்தமும் சிந்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போன்றன]\nஇப்படியான, பல்வேறு உறுதியான காரனங்களின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்ல.. உலகத்திற்கே மூத்தமொழி.. முதல்மொழி தமிழாகத்தான் இருக்க முடியும் என்பது அறிஞர்களின் தெளிவும் முடிபும் ஆகும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:11 AM 0 மறுமொழி\nUPSI:- தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு\nபேரா, தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிசு கல்வியியல் பல்கலைகழக மொழி தொடர்புத்துறை புலம், மலேசியத் தமிழ் இலக்கிய ஆசிரியர் கழக ஆதரவோடு மலேசிய நாட்டில் முதன் முறையாக ‘தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு’ நடத்தவுள்ளது.\nஇம்மாநாடு எதிர்வரும் 2012, மே திங்கள் 30 - 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு ஈப்போ மாநகரில் உள்ள இல் சிட்டி தங்கும் விடுதியில் (Hillcity Hotel) நடைபெறும்.\nதமிழ்க் கல்வியாளர்களும் ஆய்வாளர்களும் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளை முன்வைக்கும் ஒரு தளமாக இந்த மாநாடு அமையவுள்ளது. தமிழ் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் தங்கள் புலமைத் திறம், பட்டறிவு, கற்றல் கற்பித்தல் திறன் முதலானவை தொடர்பில் கலந்துரையாடி தங்களுக்குள் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு, புதிய இலக்குகளை நோக்கி இணைந்து செயல்பட ஊக்குவிக்கும் நோக்கத்திலும் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nமாநாட்டில் படைக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தும் ‘தமிழ்க் கற்றல் கற்பித்தலில் புத்தாக்கம்’ எனும் கருப்பொருளில் அமைந்திருக்கும். மொத்தம் 32 ஆய்வுக் கட்டுரைகள் படைக்கப்படவுள்ளன. வெளிநாட்டு ஆய்வாளர்களோடு உள்நாட்டுக் கல்வியாளர்களும் அருமைவாய்ந்த கட்டுரைகளைப் படைப்பார்கள்.\nதமிழ்க்கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பங்காற்றும் வகையில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் கலந்துகொள்ள மலேசியத் தமிழ்க் கவியாளர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்.\nஉள்நாட்டுப் பேராளர்கள்:- RM200.00 (தங்கும் வசதி உண்டு) / RM150.00 (தங்கும் வசதி இல்லை )\nமாநாட்டுக் கட்டணத்தை உப்சி பல்கலைகழகப் பொருளகக் கணக்கில் செலுத்திப் பதிவு செய்து கொள்ளலாம். அதன் விவரம் பின்வருமாறு:-\nபொருளகத்தில் பணத்தைச் சேர்த்தவுடன் அதன் சான்றுச் சீட்டை (Bank Slip) பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nபேராளர்களுக்கு மாநாட்டுப் பை, மாநாட்டு மலர், தங்கும் வசதி, உணவு ஆகிய அனைத்தும் செய்து தரப்படும்.\nமாநாடு தொடர்பான மேல்விவரங்களுக்கும் தொடர்புக்கும்:\nமுனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி (கைபேசி:- 6012-5275943) மின்னஞ்சல்:- samjabarose@yahoo.com.my\nதமிழ்க்கல்வியையும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலையும் முன்னிருத்தி மலேசியாவில் முதன்முறையாக நடைபெறும் இந்த மாநாட்டில் மலேசியக் கல்வியாளர்களும் ஆசிரியர்களும் திரளாகக் கலந்துகொண்டு ஆதரவு செய்ய வேண்டும். அறிவு சார்ந்த மாநாடுகளும் கல்வியியல் தொடர்பான மாநாடுகளும் தொடர்ந்து நடைபெறுவதற்கு இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையட்டும். மலேசியத் தமிழ்க் கல்வியாளர் சமூகத்தில் ஆய்வுப் பண்பாடும் ஆராய்ச்சிக் கண்ணோட்டமும் உருவாகி வளர்ச்சிபெற இந்த மாநாடு ஒரு தொடக்கமாக - தோற்றுவாயாக இருக்கட்டும்.\nவாருங்கள் நண்பர்களே, ஆசிரியர்களே, மலேசியத் தமிழ்க் கல்வியாளர்களே.. மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடர்பாக அனைவரும் ஒன்றுகூடி அறிவு சார்ந்த நிலையில் பேசுவோம்; ஆய்வு சார்ந்த நிலையில் சிந்திப்போம்; ஆராய்ச்சி நோக்கோடு முன்னேறுவோம். சமூகம் மாற முதலில் நாம் மாறுவோம். தமிழ்ச் சமூகத்தின் மறுமலர்ச்சி நம்மிடமிருந்து தொடங்கட்டும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:14 AM 0 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ் மாநாடு, தமிழ்க் கல்வி\nஈப்போவில் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு\nஉலகத்தின் முதல் மொழி எதுவாக இருக்கும்\nUPSI:- தமிழ்க்கல்வி ஆராய்ச்சி மாநாடு\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் க��லீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2010/01/", "date_download": "2019-09-18T11:20:24Z", "digest": "sha1:GH6QBCMUT52XXWR43G7PA6OC7TNGP6YI", "length": 4434, "nlines": 154, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: January 2010", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\n-பாடல் 1: போராடக் கற்றுத் தந்தவர் யாரிங்கே\n-பாடல் 2: பச்சை மரகதப் பட்டு விரித்து படுத்து கிடக்குது இயற்கை\n-பாடல் 3: மலையைக் குடைந்தெடுத்து\n-பாடல் 4: கும்பிகளே ஓடிவந்து\nஇவற்றை த.ம.அறக்கட்டளை வெளியீட்டுக்காக சேகரித்து வழங்கியவர் திரு.ஆண்டோ பீட்டர்.\nசங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்\n-பாடல் 1: உன்னைக் காண கண் கோடி வேண்டும்\n-பாடல் 2: எங்கள் நாட்டுகெந்த நாடு ஈடு\n-பாடல் 4: ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்\n-பாடல் 5: குறை ஒன்றும் இல்லை\n-பாடல் 6: ஜனனி ஜனனி\n-பாடல் 7: சாந்தி நிலவ வேண்டும்\nஇப்பாடல்களை ஒலிப்பதிவு செய்து வழங்கியவர்.திரு.சந்திரசேகரன்.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nசங்கமம் 2010 நித்யஸ்ரீ பாடல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2015/06/", "date_download": "2019-09-18T12:26:27Z", "digest": "sha1:OZTQ36PQWKEGNPVB6YWDO2PZXCQ3QDTK", "length": 3972, "nlines": 142, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: June 2015", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nஎங்களது குலதெய்வவழிபாட்டின்போது பதிவு செய்த குலவை ஒலிப்பதிவுகள் இரண்டை இத்துடன் இணைத்துள்ளேன். பல கோயில்களிலும் குலவைபோடுவதைக் கேட்டுள்ளேன். அப்போதெல்லாம் வழிபாட்டிலேயே கவனம் செலுத்திவிடுவதால் இதுபற்றியெல்லாம் ஆராய்ந்து பார்த்தது கிடையாது. இனிமேல் குலவைபோடுவதை ஆராய்ந்து அவ்வப்போது எழுதுகிறேன். நேற்றுக்கூட மதுரை அழகர்கோயிலில் தீர்த்தமாடி யிருந்தபோது, சிங்கம்புணரி குலாளர்கள் குலவைபோட்டு குலசாமியை இறக்கிக் கும்பிட்டனர்.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/?author=1", "date_download": "2019-09-18T11:33:12Z", "digest": "sha1:WXYVF3QR4YXWJT7Y2UANVQBY2ITM7SEK", "length": 15162, "nlines": 177, "source_domain": "newuthayan.com", "title": "admin, Author at மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nஅம்பலவாணா் யோகேஸ்வரன் பிறப்பு – 19.01.1955இறப்பு – 07.09.2019யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு, றாதம்புவை பிறப்பிடமாகவும் புத்தூா் மேற்கு சிவன் கோயில் வீதியினை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணா் யோகேஸ்வரன் 07.09.2019 இறைபதம் அடைந்தாா்.அன்னாா் காலஞ்சென்றவர்களான அம்பலவாணா்...\nபிறப்பு 02.09.1960இறப்பு : 09.09.2019ஆனைக்கோட்டை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி மாணிக்கவாசகர் 09.09.2019 திங்கட்கிழமை இறைபதம் எய்தினார்.அன்னார் காலஞ்சென்றவர்களான துரைச்சாமி – நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும் கொக்குவிலைச் சேர்ந்த...\nஇல.29,கொண்­டடி வீதி, குரு­ந­கர், யாழ்ப்­பாணத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் வசிப்­பி­ட­மா­க­வும் கொண்ட சூசைப்­பிள்ளை யேசு­தா­சன் (யேசு­மணி) 08.09.2019 ஞாயிற்­றுக்­கி­ழமை கால­மா­னார்.அன்­னா­ரின் இறுதி ஆரா­தனை நாளை (11.09.2019) புதன்­கி­ழமை பி.ப. 3 மணிக்கு புனித மாியன்னை பேரா­ல­யத்­தில்...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nபயங்கரவாத ஆதரவு தொடர்பில் 14 பேருக்கு மறியல் நீடிப்பு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடைய குழுவுக்கு உதவி புரிந்த குற்றச்சாட்டில், அம்பாறையில் கைது செய்யப்பட்ட 14 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் ரிஷ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....\nசெய்திகள் பிராதான செய்தி முல்லைத்தீவு\nவிபத்தில் மஹிந்தவின் மாவட்ட செயற்பாட்டாளர் பலி\nஏ-9 நெடுஞ்சாலையில் இன்று (04) மாலை 4.40 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கிளிநொச்சி மாவட்டத்துக்கான நேரடிச் செயற்பாட்டாளராக செயற்பட்ட இலண்டன் பிரைஜா உரிமை பெற்ற தீபன்...\nஇரண்டு முக்கிய வீரர்கள் காயம்\nநேற்று நியூசிலாந்து அணியுடன் இடம்பெற்ற ரி-20 போட்டியின் போது செஹான் ஜெயசூரிய மற்��ும் குசல் மென்டிஸ் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இதனால் அடுத்த போட்டியில் இவர்கள் இருவரும் ஆடுவது சந்தேகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, குசல்...\nஇந்தியாவில் தங்கத்தின் விலை அதிகரித்தது\nஇந்தியாவில் தங்கம் மற்றும் வௌ்ளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது என்று இந்திய ஊடகங்கள் செய்திகள் வௌியிட்டுள்ளன. இதன்படி நேற்றைய தினம் ஒரு பவுன் தங்கம் 29,832 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், வௌ்ளியின்...\nநடிகை ஸ்ரீதேவியை போற்றும் விதமாக சிங்கப்பூரில் உள்ள பிரபல மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகு சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் நினைவாக மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் இந்த சிலையை...\nசெய்திகள் பிந்திய செய்திகள் யாழ்ப்பாணம்\nகாரைநகரில் கஞ்சாவுடன் முச்சக்கர வண்டி மீட்பு\nயாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேசத்தில் நேற்று (03) தேடுதல் நடவடிக்கையில் 2.16 கிலோக் கிராம் கேரள கஞ்சா தொகை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது இந்த கேரள கஞ்சா...\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/?p=5205", "date_download": "2019-09-18T11:14:35Z", "digest": "sha1:ZCCCDEPLF2YXBMNWBNCKSR4G4WQEOC44", "length": 10745, "nlines": 148, "source_domain": "newuthayan.com", "title": "தாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிய இராணுவம் - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nதாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிய இராணுவம்\nகிளிநொச்சி செய்திகள் பிந்திய செய்திகள்\nதாய் மற்றும் இரு பிள்ளைகளின் உயிரை காப்பாற்றிய இராணுவம்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழுள்ள 66 ஆவது படைப்பிரிவிற்குரிய 5 (தொ) பொறிமுறை காலாட் படையணியினரால் நேற்று (07) அரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இருபிள்ளைகளும் மீட்கப்பட்டுள்ளனர்.\nஅரசபுரக்குளம் வாவியில் நீராடச் சென்றபோது தாயும் பிள்ளைகளும் நீரில் மூழ்கும் சந்தர்ப்பத்தில கூச்சலிட்டனர்.\nஅச்சமயத்தில் இரு படை வீர்கள் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் வாவிக்குள் பாய்ந்து இந்த மூவரையும் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.\nபொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் D.G.S அமரசிறி, லான்ஸ் கோப்ரல் T.G.J.P ஆரியரத்ன அவர்களே இந்த மீட்பு பணிகளில் ஈடுபட்டு இவர்களை காப்பாற்றியவர்களாவர்.\nபின்னர் வாவியில் மூழ்கிய மூவரும் இராணுவத்தினரது உதவியுடன் பூநகிரி வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்பு வைத்தியர்களின் ஆலோசனைக்கமைய மேலதிக சிகிச்சைக்காக இந்த மூவரும் யாழ் போதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.\nடெங்கை கட்டுப்படுத்தும் குழு உருவாக்கம்\nதேசிய விருது பெற்ற நான்கு மன்னார் கலைஞர்கள்\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஇலங்கை வீரர்கள் பாகிஸ்தான் செல்வதை இந்தியா தடுக்கவில்லை\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிண���\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2015/10/31/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2019-09-18T12:12:37Z", "digest": "sha1:7DJHTEENJFFSLEQGAHGYHGOOUFEX7O5I", "length": 68779, "nlines": 87, "source_domain": "solvanam.com", "title": "மறந்துவிட்டீர்களா? – சொல்வனம்", "raw_content": "\nஅ.முத்துலிங்கம் அக்டோபர் 31, 2015\nசமீபத்தில் மருத்துவர் அதுல் கவாண்டே எழுதி வெளிவந்த Being Mortal என்ற புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்திருந்தேன். இந்த நூல், கர்ணன் மகாபாரதத்தில் சொன்ன ஒரு வாக்கியத்தோடு தொடங்குகிறது\nஇந்த வார்த்தைகளைப் படித்த பின்பு என் மனம் புத்தகத்தில் லயிக்கவில்லை. அந்த வார்த்தைகளையே சுற்றியது.\nஇந்த உலகம் வேகமாக நகர்வதை.\nகாலம் நகர்வது கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் ஒரு தருணத்தில் எல்லா நினைவுகளும் கூடிவிடுகின்றன..\nகம்புயூட்டர் டிங் என்று ஒலி எழுப்பியது. மின்னஞ்சல் ஒன்று வந்து கிடந்தது. ’அக்டோபர் 21 வெங்கட் சாமிநாதன் காலமாகிவிட்டார்.’ புத்தகத்தை மூடிவைத்துவிட்டு. மனைவியிடம் செய்தியை சொன்னேன். என் மனைவி பெருமதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் அவர். அன்று ஒன்றுமே செய்யத் தோன்றவில்லை. அவர் நினைவாகவே இருந்தது.\nகம்புயூட்டரில் தேடிப்பார்த்தேன். அவருடனான கடைசி கடிதப் போக்குவரத்���ு 2012ம் ஆண்டுடன் நின்றுவிட்டது. அந்த வருடம்தான் அவர் சென்னையை விட்டு மகனுடன் தங்க பெங்களூர் புறப்பட்டார் என்று நினைக்கிறேன். தன்னுடைய புதிய தொலைபேசி எண்களைத் தந்திருந்தார். அக்டோபர் 2, 2015 அன்று, மூன்று வருடங்கள் கழித்து, அவரிடமிருந்து மின்னஞ்சல் வந்திருந்தது. இதே மாதிரியான மின்னஞ்சலை வேறு நண்பர்களுக்கும் அனுப்பியிருந்தார் என்று பின்னர் அறிந்தேன். வழக்கமாக அவருடைய மின்னஞ்சலில் ஒரு முறைப்பாடு இருக்கும். இதிலே இரண்டு முறைப்பாடுகள் இருந்தன. ’திருமாவளவன் ஆஸ்பத்திரியில் இருக்கிறார் என்று செய்தி வந்திருக்கிறது. அவருடைய உடல் நிலை பற்றி ஒருவரும் எனக்கு எழுதவில்லை. ரொறொன்ரோ நன்பர்களை தொடர்பு கொள்வதிலும் சிரமமிருக்கிறது. யாராவது அவரைப்பற்றிய செய்தியை சொல்லுங்கள்.’ இரண்டாவது முறைப்பாடு ஜிமெயிலைப் பற்றியது. ’அவர்கள் செயல்முறையை மாற்றிவிட்டார்கள். எப்படி தேடுவது என்று தெரியவில்லை’. இப்படி எழுதியிருந்தார்.\nநான் அப்பொழுது பொஸ்டனில் இருந்தேன். என் மனைவியின் அறுவை சிகிச்சை அக்டோபர் 2 அன்றுதான் நடந்தது. அதனால் உடனேயே பதில் போடமுடியவில்லை. ரொறொன்ரோ நண்பர்களைத் தொடர்புகொண்ட பின்னர் வெ.சாவுக்கு இப்படி எழுதினேன். ‘திருமாவளவனின் உடல்நிலை மோசமாக இருக்கிறது. பிழைப்பார் என்ற நம்பிக்கை இல்லை என அவர் பக்கத்திலிருக்கும் நண்பர்கள் சொல்கிறார்கள்.’ சில நாட்களில் திருமாவளவன் இறந்துபோனார். வெ.சா அந்தச் செய்தியை எப்படி எடுத்துக்கொண்டார் என்று தெரியவில்லை.\nவெ.சாவுடனான முதல் தொடர்பு எப்படி கிடைத்ததென்று இப்பொழுது யோசித்து பார்க்கிறேன். ’அக்கிரகாரத்தில் கழுதை’ என்ற திரைப்படப் பிரதி நூலைப் படித்தபோது எனக்கு கிடைத்த ஏற்பட்ட வியப்புக்கு அளவே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். புத்தகத்தின் நேர்த்தி. இரண்டாவது வெ.சாவின் நேர்மை. ஒருவருமே செய்யாத ஒரு காரியத்தை அவர் செய்திருந்தார். அந்தப் புத்தகம் வெளிவர முன்னர் அவருடன் நல்ல உறவு இல்லாத, கருத்து மோதல்களை பெரிதாக்கும் எழுத்தாள நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் நூலின் கையெழுத்துப் பிரதியை கொடுத்து அவர்கள் அபிப்பிராயங்களை எழுதி நேரே பதிப்பாளருக்கு அனுப்பச் சொல்லி வெ.சா கேட்டுக்கொண்டிருந்தார். அந்த நண்பர்கள் தங்கள் கடிதங்களில் என்ன எழுத���யிருப்பார்கள் என்பது வெ.சாவுக்கு தெரியாது. புத்தகம் வெளிவந்த பின்னரே அவரும் வாசகர்களோடு அதைப் படித்து அறிந்துகொண்டார். . அதிலே சில கடிதங்கள் புத்தகத்தில் உள்ள குறைகளை பெரிதாக்கி விமர்சித்திருந்தது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. தன் சொந்தப் புத்தகத்தில் இத்தனை மோசமான விமர்சனங்களை சேர்த்திருக்கிறாரே இந்த மனிதர் என்று நினைத்தேன். . பாதகமாக வந்த கடிதங்களை அவர் வெளியிடவேண்டிய அவசியமே இல்லை; ஆனாலும் வெ.சா துணிச்சலுடன் இணைத்திருந்தார். அவருடைய அந்த நேர்மை எனக்குப் பிடித்தது.\nஅந்த புத்தகத்தை படித்த பின்னர் அவருக்கு முதல் கடிதம் எழுதினேன்.. அப்படித்தான் எங்கள் தொடர்பு ஏற்பட்டது என நினைக்கிறேன்.\nஇரண்டு பெரிய தமிழ் எழுத்தாளர்கள் கம்புயூட்டரில் எழுதத் தொடங்கியது. 2002, 2003 அளவில்தான். ஒன்று சுந்தர ராமசாமி, அடுத்தது வெங்கட் சாமிநாதன். இருவரும் ஆரம்பத்தில் மின்னஞ்சல்கள் எழுதி தங்கள் கம்புயூட்டர் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொண்டது என்னுடன்தான். கலிஃபோர்னியாவில் சு.ரா தங்கியிருந்தபோது அவர் வீட்டுக்கு நான் மடிக்கணினியுடன் சென்று கம்புயூட்டரின் ஆச்சரியங்களை அவருக்கு காட்டினேன். சு.ரா சீக்கிரத்தில் மின்னஞ்சல் எழுதவும் கம்புயூட்டரில் கட்டுரைகள் படைக்கவும் ஆரம்பித்தார். வெ.சா பிரயாசைக்காரர். அதில் வேகமாக முன்னேறினார். நான் வெ.சாவுக்கு எழுதுவேன் சு.ரா எத்தனை அருமையாக கடிதங்கள் எழுதுகிறார் என்று. அதே சமயம் சு.ராவுக்கு வெ.சாவின் முன்னேற்றத்தை புகழ்ந்து தள்ளுவேன். இருவருக்குள்ளும் ஒரு ரகஸ்யப் போட்டி நடந்தது.\n2003ம் ஆண்டுக்கான கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருதுவுக்கு வெ.சா தேர்வுசெய்யப்பட்டார். அந்த தகவலை நான் தொலைபேசியில் அவருக்கு தெரிவித்தபோது அவர் நம்பவே இல்லை. அது உண்மைதானா என்று திரும்பத் திரும்ப கேட்டு உறுதி செய்தார். ’இலக்கியக்காரருக்கு விருது கொடுப்பது வழக்கம். ஆனால் ஒருவருமே விமர்சகருக்கு விருது கொடுப்பதில்லையே’ என்றார். நான் ’உண்மைதான். எழுத்தாளர்களுக்கு சிலை வைத்திருக்கிறார்கள். விமர்சகருக்கு உலகத்தில் எந்த நாட்டிலும் சிலை கிடையாது. ஆனால் நாங்கள் அதை மாற்றுகிறோம்’ என்றேன். அவர் விடவில்லை. ‘என்னிலும் சிறந்த எழுத்தாளர்கள் உள்ளார்களே. என்னை ஏன் தெரிவு���ெய்தீர்கள்’ என்றார். கனடா வந்தபோது ஒருமுறை ஸ்காபரோ வீடு ஒன்றின் வாசல்படியில் தடுக்கி நெடுஞ்சாண்கிடையாக விழுந்துவிட்டார். நாங்கள் பதறியபடி அவரை தூக்க ஓடினோம். சில மாதங்களுக்கு முன்னர்தான் அவருக்கு முழங்காலில் அறூவைசிகிச்சை நடந்திருந்தது. தானாகவே அவசரமாக எழும்பி உடையை தட்டிவிட்டு சொன்னார், ‘அடுத்த வருடமாவது காலில் இரும்பு பொருத்தாத எழுத்தாளரைக் கண்டுபிடித்து அவருக்கு விருது கொடுங்கள்.’\nகனடா பயணத்திற்கான ஆயத்தங்கள் சம்பந்தமாக நீண்ட நீண்ட மின்னஞ்சல்கள் பரிமாறிக்கொண்டோம். அவருடைய ஒவ்வொரு கடிதமும் முறைப்பாடுடன்தான் ஆரம்பிக்கும். கடவுச்சீட்டு, விசா, விமான டிக்கட், மருத்துவக் காப்புறுதி என் ஒவ்வொன்றாகக் கடக்கவேண்டும். அவர் எழுப்பும் பல கேள்விகளுக்கு நான் பதில் எழுதியபடியே இருந்தேன். ஒருமுறை எரிச்சலில் இப்படி எழுதினார். ‘நீங்கள் ஒரே தடவையாக எல்லா விவரங்களையும் தருவது கிடையாது. ஒவ்வொன்றாகத் தருகிறீர்கள்.’ முழு விவரங்களையும் உடனேயே கொடுத்திருந்தால் அவர் தலை சுற்றியிருக்கும். ’ஐயா, விருது வேண்டாம். நீங்களே வைத்துக்கொள்ளுங்கள்’ என்று எழுதியிருப்பார்.\nஅவரை வரவேற்க விமான நிலையத்துக்கு நானும், பேராசிரியர் செல்வா கனகநாயகமும், செல்வமும், செழியனும் சென்றிருந்தோம். வரவேற்பு கூடத்தில் ஒவ்வொருவராக ஆட்கள் வெளியே வர அவர்கள் முகங்களை ஆராய்ந்துகொண்டு நின்றோம். எங்களில் ஒருவருக்கும் அவரை நேரில் தெரியாது. படத்தில் கண்டதுதான். பெரிய தள்ளுவண்டியில் இரண்டு சூட்கேசுகளை அடுக்கி தள்ளியபடியே வெளியே வந்தார். மலர்கொத்து கொடுத்து வரவேற்றோம். குடிவரவில் ஏதாவது பிரச்சினையா என்று கேட்டபோது ’ரொறொன்ரோ பல்கலைக்கழகம் அனுப்பிய கடிதத்தை நீட்டினேன். அவர்கள் அதைத் திறந்து பார்க்கக்கூட இல்லை. வருக வருக என்று வரவேற்றார்கள்’ என்றார்.\nவெ.சா ரொறொன்ரோ பல்கலைக்கழக அரங்கில் இயல் விருது ஏற்புரையில் சொன்னது நினைவுக்கு வருகிறது. ஒரு ஞானியிடமிருந்து மட்டுமே அப்படியான வார்த்தைகள் வெளிவரும். நாற்பது வருடங்களுக்கு முன்னர் அவருடைய அலுவலகம் அவருக்கு நாடு நாடாக சுற்றி பணியாற்றும் ஒரு வாய்ப்பை கொடுத்தது. ஆனால் அந்த வாய்ப்பின் பெறுமதி தெரியாத ஒருவர் கொடுத்த நிர்ப்பந்தத்தால் அந்த வேலையை அவர் இழக்�� நேரிட்டது. ஆகவே அவருக்கு ஏமாற்றங்களும் இழப்புகளும் பழகிப்போனவை. அவற்றை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தது. அவர் வாழ்க்கையில் ஒன்றையும் பெரிதாக எதிர்பார்க்காமலிருக்கப் பழகிக்கொண்டவர். அவர் யாருக்கும் பணியாமல் உண்மையை எழுதினார். அது அவருக்கு இயல் விருதை பெற்றுத் தந்திருக்கிறது. அந்த விருதுக்கு தகுதி பெற்றவராக அவர் தன்னைக் கருதவில்லை. ஒரு விமர்சகனுக்கு தமிழ் இலக்கியச் சூழலில் முதன்முறையாக ஒரு விருது கிடைத்திருக்கிறது. அந்த வகையில் அவருக்கு மகிழ்ச்சி. அன்று பேச்சைக் கேட்டவர்களில் ஒருவருக்குகூட அவருடைய வார்த்தைகள் இருதயத்தில் இருந்து வந்தவை என்பதில் ஐயம் இருக்க முடியாது.\nகனடாவில் இருந்தபோது மூன்று தடவை என் வீட்டுக்கு வந்தார். அவருடைய துணிகளை சலவை மெசினில் போட்டு கழுவி உலர்த்தி மனைவி மடித்து தருவார். என்னுடைய மனைவியின் சமையல் திறமை பேசும் படியாக இருக்காது. அவர் சமையலை பாராட்டியபடியே உண்டார். அவர் வைத்த ரசத்தை புகழ்ந்தார். வெ.சா வெறுமனே புகழமாட்டாராகையால் அவருடைய வார்த்தைகளை மனைவி பெரிதாக மதித்தார். இந்தியா திரும்பிய பின்னரும் ஒவ்வொரு கடிதத்திலும் மனைவியை விசாரித்து எழுத மறந்தாரில்லை. .\nசில காலங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் ’தென்றல்’ பத்திரிகை வெ.சாவை நேர்காணல் கண்டு எழுதியது. அவர்கள் வெ.சாவின் படத்துடன் அவருடைய மனைவியின் படத்தையும் வெளியிட்டனர். எனக்கு அதீத மகிழ்ச்சி. உடனேயே வெ.சாவுக்கு என் மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு, படத்தை வெளியிட்ட தென்றல் பத்திரிகையையும் பாராட்டினேன். எந்த ஓர் எழுத்தாளர் வீட்டிலும் எழுத்தாளரின் மனைவி படும் பாட்டை நான் நேரில் பார்த்திருக்கிறேன். பல மனைவியருக்கு கணவர் எழுத்திலே மதிப்பில்லை. எத்தனையோ இன்னல்களை மனைவியின் தலைமீது திணித்துவிட்டுத்தான் ஓர் எழுத்தாளர் எழுதுகிறார். மனைவியின் படம் தென்றலில் வெளியாகி சில மாதங்களுக்குள்ளேயே அவர் மனைவியை இழக்கவேண்டி நேர்ந்தது. ஆனாலும் அதற்கு முன்னர் அவர் மனைவிக்கு சிறப்புச் செய்தது மன ஆறுதலை தந்தது.\nவெ.சா கனடாவிலிருந்து ஒரு சூட்கேஸ் நிறைய கனடிய எழுத்தாளர்கள் அன்பளிப்பாகக் கொடுத்த புத்தகங்களை காவிக்கொண்டு திரும்பினார். . அவர் திரும்பும் முன்னர் அவருடைய இரண்டு புத்தகங்களில் கைய��ழுத்து வைத்து எனக்கு அளித்தார். நான் ஏற்கனவே வாசித்த புத்தகங்கள்தான் ஆனாலும் கையெழுத்திட்ட விலைமதிக்கமுடியாத அந்தப் புத்தகங்களை அன்புடன் ஏற்றுக்கொண்டேன். வெ.சா கனடாவில் இருந்த காலங்களில் என்னுடைய எழுத்தைக் குறித்தோ, புத்தகங்களைப் பற்றியோ ஒரு வார்த்தை பேசவில்லை. எனக்கு நேரிலே கேட்கத் தயக்கம். அவர் வாயிலிருந்து பொய் வராது. ஏதாவது மோசமாகச் சொல்லிவிட்டால் என்ற பயம்தான். அவர் விமர்சகர் ஆயிற்றே. ‘தேர்ந்த தச்சு வேலைக்காரர் கருங்காலி மரத்தில் கலைநயத்துடன் செய்த நாற்காலி கனமாகவும் ஸ்திரமாகவும் வழுவழுப்புடனும் இருக்கிறது. ஆனால் மூன்று கால்களில் நிற்கிறது’ என்று குறும்பாக ஏதாவது எழுதிவைத்துவிடப் போகிறார் எனப் பயந்தே. என் புத்தகங்களை நான் அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. ஆனால் சில வருடங்களுக்கு முன்னர், எங்கள் கடிதப் போக்குவரத்து நின்ற பின்னர், என் எழுத்தை பற்றி சிலாகித்து பத்திரிகையில் எழுதியிருந்தார்.\nவெ.சாவை சந்திக்க வந்த இருளாண்டி என்பவர் ஒருமுறை சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. ‘நாங்கள் வந்தது உங்களோடு சண்டைபோட. அன்று நீங்கள் எவ்வித தற்காப்பு உணர்வுமின்றி மனம் திறந்து பேசியது எங்கள் மனதை மாற்றிவிட்டது. ஒளிக்க உங்களிடம் ஏதுமில்லை. பயப்படவும் ஏதுமில்லை.’ அது ஒரு சரியான மதிப்பீடு என்று நான் நினைக்கிறேன். உண்மைக்கு கிடைத்த பரிசு. தி.ஜானகிராமனின் நாவலில் அதிக மதிப்பு வைத்திருக்கும் வெ.சா அடிக்கடி ஓர் உதாரணத்தை கொடுத்து விளக்குவார். நாவலின் கதாநாயகிக்கு ஒரு முடிவெடுக்கவேண்டிய கட்டாயம். அண்ணாந்து பார்த்த அவளின் கண்களில் தஞ்சை கோபுரத்தின் உச்சியில் இரண்டு காக்கைகள் உட்கார்ந்திருப்பது தெரிகிறது. அவள் நினைக்கிறாள், ‘இரண்டு காக்கைகள் உட்காரத்தானா வானளாவிய கோயில் கோபுரத்தை ஓர் அரசன் நிர்மாணித்தான்.’ சட்டென்று அவளுக்கு உண்மை புலப்படுகிறது. வெ.சா சொல்லுவார் ‘உங்கள் கண்களை உண்மையின்மீது வைத்திருங்கள். அது நல்ல முடிவுக்கு உங்களை இட்டுச்செல்லும்.’.\nவிமர்சகராக இருந்தாலே பகைவர்கள் உண்டாகிவிடுவார்கள். அதிலும் நேர்மையாக ஒருவர் இருந்தால் சொல்லவே வேண்டாம். இவர் எழுதிய கட்டுரைகள் கடிதங்கள் எல்லாவற்றிலும் நான் அதிகம் மதிப்பது இவர் அமெரிக்க தகவல் மையத்துக்கு எழுதிய கடிதம். ��து ஒரு classic.. அவரிடமே அதை நேரில் சொல்லி பாராட்டியிருக்கிறேன். 1997ல் அமெரிக்க காங்கிரஸ் நூலகத்துக்கு நூல்கள் தேர்வு செய்யும் பணிக்கு வெ. சாவை அவர்களாகவே அழைத்திருந்தார்கள். அவர்களைச் சந்திக்கப் போனபோது ஒரு விண்ணப்ப படிவத்தை அவரிடம் கொடுத்து அதை நிரப்பிவரச் சொன்னார்கள். ஏதோ வெ, சா அவர்களிடம் வேலை கேட்டு வந்ததுபோல அவமதித்தார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் அவர் எழுதிய கடிதம்தான் அது. ’40 வருட பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும், என் நேர்மையையும் என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்தேன். ‘உன் நேர்மையையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால் உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பதுபோன்ற வேலையை செய்.’ இது ஓர் அமெரிக்கர், வில்லியம் பாக்னர் சொன்னது. என் தகுதியை அளக்கும்படி நான் உங்களிடம் கேட்கவே இல்லையே.’ வெ. சா எழுதிய அந்த நீண்ட கடிதத்தில் நேர்மையையும் சுதந்திரத்தையும் வலுயுறுத்தியிருந்தார்.. இந்தக் கடிதத்தை வரலாற்றில் யார் மறந்தாலும் அமெரிக்க தகவல் மையம் மறக்காது.\nஇப்பொழுது நினைத்துப் பார்க்கிறேன். அவருடன் பழகிய நாட்கள், எழுதிய கடிதங்கள், பேசிய பேச்சுக்கள் எல்லாவற்றிலும் உயர்ந்து நிற்பது அவருடைய மனிதாபிமானமும் நேர்மையும்தான். இப்படியான ஒருவர் தமிழ் இலக்கியத்தில் மிகப் பெரிய ஆளுமையாக வாழ்ந்தது எங்கள் பாக்கியம். அவர் இழப்பு நிரப்ப முடியாதது. சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு எழுதிய கடிதத்தின் இறுதியில் இப்படி இரண்டு வரிகளைச் சேர்த்திருந்தேன். ‘முன்பெல்லாம் அடிக்கடி உங்களிடமிருந்து கடிதம் வரும். இப்பவெல்லாம் எழுதுவதில்லை. என்னை மறந்துவிட்டீர்களா’ உண்மையில் அவர் பேரில் ஒரு குறையும் கிடையாது. பல்வேறு வேலைப் பணிகளில் நான்தான் கடிதம் எழுதத் தவறியிருந்தேன். அவரிடமிருந்து பதில் கடிதம் வரும் என்று காத்திருந்தேன். சரியாக 17 நாள் கழித்து அவர் இறந்த செய்திதான் வந்தது. இனி என்றென்றைக்கும் அவரிடமிருந்து கடிதம் வரப்போவதில்லை..\nPrevious Previous post: வெங்கட் சாமிநாதனின் கருத்துலகம்\nNext Next post: நானறிந்த வெ.சா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் க��்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராம���யணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டி���ம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/congress-oresident-k-s-alagiri-attacked-tn-ministers-pwvfg4", "date_download": "2019-09-18T11:28:58Z", "digest": "sha1:YJRA72WEI6UNCNEOCLBOKSBNQ36WRAOQ", "length": 10849, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "உங்களைப் போல தாழ்ந்தவர்கள் யாருமில்லை... அதிமுக அமைச்சர்களை ஒவர் டோஸில் விமர்சித்த அழகிரி!", "raw_content": "\nஉங்களைப் போல தாழ்ந்தவர்கள் யாருமில்லை... அதிமுக அமைச்சர்களை ஒவர் டோஸில் விமர்சித்த அழகிரி\nஉலகில் சர்வாதிகாரிகளின் வரலாற்றைப் புரட்டி பார்க்கும்போது அடக்குமுறை என்பதே அவர்களுடைய அகராதியில் இருக்கும். ப. சிதம்பரத்தை எப்படியும் கைது செய்ய வேண்டும், அவரை 10 நாட்களாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதான் பாஜக அரசின் நோக்கம். அதற்காக பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.\nஅத���முக அமைச்சர்களைப் போல் பொதுவாழ்க்கையில் தாழ்ந்தவர்கள் யாருமில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டது தமிழகத்துக்கே தலைக்குனிவு என்று தமிழக அமைச்சரான ஜெயக்குமார் விமர்சனம் செய்திருந்தார். இதேபோல தமிழக அமைச்சர்கள் பலரும் ப. சிதம்பரத்தை விமர்சித்தும் அவருடைய கைது நடவடிக்கையை வரவேற்றும் பேசிவருகிறார்கள். இ ந் நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழக அமைச்சர்களால் தமிழ் நாட்டுக்கே தலைக்குனிவு” என்று பதில் விமர்சனம் செய்தார்.\n“ப.சிதம்பரத்தின் மீது அழகாக இந்த வழக்கை அரசு ஜோடித்திருக்கிறது. ப. சிதம்பரத்தை கைது அமலாக்கத் துறை கைது செய்யாமல் இருக்க ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் நீதியை வழங்கும் என்று நம்புகிறோம்.\nப. சிதம்பரம் கைதால் தமிழகத்துக்கு தலைகுனிவு என்று அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்திருக்கிறார். தமிழகத்துக்கு யாரால் அவமானம், யாரால் தலைகுனிவு என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும். அதிமுக அமைச்சர்களைப் போல் பொதுவாழ்க்கையில் தாழ்ந்தவர்கள் யாருமில்லை. தற்போது வரை பல்வேறு சிபி ஐ வழக்குகளுக்கும் ரெய்டுகளுக்கும் உட்பட்டு ஆட்சியில் அமைச்சர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.\nப.சிதம்பரம் இந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். மாணவர்கள் கல்வி வளர்ச்சி, தொழில் புரட்சிக்கு வித்திட்டவர். உலகில் சர்வாதிகாரிகளின் வரலாற்றைப் புரட்டி பார்க்கும்போது அடக்குமுறை என்பதே அவர்களுடைய அகராதியில் இருக்கும். ப. சிதம்பரத்தை எப்படியும் கைது செய்ய வேண்டும், அவரை 10 நாட்களாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதான் பாஜக அரசின் நோக்கம். அதற்காக பாஜக அரசு முயற்சி செய்து வருகிறது.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/thesiya-pasumai-theerpayam-judgement", "date_download": "2019-09-18T11:35:17Z", "digest": "sha1:V3RURHJICPH43X6SFXHB7V7TGXPAXPP5", "length": 8312, "nlines": 144, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெல்லந்தூர் ஏரியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...", "raw_content": "\nபெல்லந்தூர் ஏரியை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூட வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு...\nபெங்களூருவில் பெல்லந்தூர் ஏரியில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை மூடவேண்டும் என தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவிட்டுளளது.\nகர்நாடக மாநிலம் பெங்களூரில் பெல்லந்தூர் ஏரி என்ற மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.\nஇந்த தொழிற்சாலைகளில் சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் இந்த ஏரியில் கலப்பதால், மீத்தேன் வெளியேற்றம் காரணமாக ஏற்கனவே 2 முறை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nமேலும் ஏரியில் இருந்து விஷ நுரை வெளியேறி காற்றில் பறப்பதால் அப்பகுதி மக்களுக்கு தோல் நோய் ���ற்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர்.\nஇந்நிலையில், கர்நாடக அரசு, கர்நாடக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஏரி மேம்பாடு மற்றும் பெங்களூரு வளர்ச்சித்துறைகள் ஒரே மாதத்தில் பெல்லந்தூர் ஏரியைத் தூர்வாரி அறிக்கை சமர்ப்பிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், ஏரியில் கழிவு கலக்கும் தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்டதோடு, ஏரியை மாசுபடுத்துபவர்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nசடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ மர்டர் கேசில் வெளிவராத மர்மம்\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/22/rupee-falls-6-month-low-against-dollar-sensex-falls-near-300-points-008999.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:45:48Z", "digest": "sha1:R3LS2L2O77VTOVBZIU5YL7MLAUUL376V", "length": 21141, "nlines": 206, "source_domain": "tamil.goodreturns.in", "title": "டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத சரிவை சந்தித்தது..! | Rupee Falls To 6 Month Low against Dollar, Sensex falls near by 300 pints - Tamil Goodreturns", "raw_content": "\n» டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத சரிவை சந்தித்தது..\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 6 மாத சரிவை சந்தித்தது..\n20 min ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n43 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n1 hr ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n1 hr ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nNews பிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று சரியாக 65 ஆக உள்ளது. ரூபாயின் மதிப்பு 6 மாதத்திற்கு முன்பு 65.14 ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்திற்கு இது மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது.\nவலுவான டாலரின் மதிப்பினால் இந்திய பங்கு சந்தை இன்று 400 புள்ளிகளுக்கும் அதைகமாக சரிந்து காணப்பட்டது.\nவியாழக்கிழமை சந்தை நேர முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 64.81 ஆக இருந்தது. அதுமட்டும் இல்லாமல் 300 புள்ளிகள் வரை செசெக்ஸ் சரிந்து மோசமான நிலையில் உள்ளது.\nஆகஸ்ட் 1 முதல் வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் உள்ள தங்களது பங்குகளை விற்று வருகின்றனர். ஆகஸ்ட் 1 முதல் செப்டம்பர் 21-ம் தேதிக்குள் கிட்டத்தட்ட 17,213 கோடி ரூபாய் பங்குகளை இவர்கள் விற்றுள்ளனர்.\nபொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.3 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்த நிலையில் 6.7 சதவீதமாக சரிந்ததை அறிவித்தது. அதே நேரம் சீனாவின் வளர்ச்சி விகிதம் 0.2 சதவீதம் உயர்ந்தது என்பதும் காரணமாகும்.\nஅமெரிக்க மத்திய வங்கி இந்த வருடம் மோசமான பண வீக்கத்தில் சிக்கியதால் அடுத்த வட்டி விகித உயர்வை அறிவித்தது மேலும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் இருந்து பங்குகளை விற்கக் காரணமாக அமைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் வீழ்ச்சி காணுமா.. என்ன ஆவது இந்தியா\nரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணமா.. இன்னும் எவ்வளவு வீழ்ச்சி காணும்\nஇதுக்கே தாங்க முடியல.. இன்னும் 4%ன்னா.. இந்தியாவின் நிலை என்ன\nஏன் சரிகிறது இந்திய ரூபாய்..\nதாய் நாட்டுக்கு பணம் அனுப்புவதில் 79 பில்லியன் டாலர்களோடு இந்தியா முதலிடம்..\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மீண்டும் 70 ரூபாய்க்குக் கீழ் வந்திருக்கிறது.\nஇந்தியாவின் பதிலடிக்கு பொருளாதார எதிரொலி... டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் சரிவு\nஅமெரிக்க ராணுவத்திடமிருந்து 479.2 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தைக் கைபற்றிய மைக்ரோசாப்ட்\nட்ரம்பு, உங்க டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nஏறாத ஆர்பிஐ வட்டி, எகிறி அடித்த ரூபாய் மதிப்பு..\nஅருமையான ஓப்பனிங் கொடுத்த இந்திய ரூபாய் மதிப்பு..\nஒரு தவறுக்கு - 55 பில்லியன் டாலர் விலை கொடுத்த bill gates\nஉலக சாதனை படைத்த அமேஸான்.. உலகின் மிகப் பெரிய கட்டிடம் எங்கு இருக்கிறது தெரியுமா..\nஇந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு காரணம் என்ன.. இன்னும் சரியுமா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/magimayana-paralogam-irukayilae-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:33:55Z", "digest": "sha1:TLIPQMKO23PDB4YARUG3DZGCLBZVJL7T", "length": 4136, "nlines": 112, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Magimayana Paralogam Irukayilae – மகிமையான ப���லோகம் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nமனம் உடைந்து போவதும் ஏனோ\nஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருக்கையிலே – நீ\nஅஞ்சி, அஞ்சி வாழ்வதும் ஏனோ\nதிடன் கொள், பெலன் கொள்\nநான் மனம் உடைந்து போகவே மாட்டேன்\nஆற்றித் தேற்ற அன்பர் இயேசு இருப்பதனால்\nஅஞ்சி, அஞ்சி வாழ்ந்திட மாட்டேன்\nதிடன் கொண்டேன், பெலன் கொண்டேன்,\nUnthan Naamam Magimai – உந்தன் நாமம் மகிமை பெற\nThadukki Vizhundhorai – தடுக்கி விழுந்தோரை\nUmmodu Irupathu Thaan – உம்மோடு இருப்பது தான்\nKalmithikum Desam – கால் மிதிக்கும் தேசமெல்லாம்\nEn Janame Manam – என் ஜனமே மனந்திரும்பு\nNaan Yesuvin Pillai – நான் இயேசுவின் பிள்ளை\nArokiyam Arokiyam – ஆரோக்கியம் ஆரோக்கியம்\nNambikkaiyinaal Nee – நம்பிக்கையினால் நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Mugilan_8.html", "date_download": "2019-09-18T12:20:52Z", "digest": "sha1:7ANHPJR3NDTWWUE36RUHPJRM4B5OQ5HK", "length": 9037, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "இனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன்; முகிலன் - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / இனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன்; முகிலன்\nஇனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன்; முகிலன்\nமுகிலினி July 08, 2019 தமிழ்நாடு\nசூழலியல் போராளியை சமூக செயற்பாட்டாளர் இலயோலா மணி சந்தித்து பேசியுள்ளார். அந்த கணங்களை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துள்ளார்...\nதோழர் முகிலன் அவர்களை நேரில் சந்தித்து 45 நிமிடங்கள் பேசினேன்.. அவர் என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது நான்(முகிலன்)கடத்தப்பட்டேன், தாக்கப்பட்டேன்,மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டேன் என்று கூறினார்.. பல விஷயங்களை சொல்வதற்கு முன் வந்தார் காவல்துறையின் கடுமையான கண்காணிப்பால் என்னிடம் எதுவோம் சொல்லவில்லை.. நான் எல்லா உண்மைகளையும் நீதிமன்றத்தில் சொல்லுவேன் என்று கண் கலங்கினார்..\nஇனிமேல்தான் நான் இன்னும் வீரியமாக போராடுவேன். என் மீது எவ்வளவு பொய் விமர்சனங்கள் வந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்று தோழர் முகிலன் அவர்கள் என்னிடம் கூறினார். அவரின் தற்போதைய தோற்றத்தை கண்டு எனக்கு கண் கலங்கியது.. தோழர் அவர்களுக்கு நாய் கடித்தது உண்மைதான். கடிப்பட்ட இடத்தையும் என்னிடம் காட்டினார். வலது கண்ணின் ஓரத்தில் அடிப்பட்ட தலும்பையும் காட்டினார். இடையில் ஒரு முறை அவருக்கு மாரடைப்பு(heart attack) பிரச்சனையும் வந்துள்ளது.. மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று ப���சுகிறார். மிகவும் கவலையாக உள்ளது.தோழர் அவர்களை நேரில் பார்த்த அந்த நொடியில் அவரின் தோற்றத்தை கண்டு என்னை அறியாமல் எனக்கு கண்ணீர் வந்தது... என விவரித்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/143019", "date_download": "2019-09-18T11:56:38Z", "digest": "sha1:UU45CWWRNAZDRRUAYZMGTISJSEDQOFJW", "length": 3938, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "ராஜபக்‌ஷ கோட்டையில் குண்டுதாரிகள்...! மீண்டும் கொழ��ம்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வீடியோ ராஜபக்‌ஷ கோட்டையில் குண்டுதாரிகள்… மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி\n மீண்டும் கொழும்பில் குண்டு வெடிக்கும் என்கிறார் முன்னாள் இராணுவத்தளபதி\nPrevious articleதெற்கு அபிவிருத்தி அதிகாரசபையின் முன்னாள் தலைவர் ஒருவரான டேனி ஹித்தெட்டிய கொலை சம்பவத்தில் அட்டே இந்திக’ கைது\nNext articleதமிழர் தாயகத்தில் குழந்தைகள் மத்தியில் ஒருவகை நச்சுயிரி (வைரஸ்) வேகமாக பரவிவருகிறது மக்களே அவதானம்\nபாதசாரிகள் கடவையில் மாணவன் மீது மோதிய லொறி – (CCTV) காணொளி\nமாத்தறையில் வீட்டு அழைப்பு மணியை ஒலிக்கச் செய்து கொள்ளை – CCTV காணொளி உள்ளே\nகோப்பாயில் கழுத்தறுத்து பெண் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00144.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/virat-kohli-comment-on-2nd-test-loss-vs-australia", "date_download": "2019-09-18T12:07:29Z", "digest": "sha1:HS4PGUQELDBMNUO5SLE46VTPLQQOZ3D2", "length": 6939, "nlines": 143, "source_domain": "chennaipatrika.com", "title": "Virat Kohli Comment on 2nd Test loss vs Australia - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் ���றக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/health/grapes-solve-cancer", "date_download": "2019-09-18T12:33:43Z", "digest": "sha1:H47VPX5YSVA7SCQLJIKZMV3YV76BPI6B", "length": 9966, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு இருக்காம்; ஆய்வு சொல்லுது..", "raw_content": "\nபெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் திராட்சைப் பழத்திற்கு இருக்காம்; ஆய்வு சொல்லுது..\nதிராட்சைப் பழத்தில் உள்ள ஃப்ளேவனாய்டுகள் புற்றுநோய் ஏற்படுவதை தடுப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் வகையில் ஒன்றான “பெருங்குடல் புற்றுநோயால்” ஆண்டிற்கு 5 லட்சம் பேர் உலகம் முழுவதும் மரணமடைகின்றனர். இதனை சாதாரண திராட்சைப் பழம் தடுத்து விடுகிறதாம்.\nதினசரி உணவில் கறுப்புத் திராட்சை சாப்பிட்டால் போதுமாம் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதில்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதிராட்சை ரசத்தில் 87.12 சதவிகிதம் தண்ணீரும், பொட்டாசியம் தாது உப்பும் இருக்கின்றன. இதுவே மருந்துப் பொருளாக செயல்படுகிறது.\nகலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் திராட்சைப் பழத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் ரெஸ்வெரட்ரோல் என்ற சத்துப்பொருள் 100 சதவிகிதம் பெருங்குடல் புற்றுநோயைக் குணப்படுத்தி விடுவதை ஆய்வு மூலம் கண்டறிந்துள்ளனர்.\nபெருங்குடல் புற்றுநோயாளிகளுள் ஒரு பிரிவினருக்கு 20 மில்லி கிராம் ரெஸ்வெரட்ரோல் மாத்திரை தினமும் கொடுக்கப்பட்டது. இரண்டாவது பிரிவினருக்கு 120 கிராம் திராட்சைப் பழப்பொடியைத் தண்ணீரில் கலந்தும் அருந்தச் சொன்னார்கள்.\nமூன்றாவது பிரிவினருக்கு 80 கிராம் திராட்சைப் பழப் பொடியை கலந்து அருந்தி வரச்சொன்னார்கள்.\nசில நாட்களுக்குப் பின்னர் 80 கிராம் திராட்சைப் பழப்பொடியை அருந்தி வந்தவர்களுக்கு மட்டும் பெருங்குடல் புற்றுநோய் குறிப்பிட்ட அளவிற்கு குணமாகி இருந்தது. அதிக அளவு திராட்சை��் பழப் பொடியும், மாத்திரையும் சாப்பிட்டவர்களைவிட குறைந்த அளவு திராட்சைப் பழப்பொடி மிகுந்த ஆற்றலுடன் செயல்பட்டு குணப்படுத்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதினசரி 50 முதல் 100 கிராம் வரை திராட்சைப் பழங்களை மென்று உண்பதால் ரெஸ்வெரட்ரோல் எளிதில் கிடைக்கும். குறைந்த அளவே உண்பதால் திராட்சையில் உள்ள செயல்படும் கூட்டுப்பொருள் மிகுந்த ஆற்றலுடன் புற்றுநோயைத் தடுக்கிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nஜெயலலிதாவுக்கு பூங்குன்றன், கலைஞருக்கு நித்யா, விஜயகாந்துக்கு சின்னகுமார்: வி.வி.ஐ.பி.க்களின் விசித்திர நிழல்கள்.\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...\nதலையில் கொம்பு முளைத்த மனிதன்... அதிர்ச்சியில் விவசாயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/kodanadu-case-video-released-just-5-balance-release-will-soon-pleqgu", "date_download": "2019-09-18T11:28:34Z", "digest": "sha1:SZTS6PJ5E7BIPGWT4J2V3NOW2VQJ6GCV", "length": 12329, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "கொடநாடு விவகாரத்தில் நான் வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான்!! பகீர் கிளப்பும் மேத்யூஸ்...", "raw_content": "\nகொடநாடு விவகாரத்தில் நான் வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான்\n‘கொடநாடு விவகாரத்தில் நான் இதுவரை வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான். மீதம் இருப்பவற்றையும் வெளியிட்ட பின்பு இதுவரை பேசாத மீடியாக்களும் பேசாமல் இருக்க முடியாது’ என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் மேத்யூஸ்.\nகொடநாடு கொலை, கொள்ளை படம் பற்றிய ஆவணப்படம் வெளியிட்ட பத்திரிகையாளர் மேத்யூஸ் சாமுவேல் இதன் அடுத்தகட்டம் பற்றிய தீவிர ஆலோசனையில் இருப்பதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழக போலீஸாரால் டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் எழும்பூர் நீதிபதி சரிதாவால் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் டெல்லியில் இருக்கும் மேத்யூஸ் தனது பத்திரிகை நண்பர்களிடம் இந்த விவகாரம் குறித்து மனம்விட்டுப் பேசியிருக்கிறார்.\n“டெல்லி என்பது சென்னை மாநகரத்தின் நெருக்கடியை விட பல மடங்கு நெருக்கடி கொண்ட மாநகரம். இங்கே சயன், மனோஜ் ஆகிய இருவரையும் தேடிவந்த தமிழக போலீஸ் டெல்லி வந்த அடுத்த நாளே ஒரு காபி ஷாப்பில் இருந்த இருவரையும் கரெக்ட்டாக அறிந்துவந்து கைது செய்து அதேவேகத்தில் கொண்டு போனது. இதில் இங்கிருக்கும் சில தமிழ் பத்திரிகையாளர்கள் மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார் மேத்யூஸ்.\nஇந்த ஆவணப் படத்தை வெளியிடுமாறு அவர் ஏற்கெனவே சில தேசிய மீடியாக்களை அணுகியுள்ளார். ஆனால், ஒரு மாநில முதல்வரை எதிர்த்து இப்படிப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை வைக்கும் ஆவணப்படத்தை வெளியிட மறுத்துவிட்டனர். பின் டெல்லியிலேயே ஒரு டிவி சேனல் இதை வெளியிட முன்வந்து பின் அதுவும் மாறிவிட்டது. தான் வீடியோ வெளியிட்டு நான்கைந்து நாட்கள் ஆன பின்னாலும் தேசிய மீடியாக்கள் இந்த விஷயத்தில் வேண்டுமென்றே மௌனம் காப்பதற்குப் பின்னால் அரசியல் இருப்பதை மேத்யூஸ் உணர்ந்திருக்கிறார்.\nஆனால், இந்தச் சூழலில்தான் எழும்பூர் மாஜிஸ்திரேட் சரிதாவின் மிகச் சரியான தீர்ப்பு மேத்யூஸை இன்னும் தீவிரமாகச் செயல்படுவதற்கு உரமாக அமைந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள் மேத்யூஸின் நண்பர்கள்.\nதேசிய மீடியாக்கள் இதை ஒரு பொருட்டாக கருதாததற்குப் பின்னால் அரசியல் இருப்பதை உணர்ந்திருக்கும் மேத்யூஸ்... சயன், மனோஜ் ஆகியோரின் உடனடி விடுதல��யால் தெம்பாகியிருக்கிறார். ‘கொடநாடு விவகாரத்தில் நான் இதுவரை வெளியிட்டிருப்பது வெறும் 5% ஆதாரங்கள்தான். மீதம் இருப்பவற்றையும் வெளியிட்ட பின்பு இதுவரை பேசாத மீடியாக்களும் பேசாமல் இருக்க முடியாது’ என்று தன் நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறாராம் மேத்யூஸ்.\nமேத்யூஸின் நடவடிக்கைகளைக் கவனிப்பதற்காக டெல்லிக்கு ஒரு டீமை அனுப்பி வைத்திருப்பதாகவும் தகவல். அவரை உடனடியாக கைது செய்ய தமிழக போலீஸுக்குத் திட்டமில்லை என்றாலும் மேத்யூஸின் மூவ்மெண்ட்டுகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கிறது. மேத்யூஸ் ரிலாக்ஸ் ஆக இருக்கும் ஒவ்வொரு கணமும் தமிழக முதல்வருக்கும் போலீஸ் ஆபீசர்களும் செம்ம டென்ஷனில் இருக்கிறார்களாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/vaiko-habeas-corpus-for-faruq-abdullah-pxnnar", "date_download": "2019-09-18T12:20:08Z", "digest": "sha1:C4KAOVOSFVDTJORPMOYDVYSN5ERLU2CX", "length": 10857, "nlines": 137, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பரூக் அப்துல்லா எங்கே..?? வேட்டியை மடித்துக் கட்டி புறப்பட்ட வைகோ..!! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு டெல்லியில் அந்தர் செய்யும் மதிமுக", "raw_content": "\n வேட்டியை மடித்துக் கட்டி புறப்பட்ட வைகோ.. சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் போட்டு டெல்லியில் அந்தர் செய்யும் மதிமுக\nஇம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருவந்துள்ளது.\nகாஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். எப்படியும் அவரை சென்னைக்கு அழைத்துவந்து மாநாடு நடத்துவேன் என்று அவர் கூறி வந்த நிலையில் இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் வைகோ.\nமறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரும் செப்டம்பர் 15 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 111ஆவது பிறந்த நாள் விழா மற்றும் முதியிகவின் மாநில மாநாடு சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருவந்துள்ளது. அவர்கள் யாருடனும் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை.\nஎனவே, உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களால் இன்று தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இது குறித்து பேசிய மதிமுக கட்சினர், வீட்டுச் சிறையில் உள்ள பரூக் அப்துல்லாவை எப்படியேனும் மாநாட்டிற்கு அழைத்து வந்துவிடவேண்டும் என்பதில் வைகோ உறுதியாக உள்ளார். அத்துடன் தேசிய அளவில் உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டு உள்ளிட்ட கட்சித்தலைவர்களே கூட முயற்ச்சி செய்தும் பரூக��� அப்துல்லா உள்ளிட்ட எந்த ஒரு காஷ்மீர் அரசியல் தலைவர்களையும் சந்திக்க முடியவில்லை இந்த நிலையில் தாம் அதை சாதிக்க வேண்டும் என்பதில் வைகோ குறியாக உள்ளார் என தெரிவித்தனர்.\nஏற்கனவே திமுக தலைவர் முக ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்திற்காக குரல் கொடுத்து ஓய்ந்துவிட்ட நிலையில் தற்போது வைகை காஷ்மீர் விவகாரத்தை கையிலெடுத்துள்ளார் என்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\n'ஒத்த செருப்புக்கு' வீடியோ வெளியிட்ட அமைச்சர்...\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nஇப்போ இருக்குறதுல பெஸ்ட் ஃபீல்டர் அவருதாங்க.. ஜாண்டி ரோட்ஸே சொல்லிட்டாரு\nசென்னையைக் காலி செய்துவிட்டு தாய்லாந்துக்கு ஷிஃப்ட் ஆகும் மணிரத்னம்...\n16 வயது சிறுமிகள்.. பண ஆசை காட்டி கடத்திய வாலிபர்கள்.. சுற்றி வளைத்த காவல்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/06/Tamil-refugees.html", "date_download": "2019-09-18T12:22:21Z", "digest": "sha1:7KMUNWYHJYZSXUHKLPPMANBLPN7EE4FU", "length": 10540, "nlines": 61, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்துகிறார்கள்! மே17 இயக்கம் கண்டிப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்துகிறார்கள்\nதமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்துகிறார்கள்\nமுகிலினி June 21, 2019 தமிழ்நாடு\nதிருச்சி அகதிகள் சிறப்பு சிறைவதை முகாமில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மூன்று தமிழர்களின் கோரிக்கையை நிறைவேற்று அனைவரையும் விடுதலை செய் சிறப்பு முகாமினை இழுத்து மூட மே 17 இயக்கம் வலியுறுத்தி உள்ளது.\nதமிழீழ அகதிகள் மீது பல்வேறு பொய்யான குற்றச் சாட்டுகளை முன்வைத்து அவர்களை ஒடுக்குவதற்கு சிறப்பு முகாம் என்ற பெயரில் சித்ரவதை முகாமினை, திருச்சி மத்திய சிறைக்குள் தமிழக அரசு நடத்தி வருகிறது.\nபாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகிய மூன்று தமிழர்கள் தங்களை சிறப்பு முகாமிலிருந்து விடுவியுங்கள் அல்லது கருணைக் கொலை செய்து விடுங்கள் என்று கோரிக்கை வைத்து இன்று 5 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.\nஆனால் அவர்களின் கோரிக்கைக்கு செவிமடுக்காமல் தமிழக அரசு அலட்சியம் காட்டி வருகிறது.\nஇனப்படுகொலையாளனிடமிருந்து தப்பி தமிழ்நாடு நோக்கி தஞ்சம் வந்த தமிழர்களை தமிழ்நாடு அரசும் சிறைமுகாமில் வைத்திருப்பது மிக மோசமான மனிதத் தன்மையற்ற செயலாகும்.\nஆரம்பத்தில் செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லியில் இயங்கிவந்த சிறப்பு முகாம்களை திருச்சி சிறைக்குள் மாற்றியது தமிழக அரசு.\nசிறப்பு முகாம்களை இழுத்து மூட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகத்தில் பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தின் அனைத்து ஈழ ஆதரவு கட்சிகளும், அமைப்புகளும் இப்போராட்டத்தினை நடத்தியிருக்கின்றன. முகாம்களுக்குள்ளும் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக தமிழர்கள் பல போராட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.\nதமிழீழ தமிழர்களை குற்றப் பரம்பரையாக நடத்த இந்த முகாமினை தொடர்ச்சியாக தமிழக அரசு நடத்தி வருகிறுது.\nஇந்தக் கொடுமையினை உடனடியாக தமிழக அரசு நிறுத்த வேண்டும். சிறப்பு முகாம் எனும் சிறைவதை முகாமினை உடனடியாக இழுத்து மூடவேண்டும், சிறப்பு முகாமிலிருந்து அனைத்து தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மே பதினேழு இயக்கம் வலியுறுத்துகிறது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்ட���ாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/19573.html", "date_download": "2019-09-18T11:12:29Z", "digest": "sha1:2OI2BIIJVA7PDKCZSRBA3O7RFADSG7OT", "length": 11478, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "சிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது - Yarldeepam News", "raw_content": "\nசிசிரிவி கமராக்களைத் திருடியதாக இளைஞன் கைது\nயாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள கடை ஒன்றை உடைத்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதன் சாதனங்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டார்.\nசந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட பொருள்களும் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.\n“யாழ்ப���பாணம் நாவலர் வீதியில் உள்ள பித்தளை, இரும்பு பொருள்கள் விற்பனை செய்யும் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சாதனங்கள் கடந்த டிசெம்பர் மாதம் திருட்டுப் போயிருந்தன. எனினும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்படவில்லை.\nயாழ்ப்பாணம் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாரத்னவின் கீழ் செயற்படும் சிறப்புக் குற்றத் தடுப்புப் பிரிவினர், கொட்டடியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றுக் கைது செய்தனர். அவருடமிருந்து சிசிரிவி கமராக்கள் மற்றும் அதனைப் பொருத்தும் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.\nஅவை தொடர்பில் சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவை திருடப்பட்ட கடையின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்டது. சான்றுப்பொருள்களுடன் சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்” என்று பொலிஸார் கூறினர்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nதமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00145.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=50711081", "date_download": "2019-09-18T11:27:45Z", "digest": "sha1:5AKD4UPPIZGK3LS5CQDP3DGOTHECKUL3", "length": 31300, "nlines": 811, "source_domain": "old.thinnai.com", "title": "இலை போட்டாச்சு 37 – ரவா லாடு | திண்ணை", "raw_content": "\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nமும்பை ரவை\t–\tஅரை கிலோ\nசர்க்கரைப் பொடி\t–\tஅரை கிலோ\nஏலக்காய்த் தூள்\t–\tஒன்றரை தே.க.\nபச்சைக்கற்பூரத் தூள்\t–\tஒரு சிட்டிகை\nநெய்\t–\t250 கிராம்\nமுந்திரிப்பருப்பு\t–\t50 கிராம் (அல்லது சற்று அதிகமாய்)\n(முந்திரிப்பருப்புக்குப் பதிலாக வறுத்துத் தோல் நீக்கிய வேர்க்கடலையைப்\nமுதலில் ரவையை நெய்யோ எண்ணெயோ இன்றி வெறும் வாணலியில் சற்றே சிவப்பாக வறுத்து மிக்சியில் பொடிக்கவும். (சிலர் ரவையைப் பொடிக்காமல் அப்படியேயும் போடுவார்கள். ஆனால் அதற்கு ரவை சன்ன ரகமாக இருக்க வேண்டும். பெரும் ரகமாக இருந்தால் பொடித்துக் கொள்ளுவதே நல்லது.)\nவறுத்துப் பொடித்த ரவையுடன், பொடிசெய்து வைத்துள்ள சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, பச்சைக்கற்பூரப்பொடி, ஏலப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.\nபின்னர், வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் ஏற்றி, அது உருகிய பிறகு மேற்படி கலவையை அதில் கொட்டிக் கலந்து சூட்டுடனேயே உருண்டைகளாய் பிடிக்கவும். சூடு இல்லாவிட்டால் உருண்டை பிடிக்க வராது.\n(முந்திரிப் பருப்பை இரண்டாய்ப் பிளந்த பிறகுதானே நெய்யில் அதை வறுப்பீர்கள் இல்லாவிட்டால் அதனுள்ளே இருக்கக் கூடிய “ஜீவராசி” களும் சேர்ந்து வறுபட்டு விடும் என்பதை அறிந்திருப்பீர்கள்.)\nஇதை இரவு நேரத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. செரிமானம் கடினம் என்பதால்.\nஇதே போல் பொட்டுக்கடலை (உடைத்த கடலை)ப் பொடியிலும் உருண்டை பிடிக்கலாம். அளவுகள் எல்லாம் ரவை உருண்டைக்குச் சொன்னது போலவே. ஆனால் பொட்டுக்கடலையை வறுக்கத் தேவையில்லை. பச்சையாகவே பொடிக்கலாம். பொடித்த பின் சலித்துக் கொள்ளுவது நல்லது.\nஇலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’\nத.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 35\nதாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் \nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்\nதிரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி\nபிரபஞ்சத்தின் மகத்��ான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் எத்தனை பெரியது \nஇறந்தவன் குறிப்புகள் – 1\nபடித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;\nபாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்\nபெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்\nகடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்\nசுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொடி\nதீபாவளி பற்றி ஒரு கடிதம்\nதமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nPrevious:பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 12(அத்தியாயம் 18)\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஇலஞ்சி சொக்கலிங்கனார் கண்ட ‘சமய கிண்டர்கார்டன்(அ) ஆலயங்களின் உட்பொருள் விளக்கம்’\nத.கோவேந்தனின் ‘வானம்பாடி’ இதழ் அறிமுகம்\nஇலை போட்டாச்சு 37 – ரவா லாடு\nமாத்தா ஹரி -அத்தியாயம் – 35\nதாகூரின் கீதங்கள் -2 கண்ணுக்குப் பின்னே அமர்ந்துள்ளாய் \nபேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2\nகண்ணில் தெரியுதொரு தோற்றம் – 6 மூங்கில் காடுகளில் நடந்த மூர்க்கம்\nதிரு பி.கே.சிவக்குமார் கடிதம் பற்றி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பிரபஞ்சம் எத்தனை பெரியது \nஇறந்தவன் குறிப்புகள் – 1\nபடித்ததும் புரிந்ததும்..(9) பாகிஸ்தான் நெருக்கடியும் : இந்தியாவின் செருப்புக்கடியும்;\nபாட்டு வாத்தியார் – ஜெ. ராம்கியின் பாகவதர்\nபெண்ணியத்தின் மூன்றாம இதிகாசத்தின் அமானுஷ்ய பக்கங்கள்\nகடிதங்கள் குறித்த கடிதங்கள் குறித்த ஒரு கடிதம்\nசுப்ரபாரதிமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்\nலா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 1 – அம்பாளின் தொப்புள்கொட���\nதீபாவளி பற்றி ஒரு கடிதம்\nதமிழ்ப் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு\nஇந்திய இளைஞர் பிரதிநிதிக்குழுமத்துக்கு ரியாத் தமிழ்ச்சங்கம் கடந்த நவம்பர் 1ம் நாளில் வரவேற்பு\n20-21.10.07 பாரிஸில் நடைபெற்ற தலித் மாநாடு பற்றிய குறிப்பு\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/spiritual/spiritual_90675.html", "date_download": "2019-09-18T11:18:45Z", "digest": "sha1:NCT7FRKXGE5MZTELBFNWJZ5KJ6FB5DFP", "length": 17755, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "திருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் குளிக்க திடீர் தடை - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் ஆவணி விழாவுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம்", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்‍கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்‍கருக்‍கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்‍க தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்‍குள் முடிவை அறிவிக்‍க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்‍க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்‍டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்‍கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்‍கில் சிக்‍கிய காவல் அதிகாரியைக்‍ காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்‍கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை\nதிருச்செந்தூர் முருகன் கோவில் கடலில் குளிக்க திடீர் தடை - வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையால் ஆவணி விழாவுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றம்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nதிருச்செந்தூர் முருகன் கோயிலை ஒட்டியுள்ள கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், கடலில் பக்தர்கள் குளிக்க மூன்று நாட்களுக்‍கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதிருச்செந்தூர் முருகன் கோவிலில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் ஆவணி திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றதுடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர் . இந்நிலையில் தென் மேற்கு வங்க கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளதால் திருச்செந்தூர் கடலில் புனித நீராட காவல்துறை திடீர் தடை விதித்துள்ளது. இந்த தடை நேற்று முதல் மூன்று நாட்கள் வரை இருக்கும் என தெரிவித்துள்ள காவல்துறை கடலில் புனித நீராடிக்கொண்டிருந்த பக்தர்களையும் உடனடியாக வெளியேற்றியது.\nநவராத்திரி விழா - கொலு பொம்மைகள் விற்பனை : ரூ.600 முதல் ரூ.2,000 வரை பொம்மைகள் விற்பனை\nஆயிரங்கால் மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி - விதிமுறைகளை மீறியதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் - திருமணம் நடந்தது தவறு - தீட்சிதர்கள் விளக்கம்\nதஞ்சை மாவட்டத்தில் ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் : திரளான பக்தர்கள் பங்கேற்பு\nதஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஸ்ரீகாத்தாயி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் - ஏராளமான பக்‍தர்கள் கலந்துகொண்டு வழிபாடு\nஸ்மார்ட்சிட்டி பணியால் நெல்லையப்பர் கோயிலுக்கு பாதிப்பு : இந்து முன்னணி அமைப்பினர் குற்றச்சாட்டு\nமீனாட்சியம்மன் கோயிலில் தீபாவளி முதல் இலவசமாக லட்டு பிரசாதமாக வழங்கப்படும் - கோவில் நிர்வாகம் அறிவிப்பு\nஈரோடு மாவட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பெருமாள் சிலை : கல்வெட்��ு மூலம் சிலையின் பழமை தெரியவந்தது\nதிருச்சியில் முத்தாலம்மன் கோயில் திருவிழா : மாலை தாண்டுதல் போட்டி - நூற்றுக்கணக்கான காளைகள் பங்கேற்பு\nமொஹரம் அனுசரிப்பு : சென்னையில் தீமிதி நிகழ்ச்சி - ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு\nஒணம் பண்டிகையை முன்னிட்டு சென்னை மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு - கோயில் நிர்வாகம் தகவல்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்‍குதல்\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்‍கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும் இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/04/24/169287/", "date_download": "2019-09-18T12:26:13Z", "digest": "sha1:YPVODFLWD6HQBLA3WWQ2A6EUCRKVFZTI", "length": 17551, "nlines": 247, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பகவத் கீதை – விளக்க உரை", "raw_content": "\nபகவத் கீதை – விளக்க உரை\nபகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண். கீதையின் உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுகிறது இந்நூல்.\nபகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஆழமான உளவியல் பார்வை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். திறமையுடனும், இசைபடவும் வாழ்வது குறித்த ஞானத்தை மகாபாரதம் வழங்குகிறது. உளவியல் செயல்பாடு குறித்த ஆழமான நூலாகவே இதைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும்.\nஅரசு உரிமைக்காக பங்காளிகளான பாண்டவர்களும், கவுரவர்களும் போரிடுகிறார்கள். இந்தப் போரானது உலகியல் வளத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக மட்டும் நடத்தப்பட்ட போர் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெற்ற போர். நீதிக்கு பாண்டவர்களையும், அநீதிக்கு கவுரவர்களையும் காட்டப்படுகிறது. யுதிஷ்டிரர் தலைமையிலான பாண்டவர்களுக்கு ஆலோசகராகவும், தேரோட்டியாகவும் இருப்பதாகவும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்களுக்கு பரந்த படைகளை தருவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கு��், அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாள்கிறது என்பதை எளிமையான விளக்க உரை மூலம் தெளிவுபடுத்துகிறார் சுவாமி ராமா.\nபகவத் கீதை உளவியலின் ஊற்றுக்கண். கீதையின் உளவியல் கோட்பாடுகளைத் தனியே பிரித்தெடுத்து நடைமுறை வாழ்வில் அவை எவ்வாறு பொருந்துகின்றன என்பதைக் கூறுகிறது இந்நூல்.\nபகவத் கீதையில் கூறப்பட்டுள்ள ஆழமான உளவியல் பார்வை மட்டுமே கவனத்தில் கொள்ள வேண்டும். திறமையுடனும், இசைபடவும் வாழ்வது குறித்த ஞானத்தை மகாபாரதம் வழங்குகிறது. உளவியல் செயல்பாடு குறித்த ஆழமான நூலாகவே இதைக் கற்கவும் ஆய்வு செய்யவும் வேண்டும்.\nஅரசு உரிமைக்காக பங்காளிகளான பாண்டவர்களும், கவுரவர்களும் போரிடுகிறார்கள். இந்தப் போரானது உலகியல் வளத்தையும், அதிகாரத்தையும் பெறுவதற்காக மட்டும் நடத்தப்பட்ட போர் அல்ல. நீதிக்கும் அநீதிக்கும், நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடைபெற்ற போர். நீதிக்கு பாண்டவர்களையும், அநீதிக்கு கவுரவர்களையும் காட்டப்படுகிறது. யுதிஷ்டிரர் தலைமையிலான பாண்டவர்களுக்கு ஆலோசகராகவும், தேரோட்டியாகவும் இருப்பதாகவும் துரியோதனன் தலைமையிலான கவுரவர்களுக்கு பரந்த படைகளை தருவதாகவும் ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். போர்க்களத்தில் ஸ்ரீகிருஷ்ணருக்கும், அர்ச்சுனனுக்கும் இடையே நடைபெறும் உரையாடல் வாழ்வின் அனைத்து அம்சங்களையும் கையாள்கிறது என்பதை எளிமையான விளக்க உரை மூலம் தெளிவுபடுத்துகிறார் சுவாமி ராமா.\nராஜிவ் கொலை வழக்கு – மர்மம் விலகும் நேரம்\nப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2)\nவானம் வசப்படும் – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவரலாற்றுப் பிழை, Kadai ezhu, தமிழ் மொழி விளக்கம், தரவு, அரசியலில், Balu sathya, வாழ்வே, data, ராமயணம், மேடைப், நீதிக்கட்சி, தண்ணீர், சுதேசி, இந்தியப் பயணம், சு. லலிதாம்பாள்\nஇளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களும் கல்வித் தகுதிகளும் -\nகுமரிக் கண்���ம் அல்லது கடல்கொண்ட தென்னாடு -\nபெஞ்சமின் பிராங்க்லின் - Penjamin Pirangalin\nமகான்களின் கதை தொகுதி-2 -\nவெள்ளைச் சர்க்கரையும் சர்க்கரை நோயும் - Vellai Sarkaraiyum Sarkarai Noyum\nஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள் -\nசுவைமிகு ரொட்டிகள், பருப்புக் கறி வகைகள் -\nசிவாவின் எல்லாப் புகழும் அவள் ஒருத்திக்கே - Shivavin Ella Pugalum Aval Oruthikae\nசண்டைத் தோழி - Sandai Kozhi\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் ஜான்ஸி ராணி -\nகளத்திர தோஷம் செய்வது செவ்வாயா 6- ஆமிடத்தோனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=4234", "date_download": "2019-09-18T11:49:55Z", "digest": "sha1:4DB7OKDDBHHVN2IVA4RYSTKSEYTDFLCY", "length": 12488, "nlines": 32, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - ஜன்னல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | தகவல்.காம்\n- சுப்ரமண்யமூர்த்தி | ஜூலை 2003 |\nமகாதேவன் கண் விழித்தபோது கடிகாரம் இரண்டு மணி காட்டியது. ''ஏது இந்த கடிகாரம்'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்'' - அவருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எங்கே இருக்கிறோம்' கடைசியாக பாத்ரூமில் கால் கழுவப் போனது நினைவுக்கு வந்தது. அப்புறம் மருமகள் குரல் ''ஏன் தான் இந்த கிழம் இப்படி உயிரை எடுக்குதோ, ஒரு எடத்துல உக்காந்திருக்கக் கூடாதா.....'' - ஏதோ கனவில் ஒலிப்பது போல் இருந்தது. அதற்கு மேல் ஒன்றும் ஞாபகம் இல்லை. 'என்ன ஆகிவிட்டது எனக்கு, ஆஸ்பத்திரி மாதிரி இருக்குதே, உடம்பு ஏதாவது சரியில்லையா' - நெஞ்சு 'திக்'கென்றது.\nதிடமாக ஓடியாடி ஓரளவுக்கு வீட்டு வேலைகளைச் செய்தபோதே மருமகளிடம் வசவும், நக்கலான பேச்சும் கேட்டு நொந்திருந்த அவருக்கு அடுத்த இரண்டு நாட்களில் தனக்கு பலம் பக்கம் வை கால் முழுக்க விளங்காமல் போய்விட்டடதும், குறைந்தது இன்னும் இரண்டு மாதம் இந்த நகராட்சி ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருக்க வேண்டும் என்றும் தெரியவர, அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இடிந்து விட்டார் மகாதேவன்.\nஇந்த நிலைமையில் பக்கத்துக் கட்டில் தாத்தா தான் வாழ்க்கையின் ஒரே பிடிப்பு என்று ஆகிவிட்டது அவருக்கு. ''ஹலோ நான் தான் தாணு. சார் எப்படியிருக்கீங்க'' - பாதி கற்களை இழந்திருநூத பொக்கை வாய்ச்சிரிப்பு. உடம்பு குச்சியாக இருந்தாலும் 'கணீர்' என்று குரல். ''ஆறு மாசமா இந்த கட்டில்ல தான் கிடக்கேன். ஏதோ என் அதிஷ்டம் பக்கத்துல ஜன்னல் இருக்குது, வேடிக்கை பாத்தே பொழுதை ஓட்டறேன்'' என்றவரிடம் தன் கவலைகளைப் பகிர்ந்து கொண்டார் மகாதேவன். போகப் போக தாணு தாத்தா ஜன்னல் வழியாகப் பார்த்து இவருக்கு வெளியுலக நடப்புகளை விவரமாகச் சொல்லுவது ஓரளவுக்கு பொழுதைக் கழிக்க உதவியது.\n''மகாதேவன், இந்த சின்னஞ்சிறுசுங்க ஸ்கூலுக்குப் போறாங்க பாருங்க....'' என்று ஆரம்பித்து நாட்டின் கல்வி அமைப்பைப் பற்றி பேசுவார். அப்புறம் பக்கத்தில் இருக்கும் பூங்காவில் சாப்பாடு எடுத்துச் செல்வபவர்கள், காய்கறிக்காரிகள் இளைப்பாறுவது, சாயந்திரம் சூரியன் இறங்கும் நேரம் குருவிகள் எல்லாம் சேர்ந்து பறந்து மரத்தில் ஒளிவது என்று சிறுசிறு விவரங்களையும் விஸ்தாரமாக விவரிப்பார். உடம்பும் மனமும் துவண்டுவிட்ட நிலையில், ஏ.ஐ.ஆர். காலை நிகழ்ச்சியில் யதார்த்தமாக அன்றாட பிரச்சினைகளை ஒரு குரல் அலசுமே, அது மாதிரி தாணு தாத்தாவின் குரல் ஒரு அமைதியைத் தந்தது.\nஒரு நாள் உற்சாகத்துடன் ''மகாதேவன், உங்ககிட்டே சொல்லவேயில்ல பாருங்க, நாலு நாளா பாக்கிறேன் தினமும் சரியா நாலு மணிக்கு ஒரு பொண்ணு அந்த மரத்தடி மேடைல வந்து ஒக்காருது. அரை மணி கழிச்சு, அவ தமபி போல இருக்கு, ஒரு பையன் வந்து கூட்டிட்டுப் போறான். ஆனா இன்னிக்கு பாருங்க...'' என்று நிறுத்தினார் தாத்தா.\n''தாத்தா, மொண மொணன்னு என்ன பேசிகிட்டே இருக்கற, ஜெயலலிதா கட்சிலே பேச்சாளர் தேவைப்படுதாம் போய் சேந்துக்கிறியா''- கிண்டலடித்தவாறே அவரை நகர்த்தி துணி மாற்றினாள் நர்ஸ். அவள் போனவுடன் ''உம், இன்னிக்கு என்ன ஆச்சு சொல்லுங்க'' என்றார் மகாதேவன்.\n''இன்னிக்கு அந்த பொண்ணு வந்து உட்கார்ந்ததும் ஒரு ஆள் வந்தான். தெரிஞ்சவன் போலிருக்கு. ரொம் நேரம் ரெண்டு பேரும் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டிர���ந்தாங்க. அவ கண்ணையும் சிரிப்பையும் பாத்தா கூடிய சீக்கிரம் அவனை லவ் பண்ணிடுவா போலிருக்கு'' என்றார். சுவாரசியமாக தினம் தினம் தாணு தாத்தா அந்த ஜோடியின் காதலை விவரிக்கவும் மகாதேவனுக்கு எப்படியாவது ஒரு நாள் அந்த ஜன்னல் வழியாக இந்தக் காட்சியைப் பார்க்க மாட்டாமோ என்ற ஆவல் பெருகியது.\nஒரு நாள் தாத்தாவுக்கு குரல் கம்மியது. ''மகாதேவன், அவங்களுக்குள்ள என்ன சண்டையோ தெரியலையே. அந்தப் பொண்ணு 'பொல' 'பொல'ன்னு அழுதுகிட்டே ஓடுது. அந்த ஆள் என்ன செய்யறதுன்னு தெரியாம அப்படியே சிலை மாதிரி நிக்கறானே'' என்றார். மகாதேவனுக்கு ராத்திரி தூக்கமே வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தார். எப்போ தூங்கினாரோ தெரியாது. காலையில் கண் விழித்தபோது பக்கத்தில் நிறைய ஆட்கள் கூட்டம். ''தாணு தாத்தா செத்துட்டாரு'' என்றான் வார்டு பாய்.\nஇரண்டு நாட்கள் பொழுதை எப்படி ஒட்டினாரோ தெரியாது. மூன்றாவது நாள் தனிமை தாங்க முடியாமல் நச்சரிக்க, நர்ஸ¤ம், வார்டுபாயும் அவர் தொல்லை பொறுக்காது மகாதேவனை தாத்தாவின் கட்டிலுக்கு மாற்றினார்கள். அவர்கள் போனவுடன் ஆவலுடன் அவசர அவசரமாக ஜன்னலைத் திறந்தார் மகாதேவன்.\nஅங்கே தாத்தா விவரித்த பூங்காவோ காட்சிகளோ இல்லை. கட்டிடத்தை ஒட்டி புழுதி பறக்கும் தெருவும், தெருவின் அந்தப்பக்கம் பொதுக்கழிப்பறையும் தான் இருந்தன. அங்கிருந்து வந்த துர்நாற்றம் சகிக்க முடியாமல் 'டக்' கென்று ஜன்னலைச் சாத்திவிட்டு தாணு தாத்தாவை நினைத்தபடி விட்டத்தை வெறிக்கலானார் மகாதேவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/08/62", "date_download": "2019-09-18T11:39:30Z", "digest": "sha1:6ZLT3GJ6FWM3UT7CUHQB6TAVH6QRA26E", "length": 5259, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கேரளாவின் சிறந்த நடிகை பார்வதி", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nகேரளாவின் சிறந்த நடிகை பார்வதி\n2017ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படங்களுக்கான கேரள அரசு விருதுகள் இன்று (மார்ச் 8) அறிவிக்கப்பட்டுள்ளன.\nடேக் ஆஃப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பார்வதி சிறந்த நடிகையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆளோருக்கம் படத்தில் நடித்த இந்திரன்ஸ் சிறந்த நடிகர் விருதைப் பெறவுள்ளார்.\nபார்வதி 2015ஆம் ஆண்டு சார்லி படத்திற்காக சிறந்த நடிகை விருதைப் பெற்றிருந்தார். இ மா யூ படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் பல்லிச்சேரி சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 18 நாள்களில் படமாக்கப்பட்ட இந்தப் படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது.\nராவுல் ரிஜி நாயர் இயக்கத்தில் வினிதா கோஷி, தீபக் பரம்பொல், தேவகி ராஜேந்திரன் நடித்து நன்கு கவனம் பெற்ற படம் ஒட்டுமாரி வெளிச்சம். 2017ஆம் ஆண்டின் சிறந்த படம் விருது இப்படத்திற்கு வழங்கப்படவுள்ளது.\nமுதன்முறையாக ஏகே அர்ஜுனன் கேரள அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதைப் பெறவுள்ளார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து டேக் ஆஃப் திரைப்படத்தை இயக்கிய மகேஷ் நாராயணன் சிறந்த அறிமுக இயக்குநர் விருதை கைப்பற்றியுள்ளார்.\nசிறந்த துணை நடிகை விருது இ மா யூ, ஒட்டுமாரி வெளிச்சம் ஆகிய படங்களில் நடித்ததற்காக பாலி வல்சனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த துணை நடிகர் விருதை, தொண்டிமுதலும் திரிக்காட்ஷியும் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த நாராயணன் பெறவுள்ளார்.\nபிரபா வர்மா சிறந்த பாடலாசிரியர் விருதையும் கோபி சுந்தர் சிறந்த பின்னணி இசைக்கான விருதையும் வென்றுள்ளனர். ஷாபாஸ் அமன் சிறந்த பாடகர் விருதுக்கும் சித்தாரா கிருஷ்ணகுமார் சிறந்த பாடகி விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.\nதொண்டிமுதலும் திரிக்காட்ஷியும் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராகவோ டேக் ஆஃப் படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகராகவோ பகத் பாசில் தேர்ந்தெடுக்கப்படுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு எந்த விருதும் அறிவிக்கப்படாதது அவரது ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.\nவியாழன், 8 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/?paged=2&cat=6", "date_download": "2019-09-18T12:07:48Z", "digest": "sha1:MT262SJLHHGTZNWONKZHJRSQ2WXZWJHP", "length": 15190, "nlines": 173, "source_domain": "newuthayan.com", "title": "சினிமா Archives - Page 2 of 3 - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nபிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து வனிதா விஜயகுமார் விதிகளை மீறி வருகிறார்.சிலசமயத்தில் அது பிக்பாஸ் வீடா இல்லை வனிதா வீடா என்ற சந்தேகமே வரும் அளவுக்குசர்வாதிகாரி மாதிரி, அங���கு ஆட்சி செய்து வருகிறார் வனிதா. மற்ற...\nபிகில் டீசர் செப்.19 இல்\nஇயக்குநர் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில், விஜய், அப்பா-மகன் என இரு வேடங்களில் நடித்து வருகிறார். தீபாவளிக்கு வெளியாகும்...\nபுவன்.ஆர்.நுல்லன் இயக்கியுள்ள, ஸோம்பி- காமெடி பாணியிலான படத்துக்கு, ஸோம்பி என்றே, பெயர் சூட்டியுள்ளனர். யோகிபாபு நாயகனாக நடிக்கும் இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில், ‘பிக்பாஸ்’ யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். இவர்களுடன், கோபி, சுதாகர், டி.எம்.கார்த்திக், மனோபாலா...\nபெயரை மீண்டும் மாற்றிய நடிகை\nநடிகர்கள் பெரும்பாலும் சினிமாவுக்காக தங்களின் இயற்பெயரை மாற்றி தான் வைத்துள்ளனர். பட்டதாரி, களவாணி மாப்பிள்ளை படங்களில் நடித்த நடிகை அதிதி மேனன் நான்காவது முறையாக பெயரை மாற்றியிருக்கிறார். கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர்...\nசரத்பேட்டை பொலீஸ் நிலையத்தில் மதுமிதா தரப்பில் நேற்று ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில்,‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்தபோது, தான் அதிக மனஉளைச்சலுக்கு ஆளானதாகவும், அதன் காரணமாக அப்போட்டியில் இருந்து வெளியேறியதாகவும்...\nஅறிவுரை சொல்ல யாருமில்லை: குட்டி ராதிகா\nஇயற்கை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குட்டி ராதிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டில் ஆனார்....\nதமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த ‘தில்லுக்கு துட்டு’, ‘சக்க போடு போடு ராஜா’, ‘தில்லுக்கு துட்டு 2’ போன்ற படங்கள் ரசிகர்களிடையே...\nநதிகளை மீட்க நடிகைகள் கூக்குரல்\n‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் 2 ஆவது களப்பணியாக தென்னிந்தியாவின் உயிர் நாடியாக விளங்கும் காவிரியை மீட்பதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் ‘காவிரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ‘ஈஷா’ அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி...\nஅரசியலுக்கு வரமாட்டேன்: மகேஷ் பாபு திட்டவட்டம்\nதெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவுக்கு தென் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. மகேஷ் பாபு சிறு வயதில்...\nநயன்தாரா தற்போது விஜய் நடிப்பில் ‘பிகில்’ படத்திலும் அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்’ படத்திலும் நடித்து வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடப் படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்...\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:54:21Z", "digest": "sha1:LJUKH2ENIBRI4RFH3TXKRLGP25VM5JNL", "length": 5566, "nlines": 72, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கல்யாணமாம் கல்யாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"கல்யாணமாம் கல்யாணம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகல்யாணமாம் கல்யாணம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1974 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜெய்சங்கர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேச்சு:கல்யாணமாம் கல்யாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிஜய பாஸ்கர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கித் திட்டம் திரைப்படம்/தமிழ்த் திரைப்படம்/1975 வரை/பட்டியல் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D-100w.html", "date_download": "2019-09-18T11:21:02Z", "digest": "sha1:C6CY2EIL4FZDWK5XIMNKJRHULOHJPHAF", "length": 43564, "nlines": 486, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் வோல் பேக் 100w", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒள�� விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் வோல் பேக் 100w (Total 24 Products for லெட் வோல் பேக் 100w)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் வோல் பேக் 100w\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் வோல் பேக் 100w உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் வோல் பேக் 100w, சீனாவில் இருந்து லெட் வோல் பேக் 100w முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n100W வெளிப்புற லேடட் பேக் லைட் ஃபிக்ஸர்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W அனுசரிப்பு தலைமையிலான வோல் பேக் 100W சமநிலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போ��ு தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W வெளிப்புற லேடட் பேக் லைட் ஃபிக்ஸர்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபிபியர்'ஸ் லெட் வோல் பேக் 100W உங்கள் 80% மின்சார நுகர்வு குறைக்க முடியும் மற்றும் இந்த 100w வெளிப்புற லெட் வால் பேக் லைட் ஃபிர்செர் வர்த்தக, தொழிற்துறை மற்றும் குடியிருப்பு பயன்பாடு போன்ற அமைப்புகளின் பல்வேறு வகைகளில் 400W வர்த்தக / தொழில்துறை...\n30W அனுசரிப்பு தலைமையிலான வோல் பேக் 100W சமநிலை\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nபாதுகாப்பான மற்றும் இந்த சூப்பர் பிரகாசமான அனுசரிப்பு Led வோல் பேக் உங்கள் வெளிப்புற பகுதிகளில் பிரகாசமாக; இந்த 30w தலைகீழ் வோல் பேக் அவசர காப்பு கொண்டு தானாகவே sunroise / பகல் நேரத்தில் sundown / இரவு மற்றும் OFF மணிக்கு திருப்பி இது photocell...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக�� கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nசோளம் எல்.ஈ.டி விளக்குகள் 100W 5000k 13000lm Bbier 100W தலைமையிலான சோள பல்புகள், எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மூழ்கி. இந்த கார்ன் பல்பு ஒளி 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் லெட்...\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ufo ஹைபே விளக்குகளின் போட்டி விலை 1. 100W தலைமையிலான உயர் விரிகுடா பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2. 100W ufo உயர் விரிகுடா விளக்குகள் வெளிப்புற...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி\nபே��்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W ஹை பே யுஎஃப்ஒ விளக்குகள் 100-277 விஏசி 1. கிடங்கு எல்.ஈ.டி யு.எஃப்.ஓ விளக்குகள் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா,...\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 500pcs a week\n100W UFO LED ஹை பே லைட் 13000Lm 1. 100W ufo உயர் விரிகுடா ஒளி வெளிச்சம் பட்டறை, கிடங்கு, உட்புற அரங்கம், தொழிற்சாலைகள், பங்கு அறைகள், பல்பொருள் அங்காடிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது 2.ஐபி 65 வெளிப்புற பயன்பாட்டிற்கான நீர்ப்புகா, நீர் மற்றும்...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட�� லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வோல் பேக் 100w லெட் வோல் பேக் 100W லெட் வோல் பேக் 80W லெட் வோல் பேக் ETL லெட் வோல் பேக் 80W லெட் வோல் பேக் Fixture 80W 80W லெட் வோல் பேக் 5000 கி 80W லெட் வால்பேக்\nலெட் வோல் பேக் 100w லெட் வோல் பேக் 100W லெட் வோல் பேக் 80W லெட் வோல் பேக் ETL லெட் வோல் பேக் 80W லெட் வோல் பேக் Fixture 80W 80W லெட் வோல் பேக் 5000 கி 80W லெட் வால்பேக்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/153910?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:34:26Z", "digest": "sha1:CAEEWQLDXBDZB3W3KBHIGG5I5GUWTYXI", "length": 6512, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "16 பெண்கள் வாழ்க்கை ஆர்யாவிடமிருந்து காப்பற்றப்பட்டது- பிரபல நடிகர் அதிரடி கருத்து - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\n16 பெண்கள் வாழ்க்கை ஆர்யாவிடமிருந்து காப்பற்றப்பட்டது- பிரபல நடிகர் அதிரடி கருத்து\nஆர்யா சமீபத்தில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தினார். இதில் 16 பெண்கள் வரை கலந்துக்கொண்டனர்.\nஇந்த நிகழ்ச்சியின் நோக்கமே ஆர்யாவிற்கு திருமணம் செய்து வைப்பது தான், ஆனால், இறுதியில் ஆர்யா ‘நான் யாரையும் திருமணம் செய்யவில்லை’ என்று கூறிவிட்டார்.\nஇதுக்குறித்து நடிகர் விஷாலிடம் கேட்ட போது முன்பே சொன்னது போல் காசு வாங்காமல் செய்ததை அவன் காசு வாங்கிட்டு இதை செய்கின்றான்.\nஅவனிடமிருந்து 16 பெண்கள் வாழ்க்கை காப்பற்றப்பட்டுள்ளது, அதுவே போதும்’ என்று கலகலப்பாக கூறியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113220", "date_download": "2019-09-18T12:20:55Z", "digest": "sha1:4GHEI4YXEYULLXEZEL6AQCYBPGPTBJTH", "length": 70467, "nlines": 144, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-18\nஉணவுக்குப் பின் சகுண்டனும் உத்துங்கனும் கைகளை நக்கியபடியே எழுந்துசென்று உடல்நீட்டி சோம்பல்முறித்தபடி சுற்றுமுற்றும் நோக்கினர். “நீங்கள் ஓய்வுகொள்ளலாம். அரசரும் இளையோரும் முற்புலரியில் அவையமர்வார்கள். அப்போதுதான் நீங்கள் செல்லவேண்டும்” என்றான் அசங்கன். கடோத்கஜன் “ஆம், அவ்வாறுதான் சொல்லப்பட்டது. ���னால் எங்கே துயில்வது” என்றான். “இங்குதான். கூடாரங்களுக்குள் துயிலலாம். அல்லது வெளியே நிலத்தில் பாய்விரித்து…” என்றான் அசங்கன். “நாங்கள் தரையில் துயில்வதில்லை” என்றான் கடோத்கஜன்.\n” என்றான் அசங்கன். “குருக்ஷேத்ரத்தில் மரங்கள் முளைப்பது அரிது… ஆகவேதான் இது தொன்மையான போர்நிலமாக உள்ளது.” கடோத்கஜன் சூழ நோக்கி “மெய்தான்… மரங்களெல்லாம் மிகச் சிறியவை” என்றான். உத்துங்கன் “நன்று, நாங்கள் அப்படியே அமர்ந்துகொள்கிறோம்” என்றான். அசங்கன் “மூத்தவரே, நான் ஒன்று செய்கிறேன்” என்று எழுந்துசென்று கூடாரத்தின் மேலிருந்த யானைத்தோல்பரப்பை அழுத்திநோக்கி “இதன்மேல் படுத்துக்கொள்ளலாம்” என்றான். உத்துங்கன் அழுத்தி நோக்கி “ஆம், தழைக்கூரை போலவே உள்ளது” என்றபின் மூங்கில் வழியாக ஏறி மேலே சென்றான். படுத்துநோக்கி “மெய்யாகவே மரங்களின்மேல் தழைப்பரப்பில் படுத்திருப்பதுபோல” என்றான்.\nசகுண்டனும் மேலேறி படுத்தான். “நீங்களும் படுத்துக்கொள்ளலாம், மூத்தவரே. நான் இங்கேயே நிலத்தில் மரவுரியில் ஓய்வெடுக்கிறேன்” என்றான் அசங்கன். “நானும் தரையிலேயே அமர்ந்திருக்கிறேன். தேவையென்றால் மேலே செல்கிறேன்” என்றான் கடோத்கஜன். அசங்கன் மரவுரியை விரித்து படுத்துக்கொண்டான். “அசையாத தரையில் படுத்தால் துயில்வது கடினம்” என்றான் கடோத்கஜன். “ஆம், சில மாலுமிகளும் அவ்வாறு பழகியிருக்கிறார்கள்” என்றான் அசங்கன். “அதைவிட மண்ணில் நாகங்கள் மிகுதி. எங்கள் முதலெதிரிகள் அவையே” என்றான் கடோத்கஜன். “இங்கே நாகங்கள் இல்லை” என்று அசங்கன் சொன்னான். “அவை இல்லாத இடமே இல்லை” என்றான் கடோத்கஜன்.\nஅவர்கள் விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தார்கள். கடோத்கஜனின் விழிகள் வானில் நிலைத்திருக்க முகம் மட்டும் அசைந்துகொண்டிருந்தது. அவ்விழிகளில் விளங்கவியலா துயர் ஒன்றை அசங்கன் கண்டான். கட்டுண்ட அனைத்து விலங்குகளிலும் அதை அவன் கண்டிருந்தான். மானுடருடன் கலந்து அரைமானுடராகவே ஆகிவிட்டிருந்தாலும்கூட புரவிகளின் விழிகளில் தனிமையும் துயரும் நிறைந்திருக்கும். யானைவிழிகளுக்குள் அத்துயர் மிகமிக ஆழத்திலென மின்னிக்கொண்டிருக்கும். அவன் அப்போது கடோத்கஜனிடமிருந்து மிக விலகிவிட்டிருந்தான். மீண்டும் அணுக விரும்பினான். எதையாவது பேசவேண்டும். அவன் ஆளும் அரசை. அவன் குடியை. ஆம், அவற்றைப்பற்றிய பேச்சே அவனை அருகே கொண்டுவருகிறது.\nகடோத்கஜனுக்கு மைந்தர்கள் இல்லையா என்ற எண்ணம் அசங்கனின் உள்ளத்தில் எழுந்தது. அவனறிந்த கடோத்கஜனின் கதைகள் அனைத்துமே அவனுடைய சிற்றகவையிலேயே நின்றுவிட்டிருந்தன. காட்டுக்குள் பதினான்காண்டுகள் அலைந்தபோது நினைத்தபோதெல்லாம் தோன்றி குந்தியையும் ஐந்து தந்தையரையும் தன் தோளில் சுமந்து விழைவிடம் நோக்கி கொண்டுசென்ற பேருருவனாகிய சிறுவன். அவன் முன் அமர்ந்திருந்த கடோத்கஜன் முதிர்ந்தவனாக இருந்தான். அவ்வண்ணமென்றால் மைந்தர் இருக்கவேண்டும். அவர்கள் போருக்கு வந்திருக்கிறார்களா\nஅதை நேரடியாக கேட்கலாமா என்று தயங்கி “உங்கள் குடியில் மணச்சடங்குகள் உண்டா” என்றான். “என்ன” என்று கடோத்கஜன் திரும்பி நோக்கினான். “இல்லை, கதைகளில் இளைய பாண்டவர் பீமசேனர் உங்கள் அன்னையை கொள்மணம் புரிந்ததாக வருகிறது. பல தொல்குடிகளில் முறையான மணச்சடங்குகள் இல்லை என்பார்கள். நான் எவரையும் இதற்குமுன் சந்தித்ததில்லை” என்றான் அசங்கன். “நான் மணம்புரிந்துகொண்டவன்” என்றான் கடோத்கஜன். “ஆனால் என் குடியில் அல்ல. என் குடியில் அரசர்கள் எல்லா குலக்குழுவிலிருந்தும் ஒரு பெண்ணை மணக்கவேண்டும். நான் அவ்வாறு மணம்புரிந்துகொள்ளவில்லை. நான் மணந்தவள் அரசமகள்.”\nஅசங்கன் ஒன்றும் கேட்கவில்லை. ஆனால் கடோத்கஜன் பேச விரும்பினான். “நான் என் குடியிலேயே மணம்புரிந்துகொள்ள விரும்பினேன். ஆனால் மூதன்னை குந்திதேவி அதை விரும்பவில்லை” என்றபின் “எந்தையின் அன்னை. இளஅகவையிலேயே என் மூதன்னை என நெஞ்சிலமர்ந்தவர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசியாயினும் எனக்கு களித்தோழி என்றே ஆனவர்” என்றான். அசங்கன் “அவர் உங்களை தன் குடியின் முதல் மைந்தனாக ஏற்றுக்கொண்டதாக கதைகள் கேட்டிருக்கிறேன்” என்றான். கடோத்கஜன் முகம்மலர்ந்து “ஆம், என்னை அவர் பைமி என்றும் பைமசைனி என்றும்தான் அழைப்பார்கள். என் அன்னையிடம் தன் குலத்தின் முதல் மாற்றில்மகள் அவரே என்றும் மூத்தவரால் மணக்கப்பட்டிருந்தால் அஸ்தினபுரியின் பட்டத்தரசியென அவரை அமரச்செய்திருப்பேன் என்றும் சொன்னார்.”\nதன் ஆடையிலிருந்து அருமணி பதித்த கணையாழி ஒன்றை காட்டினான். “இது பாண்டவ அரசகுடியினருக்குரியது. இடும்பவனத்திலிருந்து கிளம்��ும்போது இதை மூதன்னை என் அன்னையிடம் அளித்தார்.” அதை திருப்பிக்காட்டி “அருமணி… மலர்மொட்டுபோலவோ குருதித்துளிபோலவோ தெரிவது. இதை என் கைகளில் அணிந்திருக்கவேண்டும் என்பார்கள். எப்போதும் இதை அணிந்திருப்பது கடினம். மரங்களினூடாக செல்லும்போது எங்கேனும் தவறி விழுந்துவிடும். ஆகவே இதை சரடில் கட்டி என் இடையில் அணிந்திருக்கிறேன். அரியணை அமரும்போது மட்டும் விரலில் அணிந்துகொள்வேன்” என்றான்.\nஅதை வாங்கி நோக்கிய அசங்கன் “பாண்டவ மைந்தர் அனைவரும் இத்தகைய கணையாழியை வைத்திருக்கிறார்கள். அவையனைத்தும் இதைவிட சிறியவை. இந்த அருமணிக்குள் விழிகளால் நோக்கமுடியாதபடி சிறிதாக அமுதகல முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது” என்றான். அதை அப்பாலிருந்து வந்த விளக்கொளியில் காட்டி அதன் ஊடொளியை தன் உள்ளங்கையில் ஏந்தினான். அதில் சிறிய நிழலுருவாக அமுதகலம் தெரிந்தது. கடோத்கஜன் “ஆம், அதில் கதிரொளி பட்டால் அமுதகலம் எழும்… அதை சுவரில் காட்டினால் பேருருவாகும்” என்றான். “உங்களில் பீமசேனர் என இது இந்த அருமணிக்குள் அமைந்துள்ளது, மூத்தவரே” என்றான் அசங்கன்.\n“இது முதல் மைந்தனுக்குரியது” என்றான் கடோத்கஜன். “இந்த அருமணியால்தான் எனக்கு அரசமகள் மணமகளாக வந்தாள்.” அசங்கன் “அரசமகளா” என்று கேட்டான். “ஆம். என் காடு நாடாகவேண்டும் என்றும் நான் வேள்விச்செயல் முடித்து அந்தணர் அரிமலரிட்டு வாழ்த்த முடிசூடவேண்டும் என்றும் அரசமகளை மணம்புரிந்து பட்டத்திலமர்த்தவேண்டும் என்றும் குந்திதேவி ஆணையிட்டார். ஆனால் நூல்கள் எதையும் நான் சென்று கற்கலாகாதென்றும் அனைத்து மெய்மையையும் என் காட்டுக்குள் அமர்ந்தே கற்றறியவேண்டும் என்றும் சொன்னார்.”\nநான் கற்றுத்தேர்ந்தேன். படைதிரட்டினேன். நகர் சமைத்து கோட்டைகட்டி செல்வம் பெருக்கினேன். என் நகரில் குடியேற அந்தணர் ஒருங்கவில்லை. ஆகவே விந்தியனுக்கு அப்பாலிருந்து அனற்குலத்து அந்தணரை குடியமர்த்தி வேள்விகள் செய்தேன். அவர்களின் நூல்நெறிப்படி குடித்தலைமை கொண்டேன். முடிசூடி அமர எனக்கு அருகே அரசி அமையவேண்டும். அந்தணரே என் பொருட்டு அரசர்களிடம் தூது சென்றனர். ஆயினும் எனக்கு பெண் தருவதற்கு அரசர்கள் எவரும் சித்தமாகவில்லை. பலமுறை முயன்றும் பயனின்றிப் போயிற்று. அப்போது அவர் இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். அரசகுடி மணமகள் அமையாமையால்தான் நான் இந்திரப்பிரஸ்த பெருவேள்விக்கு செல்லவில்லை. அதை அன்னைக்கு செய்தியாக அனுப்பினேன்.\nஅன்னை எனக்கு செய்தி அனுப்பினார். “நீ பாரதவர்ஷத்தின் பெருவீரனின் மைந்தன். உனக்கு நிகரான வீரர்கள் இந்நிலத்தில் மிகக் குறைவே. ஆயினும் உன் குருதியின் தோற்றமோ அரக்கர்களுக்குரியது. அரக்கர் குடிக்கு மகற்கொடை நிகழ்த்த அரசர் சித்தமாக மாட்டார்கள்” என்றார். “நான் விழைந்தால் என் மைந்தர் வென்று அடியறைவு செய்யவைக்கும் அரசர்களின் மகளிர் எவரையாவது உனக்கு மணமுடிக்க முடியும். ஆனால் நீ உன் தோள்வல்லமையால் வென்ற அரசமகளை மணப்பதே பெருமை. ஏனென்றால் நாளை உன் குடியினர் அதன்பொருட்டு பெருமைகொள்ளவேண்டும்” என்றார்.\nஎன் குடியின் மூத்தவர்கள் நான் படைகொண்டு சென்று அரசமகள் எவரையேனும் கவர்ந்து வந்து மணமுடிக்கலாம் என்றார்கள். அரக்கர்குலத்துக்கு கொள்மணம் உகந்த நற்செயல்தான் என்றனர். ஆனால் அதை நான் விரும்பவில்லை. அன்னை எனக்கிட்ட ஆணை முறைப்படி ஷத்ரிய குடியொன்றிலிருந்து பெண்கொள்வதும் அவளுக்குப் பிறக்கும் மைந்தர்களுக்கு எனது நாட்டை உரிமையாக்குவதும்தான். எனக்கு பெண்கொடுக்கும் ஷத்ரியர் என்னை அரசன் என ஏற்கவேண்டும். தன் மகளை அரக்கன் கவர்ந்தான் என்று சொல்லி அவர் அந்தணரை அழைத்து கொல்வேள்வி செய்தால், அதற்கு பிற அரசரை அழைத்தால் அரசமகளை மணந்தமையின் நலம் ஏதும் எனக்கோ என் குடிக்கோ பிறக்கவிருக்கும் மைந்தருக்கோ அமையாது போகும்.\nஎன் தந்தையர் காடேகி மறைந்தனர். அஸ்தினபுரி துரியோதனரால் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் சிந்து மலையிறங்கி நிலம்பரவும் காட்டில் இருந்த அஷ்டதச ஃபீகரர் என்னும் அரக்கர்களுக்கும் அங்கு குடியேறிய யாதவக்குடி ஒன்றுக்கும் பூசல்கள் நிகழ்வதாக அறிந்தேன். அவர்கள் முரு என்னும் தொல்மூதாதையின் வழிவந்தவர்கள் என்பதனால் மௌரியர் என அழைக்கப்பட்டார்கள். அவர்களின் அன்றைய அரசரின் பெயரும் முரு என்பதே. நாற்பத்தெட்டாவது முரு பதினெட்டு அரக்கர்குடிகள் இணைந்த படையிடம் தோற்று படைவீரர்களையும் குடிகளையும் இழந்து மேலும் மேலும் ஆற்றங்கரை நோக்கி சென்றுகொண்டிருந்தார். அவர்களின் பசுக்கள் அரக்கர்களால் தொடர்ந்து கவரப்பட்டன. ஊர்கள் கொளுத்தப்பட்டன. மகளிரும் இளமைந்தரும் சிறைபிட���க்கப்பட்டனர்.\nமுரு தனித்திருந்தார். ஏன் அவர்களுக்கு பிற யாதவர்களின் உதவி கிடைக்கவில்லை என்பதை ஆராய்ந்தேன். கூர்ஜரத்துக்கு மேற்கே இருக்கும் வெண்பாலை நிலத்தில் வாழ்ந்த தொல்யாதவக்குடியிலிருந்து முன்பு விலக்கப்பட்டவர்கள் அவர்கள். ஒருமுறை பெரும்பஞ்சம் வந்து பாலை நிலத்தில் தனிமைப்பட்டபோது அவர்கள் தங்கள் மாடுகளைக் கொன்று தின்றதாகவும், இறுதியாக கன்றுதங்கிய வயிற்றுடன் சினைப்பசு ஒன்றை கொன்றதாகவும் அதனால் பிற யாதவர்களால் விலக்கப்பட்டதாகவும் கதைகள் கூறின.\nஅவர்களின் முது மூதாதையாகிய முரு தன் குலத்தாருடன் சிந்துவை அடைந்து ஆயிரம் தெப்பங்களில் நீர்ஒபெருக்கினூடாக வடக்கே வந்து இக்காட்டை அடைந்தார். அது அன்று புல் ஒழியா பெருவெளி. ஆகவே கன்றுகள் பெருகின. ஊர்களும் நடுநகரும் கோட்டையும் காவலும் மாளிகையுமென அவர்கள் நிலைகொண்டனர். நெடுங்காலத்துக்குப் பின் சிந்துவினூடாக அங்கு வந்த பரசுராமரை சென்றுகண்டு தலை தாள்வைத்து வணங்கி முருகுலத்து அஜன் தன்னை அளித்தார். அவருடன் வந்து நகரில் தங்கிய பரசுராமர் பன்னிரு நாட்கள் நீண்ட வேள்வியொன்றை நிகழ்த்தி அதன் இறுதியில் அவரை அனல்குலத்து ஷத்ரியராக ஆக்கி செங்கோல் சூடவும் மணிமுடியணியவும் அரியணை அமரவும் உரிமையளித்தார். வஹ்னி என்னும் பெயர்கொண்டு அவர் அரசரானார்.\nஷத்ரிய நிலையை அடைந்த பின்னர் தன் யாதவக் குடிகளுடன் எத்தொடர்பையும் வைத்துக்கொள்ள வஹ்னி எண்ணவில்லை. பிற அனற்குலத்து ஷத்ரியக் குடிகளிலிருந்தே மகற்கொடை பெற்றார். மேலும் அவர் குடி பெருகியபோது காடுகளுக்குள் ஊடுருவிப் பரந்தனர். புதிய சிற்றூர்களை அமைத்தனர். சிந்துவிலிருந்து தங்கள் நகர்வரை படகுகளில் சென்றுவரும் கால்வாய் ஒன்றை வெட்டிக்கொண்டார்கள். வணிகர் வந்து செல்வதனால் அங்காடியும் வணிகர் குடியிருப்புகளும் உருவாயின. பிற அனற்குலத்து அரசர்களுடன் தொடர்புகொண்டமையால் படைவல்லமை பெருகியது.\nநாற்பத்திரண்டாம் முருவாகிய தேவபர் திரைகொள்ளும் பொருட்டு காடுகளுக்குள் படைகளை அனுப்பி அரக்கர் குடிகளை தாக்கினார். அவர்கள் மேலும் மேலும் காடுகளுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். மேலும் செல்ல இடமில்லாதபோது நூறாண்டுகளுக்கு முன் சிதறி அழிந்திருந்த அரக்கர்கள் கூட்டமைப்பு ஒன்றை மலையடிவாரத்தில் தொல்��ுகையொன்றில் கூட்டினர். அங்கு அக்குடிகள் அனைவருக்கும் தலைவராக தொல்லரக்கர் குடியைச் சார்ந்த கீகடரை தேர்ந்தெடுத்தனர். அவர் தலைமையில் அரக்கர் குடிகள் முரு குடிகளை திருப்பி தாக்கத் தொடங்கினர்.\nமுதலில் அரக்கர்களின் கட்டுப்பாடற்ற படைகளை முரு குடியினர் எளிதில் வென்றனர். ஆனால் தோல்வியிலிருந்து மேலும் வெறிகொள்வதற்கு கற்றவர்கள் அரக்கர். உயிரிழந்தவர்களின் ஆத்மாக்கள் தங்கள் உடல்களில் வந்து அணைந்து ஆற்றல் அளிப்பதாக நம்புகிறவர்கள். இறந்தோரின் துளியுடலை உண்டு தானாக மாற்றிக்கொண்டு இருவராக ஆற்றல்கொண்டு எழுவார்கள். மழைக்காலம் வந்தபோது முருக்களின் ஆற்றல் குறைந்தது. மழையின் மறைவு அரக்கர்களுக்கு மிக உகந்தது. குளிரும் நீரும் அவர்களுக்கு இனிதானவையும் கூட. மழைக்காலப் போரில் மௌரியர்களின் மௌரியபுரியை தாக்கி கோட்டையை சிதறடித்து உட்புகுந்தனர். மாளிகைகளை உடைத்தெறிந்தனர். மகளிரை சிறைப்பிடித்தனர். இளையோரை கொன்று குவித்தனர். எஞ்சிய படைகளுடனும் குடிகளுடனும் அரசர் முரு ஊர்களை ஒவ்வொன்றாக கைவிட்டு சிந்துவின் கரைவரை சென்றார்.\nஅரக்கர்கள் மேலும் தாக்கக்கூடுமென அஞ்சி சிந்துவின் கரையிலேயே தங்கியிருந்தார். சிந்துவினூடாக கிளம்பி மீண்டும் அவர் வந்த மேற்குப் புல பாலைக்கே சென்றுவிட எண்ணினார். அதன்பொருட்டு தெப்பங்கள் கட்டப்பட்டன. உதவும்படி தொல்குடி யாதவர்களை நோக்கி தூதர்களை அனுப்பினார். ஆனால் கன்றுண்டவன் என்னும் பெரும்பழி இருந்ததனால் யாதவர்கள் அவரை ஏற்கவில்லை. கூர்ஜரரும் சைந்தவரும் சைப்யரும் காந்தாரரும் முரு தன்னை அரசர் என சொல்லிக்கொண்டதனால் சினம்கொண்டிருந்தனர்.\nகூர்ஜரர் முரு தன் மணிமுடியையும் செங்கோலையும் களைந்து, அரியணை அமரும் உரிமையைத் துறந்து, யாதவ குடிக்குரிய வளைகோலையும் மரவுரியையும் அணிந்து அவருடைய நகருக்கு வந்து அனல் தொட்டு தானும் தன் கொடிவழியும் இனி ஒருபோதும் முடிகோரப் போவதில்லை என ஆணையிட்டு தன் அரசுக்குக் கீழ் ஒரு குடியென அமைய முடியுமெனில் தன் நிலத்திற்குள் புக இடமளிப்பதாகவும் அவ்வாறில்லையென்றால் ஒருவர்கூட எஞ்சாது கொன்றொழிப்பதாகவும் செய்தி அனுப்பினார்.\nமுரு அனலுக்கும் சிம்மத்துக்கும் நடுவே என நின்றிருந்த பொழுது அது. அதுவே உகந்ததென்று கண்டு நான் என் தூதர்களை அ���ுப்பினேன். அரக்கர்களை வென்று அவர் நகரத்தை நான் காப்பேன் என்றும் அதற்கு ஈடாக என்னை அரசனென ஏற்று அவர் மகளை எனக்கு மணமுடித்தளிக்க வேண்டுமென்றும் கோரினேன். என் தூதராகச் சென்றவர் முதிய அந்தணரான ஆக்னேயர். தன் அவையில் சுற்றத்துடன் அமர்ந்திருந்த முரு அச்செய்தியைக் கேட்டு உறுமியபடி கைகளை அறைந்து ஓசையிட்டுக்கொண்டு கல்லரியணையிலிருந்து எழுந்து “என்ன சொல்கிறீர் இதென்ன சூழ்ச்சி” என்று கூவினார். “இவர் அந்தணர் என்பதனால் பொறுத்துக்கொள்கிறேன். இவரை நாடுகடத்துக இவருடன் வந்த அரக்கர்களை கழுவேற்றுங்கள்” என்று தன் படைநிரைகளுக்கு ஆணையிட்டார்.\nஆனால் அவருடைய அமைச்சராகிய மூர்த்தர் “பொறுங்கள், அரசே. உங்களிடம் மணம்கோரி வந்திருப்பவர் வெறும் அரக்கரல்ல” என்றார். “வெறும் அரக்கரோ ஆடையணிந்த அரக்கரோ, அரக்கர் குடியினரிடம் மணம்கொண்டோமெனில் அதன் பின் பாரதவர்ஷத்தில் நம் இடம் என்ன என் மூதாதையர் பரசுராமரின் முன் அமர்ந்து பன்னிரு நாட்கள் பெருவேள்வி செய்து ஈட்டியது இச்செங்கோலும் மணிமுடியும். கூர்ஜரன் முன் இதை துறக்கமாட்டோம் என்று தயங்கியே இங்கு அமர்ந்துள்ளோம். துறந்துசென்று கூர்ஜரத்தில் தொல்குடியாக அமைவது இங்கு இவ்வல்லரக்கனின் மாதுலனாக அமைவதைவிட எத்தனையோ மடங்கு மதிப்புடையது” என்றார் முரு.\n“நாம் இதைப்பற்றி மேலும் கூர்ந்து எண்ணுவோம், பொறுங்கள்” என்று மூர்த்தர் மீண்டும் மீண்டும் கூறினார். “என்ன சொல்கிறீர்கள் என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா என்னை குலமிலி என நீங்களும் எண்ணுகிறீர்களா” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்” என்று முரு கூச்சலிட்டார். சினத்தால் நிலையழிந்து அவையில் அலைமோதினார். ஆக்னேயர் அதை எதிர்பார்த்துச் சென்றிருந்தமையால் உளமழியவில்லை. தருணம் நோக்கியிருந்தார். முரு “சேற்றில் சிக்கிய யானைமேல் தவளைகள் ஏறி விளையாடுகின்றன. தெய்வங்களே, மூதாதையரே, என்ன பிழை செய்தேன்” என நெஞ்சுலைந்தார். அதுவே இடம் என கண்டு ஆக்னேயர் எந்தையின் அடையாளமாக இந்திரப்��ிரஸ்தத்தின் பேரரசி அளித்த இக்கணையாழியை எடுத்துக்காட்டி “இது என் அரசரின் கணையாழி. இதை தன் வலக்கை ஆழிவிரலில் அணிந்து அரியணை அமர்பவர் அவர்” என்றார்.\nமூர்த்தர் அதை வாங்கி பார்த்த பின் ஒன்றும் சொல்லாமல் அரசரிடம் அளித்தார். அதை முரு கையிலேந்தி சற்றே திருப்பியபோது எதிரே சுவரில் அமுதகலம் பேருருவாக எழுந்தது. “அஸ்தினபுரியை ஆளும் தேவனின் வடிவம்” என்று மூர்த்தர் சொன்னார். அதை திகைத்து நோக்கிய பின் “இதை எவர் அளித்தது” என்று முரு கேட்டார். “இந்திரப்பிரஸ்தத்தின் அரசி குந்திதேவி அளித்தது இது. தங்களைப்போலவே யாதவ குடியிலிருந்து எழுந்து ஷத்ரிய அரசுகளின் தலைமைக்கு வந்தவர் அவர்” என்று ஆக்னேயர் சொன்னார். “அவர்களின் குடியின் முதல் மாற்றில்மகளாக ஏற்கப்பட்டவர் என் அரசரின் அன்னை. அரசரோ பாண்டவ மைந்தர்களில் மூத்தவர் என நிலைகொள்பவர். இந்தக் கணையாழியே சான்று.”\nமுரு மீண்டும் அரியணையில் அமர்ந்து அக்கணையாழியை திருப்பி நோக்கிக்கொண்டிருந்தார். மூர்த்தர் “இப்போது நமக்கு வந்துள்ள உதவி சிறிதல்ல, அரசே. வெறுமொரு அரக்கர் குடியின் உதவியல்ல இது. இந்திரப்பிரஸ்தத்தின் பாண்டவ குலத்தின் உதவி இது. நாட்டிலிருந்தாலும் காட்டிலிருந்தாலும் அர்ஜுனரின் வில்லும் பீமசேனரின் கதையுமே பாரதவர்ஷத்தை ஆள்பவை” என்றார். “நாளை இந்திரப்பிரஸ்தத்தின் மின்கொடியே இந்நிலத்தை ஆளும். ஐயமே தேவையில்லை. இனி ஆயிரம் ஆண்டுகள் அக்கொடியே இங்கு பறக்கும். அவரது குடியின் ஒரு குருதித்தொடர்பு நமக்கு உருவாவது அனைத்து வகையிலும் நம்மை நிலைநிறுத்தும்” என்றார்.\n“நமது அரசுக்கு அரக்க மகளை நாம் எடுக்கவில்லை. நமது இளவரசரின் குருதி தூயதே. அவருக்கு மகள் தேடுகையில் தூய ஷத்ரியக் குடியிலிருந்தே நாம் பெண் தேடமுடியும். மறுப்பார்களென்றால் இந்திரப்பிரஸ்தத்தின் வாளையே அவர்களிடம் காட்டி பெண் கோரமுடியும்” என மூர்த்தர் சொன்னார். “நமது குடி இங்கு வாழும். கூர்ஜரத்துக்கோ யாதவ நிலத்துக்கோ சென்றால் நாம் மேலும் மேலும் இறங்குவோம். எழுகுடி எழ வீழ்குடி வீழ வரலாறு ஒழுகுகிறது என கொள்க” என்று மூர்த்தர் தொடர்ந்தார்.\n“எண்ணுக அரசே, நிமித்திகர் கூறிய மாறாச் சொல் ஒன்று உண்டு ஒருநாள் மௌரியப் பெருங்குலம் பாரதவர்ஷத்தை முற்றாளும். காமரூபம் முதல் காந்தாரம் வரை, காஷ்���ீரம் முதல் திருவிடத்துக்கும் அப்பால் முக்கடல் முனைவரை நாவலந்தீவு முழுக்க நம் குருதிவழியில் வந்த அரசர்களின் கொடி பறக்கும். ஆற்றலும் அறமும் கொண்ட பேரரசர்களின் பெயர் இந்நிலத்தில் என்றுமிருக்கும். இன்று உருவாகியிருக்கும் இவ்வாய்ப்பு அதற்கான தொடக்கம் போலும். அருமணிகள் தெய்வத்தின் விழிகள். நம்மை நோக்கி தெய்வம் ஒன்று திரும்பியுள்ளது என்பதையே இந்த மணி காட்டுகிறது. மகற்கொடை அளிப்போம், தயங்க வேண்டாம்” என்றார் மூர்த்தர்.\nமுரு “ஆனால் இக்குலக் கலப்பு…” என சொல்லத் தொடங்க “குலக் கலப்பிலிருந்தே ஷத்ரியப் பெருங்குடிகள் பிறக்கின்றன. அரக்கர்குருதியோ அசுரர்குருதியோ இல்லாத தொல்குடி ஷத்ரியர் யார் அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக அஸ்தினபுரியின் குடியே அசுர மூதன்னை சர்மிஷ்டையிலிருந்து உருவானது என அறிக மீனவப் பேரன்னை சத்யவதியால் குருதிகொண்டது அது. அரசே, உலோகக் கலவைகளே வலுமிக்கவை. ஷத்ரியர் என்னும் படைக்கலம் உருவாக அவையே ஏற்றவை. பொன்னுடன் இரும்பு கலந்து புதிய பெருங்குடி எழுக…” என்றார் மூர்த்தர்.\nமுரு பெருமூச்சுவிட்டு “என்றும் என் குடி அந்தணர் சொல்லை அடிபணிந்திருக்கும் என்று பரசுராமருக்கு எம்மூதாதை சொல்லளித்துள்ளார். தங்கள் சொல்லை தெய்வ ஆணை என்று ஏற்கிறேன், ஆசிரியரே” என்றார். ஆக்னேயர் “அந்தணர் சொல் மீறாதோன் அழிந்ததில்லை. இந்தக் கருவூலங்களில் இருந்து ஒரு செம்புநாணயத்தைக்கூட கொள்ள எண்ணாதோர் நாங்கள். தர்ப்பையே எங்கள் பொன். எங்கள் சொல்லை ஓம்புக, சிறப்புறுக” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக” என்றார். கைகூப்பி “அவ்வண்ணமே ஆகுக” என்றார் முரு. அவை வாழ்த்தொலி எழுப்பியது.\nமௌரிய குலத்து முருவின் முதல் மகள் அகிலாவதியை நான் மணந்தேன். வெற்றியுடன் திரும்பிவந்து முருவின் ஏற்புச் செய்தியை ஆக்னேயர் சொன்னபோது என் குலத்தாரால் அதை நம்ப இயலவில்லை. ஆனால் நான் அது நிகழுமென்றே கணித்திருந்தேன். என் குடியில் முதலில் குழப்பமும் விளக்கவியலா கலக்கமும்தான் நிலவியது. பின்னர் பதினெட்டு நாள் நீண்ட பெருங்களியாட்டு தொடங்கியது. அன்னை இந்திரப்பிரஸ்தத்தில் இருந்தார். நான் செய்தி அனுப்பி வாழ்த்து கோரினேன். அன்னை எட்டு சகடங்களில் பொன்னும் பட்டும் வெள்ளிக்கலங்களும் பரிசென அனுப்பினார். “நான் நகர்நீங்கா நோன்புகொண்டிருக்கிறேன். ஆகவே அங்கு வரவில்லை. நீ நுழைய இந்நகரில் உனக்கு உரிமை இல்லை. உன் மைந்தர் வழியாக என் குடி வாழ்க” என அவருடைய சொல் வந்தது.\nநான் அஸ்தினபுரிக்கு திருதராஷ்டிரருக்கும் துரியோதனருக்கும் செய்தி அனுப்பினேன். “உங்கள் குடி என நான் என்னை எண்ணுவதால் பெருந்தந்தையாகிய உங்களுக்கு இச்செய்தியை அனுப்புகிறேன். உங்கள் சொல்லன்றி ஏதும் வேண்டேன். உங்கள் காலடியில் என் தலை அமைக” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி” என பொறிக்கப்பட்ட என் ஓலையுடன் என் தூதராக அவையந்தணர் ஜ்வாலர் சென்றார். அச்செய்தியை கேட்டதும் திருதராஷ்டிரர் எழுந்து கைகளை விரித்து மகிழ்ச்சிக் கூச்சலிட்டார். “விரிகிறது என் குடி காடுகளிலும் என் குருதி பரவுகிறது… விதுரா, என் பெயர்மைந்தனின் மணநிகழ்வுக்கு அரசமுறைப்படி அனைத்தும் செய்யப்படவேண்டும். இது என் ஆணை” என்றார்.\nஅச்செய்தியைக் கேட்டதும் அரசவையில் அரியணையமர்ந்திருந்த துரியோதனர் எழுந்து “என் குடியின் முதல் மைந்தன் மணம்கொள்கிறான். அனைத்து முறைமைகளும் நிகழ்க நானே மணநிகழ்வுக்குச் செல்கிறேன்” என்றார். “அரசே, அது இன்னும் நாடென வகுக்கப்படாதது. நமக்கும் மகதத்திற்கும் பாஞ்சாலத்திற்கும் நடுவே உள்ளது. முறைமைப்படி அவ்விரு அரசர்களின் ஒப்புதலின்றி நீங்கள் அங்கே செல்வது உகந்தது அல்ல” என்றார் கனகர். “அவ்வண்ணமென்றால் என் இளையோர் செல்லட்டும். நானே செல்வதற்கு அது நிகர்” என்றார் துரியோதனர். அங்கிருந்து நாற்பத்தெட்டு வண்டிகளில் அருஞ்செல்வம் எனக்கு சீர்பரிசிலாக வந்தது. என் மணநிகழ்வுக்கு துச்சாதனரும் துச்சலரும் துர்முகரும் சுபாகுவும் சுஜாதரும் வந்திருந்தார்கள்.\nமுரு குலத்து அரசமகளுக்கு என் மூதன்னை அளித்த பீதர்நாட்டு பொன்னிழைப் பட்டும் அஸ்தினபுரியின் பட்டத்தரசி அளித்த அருமணி பதித்த பதினெட்டு சங்கு வளைகளும் வந்து சேர்ந்தன. அஸ்தினபுரியின் அரசிளையோர் முன்னிலையில் அந்த மணநிகழ்வு நடந்தது. அரக்க குடிக்கு அரசமகளைக் கொடுப்பதில் மௌரிய குடிகளுக்கு பெரும் தயக்கமிருந்தது. அவர்கள் பேசிய அலர் அரசரையும் சோர்வுறச் செய்தது. ஆனால் பதினெட்டு சகடங்களில் நான் அனுப்பிய சீர்நிரை மௌரிய நகரிக்கு வந்திறங்கியபோது அவர்கள் சொல்லடங்கினர். அவற்றின் பெருமதிப்பை வணிகர்கள் சொன்னபோது மறு எண்ணமில்லாதாயினர். அஸ்தினபுரியின் அரசரின் இணையான துச்சாதனரே வருகிறார் என்றபோது களிவெறி கொண்டனர்.\nநான் திருமண அணிகொண்டு அந்நகருக்குள் நுழைந்தபோது மௌரியர்களின் பெருந்திரள் என்னை எதிர்கொள்ள நகர் வாயிலில் மங்கலங்களுடன் காத்து நின்றது. அன்றும் இவ்வாறே சென்றிருந்தேன். வேங்கைத் தோலணிந்து இரும்பு அணிகள் பூண்டு என்னைக் கண்டதும் அவர்கள் நகைக்கலாயினர். ஆனால் எவரோ வாழ்த்தொலி எழுப்ப சற்று நேரத்தில் அந்நகரமே வாழ்த்தொலிகளால் நிறைந்தது. அரிமலர் மழையெனப் பெய்ய அதன் நடுவே என் அன்னையரும் குலமூத்தாரும் தோழரும் உடன்வர சென்றேன். மாளிகை முகப்பில் கட்டப்பட்ட அணிப்பந்தலில் பேரரசி அளித்த அனல்மணி ஆழியை அகிலாவதியின் கையிலணிவித்து மணந்தேன்.\nகைபற்றி அவளை அழைத்துவந்து குடிமக்கள் முன் நின்றபோது வாழ்த்தொலிகள் நெடுநேரம் எழுந்து ஓய மறுத்தன. உளம் பொறாது மீண்டும் எழுந்து அலையடித்தன. துச்சாதனரின் கால்களைத் தொட்டு வாழ்த்து பெற்றபோது எங்கோ அறியாக் காட்டில் அலையும் என் தந்தையை வணங்குவதாகவே உணர்ந்தேன். வஞ்சத்துக்கும் வெறுப்புக்கும் அப்பால் அவருடைய குருதி அதை மகிழ்ந்து ஏற்றிருக்கும் என எண்ணிக்கொண்டேன். மௌரியர்களின் தொல்தெய்வமாகிய அஜமுகி அன்னையின் ஆலயத்தின் முன் சென்று நின்றோம். குறும்பாட்டை பலிகொடுத்து குருதி காட்டி பூசகர் அன்னைக்கு படையலிட்டார்.\nஅப்போது வெறியாட்டெழுந்த பூசகன் நாவில் ஒரு சொல்லெழுந்தது. “அறிக, குடிகளே அறிக, மானுடரே இவ்வரசியின் வயிற்றில் மாவீரர்கள் பிறப்பர். அவர்களே முருக்களின் குடிக்கும் கொடிவழியாவர். அவர்களின் குருதிவழியில் எழுபவன் ஒருவன் பாரதவர்ஷத்தை முழுதாள்வான். சைந்தவமும் காங்கேயமும் தட்சிணமும் அவனால் ஒரு கொடிக்கீழ் ஆளப்படும். இது ஊழி வரை கணம் கணமென அணு அணுவென இவ்வுலகை வகுத்துள்ள தெய்வங்களின் ஆணை ஆம், இதுவே ஆணை” என்று கூவி, பலிகுருதி அள்ளி முகத்தில் அறைந்து, துள்ளிச் சுழன்றாடி, தன் வேலை தன் தொடையில் குத்தி, அக்குருதியை தானே அருந்தி விடாய் தீர்ந்து விழுந்து உறைந்தா��். எழுந்து சென்ற தெய்வம் சொன்ன அச்சொற்கள் மட்டும் எஞ்சியிருந்தன.\n“என் நகரியில் அகிலாவதியுடன் அரியணை அமர்ந்தேன். அந்தணர் அதர்வ வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தி கங்கைநீர் முழுக்காட்டி என்னை அரசனாக்கினர்” என்றான் கடோத்கஜன். “முருக்களின் முத்திரையாகிய பீடத்திலமர்ந்த சிம்மத்தை என் குடிச் சின்னமாக நான் ஏற்றுக்கொண்டேன். அவ்வடையாளம் பொறிக்கப்பட்ட பொன் நாணயத்தை என் நகரில் எங்கள் அச்சில் வார்த்து வெளியிட்டேன். ஆயிரத்தெட்டு பொன் நாணயங்களை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அளித்து என் ஆட்சியை தொடங்கி வைத்தேன்.”\nஅசங்கன் “தெய்வச்சொற்களில் பிழை வருவதில்லை” என்றான். கடோத்கஜன் “நான் நாகர்குலத்து அரசன் வக்ரனின் மகள் லக்ஷ்மணையையும் மணந்துகொண்டேன். அகிலாவதியில் எனக்கு இரு மைந்தர்கள் பிறந்தனர். மூத்தவனாகிய பார்பாரிகனுக்கு பதின்மூன்று அகவை ஆகிறது. இளையவன் மேகவர்ணனுக்கு பத்து. லக்ஷ்மணையில் பிறந்தவள் இடும்ப இளவரசி மேகவதி” என்றான். முகம்மலர்ந்து “என் மைந்தர் இருவரும் என்னைவிடப் பேருருவர்கள். என்னை வெல்லும் போர்த்தொழில் அறிந்தவர்கள். அவர்களின் குருதியில் வெல்ல முடியாத அரசநிரையொன்று எழுமென்பதை ஐயமின்றி உணர்கிறேன்” என்றான்.\nஅசங்கன் “அவர்கள் இடும்பவனத்தில் இருக்கிறார்களா” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்” என்றான். “இல்லை” என்றபின் சற்று தயங்கிய கடோத்கஜன் “இளையவன் மேகவர்ணன் அன்னையுடன் இருக்கிறான். மூத்தவன் பார்பாரிகன் பாதிப்பங்கு இடும்பர் படையுடன் கௌரவப் படைகளுக்கு ஆதரவாக போரிடும்பொருட்டு சென்றிருக்கிறான். நாங்கள் சேர்ந்தே கிளம்பினோம். குருக்ஷேத்ரத்தை அணுகியபோது பிரிந்தோம்” என்றான். அசங்கன் திகைப்புடன் “ஏன்” என்றான். “அது என் மைந்தனின் முடிவு. தந்தைக்காக நான் இங்கே வந்து நின்றிருக்கவேண்டும். ஆனால் எங்கள் முடியை ஆதரித்த நாடு அஸ்தினபுரி. எனவே இடும்பர்கள் அங்கு செல்லவேண்டும் என்றான்” என்று கடோத்கஜன் சொன்னான்.\nஅசங்கன் சிலகணங்கள் வெறுமனே நோக்கி அமர்ந்திருந்தான். பின்னர் இமைகளை மூடித்திறந்து எண்ணம் மீண்டு “இதை என்னால் உளம்கொள்ள இயலவில்லை. ஆனால் நீங்கள் சொல்கையிலேயே அதில் பொருள் உள்ளது என்றும் தோன்றுகிறது” என்றான். “மறுபக்கம் இவ்விரவில் விண்மீன்களை நோக்கியபடி என் மைந்தன் என்னை எண்ணிக்கொண்டிருக்கிறான்.”\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-19\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-17\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-16\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-35\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-74\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-73\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-72\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-71\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-70\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-69\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-63\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-52\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-57\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-38\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-29\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-24\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-15\nTags: அசங்கன், ஆக்னேயர், கடோத்கஜன், முரு, மூர்த்தர்\nகவிஞர் அபி பேட்டி- காணொளி\nவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 45\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00146.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A22032", "date_download": "2019-09-18T12:04:22Z", "digest": "sha1:QXMX275URKVXBPDG5V3RK3NPZC5PA63J", "length": 3057, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "இந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012 | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012\nஇந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி \"இந்துக்களின் போர்\" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:\nஇந்துக்களின் போர் சிறப்பு பாடல் 2012\nமதீசன், தனபாலசிங்கம், சத்தியன், கோபாலகிருஸ்ணன்\nபாடல்--இசையாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பாடல்--இசை--யாழ்ப்பாணம்--2012--யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி எதிர் கொக்குவில் இந்துக் கல்லூரிக்கு இடையேயான துடுப்பாட்டப் போட்டி \"இந்துக்களின் போர்\" இனை முன்னிட்டு வெளியிடப்பட்ட பாடல், மூலம்:\nசிறுவர் கழகம் - யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/agriculture/baaba3bcdba3bc8-b9abbebb0bcd-ba4bb4bbfbb2bcdb95bb3bcd/baabb4baabcd-baabafbbfbb0bcdb95bb3bcd/b95bafbcdbafbbe", "date_download": "2019-09-18T11:54:43Z", "digest": "sha1:DDF3REHK75LLBQ4DUV3EJX5EE5ZJVLJG", "length": 9647, "nlines": 152, "source_domain": "ta.vikaspedia.in", "title": "கொய்யா — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / வேளாண்மை / தோட்டக்கலைப் பயிர்கள் / பழப் பயிர்கள் / கொய்யா\nநிலை: கருத்து ஆய்வில் உள்ளது\nகொய்யா சாகுபடி குறிப்புகளை இங்கு காணலாம்.\nகொய்யா சாகுபடியில் தகுந்த தொழில்நுட்ப முறைகளைப் பின்பற்றி அதிக மகசூல் பெறலாம்.\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகொய்யாவில் எலிகாது இலை நோய்\nகொய்யாவில் எலிகாது இலை நோய் பற்றிய குறிப்புகள்\nகொய்யா - சாகுபடி உத்திகள்\nகொய்யாவில் அதிக மகசூல் பெற உதவும் சாகுபடி உத்திகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nகொய்யா சாகுபடியில் நோய் தடுப்பு வழிமுறைகள்\nகொய்யா சாகுபடியில் மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு வழிமுறைகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nகொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் தொழில்நுட்பங்கள்\nகொய்யாவில் எலிகாது இலை நோய்\nகொய்யா - சாகுபடி உத்திகள்\nகொய்யா சாகுபடியில் நோய் தடுப்பு வழிமுறைகள்\nபயனுள்ள இணையதளங்கள் மற்றும் தகவல்கள்\nராமநாதபுரத்தில் தோட்டக்கலை துறை சார்ந்த திட்டங்கள்\nகள அனுபவங்கள் - நீடித்த விவசாயம்\nவேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகம் 2018 – 2019\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 21, 2018\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/01/blog-post_21.html?showComment=1421820404104", "date_download": "2019-09-18T11:58:33Z", "digest": "sha1:QLVN6YWBY4TSPXCFEH3GFRC4W4P5F3HT", "length": 20082, "nlines": 345, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்", "raw_content": "\nபுதன், 21 ஜனவரி, 2015\nஉன் மடி மீது தவழத்தான்\nஉன் திரு மேனி முன்னாடி நிற்குதடி.\nதள்ளாடித் திரிகிறேன். உன் நினைவில்.\nஉன் கரு மேக தோப்போரம்.\nமதுவுண்டு களிக்கும் வண்டு போல.\nநானும் உன் தலை முடியை\nபல காலம் பிரிந்து வாழ்கிறேன்.\nமீண்டும் கரம் பிடித்து நடை பழக\nநம் காதல் சாட்சியாம் ஆலமரத்தின் கீழ்\nஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிடுவோம்…\nதைப்பொங்கல் தினத்தை முன்னிட்டுநடை பெறும்உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப்போட்டி முடிவடைய இன்னும் 10 நாட்கள் உள்ளது.. மீண்டும் காலம் நீடிக்கப்பட மாட்டாது என்பதை அறியத்தருகிறேன்.தயவு செய்து இப்படியான சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்... மீண்டும் வருவதில்லை... உச்சாகத்துடன் தங்களின் படைப்புக்களை எழுதி அனுப்புங்கள்... கதை அனுப்ப வேண்டிய காலம்.31.01.2014. இரவு 12 மணிக்கு..(இந்திய நேரம்)\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 7:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nதிண்டுக்கல் தனபாலன் 21 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:39\nRamani S 21 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:50\nRamani S 21 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:51\nஅருமையான ஏக்கம், சரியான பகிர்வு.\nபுதுகைத் தென்றல் 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:25\nIniya 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:39\nபார்க்கும் இடமெல்லாம் பாவை தெரிகிறதோ\nஅருமை அருமை கனவுகள் நனவாக வாழ்த்துக்கள் ரூபன்...\nகாதலிக்கு தாலாட்டுப் பாடும் புதுக்காதலன். உங்கள் பிரிவின் ஏக்கம் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது. விரைவில் இணைய ஆசிகள் அருமையான கவிதை ரூபன்\nஷைலஜா 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:50\nகாதலிக்கான தாலாட்டுப்பாடலில் தவிப்பான வரிகள் அருமை.. பார்த்து, ரொம்பவே தூங்கிடப்போறாங்க அப்புறம் எப்படி,\n“மதுவுண்டு கழிக்கும் வண்டு போல.\nநானும் உன் தலை முடியை\n’ என்பதெல்லாம் நடக்க முடியும்\nஇளமதி 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 4:19\n‘தளிர்’ சுரேஷ் 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:12\nஏக்கத்தின் தாகம் கவிதையில் நிறைவேறட்டும் எண்ணங்கள் விரைவில்\nவெங்கட் நாகராஜ் 21 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 9:30\nநல்ல கவிதை. வாழ்த்துகள் சகோ.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 12:06\nநிவவுகள் சில நேரங்களில் இன்பத்தையும் சில நேரங்களில் துன்பத்தையும் தருகிறது.\nஇணைய நண்பர்களின் சார்பில் நீங்களும் இணைந்து மகிழ வாழ்த்துகிறேன் \nஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிட\nஅடாடா, உள்ளுக்குள் இவ்வளவு ஏக்கத்தை வைத்திருக்கிறீர்களா\nபுலவர் இராமாநுசம் 22 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:03\nஆராரோ பாடிட ஏங்கும் உள்ளத்து உணர்வு வரிகள் அருமை அருமை\nமீண்டும் கரம் பிடித்து நடை பழக\nஆறுதலாய் அமர்ந்து ஆராரோ பாடிட\nகாலம் கனிந்து வரும் கவிஞரே\n\"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்\"\nசிறிது நேரம் தங்களுக்கு இருக்குமேயாயின்\nகுழலின்னிசை மீது தங்களது பார்வை வெளிச்சம்\n-'பரிவை' சே.குமார் 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:30\n-'பரிவை' சே.குமார் 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 1:32\n350 வார்த்தைகளுக்குள் கதை எழுதச் சொல்லியிருக்கிறீர்கள். நானும் எழுதுகிறேன்... 600 வார்த்தைக்கு மேல வருதே ரூபன்... எப்படிச் சுருக்குறதுன்னு தெரியலையே...\nரூபன் 23 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 3:37\nதகவலை கேட்டதும் மிக மிக மகிழ்ச்சி... சுருக்கும் அளவுக்கு சுருக்கவும்...எழுதியதை அனுப்புங்கள்.. பார்க்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் 24 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:05\nகவிநயா 26 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 8:07\nஆறுமுகம் அய்யாசாமி 26 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:25\nஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்\nஅருமையான ஆக்கம். வாழ்த்துக்கள் சகோ.\nSaratha 27 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 11:53\nஏக்கம் மிகுந்த வரிகள் தம்பி தங்களது ஏக்கம் விரைவில் தீர வேண்டுகின்றோம்.\nகோமதி அரசு 2 பிப்ரவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 7:54\nஊரில் இருக்கிறேன், அதனால் மெதுவாய் படிக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nசிறுகதைப் போட்டிக்கான காலம் நீடிக்கப்டுகிறது.-2015...\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெ...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் த���்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/04/srilanka.html", "date_download": "2019-09-18T12:04:46Z", "digest": "sha1:PLLICRZ7IL7W3HZB6QMGPPWHD5EMRPWU", "length": 11543, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "இலங்கையில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள்? பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை\nஇலங்கையில் இன்று பல இடங்களிலும் நிகழ்ந்துள பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நாட்டை மட்டுமல்லாது உலகையே உலுக்குமளவுக்கு அமைந்துள்ளது.\nஇதுவரை ஆறு இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் நாடு முழுவதும் கடும் அல்லோலகல்லோலத்தில் காணப்படுகிறது.\nஇந்த தாக்குதலின் சூத்திரதாரிகள் யார் என இன்னமும் தெரியவராத நிலையில் வெளி நாட்டுத் தீவிரவாதப் பின்புலத்தில் இது நடத்தப்பட்டிருக்கலாம் என கடுமையான சந்தேக எழுந்துள்ளது.\nகிறிஸ்தவர்களின் புனித நாளான உயிர்த்த ஞாயிறு தினம் இன்றைய நாளில் கடைப்பிடிகபடும் நிலையில் இந்த சம்பவங்கள் உலகளவில் பெரும் அதிர்வலையினை ஏற்படுத்தியுள்ளது.\nதீவிரவாதிகள் இதனை நன்றாக திட்டமிட்டே மேற்கொண்டதாக பலதரப்பட்ட தரப்பினரும் தமது சந்தேகங்களை வெளிப்படுத்திவருகின்றனர்.\nஇதேவேளை சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் பாதுகாபு பலப்படுத்தப்பட்டுலதால் பாதிப்புக்கள் ஏதும் நேரும் என்ற நிலையில் குறித்த இடங்களுக்கு மக்களைச் செல்லவேண்டாம் என பொலிஸார் அவசர எச்சரிக்கையினை முன்வைத்துள்ளனர்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்ட���களுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/?author=4", "date_download": "2019-09-18T11:12:42Z", "digest": "sha1:2TKGYKGDYUXTW23AGZOXKMPW72HWSSIP", "length": 16268, "nlines": 176, "source_domain": "newuthayan.com", "title": "G. Pragas, Author at மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nபயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமின் செயற்பாட்டாளராக இருந்த தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் கல்முனை சியாமிடமிருந்து பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டே இன்று (18) பாலமுனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது காணியொன்றில் மறைத்து...\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nகொழும்பு தாமரை கோபுரம் அமைக்க போலி நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபா வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச மறுத்துள்ளார். அறிக்கை...\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nதேசிய தௌஹீத் ஜமாஅத் பயங்கரவாத இயக்கத்தின் இரகசியங்களை பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்க மறுத்த குற்றஞ்சாட்டின் அடிப்படையில் கைதான நபரை 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவித்து கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. இன்று...\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊனமுற்ற இராணுவ வீரர்கள் லோட்டஸ் வீதி, பிரதமர் மற்றும் ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நுழைய இடைக்கால தடை விதித்து கோட்டை நீதிமன்றம் இன்று (18) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது. வேதன பிரச்சினை...\nபயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதலாளிகளில் ஒருவனும் கொழும்பு – கிங்ஸ்பெரி ஹோட��டடல் தற்கொலைக் குண்டுதாரியுமான இஸ்லாமிய அரசுடன் இணைந்த பயங்கரவாதி மொஹமட் அஷாம் மொஹமட் முபாரக்கின் உடல் பாகங்களை பொரளை பொது மயானத்தில் புதைக்க...\nஆசிரியர்களின் தேவை வலியுறுத்தி பாடசாலையை மூடிப் போராட்டம்\nமட்டக்களப்பு – காத்தான்குடி பாத்திமா பெண்கள் வித்தியாலய மாணவர்கள் தமது பாடசாலையில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யக் கோரி இன்று (18) காலை பாடசாலையை மூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 470 மாணவர்கள் கல்வி...\nகாற்றாலை அமைக்க அனுமதி; கைதடியில் போராட்டம்\nயாழ்ப்பாணம் – தென்மராட்சி, மறவன்புலவு பகுதியில் மக்கள் குடியேற்றத்திற்கு அண்மையில் மின் காற்றாலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (18) காலை மறவன்புலவு மக்களால் கைதடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்திற்கு முன்னால்...\n180 நாள் அரச சேவையில் இருந்தோருக்கு நிரந்தர பதவிகள்\n2019 செப்டம்பர் 1ம் திகதிக்குள் 180 நாட்கள் அரச சேவையை நிறைவு செய்த அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிரந்தர பதவிகளை வழங்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி அனைத்து சாதாரண அரச...\nஎரிவாயுவின் விலை குறைந்து, பால்மாவின் விலை உயர்ந்தது\nஎரிவாயுவின் விலையை குறைக்கவும் பால்மாவின் விலையை அதிகரிக்கவும் வாழ்க்கைச் செலவுக் குழு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதன்படா 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளது. 400 கிராம் பால்மாவின் விலை...\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\nஅம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள்,...\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன��� விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதி முபாரக்கின் உடல் குறித்து நீதிமன்றம் விடுத்த உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\nஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு\nபிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu-thirunelveli/tirunelveli-hightech-prostitution-pxm7gm", "date_download": "2019-09-18T11:27:43Z", "digest": "sha1:2PRN7WD2KXS7GWDMKL4BAZQ5JMUB3UT3", "length": 9606, "nlines": 143, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ஆடம்பர ஆசையால் ஹைடெக் விபச்சாரம்... லட்சங்களில் கொட்டுவதால் திசை மாறும் கல்லூரி மாணவிகள்..!", "raw_content": "\nஆடம்பர ஆசையால் ஹைடெக் விபச்சாரம்... லட்சங்களில் கொட்டுவதால் திசை மாறும் கல்லூரி மாணவிகள்..\nபாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நெல்லையில் ஏழைப் கல்லூரி மாணவிகளை குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.\nபாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் நெல்லையில் ஏழைப் கல்லூரி மாணவிகளை குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தும் கும்பல் ஒன்று செயல்பட்டு வருவதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅண்மைக்காலமாக அதிகரித்துள்ள பாலியல் சம்பவங்களால் பெண்கள் சமுதாயத்தில் இழிவுக்குப் தள்ளப்பட்டுள்ளனர். தற்போதுதான் பொள்ளாச்சி சம்பவம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், மீண்டும் கல்லூரி மாணவிகளின் பிரச்சனை தலைதூக்கியுள்ளது. கன்னியாகுமரியை சேர்ந்த பீட்டர் மார்ட்டின் என்பவர் ��ல்லூரி மாணவ மாணவிகளுக்கு ப்ராஜெக்ட் செய்து கொடுக்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.\nஇங்கே ப்ராஜெக்ட் உதவி கேட்டு வரும் மாணவிகளை 'சொகுசு வாழ்க்கை, லட்சங்களில் பணம்' என ஆசை வார்த்தைகள் கூறி அப்பகுதியை சேர்ந்த பணக்கார தொழிலதிபர்களுக்கு விருந்தாக்கி, விபச்சார தொழிலில் ஈடுபடுத்தி வந்திருக்கிறார். பெரும்பாலும் ஏழ்மையான குடும்ப சூழலில் உள்ள பெண்களையே குறிவைக்கும் இவர், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி மாணவிகளை விபச்சாரத்திற்குள் சிக்க வைத்து இருக்கின்றான்.\nஇந்நிலையில் நட்சத்திர ஓட்டலில் ஒரு பெண்ணை இரண்டு நபர்களுக்கு விருந்தாக்க இருந்த நிலையில் ஹோட்டல் ஊழியர்கள் சந்தேகமடைந்து போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் ஹைடெக் விபச்சாரம் வெளியே தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, பீட்டர் மார்ட்டினை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடமிருந்து இதுவரை நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nபிக் பாஸ் தர்ஷனை வேணாம்னு சொன்ன காதலி.. கேக் வெட்டி கொண்டாடிய சனம் ஷெட்டி..\nமாட்டு வண்டிக்கு 1000 ரூபாய் ஃபைன் போட்ட போலீஸ்.. ரசீதுடன் ஸ்டேஷனுக்குள் புகுந்த நபர்..\nமோடியின் 69வது பிறந்தநாளில்.. 69 ஹெல்மெட்களை இலவசமாக கொடுக்கும் பொன்னார்..\nஇறைச்சியும் பாலும் ஒரே இடத்தில் விற்பனை கொந்தளித்த பாஜக எம்எல்ஏ..\nமலைப்பாம்பு, முதலைகளை வைத்து மோடிக்கு மிரட்டல் விடுத்த பாடகி.. சர்ச்சையை கிளப்பிய வீடியோ\nபிக் பாஸ் தர்ஷனை வேணாம்னு சொன்ன காதலி.. கேக் வெட்டி கொண்டாடிய சனம் ஷெட்டி..\nசுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு... பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் எஸ்கேப்\nஅவர் இருக்கும் வரை விசாரணை நடக்காதுங்க... பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கறிஞர் செம காட்டம்\n ஒப்புக்கொண்ட ரிசர்வ் வங்க ஆளுநர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/tamilnadu/teacher-death-in-swine-flu-pkhxnl", "date_download": "2019-09-18T11:28:14Z", "digest": "sha1:QELI2NN2E4HG5WZ7ZUHI4Z2JKIQKSYX3", "length": 9162, "nlines": 145, "source_domain": "tamil.asianetnews.com", "title": "பன்றி காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி?", "raw_content": "\nபன்றி காய்ச்சலுக்கு பள்ளி ஆசிரியை பலி\nதாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nதாம்பரத்தில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். அவர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தாரா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nமேற்கு தாம்பரம், காந்தி சாலையை சேர்ந்தவர் சந்திரகுமாரி (49). இவர், சென்னை பழவந்தாங்கலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் பெங்களூரில் தங்கி வேலை செய்து வரும் மகனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பிறகு கடந்த 23ம் தேதி சென்னை திரும்பினார். தொடர்ந்து, 26ம் தேதி சந்திரகுமாரிக்கு காய்ச்சல் ஏற்பட்டு முடிச்சூர் - தாம்பரம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஅங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருப்பதாக கூறி போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், அங்கும் காய்ச்சல் குணமாகாததால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சந்திரகுமாரியை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி சந்திரகுமாரி உயிரிழந்தார். போரூர் தனியார் மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என டாக்டர்கள் கூறியதாக தெரிகிறது. மேலும், அவர் இறந்ததற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆண���யம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n'பிகில்' படத்தில் இருந்து வெளியானது... உனக்காக வாழ நினைக்கிறேன் லிரிக்கல் பாடல்.. விஜய் மீது காதலில் உருகும் நயன்தாரா...\n கொஞ்சம் பொறுங்க.. எதிர்கால திட்டத்தை போட்டுடைத்த கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-afghanistan-elected-to-bat-first-against-pakistan-vjr-173635.html", "date_download": "2019-09-18T12:53:23Z", "digest": "sha1:G5FS74RLYOJRY4KCCRZKRURSXCKCUEWR", "length": 9487, "nlines": 162, "source_domain": "tamil.news18.com", "title": "PAKvAFG | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு– News18 Tamil", "raw_content": "\nPAKvAFG | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nPAKvAFG | ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு\nICC World Cup 2019 | Pakistan vs Afghanistan | அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வே���்டிய கட்டாயத்தில் உள்ளது.\nபாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதன் 36-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nபாகிஸ்தானை பொறுத்தவரை இதுவரை ஆடிய 7 ஆட்டங்களில், மூன்றில் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக, கடைசியாக தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய உத்வேகத்தில் உள்ளது.\nஅரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும், மற்ற அணிகளின் போட்டி முடிவுகளைப் பொறுத்தே அரையிறுதி வாய்ப்பு உறுதியாகும்.\nஉலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி, பட்டியலில் கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் உள்ளது.\nகுறிப்பாக, இந்தியாவுக்கு எதிராக மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆப்கானிஸ்தான் அணியை அவ்வளவு எளிதாக எடைபோட முடியாது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/08/27/tamilnadu-idol-found-abandoned-near-temple-thiruchendur-182128.html", "date_download": "2019-09-18T11:55:15Z", "digest": "sha1:YU52RNODT36U5JIPD3FMPE652KJHHHDD", "length": 13554, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோயில் வாசலில் சாமி சிலை... திருச்செந்தூரில் பரபரப்பு | Idol found abandoned near temple in Thiruchendur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் ��ந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோயில் வாசலில் சாமி சிலை... திருச்செந்தூரில் பரபரப்பு\nதிருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கோயில் வாசலில் கிடந்த சாமி சிலையால் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழி குமாரசாமி புரத்தில் ஆனந்த பரமேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் வாசலில் காலை ஓன்றரை அடி உயரத்தில் 2 கிலோ எடை கொண்ட செம்பிலான நடராஜர் சிலை கிடந்தது.\nஅந்த வழியாக சென்ற தலையாரி ராமஜெயம் இதைப் பார்த்து விஓஏ பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த சிலை திருச்செந்தூர் போலீஸ் வசம் ஓப்படைக்கப்பட்டது.\nசிலை எந்த கோவிலில் இருந்தாவது திருடப்பட்டதா, அதை வீசி சென்றது யார், என்பது குறித்து இன்ஸ்பெக்டர் பத்மநாபன், எஸ்ஐ பேச்சி ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் முன்பு சாமி சிலை கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவேல் வேல் வெற்றி வேல்.. அரோகரா.. குளச்சலை ஸ்தம்பிக்க வைத்த காவடி பவனி\nஈரோடு-திருச்செந்தூர் இடையே இயக்கப்பட்ட அரசு பேருந்துகள் திடீர் நிறுத்தம்.. பயணிகள் கடும் அவதி\nமக்களுக்கு எதிராக எது வந்தாலும் எதிர்ப்பேன்.. கமல்ஹாசன் ஆவேசம்\nஅன்னதானம் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: திருச்செந்தூர் அருகே பரபரப்பு\nவிவசாயி அய்யாக்கண்ணுக்கு பளார்விட்ட பாஜக பெண் நிர்வாகி.. திருச்செந்தூர் கோவிலில் பரபரப்பு\nபரிதாப நிலையில் திருச்செந்தூர் ரோடு.. தூங்கி வழியும் அறநிலையத்துறை அதிகாரிகள்\nதிருச்செந்தூரில் கோயில் பிரகாரம் இடிக்கும் பணி தொடக்கம்.. வியாபாரிகள் எதிர்ப்பு\nஇன்னும் என்னென்ன நடக்கபோகுதோ... தொடரும் அசம்பாவிதங்களால் மக்கள் பீதி\nதிருச்செந்தூர் முருகன் கோயில் பிரகாரம் இடிந்த விவகாரம்... விசாரிக்க குழு அமைப்பு\nதிருச்செந்தூர் அருகே திடீரென கூட்டமாக கரை ஒதுங்கிய டால்பின்கள்\nதிருச்செந்தூர் கடலில் இறந்து மிதந்த ராட்சத திமிங்கலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/fire-accident-in-delhi-aiims-hospital-360397.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T11:43:07Z", "digest": "sha1:76GK7ZEVZAXCY4XH3PTSK3KRCL4IQNPA", "length": 15931, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை | Fire accident in Delhi AIIMS hospital - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nவானில் இருந்தபடியே குறிவைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nகட்டுனா சிந்துவைத்தான் கட்டுவேன்.. \"மலை\"யிலிருந்து இறங்க மறுக்கும்... 75 வயசு \"சாமி\"\nஇனி எந்த சூழலிலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையே கிடையாது.. ஈரான் திட்டவட்டம்\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nமகாளய பட்சம் 2019: மகாபரணி தர்ப்பணம் கொடுத்தால் என்ன பலன் தெரியுமா\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nTechnology இனி என்ஜாய் பண்ணுங்க... 5மாசம் சேவை இலவசம்: டாடா ஸ்கை, டிஷ்டிவி, டி2எச் பயனர்கள் செம குஷி.\nMovies வசூலை அள்ளிய ஐ ஸ்மார்ட் ஷங்கர் - சொகுசு கார் வாங்கிய சார்மி கவுர்\nFinance டிரம்ப்-இன் திடீர் மாற்றம்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் இந்தியர்கள்..\nAutomobiles பாட்ஷா ரஜினி பாணியில் உண்மையை கூறிய இளைஞர்: அபராதமின்றி விட்ட போலீஸ்.. அப்படி என்ன சார் சொன்னீங்க\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து.. மருத்துவமனையை சூழ்ந்த கரும்புகை\nடெல்லி: டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையை சுற்றி கரும்புகை சூழ்ந்துள்ளது.\nடெல்லியில் பிரபலமான எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளது. இங்கு முதல் மற்றும் இரண்டாவது தளத்தில் அதாவது அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.\nபெரும் தீவிபத்தை அடுத்து தகவலின் பேரில் 22 தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஅவசர சிகிச்சை பிரிவு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த பிரிவு மூடப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையே புகைமூட்டமாக காணப்படுகிறது. இதுவரை யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல்கள் கூறுகின்றன.\nஇந்த மருத்துவமனையில்தான் முன்னாள் அமைச்சர் அருண்ஜேட்லி உடல்நிலை பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுளார். இவரை சந்திக்க மாநில ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல்வாதிகள் வந்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.\nஇதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் கடந்த மே மாதம் தரைதளத்தில் தீவிபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர ��ைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi aiims fire accident டெல்லி எய்ம்ஸ் தீவிபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/videos/sivagangai-yougsters-defilting-ponds-268350.html", "date_download": "2019-09-18T12:11:41Z", "digest": "sha1:TU3QVRTXUZLM34C2OY4EOIQOUBAQBYWQ", "length": 14045, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சி... பழைய குளங்களை தூர்வாரும் இளைஞர்கள்- வீடியோ | Sivagangai: Yougsters defilting ponds - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானத���ல் சோகம்\nமோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- மே.வ. பெயரை பங்களா என மாற்ற அனுமதிக்க வலியுறுத்தல்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nLifestyle உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nMovies கல்யாணம் முடிந்த விட்டால் அடிமையா... நடிக்கக் கூடாதா... கேட்கிறார் சாயிஷா ஆர்யா\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சி... பழைய குளங்களை தூர்வாரும் இளைஞர்கள்- வீடியோ\nசிவகங்கை: சிவகங்கை நகரம் உருவான காலத்திலேயே அங்கு 13க்கும் மேற்பட்ட குளங்கள் நீர் ஆதாரத்திற்காக உருவாக்கப்பட்டன. ஆனால் காலஓட்டத்தில் அவை ஆக்கிரமிப்புகளாலும், முட்புதர்களாலும் காணாமல் போனது. இந்நிலையில், சீர்மிகு சிவகங்கையை உருவாக்கும் முயற்சியாக விடுமுறை நாட்களில் இளைஞர்கள் பலர் சேர்ந்து, பாழ்பட்டுள்ள குளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது இந்த முயற்சிக்கு அரசும், தன்னார்வல தொண்டர்களும் உதவிட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிடிய விடிய பரபரப்பு.. இப்போ இல்லை.. 2045-ல்தான் ஜீவசமாதி ஆவேன்.. இருளப்ப சாமியின் திடீர் அறிவிப்பு\n ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பரபரப்பு பேச்சு..\nகண் கவர் கைவினைப் பொருட்கள்.. மாணவர்கள் அசத்தல்.. காரைக்குடியில் சூப்பர் கண்காட்சி\nநெருக்கடி கட்டத்தில் கூட 122 மனுக்கள் மீது நடவடிக்கை.. அடடே..கார்த்தி சிதம்பரம்..\nமகிழ்ச்சிகரமான சுதந்திர தினம்.. சாக்லெட்டுக்கு பதில் கடலை மிட்டாய்.. அசத்தல் பள்ளி\nகண்களை நோண்டி, மர்ம உறுப்பை சிதைத்து.. முதியவர் கொடூர கொலை.. கல்லல் அருக�� பயங்கரம்\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nமானாமதுரையில் பரபரப்பு.. தலித் இளைஞர்கள் மீது மர்மகும்பல் தாக்குதல்.. போலீசார் குவிப்பு\nசோறு குடுக்ககூட ஆள் இல்லை.. சாகபோறேன்.. டவரில் ஏறிய வெங்கடேஷ்.. சமாதானப்படுத்தி இறக்கிய கார்த்திக்\nமக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதே தமிழக அரசின் லட்சியம்.. அமைச்சர் பாஸ்கரன்\nசாமி சத்தியமா ராமசாமி பேனரைக் கிழிக்கலை.. சூடத்தை அணைத்து சத்தியம் செய்த மக்கள்\nகீழடியில் மிகப் பழமையான பொருள்கள் கண்டுபிடிப்பு... தொடர்கிறது அகழாய்வு\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivagangai oneindia tamil videos சிவகங்கை குளங்கள் இளைஞர்கள் ஒன்இந்தியா தமிழ் வீடியோஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/colombo-district-hokandara/", "date_download": "2019-09-18T11:36:20Z", "digest": "sha1:AJBNRQ3JX57RAF2K3XXYKVPQZOZKGYPQ", "length": 10305, "nlines": 217, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கொழும்பு மாவட்டத்தில் - ஹோகன்தர", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகொழும்பு மாவட்டத்தில் - ஹோகன்தர\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 1 - 5\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 1\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 2\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 3\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 4\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 5\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 1 - 5\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nதொடர்பாடல் மற்றும் ஊடகக் கல்வி\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - பாலர் வகுப்பு\nபாலர் வகுப்புகள் / மழலையர் பள்ளி / குழந்தைகள் பராமரிப்பு\nவாய்ப்பாட்டு மற்றும் குரலிசைப் பயிற்சி\nவிசைப்பலகை, மெலோடிகா , ஓர்கன்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00147.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-09-18T12:42:34Z", "digest": "sha1:6CMVF2FT7CBYLBX3OU4XLOFXA6QMUIQJ", "length": 15802, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "குமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகுமரியில் மக்கள் நல கூட்டியக்க ஆர்ப்பாட்டம்\nபண்டிகை காலத்தையொட்டி பொதுமக்கள் பயன்படுத்தும் உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நியாயவிலைக் கடைகளில் பருப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கப்படவில்லை. இதுபோல், ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் மருந்துகள் விலைகட்டுப்பாடு இல்லாமல் உயர்ந்துவிட்டது. இந்த விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் 03.11.2015(செவ்வாய் கிழமை) காலை 10.30 மணிக்கு மக்கள் நல கூட்டியக்கம் சார்பில் பெரும்திரள் ஆர்பாட்டம் நடைபெறும்.\nஆர்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மாவட்ட செயலாளர் என்.முருகேசன் தலைமை தாங்குகிறார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் என்.தில்லை செல்வம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் ப.பகலவன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இந்த ஆர்பாட்ட போராட்டத்தை துவக்கி வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)-ன் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி சிறப்புரையாற்றுகிறார்.\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீர��யாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nபாஜக தரப்பில் கட்டவிழ்த்துவிடப்படும் சரடுகளை மட்டும் செய்தியாக்கிக் கொண்டிருக்காதீர்கள்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nகல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nஅறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபேனர் சரிந்து இளம் பெண் மரணம் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nகிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nதிருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2008/08/7.html", "date_download": "2019-09-18T11:23:07Z", "digest": "sha1:WI6TN2WAAIE4EJTVQQICEWXRD3AO2OSC", "length": 4296, "nlines": 145, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 7", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nபேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 7\nபேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை குறிப்பு நூல். எழுதியவர் பேராசிரியரின் மகள் திருமதி.தங்கம்மாள்.\nதமிழ் நூல்கள் பதிப்பித்தலில் சிறப்பானதொரு இடத்தை வகிக்கும் பேராசியரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் சமகாலத்தில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை இந்த நூல் விளக்குகின்றது. இதனை வாசித்து ஒலி வடிவில் வழங்குபவர் முனைவர்.க. சுபாஷிணி.\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nதிரு.சத்யமூர்த்தியுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடல்...\nகர்நாட இசைக் கலைஞர் சூரியப் பிரகாஷ்\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 8\nபேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/16-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-09-18T11:47:43Z", "digest": "sha1:ON5YFJHG4LTFSCJLN7MG3EXORXBLXKSP", "length": 12323, "nlines": 127, "source_domain": "www.dinacheithi.com", "title": "16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்\n16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்தும் அசோக் லேலண்ட்\nஅசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nஆட்டோமொபைல் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை எண்ணூரில் இயங்கி வரும் ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.\nஇந்திய ஆட்டோமொபைல் துறையில் வாகன விற்பனை தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில், பல்வேறு நிறுவனங்களும் வாகன உற்பத்தியை குறைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சில நிறுவனங்கள் விற்பனையை அதிகப்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவற்றை அறிவித்து வருகின்றன.\nஇந்நிலையில், கனரக வாகனங்களை உற்பத்தி செய்து வரும் அசோக் லேலண்ட் நிறுவனம் சென்னை ஆலையில் 16 நாட்களுக்கு உற்பத்தியை ��ிறுத்தப்போவதாக அறிவித்திருக்கிறது.\nபொருளாதார மந்தநிலை நீடிப்பதால் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்களது உற்பத்தியை நிறுத்தின. அங்கு பணியாற்றுபவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.\nஇந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.\nPrevious Postநாள் ஒன்றுக்கு 33 ஜி.பி. டேட்டா - ஜியோவுக்கு சவால் விடும் பி.எஸ்.என்.எல். Next Postமகனின் பிறந்த நாளுக்கு விமானங்களை பரிசளித்த பாசக்கார தந்தை சவுதி அரேபியாவில்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அ��ைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2019/05/31104742/1244163/NGK-Movie-Review-in-Tamil.vpf", "date_download": "2019-09-18T11:47:38Z", "digest": "sha1:4HVUJ4DVPB4D6ZFQTFACA7C7V6TAEDWU", "length": 16904, "nlines": 204, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "NGK Movie Review in Tamil || டெபாசிட்டை தக்க வைக்குமா? - என்ஜிகே விமர்சனம்", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇசை யுவன் ஷங்கர் ராஜா\nசுற்றுச்சூழல் சம்பந்தப்பட்ட படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சூர்யா, தனது கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருவதுடன், சமூக சேவைகளிலும் ஈடுபடுகிறார். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் சூர்யாவால் பாதிக்கப்படும் உள்ளூர் வணிகர்கள் அவருக்கு குடைச்சல் கொடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது நிலங்களை நாசப்படுத்திவிடுகின்றனர்.\nஇந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காக பாலா சிங் மூலமாக சட்டமன்ற உறுப்பினரான இளவரசுவை சந்திக்கிறார் சூர்யா. அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியும் என்பதை உணரும் சூர்யா, இளவரசுவின் கட்சியிலேயே அடிப்படை உறுப்பினராக சேர்கிறார்.\nஇவ்வாறாக வேறு வழியின்றி அரசியலில் நுழையும் சூர்யா சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன அவரது ஆசை நிறைவேறியதா அதன் பின்னணியில் என்ன நடந்தது\nபடத்தில் சூர்யா இதுவரை இல்லாத மாதிரியான வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சமூக சேகவர், அரசியல் நுழைவு, அரசியல் எழுச்சி என இடங்களுக்கு ஏற்ப சூர்யா நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவிக்கும், அரசியல் ஆலோசகராக ரகுல் ப்ரீத் சிங்குக்கும் பெரிய கதாபாத்திரங்கள் இல்லை என்றாலும், நடிப்பில் ஒரளவுக்கு திருப்திபடுத்தியிருக்கின்றனர்.\nஅரசியல்வாதி கதாபாத்திரங்களில் இளவரசு, பொன்வண்ணன், பாலா சிங், வேல ராமமூர்த்தி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர். சூர்யாவின் அம்மாவாக உமா பத்மநாபன், கிடைத்த இடங்களில் சிக்ஸர் அடித்துவிட்டுச் செல்கிறார். அப்பாவாக நிழல்கள் ரவி அலட்டல் இல்லாமல் நடித்திருக்கிறார்.\nஇயற்கை விவசாயம் செய்யும் நடுத்தர குடும்பத்து இளைஞன், அரசியலுக்கு வர விரும்புவதும், அதனால் அவன் சந்திக்கும் பிரச்சினைகளையும் விதையாக வைத்து கதையை உருவாக்கி இருக்கிறார். செல்வராகவனின் வழக்கமான படங்களை போல இல்லை, அதாவது அவரது ஸ்டைலில் இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு இருப்பது போல தோன்றுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் இந்த படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் நிதர்சனம். பாடல்களும் ஒட்டவில்லை.\nபின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா அதிரடியாக மிரட்டியிருக்கிறார். சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருப்பது படத்திற்கு பலம்.\nமொத்தத்தில் `என்ஜிகே' நழுவலானது கெத்து கூட்டணி.\nகுடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் படம்- பெருநாளி விமர்சனம்\nசீன் போடும் காதலியை கரம்பிடிக்க போராடும் நாயகன் - என் காதலி சீன் போடுறா விமர்சனம்\nபாக்ஸராக மாறும் குஸ்தி வீரன் - பயில்வான் விமர்சனம்\nபணத்திற்கு ஆசைப்பட்டு பங்களாவிற்கு செல்லும் இளைஞர்கள் - ஒங்கள போடணும் சார் விமர்சனம்\nஜோக்கர் உருவ மனிதனை தேடும் இளைஞர்கள் : இட் - சாப்டர் டூ விமர்சனம்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/08/64", "date_download": "2019-09-18T11:34:24Z", "digest": "sha1:KJ326FGGDM2M7UHF3UVUM2KZSVRLNM3S", "length": 6744, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அரசியலைக் கண்காணிக்க வேண்டும்!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nமாணவர்கள் அரசியலைக் கண்காணிக்க வேண்டும், அதுதான் மாணவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி என்று எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.\nசென்னை எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் இன்ஸ்டிங்க்ட்ஸ் கலை நிகழ்ச்சி இன்று தொடங்கி 10ஆம் தேதிவரை மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளது. நிகழ்வின் துவக்க விழா கல்லூரி வளாகத்தில் இன்று (மார்ச் 8) நடைபெற்றது. விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.\nவிழாவில் பேசிய கமல்ஹாசன், \"ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாதை, என் பாதை அமைய எனக்கு உறுதுணையாக இருந்த என் பெற்றோருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அப்துல் கலாம் மாணவர்களை நோக்கிக் கேட்ட கேள்வியை நானும் கேட்கிறேன். அரசியல் சார்பு, விழிப்புணர்வு நீங்கள் கொண்டிருக்க வேண்டும். அரசியலை நீங்கள் கண்காணிக்க வேண்டும். அது தான் உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தியாக இருக்கப் போகிறது. நான் ஒரு கலைஞன், எனக்கு அரசியல் வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அரசியல்வாதிகள் அவர்கள் வேலையை சரியாக செய்யவில்லை. யார் அந்த வேலையைச் செய்வார்கள் என்று தேடிக் கொண்டிருப்பதை விட நாமே அதை கையிலெடுக்க வேண்டும்\" என்று கூறினார்.\n\"என்னைப் பற்றி எனக்குதான் தெரியும், என்னை நான் தான் அதிகம் விமர்சிப்பவன், விரும்புபவன். உங்களோடு அந்த மாணவர் கூட்டத்தில் மாணவனாக இருக்க ஆசைப்படுகிறேன். மக்கள் நீதி மய்யம் உங்களைப் போன்ற இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறது. நீங்கள் இல்லாமல் இந்த நாடு முன்னோக்கி நகராது. உங்கள் பின்னால் நிற்க நான் தயாராக இருக்கிறேன். நான் ஒரு கலைஞனாக மட்டும் சாகக் கூடாது. உங்களுக்குச் சேவை செய்து கொண்டே என் உயிர் போக வேண்டும். சிறப்பான தமிழ்நாட்டில் நீங்கள் வாழ்வதை நான் பார்ப்பேன்\" என்றும் உறுதியளித்தார்.\nமேலும் \"இங்கு நான் யாரையும் பின் தொடர்பவர்களாகப் பார்க்கவில்லை, எல்லோரும் நாளைய தலைவர்கள். மக்களாட்சி மலர வேண்டும் என்றால் நீங்கள் தான் அதை மலர வைக்க வேண்டும். பொது மக்கள் தான் மாற்றத்திற்கு உதவ முடியும். அரசியலை கவனியுங்கள், தவறாமல் வாக்களியுங்கள். இப்போது யாரும் அரசியலில் ஈடுபடாமல் இருக்கலாம். ஆனால் வருங்காலத்தில் அரசியலில் எல்லோரும் இருப்பீர்கள் என்று குறிப்பிட்ட கமல்ஹாசன், மய்யம் என்பது நடுவில் நிற்பது அல்ல, அது ஒரு தராசு முள் போன்றது. நடுவில் இருந்து இரண்டையும் கவனித்து நல்லவற்றின் பக்கம் நின்று நேர்மையான முடிவை எடுப்பது. மய்யத்தில் இருந்து பார்த்தால் தான் அதன் பொறுப்பு உங்களுக்குப் புரியும். மிகவும் கடினமான விஷயம் அது\" என்று கூறினார்.\nவியாழன், 8 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/?paged=2&cat=8", "date_download": "2019-09-18T12:24:17Z", "digest": "sha1:T34YWHWTEY3OJ6BNAAAN7GTE3C3UHWUP", "length": 15897, "nlines": 173, "source_domain": "newuthayan.com", "title": "செய்திகள் Archives - Page 2 of 35 - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்", "raw_content": "\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅஜித் புதிய படம் பற்றி புதுத் தகவல்\n“நாங்களும் இருக்கிறம்” ஆவணப்படத் திரையிடல்\nகிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி\nபாலமுனையில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்பு\nஅம்பாறை – ஒலுவில், பாலமுனை பகுதியில் இருந்து பெருமளவு வெடிப்பொருள்கள் இன்று (18) சற்றுமுன்னர் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது ரி-56 ரக துப்பாக்கி ஒன்றும் அதற்கான மெகசின் ஒன்றும் வெடிப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இராசாய பொருள்கள்,...\nஇன்று திருமணத்தில் இணையவிருந்த ஜோடி விபத்தில் காயம்\nஇன்று (18) திருமணப் பந்தத்தில் இணைய இருந்த திருமண ஜோடி விபத்தில் சிக்கிய சம்பவம் நேற்று (17) இரவு வவுனியா – குருமன்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவர் காயமடைந்தனர். வவுனியா – மணிபுரம்...\nஇ.போ.ச வேலை நிறுத்தம் தொடர்கிறது – மக்கள் அவதி\nஇலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் பணிபகிஸ்கரிப்பு போராட்டம் இன்று (18) மூன்றாவது நாளாகவும் தொடர்கின்றது. கடந்த (16) தொடக்கம் சம்பளப் பிரச்சினை பதவி உயர்வு, தற்காலிக ஊழியர்கள் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...\nபொது வெளியில் மொட்டை அடித்த எதிர்க் கட்சித் தலைவர்\nஅரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு அங்கமாக, தனது தலையை மொட்டையடித்த சமீபத்திய அரசியல்வாதியாக, தென் கொரிய எதிர்க்கட்சித் தலைவர் பதிவாகியுள்ளார். நேற்றுமாலை தென்கொரிய ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே ஆதரவாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில், அந்நாட்டு...\nசிறப்புக் கட்டுரை செய்திகள் விளையாட்டு\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nஉருத்திரபுரம் கிளிநொச்சியைச் சேர்ந்த கண்ணன் சூரியகலா தம்பதிகளின் புதல்வனான தேனுசன், 19வயதிற்குட்பட்ட இலங்கை உதைபந்தாட்ட தேசிய அணிக்கு தெரிவாகியுள்ளார். இந்த மாதம் நேபாளம் நாட்டில் நடைபெற இருக்கும் தெற்காசிய உதைபந்தாட்ட சம்மேளனத்தின் 19வயதிற்குட்பட்ட அணிகளுக்கிடையிலான...\nசெய்திகள் பிராதான செய்தி யாழ்ப்பாணம்\nஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு\nயாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரோஹ்டே ஆகியோருக்கு இடையில் இன்று (17) விசேட சந்திப்பு ஒன்று மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது. சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட...\nபிரதமர் – கூட்டமைப்பு இடையே இன்று விவாதிக்கப்பட்டவை என்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (17) பிற்பகல் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர். பிரதமருடன், அமைச்சர் ராஜித...\nதேர்தலை இரத்து செய்ய கோரி மனுத் தாக்கல்\nஎல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை இரத்து செய்யக் கோரி எல்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த மூவரால் உச்ச நீதிமன்றத்தில் இன்று (17) அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு வேட்பு மனுவின்...\nஇந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை\nஹெரோயின் கடத்தலில் ஈடுபட்ட நிலையில் 2016, 2017ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று (17) மாலை...\nபத்தேகம பிரதேச சபை தலைவர் கைது\nஇரு நபர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பத்தேகம பிரதேச சபை தலைவர் அனுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இன்று (17) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்....\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\n2 பில்லியன் விவகாரம்; போலிக் குற்றச்சாட்டு – மஹிந்த\nபயங்கரவாத அமைப்பின் இரகசியங்களை வழங்க மறுத்த சந்தேக நபருக்கு பிணை\nஊனமுற்ற இராணுவ வீரர்களுக்கு தடை உத்தரவு\nN. Ethirveerasingam on புலிகள் அழிந்த நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள் எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\n16ம் திகதி பாடசாலைகள் வழமை போல் இயங்கும்\nநாளை மறுதினம் (16) எழுக தமிழ் பேரணி இடம்பெறவுள்ளது. இதற்கு பல தரப்பினரும் ஆதரவு வழங்கியுள்ளதுடன், கடையடைப்பு...\n எனது வாழ்க்கையின் முக்கிய நாள்\nதீக்குளிக்க முயன்ற சுகாதார தொண்டர்கள்; சாவகச்சேரியில் பரபரப்பு\nமீசாலை விபத்தில் குடும்பஸ்தர் பலி\nபாடிக்கொண்டே உயிரை விட்ட பாடகர்\nஇலங்கை தேசிய உதைபந்தாட்ட அணிக்கு தெரிவாகினார் தேனுசன்\nசெயற்கை கை உருவாக்கும் முயற்சியில் பல்கலை மாணவன்\nபயங்கரவாதியின் தகவலின்படியே வெடி பொருட்கள் மீட்பு\nஜேர்மன் தூதுவர் – யாழ் முதல்வர் விசேட சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trending-news/rajinikanth-attends-modis-swearing-ceremony-msb-160603.html", "date_download": "2019-09-18T11:48:15Z", "digest": "sha1:G6LGOYQ4QF3Q5Q6CE2TAHEK26LHIDUF5", "length": 11487, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "மோடி பதவியேற்பு விழா: ரஜினிகாந்த் பங்கேற்பது உறுதி | Rajinikanth Attends Modi's Swearing Ceremony– News18 Tamil", "raw_content": "\nமோடி என்ற தனிமனிதனின் வெற்றி... பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் - ரஜினிகாந்த்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nமுகப்பு » செய்திகள் »\nமோடி என்ற தனிமனிதனின் வெற்றி... பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறேன் - ரஜினிகாந்த்\nநரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.\nநாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரும் வெற்���ி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது.\nவரும் 30-ம் தேதி மாலை 7 மணிக்கு ராஷ்டிரபதி பவனில், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமானமும் செய்துவைக்கிறார்.\nஇதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.இந்த விழாவில் கலந்துகொள்ள அண்டை நாடுகளான இலங்கை, வங்கதேசம், மியான்மர், தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nவங்காள விரிகுடாவின் அருகில் அமைந்துள்ள இந்த 6 நாடுகளும் இந்தியாவும் இணைந்து பிம்ஸ்டெக் எனப்படும் வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப பொருளாதார கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.\nமேலும் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மோடியின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார்.\nஇதுகுறித்து சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், “மோடி என்ற தனிமனிதனின் தலைமைக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. நேரு, இந்திராகாந்தி, வாஜ்பாய்க்கு பின் செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி விளங்குகிறார். தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை தமிழகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு வெற்றியை கொடுத்துள்ளது.\nதமிழகத்தில் கணிசமான வாக்குகளைப் பெற்ற கமல்ஹாசனுக்கு எனது வாழ்த்துகள். தமிழகத்தில் பாஜக தோல்வியைத் தழுவிய பிறகும் காவிரி - கோதாவரி இணைப்பு குறித்த நிதின் கட்கரியின் அறிவிப்பு பாராட்டுக்குரியது. தேர்தல் தோல்வியால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்யக் கூடாது. 30-ம் தேதி நடைபெற இருக்கும் பதவியேற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன்” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: 96 படத்தில் என் பாடலை ஏன் வைக்க வேண்டும்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; ��ுகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:54:13Z", "digest": "sha1:OBBDLXIRDKAJBCVEVOQ7SQMIDFIBSA33", "length": 7063, "nlines": 137, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகிசன்கஞ்சு மக்களவைத் தொகுதி, இந்திய மக்களவைக்கான தொகுதியாகும். இது பீகாரில் உள்ள 40 தொகுதிகளில் ஒன்றாகும்.[1]\nஇந்த தொகுதியில் கீழ்க்காணும் சட்டமன்றத் தொகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. [1] தொகுதியின் எண்ணும் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளது.\nபஹாதுர்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (52)\nடாகுர்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (53)\nகிசன்கஞ்சு சட்டமன்றத் தொகுதி (54)\nகோசாதமன் சட்டமன்றத் தொகுதி (55)\nஅமவுர் சட்டமன்றத் தொகுதி (56)\nபாய்சி சட்டமன்றத் தொகுதி (57)\nபதினாறாவது மக்களவை, 2014: அஸ்ரருல் ஹக் முகமது[2]\nபஸ்சிம் சம்பாரண் (மேற்கு சம்பாரண்)\nபூர்வி சம்பாரண் (கிழக்கு சம்பாரண்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 அக்டோபர் 2014, 05:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.asklaila.com/ta/search/Chennai/-/gynaecology-hospital/20", "date_download": "2019-09-18T12:45:05Z", "digest": "sha1:OEB6EU6U736ABB5QM35SFUZ62WMQIFMF", "length": 8754, "nlines": 241, "source_domain": "www.asklaila.com", "title": "gynaecology hospital Chennai உள்ள - அஸ்க்லைலா - Page - 3", "raw_content": "\nஉங்கள் அக்கௌன்ட் உள்நுழைய புதிய அக்கௌன்ட் துவங்கு பசஸ்வொர்ட் மறந்து விட்டீர்களா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும் மற்றும் நாம் நீங்கள் ஒரு புதிய பசஸ்வொர்ட் அனுப்ப வேண்டும்\nநான் ஒப்புக்கொள்கிறேன் விதிமுறைகள் & நிபந்தனை\n இங்கு பதிவு செய்து முன்பே அக்கௌன்ட் உள்ளதா\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு ���ண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\nஅன்னா நகர்‌ வெஸ்ட்‌, சென்னை\nஅழைக்க ஒரு எண்ணை தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/gazette", "date_download": "2019-09-18T12:40:32Z", "digest": "sha1:GZLL7JHHEQZPG6XY2U3K45TJW3OA4RFW", "length": 5423, "nlines": 138, "source_domain": "www.yarldeepam.com", "title": "Gazette - Yarldeepam News", "raw_content": "\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00148.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/08/06/", "date_download": "2019-09-18T11:36:09Z", "digest": "sha1:UKK6O4TDPCWYPGYYUBP2DKXIHGNIUANC", "length": 12191, "nlines": 150, "source_domain": "chittarkottai.com", "title": "2015 August 06 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nடீ முதல் ஐஸ்க்ரீம் வரை சீனித் துளசியில் ருசிக்கலாமா\n‘வெயிட் லாஸ்’ வெரி சிம்பிள்\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nஆரோக்கியம் தரும் 30 உணவுகள்\nதனியாக இருக்கும் போது மாரடைப்பு\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nஉதவி சக்கரம் – சிறு கதை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள�� (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,448 முறை படிக்கப்பட்டுள்ளது\nமார்க்க கல்வியின் சிறப்பும் இன்றைய முஸ்லீம்களின் நிலைமையும்\nஅல் ஜுபைல் இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் நிலையம் சார்பாக நடைபெற்ற சிறப்பு மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி இடம்: அல் ஜுபைல் தஃ வா நிலையம், அல் ஜுபைல், சவுதி அரேபியா. நாள்: 11-04-2015. சனிக்கிழமை. நேரம்: இரவு 8:30 மணி முதல் 10:00 மணி வரை சிறப்புரை: மௌலவி அப்துல் பாஸித் புஹாரி.\nஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது கல்வி. குறிப்பாக நிரந்தமான மறுமை வாழ்க்கையை குறிக்கோளாக எண்ணி வாழும் முஸ்லிம்களும் கண்டிப்பாக மார்க்கக் கல்வி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nரூ.5 லட்சத்திற்கு வருமான வரி ரிட்டர்ன் தேவையில்லை\nநிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டியன\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள் 1\nஉள்ளம் மாசுபடுவதற்கான காரணம் என்ன\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nராமநாதபுரம் விவசாயி செய்த சாதனை\nஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nசூரிய ஒளி மின் உற்பத்தி\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபொட்டலில் பூத்த புதுமலர் 4\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/interviews/page/2/", "date_download": "2019-09-18T11:39:50Z", "digest": "sha1:TEQLPWJVMY4SWRVXOIQITFNS27GSLJAZ", "length": 9092, "nlines": 77, "source_domain": "puttalamonline.com", "title": "நேர்முகம் Archives - Page 2 of 4 - Puttalam Online", "raw_content": "\nAll posts in நேர்முகம்\nபுத்தளத்தில் தொழில் வழிக்காட்டல் நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும்\nவெளிநாட்டு மோகத்தால் கவரப்பட்டு கத்தார் வந்த அன்றைய இளைஞனும், சமூக ஆர்வலருமான சகோதரர் ஹிதாயத்துல்லா அப்துல்லாஹ் அவர்களை ஒரு மாலைநேரம் அல்-கராபா பல்பொருள் அடுக்குமாடி ஒன்றில் (Mall) வைத்து சந்தித்தோம். வேகமாக சுற்றும் கடிகா\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம். நியாஸ் அவர்களுடனான நேர்காணல்\nமாகாண சபை உறுப்பினர் ��வர்களே, இறுதியாக ஒரு கேள்வி. எதிர்கால சந்ததிகளுக்காக நீங்கள் என்ன திட்டங்களை வகுத்துள்ளீர்கள் \nபுத்தளத்துக்கு இனிமேல் புறக்கணிப்பு கிடையாது – எம்.எச்.எம். நவாவி\nஅரசியலில் மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கும் இவர் இப்போது கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் தலைமையிலான....\nபெரும்பான்மை கட்சிகளின் மூலம் புத்தளத்தில் பாராளுமன்றம் செல்லமுடியாது – ஷிபாக் ஆசிரியருடன் நேர்காணல்\nவழமையாக எது நடந்ததுவோ, இம்முறையும் அதுவே நடந்தது. பெரும்பான்மைக் கட்சிகள் மூலம் பாராளுமன்ற உறுப்பினரைப் பெற முடியாது என்ற எமது கூற்று மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சுமார் 1,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி காண்பது இது முதல்\nஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் என்ற அடிப்படை இலக்கை இத்தேர்தல் ஊடாக பெற்றிருக்கிறோம்\nஎங்கள் தேசம்: எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் இந்த தேர்தலில் ந.தே.மு. தோல்வி அடைந்தது என்று எடுத்துக் கொள்ளவதா பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளவதா பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை என்று எடுத்துக் கொள்ளவதா நஜா முஹம்மத்: இதனை நாங்கள் தோல்வி என்று சொல்லவும் முடி�\nகொள்கை வெற்றிபெறும் வரை அவதானத்துடன் இருப்போம்.\nமாதுலுவே சோபித்த தேரர் இந்நாட்டில் 2015.01.09 ஆந் திகதி இடம்பெற்ற பாரிய அரசியல் மாற்றத்திற்கு உழைத்தவர்களில் முக்கியமானவர். 18.1.2015 ராவய பத்திரிகையில் வெளியான தேரருடனான நேர்காணலின் தழிலாக்கம் இங்கு தரப்பட்டுள்ளது. நேர்கண்டவர் :\nஜனாதிபதித் தேர்தல் தேர்தல் குறித்து – ஆணையாளருடன் நேர்காணல்\nகம்பியுட்டர் ஜில்மார்ட் என்பது இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இந்தச் சொல் தேர்தல்கள் திணைக்களத்துக்கு ஒரு விதத்தில்...\n2027 இல் இஸ்ரேல் இருக்காது மர்ஹூம் ஷெய்க் அஹ்மத் யாஸீன்\n(மிகப் பிரபலமான ஒரு நேர்காணல் இது. ஹமாஸ் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர் ஷெய்க் அஹ்மத் யாஸீனை பிரபல ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸுர்...\nசஹாப்தீன் ஆசிரியை சொன்ன கதை\n(Farraj) நீங்கள் தர்கா நகரில் பிறந்து வசிக்கும் ஒருவரா இல்லை. எனது தாய் கம்பளையைச் சேர்ந்தவர். தந்தை கண்டியைச் சேர்ந்தவர். நான் மாவனல்லையில் திருமணம் செய்திருக்கிறேன். எனது பெயர் நபீஸா. திருமணத்தின் பின் சஹ\nஎத்தகைய விசாரணைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்\n(dailyceylon) ஐ.நா மனித உரிமைப் பேரவை வாக்கெடுப்பில் இலங்கை தோல்வியுறும் பட்சத்தில் சர்வதேச விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடுமென பிரபல அரசியல் ஆய்வாளரும்...\nபுத்தளம் ஸாஹிறா ஆரம்பப் பாடசாலையின் மீலாதுஸ் ஸாஹிறா 2013\nஇலங்கை முஸ்லிம்களுக்கு கூட்டுத் தலைமைத்துவம் தேவை\nசுதந்திரத்தின் பின்னர் எமது பிரச்சினைகளை மூத்த சகோதரர்களானசிங்கள மக்களோடு கதைத்து, தீர்த்துக் கொள்ள முடியும் -ரீ.பீஜாயா\nஆய்விலும் ஆவணப்படுத்தலிலும் எமது சமூகம் பின்நிற்கிறது – அஷ்கர் கான்\n2027 இல் இஸ்ரேல் இருக்காது மர்ஹூம் ஷெய்க் அஹ்மத் யாஸீன்\nமெய்யியலை ஒரு விசாரணை முறையாக அறிந்து கொள்வதன் தேவை\nஒரு வருட நிறைவில் முர்ஸி குறித்து தீர்ப்பு சொல்வது நியாயமற்றது\nஎத்தகைய விசாரணைகளுக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிடும்\nஜனாதிபதித் தேர்தல் தேர்தல் குறித்து – ஆணையாளருடன் நேர்காணல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/28207?page=2", "date_download": "2019-09-18T11:14:14Z", "digest": "sha1:ONRAKSB5IFYK56A2YDDBBMSI4LQDTBWS", "length": 9755, "nlines": 193, "source_domain": "www.arusuvai.com", "title": "மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க | Page 3 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nமகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள அனைவரும் வாங்க\nஅஸ்ஸலாமு அலைக்கும்/ஹாய் தோழீஸ் அனைவரும் நலமா அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால் கடந்த புதன்கிழமை சுகப் பிரசவம் முலம் எங்களுக்கு அரோக்கியமான அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. என் அளவில்லா ஆனந்தத்தை உங்கள் அனைவரிடமும் பகிரவே இந்த இலை.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nவாழ்த்துகள் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.\nமெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nமிக்க நன்றி டா சுசி\nபொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith\nமாஷா அல்லா. வாழ்த்துக்கள் தோழி. குழைந்தைக்கு என்ன பெயர் வைத்து இருகிங்க\nஎன்னுடைய குழப்பத்தை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்\nகர்ப்ப காலத்தில் படிக்க நல்ல புத்தகங்கள்\n2 மாதம் கற்பமாக உள்ளேன்\nகர்ப்பிணி மற்றும் குழந்தைகழுக்கான பொருட்கள் வாங்க\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6854", "date_download": "2019-09-18T12:27:35Z", "digest": "sha1:KQHQL67TM5PBMCGGXM7UVQCK3PUBFV2O", "length": 7297, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "நரசிம்மவர்மன் » Buy tamil book நரசிம்மவர்மன் online", "raw_content": "\nஎழுத்தாளர் : மயிலை.சீனி. வேங்கடசாமி (Mayilai. Seeni. Venkatasamy books)\nபதிப்பகம் : நாம் தமிழர் பதிப்பகம் (Naam Tamilar Pathippagam)\nகௌதம புத்தர் களப்பிரர் ஆட்சியில் தமிழகம்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் நரசிம்மவர்மன், மயிலை.சீனி. வேங்கடசாமி அவர்களால் எழுதி நாம் தமிழர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மயிலை.சீனி. வேங்கடசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமகேந்திர விக்ரமவர்மனின் மத்த விலாசம்\nதமிழர் வளர்த்த அழகு கலைகள்\nபெ. சுந்தரம்பிள்ளை இயற்றிய மனோன்மணீயம் நவீன நாடகம்\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஉலகப் புகழ்பெற்ற கவிஞர் தாகூர்\nஅருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal\nதமிழ்நாட்டுக் கோயிற்கட்டடக்கலை 1 - Thamizhnaatu koyirkattadakkalai 1\nகலிபாக்கள் வரலாறு ( நான்கு பாகங்கள்) - Kalibaakkal Varalaru (4 Paakangal)\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇராமலிங்கரும் ஜீவகாருண்யமும் - Ramalingarum Jeevakarunyamum\nபிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 2\nவிருந்தின��் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/08/65", "date_download": "2019-09-18T12:09:25Z", "digest": "sha1:L2CRXHYJGNKYK4OPXPIBAZIVJ44T7ZUS", "length": 5287, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:விளையாட மறந்து வெற்றி பெற்ற அணி!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nவிளையாட மறந்து வெற்றி பெற்ற அணி\nமான்செஸ்டர் சிட்டி அணி இன்று (மார்ச் 8) நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.\nமுன்னணி கால்பந்து கிளப் அணிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வரும் மான்செஸ்டர் அணி தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் தொடரில் தொடர்ச்சியாக முதலிடம் பெற்று வருகிறது. எனவே ஏற்கனவே காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்துவிட்ட மான்செஸ்டர் சிட்டி அணி இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் எப்.சி.பாஸல் அணியை எதிர்கொண்டது. மொத்தம் இரண்டு லெக் போட்டிகளாக நடத்தப்படும் இந்த ஆட்டத்தில் இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் லெக் போட்டி கடந்த மாதம் (பிப்ரவரி) 14 நடைபெற்றது. அதில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-0 என முன்னிலை பெற்றிருந்தது.\nஅதன் தொடர்ச்சியாக இன்று இரண்டாவது லெக் போட்டி நடைபெற்றது. அதில் எதிரணி வீரர்களால் எளிதில் வெற்றி பெற முடியாது என்பதைக் கருத்தில் கொண்டு, மான்செஸ்டர் சிட்டியின் மேனேஜர் பெப் கார்டியாலோ பெரும்பாலான அனுபவ வீரர்களுக்கு ஓய்வு வழங்கி இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பினை வழங்கினார். ஆனால் அவர்கள் சிறப்பாக பாஸிங் மற்றும் டேக்கில் மட்டும் செய்து, கோல் அடிக்கும் வாய்ப்பினை தவற விட்டனர். போட்டியின் 70 சதவிகித நேரம் மான்செஸ்டர் சிட்டி வீரர்களிடமே பந்து இருந்தது. இருப்பினும் எதிரணி வீரர்கள் இரண்டு கோல்களும், மான்செஸ்டர் சிட்டி ஒரு கோலும் அடித்தனர். எனவே மான்செஸ்டர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் இரண்டு லெக் போட்டிகளையும் சேர்த்து மான்செஸ்டர் சிட்டி அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதால் காலிறுதி வாய்ப்பினை உறுதி செய்துள்ளது.\nமான்செஸ்டர் சிட்டி அணியின் தோல்வி குறித்து அதன் மேனேஜர் பெப் கார்டியாலோ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது \"மீண்டும் காலிறுதிக்கு த��ுதி பெற்றுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த போட்டியில் முதல் பாதியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இரண்டாவது பாதியில் அட்டாக் செய்வதை மறந்துவிட்டனர். மிகவும் மோசமான தோல்வி இது. வீரர்கள் விளையாடவே மறந்து விட்டனர்\" என்று தெரிவித்தார்.\nவியாழன், 8 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2015/09/15/with-14-rain-deficit-this-monsoon-may-end-up-among-worst-in-30years-004654.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:31:36Z", "digest": "sha1:TTBLUVR3QL5FGYLKZEIAIPC2DY6J3PR3", "length": 20231, "nlines": 204, "source_domain": "tamil.goodreturns.in", "title": "14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..! | With 14% rain deficit, this monsoon may end up among worst 3 in 30 years - Tamil Goodreturns", "raw_content": "\n» 14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..\n14% உயர்ந்த பருவமழை பற்றாக்குறை.. 30 வருட மோசமான நிலையில் இந்தியா..\n6 min ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n28 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n1 hr ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n1 hr ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nNews ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி: நடப்பு நிதியாண்டில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை சுமார் 14 சதவீதமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வறட்சி கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத மிகவும் மோசமான 3 வறட்சி காலமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் இந்தியாவில் உணவு பற்றாக்குறை எப்போது இல்லாத அ��விற்கு வரலாறு காணாத உயர்வை அடையும் என அஞ்சப்படுகிறது.\nஇதுகுறித்து இந்திய வானிலை ஆய்வுமையத்தின் தலைவர் ரத்தோர் கூறுகையில் ஜூன் - செப்டம்பர் மாதங்களில் இந்தியாவில் பருவமழை பற்றாக்குறை 12-14 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\n2015ஆம் ஆண்டில் இதன் அளவு 14 சதவீதத்தில் இருந்து 16 சதவீதம் வரை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.\n2002, 2009ஆம் ஆண்டு நிலவிய வறட்சியை விடவும் தற்போது அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதக்காளி விலை அதிகரிப்பு.. இன்னும் 2 மாதங்களுக்கு விலையேற்றம் நீடிக்கும்.. கவலையில் இல்லத்தரசிகள்\nதென்மேற்குப் பருவமழை 16% பாதிப்பு : விதைச்சது முளைக்கலையே பதற்றத்தில் விவசாயிகள்\nகோடை மழை 27 சதவிகிதம் குறைவு: விளைச்சல் பாதிக்கும் - விலைவாசி உயரும் அபாயம்\nஎல் நினோ பாதிப்பில்லை... இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு பருவமழை கை கொடுக்கும் - வானிலை மையம்\n2019-ல் இந்தியாவில் வழக்கமாக பெய்யும் மழையில் 70% தான் பெய்யும்...\nஏர் ஏசியாவின் பருவ கால அதிரடி சலுகை.. விமான பயணங்கள் 1,299 ரூபாய் முதல்\nபருவமழை கணிப்புகளின் எதிரொலி.. 190 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்..\nஇந்தியாவின் வளர்ச்சி அளவை 7 சதவீதமாகக் குறைத்தது மூடிஸ் அமைப்பு\nரூ10 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுவோருக்கு 35% வரி விதிக்க அரசு திட்டம்\nமழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட வேண்டிய மசோதாக்கள்\nபருவமழை பொய்த்துப் போனதால் உள்நாட்டு உற்பத்தி 6 விழுக்காடாக குறையும் : மாண்டேக்சிங் அலுவாலியா\nபெரும் வறட்சியை நோக்கி இந்தியா\nஉஷாரா இருங்க மக்களே.. அக்டோபர் 1-லிருந்து இந்த கட்டணம் எல்லாம் மாறுது.. எஸ்.பி.ஐ\n100% விலை ஏறிய மல்லிப் பூ, 50% விலை ஏறிய தக்காளி..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/most-americans-believe-allegations-against-trump-poll-266051.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:21:20Z", "digest": "sha1:S7Z6DXTJTFZUZEIG34VL3N3WSJIU6SG4", "length": 15785, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "டொனால்ட் டிரம்ப் அப்படிப்பட்ட ஆள்தான்.. முக்கால்வாசி அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்! | Most Americans believe allegations against Trump: Poll - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇ- சிகரெட்டுகளுக்கான மத்திய அரசின் அதிரடி தடை.... புகையிலை சிகரெட்டுக்கு தடை இல்லையா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடொனால்ட் டிரம்ப் அப்படிப்பட்ட ஆள்தான்.. முக்கால்வாசி அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்\nவாஷிங்டன்: டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் புகார்களில் உண்மை இருக்கலாம் என அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் கூறுவதாக ஒரு வாக்கெடுப்பு கூறுகிறது.\nகுடியரசு கட்சியின் சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் மீது பாலியல் புகார்கள் குவிகின்றன. 2005ம் ஆண்டில் டிரம்ப் ஒரு பெண் பற்��ி பேசிய ஆபாச பேச்சு ஆடியோ சமீபத்தில் வெளியானது. பல பெண்கள் டிரம்ப் மீது புகார்களையும் கூறினர்.\nஇந்த நிலையில், அடுத்த மாத தொடக்கத்தில் தேர்தலை அமெரிக்கா சந்திக்க உள்ளது. டிரம்ப் மீதான புகாரை மக்கள் நம்புகிறார்களா என்பதை அறிய, AP-GfK நிறுவனம், கருத்துக் கணிப்பு நடத்தியது. இதில் அதிர்ச்சி என்னவென்றால் 70 சதவீதம் மக்கள், \"ஆம்.. டிரம்ப் அப்படி செய்ய கூடிய ஆள்தான்\" என்று கூறியுள்ளனர்.\nடிரம்பின் ஆதரவாளர்களில் 35 சதவீதம் பேர்கூட, அவர் மீது இந்த விஷயத்தில் தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றே கூறியுள்ளது அதிர்ச்சியின் உச்சம்.\nகுற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தபோதிலும், அதை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்பதையே இந்த கருத்துக் கணிப்பு காண்பிக்கிறது. தேர்தல் நேரத்தில் இது டிரம்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால், எதிர் வேட்பாளர் ஹிலாரியின் கணவர் பில் கிளிண்டன், பாலியல் சேட்டைகள் செய்த விவகாரத்தை டிரம்ப் பேசத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் donald trump செய்திகள்\nவடகொரியா வருமாறு கிம் ஜாங் அழைப்பு.. ஆனால் டிரம்புக்கு விருப்பம் இல்லையே\nவரலாற்றிலேயே முதல் முறையாக.. ஒரே மேடையில்.. டெக்ஸாஸிஸ் மாஸ் காட்ட போகும் டிரம்ப், மோடி\nதாலிபான்களால் ஏற்பட்ட பிரச்சனை.. வெள்ளை மாளிகையில் நடந்து வரும் பெரிய சண்டை.. சிக்கலில் டிரம்ப்\nநீங்கள் அனுபவிக்க போகிறீர்கள்.. டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்த தாலிபான்கள்.. வெடித்தது புதிய சண்டை\nஷாக்கிங்.. அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்.. மக்கள் அதிர்ச்சி\nதாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் நடத்த டிரம்ப் பிளான்.. கடைசியில் ரத்து.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்\nஅமெரிக்கா சீனா டிரேட் வார்.. பெரிய அளவில் பலன் அடையும் சென்னை.. அதிர்ஷ்டம் அடிக்க போகிறது\nஅணு குண்டை வீசுங்கள்.. சரியாகிவிடும்.. புயல் தாக்குதலை தவிர்க்க டிரம்ப் சொன்ன ஐடியா.. அதிர்ச்சி\nகாஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக மோடி ஃபீல் பண்ணுகிறார்.. ட்ரம்ப் அதிரடி\nமோடியின் ஆங்கில பேச்சு பற்றி கமெண்ட் அடித்த ட்ரம்ப்.. கையை பிடித்து மோடி ஜாலி 'பளார்'.. வைரல் வீடியோ\nகாஷ்மீர் விவகாரத்தில் பின்வாங்கிய டொனால்ட் ட்ரம்ப்.. இந்திய உறுதிக்கு கிடைத்தது வெற்றி\nமோடியின் அல்டிமேட் திட்டம்.. ஜி7 மாநாட்டில் எழப்போகும் காஷ்மீர் பிரச்சனை.. டிரம்ப்புடன் சந்திப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndonald trump america poll sexual அமெரிக்கா கருத்துக் கணிப்பு பாலியல் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tirupur/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-18T11:49:10Z", "digest": "sha1:SSKGDU7I7T2OKVH7MCQMKHQKOQTQIR3O", "length": 20146, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tirupur: Latest Tirupur News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபயங்கரம்.. செலவுக்கு பணம் தர மறுத்த தாய்.. நெஞ்சிலேயே கத்தியால் குத்தி கொன்ற மகன்\nதிருப்பூர்: செலவுக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில், அம்மாவை கத்தியை எடுத்து நெஞ்சு, வயிறு பகுதிகளில் சரமாரி...\nசெலவுக்கு பணம் தர மறுத்த தாய்..கத்தியால் குத்தி கொன்ற மகன்\nசெலவுக்கு பணம் தர மறுத்த ஆத்திரத்தில், அம்மாவை கத்தியை எடுத்து நெஞ்சு, வயிறு பகுதிகளில் சரமாரி குத்தி கொலை...\nரஜினி அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு இல்லையாம்..சொல்கிறார் ஜி.கே.வாசன்..\nதிருப்பூர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்...\nகுடியிருப்பு பகுதியில் மதக்கலவரத்தை தூண்டும் விதமாக கொடி கம்பம்..அகற்ற கோரி பொது மக்கள் மனு- வீடியோ\nதிருப்பூர் தாராபுரம் சாலை சந்திராபுரம் பகுதியில் 200 க்க மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் , இரு...\nதிருப்பூரில் நன்கொடை தர மறுத்த பனியன் கம்பனி சூறையாடல்.. இந்து முன்னணியினர் 4 பேர் கைது\nதிருப்பூர்: திருப்பூரில் நன்கொடை கேட்டு தராததால் பனியன் நிறுவனத்தை சூறையாடிய வழக்கில் இந்து முன்னணி அமைப்பைச்...\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. சிறுமியை சீரழித்த கொடூரம்\n9 வயசு குழந்தையை, துணி துவைக்கும் கல்லின்மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து காத்திருந்து, சீரழித்த செந்திலுக்கு 7 வருஷ...\n டெல்லி வரை எதிரொலித்த பேச்சு..\nசென்னை: பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசிய நிலையில், இது தொடர்பாக...\nஇறுதி சடங்கிற்கு பணம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட குடும்பம்-வீடியோ\nதிருப்பூர் மாவட்டம் மங்கலம் அருகே உள்ள சின்னகாளிபாளையம் பகுதியில் வசித்து வந்தவர் துரைராஜ் 70 வயது. இவருக்கு...\nவெற்றித் தளபதி மு.க.ஸ்டாலின்.. சொன்னது யார்னு பார்த்தீங்களா மக்களே\nதிருப்பூர்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உண்மையிலேயே ஒரு வெற்றித்தளபதி பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்...\nஆசிரியர் கனவுடன் கறி வெட்டும் மாணவி சண்முகப்பிரியா-வீடியோ\n\"நான் கறி வெட்றதை யார் பார்த்து கிண்டல் பண்ணாலும் கவலையில்லை.. எனக்கு படிச்சாகணும்.. டீச்சர் ஆகியே ஆகணும்\" என்று...\nதிருப்பூர் ரோட்டில் திகில் சம்பவம்.. திமுக பிரமுகரை வழிமறித்து.. விரட்டி விரட்டி..உறைந்துபோன மக்கள்\nதிருப்பூர்: ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த திமுக பிரமுகரை மர்ம கும்பல் ஒன்று வழிமறித்து.. பொதுமக்கள்...\nஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட சங்கீதா-வீடியோ\nதிருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கலா என்பவர் தனது மகள் சந்தியா மற்றும் உறவினர்கள் மரகதம், வள்ளி,...\nவயிறு வலி.. ஆஸ்பத்திரிக்கு போன சிறுமிக்கு பிரசவம்.. கர்ப்பத்திற்கு காரணம் 17 வயது சிறுவன்\nதிருப்பூர்: வயிறு வலிக்காக ஆஸ்பத்திரிக்கு போன 17 வயது மாணவிக்கு பெண் குழந்தை பிறந்துவிட்டது அதிர்ச்சியை...\nஅருமையான தேர்தல் அறிக்கை.. மனு அளிக்க இப்படியும் வரலாம்..வீடியோ\nஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்தவர் சேக் தாவூத் டெய்லர். திருப்பூர் தொகுதியில் வேட்பளராக களம் இறங்குகிறார். ....\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதிருப்பூர்: ரூமில் அனிதா ரெஸ்ட் எடுக்கிறார் என்றுதான் நினைத்தார்கள்.. ஆனால் திடீரென வந்த வீடியோகால்...\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nதிருப்பூர்: ரோட்டில் சென்று கொண்டிருந்த பஸ்ஸை, டிரைவர் சடாரென்று திடீரென்று திருப்பியதால், பைக்கில் சென்ற...\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nதிருப்பூர்: நடுக்காட்டில் பிணமாக விழுந்து கிடந்த இளம்பெண் யார் என்றே இதுவரை போலீசாருக்கு தெரியவில்லை. அதனால்...\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\nதிருப்பூர்: 9 வய���ு குழந்தையை, துணி துவைக்கும் கல்லின்மேல் நீண்ட நேரம் உட்கார்ந்து காத்திருந்து, சீரழித்த...\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nதிருப்பூர்: \"4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சு இப்படி அநியாயமா செத்தே போய்ட்டான்..\" என்று பொதுமக்கள்...\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nதிருப்பூர்: \"நாங்க எலிகளை புடிச்சி வறுத்து அப்படியே சாப்பிடுவோம் சார்..\" என்று சொல்லும் சிறுவர்களின் பேச்சை...\nஎதிரே வந்த காரை கூட பார்க்கலை.. பின்னாடி பேசி கொண்டே பஸ் ஓட்டிய டிரைவர்.. 3 பேர் பரிதாபமாக பலி\nதிருப்பூர்: பின்னாடி உட்கார்ந்து இருந்தவர்களிடம் பேசிக் கொண்டே பஸ் ஓட்டினார் டிரைவர்.. இதனால் எதிரே வந்த காரை...\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nதிருப்பூர்: \"பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, எனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. அவர் மீது உடனடி நடவடிக்கை...\nதாய்லாந்தில் கொத்தடிமையாக சிக்கிய தமிழக இளைஞர்... மத்திய வெளியுறத்துறை மீட்க நடவடிக்கை\nடெல்லி: தாய்லாந்தில் இருந்து தமிழக இளைஞர் வெளியேற உதவி செய்து வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்...\nஅரை மணி நேரம் லுக் விட்ட இளைஞர்.. சூடா ஒரு டீ.. ஹேன்ட் பேக் டுமீல்... போலீஸாருக்கு வந்த சோதனை\nதிருப்பூர்: ஒன்னு போலீஸ்காரர் பேக்கை திருடுகிறார்.. இல்லேன்னா போலீஸ்காரர் பேக்கை இன்னொருத்தர் ஆட்டைய...\nரூ.10 நாணயங்களை வாங்காதீங்க.. நடத்துனர்களுக்கு போக்குவரத்து மேலாளர் உத்தரவு\nதிருப்பூர்: 10 ரூபாய் நாணயங்களை வாங்கவேண்டாம் என அரசு பேருந்து நடத்துனர்களுக்கு திருப்பூர் மாநகர போக்குவரத்து...\nசவக்குழியில் பிஸ்கெட் பாக்கெட்கள்.. புதைக்கப்பட்டது யாருடைய உடல்.. தோண்டி பார்த்தால்\nதிருப்பூர்: பல்லடம் அருகே குழந்தையின் உடல் புதைக்கப்பட்டதாக பரவிய வதந்தியால் பெரிய பரபரப்பு ஏற்பட்டுவிட்டது....\nஒரே ஒரு மதிப்பெண்ணில் நீட் தேர்வில் தோல்வி. தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி\nதிருப்பூர்: நாடு முழுவதும் இன்று நீட் எனப்படும் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/efforts-on-to-establish-contact-with-chandrayaan-2-lander-vikram-says-isro-2098505", "date_download": "2019-09-18T12:07:39Z", "digest": "sha1:3N6PN6UGAI3XFVRPKURDLODDYGGTEBVX", "length": 13016, "nlines": 110, "source_domain": "www.ndtv.com", "title": "Chandrayaan 2 News: Efforts On To Establish Contact With Chandrayaan 2 Lander Vikram: Isro | Chandrayaan 2 News: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!", "raw_content": "\nChandrayaan 2 News: விக்ரம் லேண்டர் உடனான தொடர்பு: இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்\nChandrayaan 2 lunar lander Vikram: விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு வருகின்றது\nசந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது\nஆர்பிட்டர், லேண்டரின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்துள்ளது\nவிக்ரம் லேண்டர், நிலவின் மேற்பரப்பில் மோதியபடி தரையிறங்கியுள்ளது\nதரையிறங்குவதற்கு சிலகணங்களுக்கு முன்னர்தான் லேண்டர் தொடர்பு இழக்கப்பட்டது\nநிலவின் மேற்பரப்பில் இருக்கும் சந்திராயன் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் எங்கே இருக்கிறது என்பதை கண்டறிந்துவிட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ அதிகாரபூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து முன்னர் தெரிவித்திருந்த இஸ்ரோ இயக்குநர் கே.சிவன், “நிலவின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டர் மோதி தரையிறங்கியுள்ளது. சந்திராயன் 2-வின் ஆர்பிட்டர், அதன் இடத்தை கண்டறிந்துள்ளது” என்று நேற்று கூறியிருந்தார்.\nஇன்று இஸ்ரோ ட்விட்டர் பக்கத்தில் லேண்டர் குறித்து “விக்ரம் லேண்டரை, சந்திராயன் 2 ஆர்பிட்டர் கண்டறிந்துள்ளது. ஆனால் அதனுடன் எந்தவித தொடர்பும் ஏற்படுத்த முடியவில்லை. அதனுடன் தொடர்பை ஏற்படுத்த அனைத்து வித முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது” என்று பதிவிடப்பட்டுள்ளது.\nவிக்ரம் லேண்டர் குறித்து முன்னர் தகவல் தெரிவித்த இஸ்ரோ விஞ்ஞானிகள், “லேண்டருக்கு பாதிப்பு இல்லை என்றாலும், அது சாய்ந்த நிலையில் இருக்கிறது” என்றனர்.\nஇன்னொரு இஸ்ரோ அதிகாரியோ, “லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவது கடினமான காரியம்தான்” என்றார்.\nசந்திரயான் 2 விண்கலம், கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அதேநாளில் புவிவட்டப்பாதையிலும் விண்கலம், நிலைநிறுத்தப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் ஒவ்வொரு நிலையாக அதிகரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சர��யாக சேர்ந்த சந்திரயான் 2-ன் விக்ரம் லேண்டர் விண்கலம், சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்குவதென திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி, நிலவை நோக்கி பயணித்தது லேண்டர்.\nஎனினும், சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரிந்து நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துக்கும் விக்ரம் லேண்டருக்குமான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என இஸ்ரோ தலைவர் சிவன் வருத்தத்துடன் அறிவித்தார். என்ன காரணத்தால் இந்த தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.\nஇதையடுத்து, லேண்டர் விக்ரமின் சிக்னலை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப் போவதாகவும், அதில் வெற்றிப் கிடைத்தால் நிலவில் இருந்து தேவையான தகவல்கள் நமக்கு கிடைக்கும்.\nலேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யானின் புகைப்படம்\nவிக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது என்றும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தார்.\nஇதனிடையே, தகவல் தொடர்பை இழந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிலவை சுற்றிவரும் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை கண்டறிந்ததாகவும் இஸ்ரோ தெரிவித்தது. தொடர்ந்து, விடுபட்ட தகவல் தொடர்பை மீட்கும் முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் எனவும் தெரிவித்திருந்தது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nUrmila Matondkar: சேர்ந்த சில மாதங்களிலேயே காங்கிரஸிலிருந்து விலகிய கமல் பட நடிகை- பின்னணி என்ன\nமுதியவர் போல் வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர்\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nChandrayaan 2 : நன்றி தெரிவித்த ���ஸ்ரோ\nChandrayaan 2: இன்னும் ஒரு வாரம்தான் பாக்கியுள்ளது- லேண்டரை தொடர்புகொள்ளுமா இஸ்ரோ\nChandrayaan 2 உடனான தொடர்பை ஏற்படுத்த நாசாவின் வாவ் திட்டம்\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nதிகார் சிறையில் சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2018/02/24/about-your-name-start-letter-true-story/", "date_download": "2019-09-18T11:47:59Z", "digest": "sha1:26N7ZQRI7TD7WJRQQDO6T4XKELN56OFM", "length": 12174, "nlines": 240, "source_domain": "www.thinatamil.com", "title": "உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க.. - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome ஜோ‌திட‌ம் A-Z உங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\nஉங்களுடைய ராசிக்கு பொருத்தமான காதல் ஜோடி – 100% உண்மை\nPrevious articleZ ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nNext article6 அத்தியாயம் – திரைவிமர்சனம்\nசனிப்பெயர்ச்சி 2020-23: சிம்மராசிக்காரங்களே இனி வசந்தகாலம்தான் #Sani Peyarchi Palankal 2020-2023 #Simma Rasi\nசனிப்பெயர்ச்சி 2020-23 – கன்னி ராசிக்காரர்களுக்கு தடைகள் நீங்கி நல்லவை நடக்கும் #sani peyarchi palankal 2020-2023 #Kanni rasi\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி அச்சம் வேண்டாம் #Sani Peyarchi Palankal-2020-23 #Thulaam Rasi\nசனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே… ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது #Sanipeyarchi 2020-2023 #Thanusu Rasi\nசனிப்பெயர்ச்சி பலன்கள் 2020- 23 : கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி – ஏழரை ஆரம்பிக்குது #Sanipeyarchi Palankal\nசனிப்பெயர்ச்சி 2020-2023: வீடு, வாகனம் வெளிநாடு செல்லும் யோகம் பெறும் கடகம், துலாம் #Sanipeyarchi palankal\nசனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா #Sanipeyarchi palankal # Rajayokam\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஜீவனகாரகன் சனியால் தொழிலில் லாபம் யாருக்கு வரும் #Sanipeyarchi 2020-2023 #Saturn Transit\nசனி பெயர்ச்சி 2020-23: சனி தரும் சச யோகம்: எந்த ராசி லக்னகாரர்களுக்கு கிடைக்கும் #Sani Peyarchi Palankal 2020-2023\nசனிப்பெயர்ச்சி 2020-2023: ஏழரை சனி, அஷ்டம சனியா… கவலைப்படாதே சகோதரா\nசனிப்பெயர்ச்சி 2020-23: ஏழரை சனி காலத்தில் சனிபகவான் சோதனை தருவது ஏன் தெரியுமா\nசனிப்பெயர்ச்சி 2020-23: மேஷ லக்னகாரர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00149.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/09/blog-post_10.html", "date_download": "2019-09-18T11:26:18Z", "digest": "sha1:XWTGPHW3P223W5GZ77NIKAXDJRVNKLQ4", "length": 8788, "nlines": 177, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: அல்பேனியக் கவிஞர் விஷார் ஷைதி கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஅல்பேனியக் கவிஞர் விஷார் ஷைதி கவிதைகள் தமிழில்: ரவிக்குமார்\nஎங்கள் தேசம் மரித்தோரிடையே வாழ்கிறது\nகடல் நீரில் என் காலணிகளை அவிழ்த்து விடுகிறேன்\nஎனது காலணிகள் பெரிதாகி பெரிதாகி\nவெறுங்காலோடு அவர்களை வரவேற்கச் செல்கிறேன்\nஒரேயொரு இலையை வைத்துக்கொண்டு கானகத்தைப்பற்றிப் பேசமுடியுமா\nநீங்கள் தனித்து இல்லை என்பதை உறுதிப்படுத்தும்,\nஎனது விரல்களில் தனது மோதிரங்களை அணிவிக்காமல் எப்படி அது நழுவிச் செல்கிறது\nநான் வெறுமனே அதன் காதலனாய் இருக்கின்றேன்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nமணற்கேணி வழங்கும் ' நிகரி' விருது\n1. என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்\nஅக்டோபர் – 12 செம்மொழி நாள் ஆய்வரங்கு\nகுரோஷிய கவிஞர் மிர்கோ போஸிக் கவிதை தமிழில்: ரவிக்க...\nஅல்பேனியக் கவிஞர் விஷார் ஷைதி கவிதைகள் தமிழில்: ரவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:13:25Z", "digest": "sha1:CBVZPRVHHXEU5K3QL7I2E6CUF4BTX3UN", "length": 10473, "nlines": 150, "source_domain": "www.cauverynews.tv", "title": "பக்ரைன் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வெட்டல் முதலிடம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsvijay's blogபக்ரைன் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வெட்டல் முதலிடம்\nபக்ரைன் ஃபார்முலா ஒன் கார் பந்தயம் வெட்டல் முதலிடம்\nபக்ரைனில் நடைபெற்ற ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் 3வது சுற்றில் ஃபெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார்.\nபக்ரைன் ஓடுதளப்பாதையில் மொத்தம் 57 லேப்ஸ்களாக 308 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற இந்த போட்டியில் 20 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பலப்பரீட்சை நடத்தினர். பந்தயத்தின் தொடக்கம் முதலே வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்ற காட்சி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது. முடிவில் பந்தய தூரமான 308 கிலோ மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 33 நிமிடங்களில் கடந்து ஃபெராரி வண்டியை இயக்கிய ஜெர்மனி அணி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். மெர்சிடஸ் அணியைச் சேர்ந்த லூயிஸ் ஹாமில்டன் மற்றும் வால்டெரி போட்டாஸ் ஆகியோர் 2 மற்றும் 3வது இடங்களை பிடித்தனர். இதன் 4வது சுற்று பந்தயமானது வரும் 30ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nகுமரி திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல ஆறுமாத காலத்தடை\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nபாகிஸ்தான் அரசு அனுசரித்த கருப்பு தினத்தால் லாபம் யாருக்கு..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விட���்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/actor-dhanush-voting?qt-home_quick=1", "date_download": "2019-09-18T12:08:18Z", "digest": "sha1:5POV2ENRRYH3JNUIAONVAAY6A5R2QSWC", "length": 9375, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "தேர்தலில் வாக்களித்தார் நடிகர் தனுஷ்..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blog தேர்தலில் வாக்களித்தார் நடிகர் தனுஷ்..\nதேர்தலில் வாக்களித்தார் நடிகர் தனுஷ்..\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று சென்னை டிடிகே சாலையில் உள்ள புனித ஃப்ரான்சிஸ் சேவியர் பள்ளியில் நடிகர் தனுஷ் வாக்களித்தார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nதேர்தலில் வாக்களித்தார் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ்..\nஇந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு பிடிவாரண்ட்..\nதான் இறந்துவிட்டதாக லீவ் லெட்டர் அளித்த மாணவன் - ஒப்புதல் வழங்கிய பள்ளி முதல்வர்..\nஇந்தியாவில் முதன் முறையாக எபிக் திரையரங்கம் அறிமுகம்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/5-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-09-18T11:44:50Z", "digest": "sha1:NXCF7QWUY7E4BZB2OJOEOULEKZABRWTT", "length": 12292, "nlines": 129, "source_domain": "www.dinacheithi.com", "title": "5 அமெரிக்க ஆளுநர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா வருகை | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் ��ினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் 5 அமெரிக்க ஆளுநர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா வருகை\n5 அமெரிக்க ஆளுநர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியா வருகை\nஐந்து அமெரிக்க ஆளுநர்கள் அடுத்த இரண்டு மாதங்களில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளனர்.\nஐந்து அமெரிக்க ஆளுநர்கள் வரும் இரண்டு மாதங்களில் பொருளாதார உறவை மேம்படுத்துவதற்காக இந்தியாவுக்கு வருகை தர உள்ளதாக அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், “அடுத்த இரண்டு மாதங்களில், அமெரிக்காவின் ஐந்து ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருவார்கள் என்று தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.\nவருகை தருபவர்கள் நியூ ஜெர்சி, ஆர்கன்சாஸ், கொலராடோ, டெலாவேர் மற்றும் இந்தியானா ஆகிய ஐந்து அமெரிக்க மாநிலங்களின் ஆளுநர்களாவர்.\nஇதுவரை 11 அமெரிக்க மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ள இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்த இது முக்கிய முயற்சியாகும் என்று தெரிவித்தார்.\nஅமெரிக்க ஆளுநர்கள் அந்தந்த மாநிலங்களின் சிறந்த வணிகங்களின் வர்த்தக பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஐந்து அமெரிக்க ஆளுநர்கள் இந்தியாவுக்கு வருகை தருவது டிரம்ப் மற்றும் மோடி அரசாங்கத்தின் இருநாட்டு மாநில உறவுகளை மேம்படுத்துவதற்கான முயற்சி என்றும் கூறப்படுகிறது.\nதமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு முறை பயணத்தில் அமெரிக்கா சென்று முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஉலகின் மிகவும் ஆபத்தான நாடு பாகிஸ்தான் முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் கருத்து Next Postஈரான் விண்வெளி மையத்திற்கு பொருளாதார தடை அமெரிக்கா அதிரடி\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\n��.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2019/04/fighting.html", "date_download": "2019-09-18T11:51:59Z", "digest": "sha1:QESMETT4MYWGBZK767MG2EPP35662MKP", "length": 12086, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "கிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்க��் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகிழக்கு தமிழீழத்தில் பயங்கரவாதிகளுக்கும் ஶ்ரீலங்கா இராணுவத்துக்கும் இடையில் மோதல்.\nகல்முனை – சம்மாந்துறை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வெடிச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததுடன் மூவர் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் தாக்குதல்தாரிகள் இருவரும் பொதுமகன் ஒருவரும் உயிரிழந்துளள்தாக குறிப்பிடப்படுகின்றது.\nஇராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினர் சாய்ந்தமருது பகுதியில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது சந்தேகத்துக்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்புப் பிரிவினருக்கும் இடையில் நேற்றிரவு பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் அங்கிகள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய, குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தபோது துப்பாக்கிப் பிரயோகம் நடத்த நேரிட்டதாக, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதையடுத்து கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவலக்கடை பகுதிகளுக்கு உடன் அமுலாகும் வகையில் நேற்றிரவு முதல் பிரயோகிக்கப்பட்ட ஊடரங்குச் சட்டம், மறு அறிவித்தல் வரை அமுலில் காணப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/08/66", "date_download": "2019-09-18T11:51:28Z", "digest": "sha1:FRC2G2UMMZSERJKWPFFQGU72QZANKFDR", "length": 4149, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மிளகு இறக்குமதியால் விலைச் சரிவு!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nமிளகு இறக்குமதியால் விலைச் சரிவு\nவியட்நாம், இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டில் மிளகின் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.\nதெற்காசிய இலவச வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இந்தியா - இலங்கை இலவச வர்த்தக ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவுக்குள் அதிகளவு மிளகு இறக்குமதி செய்யப்படுகிறது. இலங்கையின் மிளகு உற்பத்தி அதிகமாக இருப்பதால் அந்நாட்டில் விளையும் மிளகை இந்தியாவில் வந்து குவிக்கின்றனர். இதனால் இந்திய மிளகு விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் இறக்குமதி செய்யப்படும் மிளகுக்கு 8 சதவிகித வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு மிளகு விவசாயிகள் தங்களது விளைபொருளைச் சந்தைகளில் போதிய விலைக்கு விற்பனை செய்ய இயலாத சூழல் உள்ளது.\nமிளகு இறக்குமதியால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, உள்ளூர் சந்தைகளில் மிளகின் விலையும் சரிந்து வருகிறது. இறக்குமதி மிளகின் விலை கிலோவுக்கு ரூ.360 முதல் ரூ.365 வரையில் விற்பனையாவதால் உள்நாட்டில் உற்பத்தியாகும் மிளகின் விலையும் ரூ.360 ஆகக் குறைந்துள்ளது. மார்ச் 7ஆம் தேதி கொச்சியில் நடைபெற்ற சந்தையில் ரூ.360 என்ற விலைக்கு 15 டன் அளவிலான மிளகு வர்த்தகமானது. கர்நாடகாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மிளகும் ரூ.360க்கு மட்டுமே விற்பனையானது. கேரளாவின் புல்பாலி மற்றும் பதேரி பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட மிளகும் ரூ.360க்கு மட்டுமே விலைபோனது. மிளகின் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.100 குறைந்துள்ளது.\nவியாழன், 8 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/happy-fathers-day-why-daughter-always-love-father-esr-168063.html", "date_download": "2019-09-18T11:22:45Z", "digest": "sha1:PYXP6TZ3SGD42CYLKWPQ43LR6BXYLXGZ", "length": 13535, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "Happy Fathers Day : பெண்களுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும்... ஏன் தெரியுமா?– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » உறவுமுறை\nHappy Fathers Day : பெண்களுக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும்... ஏன் தெரியுமா\nமகளின் விருப்பத்தை நிறைவேற்ற யார் எதிர்த்தாலும் துணை நிற்பார் அப்பா.\nபெண்களுக்கு தங்களுடைய அப்பா என்றாலே தனி அன்புதான். அது எதனால் , ஏன் , எப்படி என்பதெல்லாம் தெரியாது. ஆனால் அளவு கடந்த அன்பு செலுத்தும் முதல் நபர் என்றால் அப்பாவிற்கு நிகர் வேறு யாரும் இருக்க முடியாது. இப்படி அவர்கள் இத்துணை அன்பு செலுத்த என்ன காரணமாக இருக்கலாம் என சில விஷயங்களைப் பட்டியலிட்டுள்ளோம்.\nநம்பிக்கை , மன வலிமைக்குக் காரணமானவர் : பெண்கள் ஏதாவதொரு விஷயத்தில் மன முடைந்து போனால் ஆறுதல் சொல்லும் முதல் நபராகத் தந்தைதான் இருப்பார். அந்த இடத்தில் தைரியத்தையும், மன வலிமையையும் சொல்லிக் கொடுப்பார். பிடிக்காத ஒன்றை வற்புறுத்தி ஏற்றுக்கொள்ளாதே எனச் சொல்லிக்கொடுப்பார்.\nபெண்களின் முதல் அன்பு : ஒவ்வொரு பெண்ணிற்கும் தங்களின் முதல் அன்பு என்றால் அது அப்பாதான். தனக்கு பாதுகாவலனாகவும், தன் தேவைகளைப் பூர்த்தி செய்தவராகவும், தன் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவராகவும், தன் கனவுகளுக்குத் துணை நின்றவர் என எல்லாவற்றிற்குமான முதல் ஆண் தந்தைதான்.\nசிறந்த துணையைக் கொடுத்தவர் : தன்னுடைய ஒட்டு மொத்த அன்பும் மகள் என்றபோது அவருடைய இடத்தை நிரப்ப, தன்னை போல் மகளைப் பார்த்துக்கொள்ள ஒரு ஆண் துணையை மகளுக்காகப் பார்த்துப் பார்த்து கல்யாணம் முடிப்பார்கள். மகளுக்கு யார் மீதேனும் காதல் இருந்தால் முதலில் ஒப்புக்கொள்ளும் நபர் அம்மாவைக் காட்டிலும் அப்பாவாகத்தான் இருப்பார்.\nவெற்றியை வாங்கித் தந்தவர் : ஒவ்வொரு தந்தையும் தன் மகள் கனவு வெற்றி அடைய வேண்டும் என மகளை விட அப்பாதான் ஏங்குவார். அதற்காக இந்த சமூகமே எதிர்த்தாலும் துணை நிற்பார்.\nஅம்மாவின் கோபங்களிலிருந்து காப்பாற்றியவர் : அம்மா என்றாலே சில விஷயங்களுக்குக் கண்டிப்பு இருக்கும். அப்போது சில திட்டுகள் இருக்கும், அடி கிடைக்கும், வேண்டாம் எனத் தடுப்பார்கள். ஆனால் இவை எல்லாவற்றிலிருந்து மகளைக் காப்பாற்றி விருப்பம் போல் செயல்பட உதவுவார்கள்.\nபொறுப்புகளைக் கற்றுத் தந்தவர் : பெண்கள் அப்பாவின் ஒவ்வொரு பிரச்னைகளையும் பார்த்துள்ளார். குடும்ப வறுமையைச் சமாளிப்பது, அலுவலக வேலை, அம்மாவின் தேவைகளைப் பூர்த்தி செய்வது அதே சமயம் குழந்தைகளையும் கவனிப்பது என எல்லாவற்றையும் தோளில் சுமந்து சிரித்துக்கொண்டே எதிர்கொள்ளும் வலிமையைக் கண்டு ஒவ்வொரு பெண்ணும் வியந்ததுண்டு. அவரைப் பார்த்துதான் ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய ரோல் மாடலாக அப்பாவை நினைக்கின்றனர். அவர் வழி பொறுப்புகள��ப் புரிந்துகொள்கின்றனர்.\nபகிர்ந்து கொண்ட சில ஜோக்ஸ் : அப்பா மகள்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் மிக அழகானது. அவ்வப்போது இருவரும் சேர்ந்து செய்யும் கிண்டல் , ஜோக்குகள் அம்மாவையே கோபப்பட வைக்கும். அதுவும் அவர்கள் செய்துகொள்ளும் ஜோக்குகள் அவர்களுக்கு மட்டுமே புரியும்.\nதவறுகளையும் ஏற்றுக் கொண்டவர் : மகள் செய்யும் தவறுகளை ஏற்றுக் கொள்ளும் முதல் நபர் அப்பாதான். தவறுகள் வழியே மகளைத் திருத்தவும் முற்படுவார். அவருக்கு ஊக்கமளித்து உந்துதல் சக்தியாக இருப்பார். விளையாட்டு, ஹாபி என எதுவாக இருந்தாலும் தன் மகளின் விருப்பத்திற்குத் துணை நிற்பார்.\nஇதைவிட வேரென்ன வேண்டும் மகள்களுக்கு....மேலே குறிப்பிட்டவை சில விஷயங்களே..இதைவிட இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால்தான் அப்பா மகள் உறவு என்றும் அழகானது ஆழமானது. நீங்களும் இதை ஒப்புக்கொள்கிறீர்கள் எனில் அப்பாவிடம் சொல்லுங்கள் .\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/bjp-criticises-siddaramaiah-for-not-visiting-flood-affeced-badami-359955.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:59:49Z", "digest": "sha1:MG2DZNUJDZ2Z6W2VTA7JKIBFME36GJYV", "length": 19631, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க?.. பாஜக | BJP criticises Siddaramaiah for not visiting flood affeced Badami - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டி���் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nபெங்களூர்: வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் சொந்த தொகுதியான பாதாமிக்கு பயணம் செய்வதை தடுத்த மருத்துவர்கள் பக்ரீத் பண்டிகைக்கு பிரியாணி மட்டும் சாப்பிட சொன்னார்களா என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.\nதென்மேற்கு பருவமழையால் கர்நாடகம், கேரளம், தமிழகத்தின் சில பகுதிகள், மகாராஷ்டிரம், குஜராத் ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கர்நாடகம், கேரளத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் பலியாகிவிட்டனர்.\nஇன்னும் சிலரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் அவரவர் தொகுதிகளை அந்தந்��� மக்கள் பிரதிநிதிகள் சென்று பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாதாமி சட்டசபை தொகுதிக்கு அதன் எம்எல்ஏ சித்தராமையா வரவில்லை என்பது குறித்து பெரிதாக விமர்சனம் செய்யப்பட்டது.\nசெம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா தயாராகிறாரா\nஇந்த நிலையில் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், எனக்கு அண்மையில் கண் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனவே பயணம் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் எனது தொகுதியை என்னால் ஆய்வு செய்ய முடியவில்லை.\nஅதற்கு பதிலாக எனது மகன் யதிந்திரா, பாதாமி தொகுதியை ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என கடந்த 9-ஆம் தேதி டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டது.\nஇதையொட்டி காங்கிரஸ் கட்சியின் மேலவை உறுப்பினரின் வீட்டில் நடந்த பிரியாணி திருவிழாவில் சித்தராமையா கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டு கலந்து கொண்டார். இதை பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், டுவிட்டர் போதகர் சித்தராமையாவுக்கு காங்கிரஸ் உறுப்பினர் வீட்டுக்குச் சென்று பிரியாணி சாப்பிட மட்டும் நேரம் இருக்கிறது. ஆனால் பாதாமி தொகுதிக்கு சென்று மக்களின் குறைகளை கேட்க மட்டும் நேரம் இல்லை போலும்.\nசரி பிரியாணி சாப்பிட்டு முடித்தவுடனாவது தொகுதிக்கு செல்ல முயற்சி மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களின் குறைகளை கேட்டறிங்கள் என பாஜக கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. கர்நாடகத்தில் வெள்ளம் பாதித்த சமயம் முதல், முதல்வர் எடியூரப்பாவால் இந்த நிலையை சமாளிக்க முடியவில்லை என சித்தராமையா தொடர்ந்து விமர்சனம் செய்து டுவிட்டரில் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகாவில் அதிர்ச்சி.. சாதியை காரணம்காட்டி ஊருக்குள் நுழைய தலித் எம்பிக்கு அனுமதி மறுப்பு\n விக்ரம் லேண்டர் தரையிறக்கத்தின்போது நடந்தது என்ன\nகாம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து.. நைஸாக உள்ளே புகுந்து.. யாருன்னு பார்த்தீங்களா.. பரபர வீடியோ\nஎல்லா��் பேரும் தனியா நிக்கலாம் வாங்க.. தேவ கெளடா அதிரடி பேச்சு\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nகன்னட மொழிக்குதான் முக்கியத்துவம்.. சமரசம் இல்லை.. எடியூரப்பா அதிரடி\nதமிழகத்திற்கு எதிராக கன்னட அமைப்பு ஆவேசம்.. அலறிய மீடியாக்கள்.. காரணம் மைசூர் பாக்.. கடைசியில் ஷாக்\nஎடியூரப்பாவை சந்திக்க மறுக்கும் மோடி...\nஅதெல்லாம் இந்தியாவில் சாத்தியமே இல்லை.. 3 மொழி பேசி அமித் ஷாவுக்கு ஜெய்ராம் ரமேஷ் அட்வைஸ்\nஹிந்தி திணிப்புக்கு எதிராக பெங்களூரில் வெடித்தது போராட்டம்.. கன்னட அமைப்பினர் கண்டன பேரணி\nவாழ்ந்திருக்க வேண்டியவர் சுபஸ்ரீ.. இதுக்கெல்லாம் முடிவு கட்டணும்.. பதவி விலகிய ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்\n21-ஆம் தேதி முதல் விக்ரம் லேண்டருக்கு என்ன நடக்கும் தெரியுமா\nலேண்டருடன் தொடர்பை பெற இஸ்ரோவுக்கு நாசா உதவுவது ஏன்.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka flood heavy rain bjp கர்நாடகம் வெள்ளம் கனமழை பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagercoil/abu-dhbai-aiport-staffs-celebrate-india-s-independence-day-360429.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T12:01:44Z", "digest": "sha1:NOUXKGWM724G4GYO67HKMDU6BZEQR7QW", "length": 15071, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்! | Abu Dhbai aiport staffs celebrate India's Independence day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகர்கோவில் செய்தி\nகைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில��� கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடடா இந்த அபுதாபி வீடியோவைப் பார்த்தீங்களா.. சூப்பரோ சூப்பர்.. ஜெய்ஹிந்த்\nநாகர்கோவில்: தேசமே கொண்டாடி மகிழ்ந்த நமது சுதந்திர தின விழாவை அபுதாபியிலும் வித்தியாசமாக கொண்டாடி அசர வைத்துள்ளனர்.\nநாம் எல்லாரும் கொடி ஏற்றி , சட்டையில் கொடியை வைத்து , கூடவே உணர்ச்சி மயமான வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து, முகநூல் புகைப்படத்தோடு சுதந்திர தின விழாவை சூப்பரா கொண்டாடி முடித்து விட்ட நிலையில் அபுதாபி விமான நிலையத்தில் நம் சுதந்திர தினமன்று ஒரு அற்புதமான விஷயம் நடந்திருக்கிறது தெரியுமா\nகனடா நட்டு பிரதமர் நம்ம நாட்டு பண்டிகை எல்லாம் கொண்டாடி முகநூலில் வைரல் ஆகும் வீடியோக்களை பார்க்கும்போது நமக்கு உற்சாகம் ஒட்டிக்கொள்ளும். அது போல தான் இந்த நிகழ்வும் ரொம்ப ஸ்பெஷல் .\nஆஹா என்ன வரவேற்பு என்ன வரவேற்பு நீங்களே இந்த வீடியோவில் பாருங்க. நம் நாட்டு தலைவர்களுக்கு இந்த மரியாதையை கொடுத்திருந்தால் அது பாரம்பரியம் என்று சொல்லி விடலாம். ஆனால் அவங்க செலுத்திய மரியாதை யாருக்கு எப்படி என்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள். பலே பலே என்று சொல்ல தோன்றும் அரபு நாட்டு செயலை கட்டாயம் இந்த வீடியோவில் பாருங்க...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் ஏன் தமிழர்களை நன்றி கெட்டவர்கள் என்று கூறினேன்.. பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்\nபள்ளிக்குப் போகும் வழியில் குடிகாரர்கள் கூட்டம்.. காரணம் மதுக் கடை.. பெண்கள் கொந்தளிப்பு\nவிருப்பம் இருந்தா இந்தியைப் படிக்கட்டும்.. திணிக்காதீங்க.. எச். வசந்தகுமார் பளிச் பேச்சு\nஅமெரிக்காவிலும் கொண்டா��ுவாங்கப்பா.. தொழிலாளர் தினம்\nஎண்ட பார்வதி அம்மே... 20ம் தேதி முதல் வழிபாட்டுக் கட்டணம் உயர்வு.. அதிர்ச்சியில் பக்தர்கள்\n1.14 கோடி வட நாட்டவர் குவிந்துள்ளனர்.. ஏன் எதற்காக.. கவுதமன் ஆவேசம்\nகலெக்டர் விழாவிலேயே காற்றில் பறந்த கோர்ட் உத்தரவு.. அமைச்சரை வரவேற்று பிளக்ஸ் போர்டுகள்\nவிபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ.. ரூ. 50,000 செலவில் மாற்றுத் துணிகள்.. சபாஷ் ரோட்டரி\nசாலையோரம் நின்றவர் மீது மோதிய அரசு பஸ்.. டிரைவருக்கு அடி உதை\nவண்டி மாடு எட்டு வச்சு.. முன்னே போகுதம்மா.. மாட்டு வண்டியில் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளை\n17 சுற்றுச்சூழல் தாங்கு மண்டலங்களா.. குமரி தாங்காதுங்க.. எச். வசந்தகுமார் கோரிக்கை\nஅத்தப் பூ கோலமிட்டு.. பாரம்பரிய உடை அணிந்து.. குமரியில் ஓணம் கொண்டாட்டம்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa abu dhabi அமெரிக்கா அபுதாபி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/thiruvannamalai/the-stolen-emerald-lingam-was-found-in-the-trash-pon-manikavel-serious-investigation-350583.html?utm_source=articlepage-Slot1-13&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T11:46:45Z", "digest": "sha1:OH22I6CV4LEOVSTQPEYCWUGGKW3LNREJ", "length": 17442, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "காணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல் | The stolen Emerald lingam was found in the trash.. pon.manikavel serious investigation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவண்ணாமலை செய்தி\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாணாமல் போன மரகதலிங்கம் குப்பையில் கிடைத்தது.. நேரில் ஆய்வு செய்த பொன்.மாணிக்கவேல்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை மரகதலிங்கத்தை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.\nவேட்டவலத்தில் உள்ள மனோன்மணியம்மன் கோயிலில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகதலிங்கம், ஐம்பொன்சிலைகள், அம்மனுக்கான தங்க நகைகள் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பலகோடி ரூபாய் மதிப்புள்ள பச்சை மரகதலிங்கம், அம்பாள் தாலி, ஓட்டியாணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் திருடு போனது.\nஇது குறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், ஓராண்டுக்கு முன் இவ்வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தற்போது அவர்கள் விசாரணை நடத்துகின்றனர். இந்நிலையில் நேற்று ஜமீன் பங்களாவில் வேலை செய்யும் முதியவர் ஒருவர் குப்பை கொட்டும் போது திருடு போன மரகதலிங்கம் அங்கே இருந்துள்ளது. இதுபற்றிய தகவல் அறிந்த போலீஸார் அதனை வந்து கைப்பற்றியதாக கூறப்படுகிறது.\nஉங்கள் பணம் வேண்டாம்.. நாங்களே வித்யாசாகர் சிலையை சரிசெய்து கொள்கிறேம்.. பாஜகவுக்கு மமதா பதிலடி\nஇந்த மரகதலிங்கத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து மனோன்மணியம்மன் கோயில் மற்றும் சுற்றியுள்ள இடங்களை ஆய்வு செய்த அவர் அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.\nதற்போதும் அந்த மரகதலிங்கம், போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. மரதலிங்கம் திருடப்பட்ட பின் குறிப்பிட்ட பகுதியில் சல்லடை போட்டு தேடியு��் கிடைக்காத நிலையில் இரு வருடங்கள் கழித்து குப்பையில் கிடைத்தது எப்படி என மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nதிருடப்பட்ட மற்ற பொருட்கள் கிடைக்கவில்லை. பிற பொருட்களை விற்க முடிந்தவர்களால் மரகதலிங்கத்தை விற்க முடியவில்லையா. அதனால் தான் குப்பையில் போட்டு சென்றுவிட்டனரா. அப்படி என்றால் திருட்டு வேலையில் ஈடுபட்டவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள் போல என மக்கள் சந்தேக கணைகளை தொடுத்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதம்பிக்கு வயசு 19.. பொண்ணுக்கு ஜஸ்ட் 16தான்.. கமல், ரேகான்னு நினைப்பு.. தேவையில்லாமல் குதித்து காயம்\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nமொளகா பொடியை போட்டுட்டு வந்துர்றா.. போலீஸ்காரர் வீட்டில் ஆட்டைய போட்ட திருடன்.. சிக்கிய பரிதாபம்\nவில்லங்க காதல்.. அண்ணியை கல்யாணம் செய்த கொழுந்தன்.. இருவரும் விஷமருந்தி தற்கொலை\nலேட்டஸ்ட்... அறிமுகமாகிறது அத்தி வரத விநாயகர் சிலை... தீவிரமடையும் சிலை தயாரிப்பு\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு.. தினகரன் தந்த பரபரப்பு பதில் இதுதான்\nபாம்புன்னா படமெடுக்கும்.. பள்ளி கூடத்துக்கு படிக்கவுமா வரும்.. பஸ்சில் சுருண்டு கிடந்த சாரை\nஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை\nகட்டிய தாலியை அறுத்தெறிந்த ஈஸ்வரி.. அடுத்த நிமிடமே காதலனை கைப்பிடித்து அதிரடி\nஆத்தா வந்திருக்கேன்டா.. அவங்க இங்க வந்து தண்ணி பிடிக்க கூடாது.. சாமியாடி செய்த குட்டி கலாட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npon manickavel பொன் மாணிக்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167337?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:23:17Z", "digest": "sha1:6N26ABGJXD4ULVH4BCPGHSC4P2X7DBEP", "length": 6647, "nlines": 68, "source_domain": "www.cineulagam.com", "title": "விஸ்வாசம் அஜித்தை அச்சு அசலாக அப்படியே காப்பியடித்த முன்னணி நடி��ர்! போட்டோ ஆதாரமாக இதோ - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nவிஸ்வாசம் அஜித்தை அச்சு அசலாக அப்படியே காப்பியடித்த முன்னணி நடிகர்\nஅஜித்தின் விஸ்வாசம் இந்த வருட தொடக்கத்திலேயே மிக பெரிய ஹிட் படமாக அமைந்தது. சிவா- அஜித்தின் கூட்டணியில் நான்காவதாக உருவாகியிருந்த இப்படம் 2 மாதங்கள் கடந்து தற்போதும் திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.\nஇந்நிலையில் இப்படத்தில் உள்ள அஜித்தின் ஸ்டைலும் இன்று வெளியான லூஸிஃபர் பட டிரைலரில் உள்ள மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலின் ஸ்டைலும் அச்சு அசலாக அப்படியே உள்ளதாக ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nமேலும் ஒரே மாதிரி உள்ள அந்த ஸ்டைல்களின் ஸ்டில்களை கட் செய்து போட்டோ ஒன்றையும் தயார் செய்துள்ளனர். அது தான் இது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/tv/06/155794?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:32:48Z", "digest": "sha1:6NLKN5G4STLO55QDBWGJVFAQN2ASOPVG", "length": 7694, "nlines": 72, "source_domain": "www.cineulagam.com", "title": "மீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி! - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nமீண்டும் மொத்த ரசிகர்களையும் நெகிழ வைத்த சூப்பர் சிங்கர் ராஜலெட்சுமி\nசூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் வெளியுலகிற்கு பிரபலமானவர் ராஜலெட்சுமி. நாட்டுப்புற இசையால் இவரும் இவரின் கணவர் செந்திலும் ரசிகர்களை சந்தோசப்படுத்தினார்கள்.\nஇருவரும் ஜோடியாக பாடிய பாடல்கள் ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. இவர்களுக்கு சமூக வலைதளங்களில் நிறைய ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள்.\nதற்போது முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் மாளவிகாவுக்கும், ராஜலெட்சுமிக்கும் போட்டி முற்றியுள்ளது.\nஅப்போது ராஜலெட்சுமி என்னை விட இசையில் நிறைய பயிற்சி பெற்றவர்கள், விசயங்கள் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். எனக்கு அவ்வளவாக இல்��ை. என்னுடைய பின்னணி அப்படி.\nஆனாலும் நான் முயற்சி செய்து வருகிறேன். என்னால் இங்கு மட்டுமல்ல மக்கள் முன்னால் அந்த மேடையிலும் அவர்களை சந்தோசப்படுத்த முடியும் என கூறி நெகிழவைத்துள்ளார்.\n#VoteToSave உங்கள் அபிமான #சூப்பர்சிங்கர் நட்சத்திரத்தை தேர்ந்தெடுக்க 'Super Singer Vote' என Google Search செய்து வாக்களியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00150.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dharumi.blogspot.com/2009/05/", "date_download": "2019-09-18T11:37:12Z", "digest": "sha1:33OYZDIBCW3LO3LLTCHBAEQPP3K7E2I2", "length": 84991, "nlines": 560, "source_domain": "dharumi.blogspot.com", "title": "தருமி (SAM): May 2009", "raw_content": "\nகேள்விகள் கேட்பதன்றி வேறொன்றும் அறியேன், வலைஞர்களே\nஏதோ தப்பு தப்பா செஞ்சி ஒரு பதிவுலகில் முதல் முறையாக ஒரு u-tube படம் போட்டாச்சு. இன்னும் கொஞ்சம் மீதியிருக்கு. மறுபடி சரி செஞ்சி போடணும் .. அதுவரை இதைப் பார்க்கணும்னா பாருங்க .......\nஇல்லைன்னா .. இப்போ அடுத்த நாள் போட்ட இந்தப் பதிவைப் பாருங்களேன் ...\nவகை: VIDEOS, பதிவர் வட்டம்\n314. ஒரு திருட்டுப் பதிவு ... அட, கடவுளே\nதமிழ்ப்படை என்ற பெயரில் ஒரு பதிவு. வாசித்ததும் மிகவும் பிடித்தது. பதிவர் பெயர் தெரியாது. பதிவு வழியே தொடர்பு கொண்டேன். உங்களது இந்தப் பதிவை நான் என் பதிவில் மீண்டும் போட வேண்டுமென ஒரு வேண்டுகோள் விடுத்தேன். சரியென்றார். ஆனால் இப்போது அவரது பதிவைக் காணவில்லை. ஏனென்றும் தெரியவில்லை.\nஆகவே, இப்போது அப்பதிவை இங்கு இடுகிறேன்.\nஎன்னைப் பொறுத்தவரை அந்த இளைஞரின் (வயது கொஞ்சம் கம்மிதான் என்பது மட்டும் தெரியும்.) இந்தப் பரவலான சிந்தனை என்னை மிகவும் பிரமிப்பு கொள்ள வைத்ததால் மட்டுமே இதை என் பதிவிலும் இட நினைத்தேன். நீங்களும் வாசித்துப் பாருங்கள்; இதோ:\n உன் கடவுள், எனக்குக் காட்டு\nநமக்கு வெளியே கடவுள் என்றொருவர் இருப்பதாகவும், ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற முத்தொழில்களையும் ஏதோ ஒரு நோக்கத்தில் அவர் தொடர்ந்து செய்து வருவதாகவும் கூறுகின்றார்கள் மதவாதிகள். கடவுளை \"வெளியே தேடாதே உன்னுள்ளே தேடு' என்றார்கள் சித்தர்கள். இறை நம்பிக்கையாளர்களின் இந்தத் தேடல் பல நூற்றாண்டு காலமாக நடந்துவருகிறதெனினும், \"கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்' என்பதுதான் இதில் கிடைத்திருக்கும் கடைசி ரிசல்ட்.\nஇந்தப் பூவுலகில் கடவுள் மிகவும் பத்திரமாகப் பதுங்கியிருந்த ஒவ்வொரு மூடநம்பிக்கைக் குகையிலிருந்தும் புகை போட்டு அவரை வெளியேற்றி வருகின்றது அறிவியல். எனினும், இரண்டு இடங்களிலிருந்து மட்டும் அறிவியலால் \"கடவுளை' அப்புறப்படுத்த முடியவில்லை.\nஎல்லா வாதங்களிலும் தோற்ற பிறகு ஒரு பக்தன் முன்வைக்கும் கடைசி இரண்டு வாதங்கள் இந்த இடங்களை அடையாளம் காட்டுகின்றன. \"நீங்க நம்பினா நம்புங்க நம்பாட்டி போங்க, அந்த கோயிலுக்குப் போனா எனக்குள்ள ஒரு ஃபீலிங் வருது பாருங்க, அதாங்க கடவுள்'' \"என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா'' \"என்ன வேணா சொல்லுங்க, நமக்கு மேல ஏதோ ஒரு பவர் இல்லாம இந்த உலகம் உருவாகியிருக்க முடியுமா'' ஒன்று உள்ளே, இன்னொன்று வெளியே.\nபுறவய உலகத்தின் \"தோற்றம்' குறித்த புதிரையும், அகவயமாக மனித மூளையில் தோன்றும் \"உணர்வு' குறித்த புதிரையும் விடுவிக்கும் முயற்சியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறது அறிவியல். மதவாதிகளின் மொழியில் சொல்வதென்றால் பிரம்ம ரகசியத்தையும் ஆன்ம ரகசியத்தையும் \"கண்டு', பிறகு அதனை \"விண்டு' உலகத்திற்குச் சொல்லவும் முனைந்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.\nமுதலில் \"படைப்பு ரகசியம்' பற்றிப் பார்ப்போம். கடந்த செப் 10 ம் தேதியன்று பிரான்சு நாட்டின் எல்லையில் பூமியின் 300 அடி ஆழத்தில், 17 கிலோ மீட்டர் நீளம் கொண்ட குறுக்கு நெடுக்கான குழாய்ப்பாதையினுள் (Large Hydron Collider) அணுத்துகள்களை மோதவிட்டு பிரம்மாண்டமான ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியிருக்கின்றார்கள் உலக விஞ்ஞானிகள்.\n\"இந்த ஆராய்ச்சி தொடங்கினால் அந்தக் கணமே உலகம் அழிந்துவிடும்'' என்று ஐரோப்பாவில் உள்ள அல்லேலுயா கூட்டத்தினர் முதல் ஒரிசாவில் உள்ள இந்துக்கள் வரை பலரும் தத்தம் தெய்வங்களைச் சரணடைந்தனர். இதனைப் பரபரப்புச் செய்தியாக்கிய ஊடகங்கள், \"உலகம் அழியுமா, அழியாதா'' என்று அப்துல் கலாமிடம் விளக்கம் கேட்க, நவீன இந்தியாவின் அழித்தல் கடவுளான அப்துல் கலாம் \"அழியாது' என்று அருள்வாக்கு கொடுத்தார். அதன் பின்னர்தான் கோயிலை விட்டு வெளியே வந்தார்களாம் சிவபக்தர்கள். நாம் விசயத்துக்கு வருவோம்.\nநாம் வாழும் இந்தப் பிரபஞ்சம் சுமார் 1300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பினூடாக (Big bang) நிகழ்ந்திருக்க வேண்டும் என்பது இயற்பியல் விஞ்ஞானிகளின் கருத்து. இந்தக் கோட்பாட்டு முடிவை, அதாவது பெருவெடிப்ப���, சிறிய அளவில் ஒரு சோதனைச் சாலையில் நடைமுறையில் நிகழ்த்திப் பார்ப்பதுதான் இந்த ஆய்வின் நோக்கம்.\nகிறிஸ்துவுக்கு முந்தையவரும் அணுக்கோட்பாட்டின் தந்தையுமான கிரேக்க தத்துவஞானி டெமாக்ரைடஸின் காலம் முதல் இன்று வரை இயற்பியல் ஆய்வு வெகு தூரம் வளர்ந்து விட்டது. மூலக்கூறுகள் அணுக்களால் ஆனவை; அணுக்கள் புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் போன்ற துகள்களால் ஆனவை. புரோட்டான்களும் நியூட்ரான்களும் குவார்க், குளுவான்களால் ஆனவை என்கிறது இயற்பியல். குவார்க்குகள்தான் அடிப்படைத் துகள்களா, அல்லது அவை அதனினும் நுண்ணிய வேறொன்றினால் ஆனவையா இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது இந்தத் துகள்களுக்குப் பொருண்மையையும், கனத்தையும் (mass and weight) வழங்கியது எது என்ற கேள்விகளுக்கும் விஞ்ஞானிகள் விடை தேடி வருகின்றார்கள்.\nபுரோட்டான் உள்ளிட்ட துகள்களுக்கு வேறொரு துகள்தான் பொருண்மையை அளித்திருக்க வேண்டும் என்பது இங்கிலாந்தைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் என்பவர் 40 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட கணிப்பு. இனிமேல்தான் கண்டுபிடிக்கப்பட வேண்டிய அந்தத் துகள் அவருடைய பெயரால் \"ஹிக்ஸ் துகள்' என்று அழைக்கப்படுகிறது. நாம் காணும் இந்த உலகத்திற்கு இந்த ஹிக்ஸ் துகள் பொருண்மையை (ட்ச்ண்ண்) வழங்கியிருக்கக்கூடும் என்பதால் அதனை \"கடவுள் துகள்' (எணிஞீ ணீச்ணூtடிஞிடூஞு) என்றும் வேடிக்கையாக அழைக்கிறார்கள் விஞ்ஞானிகள். தற்போது நடைபெற்றுவரும் ஆய்வு அந்த கடவுள் துகளைக் கண்டறிய விழைகிறது.\n\"ஆற்றலும் பருப்பொருளும் ஒன்றின் இரு வடிவங்களே' என்ற ஐன்ஸ்டினின் கோட்பாட்டின் அடிப்படையில் இந்தச் சோதனை நடைபெறுகிறது. புரோட்டான் துகள்கள் இந்த 20 கி.மீ நீளக் குழாய்க்குள் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் மோதவிடப்படுகின்றன. இவ்வாறு மோதும்போது உருவாகக் கூடிய வரம்பற்ற ஆற்றலும், வெப்பமும் குளிரும், பிரபஞ்சம் தோன்றிய அந்தத் தருணத்திற்குப் பின் நாம் எப்போதும் காணாதவை. நம் பிரபஞ்சத்தின் விதிகளை எழுதிய துகள்களும் இந்த மோதுகையின் விளைவாக (collision) வெளிப்படக் கூடும். அத்துகள்களில் பல நாம் இதுவரை கண்டறியாதவையாக இருக்கக் கூடும். பல கோடி முறை நிகழவிருக்கும் இந்த மோதுகைகளில் ஏதேனும் ஒன்று அந்தக் \"கடவுள் து��ளை'த் தோற்றுவிக்கவும் கூடும். ஆயின், \"இந்த உலகம் என்பது என்ன, நாம் ஏன் இங்கு வந்தோம்'' என்று தத்துவஞானிகள் பலர் எழுப்பிய கேள்விக்கான விடையை, அதாவது \"பிரம்ம ரகசியத்தை'க் கண்டறிந்து விட முடியும்.\n \"40 ஆண்டுகளுக்கு முன் ஊகிக்கப்பட்ட ஒரு துகளைக் கண்டறிவதைக் காட்டிலும் எங்களைப் போன்ற விஞ்ஞானிகளுக்கு தோல்விதான் சுவையானதாக இருக்கும். எறும்புக் கூட்டத்திலிருந்து மனிதர்களாகிய நம்மைப் பிரிப்பது எது அறிவுத் தேட்டம்தானே'' என்கிறார்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகள்.\n\"எறும்பையும் மனிதனையும் கடவுள்தான் படைத்தான்'' என்று கூறும் மதவாதிகளோ, கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல், \"அவிசுவாசிகள்' உருவாக்கிய கணினியின் வழியே, \"தேவனாகப்பட்டவன் களிமண்ணை உருட்டி ஆதாமைப் படைத்த செய்தி'யையும், இத்தகைய சோதனைகளால் தேவன் படைத்த உலகம் அழிந்து போகக்கூடிய அபாயத்தையும் இணையத்தில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.\nவளி மண்டலத்திலிருந்து கடவுளை விரட்டும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி பெற்று விட்டாலும், மனிதனின் நரம்பு மண்டலத்திலிருந்து கடவுள் தானாக வெளியேறிவிடப் போவதில்லை. பக்தர்களின் மூளையில் எந்த இடத்தில் கடவுள் குடியிருக்கிறார் மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் \"காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் \"இறங்குகிறார்' மூளையின் எந்தப் பகுதி நரம்புகள் தூண்டப்படும்போது அவர்களின் கண் முன்னே கடவுள் \"காட்சி' தருகிறார் அல்லது இயேசு அவர்களுக்குள் \"இறங்குகிறார்' இந்தக் கேள்விகளுக்கு விடை கண்டு வருகின்றது நரம்பியல் மருத்துவம்.\n\"மனிதனின் பேசும் திறன், கேட்கும் திறன், மற்றும் நினைவாற்றலைக் கட்டுப்படுத்துகின்ற மூளையின் \"டெம்பரல் லோப்' என்ற பகுதி, காதுகளின் அருகே அமைந்திருக்கிறது. மூளையின் இந்தப் பகுதி வலிப்பு நோயால் பாதிக்கப்படும் போதோ அல்லது ஏறுக்கு மாறாக செயல்படும்போதோ சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு விசித்திரமான \"ஆன்மீக அனுபவங்கள்' ஏற்படுகின்றன'' என்கிறார் கனடா நாட்டின் நரம்பியல் விஞ்ஞானி டாக்டர் பெர்சிங்கர்.\nஇந்த வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருந்த ருடி அபால்டர் என்ற நாத்திகர், உயிரோடு இருக்கும்போதே தான் இறந்துவிட்டது போன்ற நினைப்புக்க��� ஆளானார். இன்னொரு நோயாளியான வென் திகே என்ற கிறித்தவப் பெண்ணோ, \"தான் ஏசுவைப் பெற்றெடுத்திருப்பதாக'க் கூறினாள். மோசஸ், புனித பால் முதலானோர் \"கண்ட' காட்சிகளாக விவிலியத்தில் கூறப்படுபவை, வென் திகேயின் \"அனுபவத்தை' ஒத்திருப்பதால், இறைத்தூதர்கள், தீர்க்கதரிசிகள் என்று கூறப்படுவோர் இந்த மூளை வலிப்பினால் பாதிக்கப் பட்டவர்களாக இருக்கக் கூடும் என்கிறார் பெர்சிங்கர்.\n\"செவன்த் டே அட்வன்டிஸ்ட் பிரிவைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எல்லன் ஒயிட் என்ற பெண்ணுக்கு (1836 இல்) 9 வது வயதில் மண்டையில் அடிபட்டு, மூளையில் காயம் ஏற்பட்டது. இதற்கு ஆதாரமும் உள்ளது. இதன் பிறகுதான் \"ஏசு அவர் முன் \"தோன்றத்' தொடங்கினார்'' என்கிறார் நரம்பியல் விஞ்ஞானி கிரகரி ஹோம்ஸ். மண்டையில் குறிப்பிட்ட இடத்தில் தாக்கப்படுபவர்களுக்கு மட்டும்தான் இத்தகைய \"இறையருள்' கிட்டும் என்பதில்லை. தொடர்ந்து ஆன்மீக சிந்தனையால் தாக்கப்படுபவர்களுக்கும் இத்தகைய \"உள்காயம்' ஏற்படக்கூடும்.\n\"இந்த வலிப்பு தோற்றுவிக்கும் மின் அதிர்வுகள் \"டெம்பரல் லோப்' என்ற பகுதிக்கும், உணர்ச்சியையும் உணர்ச்சி சார் நினைவுகளையும் ஆளுகின்ற மூளையின் பகுதிகளுக்கும் உள்ள இணைப்புகளை வலுப்படுத்துவதால், மத உணர்வுகள் பொங்குகின்றன'' என்கிறார் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி, விலயனூர் ராமச்சந்திரன்.\n\"ஒருவேளை மூளையில் கடவுள் \"குடியிருக்கும்' இந்தப் பகுதியை (God spot) அறுத்து அகற்றுவோமாகில், அந்த அறுவை சிகிச்சைக்கு என்ன பெயரிடலாம் அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா அதனை காடோக்டமி (வாசக்டமி போல) என்று அழைக்கலாமா'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள்'' என இரு மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் வேடிக்கையாக அவர் குறிப்பிட்டார். இதையெல்லாம் சகித்துக்கொண்டு சும்மாயிருப்பார்களா மதவாதிகள் இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. \"கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை ���ீங்கள் ஏன் கருதக்கூடாது இப்படிப்பட்ட ஆய்வுகள் தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாக இங்கிலாந்தைச் சேர்ந்த கிறித்தவ அமைப்புகள் கூக்குரல் எழுப்பின. \"கடவுளை விரைவாகத் தொடர்பு கொள்வதற்கான ஆன்டனாவாக எங்களுடைய கண்டுபிடிப்புகளை நீங்கள் ஏன் கருதக்கூடாது'' என்று அவர்களை \"சமாதானப்படுத்தினார்' ராமச்சந்திரன். அப்படியொரு \"ஆன்மீக ஆன்டனா'வை டாக்டர் பெர்சிங்கர் தயாரித்தும் விட்டார்.\nகோவில் கனெக்சன் இல்லாமலேயே கடவுளை ஒளிபரப்பும் ஆன்டனா\nகாட் ஹெல்மெட் கடவுள் தலைக்கவசம் இதுதான் அவரது தயாரிப்பின் பெயர். மின்சாரத்தில் இயங்கும் இந்தக் கவசம், இதனை அணிந்திருப்பவரின் மூளையில் உள்ள டெம்பரல் லோப் பகுதியைக் குறி வைத்து காந்தப்புலங்களை உருவாக்க வல்லது. எவ்வித நரம்பியல் நோயும் இல்லாத நூற்றுக்கணக்கான மனிதர்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் ஒரு தனியறையில் இந்தக் \"கவச' சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல்வேறு நாடுகளையும் மதங்களையும் சார்ந்த அந்த நபர்கள் இந்த மூன்று நிமிடச் சோதனையின்போது தத்தம் கலாச்சாரத்துக்கு ஏற்ப, தாங்கள் ஏசுவையோ புத்தனையோ கண்டதாகக் கூறினர்.\nடேவிட்சன் என்ற விஞ்ஞானி, கிறித்தவ ஜெபக்கூட்டங்களில், ஜெபித்துக் கொண்டிருக்கும்போதே, திடீரென்று உளறத் தொடங்கும் பெண்களின் மூளைகளை ஸ்கேன் (MRI scan) செய்தார். அத்தருணத்தில் அவர்களது மூளையுடைய முன்பகுதி ஏறத்தாழ செயலிழந்திருப்பதைக் கண்டார். தன் மீதான சுயகட்டுப்பாட்டை மனிதனுக்கு வழங்கும் மூளையின் முன்பகுதி செயலிழப்பதால், மொழி பிறழ்ந்து வரும் இந்த உளறலைத்தான், \"அந்நிய பாஷை' என்று கிறித்தவர்கள் கூறுகின்றர்.\nதியானத்தில் ஈடுபடும்போது, \"தான்' என்ற உணர்வு மறைந்து பிரபஞ்சத்துடன் இரண்டறக் கலந்து விடுவதாகக் கூறும் புத்த பிக்குகளும் ஆய்வுக்கு உட்படுத்தப் பட்டனர். ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது சிந்தனையின் மீது மட்டுமே மூளை ஒன்று குவிக்கப்படும்போது, திசை மற்றும் வெளி குறித்த பிரக்ஞையை வழங்குகின்ற \"பாரிடல் லோப்' செயலிழப்பதையும், அதன் காரணமாகவே இவர்கள் இத்தகைய பிரமைக்கு ஆளாவதையும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டினர்.\nஇவையன்றி, பட்டினி கிடத்தல் (விரதம்), இரத்தச் சர்க்கரையின் அளவு அலைபாய்தல், திரும்பத் திரும்ப ஒரே சொல்லை உச்சரிக்கும் மந்திர உச்சா��னங்கள், ஒரே விதமான அசைவு கொண்ட நடனம் ஆகியவையும் \"அமானுஷ்யமானவை' என்று சொல்லப்படும் அனுபவத்தைத் தரவல்லவை. மிக உயர்ந்த சிகரங்களுக்கு (அமர்நாத்) செல்லும்போது மூளைக்கு பிராணவாயு செல்வது குறைவதும், கஞ்சாவும், வேகமாகப் பக்கவாட்டில் சுழலும் குடைராட்டினமும் கூட \"ஆன்மீக அனுபவங்களை'த் தூண்டக்கூடும் என்கிறது நரம்பியல் விஞ்ஞானம்.\nமூளையின் உட்பகுதியில் உள்ள பீனியல் சுரப்பியிலிருந்து வெளியாகும் டைமெதில் டிரிப்டாமைன் என்ற வேதிப்பொருள்தான் இது போன்ற மாயத்தோற்றங்களை உருவாக்குகிறது என்று \"ஆன்மீக மூலக்கூறு' என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார் ரிக் ஸ்டிராஸ்மேன். மொத்தத்தில் பக்தர்கள் துரும்பில் தேடிய இறைவனை நரம்பில் கண்டுபிடித்ததுடன், \"இறை நரம்பியல்' (neuro theology) ) என்றொரு துறையையும் உருவாக்கிவிட்டது அறிவியல்.\nஎனினும், தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூக்கத்தை வரவழைப்பது போல கடவுள் மாத்திரை சாப்பிட்டுக் கடவுளை வரவழைக்கலாம் என்றோ, பேதி மாத்திரை போன்றதொரு மாத்திரையால் மூளையிலிருந்து சுமுகமாகக் கடவுளை வெளியேற்றி விடலாம் என்றோ அறிவியல் கூறவில்லை. \"மனித மூளையின் உள்ளே தோன்றும் மாயத்தோற்றங்களோ, விவரிக்கமுடியாத \"பரவச உணர்வுகளோ', வெளியே கடவுள் என்பவர் இருப்பதற்கான ஆதாரமாக முடியாது'' என்பதையே இந்த ஆய்வுகள் நிறுவுகின்றன.\n எம்.ஆர்.ஐ.ஸ்கேன் வழங்கும் தேவ சாட்சியம்\nமதம் என்பது ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கையைத் தோற்றுவிக்கும் சிந்தனைக்கான காரணத்தையும் அதற்கான சமூக அடிப்படைகளையும் நரம்பியல் ஆராயவில்லை; ஆராயவும் முடியாது. மாறாக, அந்த நம்பிக்கை தோற்றுவிக்கும் உணர்வை, நமது நரம்பு மண்டலம் உயிர் வேதியல் மொழியில் எவ்வாறு மொழிபெயர்த்துள்ளது என்பதை, அதாவது மத உணர்வின் பொருள் வடிவத்தைக் கண்டறியவே நரம்பியல் முயல்கின்றது.\nபெர்சிங்கரின் ஹெல்மெட்டால் நாத்திகரின் மூளையில் கடவுள் நம்பிக்கையை வரவழைக்க முடியாது; ஆத்திகரின் மூளையிலிருந்து நம்பிக்கையை அகற்றவும் முடியாது. அவருடைய ஹெல்மெட் சோதனையில் பங்கேற்ற ஒரு கன்னியாஸ்திரீ, \"ஏசு எனக்குள் இறங்கினாரா டாக்டர் ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்து கொஞ்சம் சொல்லுங்களேன்'' என்று சோதனை முடிந்தபின் பெர்சிங்கரிடம் கேட்டாராம். இறை நம்பிக்கையை ஒழிக்கும் என்று நாம் ���ண்ணிக்கொண்டிருக்கும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு, அதற்கு நேரெதிரான விளைவை அந்த கன்னியாஸ்திரீயிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.\nபொருளும் சிந்தனையும்: புரட்சி எனும் ஹைட்ரஜன் கொலைடர்\nஇயற்பியல் கடவுள் துகளைக் கண்டறிந்தாலும், மத உணர்வின் உயிர் வேதியல் சங்கேதங்களை நரம்பியல் கண்டுபிடித்தாலும் இவற்றின் விளைவாகவெல்லாம் மத நம்பிக்கை தானே ஒழிந்து விடாது. மதம் என்ற அபினை மனித மூளைக்குள் உற்பத்தி செய்யும் அடித்தளம் சமூகத்தில் இருப்பதால், ஒரு சமூகப் புரட்சியின் மூலம் மட்டுமே மனித மூளையிலிருந்து \"கடவுளை' அகற்ற முடியும் என்றார் மாமேதை மார்க்ஸ். அத்தகையதொரு புரட்சியை சாதிக்கும் பொருட்டு, மனித சமூகம் எனும் சோதனைச்சாலையில் நடத்த வேண்டியிருக்கும் ஆய்வும், மனிதர்களின் சிந்தனையை மாற்றியமைக்கும் இந்தச் \"சோதனையும்' ஒப்பீட்டளவில் கடினமானவை.\nஉலக முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு மென்மேலும் ஆட்படுத்தப்படும் மக்கள், அந்தத் துயரத்திலிருந்து விடுபடவும் முடியாமல், காரணமும் விளங்காமல், கடவுளிடமும் மதத்திடமும் சரணடைகிறார்கள். இந்தச் சுரண்டலால் ஆதாயமடையும் ஆளும் வர்க்கமோ மக்களை இந்த மடமைப் படுகுழியில் ஆழ அமிழ்த்துகிறது.\nஎந்த மேலை நாடுகளில் நடைபெறும் அறிவியல் ஆய்வுகள் கடவுளைத் துரத்துகின்றனவோ, அதே அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் கடவுள் அரியணையில் ஏற்றப்படுகின்றார். அமெரிக்காவின் 5 மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு விவிலியம் கற்பிக்கப்படுகிறது. மதச்சார்பற்ற நாட்டில் பள்ளிகளில் மதக்கல்வி அளிக்க சட்டரீதியான தடை இருப்பதால், \"கல்விச் சுதந்திரம்' என்ற பெயரில் அறிவியல் வகுப்புக்குள் விவிலியம் நுழைக்கப்பட்டு விட்டது.\n\"டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுடன் விவிலியத்தின் படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும்' என்பதை ஒரு இயக்கமாகவே நடத்திவர், புஷ் கட்சியின் சார்பில் தற்போது குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சாரா பாலின். அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கிறித்தவ தீவிரவாதக் குழுக்கள், கோடிக்கணக்கில் டாலரை இறைத்து ஐரோப்பிய நாடுகளின் பள்ளிகளிலும் ஏசுவை இறக்கி வருகின்றன.\nபரிணாமக் கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வின் பணியாற்றிய இடமும், உலகின் புகழ் பெ���்ற அறிவியல் மையமுமான, பிரிட்டிஷ் ராயல் சொசைட்டி என்ற நிறுவனமே பள்ளிகளின் அறிவியல் வகுப்புகளில் பைபிளின் படைப்புக் கோட்பாட்டைச் சேர்ப்பதற்கு ஒப்புதல் அளித்திருக்கின்றது (தி இந்து, செப், 18).\nவிவிலியக் கோட்பாடே அறிவியல் பூர்வமானது என்று சித்தரித்து, டார்வினைக் கேவலப்படுத்தும் குறுந்தகடுகளை இலட்சக்கணக்கில் இங்கிலாந்தின் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கின்றன அமெரிக்க இவான்ஜெலிகல் குழுக்கள். \"குரங்குக்கும் மனிதனுக்கும் மூதாதை ஒன்று என்றால் மிச்சமுள்ள குரங்கெல்லாம் இன்னும் ஏன் மனிதனாகவில்லை'' என்று 1860 ஆம் ஆண்டில் டார்வினுக்கு எதிராக மூடப்பாதிரிகள் எழுப்பிய அதே நைந்துபோன கேள்வியை மீண்டும் எழுப்புகின்றன இந்தக் குறுந்தகடுகள். ஒவ்வொரு பள்ளியாகச் சென்று பைபிளுக்குப் பலியான மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் பேராசிரியரும், பிரிட்டனின் புகழ் பெற்ற பகுத்தறிவாளருமான ரிச்சர்டு டாகின்ஸ்.\n\"அடுத்தது என்ன, உயிரியல் வகுப்பில் ஆதாமின் விலா எலும்பை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமா'' என்று குமுறியிருக்கிறார் ஒரு அறிவியலாளர். இல்லை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விலா எலும்பை முறிக்க வேண்டும். அதுதான் டார்வினுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி. அறிவியல் பார்வை வளர்வதற்கும் கூட அதுதான் வழி.\n(இப்பதிவுக்குரிய பின்னூட்டங்களை அவரது பதிவில் போடச் சொல்ல வேண்டுமென நினைத்திருந்தேன். இப்போது அவரது பதிவு இல்லாததால் பின்னூட்டங்கள் இங்கு வரவேற்கப்படுகின்றன. ஆசிரியரை இங்கு அழைக்கிறேன்.)\n313. மதுரை - பதிவர் சந்திப்பு\nநானும் இன்னும் ஓரிரு பதிவர்களும் மதுரையில் ஒரு நல்ல பதிவர் கூட்டம் நடத்திடலாம்னு நினச்சோம். என்ன பண்றது ... கார்த்திகைப் பாண்டியன் அப்டின்னு ஒரு இளைஞர் வந்தாதான் அப்படியெல்லாம் நடத்த முடியும்னு இன்னைக்கித்தான் நிஜமாச்சு .. 16+2 பதிவர்கள் வந்து கலந்துக்கிட்டோமே ..\n5. இளைய கவி கணேஷ் குமார்\nஜாலி ஜம்பர், கார்த்திகைப் பாண்டியன்\nவால்பையன், சூப்பர் சுப்ரா, அருண்\nசூப்பர் சுப்ரா, அன்பு, ஜாலி, ஸ்ரீதர்\nஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா\nஸ்ரீதர், கணேஷ் குமார், வால்ஸ், ராஜா, சில்-பீர்\n* 5 மணிக்குச் சந்திக்கலாமென நினைத்திருந்தால் 3.30 மணிக்கு சரியான மழை.\n* தெரிந்தது போலவே அரை மணி கழித்து மழை முடிந்து போயிற்று.\n* புறப்பட்டு, சரியாக 4.58க்கு பந்தய மைதானத்து வாசலுக்கு வந்து நின்றேன்.\n* வாசலில் பழச்சாறு விற்பவரோடு 10 நிமிட உரையாடல்; அடுத்த 'கதை'க்கு கரு கிடைத்தது. ஆனால் யார் கதை எழுதுவது\n* 5.15க்கு ஒரு ஆட்டோ; உள்ளேயிருந்து ஆட்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். அத்தனை சனம். அந்த ஒரு வண்டிக்குள். 7 உருப்படி இறங்கியதுகள் இறங்கின ஆட்களுக்கும் அந்த பந்தய மைதானத்துக்கும் ஏதும் தொடர்பில்லை. இருந்தும் எல்லாரும் தாராளமாய் பந்தய மைதானத்துக்குள் நுழைந்தார்கள். யாரும் வேறு யாரையும் தேடவுமில்லை. என்னமோ கல்யாண வீட்டுக்கு வந்த மக்கள் மாதிரி போனார்கள். திடீரென நடுவில் ஒரே ஒரு தெரிந்த முகம். நம்ம வால்ஸ் தான். கூப்பிட்டால் மொத்தமாக படையெடுத்து வந்தார்கள். அறிமுகம் வாசலிலேயே முடித்துவிட்டு, உள்ளே படிகள் இருக்குமே அங்கே செல்ல ஆரம்பித்தோம்.\n* படிகள் எல்லாமே நல்ல ஈரம். நின்று கொண்டே பல சேதிகள் பற்றிப் பேசினோம். எல்லோருக்குமே இப்படி ஒரு பதிவர் உலகமா என்று தோன்றியதோ என்னவோ .. அப்படி ஒரு கலகலப்பு.\n* இன்னும் சிறிது நேரத்தில் மற்ற பதிவர்களும் வந்து சேர்ந்தார்கள்.\n* அரட்டை ... அரட்டை ... காலை வாருதல் ..\n* இருட்டும் நேரத்தில் வந்து சேர்ந்தார் தேவன் மாயம்.\n* அதைவிடவும் பின்னால், வெளியூர் சென்றிருந்த சீனா வந்தார். அவரை \"வரவேற்கும்\" நிலையில் பந்தயத் திடலின் முன் வாசலுக்கு வந்து நின்று அவரோடும், எல்லோரும் நின்று கொண்டே பேசி முடித்துக் கிளம்பினோம்.\n* படம் போடும்போது பதிவர் அன்புடன் நின்று ஒரு படம் எடுத்திருக்கலாமோவென்று தோன்றியது. ஏனெனில் 20 வயது என்பது கூட தோன்றாமல் நின்ற அவருடன் பதிவுலகப் \"பெரியவன்\" என்ற முறையில் ஒரு படம் எடுத்திருக்கலாமேவென்று தோன்றியது\n* பதிவுலக சந்திப்பு ஆரம்பிக்கும்போதே மும்பையிலிருந்து நையாண்டி நைனாவும், முடியும் நேரத்தில் ரம்யா அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார்கள். அவர்களுக்கு என் நன்றி.\n* அன்பு அவர்கள் சந்திப்பு பற்றி ஒரு பதிவிட்டுள்ளார்\n* இரவுக் காட்சிகளோடு, தேவமாயம் ஒரு பதிவிட்டுள்ளார்.\n312. மதுரையில் பதிவர் சந்திப்பு\nஇதோ.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் பதிவர் சந்திப்புக்���ு ஏற்பாடு ஆகியுள்ளது.\nமதுரையில் இருந்து எழுதி வரும் அனைத்துப் பதிவர்களும் கலந்து கொள்கிறார்கள். ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளவும், புதிதாக எழுத ஆரம்பித்து இருக்கும் நண்பர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் கண்டிப்பாக இந்த சந்திப்பு உதவும்.\nநாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.\nநேரம் : மாலை 5 மணி\nஇடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம்.\nமா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138\n) நையாண்டி நைனா வரலையாம்\n311. ஏதோ .. நம்மளால பதிவுலகத்துக்கு முடிஞ்சது ...\n310. மூன்று இந்திப் படங்கள்\nஎல்லாமே சென்ற வாரம் பார்த்த படங்கள்.\nஎல்லாமே நல்ல படங்கள்தான். முதல் படம் எனக்கு மிகப் பிரமாதமாகத் தெரியவில்லை. நம் ஊர் பெரிய நடிகர் கமலும், அதைவிடப் 'பெரிய' இயக்குனருமான மணியும் இன்னும் தமிழ்ப்படங்களில் பாட்டு வேண்டுமா என்று கேட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அப்படி ஒரு படம் எடுத்திருக்கிறார்களே என்று வேண்டுமானால் கேட்டுக் கொள்ள முடிந்தது. மற்றபடி எனக்கு மிகவும் பெரிய படமாகத் தெரியவில்லை. (நம்ம ஊர் தமிழில் மனுஷ்யபுத்திரன் பாட்டு எழுதியிருக்கிறாராமே .. நம்ம எங்க மாறப் போறோம்\nஇரண்டாவது படம் ஒரு அழகான சின்னப் பையன்; ஒரு சின்னக் கழுதை. இதுதான் கதை.கழுதைக்காக எதையும் செய்யத் துணியும் அந்தச் சின்னப் பையன். அனுபம் கெர் இருக்கிறார். மிக மிக அழகான காமிரா. இறுதி சீன் மனதைத் தொடுகிறது. பாட்டும் ஒரு மண்ணும் கிடையாது. மிக நல்ல படம்.\nஆனால் அடுத்த படம் ...\n யாருக்கும் உபதேசமில்லை. அழகான ஒரு படம். intermission சமயத்தில் ஒரு பாட்டு மாதிரி ஒண்ணு இருந்தது. போனா போகட்டும்; கடைசியில் டைட்டில் போடும் நேரத்தில் ஒரு பழைய பாட்டு ஒன்று. போனா போகட்டும்.\nஆனால் மற்றபடி என்னமாதிரியான படம். ஒரே நேரத்தில் ஏழு இடத்தில் பம்பாயில் ஒரு விபத்து - குண்டு வெடிப்புதான். முகத்தை ஒரே இறு���்கமாக வைத்திருக்கும் மாதவன், தன் காதலனை இழந்த ஒரு பெண், இரு போலீஸ்காரர்கள், ஒரு டீ விக்கும் (Irfaan Khan) தமிழன் (), ஒரு சந்தேகப் பிராணி, --- அடடே .. என்ன பாத்திரங்கள்.\nஒவ்வொருவருக்குள்ளும் எழும் எண்ணங்கள் .. அவைகள் மாறும் நேரங்கள் .. அந்தக் கடைசி நேரத்து இரு நிமிடத் துளியளவு மெளனம் ... இதுதான் உலகம் என்று உணரும் மாதவன்; தன் கடைசி போலீஸ்கார வாழ்க்கையைத் துறக்கும் அந்த வயதான போலீஸ்காரர், அவரது ஜூனியரோடான அவரது கடைசிச் சந்திப்பு; தன் தவறால் உயிரழந்து போய்விடுவாரோ என்று நினைத்த அந்தப் பெரியவருக்குக் கார் பிடித்து ஒரு பூ கொடுக்கும் அந்தத் தமிழன்; தன் சந்தேகத்தால் பலரை இழக்க நினைத்த அந்த சந்தேகப் பிராணி, அவரது சந்தேகம் அந்த முஸ்லீமின் தாயைச் சந்தித்த நிமிடத்திலேயே கறைந்த அவனுக்கு தனக்கு பிஸினஸ் தரும் அந்த முஸ்லீம்; ஒரு முஸ்லீமை வழக்காமச் சந்திக்கும் டீக்கடை ... ஒவ்வொன்றும் அருமையான சித்தரிப்பு. இது படம்... இல்லை, இதுதான் படம்.\nபேசாமல் இனி தமிழ்ப்படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்திப் படம் மட்டும் பார்க்கலாமோவென்று தோன்றிவிட்டது. பல்லாண்டுகளாக இந்திப் படம் பார்க்காமல் இருந்துவிட்டு Black பார்த்தவுடனேயே இந்த எண்ணம் வந்தது உண்மைதான். ஆனால் இந்த மூன்று படங்களுமே மிக நேர்த்தி. இந்த மூன்று படங்களில் இரண்டு படம் தயாரித்த UTV-க்கு என் மரியாதை.\nநாம் எப்பதான் உயரப் போகிறோமோ\n309. கடவுள் என்றொரு மாயை ... 6\n298. கடவுள் என்றொரு மாயை ... 1\n300. கடவுள் என்றொரு மாயை ... 2\n303. கடவுள் என்றொரு மாயை ... 3\n305. கடவுள் என்றொரு மாயை ... 4\n306. கடவுள் என்றொரு மாயை ... 5\n309. கடவுள் என்றொரு மாயை ... 6\n317. கடவுள் என்றொரு மாயை ... 7\n330. கடவுள் என்றொரு மாயை ... 8\n339. கடவுள் என்றொரு மாயை ... 9\n344. கடவுள் என்றொரு மாயை ... 10\n346. கடவுள் என்றொரு மாயை ... 11\n347. கடவுள் என்றொரு மாயை ... 12\nஅப்புத்தகத்தில் நான் கண்டெடுத்த முத்துக்கள்:\nநூலின் இந்தப் பகுதியில் டார்வினின் பரிணாமக் கொள்கையையும், அதன் மறுப்பாக நம்பிக்கையாளர்கள் சொல்லும் intelligent design - ID - (திறன் படைத்த படைப்பமைப்பு என்று மொழிபெயர்த்துக் கொள்வோமா)என்பதனையும் ஒப்பிட்டு டாக்கின்ஸ் விவாதிக்கிறார். அறிவியலும்,பரிணாமக் கொள்கைகளும், இயற்பியலுமாக இப்பகுதி கொஞ்சம் சிக்கலான பகுதியாக உள்ளது. இதைத் தமிழ்ப்படுத்துவதிலும், விளக்கங்கள் சொல்வதிலும் நிறைய பி��ச்சனைகள் என்பதால் வெகு முக்கியமானவைகளை மட்டுமே இங்கே தருவதாக உத்தேசம்.\nஒளிச்சேர்க்கையில் 72 நுதிப் பொருட்களின் வெவ்வேறு வித மாற்றங்கள் நடைபெறுகின்றன. இதெல்லாம் (பரிணாமம் சொல்லும் chance (தற்செயல்)களால் நடந்திருக்க முடியுமா\nநம்பிக்கையாளர்கள் ஒவ்வொரு அறிவியல் விளக்கத்திலும் ஏதேனும் ஒரு இடைவெளி (gap in knowledge) கிடைத்தால், அங்கு தங்கள் கடவுளைச் செருகி விடுகிறார்கள். ஆனால், அறிவியல் வளர வளர இந்த இடைவெளிகள் சுருங்கிக்கொண்டே செல்கின்றன.\nபென் (Penn), டெல்லர்(Teller) இரு பெரும் மாஜிக் நிபுணர்கள். ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று அடையாளமிடப்பட்ட நிஜ குண்டுகளால் ஒருவரையொருவரை சுட்டுக் கொள்வார்கள். ஆனால் அந்த நிஜ குண்டுகளை அவர்களால் தங்கள் பற்களால் கடித்து நிறுத்திக் காண்பிப்பார்கள். துப்பாக்கிகளில் நன்கு பரிச்சயமானவர்கள் அவர்களுக்கு அருகே இருந்து் உன்னிப்பாகக் கவனித்தாலும் இது எப்படி என்பது யாருக்கும் தெரியாது. அதனால்,உடனே இது ஒரு miracle என்று கூறிவிட முடியுமா நிச்சயமாக இதற்கு ஒரு விளக்கம் இருக்கும்;ஆனால் நமக்கு அது தெரியவில்லை; அவ்வளவே. அதைவிட்டு விட்டு இதற்கு அசாதாரணமான காரணம் சொல்வது அறிவுடைமையன்று. (pp155)\nபரிணாமத்தில் நன்கு வளர்ந்திருந்தும் மனிதர்களுக்கு் முதுகு வலி, ஹெர்னியா, கருப்பை சிரமங்கள், sinus infections போன்ற மருத்துவப் பிரச்சனைகளுக்கான காரணம் நமது recurrent laryngeal nerve - இந்த நரம்பு 'தேவையின்றி' நீண்டு வளைந்து இருப்பது. பரிணாமத்தின் தேவையற்ற இந்த விளைவுக்கான காரணம்: பல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நான்கு காலில் நடந்த உயிரிகளிலிருந்து இரண்டு காலால் நடக்கும் மனிதர்களாக மாறியதால் வந்த விளைவு.(evolutionary flaws)(pp161)\nநான் படித்த வேறொரு உதாரணம் கூட உண்டு. நமக்குப் புரையேறுவதுண்டு. நம் உணவுப்பாதைக்கும், மூச்சுப் பாதைக்கும் உள்ள ஒரு தேவையற்ற தொடர்பாலேயே (glottis)இது நடக்கிறது. பின் ஏன் அந்த தொடர்பு இருக்கிறதெனில், அது பரிணாம வளர்ச்சியில் ஏற்பட்ட ஒரு தவறு. தவளைக்கு இந்த தொடர்பு பிரதானமாக இருக்கும்; ஏனெனில் அதன் சுவாசத்திற்கு ஏற்ற தகவமைப்பு அது. ஆனால் பரிமாண வளர்ச்சியில் மனிதன் வரையில் இந்த தொடர்பு வந்துள்ளது; நமக்கு அது ஒரு தொல்லை தரும் அமைப்பாகவே இன்றும் இருந்து வருகிறது.\nபரிணாமம் glottis-க்கு evolutionary flaw என்று விளக்கம் தருகிறது. நம்பிக்கையாளர்கள் இதை நம்ப மறுத்தால், அவர்களின் கடவுள் தன் படைப்பில் ஏனிந்த 'தவறை'ச் செய்தது என்பதற்குக் காரணம் கூற முடியுமா\nநூலின் இந்தப் பகுதியில் கூறப்பட்டவைகளின் சாராம்சம்:\n1. உலகின் பல்வேறு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத விஷயங்களே அறிவியலுக்கும் மனிதன் அறிவாற்றலுக்கும் சவாலாக இருந்து வருகின்றன.\n2. ஒரு கடிகாரத்தைச் செய்ய அறிவுள்ள ஒரு நிபுணர் தேவை, அதைப் போலவே ஒரு மனிதக் கண், பறவையின் சிறகு - இவைகளைச் செய்யவும் ஒரு 'நிபுணர்'(Designer) தேவைதானே\n3. அப்படி ஒரு Designer hypothesis-யை ஒப்புக்கொள்ள வேண்டுமாயின் பிறகு அந்த டிசைனர் எங்கிருந்து எப்படி வந்தார் என்பது போன்ற பதிலற்ற கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியதிருக்கும். ஆனால் அறிவியல், ஒரு தூக்கி (crane)செயல்படுவது போல், மெல்ல மெல்ல இவைகளை விளக்க முடியும்.\n4. இந்த 'டிசைனர் கருத்து' விளக்க முடியாததை டார்வினின் பரிணாமக் கொள்கைகளால் நன்கு விளக்க முடியும்.\n5. உயிரியலுக்கு டார்வினின் கொள்கை இருப்பதுபோல் இயற்பியலுக்கு இன்னும் ஒரு கொள்கை அறிவியலுக்குக் கிடைக்கவில்லை.\n6. அப்படிப்பட்ட ஒரு தீர்மானமான crane இயற்பியலுக்கு இல்லாவிடினும், இப்போது இருக்கும் அதிகத் திறமற்ற cranes மற்ற 'டிசைனர் கருத்தை' விடவும் மேலானவையே.\n308. மதுர தேர்தல் நிலவரம்\nஒவ்வொரு ஏரியாவுக்கும்னு பத்து நூறு ஆளுகள்; அவங்க எல்லாத்துக்கும் ஒரு பொறுப்பாளர்; அந்த மாதிரி அஞ்சு பொறுப்பாளர்களுக்கு ஒரு தல .. கீழ்மட்டத்து அந்த ஆளுகளுக்கு நாளொண்ணுக்கு நூறு ரூபாய். வீடு வீடாவோ, தனிப்பட்ட ஆளுகளைச் சந்திச்சோ... வேட்பாளர் பற்றி எடுத்துச் சொல்லணும். நாளைக்கு உங்க தொகுதிக்கோ உங்களுக்கோ என்ன வேணும்னாலும் இதே மாதிரி எங்கட்ட சொன்னா எல்லாம் செஞ்சு தருவார். -- இப்படியாக ரொம்ப கரெக்டா organize-டா தொகுதி வேலை நடக்குதாம் எங்க ஏரியாவுல. அதுவும் டவுணுக்குள்ளும், புற நகர்ப் பகுதிகளிலும் மாறி மாறி கூட்டங்கள் அது இதுன்னு தூள் பறக்குதாம்.\n-- இதெல்லாம் எங்க ஏரியாவுக்கான cable boy - என்னிட்ட நல்லா பழகுற பையன் - சொன்னது. சொன்னா சரியாத்தானிருக்கும்.\nஇவ்வளவும் சொல்லிட்டு, தமிழ்நாட்டுல 39 தொகுதிகளும் தோத்தாக்கூட மதுரையில திமுகவை அடிச்சிக்க முடியாது. நல்ல ஓட்டு வித்தியாசத்தில அழகிரி ஜெயிப்பார் -- இது அவன் கடைசியா சொன்னது.\nஅவன் போனதும், ஏம்பா .. ஏன் அப்படி சொன்ன மற்ற தொகுதி தேர்தல் முடிவு அம்புட்டு மோசமாவா இருக்கும்னு நினைக்கிற அப்டின்னு கேட்டிருக்கலாமேன்னு தோணிச்சி. அடுத்த தடவை வரும்போது மறுபடி கேட்டு என்ன சொன்னான்னு உங்ககிட்ட வந்து சொல்றேன்.\nமதங்களும், சில விவாதங்களும் (2015)\nகடவுள் என்னும் மாயை (2017)\nநான் மொழி பெயர்த்த நூல்கள்\n314. ஒரு திருட்டுப் பதிவு ... அட, கடவுளே\n313. மதுரை - பதிவர் சந்திப்பு\n312. மதுரையில் பதிவர் சந்திப்பு\n311. ஏதோ .. நம்மளால பதிவுலகத்துக்கு முடிஞ்சது ...\n310. மூன்று இந்திப் படங்கள்\n309. கடவுள் என்றொரு மாயை ... 6\n308. மதுர தேர்தல் நிலவரம்\n1-ம் நட்சத்திரப் பதிவுகள் (10)\n2-ம் நட்சத்திரப் பதிவுகள் (13)\nஅந்தக் காலத்தில ... (9)\nஇந்து மதம் எங்கே போகிறது\nஎங்க காலத்திலெல்லாம் ... (7)\nஎன் குட்டைக்குள் கல்லெறிந்தவர்கள் (1)\nகடவுள் எனும் மாயை (1)\nகடவுள் என்னும் மாயை (7)\nகாணாமல் போன நண்பர்கள் (20)\nசாதித் தீவிரவாதத் தொகுப்பு (2)\nதருமி பக்கம் (அதீதம்) (33)\nதருமியின் சின்னச் சின்ன கேள்விகள் (33)\nநான் ஏன் இந்து அல்ல (7)\nநான் இந்துவல்ல; நீங்கள் ...\nநீயா .. நானா ..\nமதங்களும் ... சில விவாதங்களும் (24)\nமரணம் தொட்ட கணங்கள் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-09-18T11:40:15Z", "digest": "sha1:VT5LHVE46ZU454SFVGQVPG7SLBYP3ZR3", "length": 12335, "nlines": 126, "source_domain": "www.dinacheithi.com", "title": "5 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் விற்பனை சியோமி நிறுவனத்தின் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் 5 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் விற்பனை சியோமி நிறுவனத்தின்\n5 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான செல்போன்கள் விற்பனை சியோமி நிறுவனத்தின்\nசீன செல்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 10 கோடிக்கும் அதிகமான செல்போன்களை இந்தியாவில் இறக்குமதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து பேசிய சியோமி நிறுவனத்தின் துணை தலைவர் மனு குமார் ஜெய்ன், சியோமி நிறுவனத்திற்கு முன்பாக பல்வேறு நிறுவனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் சியோமியின் சாதனையை யாரும் நெருங்கவில்லை என்றும் லட்சக் கணக்கான ரசிகர்களின் அன்பினால் மட்டுமே இது சாத்தியமானதாகவும் தெரிவித்தர்.\nமேலும் தங்களது இத்தகைய வளர்ச்சிக்கு காரணமாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்றும் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய நங்கள் தொடர்ந்து உழைப்போம் என்றும் மனு குமார் ஜெய்ன் தெரிவித்துள்ளார்.\n2014ம் ஆண்டு முதல் ஜூலை 2019ம் ஆண்டு வரையிலான காலகட்டங்களில் இந்த மைல்கல்லை சியோமி நிறுவனம் அடைந்துள்ளதாக சர்வதேச தரவுக் கழகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக ரெட்மீ ச் மற்றும் ரெட்மீ நோட் என்ற இரண்டு மாடல் செல்போன்கள் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது.\nசர்வதேச தரவுக் கழகத்தின் அறிக்கையின்படி, 2019-ம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டும் 28.3 சதவீத சந்தைப் பங்குகளைக் கொண்டு, சியோமி நிறுவனம் தொடர்ச்சியாக எட்டு காலாண்டுகளில் இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஅறிமுகமானது நோக்கியா 7.2, நோக்கியா 6.2 ஸ்மார்ட்போன்கள் Next Postஆப்கானிஸ்தான் ராணுவம்-தலிபான் பயங்கரவாதிகள் மோதல்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக��கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=10170", "date_download": "2019-09-18T12:24:51Z", "digest": "sha1:VLIKQBQETFGOURD3DBESWKVZ6NF3JRZ6", "length": 10533, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Varalaatrup Porulmudhalvaadham - வரலாற்றுப் பொருள்முதல்வாதம் » Buy tamil book Varalaatrup Porulmudhalvaadham online", "raw_content": "\nவரலாற்றுப் பொருள்முதல்வாதம் - Varalaatrup Porulmudhalvaadham\nஎழுத்தாளர் : ஆசிரியர் குழு (Aasiriyar Kulu)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபௌத்தமும் பெரியாரியமும் Science 1000 Informations\nஉலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.\nசாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்த���்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன. இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா \" நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றிடத்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன\" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது\nஇந்த நூல் வரலாற்றுப் பொருள்முதல்வாதம், ஆசிரியர் குழு அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ஆசிரியர் குழு) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஆல் இன் ஆல் 1001 வீட்டுக் குறிப்புகள்\nஸ்ரீமத் நாராயணீயம் தியான ஸ்லோகங்கள்\nதிருத்தக்கத் தேவர் சீவக சிந்தாமணி மூலமும் உரையும் காப்பியம் 3\nமற்ற பொது வகை புத்தகங்கள் :\nநாடோடியும் கவிஞனும் - Naadodiyum Kavingnanum\nஇந்த கணத்தில் வாழுங்கள் - Intha Kanathil Vaazhungal\nவாழ்க்கை ஒரு பரிசு - Life is a Gift\nஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nதமிழ்ச் சமூகமும் பண்பாட்டின் மீள் கண்டுபிடிப்பும் - Tamil Samoogamum Panpatin Meel Kandupidippum\nவிஞ்ஞானத்தில் சில விந்தைகள் - Vignanathil Sila Vinthiagal\nரகுநாதன் கட்டுரைகள் - Raghunathan Katuraigal\nஅனார்யா நாதியற்றவன் - Anarya Nathiyarravan\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/national-school.html", "date_download": "2019-09-18T11:51:07Z", "digest": "sha1:2GWGM4OPR4UTMK4H7PBH3KU6XURUZOG7", "length": 12975, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒரே இடத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெப்பம் அதிகம் தேசிய பாடசாலைகளுக்கு வெப்பம் இல்லை. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒரே இடத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெப்பம் அதிகம் தேசிய பாடசாலைகளுக்கு வெப்பம் இல்லை.\nஒரே பிரதேசத்தில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்கு வெப்பம் அதிகம் ஆனால் தேசிய பாடசாலைகளுக்கு வெப்பம் இல்லை இப்படியாகத்தான் இலங்கையில் மாணவர்கள் நோக்கப்படுகின்றார்கள்.\nதற்போது இலங்கையில் கடும் வெப்பமான காலநிலை காணப்படுகின்றமையால் வடமத்திய மாகாணம், கிழக்கு மாகாணம் ஆகியவற்றிலுள்ள மாகாணப்பாடசாலைகளை மதியம் 12.00 மணியுடன் மூடுமாறு மாகாணக் கல்வி அமைச்சர்கள் அறிவித்துள்ளார்கள். ஆனால் அதே மாகாணங்களைச் சேர்ந்த மத்திய கல்வி அமைச்சின் கீழுள்ள தேசிய பாடசாலைகளுக்கு இந்த நடைமுறை பொருந்தாது எனவும் அவை வழமை போல நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் ஒரே பிரதேசங்களில் உள்ள மாகாணப் பாடசாலைகளுக்குத்தான் வெப்பம் அதிகரித்துள்ளது தேசிய பாடசாலைகளில் வெப்பமான காலநிலை நிலவவில்லையோ என பெற்றோர்களாலும் ஆசிரியர் தொழிற் சங்கங்களாலும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதுடன் இதனால் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்களேதான் எனவும் மாணவர்களின் நலனைப் பற்றி கல்வி அமைச்சுகள் சிந்திக்க வேண்டும் எனவும் கூறப்படுகின்றது.\nதற்போதைய வெப்பமான காலநிலையையும் கருத்திற்கொள்ளாமல் சில பாடசாலைகள் மனிதாபிமானமற்ற விதத்தில் மாணவர்களை மாலை 5.00 மணி வரைக்கும் வியர்த்து ஒழுக ஒழுக மாலை நேர வகுப்பு என்று கூறி மாணவர்களை வைத்துக் கஸ்டப்படுத்தப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.\nஇதேவேளை கிழக்கு மாகாணத்தில் மேற்படி அறிவித்தல் விடுக்கப்பட்டபோதிலும் ஒரு காலத்தில் வடகிழக்கு மாகாணமாக சேர்ந்திருந்த வடக்கு மாகாணத்திற்கு வெப்பத்தின் தாக்கம் குறைவு என மாகாண கல்வி அமைச்சர் கருதியதாலோ தெரியவில்லை இப்படியான அறிவித்தல்கள் எவையும் இதுவரை விடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில�� பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2018/01/8-06-01-2018.html", "date_download": "2019-09-18T11:47:07Z", "digest": "sha1:IVJR5BQVFTJWNISWK5GENAFJJ4VXCKMJ", "length": 47255, "nlines": 144, "source_domain": "www.vivasaayi.com", "title": "மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 8 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் 06-01-2018.. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 8 ஆம் ஆண்டு வீர வணக்க நாள் 06-01-2018..\nமாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் 8 ஆம் ஆண்டு வீர வணக்க நாள்\n2010 ஆம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதி மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் தனது 86 வது வயதில் பனாகொடவில் இருக்கும் இராணுவ முகாமில் தனது இறுதி மூச்சை எம் மண்ணுக்காக விட்டுச்சென்றார் .\nஈழத்தமிழர்களின் ஒரே தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் வேலுப்பிள்ளை அவர்களை எம் தேசத்தின் விடிவுக்காய் தந்த எங்கள் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் பிரிவு எம்மை மிக ஆழ்ந்த சோகத்தில் இட்டுசென்றது.\nயுத்தம் முடிவுற்று பல மாதங்கள் ஆகியும் கடும் நோயின் காரணமாக தவித்த போது கூட அவருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சிங்கள கொடூர அரசு அவரை அவ் முகாமை விட்டு செ��்ல அனுமதிக்காமல் தனது கோர முகத்தை காட்டி நின்றது\nவார்த்தைக்கு வார்த்தை மனித உரிமையை உச்சரிக்கும் வல்லரசு நாடுகளும் சர்வதேச நாடுகள் அதை கண்டும் காணாமல் மௌனம் சாதித்தது .\nஉண்மையிலே உலக நாடுகள் சுயநலம் அற்று நேர்த்தியாக செயல்பட்டிருந்தால் மாதந்தை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் மட்டும் அல்ல எத்தைனையோ உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருந்திருக்கலாம்.\nஎம் தேசத்துக்காகவும் எம் இனம் வாழவும் எத்தனை எம் உயிருக்கும் மேலான உயிர்கள் தம் உயிரை அர்ப்பணித்தார்கள். இவர்கள் எம் இனம் வாழ தியாகம் செய்தவர்கள் அல்லவா.... எம் உறவுகளுக்காய் உயிர் கொடுத்தவர்கள் அல்லவா....\nஇவ் மாவீரர்களையும் மக்களையும் நாம் எப்படி மறக்க முடியும்......இல்லை மறக்க முடியாது. கடைசி தமிழன் ஒருவனாக இவ்வுலகில் நாம் வாழ்ந்தாலும் நாம் மறவோம். ஒரு நாளும் எம் தேசத்தின் மூச்சுக்களை\nஆம் அன்பான தமிழ்ஈழ உறவுகளே நாம் அனைவரும் எப்பொழுதும் எமக்காக தம் உயிரை அர்ப்பணித்து தமிழ் ஈழ கனவுடன் கல்லறைக்குள் கண்மூடி விழித்திருக்கும் எம் தேச வீரர்களையும், நாட்டுபற்றார்களையும், மக்களையும் நினைவுகூருவோம்.\nஒரு குடும்பத்துக்காக வாழ்ந்து தம் உயிரை காலத்தின் கோலத்தால் அர்பணித்த எம் பெற்றோர்களை பிள்ளைகளை நாம் உயிர்வாழும் வரைக்கும் எப்படி மறக்காமல் வருடாந்தம் நினைவு கூறுகிறோமோ அதைவிட எம் தேச விடுதலைக்காய் மக்களுக்காய் தம் உயிரை அர்ப்பணித்தவர்களை நாம் நினைவுகூர கடமைப்பட்டுள்ளோம்.\nஆக குறைந்தது எமது நேரத்தையாவது அர்ப்பணித்து அஞ்சலி செலுத்துவோம் என இந்நாளில் உறுதி எடுப்போமாக.\n“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும்\nஎனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள் இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே.\nவாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது.\nதனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல���வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரில் ஆழ்த்தியது.\nசீர் மிகு செந்தமிழனை தமிழினம் தலைவனாக கொண்டதற்காக அத்தகைய வீரப்புதல்வனின் தாய் தந்தையர் எனும் ஒரே ஒரு காரணத்திற்காக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவருடைய துணைவியார் பார்வதி அம்மையாரும் தம் தள்ளாத வயதினிலே சிறிலங்கா அரசின் அரக்கப் படையினரால் கைது செய்யப்பட்டு சர்வதேச நெறிமுறைகளுக்கு மாறாக அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் சொல்லொணாத் துன்பங்களுக்கெல்லாம் ஆளாகி சிறைப்படுத்தப்பட்ட நிலையில் காலமாகினார் எனும் செய்தி தமிழினத்தின் இதயத்தைக் கசக்கிப் பிழிகின்றது.\nதாயகத்தில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் பேரழிவுப் படுகொலைக் காலங்களில் இறுதி வரை மக்களோடு மக்களாக வாழ்ந்து கைதாகி உறவினர்களைக் கூட பார்க்கமுடியாத வகையில் தடுத்து சிறை வைக்கப்பட்டு உரிய மருத்துவ பராமரி;ப்புகளின்றி சாவடைந்த இப்பெருமகனின் மரணம் இயற்கையானது என ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது.\nதமிழினத்தின் மீதும் தமிழர் தலைவன் மீதும் சிங்கள வெறியர் கொண்டுள்ள வெறித்தனமான கோபத்தின் அடையாளமாகவே இந்த மென்போக்காளரின் அநியாயமான அநீதியான மரணம் சுட்டி நிற்கிறது. தமிழினத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே துறந்து போராடிய தமிழீழ தேசியத்தலைவர் மீது சிங்கள வெறிகொண்ட அரசு காட்டிய அரக்கத்தனத்தின் வெளிப்பாடே தள்ளாத வயதினரான இவ்விணையர்க்கு நேர்ந்திட்ட உச்சக்கட்ட இன்னல்கள் எனலாம். இதனை மனிதம் பேசும் சர்வதேச சமூகங்கள் எவையுமே வழமைபோல் இனியும் தட்டிக்கேட்கப் போவதில்லை என்பதும் நாம் அறிந்ததே.\nஇப்பெருமகனார் பற்றிய சில எனக்குக் கிடைத்த வாழ்வாதாரத் தகவல்கள் சிலவற்றை இக்கட்டுரையூடாக தர விளைகின்றேன்:\n1800 களில் வல்வட்டித்துறை கடலில் சுமார் 87 கப்பல்களோடு வணிக சுதந்திர வர்த்தக வலயத்தை நிறுவி இந்தியா, பேர்மா ஆகிய நாடுகளோடு வணிகம் நடாத்திய கப்பலோட்டிய தமிழர் பரம்பரையில் உதித்தவரே திருவேங்கடம் வேலுப்பிள்ளை என்பது ஊரவர் போற்றும் சிறப்பாக இன்றும் உள்ளது. பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களும் சிங்கள ஆக்கிரமிப்பாளரும் சட்டவிரோதம் என கட்டிப்போட முயன்ற போதும் அடங்காத் தமிழர்களாய் அடக்குமுற��களுக்கும் தடைகளுக்கும் தளராமல் சுதந்திரமாக கடலில் வணிகம் செய்து கடலோடு மோதி விளையாடும் வீரத்தின் பிறப்பிடமாக வாழ்ந்தவர்கள் இவரது முன்னோராவார்.\nசிக்கல்களை எதிர்கொண்டு வெல்லும் ஆளுமையும் வீரமும் மிக்க பரம்பரையில் பிறந்தவர் திரு வேலுப்பிள்ளை அவர்கள் என்பதற்கு உச்சக்கட்ட சான்றாகத் திகழ்பவர்கள்; அவரது மகனான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களும் அவரது வழித்தோன்றல்களும் என்பதை உலக வரலாறு நன்கறியும். தரைப்படை கடற்படை வான்படையும் மட்டுமன்றி; புலம்பெயர் தமிழர் படையையும் கட்டி எழுப்பிய முதற் தமிழ்த்தலைவனைத்தந்த பெரியார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் என்றால் மிகையில்லை.\nவல்வட்டித்துறையில் ‘இராமநாதபுரம் ஜமீன் பரம்பரையினர் வழித்தோன்றல்கள்’ எனக் கருதப்படும்; ‘எசமான் பரம்பரையில்’ கோவில் கட்டிய நற்குடி பெருமகனான வேலாயுதத்தின் மகன் திருமேனியார் அவர்களாவார். அவரது மகனான கோவில் கட்டிய பெருமை பெற்ற வெங்கடாசலம் என்னும் பெருமகனார் 1822 இல் ஆறுமுகநாவலர் பிறந்த அதே ஆண்டில் பிறந்து 1892 இல் மறைந்தவர்.\nஅவரது மகன் வேலுப்பிள்ளையின் மகன் தமிழ் நாட்டின் எல்லையைக் குறிக்கும் பெயரான திருவேங்கடம் என்னும் பெயர் கொண்டவர். இவர் மலேசியா சென்று தொடர்வண்டித் திணைக்களத்திள் பணியாற்றிய காலத்தில் பல தமிழீழ தமிழர்களை மலேசியாவுக்கழைத்து வேலை வாய்ப்புகள் எடுத்துக் கொடுத்து உதவினார.; இவர் தனது மகனுக்கு தன் தந்தையின் பெயரான வேலுப்பிள்ளை என்னும் நற்பெயரைச் சூட்டினார்.\nமலேசியாவில் திருவேங்கடம் தம்பதியினருக்கு 1924 சனவரி 10 அன்று அருந்தவ மகனாக திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் பிறந்தார். சிறுவயதிலேயே தன் தாயை இழந்திட்ட இவர் தன் தந்தையாருடன் சிறுவயதிலேயே (சுமார் 5 வயதில்) வல்வட்டித்துறைக்கு தாயகம் திரும்பினார்.\nஇவரது முன்னையோர் கட்டிய வல்வை வைத்தீஸ்வரன் என்னும் சிவன் கோவில் சூழலில் தனது பிள்ளைப் பிராயத்தைக் கழித்த இவர் சிதம்பரா வித்தியாலயத்தில் தனது இளமைக்கல்வியைக் கற்றார்.\nமென்மையுள்ளத்தோடும் நேர்மைப் போக்கோடும் வாழ்ந்த இவர் இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லாதவராகவே வாழ்ந்தார். பொய் பேசாத சட்டவிதி முறைகளுக்கு கட்டுப்பட்ட நேர்த்தியான வாழ்வை கட்டுப்பாட்டோடு கடைப்பிடித்தார். சுமா��் 10 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு அலுவலராக (DLO- District Land Officer) முல்லைத்தீவு, மட்டக்களப்பு, வவுனியா போன்ற இடங்களில் அரச கடமையாற்றினார். தமிழ்ப்பாண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த இவர் நேர்மையின் சிகரம் எனப் போற்றப்பட்டார்.\nமரபுவழிச்சிந்தனையோடு அரசபணி பொறுப்பேற்று அரசிற்கு விசுவாசமான அரச ஊழியராகவே காலம் முழுவதும் வாழ்ந்த இவருக்கு சிங்கள அரசு புகட்டிய பாடம் என்ன நேர்மையும் உண்மையும் அகிம்சையும் போற்றினாலும் தமிழர்க்கு இலங்கைத்தீவில் நிம்மதியான நீதியான வாழ்வு என்றுமே இல்லை என்பதே இலங்கை அரசு இவர் போன்ற அப்பாவித் தமிழர்களுக்கு புகட்டுகின்ற பாடமாகும்.\nஇவரது தன்னடக்கமான சுபாவத்திற்கு சான்றாக இவரது முன்னோர் கட்டிய ஆலயத்தில் அறங்காவலர் குழுவில் தலைமைப் பொறுப்பேற்க இவரை கோரியபோது மறுத்த நிகழ்வைக் கூறமுடியும். பின்னாளில் ஓய்வு பெற்றபின் சிலகாலம் ஆலயநிர்வாகப்பணியை ஏற்று நடாத்தினார்.\n1946 ஆம் ஆண்டு பார்வதி அம்மையாரை கைப்பிடித்த இப்பெருமகனார் அம்மையாருடன் ஈருடல் ஓருயிர் என மனமொத்து இல்லறவாழ்வின் இலக்கணமாக இறுதிவரை வாழந்தவர் என்பது உலகறிந்த உண்மை.\nஇவ்விணையர் ஆற்றிய இனிய இல்லறத்தின் அரும்பயனாக 1948 இல் இவர்களுக்கு மனோகரன் என்னும் அருமை மகனும் அவரைத் தொடர்ந்து ஜெகதீஸ்வரி, வினோதினி, என்னும் அருமை மகள்களும் நான்காவதாக பிரபாகரன் என்னும் செல்ல மகனும் மகவுகளாக வந்துதித்தனர்.\nவேலுப்பிள்ளை ஜயா அவர்கள் தன் செல்ல மகனாம் பிரபாகரன் மீது கொண்டிருந்த பாசத்தின் அடையாளமாக அவர் மதிக்கும் தமிழின உணர்வாளர் திரு. வை.கோ. அவர்களின் பேரனுக்கு ‘பிரபாகரன்’ என்னும் பெயரைச் சூட்டி மகிழ்ந்ததிலிருந்து காணலாம்.\nஇப் பெருமகனார் அரசியல் வாடையையே விரும்பாதவர். எத்தகைய வாக்களிப்புகளிலும் வாக்களிக்கச் செல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இயல்பாகவே வரலாற்றின் மீது ஆர்வம் கொண்ட இப்பெருமகனார் தன் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி வரலாற்றின் மீது ஆர்வம் கொண்டவர்களோடு சரித்திரம் பற்றி அளவளாவ விருப்புடையவராக திகழ்ந்தார். எனினும் அரச விதிகளை மீறுவதை அவர் சரியெனக் கொள்ளவில்லை.\nஆனால் அவரது செல்வப் புதல்வனான தமிழீழ தேசியத் தலைவரோ தமிழினம் சிங்கள ஆட்சியாளரிடம் அடிமைப்பட்டு அல்லல்பட்டு மடிவதை விரும்பவில்லை. கடந்��� கால வரலாற்றில் அகிம்சை வழி கற்றுத்தந்த கசப்பான பாடங்களில் பயனேதும் இல்லை என்பதைக் கண்ட பெருந்தலைவர் அநீதியைத் தடுத்து நிறுத்த ஆயுதப் போராட்டமே ஒரே வழியென உணர்ந்து குடும்பத்தைப் பிரிந்து நீதிக்கான போராட்டப் பாதையை தனதாக்கிப் புறப்பட்டார்.\nசமூகத்தலைவர்கள் வம்சத்தில் உதித்திட்டதனால் அவருள் மிகுந்திருந்த ஆளுமையானது அவரை ஒரு இனத்தின் தேசியத் தலைவராக்கியது. வேலுப்பிள்ளை அவர்களின் புதல்வனார் ஈழத்தமிழினத்தினது மட்டுமன்றி உலகத்தமிழினத்தினதும் அருந்தவச்சேயாக காலங்காலமாக தாயவர் நோற்றிட்ட தவப்பயனாக வந்துதித்த அவதாரத் தெய்வவடிவாக பல்லாயிரம் வரலாறுகள் படைத்திட்ட சரிதங்கள் தனியானவை. அவற்றை விரிக்கின் பெருகும் என அஞ்சுகிறேன்.\nதமிழினத்தினைக் காக்க தலைவர் புறப்பட்டதைக் காரணமாக்கி, காரணமின்றி அவரது பெற்றோர்கள் பலதரப்பட்ட துன்புறுத்தல்களுக்கு உள்ளானார்கள். குறிப்பாக துரையப்பா மறைவின் பின் தன் மகனைத் தேடி வரும் சிறிலங்கா காவலரிடம் தந்தையார் சொல்லும் பதில் “நானும் என் மகனைத் தேடிக் கொண்டுதானிருக்கிறேன். நீங்கள் கண்டுபிடித்தால் கூட்டிக் கொண்டு வாருங்கள்” என்பதாகும்.;\nஅரச படையின் சித்திரவதை தாங்காமலும் அயலவர்களுக்கு தம்;மால் சிக்கலிருக்கக் கூடாது எனக் கருதியும் 1983 காலப்பகுதியில் பொலிகண்டியில் ‘கந்தவனக் கடவை’ கோவில் மண்டபத்தில் சிலகாலம் வாழ்ந்த வேலுப்பிள்ளை அவர்களும் பார்வதி அம்மையார் அவர்களும் பின் அங்கும் வாழ முடியாத சூழலில் இந்தியாவில் தஞ்சம் புகுந்து வாழ்ந்தனர். அக்காலத்தில் எம். ஜி. ஆர். உட்பட்ட பல தமிழின உணர்வாளர்களுடன் உறவு கொண்டு அவர்கள் அன்பையும் நன்மதிப்பையும் பெற்று மகிழ்ந்திருந்தனர்.\nஅக்காலத்தில் திரு. வேலுப்பிள்ளை அவர்கள் சிறிது சுகயீனமுற்ற போதும் விரைவில் அவர் தேறினார். ஆனால் பார்வதி அம்மையார் பாரிச வாதத்தால் தாக்குண்டு ஒரு காலும் ஒரு கையும் செயலிழந்து அவதியுற்ற நிலையில் அவரை தாய்க்குத் தாயாக உற்ற துணையாக அரவணைத்து பராமரித்த பெருமை திருவாளர் வேலுப்பிள்ளை அவர்களைச் சாரும். அத்தோடு தன்னை வெளிக்காட்ட விரும்பாத ஒரு குடும்ப மருத்துவர் அவர்களை தன் பெற்ற தாய் தந்தையருக்கு ஒப்பாக மதித்து பேணிக்காத்தமையை நாம் நன்றியுணர்வோடு நவில விரும்புகின்றோம்.\nஇலங்கையில் சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின் 2002 இன் பின் “இனியேனும் தாயகத்தில் அமைதியாக வாழ முடியும்” என்ற நம்பிக்கையோடு தமிழீழம் திரும்பிய இவ்விணையர்கள் வன்னியில் தமது இறுதிக்காலத்தை கழித்தனர். சில காலமேனும் சுதந்திரத் தமிழீழத்தில் இனிதாக வாழ்ந்த பெருமை இவர்களுக்கு உண்டு.\nபெருந்தலைவரின் தந்தையார் என்ற எந்த சலுகைகளும் இன்றி மக்களோடு மக்களாக எளிமையாக கிளிநொச்சியில் தனிக்குடித்தனம் ஆற்றிய இப்பெருமகனார் கொள்கைப்பற்றாளராக இறுதிவரை வாழ்ந்தார என்பது குறிப்பிடத்தக்கதொன்றாகும். பார்வதி அம்மையாரும் இவரும் கூடி வாழ்ந்த அழகான வாழ்வு அழகான கவிதைக்கு ஒப்பானது. இணைபிரியாத அன்றில்கள் போல் வாழ்ந்த இவர்களுக்கு சொந்த மண் கொடுத்த சுகம் தனியானது. பிரிந்து வாழ்ந்த மகவோடு இணைந்து உறவாடும் இன்பம் தந்தது.\nஅந்த இனிய காலம் நீடிக்கவில்லை. இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்து மாபெரும் தமிழின அழிப்பை கோரத்தனமாக செய்து முடித்த கொலை பாதக சிங்கள அரசு பல்லாயிரக்கணக்கான தமிழர்களை வதைமுகாம்களில் அடைத்து சித்திரவதை செய்து வருகின்றது.\nமதிப்பிற்குரிய திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் அவரது துணைவியாரும் கடந்த 18-05-2009 அன்று முள்ளிவாய்கால் பகுதியில் இருந்து வெளியேறி பொது மக்களுடன் சேர்ந்து ஓமந்தைப் பகுதிக்குச் சென்றபோது ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டு பனாகொடை தலைமை முகாமில் கடந்த 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nகனடாவில் வசிக்கும் அவர்களது புதல்விஇ தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டுஇ எவ்வளவோ முயற்சித்தும்இ சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.\nஇந் நிலையில் 6-01-2010 அன்று தனது 86வது அகவையில்; வேலுப்பிள்ளை அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசலையில் இறந்துவிட்டதாக அரசாங்கம் காலம் தாழ்த்தி அறிவித்துள்ளது.\nகடந்த காலங்களில் இலங்கை அரசாங்கத்தினால் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று இலட்சம் மக்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள் மருத்துவ வசதிகள் இன்றியும் உணவு இன்றியும் முகாம்களுக்குள் சாகடிக்கப்பட்டார்கள் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.\nதிரு வேலுப்ப��ள்ளையும் பார்வதி அம்மையாரும் போராளிகளல்ல. முதுமையிலும் இயலாமையிலும் தள்ளாடும் இவர்களை விசாரணை என்ற பெயரில் கொடுமைப் படுத்தியது எவ்விதத்தில் நியாயம். பக்கவாத நோயால் பாதிப்புற்ற துணைவியாரைப் பராமரிக்க ஏற்ற வசதிகளின்றி மருந்து வசதிகளின்றி தம் உறவுகளோடோ பிள்ளைகளோடோ தொடர்பு கொள்ளவிடாமல் 8 மாதங்கள் சிறை வைத்து உடலாலும் உள்ளத்தாலும் சொல்லொணாச் சித்திரவதைகளை சிங்கள அரசு இம்முதியவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் இப்பெருமகனைக் கொன்றும் விட்டது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும். உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை தடைகளேதுமின்றி சிங்கள அரசு செய்து கொண்டிருக்கையில் இனியும் தட்டிக் கேட்காது போகுமா அனைத்துலக நாடுகள். பக்கவாத நோயால் பாதிப்புற்ற துணைவியாரைப் பராமரிக்க ஏற்ற வசதிகளின்றி மருந்து வசதிகளின்றி தம் உறவுகளோடோ பிள்ளைகளோடோ தொடர்பு கொள்ளவிடாமல் 8 மாதங்கள் சிறை வைத்து உடலாலும் உள்ளத்தாலும் சொல்லொணாச் சித்திரவதைகளை சிங்கள அரசு இம்முதியவர்களுக்குக் கொடுத்து ஈற்றில் இப்பெருமகனைக் கொன்றும் விட்டது. இதற்கு நிச்சயம் அவர்கள் பதில் சொல்லியேயாக வேண்டும். உச்சக்கட்ட மனித உரிமை மீறல்களை தடைகளேதுமின்றி சிங்கள அரசு செய்து கொண்டிருக்கையில் இனியும் தட்டிக் கேட்காது போகுமா அனைத்துலக நாடுகள் உலகை உலுப்பிக் கேட்க உலகத்தமிழினம் கிளர்ந்தெழ வேண்டும்.\nஇரக்கம் இல்லா அரக்கராக சிங்கள அரசு வெறியாட்டம் ஆடுவதற்கு மற்றுமொரு சாட்சியமாக மண்டியிடா வீரராகவே வீரச்சாவெய்திவிட்டார் எம் தலைவனை தரணிக்குத் தந்த இந்த மாதந்தை. அவரைப்பிரிந்து அரக்கர்கள் மத்தியில் எங்ஙனம் தன் உயிரைக் காப்பரோ பார்வதி அம்மையார் என எண்ணுகையில் நெஞ்சம் நடுங்கிக் கலங்குகின்றது. அருகிருந்து ஆறுதல் கூற கோடானு கோடி தமிழுறவுகள் உலகெங்கும் காத்திருக்க எங்கள் அன்னை அநாதரவாக எத்தகைய துன்பங்களுக்கெல்லாம் அரக்கர் குகைக்குள் உள்ளாகி துடி துடிக்கின்றாரோ என எண்ணும் எண்ணத்திலேயே செத்துக் கொண்டிருக்கிறது தமிழினம். அடிப்படை மனித உரிமை விதிகளுக்கு முரணாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை என்ற ஒரே காரணத்திற்காக கைது செய்யப்பட்டு மனிதநேயமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளைய���லேயே இம்மாதந்தையின் உயிர் பிரிந்துள்ளது. சிங்கள அரசின் இக்கொடும் பாதகச் செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்க மாட்டாது.\nஈழத்தமிழினத்தின் சொல்லொணாச் சோக சரிதங்களுள் ஒன்றாக இப்பெருமகனின் சாவும் அமைந்து விட்டது. எனினும் அவரது நித்திய உறக்கம் நீதிக்காக எழுந்து போராட உலகத் தமிழினத்தை தட்டி எழுப்பியுள்ளது என்பது உறுதி. உலகத்தமிழினத்தின் அன்புத் தந்தை இவ்வுலகை விட்டுப் பிரிந்தாலும் வரலாற்றில் “மாதந்தையாக” நிரந்தரமாக நிலைத்து வாழ்வார். அவரது துணைவியாருக்கும் பிள்ளைகளுக்கும் ஆறுதல் சொல்லும் உலகத்தமிழினமாகிய நாம் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற மீண்டு எழுவோமாக.\nநீதி செத்துவிட்டதாக கொட்டமடிக்கும் கயவர் கொட்டமடக்கி நீதி வெல்ல உழைத்திடுவோம். தமிழினத்தின் சோகம் துடைத்து தமிழீழம் வென்றெடுக்கும் பணி தொடர்வோமாக.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/21/16829/", "date_download": "2019-09-18T11:25:58Z", "digest": "sha1:JJI2PNA5CTMTAQJPIJKDSMKVT3ZDHAPF", "length": 11701, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "பாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News பாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை\nபாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை\nபாலிடெக்னிக்கில் தகுதி தேர்வு இல்லை\nசென்னை, ‘டிப்ளமா’ இன்ஜி., மாணவர்களுக்கு, தகுதி தேர்வு நடத்தும் திட்டம் இல்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் கல்லுாரிகளில், டிப்ளமா இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு, இறுதி ஆண்டு தேர்வுக்கு பின், தகுதி தேர்வு நடத்த உள்ளதாக, தகவல்கள் வெளியாகின.இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, டிப்ளமா சான்றிதழ் கிடைக்கும் என்றும் கூறப்���ட்டது. இந்த தகவல், உண்மைக்கு மாறானது என, ஏ.ஐ.சி.டி.இ., என்ற, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அறிவித்துள்ளது.அந்த நிறுவனத்தின் துணை தலைவர், புனியா வெளியிட்ட அறிவிப்பில், ‘டிப்ளமா மாணவர்களுக்கு, கல்லுாரி தேர்வுகளை தவிர, வேறு எந்த தேர்வும் புதிதாக நடத்தப்படாது’ என, தெரிவித்துள்ளார்.\nPrevious articleஅரையாண்டு விடுமுறை கிடையாது – சிறப்பு வகுப்புகள் நடத்த ஆசிரியர்களுக்கு உத்தரவு\nNext article1.95 லட்சம் மாணவியர் கடிதம் எழுதி சாதனை\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஅரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, புதிய கட்டுப்பாடு விதித்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/bigg-boss-tamil-3-what-s-the-reason-behind-madhumitha-s-suicide-attempt-062209.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T11:16:13Z", "digest": "sha1:SI4YICAWIXYEIRZMZ5AAWTP2T25BFMBI", "length": 19062, "nlines": 206, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஓவர் மனஅழுத்தம்.. மது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல சேரனும், கஸ்தூரியும் தான் காரணமா? | Bigg boss Tamil 3: What's the reason behind Madhumitha's suicide attempt - Tamil Filmibeat", "raw_content": "\nவனிதா - ஷெரின் இடையே கடும் மோதல்.. பிக் பாஸ் புது டிவிஸ்ட்\n3 min ago அவர்தான் வேண்டும்.. அடம்பிடித்து வரவைத்த விஜய்.. தளபதி 64 படத்தில் கமிட் ஆன பேட்ட நடிகை\n22 min ago Exclusive: சூப்பர் டூப்பர்ல துருவா இந்துஜா ஜெல் மட்டுமில்ல ஜொள்ளும் இருக்கு - அருண் கார்த்திக்\n38 min ago அட பிக் பாஸ் வீட்ல இப்டிகூட நடக்குமா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய சேரன்.. கவினுக்கு ஒரு சபாஷ் பார்சல்\n52 min ago தமன்னா போண்டா.. ஹன்சிகா வடை.. ஓகே.. அது என்ன நயன்தாரா டீ\nNews நள்ளிரவு ��ேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\nAutomobiles பல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nEducation 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nLifestyle புரட்டாசி ராசிபலன்கள் 2019: உங்களுக்கு விபரீத ராஜயோகத்தால் வருமானம் கொட்டப்போகுது\nFinance இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எண்ணெய் விலை.. இனி என்ன நடக்கும்\nTechnology டிராஃபிக் ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nSports மேட்ச் பிக்ஸிங்கில் தோனி, கோலி யோசிச்சு பாருங்க.. பிசிசிஐ அதிகாரி சொன்ன திடீர் விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவர் மனஅழுத்தம்.. மது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயல சேரனும், கஸ்தூரியும் தான் காரணமா\nசென்னை: மதுவைத் தற்கொலை முயற்சி வரை கொண்டு சென்றது யார் என்ற விவாதம் சமூகவலைதளங்களில் பரபரப்பாக நடந்து வருகிறது.\nபிக் பாஸ் வீட்டில் வெற்றி பெறும் போட்டியாளர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர் மது. கடந்த வாரம் கமல் முன்னிலையில் வீட்டில் இருந்த போட்டியாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் கூட மதுவுக்கு மூன்றாவது நிலை அளிக்கப்பட்டது.\nஇந்நிலையில் அவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கவின் அண்ட் கோ உடனான சண்டையால் தான் அவர் தற்கொலைக்கு முயற்சித்தாரா என்ற சந்தேகம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.\nதற்கொலைக்கு முயற்சித்த மது.. அதிரடியாக பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றம்.. ஷாக் தரும் புரொமோ\nகடந்த இரண்டு நாட்களாக அவர் அவெஞ்சர்ஸ் அணியுடன் சண்டை போட்டுத்தான் வருகிறார். வார்த்தைகள் எவ்வளவோ எல்லை மீறிச் சென்ற போதும், பிரச்சினை கட்டுக்குள் தான் இருந்தது. அப்படியிருக்கையில் தற்போது மதுவைத் தற்கொலை முடிவுக்கு தள்ளும் அளவுக்கு என்ன நடந்தது எனத் தெரியவில்லை.\nஆனால், மதுவின் இந்த முடிவுக்கு சேரனும், கஸ்தூரியும் தான் காரணம் என சில நெட்டிசன்கள் கருத்துப் பதிவு செய்து வருகின்றனர். அவர்கள் தூண்டி விட்டதன் காரணமாகவே மது, அவெஞ்சர்ஸ் டீமுடன் மோதலில் ஈடுபட்டார். நேற்றும் கூட மௌன விரதத்தில் இருந்த மதுவை அழைத்து, வாண்டடாக தர்ஷனுடன் பேச வைத்து மற்றுமொரு பிரச்சினையை ஏற்படுத்தியது சேரன் தான்.\nஅதேபோல் கஸ்தூரியும் மது பேசியது எல்லாம் தவறு என அவருடன் வாதிட்டார். மதுவைக் குழப்பியதில் அவருக்கும் பங்கு இருக்கிறது. கவினுடன் மதுவை தங்கள் பிரதிநிதியாக இவர்கள் மோத வைத்தனர். ஆனால் அது மதுவுக்குத் தான் புரியவில்லை. கவின் அணி பேசியது தான் மதுவின் இந்த முடிவை எடுக்க வைத்திருக்கலாம் என்பது இவரது வாதம்.\nவனிதாவும் மதுவின் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் தான். பிக் பாஸ் வீட்டில் ஆண்கள், பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்ற பிட்டை தூக்கிப் போட்டு, சத்தமில்லாமல் பற்ற வைத்ததே அவர் தான். அதைப் பிடித்துக் கொண்டு தான் மது சண்டையில் ஈடுபட்டார்.\nஆனால், மதுவின் இந்த நிலைமைக்கு வேறு யாரும் காரணமல்ல. அவரே தான் காரணம் என்கிறார் இந்த நெட்டிசன். மனதளவில் மது தகுதியானவராக இல்லை. ஒரு திருமணமான பெண், டிவி நிகழ்ச்சிக்காக எல்லாம் தற்கொலை முடிவு வரை சரியில்லை என காட்டமாக கூறியுள்ளார் இவர்.\nஅட பிக் பாஸ் வீட்ல இப்டிகூட நடக்குமா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய சேரன்.. கவினுக்கு ஒரு சபாஷ் பார்சல்\nஷெரினுக்கு ஓவர் டார்ச்சர்.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கவின்.. செம கடுப்பில் லாஸ்லியா\nகாலையிலேயே முதுகில் மூட்டையைக்கட்டி ஓடவிடும் பிக்பாஸ்.. விழுந்து வாரும் ஹவுஸ்மேட்ஸ்\nசிம்பு டயலாக்கை பேசி தர்ஷனை வெறுப்பேற்றும் கவின் ஆர்மி.. வேற லெவல்\nஎவிக்சனுக்குப் பிறகு வனிதா போட்ட முதல் பதிவு.. நீங்க இப்டி பண்ணுவீங்கனு எதிர்பார்க்கலைக்கா\nபிஸிக்கல் டாஸ்க் கொடுத்த பிக்பாஸ்.. தர்ஷனை வச்சு செய்யும் கவின் ஆர்மி\n நீங்கவிட்ட ரீலுக்கு அர்த்தம் என்ன\nசுய சிந்தனையே இல்லாமல், கூட்டத்தில் ஒளிந்து வாழும் கவின்.. அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nஷெரின் பின்னால் சுற்றி கடலை போடும் கவின்.. எரிச்சலாகும் பார்வையாளர்கள்\nடிஆர்பிக்காக கேவலமாக நடந்து கொள்ளும் பிக் பாஸ்.. தர்ஷனிடமிருந்து நிஜ காதலியை பிரிக்க சதி\n விளக்கம் கூறிய சேரன்.. நக்கலாய் சிரித்த கவின்\nடிக்கெட் டு பினாலே நிச்சயம் சேரனுக்கு இல்லை.. புது ஸ்கெட்ச் போடும் பிக் பாஸ்.. இந்த வாரம் எவிக்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசுய சிந்தனையே இல்லாமல், கூட்டத்த���ல் ஒளிந்து வாழும் கவின்.. அதிரடி காட்டி அசிங்கப்படுத்திய தர்ஷன்\nபல்துறை வித்தகர் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் 40ஆவது நினைவு நாள்\nஎன்னம்மா ரைசா.. கடைசியில நிலைமை இப்படி ஆகிப்போச்சே\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/05/05/job-opportunities-reduced-at-top-banks-shocking-reasons-007749.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:10:39Z", "digest": "sha1:C427O6DDSSAWT5SNLNIMQGCRKZ2CZO3F", "length": 29276, "nlines": 236, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது 'வங்கி துறை'யை கடித்துள்ளது ஆட்டோமேஷன்..! | Job opportunities reduced at top banks.. Shocking reasons - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது 'வங்கி துறை'யை கடித்துள்ளது ஆட்டோமேஷன்..\nஆட்டை கடித்து, மாட்டை கடித்து இப்போது 'வங்கி துறை'யை கடித்துள்ளது ஆட்டோமேஷன்..\n7 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n40 min ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n46 min ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\n1 hr ago 59 நிமிடத்தில் ரூ.10 கோடி வரை வீட்டுக் கடன்.. இனி யாரும் கடனுக்காக அலைய வேண்டாம்\nTechnology இந்தியாவில் இ-சிகரெட்டுக்கு மத்திய அரசு தடை: நிர்மாலா சீதாராமன்.\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nNews ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nLifestyle உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக நுண்குழலழற்சி பற்றி கேள்விப்பட்டதுண்டா\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅன்று முதல் இன்று வரை மிகவும் பாதுகாப்பான வேலை, எல்லோராலும் மதிக்கப்படும் வேலைகளில் ஒன்றாக இருக்கிறது வங்கி��் துறையில் இருக்கும் வேலைவாய்ப்புகள்.\nஇன்று இன்ஜினியரிங் பட்டதாரிகள் கூட வங்கித் துறை வேலை மற்றும் அதில் இருக்கும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக அதிகளவில் ஈர்க்கப்பட்ட இத்துறையில் சேர ஆர்வமாய் இருக்கிறார்கள்.\nஆனால் இப்போது நிலைமை மாறியுள்ளது.\nவங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்குத் தடையற்ற சேவை வழங்க வேண்டும் என்ற வங்கியின் கண்ணோட்டம் வங்கிகளில் உயரிய பதவியாகப் பார்க்கப்படும் டெல்லர் பணி இனி தேவையற்றதாக மாறி வருகிறது.\nஇதுமட்டுமா என்றால் இன்னும் ஏராளமாக இருக்கிறது.\nகடந்த 20 வருடங்களில் இந்தியாவில் ஐடித் துறைக்கு அடுத்தாக அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கிய ஒரு துறை என்றால் அது வங்கித்துறை தான்.\nஆனால் வங்கித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சி, இத்துறையில் பல பணியிடங்கள் தேவையற்றதாக மாறியுள்ளது. இதனால் அளவிற்கு அதிகமாகவும், தேவையற்ற ஊழியர்களை வங்கிகள் தற்போது வெளியேற்றி வருகிறது.\nவங்கிகளில் பாஸ்புக் அப்டேட் செய்வது, KYC படிவத்தை வாங்குவது, சம்பளம் போடுவது என அனைத்து பணிகளும் வங்கித்துறையில் தற்போது டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.\nஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி ஆகியவை முன்னணி பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் வாடிக்கையாளர்களுக்குக் கடன் அளித்தல், முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்தல் ஆகியவற்றையும் இணையத்தின் வாயிலாகவே செய்கிறது.\nஇதன் மூலம் வங்கிகளில் இப்பணிகளைச் செய்து வரும் ஊழியர்கள் நிர்வாகத்திற்குத் தற்போது தேவையில்லை.\nஇன்றைய நிலையில் தனியார் வங்கிகளில் சுமார் 75 சதவீத வங்கி சார்ந்த பணிகள் அனைத்தும் டிஜிட்டல் முறையில் இணையத்தின் வாயிலாகச் செய்து முடிக்கப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் இதன் அளவில் மாறுபாடு இருக்கும்.\nஆயினும் முக்கியமான பணிகள் அனைத்தையும் டிஜிட்டல் முறையில் தற்போது மக்கள் செய்து வருகின்றனர்.\nஇதுகுறித்து ஆக்சிஸ் வங்கி உயர் அதிகாரியான ராஜிவ் அனந்த கூறுகையில், தற்போது வங்கிகள் வாரியாக அல்லாமல் வங்கி கிளைகள் வாரியாக ஆட்டோமேஷன் பணிகள் அதிகரித்துள்ளது. தற்போது ஆக்சிஸ் வங்கி கிளைகளில் சுமார் 1500 பண வைப்பு செய்யும் இயந்திரம் உள்ள நிலையில் இங்கு டெல்லர் பணியிடம் தேவையற்ற ஒன்றாக உள்ளது.\nவெளிநாட்டு வங்கிகள் இயந்திரங்கள் வாயிலான வர்த்தக முறையை மிகவும் வேகமாக அமல்படுத்தி வரும் நிலையில் இந்தியாலில் இதன் வேகம் மிகவமு் குறைவு என்றே சொல்ல வேண்டும்.\nஆனால் அடுத்தச் சில வருடங்களில் இது கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்து நிற்கும்.\nசமீபத்தில் நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றான எச்டிஎப்சி வங்கி ஆட்டோமேஷனை அதிகளவில் கையில் எடுத்தக் காரணமாகச் சுமார் சதவீத வங்கி ஊழியர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ளது.\nஇதேபணியை ஐசிஐசிஐ வங்கி 1 வருடத்திற்கு முன்பாகவே படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைத்து வருகிறது.\nதற்போதைய நிலையில் தனியார் வங்கிகளில் பணியில் சேரும் 50 சதவீதம் பேர் மேலாளர் பதவியில் அமர்த்தப்படுகின்றன. ஆனால் இவர்கள் வங்கிகளில் கேஷியர் பணி முதல் அனைத்தையும் செய்து வருகின்றனர்.\nஅடுத்தச் சில வருடங்களில் மேலாளர் பதவியில் இருக்கும் ஊழியர்கள் புதிய வாடிக்கையாளர்களைப் பிடிக்கும் பணி மட்டுமே இவர்களுக்கு இருக்கும் இதர பணிகள் அனைத்தும் ஆட்டோமேஷன் செய்யப்படும்.\nமேலும் இந்தியாவில் தற்போது பேமெண்ட் வங்கிகள், வேலெட் சேவைகள் அனைத்தும் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் வங்கிகளை மட்டுமே நம்பியிருக்கும் அவசியம் மிகப்பெரிய அளவில் குறையும்.\nஆகவே வங்கிகளும் இதற்கான பணிகளைச் செய்ய வேண்டும், இதன் முதல் படியே தற்போது கையில் எடுத்திருக்கும் ஆட்டோமேஷன்.\nவங்கித்துறையில் தற்போது ஆட்டோமேஷன் என்ற சொல்லின் கீழ் ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றும் இதில் அடங்குகிறது. ஆதலால் ஊழியர்கள் தேவை வங்கி நிர்வாகத்திற்குக் குறைந்துகொண்டே தான் இருக்கும்.\nஇந்தியாவில் தற்போது ஐடி துறை சந்திக்கும் பிரச்சனையை அடுத்தச் சில வருடத்தில் வங்கித்துறை சந்திக்கும்.\nஐடி துறையில் தான் ஆட்குறைப்பு, பணிநீக்கம், என்று இருந்தால் தற்போது வங்கித்துறையிலும் பிரச்சனை வெடித்துள்ளது.\nஇதற்கு உண்மையான தீர்வு, எந்தத் துறையாக இருந்தாலும் நீங்கள், உங்களுடைய திறனை ஒவ்வொரு நாளும் மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால் நிறுவனத்திற்குப் பிரச்சனை, வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்படும் என்ற நிலைக்கு நீங்கள் உயர்ந்துவிட்டால் பணிநீக்கம் குறித்து எந்தக் கவலையும் பட வேண்டாம்.\n'ஆளில்லா வங்கி' புதிய சேவையை அளிக்க துவங்கியது பாங்க் ஆஃப் அமெரிக்கா..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n4 நாட்கள் வங்கி சேவை முடக்கம்.. ரூ. 20,000 கோடி தேங்கும்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nரிலையன்ஸ் ஜியோ பெயரைச் சொல்லி திருட்டு\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\nஇவ்வளவு விஷயங்களுக்கு அலைய வேண்டுமா.. வங்கி இணைப்பால் ஏற்படும் பிரச்னைகள் பட்டியல்..\nஓ இந்த அடிப்படையில் தான் வங்கிகளை இணைக்கிறார்களா..\nஏன் வங்கிகளை இணைக்க வேண்டும்.. ஆதாரத்துடன் விளக்கும் நிர்மலா சீதாராமன்..\nஎந்த வங்கிகள் எந்த வங்கி உடன் இணைக்கப்படுகிறது.. நம் ஊர் வங்கிகள் போச்சா..\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஆபத்தான நிலையில் இந்திய வங்கிகள்.. அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட்..\nவங்கி வட்டி விகிதங்கள் குறையும்.. இ எம் ஐ குறையும்..\nRead more about: bank job automation robotics artificial intelligence வங்கி வேலைவாய்ப்பு ஆட்டோமேஷன் ரோபோடிக்ஸ் செயற்கை நுண்ணறிவு\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/2019-06-19", "date_download": "2019-09-18T12:32:42Z", "digest": "sha1:YQFBWFCSWNT4KWYWFIM4RULSY3N5V6H6", "length": 14163, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "19 Jun 2019 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்பாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஆக்ஸிஜன் தந்தாலே... நடிகை மடோனா செபஸ்டியனின் லேட்டஸ்ட் க்யுட் புகைப்படங்கள்\nகோலிவுட்டிற்கு வரும் டைட்டானிக் பட நடிகர்\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மணிரத்னம்- சிகிச்சை முடித்து தற்போது எப்படியுள்ளார் பாருங்க\nஜீவாவின் கொரில்லா படத்தை பார்க்க கூடாது பீட்டா அமைப்பு கூறும் 5 காரணங்களை பாருங்க\nவிஜய்யின் பிறந்தநாள் காமென் டிபி- இங்கிருந்து தான் எடுக்கப்பட்டதா\nவிஜய்யின் கத்தி தலைப்பை நாங்கள் தான் முதலில் வைத்தோம் சர்ச்சையை கிளப்பிய தொலைக்காட்சி பிரபலம்\nபாக்ஸ் ஆபிஸ் வசூலில் அவதார் தொடர்ந்து முதலிடம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படக்குழு எடுத்த அதிரடி முடிவு\nபிக்பாஸ் வீட்டில் இம்முறை இத்தனை ஸ்பெஷல் உள்ளதா ஸ்மோக்கிங் ரூம் என்ன ஆனது\nவிஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கிய சாதனை, இனி ஏதும் இருக்கா\nஎங்களுக்கும் இது ஒரு அதிர்ச்சி தகவல்- நடிகர் சங்க தேர்தல் குறித்து பாக்யராஜ் உருக்கம்\nகமல் டாய்லெட் சுத்தம் செய்யும் விளம்பரத்தில் நடிப்பது இதற்காக தானாம்\nTRP-ல் அடித்து நொறுக்கிய நாயகி சீரியல், லிஸ்டில் கூட வராத பிரபல டிவி சேனல், டாப்-5 லிஸ்ட்\nதளபதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிறந்தநாள் காமென் டிபி வெளிவந்தது, செம்ம மாஸ் டிபி இதோ\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக் சாதனையை, தளபதி-63 ��ப்டேட் 5 நிமிடத்தில் முறியடித்தது\nRT செய்ததில் விஜய் ரசிகர்கள் செய்த இமாலய சாதனை, அதுவும் ஒரு நிமிடத்தில் இத்தனை ஆயிரமா\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த தளபதி-63 அப்டேட் வந்தது- தெறி மாஸ் தகவல் இதோ\nஅஜித்தை பார்க்கும் வரை நான் விஜய் ரசிகன் தான், வளர்ந்து வரும் நடிகர் ஓபன் டாக்\n பிரியங்கா சோப்ரா ஹாட் தோற்றத்தை பார்த்து குழம்பிய ரசிகர்கள்\nவடிவேலுவால் தூக்குபோட்டு கொண்ட மேனேஜர், பால் டாயில் குடித்த பெண், பல மர்மங்கள்\nகாதலர் தினம் பட நடிகையை கடத்தி திருமணம் செய்ய நினைத்த சர்ச்சை கிரிக்கெட் வீரர்\nகமல்ஹாசன் நடித்ததில் அவருக்கே பிடிக்காத படம் இது தானாம், ஆனால் எல்லோருக்கும் அது தான் பேவரட்\nபைத்தியம் பிடிப்பது போல இருந்தது.. சமந்தாவிற்கு என்ன ஆனது\nஉருவாகிறது ரஜினியின் பயோபிக் படம், பிரமாண்ட ப்ளான், நடிப்பது யார்\nதளபதி-63க்கு 3 டைட்டில், பல சுவாரஸ்ய தகவல்கள் இதோ\nஸ்ருதி ஹாசனுக்கு அடித்த ஜாக்பாட்.. உலக அளவில் பிரபலம் ஆக வாய்ப்பு\nஇதுவும் போச்சுனா அவ்ளோ தான்..கடும் பயத்தில் நயன்தாரா\nநடிகர் சங்க தேர்தல் நடத்த திடீர் தடை - அரசு தரப்பில் வந்த உத்தரவு\nவிஜய் சேதுபதி பிக்பாஸ் போகட்டும்ங்க, காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க\nமணி...இணையத்தில் செம்ம வைரலாகும் டிக்டாக்கிற்கு ரியாக்ஸன் கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன், செம்ம மாஸ் பதில்\nமேடையில் கண்கலங்கி அழுத பிரபல நடிகர் அருண் பாண்டியன் மகள்\nKuch Kuch Hota Hai படத்தில் நடித்த பொண்ணு இப்போது வளர்ந்து எவ்ளோ மோசமான போட்டோஷுட் செய்துள்ளார் பாருங்க\nபிகினி உடையில் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை வாணிகபூர், நீங்களே பாருங்கள்\nதிரையரங்கயே திணற வைத்த அஜித் ரசிகர்கள், ட்ரைலருக்கு வந்த கூட்டத்தை பாருங்க\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய வேதிகா, புகைப்படத்தொகுப்பு\nபஸ் டே நிகழ்வில் நடந்ததை செம்ம மீம் மூலம் கலாய்த்த விவேக்\nஎங்கேயும் எப்போதும் பட ஹீரோவுக்கு ஏற்பட்ட சோகம்\nயாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் தளபதி-63க்கான அப்டேட் அறிவிப்பு\nஇந்திய கேப்டன் விராட்கோலியை கட்டி பிடித்து போட்டோ எடுத்த நடிகை- கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்\nமன உளைச்சலால் தனது மோசமான புகைப்படத்தை தானே வெளியிட்ட நடிகை\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ர��யா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nநடிகர் விக்ராந்தை பார்க்க திருமண வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/29036", "date_download": "2019-09-18T11:58:37Z", "digest": "sha1:R5ESZVDT4VIPB5ZRDBJ2UQNXXVIHZ4XE", "length": 55253, "nlines": 226, "source_domain": "www.jeyamohan.in", "title": "நடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்", "raw_content": "\nநடன மகளுக்கு: அர்விந்த் கருணாகரன்\n“ஓய்ந்த என் கால்கள் ஆடி முடிக்காத\nஅந்த நடனத்தை நீ ஆடத் தொடங்கு”\nவிஷ்ணுபுரம் நாவலில் பாவகன் ஒரு இடத்தில் சொல்வான். “மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவ கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும் அது மாறிமாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின் மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்” என்று.\nஉண்மையில் விஷ்ணுபுரம் போன்ற படைப்பைப் பற்றி பேச முனையும் போது வரும் சிக்கலும் இதுதான் என்று தோன்றுகிறது. தருக்கத்தின் எல்லையை, அறிவைப் பின்தொடரும் அகங்காரத்தை அடிக்கோடிட்டு காட்ட முயலும் நாவலைப் பற்றிய திறனாய்வு என்பது பல சமயங்களில் ஒரு வகை முரண்நகையாகவே முடியும். அவரவருக்கு இருக்கும் ஆழ்மன ஆசைகள் மற்றும் பயங்களுக்கு ஏற்ப, உருவாக்க நினைக்கும் சுய அடையாளத்திற்கு ஏற்ப நாவலில் வரும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு பேச ஆரம்பிபோம். அப்படிப் பேச ஆரம்பித்துப் பின்னர் ஒரு முட்டுச் சந்தின் சுவற்றில் மோதி நிறுத்திக் கொள்வோம். ஒருவகையில் இது இயல்பானதும் கூட.\nஉதாரணமாக விஷ்ணுபுரம் குறித்த பல விமர்சனங்களில் சிற்பி பிரசேனனின் “எதையும் உன் அனுபவ வட்டத்திற்குள் கொண்டு வந்து யோசி” என்ற வரி அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருப்பதை நாம் பார்க்கலாம். அதிலிருந்து அனுபவமே முதன்மையானது, தருக்கத்தை விட மேலானது என்ற ஒரு “தர்க்க எதிர்ப்பு” நிலைப்பாட்டிற்கு விமர்சகர்கள் எளிதாக சென்று சேர்ந்திருப்பார்கள். ஆனால் அனுபவத்தின் நிலையின்மையை, அனுபவத்தை அறிவதில் உள்ள எல்லைகளைப் பற்றி விஷ்ணுபுரத்தில் பல பக்கங்களுக்கு பேசப்பட்டிருக்கும். அவற்றை பற்றி எதுவுமே கூறாமல் தாண்டிச் சென்றிருப்பார்கள். இதே போல் “மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதைச் சுமந்து திரிகிறான்” என்ற பீதாம்பர மாமாவின் வரியும் விமர்சகர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து ஞானத்தை உதறினால்தான் மனித விடுதலையும், வீடுபேறும் சாத்தியம் என்ற ஒரு “ஞான எதிர்ப்பு” நிலைப்பாட்டிற்கு சென்று சேர்ந்திருப்பார்கள். ஆனால் அப்படிப்பட்ட ஒரு நிலைப்பாட்டை நாவலினுள் முன்வைக்கும் பீதாம்பர மாமாவுக்கும் சரி, சிற்பி பிரசேனருக்கும் சரி தினசரி வாழ்க்கை ஏன் ஒரு பெரும் இம்சையாக இருந்தது, காலம் அவர்களுக்கு ஏன் ஒவ்வொரு கணமும் சித்திரவதையாகத் தோன்றியது போன்ற கேள்விகளைக் கண்டும் காணாமல் போயிருப்பார்கள்.\nஒரு இலக்கியப் படைப்பைப் பற்றிப் பேசும் போது இவ்வகை விடுபடல்கள் தவிர்க்க முடியாத விஷயம் தான். மேலும் படைப்பை அது வாசகனில் உருவாக்கும் எதிர்வினை மூலம் மதிப்பிட முயலும் திறனாய்வு முறையில் [reader-response criticism] இத்தகு விடுபடல்களும், முன்னிலைப்படுத்தல்களும் முக்கியமான விஷயமும் கூட. இலக்கியப் படைப்பைப் புரிந்து கொள்ள எல்லா வகையான வாசிப்புகளும், விமர்சனங்களும் உதவியானவையே.\nஆனால் விஷ்ணுபுரத்தை அப்படி ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே பார்த்து விமர்சிப்பது என்பது ஒரு என்னளவில் ஒரு கடினமான விஷயமாகவே இன்றும் இருந்து வருகிறது. அபிப்பிராயங்கள் உருவாக ஆரம்பிக்கும் வயதில் படிக்கும் சில புத்தகங்களைப் பற்றி நாம் நிறைய பேச ஆசைப்படுகிறோம். அப்படி பேசிப் பேசி நம் அபிப்பிராயங்களை எண்ணங்களை மேலும் வலுப்படுத்திக் கொள்கிறோம். ஒரு கட்டத்தில் அபிப்பிராயங்களின் கூர்மை குறைந்து, அவை கேள்விகளாக நம் மனதில் கிளைவிட்டுப் பரவ ஆரம்பிக்கின்றன. அதிலிருந்து நமக்கென்ற தேடல் ஒன்று உருவாகிறது. அதன் பிறகு படிக்கும் புத்தகங்களின் தாக்கம் என்பது இன்னும் ஆழமானது. அந்தரங்கமானது. அவை நம் ஆளுமையின் ஒரு பகுதியாகவே ஆகிவிடுகிறது. அத்தகைய ஆக்கங்களைப் பிரித்து வகுத்துத் திறனாய்வது என்பதில் ஒருவித உள்ளார்ந்த சங்கடம் உள்ளது. அதிலும் விஷ்ணுபுரம் போன்ற மிக அகவயமான பேசுபொருளைக் கொண்ட ஒரு படைப்பிற்கு இது மேலும் சிரமம். ஆகவே என்னால் விஷ்ணுபுரத்தை ஒரு இலக்கியப் படைப்பாக மட்டுமே முன்வைத்தோ, அதில் உள்ள ஒரு குறிப்பிட்ட விஷயத்தை மையப்படுத்தியோ பேச இயலாது. பொதுவாக சில எண்ணங்களை மட்டும் இங்கு பகிர விரும்புகிறேன்.\nநாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் என்று சொல்லப்படுவதுண்டு. அது வாழ்வின் முழுமையை, பன்முகத்தன்மையை, உட்சிக்கல்களை, முடிவில்லா விரிவை நோக்கிச் செல்ல வேண்டும். கல்லை ஒரு உளி கொண்டு கச்சிதமான உயிர்ச் சிற்பமாக வெளிக் கொண்டு வருவது போல ஒரு நாவலை உருவாக்கி விட முடியாது. ஒரு நிலப்பரப்பு காலவெளியில் செதுக்கப்படுவது போல், நூற்றாண்டுகளாக அடிக்கும் காற்று மழை புயலில் இருந்து மலை ஒன்று வடிவமற்ற வடிவமாக உருவாகி வருவது போல்தான் நாவலின் உருவாக்கமும்.\nஅவ்வகையில் நாவல் என்ற கலைவடிவின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விஷ்ணுபுரத்தைத் தயங்காமல் சொல்லலாம். எண்ணற்ற தகவல்கள், சம்பவங்கள், கதாபாத்திரங்கள் என நாவல் நாலா பக்கமும் பாய்ந்து விரைந்து செல்கிறது. அதில் எந்த ஒரு குவிமையத்தையும் நம்மால் எளிதாக அடையாளப் படுத்திக் காட்டிவிட முடியாது. விஷ்ணுபுரம் காவியமாக தன்னைத்தானே கட்டமைத்துக் கொள்வதால் வாழ்வின் முடிவில்லா உட்சிக்கல்களும், தரிசன உள் முரண்களும் வந்த படியே இருக்கின்றன. காலம் அகண்டகாலமாக விரிந்து பிரம்மாண்டமாக நம் முன் நிற்கிறது. தூரத்தில் இருந்து பார்க்கும் நம் கண்களுக்கு விஷ்ணுபுரம் வடிவமற்ற ஒரு பெரும் மலையாகவே காட்சியளிக்கும்.\nஇருந்தும் பக்கத்தில் செல்லச் செல்ல மலையின் காட்சியமைப்பு மாறுகிறது. எண்ணற்ற பாறைகள் தளிர்கள் செடிகள் மரங்கள் இழையமைப்புகள் முடிவில்லா வண்ணச்சாயல்கள் என. இன்னும் அருகில் செல்லும் போது உள்ளே ஒரு குடைவரைக் கோயில். அதில் எத்தனையோ சிற்பங்கள். வளைவுகள். நுணுக்கங்கள். ஒவ்வொன்றின் முன்னும் நாம் மணிக்கணக்கில் பிரமித்து நிற்கிறோம்.. அத்தனையையும் உள்வாங்கத் துடிக்கிறது நமது மனம். அப்படி ஒரு வெறி ஆனால் அது முடியாமல் போவதால் ஏற்படும் தத்தளிப்பு ஆனால் அது முடியாமல் போவதால் ஏற்படும் தத்தளிப்பு விஷ்ணுபுர வாசிப்பனுபவம் என்பதே இவ்வகை தத்தளிப்புகளால் அடித்துச் செல்லப்படுவது தான் என்று தோன்றுகிறது. ”குருத்துவாழைப்பூமடல் போல விரல்கள் ஒன்றையொன்று ஒ���்டியிருந்தன. கனவு கண்ட குழந்தை போல கட்டைவிரல் சற்று விலகி நெளிந்திருந்தது” போன்ற வர்ணனை அழகுகளைத் தாண்ட முடியாமல், தாமரை இதழை சுற்றிச் சுற்றி வந்து, அதன் தேனைப் பருகி இதழினுள்ளேயே மாட்டிக்கொண்டு துயிலுறும் வண்டைப் போல் நாமும் அகப்பட்டு தவிக்கிறோம்.\nஅப்படி ஒரு மலையின் வடிவமற்ற பிரம்மாண்டத்தையும் ஒரு குடைவரைக் கோவிலின் நுண்மையையும் விஷ்ணுபுரம் நமக்கு ஒரு சேர அளிக்கிறது. நாவலின் முதற் சில பக்கங்களிலேயே கதைப்போக்கும், கதாபாத்திரங்களின் வருங்காலமும் சுட்டிக் காட்டப்படுகிறது. “பார்த்துக் கொண்டே இருங்கள் தாத்தா, ஒருநாள் நானும் இதேபோல விடிகாலையில் நின்று ஜொலிக்கப் போகிறேன்” என்று சித்திரை ஒரு இடத்தில் வீரநாராயணரிடம் சொல்கிறாள். இப்படி அனிருத்தனின், சங்கர்ஷணனின், திருவடியின், பிங்கலனின் வருங்காலமும் வாசகர்களுக்கு குறிப்பால் உணர்த்தப்படுகிறது. சொல்லப் போனால் நாவலின் ஆரம்பப் பக்கங்களில் வரையப்படும் அந்த ஸ்ரீசக்ரமே கூட நாவலின் பேசுபொருள் மற்றும் கதையமைப்பின் குறியீட்டு வடிவமாக நிற்கிறது. யோனியை மையமாகக் கொண்டு சுழலும் ஸ்ரீசக்ரம். அந்த மூலதார வடிவத்திற்கு, சக்தி மையத்திற்குப் பச்சை வண்ணம் ஆம், ஞானத்தேடலின் தேவதையான மிருகநயனியின் பச்சை வண்ணம். பிங்கலனின் பச்சை நிறக் கல்\nஇப்படி நாவலின் எல்லா முக்கிய விஷயங்களும் ஸ்ரீபாத பகுதியின் முதல் இருநூறு பக்கங்களுக்குள்ளேயே பேசப்பட்டிருக்கும். மீதி நாவலில் எல்லா தர்க்கங்களும் தத்துவங்களும் விரிவாக முன்வைக்கப்படுகின்றன. பேசிப் பேசியே எல்லா விஷயங்களும் மறுக்கப்படுகின்றன. தலைகீழ் ஆக்கப்படுகின்றன. பகடி செய்யப்படுகின்றன. ’உடல்கள் உடல்களில் தேடுவது எது எத்தனை கல்வி கற்றாலும், எத்தனை உடல்களைப் போட்டாலும் நிரம்பாத பள்ளம் ஒன்று நம் மனதில் உள்ளதா எத்தனை கல்வி கற்றாலும், எத்தனை உடல்களைப் போட்டாலும் நிரம்பாத பள்ளம் ஒன்று நம் மனதில் உள்ளதா’ என்ற வினாவை ஒர் இடத்தில் எழுப்பும் பிங்கலன் பின்னர் அத்தகைய கேள்வியையே அபத்தமான ஒன்றாகப் பார்க்கிறான். அதில் இருந்தெல்லாம் வெளியேறி தப்பி ஓடிவிட நினைக்கிறான்.\n. எத்தனை மனிதர்கள். எத்தனை கனவுகள்…” என்று வியந்து, அத்தனையையும் காவியத்தில் புனைய முற்படும் சங்கர்ஷணன் பின்னர் வெதும்பிப் புலம்புகிறான். எழுதும் கணங்களில் தன்னைத் தானே தூண்டி விட்டு அடைந்த போலியான மனஎழுச்சிகளின் மூலம் எழுதப்பட்ட வெற்றுக் கற்பனை என்று தனது காவியத்தைப் பழிக்கிறான். “…. எது மெய்மையோ அதுவல்ல இது. சொற்களின் ஆரவாரத்திற்குள் பதுங்கியிருக்கும் ஒரு விளையாட்டு தான்” என்கிறான். ஒரு நல்ல குடும்பஸ்தனாக இல்லாமல் போனதற்காக மனம் கரைந்து அழுகிறான்.\nஇதே போல் ”கீரைக் கூட்டு” கோபிலர் மகாகோபிலராகக் கல்வெட்டில் இடம் பிடிக்கிறார். பத்மபுராணவே அவர் எழுதியதாக கூறப்படுகிறது. அத்ரி ”ஒதுங்கு ஒதுங்கு” என்ற மந்திரத்தை உச்சாடனம் செய்து அத்ரிதேவர் ஆகிறார். காப்பிரிகைகள் கணிகையர் வீதிக்குப் போவது குறித்து நையாண்டி செய்யும் சுமந்திரன் [சுமத்திர்ர்] எழுதிய காவியம் ஆகச்சிறந்ததாக – அங்கதம் கனிந்து உயர்கவித்துவம் வெளிப்படுவதாக – பாவகனால் முன்வைக்கப்படுகிறது. சங்கர்ஷணன் தர்க்கவாதி ஆகிறான்.\nகவித்துவப் பேரழகு குறித்துப் பல பக்கங்களின் ஊடாக விரியும் வர்ணனைகள் ‘கவிதையென்பதே புண்பட்ட மிருகம் குகைக்குள் ஓடி ஒளிந்து தன் உதிரத்தை நக்குவது போலன்றி வேறல்ல” என்பதாக முடிகிறது. ஞானத் தேடலைப் பேசுபொருளாகக் கொண்ட ஆக்கத்தில் “ஞானமென்பதே முடிவற்ற பாடபேதங்களின் வரிசை தானே” என்பதாகக் கட்டிக் கவிழ்க்கப்படுகிறது. ”இளவயதில் தேடல். பிறகு ஒரு சமாதானம். முதியவயதில் வெறுமையை மறக்க அந்த சமாதானத்தையே ஒரு தரிசனமாக மாற்றிக் கொள்ளுதல். பிறகு நூல்கள், சீடர்கள், மடங்கள், குரு பரம்பரைகள்…” என்று எல்லாமே நாவலில் மறுக்கப் பட்டுத் தலைகீழாக்கப்படுகிறது.\nஇருந்தும் இதெல்லாம் ஒரு நாவலாசிரியன் எங்கோ உட்கார்ந்து கொண்டு செய்யும் ஜோடனை தான் என்பது படிக்கும் நமக்குப் பெரும்பாலான சமயங்களில் தெரியாமலேயே இருக்கிறது. நாவலின் முதல் வெற்றி இது. விஷ்ணுபுரம் போன்ற பேசுபொருள் உள்ள நாவல் வெகு எளிதாக ஒரு கருத்துப்படமாக, கதாபாத்திரங்கள் எல்லாம் கேலிச்சித்திரங்களாக மாறிவிடக்கூடிய அபாயம் எப்போதும் உண்டு. ஆனால் ஒருபோதும் அப்படி ஆகவில்லை என்பது நாவலின் அடுத்த வெற்றி. ஒரு தத்துவத்தை இன்னொரு தத்துவத்திற்கு எதிராக மோத விட்டு ஒன்றை இன்னொன்று ஜெயித்து உள்ளிழுத்தது என்ற ரீதியில் அல்லாமல் ஒட்டுமொத்த தத்துவப் பரப்பை, அது உருவாக்கும் அறிவை, மு��ுவதுமாக எடுத்துக் கொண்டு நாவல் நம்மிடம் பேச முற்படுகிறது. அத்தகு அறிவைப் பின்தொடரும் அகங்காரத்தை சுட்டிக் காட்டியபடி செல்கிறது. இது நாவலுக்கு ஒருவித அடர்த்தியை, தத்துவச் செறிவை அளிக்கிறது. மேலும் வரலாறு உருவாகும் விதமும், வரலாற்றுக்கும் தொன்மங்களுக்கும் இடையே இருக்கும் உறவும் நாவலுள் அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இது பெரும் வாசிப்பு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.\nபிரபஞ்ச இயக்கமே கதைசொல்லி ஒருவனின் மனோதர்மத்திற்கு ஏற்பப் புனையப்படுகிறது என்பதை நாவலாசிரியர் பிரம்மாண்டமாக வளர்த்தெடுத்திருப்பார். சொல்லப்போனால் கற்பனை என்பது நாவலினுள் ஆன்மீகத்திற்கு மிக அருகே, அதன் அடுத்த படியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக எனக்கு தோன்றுவதுண்டு. இதையே நாவலின் மிகப்பெரிய கலைசார் சாதனையாக நான் நினைக்கிறேன்.\nஆனால் இத்தகைய கலைசார்ந்த வெற்றிகளை மீறிய ஒரு தளம் விஷ்ணுபுரத்தில் உள்ளது. கநாசுவின் ”பொய்த்தேவில்” ஒலிக்கும் மணியோசை இங்கு மிருகநயனியாகக் காட்சியளிக்கிறது. சோமு முதலியை அலைக்கழித்த அதே மணியோசை இங்கு பச்சை வண்ணத்தில் உலா வருகிறது. ஏன் அந்த மணியோசை ஒலித்தது என்பது குறித்து பொய்த்தேவில் எதுவும் சொல்லப்படாதது போல், மிருகநயனி ஏன் விஷ்ணுபுரக் கதாபாத்திரங்களைச் சுற்றிப் படர்கிறாள் என்பது குறித்தும் நாவலில் பெரிதாக எதுவும் சொல்லப்படுவதில்லை. ஞானத் தேடலின் தேவதை அவள் என்ற ஒரு சிறு குறிப்பைத் தவிர. ஆனால் தொடர்ந்து மிருகநயனி நாவலில் வந்து கொண்டே இருக்கிறாள். ஏன் அதற்கு எத்தனையோ பதில்கள் சொல்லப்படுகின்றன. ஏராளமான தருக்கங்கள், தத்துவங்கள் நாவலினுள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் ஏன் ஏன் என்ற அந்த கேள்வி மட்டும் பறவையின் சிறகடிப்பாக அத்தனை வேகத்துடன் அத்தனை படபடப்புடன் அடித்து கொண்டே இருக்கிறது.\nமுடிவில் வாசகனுக்கும் அந்தக் கேள்விக்கான விடை ஒன்று தேவையாகிறது. ஊகம் என்ற ஒரு வலையை வீசிக் கிடைக்கும் மீன்களை பதில்களை பெற்று ஒருவாறு அவன் சமாதானமடைகிறான். ஆனால் என் வலையோ சிறியது. நல்ல சுழிப்புள்ள மீன்கள் எதுவும் இதுவரை சிக்கவில்லை. அதனால் தெளிவான பதில்கள் ஏதும் எனக்கு இல்லை. உண்மையில் விஷ்ணுபுரத்தை ”ஞானத்திற்கான தத்தளிப்புகள், தருக்கங்கள், தருக்கங்களால் வி���ுங்கப்படும் தருக்கங்கள். தருக்கங்களுக்கிடையே நசுங்கிப் போன தருக்கங்கள். பிறகு வெறுமை. பிறகு ஒரு கனவு.” என்று சங்கர்ஷணன் கூறுவது போலவே புரிந்து கொண்டிருக்கிறேன். ஆகவே இந்நாவல் முன்வைக்கும் கனவுகளிலேயே எனது ஆர்வம் முழுக்க இப்போது இருக்கிறது. விஷ்ணுபுரத்தைக் கனவுகளின் பெருவலையாகவே நான் பார்க்கிறேன். ”எங்கோ ஒருவனின் கனவுக்குள் புகுந்து, அவனுடைய நனவில் விழித்தெழ ஆசைப்படுவதன்” விளைவே இந்த நாவல் என்று கூட சிலசமயம் தோன்றுவதுண்டு. ஆனால் தனிமனிதன் ஒருவனின் கனவல்ல இது. குறுக்கும்மறுக்குமாக முயங்கிப் பிணைந்து இணையும் பலரது கனவுகள். தெளிவான தோற்றமும் முடிவும் இல்லாத கனவுகள். யுகயுகமாக நீளும் கனவுகள்.\nகனவுகள் இப்படிப் பிணைக்கப்பட்டுப் பெருவலையாக ஆக்கப்படுவதை நாவலாசிரியர் சில இடங்களில் மெல்லிதாக சுட்டிக் காட்டிருப்பார். திருவடி தொழுநோயாளியின் பாதத்தை மிதிக்க அங்கு வண்டிக்குள் சங்கர்ஷணன் அனிருத்தனின் காலை மிதித்து எழுந்து கொள்வான். சாருகேசியின் கனவில் வரும் அஜித பிக்குவின் துயரம் நிறைந்த கண்களை அவள் பிங்கலனின் கண்களோடு ஒப்பிட்டு ’அதே கண்கள், அதே துயரம். ஆனால் இது வேறு வகை’ என்று தனக்குள் சொல்லிச் செல்வாள். இப்படிக் கனவுகளில் உள்ள பிணைப்பே கதை மாந்தர்களை ஒருவரோடு ஒருவர் இணைவைக்கிறது. நாவலில் உள்ள மர்மமான தளமும் இதுதான் என்றும் தோன்றுகிறது.\nகுறிப்பாக மூன்று கனவுகள், அது உருவாக்கும் கவிதைகள் மற்றும் அருவமான சித்திரங்கள் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.\nஒன்று, திருவடி பக்தி ஓங்கிய நிலையில் காணும் கனவு.\nபாதிசெரித்த காடுகள் புரளும் நெளிவில்\nஉன்மீது படர்ந்த ஒளிநீர்த் திட்டுகள்\nவெளித்து நிறைத்த என் மனப் பிரவாகமெங்கும்\nநிழல் படிந்த சேற்றுச் சதைப்பரப்பில்\nசிலிர்த்த வரிகளில் உன் புரியாத காவியம்\nஇசைக்கும் வெளி உன் நடனம்\nஅடி என் சாகரத் திரைச்சீலை விலக்கிப்\nஎன்று நீளும் இந்த கவிதை வரிகளின் மூலம் திருவடி உணரும் மகத்தான நெகிழ்வு நமக்கு உணர்த்தப்பட்டிருக்கும்.\nஇரண்டு, மனமுடைந்த அஜிதன் மௌனத்தை நோக்கி தியானிக்கும் வேலையில் வரும் கனவு.\nஎன் முன் அமர்ந்து நொடிக்கும்\nஅப்பாழ்க் குகை இருளில் சிறகசைய\nநின்று நின்று சிறு கீழ்வெளி\nவிளிம்பில் ததும்பிச் சிரித்திடும் எக்காளம்.\nதிரண்டு செழித்து வந்து என்\nஒன்று உன்னில் சிதறியழியும் சிற்றலை\nஇப்புறம் சரிந்து சிதறும் பெருவெளியின்\nஎன்று போகும் இந்த வரிகளின் மூலம் அஜிதன் கண்ட அக்கனவின் உக்கிரமும், வெறுமையும், சூன்யநிலையும் நமக்கு உணர்த்தப்படும்.\nமூன்று, பாவகன் மகத்தான தனிமையை நோக்கி ஏங்கி யத்தனிக்கும் போது வரும் கனவு..\nஎன் சிரமெங்கும் கிளரும் விண்மீன்கள்\nஉனது சொற்களின் கார்வை மண்ணில்.\nவான் விளிம்பில் வடிவங்களெனப் பிறந்த\nஇவ்வனைத்திலும் திமிறும் பிழை நீ.\nகரிய பறவையெனப் பறந்து வரும்.\nநேற்றைய பாதங்களின் சாயலில் இன்று\nவெளிக்கும் பாதச் சுவடுகளில் ஊறும்\nஉதிரும் ஒரு வெறும் ஞாபகம் என\nஎஞ்சும். பின் கண்ணீராகி உலரும்\nஉனது மகத்தான தனிமை ஒரு\nபெரும் யோனியென நிலைதிறக்கும் அதன்\nஆழத்துள் தூங்கும் கருநாகச் சுருள்\nஇந்தக் கவிதைகளை முதலில் படிக்கும் போது அதில் பெரும்பொருள் ஒன்று மறைஞான வடிவில் பொதிந்திருப்பது போல எனக்குத் தோன்றியது. பிறகு மறுபடி படிக்கும் போது பொருளற்ற சொற்குவியலாக, தருக்கங்களே இல்லாத தூய சித்திரங்களாக இருந்தது. பின்னர் ஒவ்வொரு முறையும் சித்திரப் பிரவாகமெனத் தூக்கி அடித்தது. அந்தி வேளையில் கால் போன போக்கில் அலைந்து கொண்டிருக்கும் போது திடீரென்று கேட்ட அந்த வீணை மீட்டலை, அது தந்த முதல் அதிர்வை, மீண்டும் மீண்டும் நினைவில் நிறுத்த முயல்வது போன்ற ஒரு அனுபவத்திற்கு ஒப்பானது இக்கவிதைகளை வாசிப்பது. முதலில் ஏற்படும் பரவசம். பின்னர் கவிதையினூடே நுரைத்துப் பொங்கும் வார்த்தைகள். அவற்றை எவ்வளவு முயன்றும் காட்சிப்படுத்த இயலாது போவதில் ஏற்படும் துக்கம்.\nகனவும், கற்பனையும், சொற்சித்திரங்களுமாக ஒரு புரிந்துகொள்ள முடியாத பெருவெளிக்கு நம்மை இக்கவிதைகள் இட்டுச் செல்கிறது. இப்பொழுதெல்லாம் விஷ்ணுபுரம் படிக்க வேண்டும் என்று தோன்றினால் இந்தக் கவிதைகள் ஒன்றின் முன்னால் உள்ள ஐம்பது பக்கங்களில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். தருக்கங்கள், தருக்கங்களை விழுங்கும் தருக்கங்கள், தருக்கங்களால் உடையும் தருக்கங்கள் எனப் பக்கங்கள் மறையும். பின்னர் இக்கவிதைகள் ஒன்றின் மீது திடீரென முட்டி மோதி நிற்கும் போது ஒரு பெரும் மனஎழுச்சி ஏற்படுகிறது. அவை முன்வைக்கும் சித்திரங்களைக் காட்சிகளாக மனதில் நிறுத்துவ��ு என்பதே விஷ்ணுபுர வாசிப்பின் உச்சகட்ட அனுபவமாகவும் சவாலாகவும் எனக்கு இருக்கிறது.\nஇந்தக் மூன்று கவிதைகளிலுமே நடன மகள் ஒருத்தி வருகிறாள் என்று தோன்றுவதுண்டு. இது எனது கற்பனையாகக் கூட இருக்கலாம்..\nநடன மகள் இந்த நாவல் முழுதும் படைப்பாற்றலாக, இச்சா சக்தியாக பச்சை ஒளி பரப்பி வலம் வருகிறாள். சொல்லப் போனால் விஷ்ணுவோ, நாராயணனோ, மகாபாதரோ, பெருமூப்பனோ நாவலில் செயலற்ற சக்திகளாக இருக்கிறார்கள். அவர்கள் பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. அவ்வப்போது புரண்டு படுக்கிறார்கள். அவ்வளவுதான். ஆனால் நடன மகளோ செயலென வீற்றிருக்கிறாள். விசைத் தூண்டலென அனைவரையும் கொந்தளிக்கச் செய்கிறாள். அவர்களை அவர்களுக்குத் திறந்து காட்டுகிறாள். சாத்தியமான ஒரு விளிம்பிற்கு இட்டுச் செல்கிறாள். நாவலே இந்த நடன மகளுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை, அவளை நோக்கிச் செய்யப்பட்ட தியானம்.\nநடன மகள் அபிநயத்து ஆடிக் கொண்டிருக்கிறாள். அவளது கால் சதங்கை ஒலி உருவாக்குகிறது இன்னும் ஆயிரம் நடனங்களை. அத்தனை தயக்கங்களுடன் அத்தனை தத்தளிப்புகளுடன் யுகயுகமாகத் தொடர்கிறது அந்நடனம். சில கால்கள் சறுக்கி விழுகின்றன. சில எழும்ப முடியாமல் தவிக்கின்றன. சிலவற்றின் நடனப் பாதை மாறிவிடுகிறது. சில நடுவிலேயே விலகிக் கொள்ள நேருகிறது. இருந்தும் அந்த நடனம் மட்டும் பெருவெளியென முன்னோக்கிச் சென்றபடி இருக்கிறது.\nஆம், நடன மகள் இங்கு சுழன்றாடிக் கொண்டிருக்கிறாள்.\nவிஷ்ணுபுரம் வாசிப்பு – கடிதம்\nஅங்கேயே அப்போதே இருக்கும் ஞானம்(விஷ்ணுபுரம் கடிதம் இருபது)\nகாலமும் இடமும் கடந்தாய் போற்றி(விஷ்ணுபுரம் கடிதம் பத்தொன்பது\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\nஜரேட் டைமண்ட்டுடன் சந்திப்பு- ராஜன் சோமசுந்தரம்\nஆத்திசூடி ஒரு கிறித்தவ நூலே\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/neet-exam-results-announced", "date_download": "2019-09-18T12:21:05Z", "digest": "sha1:IRSLC7ELKOQUMBY2BBUMVNZMXDRV2RUI", "length": 10608, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "வெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..! | neet exam results announced | nakkheeran", "raw_content": "\nவெளியானது நீட் தேர்வு முடிவுகள்... தமிழக மாணவர் சாதனை..\nஎம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் எனும் இளநிலை மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ம் தேதி நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது.\nதேசிய தேர்வு முகமை நடத்திய இந்த நீட் தேர்வில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 7,97,042 பேர் தேர்ச்சிபெற்றுள்ளார். இது தேர்வு எழுதியவர்களில் 56.50% பேர் ஆவார்கள். இதில் தமிழகத்தில் சுமார் 1.35 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதிய நிலையில், 59,785 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். இது தேர்வு எழுதியதில் 48.57% ஆக��ம்.\nமாநிலவரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக டெல்லியில் 74.92% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இன்று வெளியான முடிவுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பிரிவில் தமிழக மாணவர் கர்ணபிரபு 720 க்கு 575 மதிப்பெண்கள் எடுத்து தேசிய அளவில் 5 ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளார்.\nபொது தேர்வில் ஸ்ருதி என்ற தமிழக மாணவி இந்திய அளவில் 57வது இடம் பிடித்து தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளார். தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த தேர்வில் 39.56% பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமலை உச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி\nவெடிகுண்டு மிரட்டல்: அதிகாரிகள் ஆலோசனை\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா பட்னாவிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/on-video-pregnant-woman-with-leaking-water-bag-rescued-in-kerala-1902077", "date_download": "2019-09-18T11:43:59Z", "digest": "sha1:IG26GTXHER27TPJ74RCK76L5APOAXZGX", "length": 10306, "nlines": 99, "source_domain": "www.ndtv.com", "title": "On Video, Navy Rescue Of Kerala Pregnant Woman Whose Water Broke | பனிக்குடம் உடைந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டரில் மீட்பு: திக் திக் நொடிகள்", "raw_content": "\nபனிக்குடம் உடைந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் ஹெலிகாப்டரில் மீட்பு: திக் திக் நொடிகள்\nசிக்கியிருந்தது கர்ப்பிணிப் பெண் என்பதால் முதலில் ஒரு மருத்துவரைக் கீழே இறக்கி அப்பெண்ணின் நிலையைக் கண்டறிந்தனர்\nகேரள மாநிலம் முழுதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டுமாடியில் சிக்கி இரு உயிர்களாகப் போராடிக்கொண்டிருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை இறுதியாக கடற்படையினர் ஹெலிகாப்டரில் மீட்டனர். இந்த திக் திக் நொடிகளை வீடியோவாக கடற்படைச் செய்தித்தொடர்பாளர் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.\nசிக்கியிருந்தது கர்ப்பிணிப் பெண் என்பதால் முதலில் ஒரு மருத்துவரைக் கீழே இறக்கி அப்பெண்ணின் நிலையைக் கண்டறிந்தனர். பின்னர் அவர் மேலே ஹெலிகாப்டருக்குள் இழுத்துக் காப்பாற்றப்பட்டார். மீட்கப்படுகையில் அவரது பனிக்குடம் உடைந்தது. இதனையடுத்து அவர் உடனடியாக ஆலப்புழாவிலுள்ள சஞ்சீவனி பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு ஹெலிகாப்டரிலேயே கொண்டு சேர்க்கப்பட்டார்.\nகேராளாவில் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. எர்ணாகுளம், பத்தணம்திட்டா மாவட்டங்களில் இருந்து வியாழன் அன்று 3000 பேரை இதுவரை மீட்டுள்ளனர். ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பத்தணம்திட்டா மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பல படகுகள், ஹெலிகாப்டர்கள் சாலக்குடி, செங்கனூர், பத்தணம்திட்டா பகுதிகள் மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nகேரளாவில் ஆகஸ்ட் 8 முதல் பெய்து வரும் பேய்மழைக்கு இதுவரை 167 பேர் பலியாகி இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலிருந்து சேதங்களைப் பார்வையிட இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி கேரளம் வருகிறார்.\nஅண்மையில் கிடைத்த தகவலின்படி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அப்பெண்ணுக்கு பிற்பகல் 2:10 மணிக்கு அழகிய ஆண்குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.\n1924க்குப் பிறகு மிக மோசமான மழை, வெள்ளத்தை கேரளா சந்தித்து வருகிறது. 80000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சேதமடைந்த பயிர்கள், சொத்துக்களின் மதிப்பு 8000 கோடியைத் தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\n“8 லட்ச ரூபாய் சம்பாதிக்கிறவன் ஏழையா..”- 10% இட ஒதுக்கீடு குறித்து சீமான் அதிரடி\nHindi Row: பொதுவான மொழி இருந்தால் நாட்டுக்கு நல்லது: ரஜினிகாந்த் கருத்து\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nகேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழப்பு மழை தீவிரம் குறைய வாய்ப்பு\nபவானி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம் கயிறு கட்டி மீட்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி கயிறு கட்டி மீட்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி\nகேரளா நிலச்சரிவில் 40 பேர் சிக்கினர் உயிருடன் மீட்க மீட்பு படையினர் போராட்டம்\nBigg Boss Tamil 3: ஷெரினிடம் தொடங்கி… லாஸ்லியாவிடம் முடித்த கவின்\nஆற்றில் மூழ்கிய மனிதரை தும்பிக்கையால் காப்பாற்றிய குட்டி யானை\nகழிவுநீர்த் தொட்டிக்கு அனுப்பி விஷவாயுவில் இறக்கச் செய்யும் கொடுமை உலகில் வேறெங்கும் இல்லை : உச்ச நீதிமன்றம் வேதனை\nதிகார் சிறையில் சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00151.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Man-drowns-in-Cooum-body-found-in-Nagai-district", "date_download": "2019-09-18T11:47:25Z", "digest": "sha1:DWXMLVDVCKZEUQRKR6566A7UDDI3K7DG", "length": 8242, "nlines": 147, "source_domain": "chennaipatrika.com", "title": "Man drowns in Cooum, body found in Nagai district - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்��ிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://mentamil.com/ta/amaeraikaka-opana-taenanaisa-4-vatau-mauraaiyaaka-caamapaiyana-patatama-vaenaraara-nataala", "date_download": "2019-09-18T11:57:32Z", "digest": "sha1:YD55SGZS3GXXRAGQCKEGHCFNEADS2JVF", "length": 10413, "nlines": 111, "source_domain": "mentamil.com", "title": "அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் நடால்\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் கடுமையாக போராடிய ரபேல் நடால், ரஷ்ய வீரர் மெத்வதேவை வீழ்த்தி நான்காவது முறையாக அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்.\nகிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.\nஇந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீரர் ரபேல் நடால், ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.\nசவால் நிறைந்த இறுதி போட்டி:\nநடால் செய்த சிறுசிறு தவறுகளை சாதகமாக பயன்படுத்திய மெத்வதேவ் அடுத்தடுத்து 2 செட்களை கைப்பற்றி அசத்தினார். இதனால் நடாலுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. எனவே, அடுத்த செட்டில் பதற்றமின்றி மிகவும் கவனமாக ஆடினார். கடும் போராட்டத்திற்கு மத்தியில் 5வது செட்டை நடால் கைப்பற்றி போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தார்.\nகிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இப்போட்டியில், 7-5, 6-3, 5-7, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் நடால் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.\n4-வது முறையாக சாம்பியன் பட்டம்:\nஇதன்மூலம் 19-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை நடால் கைப்பற்றியிருக்கிறார். அமெரிக்க ஓபனில் 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், ரோஜர் பெடரின் உலக சாதனையை (20 கிராண்ட்ஸ்லாம்) சமன் செய்வார்.\nதற்போது 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் பெடரர் முதலிடத்தில் உள்ளார். 19 பட்டங்களுடன் நடால் 2 வது இடத்தில் உள்ளார்.\n16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் நோவக் ஜோகோவிச் 3 வது இடத்திலும், 14 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ் 4வது இடத்திலும் உள்ளனர்.\nஇந்த தொடரில் ரோஜர் பெடரர் காலிறுதி சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nBreaking news இந்தியா இந்திய பொருளாதாரம் 16 September 2019\n2020 ஆண்டில் தொழில் துவங்கும் வணிகர்களுக்கு - ஜிஎஸ்டி புதிய அறிவிப்பு \nகனமழை எதிரொலி: மத்திய பிரதேசத்தில் 46,000 க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு\nபோர் நிறுத்த ஒப்பந்தம் ‍விதிமீறல்: பாகி���்தான் மீது இந்தியா குற்றச்சாட்டு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2017/05/1923-2017.html", "date_download": "2019-09-18T11:29:00Z", "digest": "sha1:OYMTNEAFBWVC5CKQI77EAKIJL6ES4QRO", "length": 13002, "nlines": 161, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் (1923-2017) மறைந்தார் - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nசமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் (1923-2017) மறைந்தார் - ரவிக்குமார்\nபிரெஞ்சு கீழ்த் திசைப் பள்ளியில் (EFEO) நீண்டகாலம் பணியாற்றி ஓய்வுபெற்ற சமஸ்கிருத அறிஞர் திரு வரத தேசிகர் அவர்கள் இன்று (02.05.2017) காலை 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியை திரு ழான் லுய்க் செவ்வியார் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருக்கிறார்.\nகிரந்த யூனிகோடு பிரச்சனை தீவிரமாக இருந்த நேரத்தில் அது தொடர்பாகத் தெளிவு வேண்டி நான் பாண்டிச்சேரியில் இருக்கும் EFEO நிறுவனத்துக்குச் சென்று திரு.செவ்வியார் அவர்களைச் சந்தித்து அவரிடம் பல்வேறு ஐயங்களையும் எழுப்பி விளக்கங்களைப் பெற்றேன். அப்போது அங்கு பணியாற்றும் சமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் அவர்களைப் பார்த்துப் பேசியது ஒரு அபூர்வமான நிகழ்வு.\nஅபோது ஏறத்தாழ தொண்ணூறு வயதை நெருங்கிக்கொண்டிருந்த அவர் தமிழ், சமஸ்கிருதம், கிரந்தம், ஆங்கிலம் என நான்கு மொழிகளில் ஆழ்ந்த புலமை கொண்டவர். கிரந்த ஏட்டுச்சுவடிகளை படிக்கத் தெரிந்த மிகச்சிலரில் ஒருவர். திரு. செவ்வியாரின் உதவியால் அவரது பணிகள் குறித்துக் கேட்டு அறிந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.\nகிரந்த எழுத்துகள் கலந்து எழுதப்பட்ட ஓலைச் சுவடிகளை அவர் என்னிடம் படித்துக் காட்டினார்.\nசுவடிகளில் இருப்பவற்றை இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் அச்சில் வெளிக்கொண்டுவந்தபோது கிரந்த எழுத்துகளோடுதான் அச்சிட்டிருக்கிறார்கள். அப்படி 1910 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பட்ட நாலாயிரத் திவ்வியப் பிரபந்த நூலை நான் அவரிடம் பார்த்தேன்.\nஅதுபோன்ற நூல்களைப் பின்னர் பதிப்பித்தபோது கிரந்த எழுத்துகள் இருந்த இடங்களில் எல்லாம் தேவநாகரி எழுத்துகள்கொண்டு அச்சிடப்பட்டிருக்கிறது. அப்படியான நூல்களையும் அங்கு பார்க்க முடிந்தது.\nஇப்படி தேவநாகரி கலந்து அச்சிடுவதைவிட கிரந்த எழுத்துகளைக்கொண்டு அச்சிடுவதே சிறந்தது என திரு. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் எழுதியிருப்பது நினைவுக்கு வந்தது.\nகிரந்த யூனிகோடு சர்ச்சை குறித்து திரு. வரத தேசிகர் எதுவும் அறிந்திருக்கவில்லை. அவர் தானுண்டு தன் பணியுண்டு என இருந்தார்.\n1923 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் பிறந்த திரு வரத தேசிகர் தனது தந்தையிடமிருந்து கிரந்தம் படிக்கக் கற்றுக்கொண்டார்.கலித்தொகை உள்ளிட்ட சங்க இலக்கிய நூல்களையும், ஆழ்வார் பாடல்களையும், மத்தியகால இலக்கியங்கள் சிலவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க அவர் உதவினார். அயல்நாட்டு ஆய்வாளர்கள் பலர் அவரால் தமிழ் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.\nதம்மிடம் கிரந்தம் கற்றுக்கொள்ள எவரும் முன்வரவில்லையென அவரை சந்தித்தபோது வருத்தத்தோடு என்னிடம் சொன்னார். அவரது அறிவுச்செல்வம் தொடர்ச்சியின்றி அழியப்போவதை எண்ணி அப்போது எனக்குக் கவலையாக இருந்தது.\nஇப்போது கிரந்தம் படிக்க யாராவது விரும்பினாலும்கூட கற்றுத்தர அவர் இல்லை. திரு வரத தேசிகருக்கு என் அஞ்சலி\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழ��த்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nமனிதனுக்கு முன்னால் - கே.சச்சிதானந்தன் தமிழில்: ரவ...\nஃபேஸ் புக் லைவ் மூலம் நூல்கள் அறிமுகம் : ஒரு அறிவி...\nமத்திய அரசின் நிலத்தடிநீர் மசோதா: விவசாயிகளின்மீது...\nமே 5: அயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நா...\nபகவன் புத்தர் துவக்கிய யுத்தத்தில் பங்கேற்போம்\nசமஸ்கிருத அறிஞர் திரு. வரத தேசிகர் (1923-2017) மறை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/87692", "date_download": "2019-09-18T11:33:04Z", "digest": "sha1:UE7FFEFSDP3JU62GNEJAQULSKUZ4GA7A", "length": 35777, "nlines": 251, "source_domain": "www.arusuvai.com", "title": "பட்டிமன்றம் 9 - வரலாறு | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nபட்டிமன்றம் 9 - வரலாறு\nமிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பட்டிமன்றத்துக்கு நடுவரா இருக்க வந்திருக்கிறேன்...எனக்கு பிடித்த நிறைய தலைப்புகள் பார்த்தேன் ஆனால் அவை இதற்கு முன்னால் வாதாடியதாகவும், முன்றைய தலைப்புகளுக்கு சம்பந்தம் இருப்பதாகவும் இருக்கிறது... அதனால் எனக்கு பிடித்த இன்னும் சொல்ல போனால் நானும் என் கணவரும் அடிக்கடி வாதாடும் தலைப்பான திருமதி.ஆயிஸ்ரீ அவர்கள் கொடுத்த தலைப்பில் இந்த பட்டிமன்றத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...\nதலைப்பு “வரலாறு என்னும் பாடம் குழந்தைகளுக்கு தேவையா இல்லையா\nஇன்றைய காலகட்டத்தில் அதுவும் இந்த அவசர உலகத்தில் படிக்க,பயனுள்ள பல விஷயங்கள் இருக்கும் போது கடந்த கால வரலாறு தேவையா தேவைதான் எனில் அதன் அவசியம் என்ன என்பதை இந்த பட்டிமன்றத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்..\nசின்ன குழந்தைகளுக்கு நிறைய பாடசுமை இருக்கிறது இதில் தேவையில்லாத சில பகுதிகளை நீக்குவதும் அவசியம் எனும் போது வரலாறு தேவையில்லை என்று பலர் கூற நான் கேட்டு இருக்கிறேன்...இதில் தங்கள் அனைவரின் கருத்தை கேட்கவே இந்த பட்டிமன்றம்..\nஇந்த பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற தங்கள் அனைவரையும் வருக வருக என் அனைவரையும் வரவேற்கிறேன்..\nரொம்ப நன்றி நீண்டதொரு பதிவு கொடுத்து என்னை வரலாறு இல்லாமல் இருந்தால் எப்படி இருக்கும்னு சிந்திக்க வைத்ததற்கு...\n/தல அஜீத்துக்கே வரலாறு/ நல்ல நகைச்சுவை...\nசந்தோஷ் அறிவாளினு சொன்னதற்கு மிக்க நன்றி, ஆனால் காமெடி டைம் இப்போ ஏன் இப்படி தூங்குதுனு உங்களுக்கு தெரியுமா சந்தோஷ் எப்போ ஸ்கூல் போக ஆரம்பிச்சானோ இப்போ பேசுறத ரொம்ப குறைச்சுட்டான்...\nபூமியோட வரலாறு தெரியனும்னா நாங்க புவியியல் படிச்சுக்குவோம்னு எதிர் அணியில் இருந்து சொல்ல ஆளில்லை.\nவரலாறு ஒன்னாவது பழசா இருக்கட்டும்னு சொன்னத பத்தி ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்..திரும்ப நேரம் கிடைக்கும்போது தங்கள் கருத்தினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்\nபின்குறிப்பு: நான் காணாமல் போகலப்பா, வீடு மாறலாம்னு யோசிச்சு வீடு தேடி அலைஞ்சு ஒன்னு பிடிச்சுட்டேன், அப்பாண்ட்மெண்ட் வாங்கி வீடு பார்த்தாச்சு,இனி வீடு மாறனும் இது ரகசியம் யாருக்கும் சொல்லாதீங்க, ஏதோ நீங்க காணும்னு தேடுனதால சொல்ல வந்தேன், வர்ட்டா...\nமுதல்முறை தங்களுடன் பேசுகிறேன்,மிகவும் சந்தோசம்..வரவேற்கிறேன்.. அறியாத விஷயங்கள் பற்றி அறியும்போது ஆவலாகத்தான் இருக்கும், அழகா சொல்லி இருக்கிறீர்கள்..அப்படியே இப்போது விடைபெற்று கொண்டீர்கள், ஆனால் முடியும்போது திரும்ப வந்து தங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்..நன்றி சுபத்ரா..\nநீங்க மட்டும்தான் நல்ல தலைப்புனு(சும்மா) சொல்லி இருக்கிறீர்கள், நன்றி..சீக்கிரம் தங்கள் கருத்துக்களுடன் வாங்க, ஆவலோடு காத்திருக்கிறேன், நீங்களாவது எதிரா வருவீங்களா\nநானும் உங்கள் நண்பியை போலத்தான் ....இவ்வளவு படிச்சு மனப்பாடம் செய்து எழுதினாலும் இவ்வளவு மதிப்பெண் தான் கிடைக்கிறது...கணக்கை புரிந்து கொண்டாலே அருமையாக செய்து நிறைய மதிப்பெண் பெற்று விடலாம் என்ற கணக்குத்தான்...\nஓகே...வரலாறு தேவை என்பதற்கான எனது வாதங்கள்.....\n1. நமது பாரம்பரியத்தை காத்துக்கொள்ள.....\n2. தவறுகள் திரும்ப நடக்காமலிருக்க....\n3. இன்னும் முன்னேற இருக்கும் வழிகளை தெரிந்து கொள்ள......\n4. நமது இன்றைய வாழ்விற்கு வகை செய்த நல்லோர்களையும் தீயோர்களையும் அடையாளம் காண...\nஇன்னும் நிறைய இருக்கிறது...யாராவது வெட்டிப் ப���சினால்தான் சுவாரசியம்...\nஎனக்கு என்னவோ தாமரைதான் எதிர்க் கட்சியாக வேண்டியிருக்கும் எனத் தோன்றுகிறது....\nபட்டிமன்றம் தொடங்க சொல்லிவிட்டு இப்படி எல்லோரும் ஆதரவா பேசி கால வாரி விடுறீங்களே வரலாறு தேவையில்லனு வாதாட பாயிண்ட்ஸ் இல்லையா வரலாறு தேவையில்லனு வாதாட பாயிண்ட்ஸ் இல்லையா சரி யாராவது வராங்களானு பார்க்கலாம்...இதுவரைக்கும் கருத்து சொன்னவங்க எல்லோரும் வரலாறு அவசியம் தேவைனு சொல்லிறுக்கீங்க, ஆனால் ஏன் தேவை சரி யாராவது வராங்களானு பார்க்கலாம்...இதுவரைக்கும் கருத்து சொன்னவங்க எல்லோரும் வரலாறு அவசியம் தேவைனு சொல்லிறுக்கீங்க, ஆனால் ஏன் தேவை எப்படி பயன்படுதுனு சொன்னால் தான் அழகா இருக்கும், நேரம் கிடைக்கும் போது அனைவரும் வந்து ஏன் இந்த பக்கம் வாதாடுகிறீர்கள்னு சொல்லிட்டு போங்க..மற்றபடி அதிரா, ஆசியா மேடம், கவிசிவா, உமா(இது இன்னொரு உமா), சந்தனா எங்க போனீங்க எல்லோரும்\nசரியா சொல்லியிருக்கிறீர்கள் எல்லாத்தையுமே, உங்க 4பாயிண்ட்ஸ் சூப்பர், அனைத்தும் ஏற்று கொள்ள வேண்டியதுதான்..\nஇதைவிட நச் பாயிண்ட் நீங்க கடைசில சொன்ன வெட்டி பேசினால்தான் சுவாரசியம், அதில் முக்கியமானது கண்டிப்பாக நான் இதில் வாதாடி இருந்தால் எதிர் அணியில் இருந்திருப்பேன், ஏனெனில் எப்போதும் எனக்கு வாதங்கள்(பல சமயம் விதண்டாவாதங்களும்) ரொம்ப பிடிக்கும்..\nபின்குறிப்பு:யாரும் இல்லாத பக்கம் நான் வாதாடுவேன் என்றுதான் சொல்ல வந்தேம், இதை தீர்ப்பாக,நான் இந்த அணிக்கு ஆதரவாக என்று எடுக்க வேண்டாம்.\nநடுவருக்கும் தோழிகளுக்கும் வணக்கம். தீபாவளிக்கு ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டு திரும்ப வந்தா இங்கே எதிரணியே இல்லாம வாதாடிக்கிட்டு இருக்கீங்களா வந்துட்டோம்ல வரலாறு பாடம் தேவையில்லை என்பதே என் வாதம்.\nஅசோகர் மரம் நட்டார் குளம் வெட்டினார்னு எத்தனை தடவைதான் படிக்கறது. நம் நாட்டின் வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்தான் ஆனால் அதை பாடத்திட்டத்தில் புகுத்தி அதை கட்டாயப் படுத்தினால் வரலாற்றின் மீது வெறுப்புதான் வருகிறது. இவர் இவரை இந்த ஆண்டு இந்த நாள் சந்தித்தார் என்று தேதிகளை மனப்பாடம் செய்வதில் அர்த்தம் இருப்பதாக தெரியவில்லை. ஏன் அந்த சந்திப்பு நிகழ்ந்தது அதன் விளைவுகள் என்னென்ன என்பதை விளக்குவதாகவும் அந்த விளக்கத்திற்��ு முக்கியத்துவம் கொடுக்கப் படுவதாகவும் இருந்தால் ஏதோ ஏற்றுக் கொள்ளலாம். அதை விடுத்து தேதிகளை மனப்பாடம் செய்வதில்தான் வரலாற்றுப் பாடங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இப்படிப்பட்ட வரலாற்றுப் பாடம் தேவையில்லை என்பதே என் கருத்து.\nமுதலாம் உலகப் போர் இரண்டாம் உலகப்போர்னு போருக்கு வரிசை எண்கள் கொடுத்து மூணாவது எப்போ சார் வரும்னு மாணவனை எதிர்பார்க்க வைப்பதுதான் இந்த வரலாற்றுப் பாடம்.\nவரலாறு மீது எனக்கு ஏன் இவ்வளவு வெறுப்புன்னு கேட்கறீங்களா பத்தாம் வகுப்பு பொது தேர்வில் எல்லா பாடத்திலும் 95 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று வரலாற்றில் மட்டும் வெறும் 80 வாங்கின வரலாற்று புலியாக்கும் நான். சுட்டுப் போட்டாலும் என்னால் இந்த வருடங்களையும் தேதிகளையும் மனப்பாடம் செய்ய முடிவதில்லை. இந்த தேதிகளை நினைவில் வைத்து என்னவாகப் போகிறதுன்னு எனக்கு அப்பவும் புரியல இப்பவும் புரியல\nபின்குறிப்பு: நான் வரலாறு தேவையில்லை என சொல்லவில்லை. ஆனால் அதைப் பாடமாக்கி மாணவர்களுக்கு அதன் மீது ஒரு வெறுப்பை ஏற்படுத்த வேண்டாம் என்பதே என் வாதம். வரலாறு தேவை ஆனால் அதே வரலாறு ஒரு பாடாமாகவும் மாணவனின் அறிவை பரிசோதிக்கும் அளவுகோலாகவும் இருக்க வேண்டாம் என்பதே என் வாதம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\n நீங்களே எதிரணி மாதிரி தாக்குறீங்க\nபுவியியல் படிச்சி தெரிஞ்சுக்கலாம்.......இப்படி வரலாறு பாடம் பிடிக்காதுன்றதுகாக வரலாறு தேவையே இல்லைன்னு சொல்லக்கூடாது.\nசரி எல்லாமிருக்கட்டும், எத்தனையோ பாடங்கள் தனித்தனியா கல்லூரியில படிக்கிற காலத்துல, வரலாறும் இருக்கு... இந்த வரலாறு ஒரு கணிதம் போல குழந்தைகளுக்கு ஆரம்பகாலத்திலேயே புரியனும்ன்னு தான் பள்ளி பருவத்திலேயே அதை பாடமா வச்சிருக்காங்க... ஏன் அங்கே உங்களுக்கு \"பொருளாதாரம்\", \"நுண்ணறிவியல்\" பாடங்கள் எல்லாம் வைக்கல...அதை படிக்க வேற காலமிருக்கு.\n எத்தனையோ விஷயங்கள் மக்களும் குழந்தைகளும் தெரிஞ்சுக்க வேண்டியது நூலகம்,நூல் நிலையங்களில் புத்தகமா இருக்கு... எல்லாத்தையும் எல்லோரும் வாங்கி படிக்கிறீங்களா என்னா எவ்வளவு தான் படிச்சாலும் மிகச்சிறந்த அறிவாளிக்கூட தெரிஞ்சுக்க வேண்டிய நிறைய விஷயம் இருக்குன்னு தான் சொல்வாங்க. அதனால இந்த வரலாற்றை ஒரு பாடம�� வைக்கலைன்னா மக்கள் யாரும் தேடிப்போயி இதை படிக்க வாய்ப்பே இல்லை.\nஇதை ஏன் படிக்கனும்ன்னு சொல்றோம்னா...\n* ஆதி மனிதன் எப்படி கல்லோடு கல் உரசி தான் நெருப்பை கண்டுபிடித்தான் என யாருக்கும் தெரியாமல் போய்விடும். ஓகே எல்லாம் கேசில் தான் வரும் போலயிருக்கு என இந்த கால குழந்தைகள் நினைக்க நேரிடும்.\n** ஒரு கல் உருண்டு ஓடிய பொழுது, அது எப்படி ஓடுதுன்னு அறிஞ்சு அதிலிருந்து தான் சக்கரம் கண்டு பிடிச்சான் ஆதி மனிதன்...\n*** அரசர்கள் உருவாக்கிய கலை கோவில்கள் போல், இன்று செயற்கையாக செய்யப்படுபவை கலை நயத்துடன் இருக்கிறதா அவர்கள் ஓவியம்,சிற்பம்,ஆடல்,பாடல் என எந்த கலையை கண்டறியாமல் விட்டுள்ளனர். இன்று இந்த மியுசிக்(ஒரு பாடல்) அதை உருவாக்கி அதை ஒருவர் பயன்படுத்தும் பொழுது ஒரு கலை படும் பாடு உங்களுக்கு தெரியவில்லையா\nஅம்மா நடுவரம்மா,இன்னும் கணக்கிலடங்கா பயன்கள் உண்டு. வரலாறு என்பது நமக்கு அதை புரிய வைக்கிறது... இதெல்லாம் வேற எங்கே போயி படிச்சி தெரிஞ்சுப்பீங்க\nஎன்னால் முடிஞ்சா திரும்ப வந்து மீதி கண்டுபிடிப்புகளை பற்றியும் பயன்கள் பற்றி சொல்றேன். நான் வரலாறு பாடத்துல \"சூரப்புலி\"...\nநான் சொல்ல வருவது \" வரலாறு \" என்பது ஒரு பாடமாக பாடத்திட்டத்தில் அமைந்து பள்ளி பருவத்திலேயே குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது தான்.\nஇல்லையென்றால் யாரும் தேடிப்போயி படிக்க வாய்ப்பேயில்லை...\n//சரி எல்லாமிருக்கட்டும், எத்தனையோ பாடங்கள் தனித்தனியா கல்லூரியில படிக்கிற காலத்துல, வரலாறும் இருக்கு... //\nஆமாங்க பத்தோட பதினொண்ணாத்தான் வரலாறு பாடம் இருக்கு. இந்த பிரிவில் சேர்வது இரண்டே பிரிவு மாணவர்கள்தான். ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி கலெக்டராக வேண்டும் என்ற குறிக்கோள் உடைய அதிபுத்திசாலி மாணவர்கள். இவர்கள் அவர்களின் இலக்கை அடைய ஒரு சுலபமான வழியாக மட்டுமே இப்பாடத்தை தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். இவ்வகை மாணவர்கள் இப்போது மிகக் குறைவு. இப்போதைய ரேன்க் லிஸ்ட் எடுத்துப் பார்த்தாலே புரிந்து விடும்.\nஅடுத்தவகை மாணவர்கள் வேறு எந்த துறையிலும் இடம் கிடைக்காமல் வழியே இல்லாமல் இதில் சேர்ந்து படிப்பார்கள். காரணம் இத்துறை மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. இது நிதர்சனமான உண்மை. ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.\nநம் பாடத்திட்டத்தில் இன்னும் ஆதிகால வரலாறுகளையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சந்திர குப்த மௌலியரையும் அசோகரையும் மட்டுமே எவ்வளவு காலம் படிப்பது இஸ்ரேல் பாலஸ்தீன வரலாறும் அங்குள்ள பிரச்சினைக்கான காரணமும் எத்தனை பேருக்கு தெரியும் இஸ்ரேல் பாலஸ்தீன வரலாறும் அங்குள்ள பிரச்சினைக்கான காரணமும் எத்தனை பேருக்கு தெரியும் அதை விடுங்கள் அது உலக வரலாறு. நம் காஷ்மீர் பிரச்சினைக்கான அடிப்படை காரணம் எத்தனை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது அல்லது விளங்கியிருக்கிறது அதை விடுங்கள் அது உலக வரலாறு. நம் காஷ்மீர் பிரச்சினைக்கான அடிப்படை காரணம் எத்தனை மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப் பட்டிருக்கிறது அல்லது விளங்கியிருக்கிறது இப்படிப்பட்ட சமகாலத்திற்கு உதவாத பாடத்திட்டத்தை படிப்பதில் என்ன பயன் உள்ளது\nசும்மா வெறும் காலி பெருங்காய டப்பாவை முகர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.\nகாந்தி இர்வின் ஒப்பந்தத்தை படித்துக் கொண்டிருக்கும் மாணவனுக்கு இன்றைய அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தை பற்றி எதுவுமே தெரிவதில்லை. அதற்காக நடைபெறும் சர்ச்சைகளைப் பற்றி எதுவும் புரிவதும் இல்லை. வெறும் ஆதிகால நிகழ்ச்சிகளைப் பற்றி பெருமை பேசிகொண்டு நிகழ்காலத்தை தவற விடுவதில் எந்த பயனும் இல்லை.\nவரலாற்றுப்பாடம் வெறும் பழங்கதைகளாக மட்டும் இருக்கும் வரை அதனால் எந்த பயனும் இல்லை என்பதே என் வாதம்.\n இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல\nதலை இல்லாமல் எப்படி வால்\nஒப்புக்கு ஒரு பாடமாக வரலாறு இருந்து வந்தாலும்,இந்த வரலாற்று பாடத்தில் பிள்ளைகள் எப்பவும் தேறிவிடுவார்கள். வரலாற்றை வரலாறு தானேன்னு ஜாலியாக படிப்பார்கள்.ஒரு நாள் படித்தால் போதும் எழுதிவிடலாம்,அப்படி ஒரு ஈஸியான பாடமும் வேண்டும் தானே.(ரிலாக்ஸ்செய்ய).எந்த ஒரு சப்ஜெக்டை எடுத்துக்கொண்டாலும்,ஒரு பாடம் ஆரம்பிக்கும் பொழுது அதைப்பற்றிய முன்னுரை இருக்கும்,அதில் பாதி அது உருவான விதம்,அதைப்புரியாமல் பின் வருவதை எப்படி விளக்க முடியும்.வரலாறு என்று ஒரு தனிப்பாடம் இருந்தாலும்,ஒவ்வொரு பாடம் படிக்கும் பொழுதும் அதன் வரலாறு தான் முதலில் வரும்,அது தெரிய வேண்டியது மிகவும் அவசியம் இல்லையாதலை இல்லாமல் எப்படி வால்தலை இல்லாமல் எப்படி வால்��ாணவர்களை பேட்டி கண்டு விட்டு மீண்டும் வருகிறேன்.\nபட்டிமன்றம் 68: இக்காலத்தில் வாழ தேவை தன்னம்பிக்கையா\nபட்டி மன்றம்-17 அன்றைய காதல்,நவீன காதல்-சிறந்தது எது\nஅதிகம் சமைத்து அசத்த போவது யாரு\nபட்டிமன்றம்- 23, நகைச்சுவை சிறந்து விளங்கியது அக்காலத்திலா\nசிங்கப்பூர், மலேசியா இந்தோனேசியா தோழிகள் பாகம்- 3 எல்லோரும் இங்க வந்து continue பண்ணுங்கப்பா.............\nபட்டிமன்றம் 91 :மாணவர்களிடையே தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகமாவதன் காரணம் வீட்டுசூழலா\nபட்டிமன்றம் - 34 : தொடர்கதையா\nசமைத்து அசத்தலாம் - 14, எல்லோரும் வாங்கோ பிளீஸ்\nபட்டிமன்றம் 100 - உணவை ருசித்து ரசித்து புசிப்பவர்கள் ஆண்களா\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/23171755/1247781/Nadigar-Sangam-Election-Finished.vpf", "date_download": "2019-09-18T11:56:24Z", "digest": "sha1:HQ74MN5O2ZA4SHRCWXXIWN2O47TBYKDV", "length": 13829, "nlines": 185, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "நடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது || Nadigar Sangam Election Finished", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nசென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.\nசென்னை புனித எப்பாஸ் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது.\nநடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று நடைபெற்று வந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.\nஇதில் நடிகர்கள் கமல், விஜய், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பல நடிக���்களும், லதா, அம்பிகா, ராதா, குஷ்பு, சங்கீதா, வரலட்சுமி, மும்தாஜ், ஜனனி ஐயர் உள்ளிட்ட பல நடிகைகளும் வாக்குபதிவு செய்தார்கள்.\nவிறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. 1604 பேர் வாக்குகளை பதிவு செய்தனர். இந்த வாக்குப்பதிவுகள் பத்திரமாக வைக்கப்பட இருக்கிறது. 8ம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nநடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள் இதுவரை...\nஓட்டுகள் எண்ணுவதில் தாமதம் - நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கின\nமுடங்கிய தேர்தல் முடிவு- நடிகர் சங்க ஓட்டுகளை எண்ணுவது எப்போது\nநடிகர் சங்கத்தில் அரசியல்- நெப்போலியன் வருத்தம்\nரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல்\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த விஜய்\nமேலும் நடிகர் சங்க தேர்தல் பற்றிய செய்திகள்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nஓட்டுகள் எண்ணுவதில் தாமதம் - நடிகர் சங்க கட்டிட பணிகள் முடங்கின நடிகர் சங்க உறுப்பினர்களை நீக்கிய விவகாரம்- நாசர் விளக்கம் ரஜினி ஓட்டு இல்லாதது வருத்தம் - கமல் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் இடம் அறிவிப்பு நடிகர் சங்க பிரச்சினைக்கு நந்தா, ரமணா தான் காரணம் - ஐசரி கணேஷ் நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/31", "date_download": "2019-09-18T11:35:25Z", "digest": "sha1:NQCHTMGC6TPCINF7BMLTP6BKARNN36F4", "length": 4194, "nlines": 13, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:கிரிக்கெட் மைத���னத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nகிரிக்கெட் மைதானத்தில் ‘ஓரினச் சேர்க்கை’ மோதல்\nகிரிக்கெட் போட்டியின் போது களத்தில் எதிர் அணி வீரர்களைக் கிண்டல் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்றுவருகிறது. இரு வீரர்களுக்கு இடையே நடைபெறும் வாக்குவாதம் சில நேரங்களில் எல்லை மீறப்படுவதும் உண்டு.\nஇங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தொடரைக் கைப்பற்றியது. மூன்றாவது போட்டி பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவந்தது.\nஇப்போட்டியின் போது இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சாளர் கேப்ரியலுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. அப்போது கேப்ரியல் ரூட்டை ஓரினச்சேர்க்கையைக் குறிப்பிடும்விதமாக விமர்சித்துள்ளார். அதற்கு ஜோ ரூட், \" இதனைக் கிண்டல் செய்யாதீர்கள். ஓரின சேர்க்கையாளர்களாக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை\" என்று ஸ்டம்பில் உள்ள மைக்கில் கூறியுள்ளார். கேப்ரியல் பேசியது மைக்கில் பதிவாகவில்லை.\nபோட்டியின் கள நடுவர்கள் தர்மசேனா மற்றும் ரோட் டாக்கர் ஆகியோர் கேப்ரியலை எச்சரித்தனர்.\nஉலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் கவனித்து வரும் ஆட்டத்தின் போது சர்வதேச வீரர் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர்களை கிண்டல் செய்யும் விதமாகப் பேசியது விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஜோ ரூட்டின் முதிர்ச்சியான பதில் அவருக்கு சமூகவலைதளங்களில் பாராட்டைப் பெற்றுத்தந்துள்ளது. அந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 209 பந்துகளைச் சந்தித்து 111 ரன்களை குவித்து வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivashankarjagadeesan.in/2019/02/21/tolet-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:39:51Z", "digest": "sha1:LO5G6Z6ITL2PCJF5QC3FVS6Q7RURZAFP", "length": 6061, "nlines": 115, "source_domain": "sivashankarjagadeesan.in", "title": "ToLET - அட்டகாசமான அனுபவம் - Sivashankar Jagadeesan", "raw_content": "\nToLET – அட்டகாசமான அனுபவம்\nவாடகைக்கு வீடு தேடும் நடுத்தர குடும்பத்தினர்களுக்கு ஏற்படும் ஏமாற்றங்கள், அதிர்ச்சிகள், வேதனையை அழகான திரை மொழியில் சொல்லியிருக்கும் படம். அட்டகாசமான ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இயக்கம்.\nஒரு நடுத்தர Nuclear family யை இவ்வளவு அழகாக வேறு யாரும் காட்சிபடுத்தியதில்லை. இயக்குநர் , ஒளிப்பதிவாளர் செழியன் அவர்களுக்கு ஒரு 💐💐💐.\n32 சர்வதேச விருதுகள், 100 சர்வதேச திரை விழாக்களை பார்த்த படம் என இப்படம் அடைந்திருக்கும் உச்சம் தமிழர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய படம்.\nவீடு தேடிய, தேடும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த படத்துடன் தங்களை பொருத்திப்பார்க்க முடியும்.\nவீடு தேடும் படலம் தவிர அவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள், சிறுவன் சித்து, இளங்கோ விளையாடும் காட்சிகள், இளங்கோ – அமுதா இருவர்க்கும் நடக்கும் சிறு சிறு கொஞ்சல்கள், ஊடல் அருமை.\nகாட்சி 1 – இளங்கோ- அமுதா தங்கியிருக்கும் வீட்டிற்கு வாடகைக்கு பார்க்க மற்ற குடும்பங்கள் வந்து பார்ப்பது, இரண்டு முறை ஆட்களை காட்டி விட்டு மூண்றாம் முறை கதவு திறப்பதும்…குருவி வந்து செல்வது போல் வரும் காட்சி செம..\nகாட்சி – 2 – புது வீட்டிற்கு செல்லப்போகும் சந்தோஷத்தில் அமுதா திலைத்திருக்க இளங்கோவை கட்டிக்கொண்டு பேசும் காட்சிகள் அருமை.\nநாயகன் சந்தோஷ், நாயகி ஷீலா, சிறுவன் தருண் மூவரும் அருமையான நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.\nஅஞ்ஞான சிறுகதைகள் – சந்தோஷ் நாராயணன்\nதாய்நிலம் – இயக்குநர் ராசி.அழகப்பன்\nஉறுத்தல் சிறுகதை – கேபிள் சங்கர்\nSuper Deluxe – நன்மையும் தீமையும் ஒன்று தான்\nலிலித்தும் ஆதாமும் – நவீனா\nToLET – அட்டகாசமான அனுபவம்\nகாற்று வளையம் – எழுத்தாளர் பாஸ்கர் சக்தி\nபள்ளி மாணவர்களுக்கு 5 நிமிட மேடை நாடகங்கள் – இயக்குநர் ராசி அழகப்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2012/02/07/business-last-chance-trai-suggestions-on-mobile-aid0090.html", "date_download": "2019-09-18T11:59:13Z", "digest": "sha1:HPKN53DQ4VZGLVDIBDNIUY2G5NKWZZEH", "length": 17393, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "செல்போன் இணைப்புகளுக்கான விதிமுறைகள்: 'டிராய்'க்கு சுப்ரீம் கோர்ட் கெடு! | Last chance to TRAI for suggestions on mobile guidelines: SC | செல்போன் இணைப்புகளுக்கான விதிமுறைகள்: 'டிராய்'க்கு சுப்ரீம் கோர்ட் கெடு! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாய��்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெல்போன் இணைப்புகளுக்கான விதிமுறைகள்: டிராய்க்கு சுப்ரீம் கோர்ட் கெடு\nடெல்லி: மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து, ஆலோசனையை தெரிவிக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான 'டிராய்க்கு' இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாகம், இந்த வாய்ப்பை 'டிராய்' சரியாக பயன்படுத்தி உரிய ஆலோசனைகளை வழங்காவிட்டால், நீதிமன்றமே சில கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.\nஇது குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், போலி ஆவணங்களைக் கொடுத்து செல்போன்களுக்கான சிம் கார்டுகளை வாங்குவது அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய சிம் கார்டுகளையே பயன்படுத்தியுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nபோஸ்ட் பெய்டு இணைப்புகளை வழங்க செல்போன் ந��றுவனங்கள் விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றுகின்றன. ஆனால், ப்ரீபெய்டு இணைப்புகளை வழங்குவதில் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.\nஇதனால் மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,\nஇந்த விஷயம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் நெறிமுறைகளை கடுமையாக்க ஆலோசனைகள் வழங்குமாறு டிராய்க்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சரியான ஆலோசனைகளை இதுவரை வழங்கவில்லை.\nஇப்போது மீண்டும் டிராயின் ஆலோசனையைக் கேட்கிறோம். இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. அடுத்த முறை அவர்கள் சரியான விதிகளை வகுத்து மத்திய அரசிடம் வழங்கத் தவறினால், நீதிமன்றமே நெறிமுறைகளை வழங்கும். இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் இதனை விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக, அதிமுக மீது தமிழக பெண்கள் கடும் கோபம்.. 3 விஷயம்தான் முக்கிய காரணம்.. எப்படி சமாளிப்பார்கள்\nசீரியல் மோகம் குறைந்துள்ளது… செய்தி சேனல்களுக்கு மதுரை ஹைகோர்ட் பாராட்டு\n200 ரூபாய்க்குள் அனைத்து சேனல்களும் வேண்டும்.. கோவையில் கொந்தளித்த கேபிள் டிவி ஆபரேட்டர்கள்\nபுதிய கேபிள் டிவி கட்டணம்... மார்ச் 31வரை அவகாசம் நீட்டிப்பு\nகேபிள் டிவி, டிடிஹெச் சேவை கட்டணங்கள் பிப்.1 முதல் மாற்றம்.. எப்படி நிர்ணயிக்கப்படும் தெரியுமா\nதாறு மாறு கட்டண உயர்வு.. ஆளுநர் மாளிகை முற்றுகை.. கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அறிவிப்பு\nகேபிள் டிவி, டிடிஎச்சில் ஜனவரி 1 முதல் புதிய கட்டணம்- எத்தனை சேனல்களுக்கு எவ்வளவு தெரியுமா\nஆதார் எண்ணை வெளியிட கூடாது.. சட்ட நடவடிக்கை பாயும்.. டிராய் இயக்குனருக்கு ஆதார் அமைப்பு குட்டு\nஆதார் எண்ணை வெளியிட்டு சிக்கிய டிராய் இயக்குனர்.. மகளுக்கு இமெயிலில் மிரட்டல் விடுத்த ஹேக்கர்கள்\n ஆதார் எண்ணை வெளியிட்ட டிராய் இயக்குனர்.. விவரங்களை வெளியிட்டு நெத்தியடி கொடுத்த ஹேக்கர்\nடிவி செட் டாப் பாக்ஸ்களில் சிப் பொருத்தும் மத்திய அரசு.. மக்களை கண்காணிக்க புதிய திட்டம்\nஏர்செல் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு: டிராய், மத்திய தொலைத்தொடர்புத்துறைக்கு சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrai டிராய் மொபைல் போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/actor-vishal-aruguing-with-police-officer-aravindhan-337004.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:53:12Z", "digest": "sha1:G3BZWZUOCYGUC4PXW7ND2OWAQG5EUKQI", "length": 20333, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாஸ், விஷால்.. என்ன சவுண்டு விட்டாலும் கவலையில்லை.. தில்லாக களம் கண்ட டிசி அரவிந்தன் | Actor Vishal aruguing with Police Officer Aravindhan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகருணாஸ், விஷால்.. என்ன சவுண்டு விட்டாலும் கவலையில்லை.. தில்லாக களம் கண்ட டிசி அரவிந்தன்\nபூட்டை உடைக்க வந்த விஷால் மன்சூர் அலிகான் கைது- ��ீடியோ\nசென்னை: அன்று கருணாஸ் வள்ளுவர் கோட்டத்தில் வறுத்தெடுத்த போலீஸ் அதிகாரி அரவிந்தனைதான் இன்று விஷாலும் துளைத்தெடுத்திருக்கிறார். அன்று கருணாஸுக்குக் கிடைத்த அதே ட்ரீட்மென்ட் தற்போது விஷாலுக்கும் கிடைக்கவுள்ளது.\n இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம்.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா... ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் ஆன ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன்.\nநம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று உத்தரவு போடுகிறாய். எங்க ஆட்கள் கையை உடைத்தால், உன் கை, காலும் உடைக்கப்படும்\" என்று ஏகவசனத்தில் கருணாஸ் பேசினது தற்போது தி.நகர் துணை ஆணையராக உள்ள அரவிந்தனைதான்.\nஅதேபோல இன்று தயாரிப்பாளர் சங்கத்தின் உட்கட்சி சண்டை தெருவுக்கு வந்து நாறிப் போய் விட்டது. அப்போது, அடாவடியாக பூட்டை திறக்க மாட்டேன், உடைப்பேன் என்று எகிறிய விஷால் பின்னர் கடுமையாக வாதிட்டு தகராறு செய்ததும் இதே அரவிந்தனிடம்தான். தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக அலுவலகம் உள்ளது.\nஇதற்குதான் பூட்டு போட்டு மூடப்பட்டு பிரச்சனை ஆனது. தி.நகர் துணை ஆணையர் என்பதால் அரவிந்தன் இந்த விஷயத்தில் தலையிட வேண்டி வந்தது. பூட்டு போட்டது தொடர்பாக ஏற்கனவே போலீசார் விஷாலுக்கு அறிவுறுத்தியும் அவர் அந்த பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து தகராறு செய்யவும்தான், எங்கள் அதிகாரி வரட்டும், பொறுமையாக இருங்கள் என்று போலீசார் சொன்னார்கள்.\nஅப்போதும் விஷால் வாக்குவாதம் செய்து கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் போலீஸ் படையுடன் வந்தார் அரவிந்தன். ஆரம்பத்தில் பொறுமையாக பேச்சுவார்த்தைதான் நடத்தினார். \"எதுவாக இருந்தாலும் என் அலுவலகத்துக்கு வாருங்கள் பேசி கொள்ளலாம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசவேண்டாம். ஆனாலும் விஷால் கோபம் குறைவதாக இல்லை. விஷால் அரவிந்தனிடம் காரசாரமாக பேசினார். மேலும் மேலும் எகிறினார்.\nஅப்போதுதான் ஒரு கட்டத்தில், தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய நேரிடும் என்று எச்சரித்தார் அரவிந்தன். அவ்வளவுதான் விஷால் அவராகவே ஆவேசமாக போய் போலீஸ் வேனில் ஏறி உட்கார்ந்து கொண்டார். அப்போது அவரை கைது செய்வதாக போலீஸ் அதிகாரி அறிவித்தார்.\nகுறுகிய காலத்தில் ஒரே போலீஸ் அதிகாரியிடம் கருணாஸ், விஷால் என இரு நடிகர்கள் காரசாரமாக மோதியுள்ளனர். இதில் கருணாஸ் கல்யாண மண்டபத்திற்குள் உட்கார்ந்து சவுண்டு விட்டார். விஷால் தெருவில் வைத்து மோதி தற்போது கல்யாண மண்டபத்தில் போய் உட்கார்ந்துள்ளார். காரணங்களும், பின்னணிகளும் வேறு வேறாக இருப்பினும், ஒரு அதிகாரிக்கான மரியாதையை இருவரும் தர தவறினார்களோ என எண்ண தோன்றுகிறது.\nதுணை ஆணையர் அரவிந்தன் கண்டிப்பு நிறைந்தவர், நேர்மையானவர் என கூறப்படுகிறது. தென்காசி டிஎஸ்பியாக இவர் சிறப்பாக பணியாற்றியவர். ஒரு அதிகாரி என்றும் பாராமல் இரு கருணாசும், விஷாலும் கண்டமேனிக்கு வாதம் செய்து, கடுமையாக விமர்சனம் செய்ததும், கடைசியில் இருவரையுமே அரவிந்தன்தான் கைது செய்ய நேர்ந்ததும் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் மு��ுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nactor vishal producer நடிகர் விஷால் விவாதம் தயாரிப்பாளர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/government-law-college-can-be-named-after-former-minister-kakan-high-court-recommendation-358838.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:31:47Z", "digest": "sha1:WKAIFRG2FZCKMXYLDHMG5TO3NGT3IO6V", "length": 18589, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை | Government Law College can be named after former Minister Kakan .. High Court recommendation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nTechnology இஸ்ரோவின் புதிய டிவீட்: எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nMovies அம்மா அரசின் தாராளம்… அம்மா அரங்கம் கட்ட அரசு ரூ.1 கோடி நிதியுதவி -ஆர்.கே செல்வமணி\nLifestyle ஆபிஸில் 9 மணிநேரத்துக்கு மேல் வேலை செய்பவரா அப்ப நீங்க சீக்கிரம் செத்துடுவீங்க...\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு கக்கனின் பெயர்.. ஐகோர்ட் பரிந்துரை\nசென்னை: காஞ்சிபுரம் அல்லது திருவள்ளூர் அரசு சட்டக்கல்லூரிக்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் பெயரை சூட்டலாம் என, சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.\nசென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்பட்டு வந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரி, இரண்டாக பிரிக்கப்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தில் 5 ஆண்டு சட்டப்படிப்பு கற்பிக்கப்படுகிறது.\nமற்றொன்று திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூரில் மூன்றாண்டு சட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது. சென்னையிலிருந்து அரசு சட்ட கல்லூரி இடமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து சட்ட கல்லூரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.\nஅப்போது தமிழக சட்டக்கல்வி இயக்குனர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் அரசின் ஒப்புதலுடன் இந்த ஆங்கில பயிற்சி வகுப்பு விரைவில் அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் துவக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டப்பட்டிருந்தது.\nபட்டரைப் பெரும்புதூர் மற்றும் புதுப்பாக்கம் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரிகளில் தடையற்ற செல்போன் மற்றும் இன்டர்நெட் சேவை கிடைக்க பிஎஸ்என்எல் சார்பில் செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டிருந்தது.\nமேலும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தமிழ் நாளிதழ்களுடன், ஆங்கில நாளிதழ்களும், தொலைக்காட்சி வசதியும் செய்து தரப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது.\nவிசாரணையின் போது இந்த பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதிகள், மாணவர்களின் பாதுகாப்பிற்காக சட்டக்கல்லூரி உள்ள பகுதியில் கூடுதல் காவலர்களை பணியமர்த்த உத்தரவிட்டனர். மேலும் உடற்கல்வி இயக்குநர்களை நியமித்து படிப்புடன் விளையாட்டையும் ஊக்குவித்து ஆரோக்கியமான சூழலை உருவாக்க வேண்டும்\nதவிர மாணவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த நீதிபதிகள் இரு சட்ட கல்லூரிகளும் ஒரே பெயரில் செயல்படுவதால் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் குழப்பம் ஏற்படுகிறது.\nஇதனால் இரு கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றிற்கு முன்னாள் அமைச்சர் கக்கனின் பெயர் வைக்கலாம் எ�� நீதிபதிகள் பரிந்துரைத்தனர். இது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர். பின்னர் இந்த வழக்கை வரும் ஆகஸ்ட் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nஅமித்ஷாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்... ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் முடிவு\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபெரியார்.. கோவக்காரர் மட்டுமில்லீங்க.. குசும்பு பிடிச்சவரும் கூட\nஎப்போது கைதாவார் ஜெயகோபால்... ஜாமீனில் வெளி வர முடியாத வழக்கும் பதிவு.. ஆளைத்தான் காணோம்\nஇன்னொரு சுபஸ்ரீயை நாம் இழந்திடக்கூடாது.. ஆறுதல் கூறிய உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்\nஒன்று நீ இருக்கணும்.. இல்லாட்டி நான் இருக்கணும்.. அமித்ஷா பேச்சு கிலி கிளப்புதே.. இதுதான் திட்டமா\nநாய்க்கு சாப்பாடு போட போன சேது.. சாய்ந்து விழுந்த மின்கம்பம்.. சென்னையில் இன்னொரு பரிதாபம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nஒரு கட்சி வேட்பாளர்.. வேறு கட்சி சின்னத்தில் போட்டியிட முடியாது.. தேர்தல் ஆணையம்\nஉங்கள் சொற்கள் தான் எங்களின் ஆயுதம்... போராடுகிறோம்.. முக ஸ்டாலின் டுவிட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/nirmala-sitharaman-upset-with-a-reporter-360973.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-09-18T11:29:54Z", "digest": "sha1:S65F3A6BNCA3FDLJLBS3KPYMJUUX5T4Y", "length": 17460, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி | Nirmala sitharaman upset with a reporter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nவெடிகுண்டு மிரட்டல் எதிரொலி.. சென்னை உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nAutomobiles விரைவில் இந்தியா வரும் புதிய ஹூண்டாய் எலான்ட்ரா கார் பற்றிய புதிய அப்டேட்\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 மாசமா சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து சொல்றீங்களே.. நிர்மலா சீதாராமனுக்கு நிருபரின் நறுக் கேள்வி\nவரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ\nடெல்லி: இப்போதுதானே பட்ஜெட் தாக்கல் செய்தீர்களா அப்போது பொருளாதாரத்தை சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி அறிவிக்காமல் தாமதமாக இன்று கொண்டு அறிவிக்கிறார்களே, என்ற நிருபரின் கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காட்டமாக பதில் அளித்தார்.\nபொருளாதாரச் சூழ்நிலை மிக மோசமாக சென்று கொண்டிருக்க கூடிய நிலையில், கடும் விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில் திடீரென டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் நிர்மலா சீதாராமன்.\nஅப்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சில கூடுதல் வரிகளை அவர் வாபஸ் பெறுவதாக அறிவித்தார். கார்கள், வீடுகள் போன்றவற்றுக��கான கடனுக்கான வட்டியை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சலுகைகளையும் அவர் அறிவித்தார் கிட்டத்தட்ட மற்றொரு பட்ஜெட் உரை போல அமைந்தது நிர்மலா சீதாராமனின் சுமார் ஒரு மணி நேரம் நீண்ட பத்திரிகையாளர் சந்திப்பு.\nஇதற்கு பிறகு நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது ஒரு நிருபர் பளிச்சென்ற கேள்வியொன்றை எழுப்பினார்.\nபொது பட்ஜெட் தாக்கல் செய்து இரண்டு மாதங்கள் கழித்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை இப்போது அறிவிக்கிறார்கள் என்றார் அவர்.\nஎதற்காக மூன்று மாத காலம் பொருளாதாரம் சரியட்டும் என்று காத்து இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். இதனால் அதிருப்தி அடைந்தார் நிர்மலா சீதாராமன். அது அவர் முகத்திலேயே தெளிவாக தெரிந்தது.\n\"தொழில்துறை சரிவுகள் தொடர்பாக இப்போது விவரம் கிடைத்தது. யாராவது பொருளாதாரம் சரிவு அடையட்டும் என்று பார்த்து கொண்டு இருப்பார்களா\" என்று கறாராக பதிலுக்கு கேள்வி எழுப்பி விட்டு, அடுத்த கேள்வியைக் கேட்குமாறு, நிருபர்களிடம் கேட்டுக் கொண்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nஇந்தியாவின் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டது.. அமித் ஷா வீசிய அடுத்த குண்டு\nரூபாய் மதிப்பு மளமள சரிவு.. சும்மா கடந்து போகும் விஷயம் அல்ல இது.. கஷ்டம் நிறைய வரும் தெரியுமா\nமாத சம்பளம் வாங்குவோருக்கு மகிழ்ச்சியான செய்தி.. பிஃஎப் வட்டி விகிதம் அதிரடியாக உயர்வு\nகச்சா எண்ணெய் உயர்வால் ஆட்டோ, டாக்ஸி கட்டணங்கள் உயரும்\nபிரதமர் மோடி எடுத்த வரலாற்று திருப்பு முனை முடிவுகள்.. ஏழைகளை குறிவைத்து செய்த சாதனைகள்\nபொழுது விடிஞ்சதும்... டீக்கடையை சுத்தம் செய்யறதுதான்... அந்த சிறுவனுக்கு முதல் வேலை.. மோடி\nஒரே நாளில் கச்சா எண்ணெய் விலை உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு.. மக்கள் அச்சம்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nப.சிதம்பரத்தின் முன்னாள் செயலாளரையும் விடாத அமலாக்கத்துறை.. விசாரணைக்கு ஆஜராக அழைப்பு\nதமிழ், இந்தி, நேபாளி.. பல மொழி இந்தியாவுக்கு பலவீனம் கிடையாதுங்க.. ராகுல் காந்தி நச் ட்வீட்\nஸ்ரீநகருக்கு நானும் செல்வேன்.. லகானை கையில் எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnirmala sitharaman finance பொருளாதாரம் நிர்மலா சீதாராமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bomb-threat-nellai-temple-243950.html", "date_download": "2019-09-18T11:35:20Z", "digest": "sha1:3SVNJ4AK4H5SCBMLEYE2PIN42HFQ54LQ", "length": 15390, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "நெல்லை பெருமாள் கோயிலில் குண்டு வெடிக்கும்: மர்மநபர் மிரட்டலால் பரபரப்பு ! | bomb threat to nellai temple - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநெல்லை பெருமாள் கோயிலில் குண்டு வெடிக்கும்: மர்மநப��் மிரட்டலால் பரபரப்பு \nநெல்லை: நெல்லையில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் குண்டுவெடிக்கும் என்று அடையளாம் தெரியாத நபர் விடுத்து தொலைபேசி மிரட்டலால் பரபரப்பு நிலவியது.\nநெல்லை மாநகர காவல் ஆணையர் அலுவல கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் தொலைபேசியில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில் பேசிய மர்ம நபர் ஒருவர், நெல்லையில் உள்ள பெருமாள் கோயில் ஒன்றில் குண்டுவெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.\nஇதையடுத்து நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் போலீசார் மோப்ப நாயுடன் தீவிர சோதனை நடத்தினர்.\nசோதனையின்போது பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. 10க்கும் மேற்பட்ட கோயில்களில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இருப்பினும் நெல்லையில் உள்ள அனைத்து கோயில்களில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.\nநேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே பெட்ரோல் குண்டு வெடித்ததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நெல்லையில் பெருமாள் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாக வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோல் அடிக்கடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்மநபர்கள் மிரட்டல் விடுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்\nராஜாத்தி அபார்ட்மென்ட்டில் ரகளை.. அரை நிர்வாண கோலத்தில் புகுந்த மர்ம நபர்.. சுந்தரமூர்த்தி விரல் கட்\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு.. கோவையில் மேற்கு வங்க இளைஞரிடம் விசாரணை\nகோவையில் லஷ்கர் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.. போலீஸ் தகவல்.. மக்கள் நிம்மதி\nவிசாரணைக்கு ஆஜராகாத காவல்துறை அதிகாரிகள்.. ஹைகோர்ட் எச்சரிக்கை\nகாவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு\nதிருச்சியில் புதிதாக வீடு கட்டுவோருக்கு.. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் முக்கிய அறிவுறுத்தல்\nலண்டன் மாதிரி ஆகுது சிங்கார சென்னை.. எங்கே போனாலும் பின் தொடருமாம் 3வது கண்\nபெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\nவீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nதிருச்சி ரயில் தண்டவாளத்தில் மர்ம பை.. திறந்து பார்த்து ஷாக்கான போலீஸார்.. பரபரப்பில் மலைக்கோட்டை\nமுக்கியமான நேரத்தில் சுடாத துப்பாக்கி.. அதிர்ச்சியடைந்த போலீசார்.. வைரலாகும் வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npolice nellai temple bomb போலீஸ் நெல்லை கோயில் வெடிகுண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/dhanapal-faces-no-conidence-motion-274862.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:17:26Z", "digest": "sha1:CRIR2NFB6ON3QDNB4FJLJ2ZM2BAPQHWS", "length": 24212, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக.. \"வரலாறு\" படைப்பாரா சபாநாயகர் தனபால்? | Dhanapal faces no conidence motion - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் கச்சா எண்ணெய் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nபுரட்டாசியில் அன்னதானம் செய்யுங்க... பல தலைமுறைக்கு பசியின்றி உணவு கிடைக்கும்\nநிம்மதியை தேடி.. வீட்டை விட்டு ஓடிப்போன கணவன்.. மனைவி புகாரால் தேடி பிடித்து கொண்டு வந்த போலீஸ்\nநள்ளிரவு நேரத்தில் தாயுடன் படுத்து தூங்கிய 4 வயது குழந்தை.. மெல்ல வந்த மர்ம நபர்.. திக் திக் வீடியோ\nடீச்சர்.. எனக்கு தர போறீங்களா.. இல்லையா.. மறுத்த ஆசிரியை.. சரமாரியாக கத்தியால் குத்திய மாணவன்\nபெருமாளே.. பாய்வீட்டு கல்யாண பத்திரிகை மட்டும் வந்துரக் கூடாது.. தெறிக்கும் மீம்ஸ்கள் #புரட்டாசி\nமோடியின் மனைவிக்கு சேலையை பரிசளித்த மம்தா பானர்ஜி.. கொல்கத்தா ஏர்போர்ட்டில் பாசமழை\nMovies பிக்பாஸ் டைட்டில் இவருக்குதானு என் மனசு சொல்லுது.. அவரு கொத்திக்கிட்டு போகப்போறாரு.. நடிகர் கணிப்பு\nLifestyle சனிதோஷம் நீங்கும் புரட்டாசி விரதம் - சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்\nAutomobiles பல்வேறு அம்சங்களுடன் பிரிமீயம் மாடலாக வரும் புதிய ரெனோ க்விட் கார்\nEducation 11ம் வகுப்பு காலாண்டுத் தோ்வு வினாத்தாள் கசிவு: ஆசிரியர்கள் அதிர்ச்சி\nFinance இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாகும் எண்ணெய் விலை.. இனி என்ன நடக்கும்\nTechnology டிராஃபிக��� ஃபைன் போட்ட டென்ஷன் ஆகாதிங்க ஈஸியா ஒரு வழி இருக்கு\nSports மேட்ச் பிக்ஸிங்கில் தோனி, கோலி யோசிச்சு பாருங்க.. பிசிசிஐ அதிகாரி சொன்ன திடீர் விளக்கம்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழக சட்டசபை வரலாற்றிலேயே முதல் முறையாக.. \"வரலாறு\" படைப்பாரா சபாநாயகர் தனபால்\nசென்னை: தமிழக சட்டசபை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு நிகழ்வு தற்போது நடக்கப் போகிறது. அது, சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வரும் என்ற சூழல். இதுவரை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎடப்பாடி பழனிச்சாமி அரசு சமீபத்தில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்தித்தது. அதில் பெரும் கலவரத்துக்கு மத்தியில் பெரும்பான்மையை நிரூபித்துத் தப்பினர். தற்போது அடுத்து ஒரு தீர்மானத்தை சந்திக்கவுள்ளது சட்டசபை. இது சபாநாயகர் தனபாலுக்கு எதிராக திமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லாத் தீர்மானமாகும்.\nஇதற்கு முன்பு சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில்லை. ஆனால் அப்படி நடந்தால் தனபால் அந்த வரலாறுக்கு உரியவர் ஆவார்.\nதமிழக சட்டசபையில் இதுவரை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் வாக்கெடுப்புக்கு விடப்பட்டதில்லை. ஒவ்வொரு சபாநாயகரும் ஒரு முத்திரையுடன் பணியாற்றியுள்ளனர். ஆனால் தற்போதைய சபாநாயகர் தனபாலுக்குத்தான் எதிர்க்கட்சியினரின் ஒருமித்த எதிர்ப்பு கிடைத்துள்ளது.\nகடந்த1991-96 காலகட்டத்தில் சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா இருந்தபோது அவருக்கு எதிராக திமுக தரப்பில் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை முன்மொழிய போதுமான எம்.எல்.ஏக்கள் இல்லாத காரணத்தால் அது ஏற்கப்படவில்லை. எனவே அது விவாதத்திற்கே வரவில்லை.\nநம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியினர் கோரிய ரகசிய வாக்கெடுப்பை நடத்த மறுத்து விட்டார் தனபால். மேலும் திமுக உறுப்பினர்களை வெளியேற்றவும் அவர் உத்தரவிட்டார். அதேசமயம், திமுக உறுப்பினர்களும் சபாநாயகரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அவரது சட்டை, கையைப் பிடித்தும் இழுத்தனர். சபாநாயகர் இருக்கையும் தள்ளி விடப்பட்டது. அவரது இருக்கையிலும் திமுக உறுப்பினர்களும் அமர்ந்தனர்.\nநம்பிக்கை இல்லாத் தீர்மான நோட்டீஸை வழங்க 34 உறுப்பினர்களின் கையெழுத்து இருந்தால் போதும். எனவே திமுகவின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் செல்லுபடியாகும். சபாநாயகர் அல்லது துணை சபாநாயகரை பதவியிலிருந்து நீக்குவதற்காக சட்டசபை விதியின்படி, தனித் தீர்மானம் கொடுக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தை கொண்டு வரும் எம்.எல்.ஏ. அதை எழுத்து மூலமாக, தீர்மான வரைவுடன் சட்டசபை செயலாளரிடம் தர வேண்டும். அதன் நகலை சபாநாயகருக்கும் கொடுக்க வேண்டும்.\nசட்டசபை கூடுவதற்கு 14 நாட்களுக்கு முன்பு இந்தத் தீர்மானம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். 14 நாட்கள் முடிந்து கூட்டப்படும் முதல் கூட்ட நாளுக்கான அலுவல் பட்டியலில் இந்தத் தீர்மானம் சேர்க்கப்பட வேண்டும். சட்டசபையில் வினா விடை நேரம் முடிந்ததும் உடனடியாக அந்தத் தீர்மானம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சபாநாயகர் அந்த தனித் தீர்மானத்தைப் படித்துக் காட்ட வேண்டும். அதைக் கொண்டுவர ஒப்புதல் அளிக்கும் எம்.எல்.ஏ.க்களை அவரவர் இடங்களில் எழுந்து நிற்க சபாநாயகர் கேட்டுக் கொள்வார்.\n35-க்கு குறையாத எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் எழுந்து நின்று ஒப்புதல் அளித்தால், அந்தத் தீர்மானத்துக்கு சட்டசபையின் அனுமதி கிடைத்திருப்பதாக சபாநாயகர் அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் அதன் மீதான விவாதத்தை, உடனடியாகவோ அல்லது அந்தத் தீர்மானம் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 7 நாட்களுக்கு உள்ளாகவோ ஒரு நாளில் நடத்த சட்டசபையில் நாள் குறிக்கப்பட வேண்டும்.\nநம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை துணை சபாநாயகர்தான் நடத்த வேண்டும். இதில் தீர்மானம் வெற்றி பெற்றால், சபாநாயகர் உடனடியாக தனது பதவியை இழப்பார். புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதேசமயம், ஆட்சிக்கு ஆபத்து இருக்காது.\nஅதேசமயம், சபாநாயகர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதாலும், தீர்மானம் வெல்கிறது என்று சொன்னால் அதிமுக தரப்பிலிருந்தும் தீர்மானத்திற்கு ஆதரவு கிடைத்துள்ளளது என்று அர்த்தம் ஆகும் என்பதாலும் அதிமுக அரசும் பெரும்பான்மை பலத்துடன் இல்லாதது நிரூபணமாகும். எனவே அதிமுக அரசு மீண்டும் நம்பிக்கை வாக��கு கோர வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.\nஇதுவரை தமிழகத்தில் பதவிக்காலத்தின்போது ஒருமுறை மட்டும் சபாநாயகர் மாற்றப்பட்டுள்ளார். அவர் கே.ஏ.மதியழகன். 1972ம் ஆண்டு திமுக உடைந்து எம்.ஜி.ஆர். தனியாகப் பிரிந்து அதிமுகவை ஆரம்பித்தார். அப்போது சபாநாயகராக இருந்தவர் மதியழகன். கருணாநிதிக்கும், அவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சட்டசபை ஒத்திவைக்கப்பட்ட பின்னர் எம்.எல்.ஏக்களைக் கூட்டி மதியழகனை நீக்கினார் கருணாநிதி. இடைக்கால சபாநாயகர் நியமிக்கப்பட்டார். அப்போதும் கூட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதுவும் கொண்டு வரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nகூடுகிறது திமுக உயர் நிலை கூட்டம்.. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்படுமா\nபாஜக போட்ட அடுத்த குண்டு.. தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவார்.. கலக்கத்தில் திமுக\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nஅந்த 15 பேர் போதாதா அடுத்தது புகழேந்தியா அழகிரி சொன்னதுதானே நடக்குது.. திமுகவில் திகில் குரல்\nஎன்னுடைய 2-வது அண்ணன்... நீண்டகாலத்துக்குப் பின் அழகிரி பெயரை உச்சரித்த மு.க.ஸ்டாலின்\nஅய்யர்களை விட சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைக்கும் எங்களுக்குத்தான் அதிக கிராக்கி... ஸ்டாலின்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-currency-notes-from-today-266836.html", "date_download": "2019-09-18T11:31:43Z", "digest": "sha1:6RFDZOMXB7YLFQRWXNI3657HCAUV6BUD", "length": 15119, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "புழக்கத்திற்கு வந்தது புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள்! செல்ஃபி எடுத்து ஷேர் செய்யும் நெட்டிசன்கள் | New currency notes from today - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுழக்கத்திற்கு வந்தது புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் செல்ஃபி எடுத்து ஷேர் செய்யும் நெட்டிசன்கள்\nசென்னை: பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை இன்று முதல் வங்கிகள், அஞ்சலகங்களில் மாற்றிக்கொள்ளலாம் என பிரதமர் அறிவித்துள்ள நிலையில், புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்திற்கு வந்துள்ளன.\nபழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் நவ.8ம் தேதி இரவு 12 மணியோடு செல்லாதவையாகிவிட்டது. அதற்கு பதிலாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அரசு இன்று முதல் புழக்கத்தில் விட்டுள்ளது. நேற்று வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, புதிய நோட்டுக்கள் வங்கிகளில் நிரப்பப���பட்டன. அஞ்சலகங்களிலும் நிரப்பப்பட்டன.\nஇந்த நிலையில், இன்று முதல் பழைய நோட்டுக்களுக்கு பதிலாக புதிய நோட்டுக்கள் வினியோகம் ஆரம்பித்துள்ளது. புதிய ரூ.500 நோட்டுக்கள் 'காந்தி சீரிஸ்' என்று அழைக்கப்படுகிறது. வழக்கம்போலவே தேசத் தந்தை மகாத்மா காந்தி படம் இதிலும் உள்ளது. டெல்லி செங்கோட்டை படமும் உள்ளது.\nரூ.2000 நோட்டு அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது. காரணம், அது பெண்களுக்கு பிடித்த பிங்க் வண்ணத்தில் வந்துள்ளது. இதில் இந்தியாவின் செவ்வாய் கிரக ஆய்வு திட்டமான மங்கள்யான் செயற்கைக்கோள் படம் இடம் பிடித்துள்ளது. புதிய நோட்டுக்களை வாங்கியவர்கள் அதை பேஸ்புக் போன்ற தளங்களில் செல்ஃபி எடுத்து ஷேர் செய்து வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொடர்ந்து சரியும் பணமதிப்பு.. வெனிசுலாவின் ''இருண்ட காலம்'' போல மாறுகிறதா இந்திய பொருளாதாரம்\nபறந்து வந்த குட்டி டிரோன்.. வெனிசூலா அதிபரை கொல்ல நடந்த சதி.. பரபரப்பு வீடியோ காட்சிகள்\n10 லட்சம் கொடுத்தால் 1 பர்கர் வாங்கலாம்.. வெனிசூலாவை ஆட்டிப்படைக்கும் பண வீக்கம்.. மக்கள் அவதி\nசுண்டக்காய் கால் பணம்... சுமைகூலி முக்கால் பணம் - அந்த கதையால்ல இருக்கு\nபணமதிப்பு நீக்கத்திற்குப் பின்னர் ரொக்க கையிருப்பு அதிகரிப்பு - கள்ள நோட்டுகளும்தான்\nகர்நாடகா தேர்தல்: ரூ7 கோடி கள்ள ரூபாய் நோட்டுகள் அதிரடி பறிமுதல்\nதிருவனந்தபுரத்தில் 2000 ரூபாய் கள்ள நோட்டு மாற்றியவர்கள் கைது\nஜப்பானில் நடந்த உலகின் மிகப் பெரிய இணைய திருட்டு: 534 மில்லியன் டாலர்கள் மின்னணு பணம் மாயம்\nபிட்காயினின் உண்மையான மதிப்பு பூஜ்யம்தான்.. பகீர் கிளப்பும் அமெரிக்க ஆய்வாளர்\nடுபாக்கூர் ரூ2,000 நோட்டுகள்: திருப்பூர் அருகே பொதுமக்களிடம் வசமாக சிக்கிய கேடி பில்லா- கேடி ரங்கா\n2016-17 நிதியாண்டில் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.7965 கோடி செலவு - ரிசர்வ் வங்கி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/nirmala-sitaraman-attacks-tamil-movement-281187.html", "date_download": "2019-09-18T11:23:55Z", "digest": "sha1:VCCTUQFLFIZXPVXHNTTEI2M65IBWALZ4", "length": 17450, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "விதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம் | Nirmala Sitaraman attacks Tamil movement - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிதிப்படி அமர்நாத் மாற்றப்பட்டார்.. இதிலென்ன தவறு.. ஏன் போராடுகிறார்கள்: நிர்மலா சீதாராமன் ஆவேசம்\nமதுரை; சிவகங்கை மாவட்டம் தமிழர்களின் வரலாற்றை வெளியுலகத்திற்கு கொண்டு வந்த கீழடி அகழாய்வு பகுதியை மத்திய கலாச்சார அமைச்சர் மகேஷ் சர்மா மற்றும் நிர்மலா சீதாராமன் பார்வையிட சென்றனர். அவர்களுக்கு அங்கு கடும் எதிர்ப்பை பொதுமக்களும் தமிழ் தேசம் அமைப்பினர் தெரிவித்தனர்.\nமதுரை அருகே கீழடியில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்ட போது அங்கு சுமார் 2500 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாற்று பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டது. அகழாய்வு குழியின் இடை அடுக்கில் எடுக்கப்பட்ட பொருட்களில் நடத்தப்பட்ட கரிம பகுப்பாய்வு சோதனையில் கீழடி நகர நாகரீகம் கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பது உறுதிபடுத்தப்பட்டது\nஇந்த ஆய்வுப் பகுதியில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதை மத்திய அரசு தடுத்து நிறுத்தியது. மேலும், அதற்கு மேற்கொண்டு ஆகும் செலவிற்கான பணத்தையும் கொடுக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதைவிட மோசமாக அந்த ஆய்வுன் தலைவர் அமர்நாத்தை இடமாற்றம் செய்தது.\nஇந்நிலையில், இந்த இடத்தை பார்வையிட வந்த பாஜக அமைச்சர்கள் மற்றும் தலைவர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். திரும்பிப் போ என்று முழக்கமிட்டனர். இதனைத் தொடர்ந்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nநாங்கள் அமர்நாத்தை மட்டும் மாற்றவில்லை. இந்தப் பணியில் இருந்து 26 பேரையும் மாற்றியுள்ளோம். 3 ஆண்டுகளுக்கு மேல் ஓரிடத்தில் இருக்கும் அதிகாரி மாற்றுவது விதி. இது வழக்கமான ஒன்று. அந்த ஒரு ஆளுதான் நியாயமாக வேலைப் பார்ப்பார். மற்றவர்கள் பார்க்க மாட்டார்கள் என்றால் என்ன அர்த்தம்.\nஅந்த இடத்திற்கு இன்னொருவரை போட்டிருக்கிறோம். அவரும் தமிழை புரிந்து கொள்பவர்தான். கீழடியில் கிடைக்கப் போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது. அகழ்வாய்வு முடிவதற்கு முன்பே மத்திய அரசு மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது.\nஇதில், ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கோடு இதனை எதிர்க்கிறார்கள். ஆனால், இன்னும் 5 ஆண்டுகளுக்கு இந்த ஆய்வு நடைபெற உள்ளது. இங்கு கிடைக்கிற பொருட்கள் சில சென்னையில் வைக்கின்றனர். சிலதை தமிழகத்தில் உள்ள வேறு இடத்தில் வைக்கிறார்கள். எப்படி பார்த்தாலும் தமிழகத்தில்தானே அனைத்துப் பொருட்களும் இருக்கின்றன என்று நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு\nகீழடியில் 5ஆவது அகழ்வாராய்ச்சி பணிகள்.. குடிநீர் தொட்டி வடிவிலான திண்டு கண்டுபிடிப்பு\nகீழடியில் ஏராளமான மண்டை ஓடுகள் கண்டெடுப்பு... 5-ம் கட்ட அகழாய்வுப் பணி மும்முரம்\nகுட் நியூஸ்... கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் தொடக்கம்\nமோடி அரசு நடத்தி வரும் கீழடி பெயரில் மோசடி.. தமிழிசை பரபரப்பு ட்வீட்\n18 தொகுதிகளுக்கும் தேர்தல் வையுங்க… நிச்சயம் ஆட்சிமா���்றம்.. ஊராட்சி கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு\nஹேப்பி நியூஸ்.. கீழடி அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி\nகீழடியில் 5ம் கட்ட அகழ்வாய்வு பணிகள்.. மத்திய அரசு அனுமதி\nகி.மு 2ம் நூற்றாண்டுக்கும் முந்தையது.. அதிர வைக்கும் கீழடி ஆய்வு.. மத்திய அரசு மறைக்க முயல்கிறதா\nதங்கம்.. வீடு.. ஆபரணம்.. கீழடியில் அள்ள அள்ள கிடைத்த அதிசய பொருட்கள்\nகீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் கொடுக்க ஹைகோர்ட் அதிரடி தடை\nகீழடி அகழாய்வில் தங்க ஆபரணங்கள்.. ஹைகோர்ட்டில் தமிழக அரசு பரபரப்பு தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkeezhadi amarnath நிர்மலா சீதாராமன் கீழடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/pmk-chief-ramadoss-urges-postpone-polls-aravakurichi-tanjore-266661.html", "date_download": "2019-09-18T11:56:22Z", "digest": "sha1:MAZVPONBBZYWRTKQ5JAJ2MBNRVC5W6VW", "length": 26552, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார்.. விசாரணை முடியட்டும்,, தேர்தல் நடத்தலாம்.. ராமதாஸ் வலியுறுத்தல் | PMK Chief Ramadoss Urges to Postpone Polls In Aravakurichi, Tanjore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles ���ூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார்.. விசாரணை முடியட்டும்,, தேர்தல் நடத்தலாம்.. ராமதாஸ் வலியுறுத்தல்\nசென்னை; கடந்த மே மாதம் நடக்கவிருந்த தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகாருக்கு உள்ளான அரவக்குறிச்சி, தஞ்சை ஆகிய 2 தொகுதிகளிலும், விசாரணை முடியும் வரை தேர்தல் நடத்தக் கூடாது என்று பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.\nஇதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தலில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இரு தொகுதிகளுக்கும் கடந்த மே மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதனடிப்படையில் விசாரணை நடத்தவிருப்பதாகவும் இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது பல்வேறு வழிகளில் உறுதி செய்யப்பட்டிருப்பதால், வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் அக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் மீதான விசாரணையின் போது தான் இத்தகவலை தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது பற்றி விசாரணை நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது தான். ஆனால், இந்த விஷயத்தில் ஆணையம் கடைபிடித்து வரும் வெளிப்படைத்தன்மையற்ற அணுகுமுறை தான் ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nவாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட இரு தொகுதிகள் என்ற அவப்பெயரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும். இதை தேர்தல் ஆணையமே ஒப்புக் கொண்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடு���்கப்பட்டது குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அங்கு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் ஏற்படாத நிலையில், அங்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுவது ஏன் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வினா எழுப்பி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வினா எழுப்பி வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் பா.ம.க. வினவி வருகிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் இதுவரை பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், இப்போது தான் முதல்முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படவிருப்பதாகவும், இதுகுறித்து அதிமுகவுக்கும், திமுகவுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.\nவாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு அதிமுகவுக்கும், திமுகவுக்கும் கடந்த மே மாதம் 19ஆம் தேதியே அறிவிக்கை அனுப்பிய தேர்தல் ஆணையம், அதுகுறித்த தகவலை கடந்த 6 மாதங்களாக வெளியிடாமல் மறைத்து வந்திருக்கிறது. வழக்கமாக இத்தகைய அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு ஒரு வாரத்தில் பதில் பெற்று அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமாகும். ஆனால், திமுகவுக்கும், அதிமுகவுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பி 6 மாதங்கள் நிறைவடைவுள்ள நிலையில், அதற்கு இரு கட்சிகளும் பதில் அளித்தனவா என்பதைக் கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை. ஒருவேளை இரு கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தால், அதை ஆணையம் ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை தேர்தல் ஆணையத்தின் விசாரணை தொடங்கியதாக தெரியவில்லை.\nஇந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன. அவை....\n1. ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து திமுகவுக்கும���, அதிமுகவுக்கும் அனுப்பப்பட்ட அறிவிக்கைகள் மீது கடந்த 6 மாதங்களாக பதில் பெறாதது ஏன்\n2. ஒருவேளை இரு கட்சிகளும் பதில் அளித்திருந்தால் அதனடிப்படையில் விசாரணையை தொடங்காதது ஏன்\n3. இரு தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தேர்தல் ஆணையம், அதற்கு முன்பே தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையை முடிப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்\n4. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணையின் முடிவு வருவதற்கு முன்பே, தேர்தல் நடத்தப்பட்டால், விசாரணையின் நோக்கம் நிறைவேறுமா\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் விடையளிக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்கப்போவதில்லை. தேர்தல் முறைகேடுகள் குறித்து இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பியதை தேர்தல் ஆணையம் மறைத்ததில் இருந்தே அதன் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது. அதேபோல், தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியது குறித்தோ, அது தங்களுக்கு வந்து சேர்ந்தது குறித்தோ அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே இந்த இரு கட்சிகளும், தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து செயல்படுவது உறுதியாகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் 2 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், சாதாரண நடவடிக்கையைக் கூட ஆணையம் எடுக்கவில்லை.\nதஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஆணையம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால், வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதனடிப்படையில் இரு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் சின்னங்களையும் தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nசுங்க கட்டணத்துக்கான காரணம் கந்துவட்டியைவிட படுமோசமானது.. ராமதாஸ் கடும் கண்டனம்\n21 வருடத்திற்கு பின்... பா.ம.க.வில் மீண்டும் இணைந்தார் பேராசிரியர் தீரன்... இன்னும் பலர் வருகின்றனர்\nகூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் நிலை மிகவும் பரிதாபமானதாக மாறியுள்ளது.. ராமதாஸ் கவலை\nதீரனுக்காக உருக்கம்...வேல்முருகனுக்காக ஏக்கம்... பாமகவினரை நெகிழ வைக்கும் டாக்டர் ராமதாஸ்\nதேசிய மருத்துவ ஆணையம் அமைந்தால் மருத்துவப் படிப்பு ஏலத்தில் விற்கப்படும்.. ராமதாஸ் கருத்து\nட்விட்டர் டிரெண்டிங்கில் ரஜினியின் 'தர்பாரை' வீழ்த்திய பாமகவின் தமிழினப்போராளி80 ஹேஷ்டேக்\nவணக்கத்துடன் வாழ்த்துகிறேன்.. ராமதாசுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து\nடிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த டாக்டர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80\nதமிழ்நாட்டில் தமிழர்களுக்கே வேலை... 80 சதவீத இடஒதுக்கீடு கோரும் ராமதாஸ்.. ஜெகனுக்கு புகழாரம்\nசாந்தியை கட்டி வைத்து அடித்தார்களே.. ஏன் யாருமே வாய் திறக்கலை.. ராமதாஸ் கேள்வி\nஅது ஏன் அன்புமணியே எப்போதும்... வேறு தலைவர்களே இல்லையா.. பாமகவில் வெடித்தது முணுமுணுப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-09-18T11:18:07Z", "digest": "sha1:34QHWLQT7RJUWO2FV4OJI5ITRWQP2HJD", "length": 13075, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "சுட்டுக் கொலை: Latest சுட்டுக் கொலை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜார்கண்டில் மாஜி துணை மேயர் உட்பட 4 பேர் சுட்டுக்கொலை\nராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் துணை மேயர் நீரஜ் சிங் உள்பட 4 பேரை மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம்...\nகாந்தியை கொன்ற கோட்சேவை பிடித்து கொடுத்தவருக்கு ரூ.5 லட்சம் நிதி: ஒடிசா அரசு அறிவிப்பு\nபுவனேஸ்வர்: தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொலை செய்த நாதுராம் கோட்சேயை பிடித்துக் கொடுத்த ரகுநாயக்கின்...\nபீகாரில் பாஜக துணை தலைவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொலை \nபாட்னா: பாட்னா: பீகார் மாநிலம் போஜ்புர் பகுதியில் பாஜக மாநில துணைத் தலைவராக இருக்கும் விஸ்வேஸ்வர் ஓஜாவை மர்ம...\nமூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பகுத்தறிவுவாதி தபோல்கர் சுட்டுக் கொலை\nபுனே: மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராளியான நரேந்திர தபோல்கர் இன்று புனேவில் சுட்டுக் கொல்லப்பட்டார்....\nகனடாவில் இந்திய மாணவர் மர்மநபரால் சுட்டுக் கொலை\nடொரண்டோ: கனடாவில் பகுதிநேர ஊழியராக வேலை செய்து எம்.பி.ஏ. படித்து வந்த இந்திய மாணவர் ஒருவர் சுட்டுக்...\nலண்டனில் தொடரும் பயங்கர கலவரம்: ஏராளமான கடைகள், வாகனங்கள் எரிப்பு\nலண்டன்: போலீசாரால் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து லண்டனில் ஏற்பட்ட கலவரம் இரண்டாவது நாளாக...\n4 இந்தியர்களை சுட்டுக் கொன்ற குவைத் போலீஸ்காரர் கைது\nஹைதராபாத்: குவைத் நாட்டில் மனநிலைப் பாதிக்கப்பட்டவரால், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 4 பேர் சுட்டுக்...\nபஞ்சாபைச் சேர்ந்த இந்தியர் அமெரிக்காவில் சுட்டுக் கொலை\nகுருஷேத்ரா: அமெரிக்காவில், தீபக் சர்மா என்ற இந்தியர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இதை அவரது குடும்பத்தார்...\nமிட்-டே நிருபர் கொலை: சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த 3 பேர் ராமேஸ்வரத்தில் கைது\nமும்பை & ராமேஸ்வரம்: மும்பையைச் சேர்ந்த மிட்-டே பத்திரிகையின் மூத்த கிரைம் நிருபர் ஜோதிர்மய் டே சுட்டுக்...\nமிட்-டே கிரைம் நிருபர் கொலை வழக்கு-சோட்டா ஷகீல் கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது\nமும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டர் ஜே.டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில்...\nமும்பை: மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் நிருபர் சுட்டுக் கொலை\nமும்பை: மும்பையின் பிரபல மிட்-டே பத்திரிக்கையின் கிரைம் ரிப்போர்டர் சுட்டுக்...\nஅமெரிக்காவில் இந்திய மருந்துக் கடை அதிபர் சுட்டுக் கொலை\nட்ரென்டன்: அமெரிக்காவின் ட்ரென்டன் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த மருந்துக்கடை அதிபர் நேற்று சுட்டுக்...\nஆப்கானிஸ்தானில் 10 வெளிநாட்டு மருத்துவக் குழுவினர் சுட்டுக் கொலை\nகாபூல்: கிழக்கு ஆப்கானி்ஸ்தானில் மருத்துவ உதவிகள் செய்து கிருஸ்துவ மருத்துவக் குழுவைச் சேர்ந்த பெண் டாக்டர், இரு...\nஅமெரிக்காவில் 4 போலீஸார் சுட்டுக்கொலை\nசியாட்டில்: அமெரிக்காவின் சியாட்டில் நகருக்கு அருகே ஒரு காபி ஷாப்பில் 4 போலீசாரை ஒருவன் சுட்டுக்...\nஅமெரிக்கா- 5 பேரை சுட்டுக் கொன்று தொழிலாளி தற்கொலை\nகென்டக்கி: அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் உள்ள ஹென்டர்சன் நகரில் ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையின் ஊழியர் தனது...\nதமிழக பஸ் மீது ஆந்திராவில் கல்வீச்சு:காயத்துடன் ஓட்டி வந்த டிரைவர்\nசித்தூர்:தெலுங்கு தேச தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தமிழக எல்லை அருகே உள்ள சித்தூர் மாவட்டத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/red-sandalwood/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-09-18T11:50:15Z", "digest": "sha1:2HQRWC4GPGLHLTHWB6STJ7A4NQU6NSDU", "length": 16679, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Red Sandalwood: Latest Red Sandalwood News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதமிழரை சுட்டு கொன்ற ஆந்திர வனத்துறையினர்.. மறு பிரேத பரிசோதனை நடத்த ஹைகோர்ட் அதிரடி உத்தரவு\nஹைதராபாத்: ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக சுட்டுக்கொல்லப்பட்ட திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் என்பரின்...\nகாங். பஞ்சாயத்து உறுப்பினர்கள் ராஜஸ்தானில் தஞ்சம் | செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ\nமாநில சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புகளின் போது எம்.எல்.ஏக்களை தக்க வைக்க ரிசார்ட்டுகளில் தங்க...\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... ரூ.1.5 கோடி மதிப்பு\nதிருப்பதி: ஆந்திராவின் திருப்பதி வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்...\n500 கிலோ செம்மரக்கட்டை பதுக்கல்... பினுவுடன் பிரபல நடிகைகளுக்கும் தொடர்பா\nசென்னை: சென்னை மலையம்பாக்கம் குளத்தின் கரையில் 500 கிலோ எடையுள்ள செம்மரக்கட்டைகளை அசலாட்டாக பதுக்கிய பினுவின்...\nஆயுதங்களை தேடி சென்ற போலீஸாருக்கு 400 கிலோ செம்மரக்கட்டை... பதுக்கியது ரவுடி பினு\nசென்னை: சென்னை பூந்தமல்லியை அடுத்த மலையாம்பாக்கத்தில் ரவுடி பினுவின் கூட்டாளிகளை கைது செய்த இடத்தில் 400 கிலோ...\nசெம்மரக் கடத்தல்: திருப்பதி, கடப்பாவில் போலீஸ் துப்பாக்கிச் சூடு- 40 பேர் தப்பியதாக தகவல்\nஅமராவதி: செம்மரக் கடத்தல்காரர்களை விரட்ட திருப்பதி மற்றும் கடப்பாவில் ஆந்திரா போலீசார் துப்பாக்கிச் சூடு...\nசெம்மரம் வெட்ட ஆந்திராவுக்குள் நுழைந்தால் சுட்டுக் கொல்வோம்.. தமிழர்களுக்கு ஆந்திர போலீஸ் மிரட்டல்\nதிருப்பதி: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தினால் அதைத் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்துவோம் என அம்மாநில செம்மரக்...\nஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது\nகடப்பா: ஆந்திராவில் செம்மரம் வெட்டி கடத்தியதாக 6 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது காரும் பறிமுதல்...\nதிருப்பதி: செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட 3 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ\n{video1} திருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு பிரிவு அதிரடிப்படையினர் ரோந்துப்...\nதிருப்பதி: கல்வீசித் தாக்கிய செம்மரக்கடத்தல் கும்பல் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு... - வீடியோ\n{video1} திருப்பதி: திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் வாரி மெட்டு மலையடிவாரத்தில் செம்மரக்கட்டை கடத்தல் தடுப்பு...\nபோலீசை தாக்கி தப்பிய கடத்தல்காரர்கள்.. ரூ. 1.40 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்- வீடியோ\n{video1} திருப்பதி: திருப்பதி நரசிங்கபுரம் வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் சிறப்பு அதிரடிப்படையினர் ரோந்துப்...\nவேனில் ரகசிய அறை... திருப்பதியில் செம்மரக்கட்டைகள் கடத்திய 2 பேர் கைது- வீடியோ\nதிருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதைத் தடுக்க செம்மரக்கடத்தல் பிரிவு போலீசார்...\nதிருப்பதி அருகே துப்பாக்கிச் சூடு... செம்மரக்கடத்தலில் ஈடுபட்டதாக 4 தமிழக தொழிலாளர்கள் கைது- வீடியோ\nதிருப்பதி: திருப்பதி சேஷாச்சல வனப்பகுதியில் செம்மரக்கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிரடிப்படை எஸ்.ஐ. பாஸ்கர்...\nசெம்மரங்களை வெட்ட சென்றதாக ஆந்திராவில் 32 தமிழர்கள் கைது\nசென்னை: செம்மரங்களை வெட்டச் சென்றதாக 32 தமிழர்களை ஆந்திரா மாநிலம் ரேணிகுண்டாவில் வைத்து போலீசார் கைது...\nசெம்மரக் கடத்தலைத் தடுக்க... அடர் வனப்பகுதியில் ‘பறந்து பறந்து’ கண்காணிக்கும் ஆந்திரா- வீடியோ\nதிருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் உள்ளிட்ட அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுக்க புதிய திட்டம்...\nகிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் 4 டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்... போலீசார் விசாரணை- வீடியோ\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 4 ட��் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை...\nசெம்மரம் கடத்தியதாக ஆந்திராவில் மேலும் 10 தமிழர்கள் கைது\nரேணிகுண்டா: திருப்பதி அருகே இருவேறு இடங்களில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழக தொழிலாளர்கள் 10 பேரை...\nதிருப்பதி வனப்பகுதியில் செம்மரக் கடத்தல்... போலீஸ் துப்பாக்கிச் சூடு\nதிருப்பதி: திருப்பதி வனப்பகுதியில் செம்மரக்கடத்தல்காரர்கள் கல்வீசித் தாக்கியதால், போலீசார் வானத்தை நோக்கிச்...\nஆந்திராவில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் பறிமுதல் - 3 பேர் கைது\nரேணிகுண்டா: ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே லாரியில் கடத்தப்பட்ட ரூபாய் 30 லட்சம் மதிப்புள்ள செம்மரங்களை சிறப்பு...\nதூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு கடத்தவிருந்த ரூ.2 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல்\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து துபாய்க்கு நூதன முறையில் கடந்தப்படவிருந்த செம்மரக்கட்டைகளை அதிகாரிகள்...\nகர்நாடகாவில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்: கடத்தல்காரர் ஹுசைன் கைது\nபெங்களூர்: கர்நாடகாவில் ரூ.5 கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆந்திர மாநிலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:51:57Z", "digest": "sha1:X2SNVNKYFZO4USN2SA7D76SVCDRIUETV", "length": 7229, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "குமரன்குடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எ. அண்ணாதுரை இ .ஆ .ப [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +0435\nகுமரன்குடி (ஆங்கிலம்: Kumarankudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,091 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 1,044 ஆண்கள், 1,047 பெண்கள் ஆவார்கள். குமரன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 54.43% ஆகும்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/india/dna-tests-for-evry-citizen-says-central-govt", "date_download": "2019-09-18T11:35:13Z", "digest": "sha1:YFO4PBMZEKEVMUBW2D3FENF6K4X2FYG5", "length": 9094, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை கூட செய்வோம்\" - பகீர் கிளப்பும் மத்திய அரசு", "raw_content": "\n\"தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை கூட செய்வோம்\" - பகீர் கிளப்பும் மத்திய அரசு\nதனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தகவல் தெரிவித்துள்ளார்.\nநாட்டில், 5 வயதுக்கு மேற்பட்டோரில், 80 சதவீதம் பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், ஒவ்வொருவரின் கண் கருவிழி, உள்ளங்கை மற்றும் கட்டை விரல் ரேகைகளை பதிவு செய்து, அதன் அடிப்படையில், பிரத்யேக அடையாள எண் தரப்பட்டுள்ளது.\nஅரசின் எந்த ஒரு திட்டத்திற்கும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு முடிவுக்கு வரும் வரை ஆதார் எண்ணை கட்டாயமாக்க கூடாது என உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆதார் எண் அவசியம் என்ற நோக்கில் வாதங்களை முன்வைத்தார்.\nமேலும், ஆதாருக்கு கைரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்வதில் உரிமை மீறல் இல்லை எனவும், மரபணு பரிசோதனை செய்தால் கூட தவறில்லை எனவும் தெரிவித்தார்.\nஆதாருக்கு எதிரான மனுக்கள் அதிக அர்த்தமுடையவை அல்ல. சமுதாயத்தை ஒழுங்கு படுத்த ஆதார் போன்றவை அவசியம். தனிநபர் விவரங்களுக்காக டிஎன்ஏ சோதனை செய்யவும் மத்திய அரசிடம் திட்டம் உள்ளது என தெரிவித்தார்.\nமேலும் ஆதார் அட்டையை போலியாக தயாரிக்க முடியாது என்பதாலையே கட்டயபடுத்துகிறது. போலி பான் அட்டை மூலம் பல கோடி இழப்பு ஏற்பட்டது எனவும் வாதிட்டார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nசடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ மர்டர் கேசில் வெளிவராத மர்மம்\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/03/30/tn-ill-be-very-happy-to-see-tamil-eelam.html", "date_download": "2019-09-18T11:45:31Z", "digest": "sha1:XFOMHOQTSV444EU2JUK3UKNC4V5TKSRI", "length": 16607, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழீழம் மலர்ந்தால் பெரும் மகிழ்ச்சி-கருணாநிதி | I'll be very happy to see Tamil Eelam, says Karunanidhi, தமிழீழம் மலர்ந்தால் பெரும் மகிழ்ச்சி-கருணாநிதி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழீழம் மலர்ந்தால் பெரும் மகிழ்ச்சி-கருணாநிதி\nசென்னை: ஜனநாயகரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.\nதேர்தலையொட்டி அண்ணா அறிவாலயத்தில் இன்று கருணாநிதி தலைமையில் திமுக சொற்பொழிவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரச்சார வியூகத்தை கட்சியினருக்கு விளக்கிய கருணாநிதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஇந்தத் தேர்தலில் எதிர்கட்சியினர் மக்கள் பிரச்சனைகளை முன்வைக்காமல் அவர்களை திசை திருப்பும் நோக்கத்தில் தமிழீழத்தை திமுக ஆதரவிக்கவில்லை என்ற மாய்மாலத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nதிமுகவும், காங்கிரசும் ஈழத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் என்று சாயம் பூசு நினைக்கிறார்கள். அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. இந்தக் கருத்துக்களை மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும், இது தவிர்த்து மற்ற பிரச்���னைகள் குறித்தும் அண்ணா வகுத்து தந்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் சொற்பொழிவாளர்களிடம் வலியுறுத்தப்பட்டது.\nஜனநாயகரீதியில் இலங்கை தமிழ் மக்கள் வாக்களித்து தமிழீழம் மலர்ந்தால் என்னைவிட அதிக மகிழ்ச்சியடைபவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இதனை இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நான் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.\nஇவற்றை எல்லாம் மக்களிடம் எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக சொற்பொழிவாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் கருணாநிதி.\nநிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராசா, அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பரிதிஇளம் வழுதி, எம்பிக்கள் தயாநிதிமாறன், கனிமொழி, திருச்சி சிவா மற்றும் திமுகவின் தலைமைக்கழக பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nதமிழன் யாரையும் தாழ்த்தவும் மாட்டான், யாருக்கும் தாழவும் மாட்டான்.. ஸ்டாலின்\nகட் அவுட் வைக்க மாட்டோம்.. ஹைகோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த திமுக\nஇந்தி திணிப்புக்கு எதிராக திமுக போராட்டம்- அனைத்து தமிழர்களும் பங்கேற்க மு.க. ஸ்டாலின் அழைப்பு\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா- விருதுகளை வழங்கினார் ஸ்டாலின்\n5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்- குலக் கல்விக்கு திருப்பி அனுப்பும் தந்திரம்- ஸ்டாலின் கண்டனம்\nஎல்லாத்தையும் எடுங்க.. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்.. திமுக முப்பெரும் விழா பேனர்கள் அதிரடியாக அகற்றம்\nகூடுகிறது திமுக உயர் நிலை கூட்டம்.. இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அறிவிக்கப்படுமா\nபாஜக போட்ட அடுத்த குண்டு.. தமிழகத்தில் இன்னொரு தலைவர் கைதாவார்.. கலக்கத்தில் திமுக\nவெற்றிகொண்டானைப் போல தெருப்பேச்சாளராக பேசும் மு.க.ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் பாய்ச்சல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதிமுக தமிழ் karunanidhi கருணாநிதி தேர்தல் sri lanka தமிழர்கள் இலங்கை பிரச்சாரம் campaign முதல்வர் eelam ஈழம் election 2009 தமிழீழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/TPF_5.html", "date_download": "2019-09-18T12:25:03Z", "digest": "sha1:CICGUA3YWCTP33Q7MCKPBXJGMXGA5DUF", "length": 27656, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "கண்கட்டு வித்தை நடக்கின்றது? - www.pathivu.com", "raw_content": "\nHome / முல்லைத்தீவு / கண்கட்டு வித்தை நடக்கின்றது\nடாம்போ July 05, 2019 முல்லைத்தீவு\nதமிழ் அரசியல்வாதிகள் தற்போது இலங்கை அரசின் உதவிகளை வைத்து கண்கட்டு வித்தை நடத்துகின்றனரென முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nநாகர்கோவிலில் மக்களை சந்தித்த அவர் அங்கு உரையாற்றுகையில் நான் முதலமைச்சராகக்கடமையாற்றிய காலத்தில் இரண்டு மூன்று தடவைகள் இப்பகுதிக்கு வந்திருக்கின்றேன். கொடூர அரக்கர்களின் விமானக்குண்டு வீச்சுதாக்குதலுக்கு உள்ளாகித்தமது இன்னுயிர்களை நீத்தபள்ளிச் சிறார்களின் ஞாபகார்த்த இரங்கல் கூட்டங்களில் இரண்டுமுறை கலந்துகொண்டிருக்கின்றேன் என்று நம்புகின்றேன்.\nபோரினால் இவ்வூர் மக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தார்கள். இன்று இங்குவந்திருக்கும் பெண் தலைமைத்துவகுடும்பங்களில் இப்பொழுது இருப்பவர்கள் தம் குடும்பத்தாரைபோருக்கு இழந்தவர்கள். எனவேதான் அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சியைஏற்படுத்தமுடியுமாஎன்றநோக்கில் பலர் சேர்ந்து இன்று இந்தப் புண்ணிய கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளோம். கூட்டுமுயற்சியில் தும்புத் தொழிற்சாலைஒன்றைஅமைப்பதுபற்றித் தெரிந்துகொண்டுமுன் செல்லஉத்தேசித்துள்ளோம்.\n2013ம் ஆண்டில் வடமாகாணத்தில் இடம்பெற்றமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுவெற்றியீட்டிமுதலமைச்சராகதெரிவுசெய்யப்பட்டபோதுஎனதுபதவிக் காலத்தில் எமது மக்களுக்கு ஓரளவுசேவைகளை ஆற்றலாம் என்று நினைத்திருந்தேன்.மனப்பூர்வமாகவும், இதயசுத்தியுடனும் எமதுதேர்தல் விஞ்ஞாபனத்திற்குஅமைவாகஎனதுகடமைகளைநிறைவேற்றிமுடிக்கலாமென்றும் எதிர்பார்த்திருந்தேன்.சிறிதுகாலம் சென்றபின்பேஎனக்குஉண்மைநிலைவிளங்கியது.\nஇந்தவிஞ்ஞாபனங்கள்,அறிக்கைகள் எல்லாம் தேர்தல் காலத்தில் எமதுமக்களைஏமாற்றுவதற்காகத்தயாரிக்கப்படுகின்றபோலிஆவணங்கள் என்று��ெரிந்துகொண்டேன். நாம் எந்தக் கட்சிசார்ந்துதேர்தலில் நின்றோமோஅந்தக் கட்சிகூடமக்கள் நலன்களில் அக்கறைகொள்ளாதுஅரசுக்குமுண்டுகொடுக்கின்றவேலையிலேயேகுறியாகநின்றார்கள். பலகேள்விகளைக் கேட்டுஅரசாங்கத்தைத் திணரவைக் கவேண்டிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் சுகபோக வாழ்க்கையிலேயே குறியாக இருந்தார்கள். எல்லாவிதமாகவும் பேசிப்பார்த்தேன். அந்தந்த நேரத்திற்கு ஏதோ சாட்டுப்போக்குகளைக் கூறி என்னை சமாதானப்படுத்தப் பார்த்தார்களேஅன்றிஅவர்கள் மக்கள் பக்கம் திரும்புவதாக இல்லை. ஈற்றில் எனதுமுடிவுகளைமாற்றிக்கொண்டுமக்களுக்காகஉழைக்கக் கூடியவர்களை இணைத்துக் கொண்டுதனிவழிசெல்லலாமென்றுசிலநடவடிக்கைகளில் இறங்கினேன்.பதவிக்காலம் முடிந்ததும் நான் கட்சியொன்றைத் தொடங்கினேன்.\nஎதற்காகஒருபுதியகட்சிஎன்றுபலர் எண்ணுவார்கள். புதியகட்சி ஒன்றை ஆரம்பித்து அதனூடாகதேர்ந்தெடுக்கப்படும் அரசியல் தலைவர்;களுக்குக்கிடைக்கக் கூடிய ஆடம்பரபங்களாக்கள்,சொகுசுவாகனங்கள் என்று அவற்றைநாடித்தான் எமது பயணங்கள் தொடரப் போகின்றதா என்று கூட நீங்கள் நினைப்பீர்கள்.நிச்சயமாக இல்லை.என்னால் முடிந்தமட்டில் மிகுதியிருக்கும் வாழ்க்கைக்காலத்தை மக்கள் பணியில் ஈடுபடுத்தவே புதிய கட்சியைத் தொடங்கியுள்ளேன்.\nநான் நீதித்துறையில் நீண்டகாலம் பணிபுரிந்ததன் விளைவாகஎனதுவாழ்க்கையில் பெரும்பகுதிமக்களில் இருந்துஒதுங்கியஒருதனிமைவாழ்க்கையாகவேகழிந்துவிட்டது. உள்ளூரமனிதத்துவஉணர்வுகள் இருந்தபோதும் அதைவெளிக்கொண்டுவரஎனதுபதவிமுட்டுக்கட்டையாகஇருந்தது.தீர்ப்புக்களில் அவைபிரதிபலித்தன.ஆனால் மக்களோடுமக்களாக இணைந்துசெயற்படவாய்ப்புக் கிடைக்கவில்லை.\nஇப்போது அரசியலில் முழுநேரமாக இறங்கியபின்னர் எம்மக்கள்தான் எனது கரிசனையாக ஆகிவிட்டார்கள்.எனக்கு யாழ் குடாநாட்டில் காணியிருந்தும் எந்தவொரு வீடும் கிடையாது. நான் தற்போது வசிப்பதுவாடகைவீட்டில். நான் பயன்படுத்துகின்றவானகம் எனது பிள்ளைகளும் அன்பர்கள் சிலரும் இணைந்து வாடகைக்கு பெற்றுத்தந்த வாகனம். ஒன்பதுமாகாணமுதலமைச்சர்களில் எட்டுப் பேருக்குஅரசாங்கம் வாகனம் வாங்கபேர்மிட் வழங்கியது. எனக்கு மட்டும் இதுவரையில் தரவில்லை. நானும் பல்லிளித்துவந்துபக்குவமாகக் கேட்கவேண்டும் என்றுஅரசாங்கத்தினர் நினைக்கின்றார்களோ எனக்குத் தெரியாது. ஆனால் மிகவும் கஷ்ட நிலையில் இருந்துதான் கட்சியைக் கொண்டுநடத்துகின்றேன்.\nமக்களின் ஊக்குவிப்பால் அரசியல் களத்தில் குதித்தாகிவிட்டது. இனி ஆடி முடிக்கவேண்டியது தான்பாக்கி.எமதுஅரசியலில் பாரிய குழப்பநிலைஒன்றுண்டு.அதிகாரங்கள் மேலிருந்துகீழாகபகிரப்படுகின்றது. இதனாலேயேஎமதுஆட்சியாளர்கள் மக்களின் குறைகளை,தேவைகளைஅறியாது இருந்துவருகின்றார்கள். ஆட்சியாளர்களுக்கும் அடிமட்டமக்களுக்கும் இடையில் இடைவெளிஅதிகமாகிவிட்டது. அதனால்த்தான்வீதியில் மக்கள் இறங்கிப் போராடுகின்றார்கள்,குரல் கொடுக்கின்றார்கள். அவர்களின் பிரச்சினைகள் பற்றிஎமதுதலைமைத்துவங்கள் ஆராயவேண்டும். ஆனால் மாறாகஎந்தமக்கள் எமக்குஅரசியல் ஆசனங்களைப் பெற்றுத் தந்தார்களோஅவர்களைஉதறித் தள்ளிவிட்டுஞாபகார்த்ததூபிகளுக்குமலர்மாலைஅணிவிப்பதுமட்டும் அரசியல் என்றுஆகிவிட்டது.\nதலைவர்கள் மரபுவழித் தலைவர்களாக இல்லாமல் மக்களால் உருவாக்கபடவேண்டும். அதற்குஅரசியல் உரிமைகள்,அதிகாரங்கள் என்பனஅடிமட்டத்திலிருந்துமேல் நோக்கிவளர்ச்சிபெறும்போதேஉண்மையானதலைவர்களை,மக்களுக்காகஉழைக்கக் கூடியதலைவர்களைப்பெற்றுக்கொள்ளமுடியும்.அந்தவகையிலேயேநாம் இப்போதுகிராமமட்டங்களில் இருந்துஎமதுகட்சிவேலைகளைஆரம்பித்துள்ளோம்.\nஅரசியல்த் தலைவர்கள் எனப்படுபவர்கள் யார் மக்களால் அரசுக்குசெலுத்தப்பட்டவரிப்பணங்கள் அனைத்தும் மக்களுக்கேமுறையாகசெலவிடப்படுகின்றதாஎன்பதைகண்காணிப்பதற்கும்,மேலதிகபணத்தைவேண்டுமெனில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும்,மக்களின்தேவைகளைத் தேடிக் கொடுப்பதுபற்றிஒழுங்குபடுத்துவதற்குமாகமக்களால் தெரிவுசெய்துபாராளுமன்றத்திற்குஅனுப்பப்படுபவர்களேஅவர்கள்.ஆனால் இன்றுஎன்னநடக்கின்றது மக்களால் அரசுக்குசெலுத்தப்பட்டவரிப்பணங்கள் அனைத்தும் மக்களுக்கேமுறையாகசெலவிடப்படுகின்றதாஎன்பதைகண்காணிப்பதற்கும்,மேலதிகபணத்தைவேண்டுமெனில் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கும்,மக்களின்தேவைகளைத் தேடிக் கொடுப்பதுபற்றிஒழுங்குபடுத்துவதற்குமாகமக்களால் தெரிவுசெய்துபாராளுமன்றத்திற்குஅனுப்பப்படுபவர்களேஅவர்கள்.ஆனால் இன்றுஎன்னநட���்கின்றது அந்தஐயாவீதிபுனரமைத்துத் தந்தார்; இந்தஐயாசந்தைக் கட்டடம் கட்டித் தந்தார்;மற்றஐயாமாதர் சங்கத்திற்கு இரண்டுதையல் மெசின் வாங்கித் தந்தார் என்றெல்லாம் மக்கள் பேசுவதைநான் கேட்டிருக்கின்றேன். ஆனால்அவற்றைஎல்லாம் அவர்கள் தமதுசொந்தப் பணத்தில் கொடுக்கவில்லை. இந்தறோட்டுஎனதுசொந்தப் பணத்தில் போடப்பட்டதுஅல்லது இந்ததையல் மெசினுக்கானகட்டணம் எம்மால் செலுத்தப்பட்டதுஎன்று கூறக்கூடியஅரசியல் தலைவர்கள் யாராவதுஇருக்கின்றார்களா அந்தஐயாவீதிபுனரமைத்துத் தந்தார்; இந்தஐயாசந்தைக் கட்டடம் கட்டித் தந்தார்;மற்றஐயாமாதர் சங்கத்திற்கு இரண்டுதையல் மெசின் வாங்கித் தந்தார் என்றெல்லாம் மக்கள் பேசுவதைநான் கேட்டிருக்கின்றேன். ஆனால்அவற்றைஎல்லாம் அவர்கள் தமதுசொந்தப் பணத்தில் கொடுக்கவில்லை. இந்தறோட்டுஎனதுசொந்தப் பணத்தில் போடப்பட்டதுஅல்லது இந்ததையல் மெசினுக்கானகட்டணம் எம்மால் செலுத்தப்பட்டதுஎன்று கூறக்கூடியஅரசியல் தலைவர்கள் யாராவதுஇருக்கின்றார்களாமிகமிகஅரிது.அரசஒதுக்கீடுகளில் இருந்துஉத்தியோகபூர்வமாகமேற்கொள்ளப்படவேண்டியதிட்டங்களைதமதுசொந்தப் பணத்தில் நடைமுறைப்படுத்துவதுபோன்றுஒருமாயாஜாலவித்தைகாட்டிவருகின்றார்கள். இந்தநிலைமாறவேண்டும். எந்தஒருஅரசியல்வாதியும் தனதுசொந்தப்பணத்தில் மக்களுக்குநன்மைபெற்றுத் தந்துள்ளார்களாஎன்பதைநீங்கள் பரீட்சித்துப் பார்க்கவேண்டும்.அரசாங்கம் தரும்பணத்தைதம் சொந்தப் பணம் போல்க் காட்டிஎவ்வாறுஅவர்கள் அரசியல் இலாபம் பெறமுயற்சிக்கின்றார்கள் என்பதைநீங்கள் உணரவேண்டும்.\nஇனிவரும் காலங்களிலாவதுமுறையானதன்னலமற்றமக்கள் தொண்டர்களாகஉழைக்கக் கூடியதலைவர்களைஉருவாக்கநீங்கள் முன்வரவேண்டும். அதற்காககிராமமட்டங்களில் குழுக்களைஅமைத்துஒவ்வொருவட்டாரக் குழுவும்தனக்குள் ஒருதலைவரைத்தேர்ந்தெடுக்கவேண்டும். பின்னர் வட்டாரக் குழுக்கள் இணைந்துதொகுதிக்கானதலைவர்களைஉருவாக்கவேண்டும். பின்னர் தொகுதித்தலைவர்கள் அனைவரும் இணைந்துகொண்டுதமதுமாவட்டத்திற்கானபிரதிநிதியைதேர்வுசெய்யவேண்டும். இவ்வாறுசெய்வதால் அடிமட்டமக்களும் மேலுயர்ந்துஅதிகாரம் செலுத்தவாய்ப்பளிக்கும்.\nமுன்னையகாலங்களைப் போலல்லாதுதற்போது இளைஞர்,யுவதிகள் அரசியலில் அதிகஆர்வம் காட்டுவதுமகிழ்ச்சியைத் தருகின்றது. இளைய இரத்தங்கள் துடிப்புடனும்,முனைப்புடனும் செயலாற்றக் கூடியன. ஆனால் இவர்களும் வளர்ச்சிஅடைகின்றபோதுமாற்றம் பெறஎத்தனித்தால் எமதுமக்களைக் காப்பாற்றஆண்டவனைத் தவிரவேறுஎவருமில்லைஎன்றேகூற வேண்டிவரும்.எனவேநீங்கள் முறையானதலைவர்களைஉருவாக்குவீர்கள் என்றுநம்புகின்றேன்.நாம் பின்னணியில் நின்றுஅவர்களுக்குவழிகாட்டிகளாக இருந்துசெயற்படுவோம்.\nஇன்றையதினம் வடமராட்சிவடக்குபிரதேசசபைக்குஉட்பட்ட 8ம் வட்டாரத்திற்கானவட்டாரக் குழுவைதேர்ந்தெடுப்தற்கானமுயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டிருப்பதாகஅறிகின்றேன்.அந்தத் தெரிவுகளைமேற்கொள்வதற்குவசதியாகஎனதுஉரையை இந்தஅளவில்நிறைவுசெய்துவிடைபெறுவதற்குமுன்பாகஒரேயொருவிடயத்தைமட்டும் கூறிச் செல்லவிரும்புகின்றேன். மணற்காடுதொடக்கம் நாகர்கோவில் வரையிலானபகுதிகளில் வாழுகின்றமக்களுக்குஒருமனக்குறை இருப்பதைநான் உணர்கின்றேன்.\nஅதாவது உங்கள் பகுதி நிலங்கள் மணற்பாங்கானது. எந்தவித விவசாய முயற்சிகளுக்கும் உதவாத நிலம்; என்ற ஒரு எண்ணப்பாடு இங்கு இருக்கின்றது. எந்த நிலம் குறைபாடனது என நீங்கள் கருதிவந்தீர்களோ அதே நிலம் இன்னும் 10,20 வருடங்களில் பொன் கொழிக்கும் பூமியாகமாற்றம் பெறும்.ஏனெனில் உங்கள் பகுதிகளில் நிரம்பியிருக்கின்றமண் ஒருவகைசிலிக்கோன் கலவைசார்ந்தது. கண்ணாடிகளைஉருவாக்குவதற்கும்கணணிதொழிற்துறையில் பாவிப்பதற்கும் இந்த மணல் மிகப் பயனுள்ளதாகஅமைவனஎன்று கூறப்படுகின்றது.எனவேஉங்கள் நிலத்தில் தென்பகுதிமுதலாளிவர்க்கங்கள் அபிவிருத்திஎன்றபோர்வையில் இந்தமணலைகபளீகரம் செய்யஎத்தனித்தால்அதனைநீங்கள் முன்னின்றுதடுத்துநிறுத்தவேண்டும். அதேபோன்றுஎமதுஉள்ளூர் மணற் கொள்ளைக்காரர்கள் பாரியபணம் ஈட்டுவதற்காக இந்தமணலைகொள்ளையிடஎத்தனிப்பார்கள். அதையுந் தடுத்துநிறுத்தவேண்டும்.இவற்றில் எல்லாம் நீங்கள் அவதானமாகசெயற்படவேண்டும் என அவர் அழைப்புவிடுத்துள்ளார்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம��� சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதமிழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00152.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t1920-my-soul-shouts-glory-our-god-is-al-mighty-god-english-song", "date_download": "2019-09-18T11:17:46Z", "digest": "sha1:2UTBKGWLCQ3RNM7JCJ6JJ2QMNIHLGRQA", "length": 13374, "nlines": 80, "source_domain": "devan.forumta.net", "title": "My soul shouts Glory- Our God is Al-Mighty God - English Song", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள் :: கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள் :: கிறிஸ்தவ காணொளி பாடல்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0++++%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1&si=0", "date_download": "2019-09-18T12:19:25Z", "digest": "sha1:BTX67UR724RIR774EZEI6PNJKMMPR2XR", "length": 18615, "nlines": 287, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மந்திர சக்தி பெற » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மந்திர சக்தி பெற\nமனிதனின் பரிணாம வளர்ச்சியில் அறிவுத் தேடல் முக்கிய இடத்தை வகிக்கிறது. மனிதனுக்குள் துளிர் விடும் சந்தேகங்கள்தான், வாழ்க்கையை வழிநடத்திச் செல்ல துணை புரிகிறது என்பதை சான்றோர் அனைவரும் அறிவர். வேதங்கள், புராணங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வழிபாடு, சாஸ்திரத்தின் பின்னணி, வீட்டு விசேஷத்துக்கான [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமெமரி பூஸ்டர் நினைவாற்றல் மேம்பட நிச்சய வழிகள் - Memory Booster Ninaivatral Mempada Nichaya Valigal\n ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.ஆனால்,யாருன்னு தெரியலியே...’’ பல நேரங்களில் மறதியால் நாம் இப்படி தடுமாறுவது உண்டு.என்னதான் கற்றவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருந்தாலும் நினைவாற்றலை இழக்கும்போது நாம் சராசரி மனிதர்களாகி விடுகிறோம்.அரசு நிர்வாகத் துறையில் இருக்கும் உயர் அதிகாரிகள்,தொழில் அதிபர்கள்,பங்கு [மேலும் படிக்க]\nவகை : உளவியல் (Ulaviyal)\nஎழுத்தாளர் : லதானந்த் (sthananth)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமுத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்\nசுப்பிரமணியன், வேலவன், முருகன் & தமிழ் கொஞ்சும் நாமங்கள். முருகன் தமிழரின் கடவுள். தமிழர்க்குக் கொஞ்சம் தோழனான கடவுள். மற்றக் கடவுளர்களிடம் பக்தர்களுக்குக் கொஞ்சம் பயம் கலந்த மரியாதை இருக்கும். ஆனால், அழகன் முருகனிடம் தோழமை கலந்த மரியாதை இருக்கும். மந்திரப் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : ரா. கிருஷ்ணன்\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nவிந்தைகள் நிறைந்ததுதான் சித்தர்களின் வாழ்க்கை. வாழுங்காலத்தில் அவர்கள் தன்னலமற்று வாழப் பழகிக் கொண்டவர்கள். சாதி பேதத்தைக் கடந்த அந்த யோகிகள், உலகில் உள்ள அத்தனை உயிர்களும் பசிப்பிணி அற்று, நல்வாழ்வு வாழ வேண்டும் என்று பிரயாசை கொண்டவர்கள். சித்தர்களது வாழ்க்கை விசித்திரமானது. [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : பி.என். பர‌சுராமன் (P.N.Parasuraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசங்கடங்கள் அகற்றி மனச்சாந்தியளிக்கும் மந்திரங்கள்\nஇந்நூலில்.. பல தோஷங்களுக்கும், பல ஆபத்துக்குளுக்கும் மந்திர உச்சாடனம் சொல்லப்பட்டு 1008 முறை அதை சொல்லி 'உரு' வேற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. பாம்பு கடிக்க வரும்போது எப்படி 1008 முறை சொல்வது கடிக்க வரும் அந்த நேரத்தில்தான் சொல்லவேண்டும் என்பதில்லை. [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nஎழுத்தாளர் : கே.எஸ். பதஞ்சலி ஐயர் (K.S. Patanjali Iyer)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nஇந்த நூலில் சுப்பிரமணியரின் பாதாதி கேசவர்ணனை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மேலும் சுப்பிரமணிய உபாசனை, நோய் நீங்க மந்திரம், ஆறெழுத்து மந்திர மகிமை, விபூதி மகிமை, சக்திவேலின் சிறப்பு என்று பல செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆங்காங்கே பிறநூல்களில் இருந்தும் தனிப்பாடல்களிலிருந்தும் [மேலும் படிக்க]\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : வேங்கடவன் (Venkatavan)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nரா கி, ஜீவகுமார், வெளியில் ஒருவன், Udaiy, பார்ம், மீனம் ராசி, வளம் தரும் வாஸ்து சாஸ்திரம், aadhi, ம அ ப, ண்ணாமலை, gnanasam, சி.வி ராமன், வாழ்க்கையே ஒரு, பல்ஸ், rasan\nமதப் புரட்சி செய்த மகான் ஸ்ரீ ராமானுஜர் -\nமகிழ்ச்சி நிறைந்த மன வாழ்க்கைக்கு மணியான யோசனைகள் - Mahizhchi Nirainda Manavaazhkkaiku Maniyana Yosanaigal\nமிஸ். அட்டகாசம் (சுட்டிப் புயல் பென்னி 2) -\nசமயம் வளர்த்த சான்றோர் காரைக்கால் அம்மையார் -\nசொல்லவே முடியாத கதைகளின் கதை -\nமலையகத் தமிழர் வரலாறு -\nஉணர்வின்மையிலிருந்து மெய்யுணர்வுக்கு - Unavirvinmailirunthu Maiyunarvukku\nகாஃபிர்களின் கதைகள் - Kafirgalin Kathaigal\nநோய் தீர்க்கும் மணி மந்திர ஔஷதம் -\nஉண்மையே உன் விலை என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=8937", "date_download": "2019-09-18T12:24:40Z", "digest": "sha1:RSMFAQFGEY75GTT76BSXV3GXMJMN73LY", "length": 8021, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "Panniru Aazhwargal Vijayam - பன்னிரு ஆழ்வார்கள் விஜயம் » Buy tamil book Panniru Aazhwargal Vijayam online", "raw_content": "\nபன்னிரு ஆழ்வார்கள் விஜயம் - Panniru Aazhwargal Vijayam\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : நாகர்கோவில் கிருஷ்ணன் (Nagercoil Krishnan)\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nவிளையாட்டு வினாடி வினா விடை GK for students\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் பன்னிரு ஆழ்வார்கள் விஜயம், நாகர்கோவில் கிருஷ்ணன் அவர்களால் எழுதி சங்கர் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (நாகர்கோவில் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nபடிக்க பலன் தரும் ஸ்ரீ வேங்கடேச புராணம்\nபித்தா பிறைசூடி பெருமானே (சிவபுராண மகிமை)\nவெற்றி தரும் ஸ்ரீவிநாயகர் வழிபாடு - Vetri Tharum Sri Vinayagar Vazhipaadu\nஅஷ்டலஷ்மிக்கு இஷ்டமான அனுஷ்டான விரதங்கள்\nகௌபாக்கியம் தரும் ஸ்ரீசிவ வழிபாடு - Gowbaakiyam Tharum Srisiva Vazhipaadu\nஸ்ரீ கந்தபுராணம் - Sri Kandha Puranam\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nவெற்றி தரும் ஶ்ரீவாராஹி - Vetri Tharum Sri. Varahi\nசிவமயம் கண்ட சித்தர்கள் - Sivamayam Kanda Siddhargal\nஸ்ரீமத் பாகவத புராணம் எனும் செவ்வைச் சூடுவார் பாகவதம்\nசித்தர் போகர் - Siththar Bogar\nவினைகள் அகற்றும் விசேஷ தலங்கள்\nகோரக்கர் அருளிய சந்திரரேகை - 7 நூல்கள் தொகுப்பு\nஎன்றும் இளமைக்கு சித்தர்களின் போக வசியங்கள் பாகம் 4 - Endrum Ilamaikku Siddarkalin Pooga\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசர்க்கரை நோயாளிகளுக்கு சத்தான சமையல்\nசதுரகிரி சித்தர்கள் - Sathuragiri Siddhargal\nகூந்தல் வளர்ச்சிக்கு எளிய மருத்துவம்\nசித்தர் பொன்மொழிகள் (விளக்க உரையுடன்)\nகருணைக்கடல் ஸ்ரீ ஷீரடி சாய்பாபா (ஸ்ரீ ஷீரடி சாய் காவியம்)\nஅகத்தியர் அருளிச் செய்த பன்னிராயிரத்துக்கு சூத்திரமான பன்னிரு காண்டம் - 200\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/12/100-km.html", "date_download": "2019-09-18T11:48:40Z", "digest": "sha1:Q3Q5IBZQ4D6J5PKK3DVQJ3NFZ536DGWV", "length": 11762, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்! பொது மக்களுக்கு எச்சரிக்கை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துர���ணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\n100 KM வேகத்தில் பலத்த காற்று வீசும்\nஇலங்கையில் ஏற்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பில் வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள காற்றழுத்தம் தாழமுக்கமாக விருத்தி அடைந்து வருவதால், இலங்கையில் பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தப்பட்டது.\nஇந்நிலையில் 100 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் திணைக்களம் இன்று எச்சரித்துள்ளது.\nவடக்கு கிழக்கு கடல் பகுதி கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nஇன்று முதல் 8ஆம் திகதி வரை வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பிரதேசங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு திணைக்களம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த அழுத்தம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் வங்காள விரிகுடா கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணிக்கும் 90 - 100 கிலோ மீற்றர் வேகத்தில் வளர்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவங்காள விரிகுடாவில் விருத்தியடையும் தாழமுக்கம் தீவிரமடைந்த நிலையில் இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தமிழகத்தின் ஆந்திரா பகுதி ஊடாக பயணிக்கும் என திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்��ம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/04/21182558/1238140/Rajinikanth-to-play-dual-roles-in-Darbar.vpf", "date_download": "2019-09-18T12:11:01Z", "digest": "sha1:OFJA65F63CKHAWKVYTOHMMAJUUO3D7VL", "length": 14217, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "தர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம் || Rajinikanth to play dual roles in Darbar", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதர்பார் படத்தில் ரஜினிக்கு 2 வேடம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. #Darbar #Rajinikanth\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் - நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ படத்தில் ரஜினிக்கு இரண்டு வேடங்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. #Darbar #Rajinikanth\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. ரஜினி, நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்குகிறார்கள்.\n‘தர்பார்’ படத்தின் முதல் பாதியில் சமூக சேவகராகவும், இரண்டாம் பாதியில் அதிரடி போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் ரஜினி. ஏற்கனவே, ‘மூன்று முகம்‘ படத்தில் ரஜினி நடித்திருந்த அலெக்ஸ் பாண்டியன் வேடம் பிரமாதமாகப் பேசப்பட்டது.\nஇப்போது, அலெக்ஸ் பாண்டியன் வேடத்தையே மிஞ்சும் விதமாக ‘தர்பார்’ படத்தில் இடம் பெறும் போலீஸ் அதிகாரி கேரக்டர், பிரமாதமாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள். வழக்கமாக, தன்னுடைய ஒவ்வொரு படத்துக்கும் நடிப்புக்காக தனிமையில் ஹோம் ஒர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அதுபோல இந்த படத்துக்கும் பல வகையான நடிப்பு பயிற்சிகளை எடுத்துக்கொள்கிறாராம் ரஜினி. #Darbar #Rajinikanth #Nayanthara\nDarbar | தர்பார் | ரஜினிகாந்த் | ஏ.ஆர்.முருகதாஸ் | நயன்தாரா\nதர்பார் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇணையத்தில் வைரலாகும் தர்பார் 2வது லுக்\nசெப்டம்பர் 11, 2019 18:09\nதொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் தேங்காய் சீனிவாசன் பேரன்\nசெப்டம்பர் 06, 2019 19:09\nரஜினியின் தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் மீண்டும் லீக்...... படக்குழு அதிர்ச்சி\nரஜினியின் எளிமை வியப்பளிக்கிறது- சந்தோஷ் சிவன்\nநவம்பரில் தர்பார் படத்தின் இசை வெளியாகும்- அனிருத்\nமேலும் தர்பார் பற்றிய செய்திகள்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nஇணையத்தில் வைரலாகும் தர்பார் 2வது லுக் தொடர்ந்து மூன்றாவது முறையாக ரஜினியுடன் தேங்காய் சீனிவாசன் பேரன் சமூக வலைத்தளத்தில் வைரலான தர்பார் புதிய புகைப்படங்கள் தர்பார் பட அப்டேட் தர்பார் படப்பிடிப்பில் ரஜினி- மீண்டும் கசிந்த புகைப்படங்கள் தர்பார் படத்தில் ரஜினிக்கு 3 வில்லன்கள்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2018/03/08/69", "date_download": "2019-09-18T11:33:42Z", "digest": "sha1:5IFR4B7OJMKTSWIVJHOVSSJAVCSA5WWL", "length": 3495, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nதுணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன்\nலஞ்சப் புகாரில் கைதான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர், கடந்த 3ஆம் தேதி கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவரது ஜாமீன் மனுக்களை, கோவை சிறப்பு நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்தது.\nஇதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணபதி மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு பிப்ரவரி 27 விசாரணைக்கு வந்த போது, காவல்துறை சார்பில் கால அவகாசம் கேட்டதால் வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்\nஇந்நிலையில் வழக்கை இன்று விசாரித்த நீதிபதி, போதுமான காலம் கணபதி சிறையில் இருப்பதால் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ���ேலும், அவரின் பாஸ்போர்ட்டை விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும், விசாரணை முடியும் வரை கோவையை விட்டு செல்ல கூடாது, மறு உத்தரவு வரும் வரை தினம் காலை மற்றும் மாலை லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளார்.\nவியாழன், 8 மா 2018\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/32", "date_download": "2019-09-18T11:33:47Z", "digest": "sha1:HNYFYI7FMREXCGQXQXHH3OAXIYOUZXS7", "length": 3903, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:திருமண வாழ்வினால் மனச் சிக்கலா?", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nதிருமண வாழ்வினால் மனச் சிக்கலா\nமன அழுத்தத்தைக் குறைப்பதற்காக பிரபல பாப் ஸ்டார் ஜஸ்டின் பெய்பர் மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.\nகனடா நாட்டைச் சேர்ந்த பாப் ஸ்டார் ஜஸ்டின் பெய்பர் மன அழுத்தத்திலிருந்து விடுபட சிகிச்சை எடுத்து வருகிறார். 24 வயதான ஜஸ்டின் மனநல சிக்கல்களில் போராடி வருவதாகவும், மருத்துவ ஆலோசனை பெற்று வருவதாகவும் தெரிகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜஸ்டினுக்கும், ஹைலே பால்ட்வினுக்கும் நியூ யார்க் நகரில் திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்விற்கும் அவருக்கு ஏற்பட்ட மனச் சிக்கல்களுக்கும் ஏதும் தொடர்பிருக்கும் என்று சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும், ஜஸ்டின் சோர்வுடன் இருப்பதாகவும், அவரது திருமணத்திற்கும் மனச் சிக்கல்களுக்கும் தொடர்பில்லை எனவும் ஜஸ்டின் தரப்பு விளக்கமளித்துள்ளது.\nமனநல சிக்கல்களில் போராடி வருவதாக கடந்த ஆண்டு மார்ச் மாதமே ஜஸ்டின் பெய்பர் வெளிப்படையாக தெரிவித்தார். மார்ச் மாதத்தில் வாக் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் என் மனச்சிக்கல்கள் குறித்து இதுவரை பேசியதில்லை. பல சிக்கல்களுக்கு இடையே நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன். அவை குறித்து நான் பேசியதில்லை. மிகவும் தனிமையில் இருக்கிறேன். எனக்கு சிறிது காலம் தேவைப்படுகிறது. சில சமயம் என் வீட்டுக்கு செக்யூரிட்டி தாமதமாக வந்தால் நான் உயிருடன் தான் இருக்கிறேனா, இன்னும் சுவாசிக்கிறேனா என்று சரிபார்த்துக்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார்.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tamil-nadu/page-13/", "date_download": "2019-09-18T11:19:44Z", "digest": "sha1:OE77U45VB6JC4KBRXEOEQSHUTSFM2I2T", "length": 10331, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "தமிழ்நாடு News in Tamil: Tamil News Online, Today's தமிழ்நாடு News – News18 Tamil Page-13", "raw_content": "\nசென்னை ஐஐடி-யில் நாட்டின் முதல் புற்றுநோய் திசு வங்கி\nஐ.நா கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு\nதஞ்சாவூர், திருவாரூரில் கனமழைக்கு வாய்ப்பு... மற்ற இடங்களில்\nதீபாவளிக்கான அரசுப் பேருந்து முன்பதிவு இன்று தொடக்கம்\nChennai Power Cut: சென்னையில் இன்று (27-08-2019) மின்தடை எங்கெங்கே\nVideo: தவறாக நடந்த இளைஞரை தனியாக கூப்பிட்டு வெளுத்துக்கட்டிய பெண்\nபட்டப் பகலில் கடையில் புகுந்து பணத்தை கொள்ளையடித்த இளைஞர்... சிசிடிவி\nதொலைக்காட்சி விவாதங்களில் மீண்டும் பா.ஜ.க\nதன்னை தானே பிளேடால் வெட்டிக்கொண்ட வாலிபர்... சென்னையில் பரபரப்பு\nசென்னையில் இயக்கப்பட உள்ள மின்சார பேருந்தின் சிறப்பம்சங்கள் என்ன\nநெட்டிசன் கேள்விக்கு தருமபுரி எம்.பியின் அசத்தல் பதில்\nஅடுத்த 24 மணி நேரத்திற்கு டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி\nவேதாரண்யத்தில் திடீரென மோதல் ஏற்பட காரணம் என்ன\nஅப்பா மீண்டு வருவார்... கண்ணீர் மல்க பேசிய விஜயகாந்த் மகன்..\nஜெயராமன் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை\nநடமாடும் தக்காளி கூழ் இயந்திர வாகனம்\nமுதிய தம்பதி தாக்குதல்: குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் திணறும் போலீஸ்\nதமிழ் முறைப்படி திருமணம் செய்த ஜப்பான் பெண்\nகுழந்தையை மீட்டுத்தரக் கோரி பெண் தீக்குளிக்க முயற்சி\nசென்னையில் நாளை (27-08-2019) மின்தடை எங்கெங்கே\nபுதிய மின்சாரப் பேருந்தில் டிக்கெட் கட்டண விபரங்கள்...\nமுதல் மின்சார பேருந்தை கொடியசைத்து துவங்கி வைத்தார் முதல்வர்\nகீழடியில் கண்டெடுக்கப்பட்ட சுடுமண் சிற்பங்கள்\nசாதி பிரிவினையை அரசே ஊக்குவிப்பதாக நீதிமன்றம் அதிருப்தி\nபோலி சிம்களை பெற்று நூதன கொள்ளை\nகாஞ்சிபுரம் அருகே மர்மப் பொருள் வெடித்து 2 பேர் மரணம்\nஅம்பேத்கர் சிலை உடைப்பு: வைகோ கண்டனம்\nகேரளாவில் லாரி விபத்து - தமிழகத்தைச் சேர்ந்த மூவர் பலி\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் கணவர் தற்கொலை\nதமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது\nகருணாநிதிக்குப் பின் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எடப்பாடி பழனிசாமி\nஅம்பேத்கர் சிலை மீண்டும் புதிதாக நிறுவப்பட்டது\nதமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nநாகப்பட்டினத்தில் இரு தரப்பினரிடையே மோதல்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/technology/page-8/", "date_download": "2019-09-18T12:47:58Z", "digest": "sha1:ULLYDBTR2CSGGMNKYFNELIY5VSBVAY5L", "length": 10717, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "Technology News in Tamil | தொழில்நுட்ப செய்திகள் Page-8", "raw_content": "\nஇதுவரை யாரும் நெருங்காதப் பகுதிகளை சந்திரயான்-2 ஆய்வு செய்யும் - இஸ்ரோ தலைவர் சிவன்\nஜியோ ஆஃபர்களுடன் ஒன்ப்ளஸ் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nமார்க் பிறந்தநாளில் ஃபேஸ்புக் சி.இ.ஓ குறித்து உங்களுக்குத் தெரியாத 10 தகவல்கள்..\nஎந்த ஸ்மார்ட்ஃபோனுக்கு எவ்வளவு தள்ளுபடி\nவாட்ஸ்அப்பை அப்டேட் செய்வது எப்படி\nவாட்ஸ் அப்பை உடனே அப்டேட் செய்யுங்க உங்க போன் ஹேக் செய்யப்படலாம்\nஉலகை அசத்தும் தமிழனின் கண்டுபிடிப்பு\nரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ்\nஇணையதள வீடியோக்களை ஒழுங்குபடுத்த விதிகள் வேண்டும்: உச்சநீதிமன்றம்\nகூகுளில் டேட்டிங் பற்றி அதிகம் தேடும் இந்தியர்கள்\nஅடுத்த ஆண்டு முதல் இந்த ஃபோன்களில் எல்லாம் வாட்ஸ்ஆப் இயங்காது\nஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 வெளியீடு: புதிய அம்சங்கள் என்ன\nகூகுள் பிக்சல் 3ஏ மற்றும் பிக்சல் 3ஏ XL விலை என்ன\nகூகுள் I/O என்றால் என்ன தொழில்நுட்ப பிரியர்கள் ஏன் இதை கவனிக்க வேண்டும்\nதினமும் ரூ.1 லட்சம் பரிசு... இழந்த மார்க்கெட்டை பிடிக்க பரிசுகளை அள்ளிவீசும் டிக்டாக்...\nஜியோ நியூஸ் ஆப்: உங்கள் மொபைலில் செய்திகள் உடனுக்குடன்\nமார்வெல் ரசிகர்களுக்காக OPPO F11 Pro Marvel's Avengers ஸ்மார்ட்ஃபோன்\nட்ரோன் மூலம் எளிதாகிய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை...\nஅதிரடி ஆஃபரில் கேட்ஜெட்ஸ்... தொடங்கியது ஃப்ளிப்கார்ட் சேல்\nஃப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வந்தது சாம்சங் கேலக்ஸி A70..\nசாம்சங் கேலக்ஸி M30...ஓர் அறிமுகம்\nஒன்ப்ளஸ் 7 ப்ரோ முதல் ஹானர் 20 வரை...மே மாத புதிய வரவுகள்...\nஸ்மார்ட்ஃபோன்களுக்கு அதிரடி ஆஃபர் வழங்கும் அமேசான் ’சம்மர் சேல்’\nHow to vote #India : வாக்களிப்பது எப்படி\n48 ரூபாய்க்கு 4ஜி டேட்டா... அதிரடி ஆஃபர் வழங்கிய ஏர்டெல்\nஇனி கூகுள் அசிஸ்டண்ட் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nசாம்சங்கை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த ஜியோ போன்\nஎம்.எஸ் பெயிண்ட் நீக்கப்படாது; வின்டோஸ் 10-ல் தொடர்ந்து கிடைக்கும்\nசெவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் - நாசா தகவல்\nடிக்-டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்\nஃப்ளிப்கார்ட் சூப்பர் சேல்: 9 ஆயிரம் ரூபாய் வரையில் செல்ஃபோன்களுக்கு தள்ளுபடி\n’திருடனாக சித்தரித்துவிட்டது’ - ஆப்பிள் நிறுவனத்திடம் ரூ.7 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு வழக்கு\nHow to vote #India : வாக்களிப்பது எப்படி\nஉங்கள் வாட்ஸ்அப் ஹேக் செய்யப்பட்டிருக்கிறதா\n4ஜி டவுன்லோடு வேகத்தில் முதலிடம் பிடித்த ஜியோ\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/04/jokes.html", "date_download": "2019-09-18T11:50:12Z", "digest": "sha1:STR5THRMHUXFNQICET45YBUGFGKMXKWQ", "length": 36384, "nlines": 464, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சிரிப்பு வந்தா சிரிக்கலாம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற��றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 18 ஏப்ரல், 2014\nஇதெல்லாம் படிச்சா சிரிப்புவராதுன்னு எனக்கு தெரியும் . ஏன்னா எல்கஷன் நேரத்தில பல கோமாளித் தனங்களை பாத்து சிரிச்சிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு இதை பாத்து சிரிப்பு வராம போறதில ஆச்சர்யம் இல்ல. சரி பரவாயில்லன்னா கொஞ்சம் சிரிச்சிவைங்க\n'உங்க வீட்டுக்காரர் தமிழ் வருடப் பிறப்பிற்கு உனக்கு என்ன வாங்கிக் கொடுத்தார்\n'எனக்கு எங்க வாங்கிக் கொடுத்தார் அவருக்குத்தான் ஒரு கிரைண்டர் வாங்கிக் கிட்டார்.'\n கல்யாணம் ஆன நீங்க எப்படி ஓட்டப்பந்தயத்தில முதலாவதா வந்தீங்க\n'என் மனைவி பின்னாடி துரத்திட்டு வர\n நீங்க அந்த நடிகையோட உல்லாசமா இருந்தப்போ வீடியோ புடிச்சவங்களை கையும் களவுமா புடிச்சிட்டீங்களாமே என்ன பண்ணீங்க\n சி.டி போட்டதும் முதல் காப்பி எனக்குதான் குடுக்கனுன்னு அடிச்சி சொல்லிட்டேன்.'\n தலைவர் மீட்டிங்ல பேசறதுக்கு லோக்பால் பத்தி விசாரிச்சிட்டு வரச் சொன்னாரே விசாரிச்சயா\n எல்லா பால்காரன் களையும் கேட்டுட்டேன். எருமைப்பால் பத்தி சொல்றாங்க பசும்பால் பத்தி சொல்றாங்க.ஆட்டுப்பால், கழுதைப் பால் ஏன் ஒட்டகப் பால் பத்தியும் சொல்றாங்க. ஆனா லோக்பால் பத்தி யாருக்குமே தெரியலன்னே.'\n'நம்ம தலைவருக்கு விளயாட்டுமேலே ரொம்ப ஆர்வம் அதிகம்.'\n'ஃபுட்பால் வாலிபால் மாதிரி லோக்பாலையும் ஒலிம்பிக்ல சேக்கனும்னு சொல்றாரு'.\n\"முல்லை பெரியார் பற்றி எனக்குத் தெரியாதாம். எதிர் கட்சிக் காரர்கள் என்னிடமே சவால் விடுகிறார்கள். பெரியாரை வம்புக்கிழுத்தால் நான் வாயை மூடிக் கொண்டிருக்க மாட்டேன். அவருக்காக பெரும் போராட்டம் நடத்துவேன் என்றும் எச்சரிக்கிறேன்.\"\n நம்முடைய அண்ணன்தான் இரவு 8.00 மணி முதல் காலை 8 மணிவரை அதிக நேரம் அமைச்சராக இருந்தவர் சாதனை படைத்தவர் என்பதால் அவருக்கே வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.\n\"அனு உலையை மூடவேண்டும் அனு உலையை மூடவேண்டும் என்று சொல்பவர்களே என் உறவினர் அனு வந்து உலையை மூடவேண்டும் என்று சொல்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.\"\n‘அமாவாசை அன்னிக்கு எதிர்கட்சி தலைவர்மேல நிலா அபகரிப்பு வழக்கு போடப்போறாராம்\n‘லோக்சபாவில கச்சேரி பண்ண சான்ஸ் கேட்டு நச்சரிக்கிறாராம்’\n டார்லிங் நம்ம காதல் உங்க��்கப்பாவுக்கு தெரிஞ்சு போச்சுங்கிறதுக்காகவா\n‘எங்கப்பாவைப் பத்தி உங்களுக்கு தெரியாது அவர் எப்படியாவது நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வச்சுடுவார்.’\n' உன் சமையல் அறையில் நான் உப்பா சர்க்கரையா\nஎன்கிட்டே கருப்பு பணம் எதுவும் இல்ல. வேணும்னா வந்து செக் பண்ணிக்க சொல்லுங்கன்னு தலைவர் சவால் விடராரே\nகறுப்புப் பணம் கறுப்பு கலர்ல\nநிறம் வெளுத்துப் போகும் நிஜம்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சிரிப்பு, நகைச்சுவை, மொக்கை\nநண்டு @நொரண்டு -ஈரோடு 18 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:19\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:50\nநன்றி ராஜ சேகர் சார்\nவடிவேலின் ஜாமீன் ஜோக் பாணியில் வாசிக்க வாசிக்க லோக்பால் ஜோக் செம\nஆனாலும் விஜயகாந்த் பிரசாரத்துக்கு ஈடு கொடுக்கமுடியுமா\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:51\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:52\nஅம்பாளடியாள் வலைத்தளம் 18 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:50\nரசனை மிகுந்த நகைச்சுவைத் துணுக்குகள் :))))வாழ்த்துக்கள் சகோ\nமிக்க நன்றி பகிர்வுக்கு .\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:52\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:53\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 18 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:00\nGautham 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:11\nதிண்டுக்கல் தனபாலன் 18 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:24\n8 மணி நேரம் உட்பட அனைத்தும் ஹிஹி...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:46\nIniya 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:33\nசிரிப்புவரத்தான் செய்கிறது ஆனால் சிரிக்கத் தான் முடியவில்லை ஏன்னா பல்லுவலி.\nஹா ஹா நான் சும்மா..... தான் ரசித்தேன் சிரித்தேன். தொடர வாழ்த்துக்கள் ...\nநா.முத்துநிலவன் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 12:37\nஉண்மையிலேயே பொங்கும் நகைச்சுவைத் துணுக்குகள் தான் அட உங்களுக்குள் ஒரு உ.ராஜாஜியும் ஒளிந்திருப்பதைக் காட்டிவிட்டீர்களே நல்ல மனிதரின் உடலும் உள்ளமும் நல்லா இருப்பதன் அடையாளமே அவரது நகைச்சுவை உணர்வுதானே நல்ல மனிதரின் உடலும் உள்ளமும் நல்லா இருப்பதன் அடையாளமே அவரது நகைச்சுவை உணர��வுதானே அருமை முரளி அய்யா. பொருத்தமான படங்களையும் சேர்த்தது சிறப்பு. (எனக்கு ஒரே ஒரு குறை பெண்களைக் கிண்டல் செய்யும் ஜோக்ஸ்.. யூ டு முரளி அருமை முரளி அய்யா. பொருத்தமான படங்களையும் சேர்த்தது சிறப்பு. (எனக்கு ஒரே ஒரு குறை பெண்களைக் கிண்டல் செய்யும் ஜோக்ஸ்.. யூ டு முரளி\nRamani S 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:43\nகுறிப்பாக கிரைண்டர்,மற்றும் கறுப்புப் பணம்\nபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்\nRamani S 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:44\nகரந்தை ஜெயக்குமார் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:28\nகரந்தை ஜெயக்குமார் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 6:29\nஸ்ரீராம். 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:04\nநிறைய ஜோக்குகள் புன்னகைக்க வைத்தன. நில அபகரிப்பு-நிலா அபகரிப்பு... ஹாஹாஹா\nஅருமையான நகைச்சுவைத் துணுக்குகள்.....ஆமாம் புதுவருடத்தில் கிரைண்டர் உங்களுக்காக வாங்கிட்டீங்களா கொடுத்து வைச்ச ஆளுங்க நீங்க...அப்ப உங்களுக்கு நிறைய நேரம் பதிவு போட கிடைக்கும்\nஅம்பாளடியாள் வலைத்தளம் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:38\nவாழ்த்துக்கள் சகோதரா இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு .\nபுலவர் இராமாநுசம் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:12\nபால கணேஷ் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 12:49\nநகைச்சுவைகளுக்குத் தோதாக படமும் தேடிப் போட்டிருக்கும் உங்கள் சிரத்தை ரசிக்க வைக்கிறது. உத்தரவாதமான புன்னகைக்கு கியாரண்டி உங்களின் ஜோக் பூங்கா.\nகவியாழி கண்ணதாசன் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:15\nநகைச்சுவையில் இன்னும் நல்லா கலக்குங்க\nPrakashji 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:07\nஒவ்வொரு துணுக்கும் இதழ்களை விரிய வைத்தது.\nதனிமரம் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:14\nசிரிப்பு வெடிதான் அதுவும் அம்மாவாசை நிலா அபகரிப்பு சூப்பர்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:17\nவவ்வால் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:19\nசில நகைச்சுவை துணுக்குகள் படிச்சா போல இருக்கு,லோக்சபாவில் கச்சேரி செய்றது நியாபகம் இருக்கு,ஒரு வேளை நீங்களே பத்திரிக்கையில எழுதினதோ\n# சிரிப்பு வரலைனு சொன்னா அழ சொல்லிடுவீங்களோ , ஹி...ஹி எனக்கும் சிரிப்பு வந்துச்சு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 4:49\nஇந்த நகைச்சுவை துணுக்குகள் ரெண்டு ஆண்டுகளுக்கு முன் நான் பதிவு எழுத ஆரம்பித்தபோது வெளியிட்ட��ை . அப்போ அதை அவ்வளவா யாரும் படிக்கல.\nஉப்பா சர்க்கரையா மட்டும் வீட்டம்மா சொன்ன ஜோக்கை கொஞ்சம் மாத்தி இருக்கேன். மத்தது எல்லாம் என் சொந்த சரக்கே.\nஇவற்றில் சிலவற்றை விகடன் குமுதம் போன்றவற்றிற்கு அனுப்பி இருந்தேன். பல நாட்கள் பார்த்தபின்னும் வெளி வந்ததாகத் தெரியவில்லை .. பின்னர் வந்ததா என்பதும் தெரியாது\nஒரு முறை ராணி வார இதழுக்கு கவிதைகள் சிலவற்றை அனுப்பி இருந்தேன். ஆறு மாதம் வரை வெளியாகாததால் புத்தகம் வாங்குவதையே நிறுத்தி விட்டேன். ஓராண்டுக்கு பின் அவற்றில் ஒன்று வெளிவந்ததை அதன் பின் ஆறுமாதம் கழித்து நண்பர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டேன்.\nநீங்க ஆரம்பத்தில் சொன்னது சரி தான் சார் சமீபத்திய அரசியல் காமெடி அந்த அளவுக்கு இருக்கிறது. நகைச்சுவைகளை ரசித்தேன்\n‘தளிர்’ சுரேஷ் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:32\nநகைச்சுவை துணுக்குகள் சிரிக்க வைத்தன அருமை\nசே. குமார் 19 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:45\nநகைச்சுவைகள் அனைத்தும் சுவை ஐயா...\nகோவை ஆவி 20 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:10\nவெங்கட் நாகராஜ் 20 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 12:22\nஅனைத்துமே அருமை முரளி... ரசித்தேன்.\nஸ்கூல் பையன் 20 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:22\nஅனைத்தும் அருமை, குறிப்பாக நிலா அபகரிப்பு... ஹாஹா....\nமுட்டா நைனா 20 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:55\nRamani S 22 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:28\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:30\nஉடனே வாழ்த்தியமைக்கு நன்றி சார். தொடக்கத்தில் இருந்து இன்று வரை என்னை ஊக்கப் படுத்தி வருகிறீர்கள். உங்களைப்போன்றவர்களின் அறிமுகம் வலையுலகம் தந்த வரப் பிரசாதம்\nகுமுதத்தில் கதை படைத்ததற்கு வாழ்த்துகள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 23 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:31\nஉடனே வாழ்த்தியமைக்கு நன்றி பகவான்ஜி\nபெயரில்லா 23 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 9:17\nவாய் விட்டுச்சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பர்கள்..... அதற்கு அமைவாக உள்ளது நகைச்சுவை துளிகள்... அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா.\nசில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..\nஅருணா செல்வம் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:27\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்...\n வலைப் பதிவு எழுதுவதால் பய...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nநிறம் வெளுத்துப் போகும் நிஜம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதொலைக்காட்சியில் வறுமையின் சிவப்பு படத்தில் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று அந்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nசென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்\nபரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவுகளைப் பற்றி பல்வேறு கணிப்புகள்.எவை உண்மையாகப் போகிறது என்பதை அறியக் கா...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00153.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/suwadikudams/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-09-18T11:19:57Z", "digest": "sha1:ONHAVB7TUTCBZ2352MVBYYY6PC6UCCQL", "length": 9942, "nlines": 60, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு.\nஎங்கோ உள்ள ஒரு ஆலயம் என்று நீங்கள் நினைத்தால் அதற்காக நாம் என்ன செய்யலாம் நம்மைச் சுற்றி என்னென்ன, எங்கெங்கு இருக்கிறது என்று அவதானத்தைச் செலுத்தும் கெட்ட பழக்கம் எல்லாம் நம்மில் பலரிடம் இல்லையே. எங்கேயோ கண்டது போலாவது இருக்கிறதா நம்மைச் சுற்றி என்னென்ன, எங்கெங்கு இருக்கிறது என்று அவதானத்தைச் செலுத்தும் கெட்ட பழக்கம் எல்லாம் நம்மில் பலரிடம் இல்லையே. எங்கேயோ கண்டது போலாவது இருக்கிறதா நமது நகரத்து சிறுவர் பூங்காவில்தான் இது கடந்த சில ஆண்டுகளாக நின்று தவஞ் செய்கிறது.\nSentimental Value என்பதன் அர்தத்தை நம்மவர்களால் புரிந்து கொள்ள முடியுமானால் இந்த அரும் பொருள் இப்படி நட்ட நடு சிறவர் பூங்காவில் வெய்யிலில் சுடுபட்டு, மழையில் நனைந்து உப்புக் காற்றால் உருக்குலைக்கப்பட்டு தண்டனை அனபவிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒரு காட்சிப் பொருளாக ஒரு கௌரவமான இடத்தில் தான் கொலுவீற்றிருக்க வேண்டும்.\nஇதை நான் நேற்று படம்பிடிக்க முயன்றபோது ”வாப்பா இது என்ன” என்று ஒரு பிள்ளை தன் வாப்பாவிடம் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் அந்த வாப்பா தடுமாறியதையும் உணர்ந்தேன். இது எனது தேடல்களில் ஒன்று.\nஇதன் பெயர் Marine Lentern. அந்தக் காலத்து கப்பல்களில் பாவிக்கப்பட்டது. மார்கோ போலோ கூட இதே மாதிரியான ஒரு கலங்க‌ரை விளக்கைத்தான் அந்த நாட்களிலே பாவித்துள்ளார். முழுக்க முழுக்க பித்தளை, செம்பு உலோகங்களால் தயாரிக்கப்பட்டது.\nஇதற்கென ஒரு வரலாறு உள்ளது. நமது நீல ஏரிக் கரையில் அந்த நாட்களில் இருந்த பொது கழிவறையின் கூரையில் பல தலை முறை காலமாக நித்தம் தவஞ் செய்து நமது மீனவர்களுக்கு கலங்கரை விளக்குச் சேவையை வழங்கிய விளக்கு இது.\nநாற்றமடித்துக் கிடந்த பொது கழிவறை ஒன்றை இடித்துள் தள்ளிவிட்டு அந்த இடத்திலே கடற்கரை பொது நூலகம் (Lake Library) ஒன்றை அமைப்பதன் மூலம் உலகிலே எந்தக் காலத்திலும் செய்யப்படாத ஒரு வேலையைச் செய்த பெருமை முன்னாள் நகர பிதா பாயிஸுக்குத்தான் சேரும் என்றால் பலருக்கு அது சீரணித்துக் கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் கசப்பானாலும் அதுதான் யதார்த்தம். ஒரு உலக சாதனையாக நான் காண்கிறேன்.\nகாலா காலமாக ஏரிக் கரையில் கலங்க‌ரை விளக்கமாக நின்ற இந்த விளக்கு நின்ற பொது கழிவறையை பொது நூலகம் அமைப்பதற்காக இடித்துத் தள்ளிய முன்னாள் நகர பிதா பாயிஸ் இந்த விளக்கை நகர சபை களஞ்சிய சாலையில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.\nஅன்று முதல் பல வருடங்களாக நகர சபை களஞ்சிய சாலையில் அஞ்ஞாத வாசம் செய்த இந்த விளக்கு பச்சை நிறக் கறை படிந்து காண்பட்டது. யாருமே அதை என்னவென்று அடையாளம் காணவில்லை.\nவெகு காலத்தின் பின்னர் இது அங்கிருந்து மீட்டு எடுக்கப்பட்டு, உலோகப் பொருட்கள் ஒப்பனை செய்பவர்கள் மூலம் ஐயாயிரம் ரூபா செலவில் மினுக்கி எடுக்கப்பட்டபோது இங்கு காணப்படும் இரண்டாவது படத்தில் இருப்பது போலத்தான் இருந்தது.\nமிகப் பெறுமதியான இந்த நகரத்து புராதன விளக்கை பொது நூலகத்தில் காட்சிப்படுத்ததே முதலில் தீர்மானிக்கப்பட்டது என்றாலும் இப்படி இதை சிறுவர் பூங்காவில் வைத்து மீண்டும் ஒரு கவிரச்சியற்ற பொருளாக நிற்க வைத்தது என்னைப் பொறுத்தவரையில் ஒரு துரதிஸ்டம்தான்.\nShare the post \"புத்தளம் மீனவர்களின் புராதன கலங்க‌ரை விளக்கு\"\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2007/01/", "date_download": "2019-09-18T11:55:26Z", "digest": "sha1:MPGMRQ3PQ7EPQDHKS3AFW5J4D432MWAX", "length": 24848, "nlines": 364, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: January 2007", "raw_content": "\nதமிழ் நாள்காட்டி (Tamil Calender)\nதமிழை முன்னெடுக்கும் தனித்தமிழ் நாள்காட்டி\nதமிழ் நாள்காட்டி வரலாற்றில் தனிப்பெரும் சிறப்பாக இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, முழுமையாகத் தமிழிலேயே நாள்காட்டி வெளிவந்துள்ளது. தமிழ் மொழி, இன, சமய, பண்பாடு சார்ந்த தமிழியல் மீட்பு, மேம்பாட்டுப் பணிகளை அமைதியாகவும் ஆக்ககரமாகவும் ஆற்றிவருகின்ற தமிழியல் ஆய்வுக் களம் இந்தத் தமிழ் நாள்காட்டியை வெளியிட்டுள்ளது.\nதமிழ்க்கூறு நல்லுலகம் முதன்முறையாகக் கண்டிருக்கும் தனித்தமிழ் நாள்காட்டியென இதனைத் துணிந்து குறிப்பிடலாம். இப்படியொரு அரிய சாதனை மலேசியத் திருநாட்டில் நிகழ்ந்திருக்கிறது என்பது மலேசியத் தமிழர்களுக்குப் பெருமையளிக்கும் செய்தியாகும். முற்றும் முழுவதுமாகத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தமிழர்கள் இல்லங்கள்தோறும் கண்டிப்பாக இடம்பெறவேண்டும்.\nதமிழ் நாள்காட்டி என்ற அடையாளத்திற்கு ஏற்றவாறு முழுமையாகத் தமிழிலேயே இந்த நாள்காட்டி வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடும் தமிழ் எண்களைப் பயன் படுத்தியும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்), பிறைநாள்(திதி) முதலானவையும் தமிழில் குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், ஆங்கில நாள்காட்டியை உள்ளடிக்கியதோடு, தேவையான அளவு சமற்கிருதத் துணைவிளக்கங்களும் கொடுக்கப் பட்டுள்ளன.\nபழந்தமிழர்களின் கண்டுபிடிப்பான ஐந்திரம்(சோதிடம்) தொடர்பான ஓரை, நாள்மீன், பிறைநாள் முதலான வானியல் கூறுகள் சமற்கிருத மயமாகிப்போய்விட்ட நிலையில், அவற்றை மீட்டெடுக்கும் பெரும்பாட்டை இந்த நாள்காட்டியில் காணமுடிகிறது. தமிழர்களின் வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட வானியல் கலையை இந்த நாள்காட்டி மீண்டும் வெளிப்படுத்தி காட்டியுள்ளது. இப்படியொரு அரிய முயற்சி தமிழ் நாள்காட்டி வரலாற்றிலேயே இப்போதுதான் முதன்முறையாக நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசமற்கிருதக் கோரப்பிடியுள் சிக்குண்டு தமிழர்களின் ���ாழ்வியல் கூறுகளில் தலைக்கீழ் மாறுதல்களை ஏற்படுத்திவிட்ட ஐந்திர(சோதிட)க் கலை தொடக்கக் காலத்தில் தமிழர்களுக்கே சொந்தமானது என்பது வரலாற்று உண்மை. வெறும் பேச்சளவிலும் எழுத்தளவிலும் இருந்த இவ்வுண்மையை இந்த நாள்காட்டி நடைமுறை வாழ்க்கைக்குக் கொண்டுவந்திருக்கிறது. மீட்டெடுக்க முடியாத அளவுக்கு முழுக்க முழுக்க சமற்கிருதத்திற்கே சொந்தமாகிப்போய்விட்ட வானியல் கலைக்கூறுகளைத் தமிழில் வெளிப்படுத்தி பெரும் புரட்சிக்கு வித்திட்டிருக்கும் இந்த நாள்காட்டியைத் தமிழ் அன்பர்கள் கண்டிப்பாகப் பார்வையிட வேண்டும்.\nஇன்றையக் காலக்கட்டத்தில் தமிழ்க்குழந்தைகளின் பெயர்கள் தமிழில் வைக்கப்படுவதில்லை என்ற மாபெரும் குறையைக் களைவதற்கு இந்த நாள்காட்டி பெரும் துணையாக இருக்கும் என்றால் அது மிகையாகாது. குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணையும் நாள்காட்டியின் பின்னிணைப்பாக வழங்கப்பட்டிருப்பது மற்றுமொரு குறிப்பிடத்தக்கச் சிறப்பாகும். பெயர் எழுத்து அட்டவணையில் பின்னாளில் மிகச்சூழ்ச்சியாகச் செய்யப்பட்ட சமற்கிருத எழுத்து ஊடுருவல்களை இந்த நாள்காட்டி வெளிப்படுத்திக்காட்டி உண்மை நிலையை எடுத்துகாட்டுகிறது. அதோடு, பின்னிணைப்பில் வழங்கப்பட்டிருக்கும் விரிவான விளக்கங்களும் ஐந்திரக் குறிப்புகளும் நாள்காட்டியை எளிதாகப் புரிந்துகொள்வதற்குப் பயனாக உள்ளது.\nஇதுவரையில் வந்துள்ள எந்தவொரு தமிழ் நாள்காட்டியிலும் இல்லாத அளவுக்கு தமிழ் அருளாளர்கள், சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் சிறப்பு நாட்கள் இதில் குறிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் அவர்களின் உருவப்படங்களும் இடம்பெற்றுள்ளன என்பது மேலுமொரு தனிச்சிறப்பு.\nதவிர, நாள்காட்டிகளில் வழக்கமாக இடம்பெருகின்ற பொதுவிடுமுறை நாட்கள், விழா நாட்கள், பள்ளி விடுமுறை நாட்கள் முதலான விவரங்களும் இந்தத் தமிழ் நாள்காட்டியில் வழங்கப்பட்டுள்ளன. முழு வண்ணத்தில் தரமாகவும் வள்ளுவர் வள்ளலார் இணைந்திருக்கும் அட்டைப் படத்தோடு கவரும் வகையிலும் அமைந்திருக்கிறது.\nமொத்தத்தில், தமிழியல் முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விளைவோருக்கும் இனி வாழ முயல்வோருக்கும் வழிகாட்டியாக வரலாற்றுச் சான்றுகளுடனும் விளத்தங்களுடனும் இந்நாள்காட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களையும் ஆர்வலர்களையும் இலக்காகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்குமாறு தமிழியல் ஆய்வுக் களம் கேட்டுக்கொள்கிறது.\nதொடர்புக்கு : தமிழியல் ஆய்வுக் களம்\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:34 AM 2 மறுமொழி\nஇடுகை வகை:- 9.தனித்தமிழ் நாள்காட்டி\nதமிழ் நாள்காட்டி (Tamil Calender)\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/register?destination=node/24828%23comment-form", "date_download": "2019-09-18T11:39:39Z", "digest": "sha1:J7JDVI3QTVXIOAN4OH34AIOI4CMGQK66", "length": 4559, "nlines": 107, "source_domain": "www.arusuvai.com", "title": "User account | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/blogs/ramya?page=208", "date_download": "2019-09-18T12:07:54Z", "digest": "sha1:Y4C4AARKFC3FN6KYR3YTIUUWB6FYPJZD", "length": 9632, "nlines": 209, "source_domain": "www.cauverynews.tv", "title": "Ramya's blog | Page 209 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nசீனியர் மாணவர்களால் தாக்கப்பட்ட 12 வயது மாணவன் உயிரிழப்பு : பள்ளி நிர்வாகமே உடலை புதைத்ததால் அதிர்ச்சி..\n“திராவிடக் கட்சிகளால் வாக்குக்கு காசு கொடுக்காமல் தேர்தலில் வெற்றி பெற முடியுமா” : சீமான் கேள்வி\nடெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கினால் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்படும் : அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி\nமத்திய சென்னை தொகுதியில் 4 முனைப்போட்டி : கடந்த தேர்தல்களில் அதிகமுறை வெற்றிபெற்றது யார்..\nராகுலின் தலையீட்டால் முடிவுக்கு வந்த காங்கிரஸ் உட்கட்சி விவகாரம்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-18T11:25:31Z", "digest": "sha1:ZNBX6D3CAVGAN4JN5FVHGDT66ZEVGTR5", "length": 4495, "nlines": 53, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "கல்முனையில் திடீர் பதற்றம்! சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சி? | Tamil Diaspora News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\n சுமந்திரன் மீது தாக்குதல் முயற்சி\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவலம்புரி: கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஓய்வுபெற வேண்டும்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2019/07/even-cafe-coffee-day-founder-v-g-siddhartha-died-due-to-loan-and-debt-015479.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T12:50:17Z", "digest": "sha1:NLA7BPEMJYAXXXNXEZY7POIXUG54W4Z4", "length": 30974, "nlines": 216, "source_domain": "tamil.goodreturns.in", "title": "V G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன்! நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்? | Even Cafe Coffee Day founder V G Siddhartha died due to loan and debt - Tamil Goodreturns", "raw_content": "\n» V G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\nV G Siddhartha-வின் உயிரை வாங்கிய கடன் நாம கடனுக்கு கை நீட்டும்போது எவ்வளவு உஷாரா இருக்கனும்\n12 min ago அச்சுறுத்தும் அறிக்கைகள்.. இந்திய பொருளாதார பின்னடைவு.. மன அழுத்தத்திற்கு ஆளாகும் அதிகாரிகள்\n1 hr ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n1 hr ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n2 hrs ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\nMovies முதலில் பிடிக்கும்.. பின் கேக்க பிடிக்கும்.. இறுதியில் அதன்மேல் பைத்தியம் பிடிக்கும்\nNews திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்��ின் வெற்றிக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்து ஹைகோர்ட் சொன்ன யோசனை\nLifestyle கழுத்து மட்டும் ஓவர் கருப்பா இருக்கா எப்படி சரிபண்றதுனே தெரியலயா... இதோ ரொம்ப சிம்பிள்....\nAutomobiles புதிய ஹோண்டா ஆப்ரிக்கா ட்வின் 1100 பைக்கின் டீசர் வெளியீடு\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nCafe Coffee Day founder V G Siddhartha-ன் கடன் பிரச்னையைப் பற்றிப் பார்க்கும் முன் நம் எதார்த்த நிலையை ஒரு முறை சுய பரிசோதனை செய்து கொள்வோம். ஒரு கல்லூரி மாணவர், தன் படிப்பை முடித்துவிட்டு, வேலைக்கு சேர்ந்து முதல் மாத சம்பளம் தன் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பே, ஏடிஎம் அட்டை அவர் கைக்கு வந்து சேர்வதற்கு முன்பே, இன்று க்ரெடிட் கார்ட் கொடுத்துவிடுகிறார்கள்.\nமுதல் மாத சம்பளத்திலேயே சில பல ஆயிரங்களை அப்படியே க்ரெடிட் கார்ட் கடனுக்கு திருப்பிச் செலுத்துவது, வாகன கடன்களுக்கு இ எம் ஐ செலுத்திய நண்பர்களை நாம் அறிவோம் தானே.\nக்ரெடிட் கார்டில் கண்ட மேனிக்கு செலவழிப்பது, தனி நபர் கடன் வாங்கி உடனடி தேவை இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிப்பது என பல செயல்களால்... நமக்கே தெரியாமல் நாம் கடனாளி ஆகிக் கொண்டிருக்கிறோம்.\nதிடீரென ஒரு நாள், அடுத்த மாத சம்பளம் வாங்கி மொத்த சம்பளத்தையும் இ எம் ஐ அல்லது க்ரெடிட் கார்ட் பில்லுக்கு செலுத்தும் போது தான் நெற்றியில் அடித்தாற் போல் உரைக்கிறது நமக்கு. கடனை ஒழுங்காக கட்ட முடிந்தால் சரி பிழைத்தீர்கள். கட்ட முடியவில்லை என்றால்.. இதற்கான எதார்த்த, வலி நிறைந்த பதிலை தன் செயலில் காட்டி இருக்கிறார் Cafe Coffee Day founder V G Siddhartha. இவர் நம்மைப் போல சொந்த செலவுக்கு கடன் வாங்கவில்லை. பிசினஸுக்காக கடன் வாங்கி இருந்தார். தன்னைச் சார்ந்த 30,000 ஊழியர்களுக்காக கடன் வாங்கியவரே கடன் தொல்லை தாங்க முடியாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டார் Cafe Coffee Day founder V G Siddhartha.\nCafe Coffee Day founder V G Siddhartha கடந்த ஜூலை 29, 2019 அன்று மாலை காணாமல் போனார். அவருடைய உடலை நேத்ராவதி ஆற்றில் இருந்து கண்டு எடுத்திருக்கிறார்கள் கர்நாடக காவல் துறையி��ர். Cafe Coffee Day founder V G Siddhartha இறப்பதற்கு முன்பு கூட, தான் வாங்கிய கடனை, வேறு ஒருவரிடம் இருந்து கடன் வாங்கித் திருப்பிச் செலுத்துவது பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததாக, விஷயம் தெரிந்த இரண்டு பேர் பேசி இருக்கிறார்களாம். Cafe Coffee Day founder V G Siddhartha பேசிக் கொண்டிருந்த கடன் தொகையின் அளவு 2,000 கோடி ரூபாயாம். இந்த 2,000 கோடி ரூபாய் கடன் Cafe Coffee Day நிறுவனத்துக்கு இருக்கும் கடன் தொகையான 6,547 கோடி ரூபாய் கணக்கில் சேராத கடனாம்.\n\"Cafe Coffee Day founder V G Siddhartha வாங்கும் பெரும் பகுதியான கடன் தொகைகளை அவருடைய காபி தோட்ட வியாபாரத்தில் முதலீடு செய்யவே வாங்கி இருக்கிறார்களாம். காபி தோட்ட விவகாரங்களோ, சித்தார்த்தா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் தான் நிர்வாகம் இருந்தது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள். காபி தோட்ட வியாபாரம் போதுமான லாபத்தைக் கொடுக்கவில்லை. லாப பற்றாக்குறையால், வாங்கிய கடன்களை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்த முடியவில்லை\" எனச் சொல்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.\nமேலும் பேசியவர்கள் \"கடனைத் திருப்பிச் செலுத்தாததால் வாங்கியிருந்த கடன்களுக்கான வட்டித் தொகை எல்லாம் சேர்நது, ஒரு பெரிய கடன் தொகையாக அழுத்தத் தொடங்கிவிட்டது. எனவே ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனை திருப்பிச் செலுத்த, மற்றொருவரிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார் Cafe Coffee Day founder V G Siddhartha. இந்த கடனுக்கு கடன் என்கிற சுழற்சியில் சிக்கிக் கொண்ட சித்தார்த்தாவால் மீள முடியவில்லை. அதோடு புதிதாக யாரிடமிருந்தும் புதிய கடன்களை வாங்கவும் முடியவில்லை\" என்கிறார்கள் விஷயம் தெரிந்த இரண்டு பேர்.\nCafe Coffee Day founder V G Siddhartha மொத்தம் 38 அமைப்புகளில் ஈடுபட்டிருக்கிறார். 21 காபி டே குழும கம்பெனிகள், 9 மற்ற கம்பெனிகள், 5 தனி நபர் கம்பெனிகள், 3 ட்ரஸ்டுகள் என பட்டியல் நீள்கிறது. இந்த 38 அமைப்புகளில் சுமார் 9,400 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கின்றன. அதில் மிக முக்கியமாக காபி டே எண்டர்பிரைசஸ் நிறுவனம் மட்டும் 8,083 கோடி ரூபாய் வாங்கி இருக்கிறது. அதனைத் தொடர்ந்து காபி டே குளோபல் 1,252 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். அதன் பின் சிவன் செக்யூரிட்டீஸ் 42 கோடி ரூபாய், இட்டியம் சிஸ்டம்ஸ் 32 கோடி ரூபாய் என மொத்தம் 9409 கோடி ரூபாய் கடன் இன்னும் நிலுவையில் இருக்கிறதாம்.\nகாபி டே எண்டர்பிரைசஸ் நிறுவன��்தில் மட்டும், கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டிற்குள் மட்டும் சுமார் 45 சதவிகிதம், கூடுதலாக கடன் வாங்கி இருக்கிறார்களாம். 2015-ல் பாக்கி இருந்த கடன் தொகை 1,781 கோடி ரூபாய். 2018-ல் பாக்கி இருந்த கடன் தொகை 2,604 கோடி ரூபாய். இந்த கடன் பிரச்னைகளைச் சமாளிக்க Cafe Coffee Day founder V G Siddhartha தன் கைவசம் இருந்த பெரும் பகுதியான பங்குகளை அடமானம் வைக்கிறார். ஜூன் 2018-ல் 39% பங்குகளை அடமானம் வைத்தவர், ஜூன் 2019-ல் 71% பங்குகளை அடமானம் வைத்த விவரங்களை மும்பை பங்குச் சந்தையிடம் சமர்பித்த விவரங்களில் பார்க்க முடிகிறது. இப்படி தன்னால் முடிந்த அனைத்தும் செய்து பார்த்துவிட்டு, கடனை அடைக்க முடியாது என மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டார். (இதுவரை தற்கொலை என்று தான் சொல்கிறார்கள்.)\nCafe Coffee Day founder V G Siddhartha அவர்களுக்கும் நமக்கு ஒன்றும் அதிக வித்தியாசம் இல்லை. நம்மில் எத்தனை பேர், க்ரெடிட் கார்டை அதிகம் பயன்படுத்திவிட்டு, அடுத்த மாத சம்பளம் வந்த உடன் திருப்பிச் செலுத்துகிறோம். எத்தனை முறை நம் சம்பளப் பணத்தை மிச்சப்படுத்த முடியாமல் தவிக்கிறோம். கையில் காசே இல்லாத போது கூட, க்ரெடிட் கார்டை தேய்த்து நமக்கு தேவை இல்லாத பொருட்களைக் கூட வாங்கிக் குவிக்கிறோம் என்பதை உணருங்கள். தயவு செய்து கடனை சரியான தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துங்கள். கடன் ஒரு இரு முனைக் கத்தி. அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால், அது நம்மையே கொன்று விடும். அதற்கு நிதர்சன சாட்சியாக இருக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய காபி கடையான Cafe Coffee Day-வின் நிறுவனர் V G Siddhartha.\nஅவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.\nநாமும் கடன் இன்றி வாழப் பழகுவோம்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n கடனை குறைக்க ஐடி பார்க் விற்பனை..\nCafe Coffee Day V G Siddhartha-க்கு பதிலாக ஒரு தலைவர்கள் குழு\n ஏன் இவருக்காக கர்நாடக அரசு துடிக்கிறது..\n அதிர்ச்சி தரும் கார் ஓட்டுநர் விளக்கம்\nசிசிடி சித்தார்த்தா மறைத்த ரூ.650 கோடி வருமானத்தைக் கைப்பற்றியது வருமான வரித்துறை..\nசிசிடி உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு..\n1 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 'கேப் காஃபி டே'... அக்டோபர் 14 முதல் பங்குச் சந்தைப் பட்டியலில்\nரூ.3,000 கோடி நிதி திரட்ட பங்குச்சந்தையில் காத்துக்கிடக்கும் 3 நிறுவனங்கள்\nஇந்திய பங்குச்சந்தையில் \"கேப் காஃபி டே\".. ரூ.1,150 கோடி நிதி திரட்டும் திட்டம்..\nஸ்டார்பக்ஸ் நிறுவனத்தை ஓரம்கட்டும் இந்திய நிறுவனம்\nCCD Founder V G Siddhaartha-வுக்கு அழுத்தம் கொடுத்த முதலீட்டாளர்கள், வருமான வரித் துறை இயக்குநர்..\nகாபி டே நிறுவனர் வி ஜி சித்தார்த்தா மாயத்தால் விலை சரியும் காபி டே பங்குகள்..\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. அதிர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:22:50Z", "digest": "sha1:NXYXKYPT3I74GGZOSAHVHG4NO4PP3BMD", "length": 10067, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுரங்கத் தொழில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஉலகளவில் முனைப்பான சுரங்கங்களைக் குறிக்கும் எளிய வரைபடம் (பெரிதாக்க சொடுக்குக)\nசுரங்கத் தொழில் என்பது, பெறுமதி வாய்ந்த கனிமங்களையோ அல்லது பிற நிலவியல் சார்ந்த பொருட்களையோ புவியில் இருந்து அகழ்ந்து எடுக்கும் தொழில் ஆகும். சுரங்கத்ஹ் தொழில் மூலம் அகழ்ந்து எடுக்கும் பொருட்களுள், எளிய உலோகங்கள், மதிப்புள்ள உலோகங்கள், இரும்பு, யுரேனியம், நிலக்கரி, வைரம், சுண்ணக்கல், பாறையுப்பு, பொட்டாசு போன்றவை அடங்கும். வேளாண்மை மூலம் உற்பத்தி செய்யமுடியாத அல்லது செயற்கையாக ஆய்வுகூடங்களிலோ, தொழிற்சாலைகளிலோ உருவாக்க முடியாத பொருட்கள் சுரங்கத் தொழில் மூலம் பெறப்படுகின்றன. பொதுவாக சுரங்கத் தொழிலில் புதுப்பிக்க முடியாத வளங்கள் அகழ்ந்து எடுக்கப்��டுகின்றன.\nஉலோகங்களையும், கற்களையும் அகழ்ந்து எடுத்தல் வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே நடைபெற்றுவரும் ஒரு தொழிலாகும். தற்கால சுரங்கத் தொழில் நடைமுறைகள், தாதுக்களைக் கண்டறிதல், இலாபத்துக்கான சாத்தியக்கூற்று ஆய்வு, தேவையான பொருட்களை அகழ்ந்து எடுத்தல், சுரங்கம் மூடப்பட்ட பின்னர் சுரங்கம் தோண்டிய நிலத்தை மீட்டெடுத்து வேறு பயன்பாடுகளுக்காகத் தயார்ப்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கியுள்ளது. சுரங்கம் தோண்டும் போதும், தோண்டி முடிந்து சுரங்கம் மூடப்பட்ட பின்னர் பல ஆண்டுகளுக்கும் இது சூழல் மீது விரும்பத்தகாத தாக்கங்களை உருவாக்குகின்றது. இதன் காரண்மாக உலகிலுள்ள பல நாடுகள் இத்தகைய சுரங்கத்தொழிலினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பதற்காகப் பல விதிகளை நடைமுறைப் படுத்துகின்றன. பாதுகாப்பும் இத்துறையில் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகின்றது.\nசுரங்கங்கள் திறந்தவெளி சுரங்கம் மற்றும் நிலத்தடி சுரங்கம் என இரு வகைப்படும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2016, 12:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/167432?ref=archive-feed", "date_download": "2019-09-18T12:24:48Z", "digest": "sha1:QCCPQYG74BMCOYDJN32RESJCXE5O5ZTB", "length": 6433, "nlines": 69, "source_domain": "www.cineulagam.com", "title": "அரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட் - Cineulagam", "raw_content": "\nஇலங்கை தர்ஷனின் பிறந்தநாளுக்கு காதலி அனுப்பிய பரிசை ஏற்க மறுத்த பிக் பாஸ்\nசன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம் முக்கிய சீரியலில் வந்த சர்ச்சை காட்சி மீது நடவடிக்கை\nஇந்த வாரம் வெளியேறும் நபர் கோல்டன் டிக்கெட்டை வென்றால் என்ன ஆகும்.. பிக்பாஸ் வைக்கும் ட்விஸ்ட்..\nலொஸ்லியாவுடன் ஏற்பட்ட காதல் தோல்வியால் கவின் எடுத்த மோசமான முடிவு\nஷெரின், லாஸ்லியாவுக்கு நேர்ந்த சோகம் கடுமையான டாஸ் கொடுத்த பிக்பாஸ் - என்ன நடந்தது\nஇதை லாஸ்லியா செய்திருந்தால் உலகமே கொந்தளித்திருக்கும்.. பிக்பாஸில் ஷெரின் செயலுக்கு வரும் கடும் எதிர்ப்பு\n சேரன் கூறிய ஒற்றை வார்த்தை... நொடியில் மாறிய இலங்கை இளைஞரின் முகம்\nபிக்���ாஸில் கவின்- தர்ஷனிடையே ஏற்பட்ட மோதல்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. பரபரப்பு காட்சி..\nவிஜய் 64வது படத்தின் வில்லன், புதிய அப்டேட்- இது நடந்தால் தளபதி படம் தாறுமாறு தான்\nபொதுவெளியில் உறவில் ஈடுபட்டிருந்த காதல்ஜோடி.. ஊர்மக்கள் செய்த மோசமான செயல்..\nவிஜய், நயன்தாரா கலர்புல் ஜோடி, பிகில் படத்தின் பல புகைப்படங்கள் இதோ\nஇணையத்தில் செம்ம வைரலாகும் அனுஷ்கா ஷர்மாவின் பிகினி போட்டோஷுட்\nகாதலர் விக்னேஷ் சிவன் பிறந்த நாளை கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்\nபிகினியில் நடிகை நிகிஷா படேலின் ஹாட் புகைப்படங்கள்\nபிரபல தெலுங்கு நடிகை நந்தினி ராயின் ஹாட் கலக்கல் புகைப்படங்கள்\nஅரசியலில் சிக்குவாரா அஜித், அடுத்தப்படம் குறித்த மாஸ் அப்டேட்\nஅஜித் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம். இவர் நடிப்பில் வெளிவந்த விஸ்வாசம் தான், இதுவரை வந்த தமிழ் படங்களில் அதிகம் லாபம் கொடுத்த படமாம்.\nஇந்நிலையில் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது, வினோத் அஜித்திற்கு முதலில் சொன்னது ஒரு அரசியல் கதையாம்.\nபிங்க் ரீமேக்கை முடித்துவிட்டு அந்த படத்திற்கு போகலாம் என அஜித் வினோத்திடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டார்.\nதற்போது நோர்கொண்ட பார்வைக்கு பிறகு அஜித் அந்த அரசியல் படத்தில் நடிப்பார் என கிசுகிசுக்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2346847", "date_download": "2019-09-18T12:37:19Z", "digest": "sha1:QX22B2LANGX4P5AXTNBDA4PQMFACFV34", "length": 19397, "nlines": 284, "source_domain": "www.dinamalar.com", "title": "வள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் அடித்துக் கொலை | Dinamalar", "raw_content": "\nஇந்தியாவுடன் பேச்சே இல்லை: இம்ரான்கான்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nசிவக்குமார் ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nதிக்விஜய்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு\nநேரு ஒரு பெண் பித்தர்: பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை 22\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு தடை 11\nவெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம் 3\nவள்ளியூர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் அடித்துக் கொலை\nதிருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றும், கிறிஸ்டோபர் 56, என்பவர் சிறுமியிடம் தவறாக நடந்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தற்போது அவ��் தலைமறைவாக உள்ளார். அவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிய கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த லீலாபாய் 52, என்ற பெண்ணை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.\nவள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் இரவில் விசாரணையின் போது கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அப்போது ரத்த வாந்தியெடுத்து ஸ்டேஷனிலேயே இறந்து விட்டார். சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் இரவில் பெண்களை வைக்க கூடாது என்ற விதிமுறைகளை மீறி வைத்திருந்ததால் இந்த லாக் அப் இறப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று(ஆக.,17) இரவில் லாக் அப் தாக்குதலில் இறந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி கொண்டு செல்லப் பட்டது. சம்பந்தப்பட்ட போலீசார், உயர்அதிகாரிகளின் உத்தரவிற்காக காத்திருக்கின்றனர்.\nRelated Tags வள்ளியூர் போலீஸ் ஸ்டேசன் பெண் அடித்து கொலை\nஇரும்பு பொருட்களை விற்று மோசடி: புளியம்பட்டி ஊராட்சி செயலர் கைது\nஇன்ஜீனியர் மீது தாக்குதல்: சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்(7)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஅந்த காலத்து அரசர்கள் யாரும், அடித்து உண்மையை வாங்க வில்லை, தங்களது புத்தி சாலித்தனத்தினால் உண்மையை வாங்கினார். அடித்தால், இறந்து விட்டால், உண்மை எப்படி வரும்....\nசம்பந்த பட்ட போலீஸ் குண்டர்களை, கொலை குற்றத்தில் சிறையில் அடைத்து, ஆயுள் தண்டனை குடுக்க வேண்டும்.. சட்டம் சரியாக செயல்படவில்லாவிட்டால், பொது மக்கள், அந்த குண்டர்களை அடித்து கொல்ல வேண்டும்.\nஎன்னங்கய்யா விசாரிக்காமல் ரெஸ்ட் எடுக்கவா போலீசு இருக்கு ,அந்த அம்மா போன் நம்பரில்தான் அந்த குற்றவாளி அடிக்கடி பேசி இருக்கான் அதை சொல்லிப்புட்டு போக்கவேண்டியதுதானே ,சொல்லாமல் தப்பிக்க பார்த்தால் இப்படி தான் நடக்கும்....\nஇந்த போலீஸ்களை போன்று இருப்பதால் தான் மொத்த போலீஸ் டெபார்ட்மெண்ட்க்கும் அவமானம்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்ப���்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇரும்பு பொருட்களை விற்று மோசடி: புளியம்பட்டி ஊராட்சி செயலர் கைது\nஇன்ஜீனியர் மீது தாக்குதல்: சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/illakiyam/srilankan-tamilans-gifted-tamilans", "date_download": "2019-09-18T12:23:43Z", "digest": "sha1:FDNLJPEMRSYZKXMOEURDRU5X7SBUVMGU", "length": 15030, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தமிழுக்கு ஈழத் தமிழர் அளித்த கொடை!!! | srilankan tamilans gifted to tamilans | nakkheeran", "raw_content": "\nதமிழுக்கு ஈழத் தமிழர் அளித்த கொடை\nபிப்ரவரி – 24 – தமிழ் தட்டச்சு இயந்திரத்தின் தந்தையை முத்தையா பிறந்த நாள்\nதட்டச்சு இயந்திரம் பொதுவெளிக்கு விற்பனைக்கு வந்தது 1875ஆம் ஆண்டு. ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் வகையில் தான் அந்த இயந்திரம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. 1930களில் தான் தமிழில் தட்டச்சு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தது. அதனை உருவாக்கியவர் முத்தையா. அதனாலேயே அவர் தட்டச்சு இயந்திரத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.\nஇலங்கையில் உள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள சுண்டிக்குளி என்கிற கிராமத்தில் பிறந்தவர் முத்தையா. இவருடைய தந்தை இராமலிங்கம். இவரது குடும்பம் பெரிய குடும்பம். இராமலிங்கத்துக்கு 5 ஆண் பிள்ளைகள், 4 பெண் பிள்ளைகள். அவர்களில் கடைக்குட்டி முத்தையா. இவர் 1886 பிப்ரவரி 24ந்தேதி பிறந்தார்.\nசிறுவயதிலேயே தந்தை மற்றும் தாயாரை அடுத்தடுத்து இழந்தார். இருந்தும் படிப்பை இவர் இழக்க விரும்பவில்லை. இவரது சகோதர – சகோதரிகள் இவரையும் நன்றாக படிக்கவைத்தனர். 1907ல் மலேசியா நாட்டுக்கு அகதியாக சென்றார். அங்கு சென்றும் படித்தார். பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இரயில்வேயில் பணியாளராக வேலைக்கு சேர்க்கப்பட்டார். அந்த வேலை வேண்டாமென சில ஆண்டுகளிலேயே வேலையை விட்டு நின்றுவிட்டார்.\nசிங்கப்பூரில் செயல்பட்ட அய்ல்ஸ்பெரி என்கிற ஆங்கிலேய கம்பெனியில் எழுத்தராக பணியில் சேர்ந்தார். பின்னர் கணக்காளராக பணியில் அமர்த்தப்பட்டார். அங்கு பணியில் சேர்ந்தது முதல் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டார். தகவல்களை சுருக்கெழுத்தில் எழுதுவதை, படிப்பதை கற்றார். 1913ல் நடைபெற்ற ஆசியா அளவிலான சுருக்கெழுத்து போட்டியில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் பதக்கம் பெற்றார்.\nசுமார் 30 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் பணியாற்றினார். பணியாற்றியபோது, ஆங்கிலத்தில் டைப்ரைட்டிங் என்கிற தட்டச்சு இயந்திரம் புழக்கத்துக்கு வந்தது. அதில் நிறுவனத்துக்குத் தேவையான கடிதங்களை தட்டச்சு செய்தனர். அவரும் அதை செய்தார். ஆனால் தனது தாய்மொழியான தமிழில் தட்டச்சு செய்ய ���ுடியவில்லையே என்கிற ஏக்கம் இருந்து வந்தது. அந்த ஏக்கமே அவரை தமிழ் தட்டச்சு இயந்திரத்தை கண்டுபிடிக்கத் தூண்டியது.\nதமிழில் உள்ள உயிர் எழுத்து, மெய் எழுத்து, உயிர் மெய் எழுத்து, ஆயுத எழுத்து, 247 எழுத்துக்களை தட்டச்சு பொறியில் உள்ள 46 விசைகளில் கொண்டு வருவது எப்படி என யோசித்தார். துணை எழுத்துக்கள், கொம்புகளை தனியாக ஒரே விசையில் கொண்டு வருவது எப்படி என திட்டமிட்டார். அவைகளை சீர் செய்தபோது 72 க்கு கீழ் குறைக்க முடியவில்லை. அதைக்கொண்டு முதலில் ஒரு தட்டச்சு இயந்திரத்தை மாடலாக உருவாக்கினார். பின்னர் அதில் திருத்தங்கள் செய்து மீண்டும், மீண்டும் முயற்சி செய்து தற்போது உள்ள தமிழ் தட்டச்சு விசைப்பலகையை உருவாக்கி சாதனை படைத்தார்.\n1920ல் அதை ஜெர்மனியில் உள்ள சைடல் நவ்மான் என்கிற இயந்திர உற்பத்தி நிறுவனத்திடம் தந்து இயந்திரங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தார். அதில் பெரும் பணம் கிடைத்தது. அந்த தொகையை கொண்டு மக்களுக்கு உதவி செய்தார். இலங்கையின் தமிழர் – சிங்கள இனமோதல்கள் குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுத தகவல்களை திரட்டி எழுதி முடித்தார். அது நூல் வடிவம் பெறும் முன்பே அவர் தனது 63வது வயதில் மறைந்தார்.\nஅவர் மறைந்தாலும் தமிழ் உலகத்துக்கு அவர் உருவாக்கி தந்துவிட்டு சென்ற விசைப்பலகையை தொடும்போதெல்லாம் அவர் பெயர் ஒலிக்கும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஎரி என்னும் சிறுசொல்லுக்குப் பற்பல பயன்பாடுகளா - கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 36\nதீவிரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம் – கவிப்பேரரசு வைரமுத்து உணர்ச்சிக் கவிதை\nதிருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முதல் பிரச்சார பொது கூட்டம்\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17512.html", "date_download": "2019-09-18T12:24:20Z", "digest": "sha1:OMPAH7ETTCIHDVBXIA2AH2ZZ5EEXR27W", "length": 8224, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "கொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம் - Yarldeepam News", "raw_content": "\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nவிண்ணப்ப முடிவு : 2019.02.28\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nஅரச ஈட்டு முதலீட்டு வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nJanashakthi Insurance இல் கீழ்வரும் பதவி வெற்றிடங்கள்\nஅரச வர்த்தமானி அறிவித்தல் – 2018.06.08\n2018 ஜூன் மாதம் நடைபெறவுள்ள அனைத்து அரச போட்டிப் பரீட்சைகளினதும் நாட்காட்டி\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – பதவி வெற்றிடங்கள்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00154.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-10-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T12:08:27Z", "digest": "sha1:NPXCFWVKHTX435MEIN5SCEJX6QQ5EZLE", "length": 28248, "nlines": 201, "source_domain": "chittarkottai.com", "title": "இலக்குகளை அடைய 10 வழிகள் … « சித்தார்கோட்டை பல்சுவை ப���்கங்கள்", "raw_content": "\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nகர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அன்பான வழிகாட்டி\nஉடலில் `அட்ரினல் சுரப்பி’ செய்யும் அதிசயங்கள்\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nகொழுப்பைக் குறைக்க ஒரு டஜன் டிப்ஸ்\nகர்ப்பகாலத்தில் உணவுக் கட்டுப்பாட்டால் குழந்தைக்கு பாதிப்பில்லை\nஅன்பைவிட சுவையானது உண்டா -சிறுகதை\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nஅந்தப் பள்ளிகூடத்துல எல்லாமே ஓசியா\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 8,740 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇலக்குகளை அடைய 10 வழிகள் …\nமனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையாஇலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமாஇலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.\nஇலக்கைத் தேர்வு செய்வதிலும், தேர்வு செய்த இலக்கை அடைவதிலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.\nஇல்லாவிட்டால், வாழ்க்கையில் தோற்றவர்களின் பட்டியலில் உங்களின் பெயரும் இடம் பெற்றுவிடும்.-\nநீங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்கு மிகப்பெரிய அளவில் இருக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் சக்திக்கு தகுந்ததாக இருக்கலாம். உங்கள் பொருளாதார வசதிக்கு ஏற்றதாக இருக்கலாம். உங்கள் உடல்நிலை ஒத்துழைக்கக் கூடிய அளவில் இருக்கலாம்.\nஇலக்குகளை வகுத்து அதை சிறிதுசிறிதாக அடைய முயற்சிக்கலாம். இலக்குகளை வகுத்து அவற்றை அடைவதற்காக பயணம் மேற்கொள்கிறவரா நீங்கள்\nஅப்படியானால் இங்கே தரப்பட்டுள்ள 10 எளிமையான வழிகள் நிச்சயம் உங்களுக்கு வழிகாட்டும்.\nமுதலில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீங்கள் தேர்வுசெய்யும் இலக்கு உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த கூடாது. உள்ளுக்குள் நடுக்கத்தை உருவாக்கக் கூடாது. உங்களை சோர்ந்து போய் மூலையில் முடங்கச் செய்வதாக இருக்கக் கூடாது.\nஅவ்வாறு இருந்தால் அந்த இலக்கு உங்களுடைய இலக்கே அல்ல.\nநீங்கள் வகுத்த இலக்குகள் மனதில் அச்சத்தை உருவாக்கினால் அவற்றை தயங்காமல் தூக்கியெறியுங்கள். அடுத்த இலக்கை தேர்வு செய்யங்கள்.\nஉங்கள் இலக்குகளை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தெளிவாக எழுதுங்கள். இலக்குகளை எழுதிப் பார்த்து, அவற்றை அடிக்கடி படித்து மனதில் பதிய வைத்தவர்களில் 80 சதவீதம் பேர் வெற்றி அடைந்திருக்கிறார்கள் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இலக்குகளை எழுதுங்கள்.\nஉங்கள் இலக்குகளை ‘ஸ்மார்ட்’ ஆக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். உங்கள் இலக்கு குறிப்பிடத் தகுந்ததாக இருக்க வேண்டும். அளவிடக் கூடியதாக இருக்க வேண்டும். அடையக் கூடியதாக இருக்க வேண்டும். உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். கடைசியாக… குறிப்பிட்ட காலத்திற்குள் அடையக் கூடியதாக இருக்க வேண்டும்.\nஉங்கள் இலக்குகளை அடைய நீங்கள் வகுக்கும் திட்டங்கள் சிறியதாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். அந்த திட்டத்தை எளிதில் செயல்படுத்தக் கூடிய வகையில் வகுத்துக் கொள்ளுங்கள். இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்குமாறு அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வகுத்த திட்டத்தை, எழுதி வைத்த இலக்குகளை மாதம் ஒருமுறை மனதிற்குள் அசைப்போடுங்கள்.\nஉங்களுடைய இலக்குகளுக்கான காரணங்களை எழுதுங்கள். அந்த இலக்குகளை அடைவதற்கு உங்களை உந்தும் காரணிகளையும் எழுதுங்கள்.\nஅவை உங்கள் மனதிற்கு ஊக்கக் கிளச்சியையும், புத்துணர்ச்சியையும் அளிப்பவையாக இருக்க வேண்டும். நீங��கள் ஆழ்ந்து சிந்திக்கும்போது உண்மையில் அந்த இலக்குகள் முக்கியத்துவம் மிகுந்தவையாக இருக்க வேண்டும். இந்தக் காரணங்கள் இலக்குகளை பூர்த்தி செய்யும் விதத்தில் இருந்தால், மேற்கொண்டு உங்கள் பயணத்தைத் தொடருங்கள்.\nநேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் வாக்கியங்களை எழுதுங்கள். அத்தகைய புதிய வாக்கியங்களை உங்களுக்கென்று உருவாக்குங்கள்.\n‘‘என்னால் முடியும்.’’ ‘‘ஒரு வாரத்திற்குள் முடித்து விடுவேன்.’’ ‘‘என்னால் முடியாவிட்டால் வேறு யாரால் முடியும்’’ நேர்மறையான எண்ணங்களை உருவாக்கி, தன்னம்பிக்கையை தழைக்கச் செய்யும் 3 அல்லது 5 புதிய வாக்கியங்களை உருவாக்குங்கள். இந்த வாக்கியங்கள் எப்போதும் உங்களின் தன்னம்பிக்கையைக் குறையாமல் பார்த்துக் கொள்ளும்.\nஉங்கள் மனதில் தோன்றிய இலக்குகளை உருவகம் செய்ய பழகிக் கொள்ளுங்கள். தெளிவாகக் கூறினால், கனவு காணுங்கள். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அது குறித்து அடிக்கடி மனதில் கற்பனை செய்யுங்கள். உங்கள் இலக்குகளை அடையும் வரை அந்த நினைப்பு உயிரில் கலந்திருக்க வேண்டும்.\nஇதுவரை சொல்லப்பட்ட நடைமுறைகளை அன்றாட வாழ்க்கையில் அமல்படுத்துங்கள். காலையில் படுக்கையிலிருந்து எழுந்தவுடன் உங்கள் இலக்குகளை மனதில் அசைபோடுங்கள். தன்னம்பிக்கை அளிக்கக் கூடிய வாக்கியங்களையும், உற்சாகம் தரும் வாக்கியங்களையும் உரக்க உச்சரியுங்கள். அந்த இலக்குகளை உருவகம் செய்து பாருங்கள்.\nஇதோடு முடித்து விடக்கூடாது. இலக்குகளை அடைவதற்கு நாள்தோறும், ஏதேனும் ஒரு நடவடிக்கை அல்லது திட்டத்தை வகுத்து செயல்படுத்துங்கள். அதை மறக்காமல் குறித்துக்கொள்ளுங்கள். பின்னர் செயலில் இறங்குங்கள். எத்தகைய சூழ்நிலை வந்தாலும் இலக்குகளை அடைவதற்கான அன்றைய நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்காதீர்கள்.\nஎதிர்மறையான எண்ணங்களை முதலில் துடைத்தெறியுங்கள். இலக்குகளை அடையும் உங்கள் நோக்கத்திற்கு அவைதான் தடைக்கற்கள். மனதில் எதாவது ஓர் ஓரத்தில் அவை ஒளிந்திருக்கும்.\nநல்ல சிந்தனைகள் உருவாவதற்கும், நம்பிக்கையூட்டும் வாக்கியங்கள் மனதில் நிறைவதற்கும் நீங்களும், உங்கள் மனதுமே காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதற்கு துணை செய்யும் வாக்கியங்களை மனதில் அசைபோட ஒருபோதும் மறக்காதீர்கள்.\nஇலக்குகளை அடையும் முயற்சியில் நாள்தோறும் நீங்கள் பல்வேறு சவால்களைச் சந்திக்க நேரும்.\nஅந்தச் சவால்களை குறித்து வையுங்கள்.\nஅந்தச் சவால்களை சமாளிக்க நீங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பதிவு செய்யுங்கள். முயற்சிகளில் நீங்கள் எதிர்கொண்ட தடைகளை வரிசைப் படுத்துங்கள். தடைகளைத் தகர்க்க நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் வெற்றிகளையும் குறித்து வையுங்கள்.\nஇவ்வாறு வரிசைப்படுத்தும் போதுதான், நீங்கள் சந்தித்த தடைகள் எத்தனை என்பது புரியும்.\nஅவற்றை தகர்க்க நீங்கள் மேற்கொண்ட வழிகள்… வெற்றி கிடைத்தது எப்படி என்பதை உணர்ந்து அடுத்த கட்டத்துக்கு நீங்கள் செல்ல உதவியாக இருக்கும்.\n‘‘உன் நண்பன் யாரென்று சொல். உன்னைப் பற்றி நான் கூறுகிறேன்.’’ இப்படி ஒரு பழமொழி உண்டு.\nஉங்கள் இலக்குகளை அடைவதற்கு நல்ல நண்பர்கள் அவசியம். உங்கள் இலக்குகளை நோக்கிச் செல்வதற்கு அவர்கள்தான் உதவியாக இருப்பார்கள். உங்களுக்கு உந்துதலாக இருக்கும் நண்பர்கள் வட்டாரத்தில் இணைந்து கொள்ளுங்கள்.\nஅவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளுங்கள்.\nமுடிந்தால், இலக்குகளை அடைவதற்கு சிறந்த வழி காட்டியை தேடித் சென்று அவரிடம் நட்பு பாராட்டுங்கள்.\nஅவர், உங்களின் ஆசிரியராக, சகோதரராக, சகோதரியாக, நண்பராக, அண்டைவீட்டாராக இருக்கலாம். அவர்கள்தான் உங்களின் இலக்குகளை அடைவதற்கு ஊக்கமளிக்கும், உந்துதல் அளிக்கும் காரணிகளாக இருப்பார்கள்.\nஇலக்குகளை அடைய நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் சின்ன வெற்றி கிடைக்கிறதா அந்த வெற்றிக்கு உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். சிறு சிறு இலக்குகளை நிர்ணயித்து அதை எளிதாக அடையுங்கள். அந்த வெற்றியை நினைத்து மகிழுங்கள். அந்த மகிழ்ச்சி உங்களை உற்சாகப்படுத்தும். பாராட்டுக்களும், உற்சாகமான வார்த்தைகளுமே இலக்குகளை அடைவதற்கான நமது ஓட்டத்தை வேகப்படுத்தும்.\nஇலக்கை நிர்ணயித்து அடைதல் எப்படி\nமகிழ்ச்சி, ஓய்வு பற்றி தன்னம்பிக்கை நூல்களிலிருந்து சில..\nபுத்திக் கொள்முதல் – தன்னம்பிக்கை \n« சோலார் சிஸ்டம் சப்ளையர் ரேட்டு – ஒரு ஒப்பீடு\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஎல்லாம் ஒரு நாள் முடியும்\nவட்டி – ஒரு சமுதாயக் கேடு\nமண்ணுக்கு வழிகாட்டும் விண்மீன் விளக்குகள்\nஒளி வீசும் தாவரங்களும் மீன்களும்\nஇயற்கை சீற்றங்க���ை தடுக்க முடியுமா\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nஇஸ்ரா – மிஃராஜ் வின்வெளிப் பயணங்கள் (வீடியோ)\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nடாக்டர் ஜாகீர் ஹுசைன் – கல்வியுடன் சுகாதாரத்தையும், ஒழுக்கத்தையும் கற்றுத்தந்தவர்\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஎழுந்து நின்று மரியாதை செய்தல்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/category/tamil-news?page=89", "date_download": "2019-09-18T12:13:37Z", "digest": "sha1:KLNZA4CZRBPKABF3J6QKKCPIN6YNFI66", "length": 12271, "nlines": 188, "source_domain": "chennaipatrika.com", "title": "Tamil News - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\n25ம் தேதி முழுஅடைப்பு போராட்டம்\n25ம் தேதி முழுஅடைப்பு போராட்டம், தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் உள்ள ஜந்தர்மந்தரில்...\nஆற்காடு வீராசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து\nமொரிசியஸ் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் மேதகு திரு. பரமசிவம்பிள்ளை வையாபுரி பல்வேறு...\nபர்வின் டிராவல்ஸ் தென்னிந்தியாவில் மக்களால் விரும்பப்படுகிற ஒரு டிராவல்ஸ் நிறுவனம்....\n‘கர்ஜனை’ படக்குழுவின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசெஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் சுந்தர் பாலு...\nமாபெரும் மரம் நடு விழா \"கிரீன் விஷ் ஃபவுண்ஷடேஷன்” மூலமாக ஜூன் 5 2017 (உலக சுற்றுச்சுழல்)...\nவேலூரில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து\nவேலூரில் தனியார் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து, வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில்...\nதமிழக விவசாயிகள் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nதமிழக விவசாயிகள் பிரச்சனை: உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள்...\nஎப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர்\nஎப்போது தேர்தல் நடந்தாலும் நான் தான் வேட்பாளர், ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த பணப்...\nநாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம்: கௌதமன்\nநாங்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டோம்: இயக்குனர் கௌதம், தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள்...\nநீண்ட நாள் கழித்து வெளியானது கருணாநிதியின் புகைப்படம்\nநீண்ட நாள் கழித்து வெளியானது கருணாநிதியின் புகைப்படம், திமுக தலைவர் கருணாநிதி வயது...\nமாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார்\nமாரியப்பன் தங்கவேலுவுக்கு பத்மஸ்ரீ: ஜனாதிபதி வழங்கினார், இந்தியாவில் ஆண்டுதோறும்...\nசித்திரைப் பெருவிழா - 2017\nSRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின் ஒரு பிரிவாகச் செயல்படும் பாரிவேந்தர் மாணவர்...\nவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி\nவிஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம்...\nதமிழக விவசாயிகளுக்கு இளங்கோவன் ஆதரவு\nதமிழக விவசாயிகளுக்கு இளங்கோவன் ஆதரவு, தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் சுமார் 100-க்கும்...\nகீதாலட்சுமியின் பதில்: வருமான வரித்துறையினர் அதிருப்தி\nகீதாலட்சுமியின் பதில்: வருமான வரித்துறை அதிகாரிகள் அதிருப்தி, எம்.ஜி.ஆர். மருத்துவ...\nஉலகின் குண்டு பெண்ணின் உடல் எடை பாதியாக குறைந்தது\nஉலகின் குண்டு பெண்ணின் உடல் எடை பாதியாக குறைந்தது, எகிப்து நாட்டை சேர்ந்த எமான்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Priyanka-Chaturvedi-quits-Congress-to-join-Shiv-Sena", "date_download": "2019-09-18T11:33:56Z", "digest": "sha1:6CMBXFH5IKGQWF3D3HBFCPQVGZSSROIA", "length": 8230, "nlines": 148, "source_domain": "chennaipatrika.com", "title": "Priyanka Chaturvedi quits Congress, to join Shiv Sena - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-09-18T12:00:55Z", "digest": "sha1:DYQDW7WVUYC75QSUQFAGJYE44POGN3KC", "length": 8816, "nlines": 233, "source_domain": "tamil.nithyananda.org", "title": "நித்யானந்தா வீடியோ | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nவிமர்சனம் – நீங்கள் விழித்துக் கொள்வதற்கே\nஒருங்குவித்தல் — மனிதர்களை புனிதர்களாக்கும் சத்தியம்\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\nரஜோ குணம்.. தமோ குணம்.. சத்வ குணம்\nஞானமடைந்திருந்தாலும் ஆன்ம சாதனை அவசியமே\nபகவத் கீதை – தியான சத்சங்கம்\nகுண்டலினி சக்தி – மனித மூளை\nநம்முடைய மூளையில் இரண்டு பாகங்கள் உள்ளன. ஒன்று : இயந்திரமாக இயங்கும் பகுதி (Mechanical parts of Brain...\n5000-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் முன்னிலையிலும், 35 நாடுகளிலிருந்து 1000-க்கும் மே�...\n எப்பொழுதெல்லாம் எதிர்மறை சக்திகளின் தாக்கத்தால் பூபாரம் அதிகம�...\nகுண்டலினி சக்தி – மனித மூளை\nஞானமடைந்திருந்தாலும் ஆன்ம சாதனை அவசியமே\nரஜோ குணம்.. தமோ குணம்.. சத்வ குணம்\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nநித்ய தர்மம் – Episode 2\nநித்ய தர்மம் – Episode 3\nFeaturing Top 14/14 of நித்யானந்தா வீடியோ\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\nஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2011/02/22/626/", "date_download": "2019-09-18T12:25:12Z", "digest": "sha1:Q6RS6GTPJZ2LBVZNKURG5PBR4KP6EWEM", "length": 29544, "nlines": 274, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மறுபக்கம்", "raw_content": "\nபுத்தகத்தின் பெயர் : மறுபக்கம்\nவெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்\nநாம் படிக்கும் ஒவ்வொரு புத்தகமும் ஏதோ ஒரு வகையில் நம்மோடு உரையாடும்; ஆனால், சில புத்தகங்கள் நம்மை தூங்க விடாது. மீண்டும் மீண்டும் நம் நினைவைக் குடைந்து கொண்டே இருக்கும். அப்படி சமீபத்தில் என் தூக்கத்தைக் கெடுத்த நாவல் பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்.’\nஅந்த நாவலை எழுத அவர் பன்னி ரெண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டதாகவும்; ஆனால் நூலுக்கான மூலவிதை அதற்கு வெகு காலம் முன்பே தூவப்பட்டு விட்டதாகவும் ‘நன்றியாக’ என முன்னுரையில் குறிப்பிடுகிறார். கடும் உழைப்பின் பலன் நாவலில் பளிச்சிடு கிறது என்பதை முதலிலேயே அடிக் கோடிட்டு கூறிவிடலாம்.\nஇந்த நாவலை படித்தபின் அசை போடும் போது என் ஞாபகவெளிகளில் சிறுவயதில் என் அம்மா, பாட்டி, வாத்தியார் என பலர் சொன்ன தொன்மக் கதைகள் வந்து போகின்றன. அதுமட் டுமா நான் எட்டாவது அல்லது ஒன்பதா வது வகுப்பு படிக்கும் போது என்று நினைக்கிறேன், எங்கள் ஊர் சுசீந்திரம் கோவில் திருவிழாவின் போது ஒரு நாள் சாமி உலா வரும்போது சன்னதித் தெரு வில் சாமி சப்பரத்தை அப்படியே தெரு வில் வைத்து விட்டார்கள். நள்ளிரவு வரை எடுக்கவில்லை. ஊர் முழுக்க பதட் டம். போலீஸ் குவிக்கப்பட்டது. தெருக்களில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நானும் என் போன்ற பிள்ளைகளும் வலுக்கட்டாயமாக வீடுகளுக்குள் வைத்துப் பூட்டப்பட்டோம். கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை அமைப் பதைதடுத்து கிறிஸ்தவர்கள் நொறுக்குவதாகவும், அதனை எதிர்த்தே இந்த போராட்டம் என்றும் பிறகு மண்டபத்தில் பெரிசுகள் பேசிக்கொண்டதைக் கேட்டி ருக்கிறேன்.\nதற்போது சுசீந்திரம் ரயில் நிலையம் இருக்கும் இடத்தில் ஆர். எஸ். எஸ். பயிற்சி தொடங்கப்பட்டது. அதற்கு ஒரு சாமியார் வந்ததும் என் வயதொத்த சிலர் அதில் பங்கேற்றதும் நான் வேடிக்கை பார்க்கப் போனதும் நினைவு இருக்கிறது. இது நடந்தது 1966, அல்லது 67வது ஆண்டாக இருக்கக்கூடும். 1982 இல் குமரிமாவட்டத்தில் வெடித்து தேசத்தையே குலுக்கிய மண்டைக்காடு கலவரத்தின் விதை ஒன்று போடப்படுவதை அறியாமலே வேடிக்கை பார்த்த வயது அது.\n“இந்தியாவின் பைத்தியக்கார விடுதி”என கேரளாவின் சாதி உணர்வு கண்டு விவேகானந்தர் பொங்கினார் அல்லவா, அதற்கு சற்றும் குறையாத சாதி உணர்வு ஊறிப்போன மாவட்டமாக குமரிமாவட்டம் இருந்ததை என்னால் அசை போட்டு உணர முடிகிறது.\nஅந்த மண்ணின் வரலாற்றை மிக நுட்பமாக கிரகித்து மண்டைக்காடுக் கலவரத்தை மையப்படுத்தி ஒரு சமூக வரலாற்று நாவலாக ‘மறுபக்கம்’ பின் னப்பட்டுள்ளது. “பழையாற்றின் வெள்ளம் போல குருத்தோலை மணத்தோடும், நுரை பொங்கும் கள்ளின் காரத்தோடும், மீனின் சுவையோடும் ஒரு நாவல்” என சி. சொக்கலிங்கம் கூறுவது மிகைக் கூற்று அல்ல. மண்டைக்காடு கலவரம் ஏதோ விவேகானந்தர் மண்டபம் அமைப்பதையொட்டி வந்தது என்று குறுக்கி பார்ப்பதை இந்நூல் தவிடு பொடியாக்கி அதன் வேரைத் தேடிச் சொல்கிறது.\nசேதுமாதவன் எனும் இந்துத்துவ பிடிப்புள்ள இளைஞன்-பள்ளி ஆசிரியர் மண்டைக்காடு சம்பவத்தை ஆய்வு செய்ய வருகிறார். பனைவிளை கிராமத்தில் வெங்கடேசன் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் உதவியோடு, முத்து என்கிற பெண் வீட்டில் தங்கி குமரிமாவட்டம் முழுவதும் சுற்றிச் சுற்றி ஆராய்ச்சி செய்கிறார்.\nசேதுமாதவன் என்ற ஆராய்ச்சி மாணவனை கைப்பிடித்து பொன்னீலன் அழைத்துச் செல்வது எதற்கு என்பது விளங்குகிறது. அது நல்ல உத்தி; கதை சொல்ல, உரையாடல் நடத்த, பேட்டி எடுக்க, பிரசங்கம் செய்ய, கேட்க, துண்டுப் பிரசுரம் படிக்க, வரலாற்றைப் புரட்ட, கவிதை படிக்க, சுவரொட்டி வாசிக்க, அந்த மாவட்ட வரலாறு நெடுக சுதந்திரமாகச் சுற்றிச் சுழல எல்லையற்ற வாய்ப்பை நாவலாசிரியருக்கு உருவாக்கிக் கொடுத்துவிட்டது. நன்கு பயன்படுத்திக் கொண்டார்.\nவரலாற்று ரீதியாக சாணார்கள் ஒடுக்கப்பட்ட கதை, முக்குவர்கள் வாழ்க்கை, ஆதி அம்மை வழிபாடு, கிறிஸ்தவத்தின் வருகையால் கிடைத்த நன்மைகள், அதன் எதிர்விளைவுகள், கிறிஸ்தவத்தை பரப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் எதிர் வினைகள், அய்யா வழி எனப்படும் வைகுண்டசாமிகள் வழிவந்தோர், ஆர்.எஸ்.எஸ் திணிக்க முயன்ற ஒற்றை பண்பாட்டு முயற்சி, தோள்சீலைப் போராட்டம், அக்கினிக் காவடி போராட்டம், அடிமை வியாபாரம், பனைசார்ந்த கடல் சார்ந்த வாழ்க்கைப்பாடுகள், அது சார்ந்த பழக்க வழக்கங்கள், தொன்மங்கள்,நம்பிக்கைகள் என குமரி மாவட்ட வரலாற்று சுவடுகளூடே மண்டைக்காடுக் கலவரம் உரையாடலாகவும், சம்பவ சித்தரிப்புகளாகவும் நகர்கிறது.\nஇந்து முன்னணி கொளுத்��ிய தீ எப்படிப் பற்றிப் பரவியது; மறுபக்கம் கிறிஸ்தவ மதவெறியர் கொளுத்திப் போட்ட வெடிகளும் எப்படிக் காரணமாயின என விஸ்தாரமாக வேணு கோபால் கமிஷன் விசாரணை ஆதாரங்களோடு நகர்கிறது.\nகதாநாயகன் சேது மாதவன் ஆராய்ச்சியோடு நிற்காமல்; தற்கொலை செய்து கொண்ட தன் அன்னையின் மூலத்தையும் தேடுகிறான். மதங்களுக்குள்ளும், மதங்களை மீறியும் எங்கும் சாதியம் புரையோடி இருப்பதை இந்நாவல் ஆணி அடித்தாற் போல் பதிவு செய்கிறது. சங்கரன், வெங்கடேசன், மாதவன், அலெக்சு என ஒவ்வொருவர் பார்வையும் வெவ்வேறு விதமாக பதிவாகி உள்ளது “வெறுப்பு அரசியல் வேலைத் திட்டம்”அமலான செய்தி நுட்பமாக ஆனால் வலுவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\n“ஒருவனின் சாதி தெரிந்து விட்டால் அவன் வார்த்தைகளை மதிப்பிட எளிதாக இருக்கும்” என சேதுமாதவன் சிந்திப்பதும்; சாதிய உணர்வு மக்களை எப்படி பாடுபடுத்துகிறது என்பதையும் படிக்கும் போது நாம் தலைகுனிய வேண்டி உள்ளது.\n“ஏம்பா,நீ கல்யாணம் செய்யிறதெல்லாம் சரிதான். ஆனா கல்யாணத்துக்கு பிறகு நீ நம்ம கோயிலுக்கு வான்னு அவளக் கூப்பிடக் கூடாதுன்னு” மகனுக்கு புத்தி சொல்லும் அம்மா புஷ்பம்.\n வெட்டுப்பட்டுச் செத்த மாடன் நம்மசாமி, சிலுவையில் செத்த மாடன் அவன் சாமி என்னலே வித்தியாசம்\nஒரு பையன் இந்து, ஒருவன் பெந்த கோஸ்து, ஒருவன் கத்தோலிக்கன், ஒருவன் முஸ்லிம் என தன் குடும்பத்தில் நாலு மதமும் இருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொண்டு “என்னய்யா மதம்” எனக் கேட்கும் ஈஸ்வரபாக்கியம் என்கிற ஈசாக்.\nஅட அடா.. குமரி மாவட்ட ஒவ்வொரு வீட்டிலும் மதம் கலந்து நிற்பதும் ஆனால் அங்கேதான் மதக் கலவரம் வெடித்தது என்பதும் முரண்செய்திகள். ஆனால் அதுதான் குமரிமாவட்ட வாழ்க் கையிலும், வரலாற்றிலும் பொதிந்துள்ள உண்மை. இதை இந்நாவல் நன்றாகவே சொல்கிறது.\nதோள் சீலை போராட்டமானாலும், அக்னிக் காவடி போராட்டமானாலும், சாதியத்திற்கு எதிராக கிளர்ந்த மாபெரும் எழுச்சிகள்.\nமுத்து என்கிற பெண்ணின் வாழ்க்கையினூடே உழைக்கும் மக்களின் பெண்ணியம் கன்னத்தில் அறைகிற மாதிரி பதிகிறது.\nஇந்நாவல் மதவெறி, சாதி வெறிக்கு எதிரான நாவல். பண்பாட்டு தேடலுக் கான நாவல். முக்கியமாக மதவெறி எதிர்ப்புப் போரில் இது ஒரு ஆயுதமாகவே திகழும் . அதே சமயம் நூல் வெளியீட்டு விழாவில் ஆர். நல்ல கண்ணு வ��தைத்த ஒரு சிந்தனையை புறந்தள்ளக் கூடாது என்று நாவலைப் படித்தபின் தோன்றுகிறது.\nஅவர் கூறினார்.. “இந்துத்துவ ஒற்றை கலாச்சாரத் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில்- சனாதனத்திற்கு எதிரான போராட்டத்தில் சிறு தெய்வங்கள் எனப்படும் நாட்டார் வழிபாடு மற்றும் பழக்க வழக்கங்களை ஆதரிப்பது ஒரு ஜனநாயகக் கடமை.அதைத் தொடர்ந்து செய்திட வேண்டும். ஆயினும் அகமணமுறை சாதியை கெட்டிப் படுத்துவது போல சிறுதெய்வ (அ) நாட்டார் தெய்வ வழிபாடுகள் சாதிய பண் பாட்டை கெட்டிப்படுத்துகின்றனவா என்பதையும் நாம் கவனமாகப் பரிசீலித்தாக வேண்டும்”\n34வது சென்னை புத்தகக் காட்சி – 6வது நாள்.\nபிரபாகரன் – தமிழர் எழுச்சியின் வடிவம்\nஉலக இளைஞர் எழுச்சியும் – இயக்கமும்\nவ.உ.சி யின் சிவஞான போத உரை\nதிராவிட மாயை – ஒரு பார்வை\nமண்டைக்காடு கலவரத்தை மையமாக வைத்தும், பொன்னீலன் எழுதிய ‘மறுபக்கம்’ நூலுக்கு மறுபக்கமாகவும் வழக்கறிஞர் ஜோ.தமிழ்ச்செல்வன் எழுதிய ‘மறுபக்கத்தின் மறுபக்கம்’ நூல் அருமை. படித்துவிட்டீர்களா தொடர்புக்கு ஆதாம் ஏவாள் பதிப்பகம் 9487187193 ரூபாய் 20/- பக்கம் 58.\nநானும் படித்து விட்டேன் மறுபக்கத்தின் மறுபக்கம் அருமையா பதிவு ……பசு தோல் பூர்த்திய புலி பொனீலன்\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nவேண்டிய, இனிய வை நாற்பது, துளசி கோபால், தமிழ் உணர்ச்சி, chuvadi, Naanuru, நாட்டுப் புற கதை களஞ்சியம், thana, ய.லட்சுமிநாராயணன், குட் டச், முதல் உலகப் போர், லகரம், ஜாதகத், சுப்ரமணிய, Kutti kathaigal\nநினைத்ததும் நடந்ததும் (old copy) -\nவள்ளலார் அருளிய திரு அருட்பா திருத்தணிகைப் பகுதி -\nசுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா - Suthanthirathirku Piraku India\nபொன்னியின் செல்வன் (பாகம் 3) - Ponniyen Selvan - 3\nபாரம்பரிய சைவச் சமையல் - பாகம் 2 -\nநம் குழந்தைகளின் கற்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் - Nam Kuzhandaigalin Karkum Thiranai Maembaduthum Payirchigal\nசித்தமெல்லாம் நிறைந்த சித்தர்கள் - Siddhamellaam Niraindha Siddhargal\nஇந்தியாவில் கும்பெனியார் காலம்... -\nகையில் அள்ளிய கடல் - Kaiyil Alliya Kadal\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru\nஅண்ணன்மார் சுவாமி வீரவரல��ற்றுக் கலை -\nசினிமா மேக்கப் முதல் மேக்கிங் வரை - Cinema Makeup Muthal Making Varai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=thirukkural+thelivurai&si=0", "date_download": "2019-09-18T12:21:59Z", "digest": "sha1:DIB5I2H54EUILFV7GPPJHZHFLLDEZ4MR", "length": 12577, "nlines": 255, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » thirukkural thelivurai » Page 1", "raw_content": "\nதிருக்குறள் தெளிவுரை - Thirukkural Thelivurai\nவகை : இலக்கியம் (Ilakiyam)\nஎழுத்தாளர் : சிங்கார வடிவேலன்\nபதிப்பகம் : மணிவாசகர் பதிப்பகம் (Manivasagar Pathippagam)\nதிருக்குறள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural (Elliya Thelivuraiyudan)\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : பூவை அமுதன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nதிருக்குறள் 1330 குறட்பாக்கள் எளிய தெளிவுரையுடன் - Thirukkural Ezhiya Thelivuraiyudan\nவகை : தமிழ்மொழி (Tamilmozhi)\nஎழுத்தாளர் : பூவை அமுதன்\nபதிப்பகம் : கவிதா பப்ளிகேஷன் (Kavitha Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nமனிதனும் மிருகமுமான கடவுள் […] நூலை வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகோடி, பலன், book of essays for, மகுடம், technology, வானம் தொடலாம் வா, ச ராமகிருஷ்ண n, எலெக்ட்ரா, கார்கில், துரோகம் கதை, ETHARKU, பகவத் கீதை விகடன், மீனாட்சி சுந்தரனார், இந்து ஞான, சு. வேலாயுதம்\nபயன் தரும் பச்சிலை வைத்தியம் - Payan Tharum Pachilai Vaithiyam\nஉழைப்பின் மிக்க ஊதியமில்லை சிறுவர் கதைகள் - Uzhaippin Mikka Oothiyamillai Siruvar Kathaigal\nகிரக சஞ்சார நிலைக் குறிப்பு - Giraga Sanjaara Nilai Kurippu\nமுடிசூடா மன்னர் (தொழில் மற்றும் வாழ்க்கையில் மெய்யான வெற்றி பற்றிய ஒரு நவீன காவியம்) - Mudisooda Mannar (Thozhil Matrum Vazhkaiyil Meyaana Vetri Patriya Oru Naveena Kaaviyam)\nதேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்) -\nஹோமரின் இலியத் கிரேக்க புராணக்‌ கதைகள் (old book rare) -\nதற்காலப் பண்பாட்டுப் போராட்டத்தில் மார்க்சியத்தின் இடம் - Tharkala Panpaatu Poraatathil Marxiyathin Idam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wt-steelpipe.com/ta/products/welded-steel-pipe/", "date_download": "2019-09-18T11:44:44Z", "digest": "sha1:HVPFOFFJLRCI6NXK24YM4BZF5WX32P4S", "length": 8863, "nlines": 200, "source_domain": "www.wt-steelpipe.com", "title": "பற்ற ஸ்டீல் பைப் தொழிற்சாலை | சீனா பற்ற ஸ்டீல் பைப் உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள்", "raw_content": "\nஒளி ஸ்டீல் கீல் பொருள் பட்டை ஸ்டீல்\nகேபிள் பொருள் பட்டை ஸ்டீல்\nஸ்டீல் அமைப்பு கட்டிடம் பொருள் பட்டை ஸ்டீல்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது செ��்வக ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / கருப்பு செவ்வக பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு வட்ட பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு சதுர பிரிவு ஸ்டீல் பைப்\nஹெவி டியூட்டி எச் சட்ட இரும்புகட்டுமான\nபிரேம் Scarffolding மூலம் வாக்கிங்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ் LCHD\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ்\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GLW-6\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nஒளி ஸ்டீல் கீல் பொருள் பட்டை ஸ்டீல்\nகேபிள் பொருள் பட்டை ஸ்டீல்\nஸ்டீல் அமைப்பு கட்டிடம் பொருள் பட்டை ஸ்டீல்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது செவ்வக ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது வட்ட ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற தூண்டியது சதுக்கத்தில் ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / கருப்பு செவ்வக பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு வட்ட பிரிவு ஸ்டீல் பைப்\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு சதுர பிரிவு ஸ்டீல் பைப்\nஹெவி டியூட்டி எச் சட்ட இரும்புகட்டுமான\nபிரேம் Scarffolding மூலம் வாக்கிங்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ்\nஎளிய ஒற்றை-சுழற்தி விவசாய கிரீன்ஹவுஸ் LCHD\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ்\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GLW-6\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nசட்ட சாரக்கட்டு பாணி 2 மூலம் நடக்க\nமல்டி இடைவெளி விவசாய கிரீன்ஹவுஸ் GSW-7\nஉயர் அதிர்வெண் சதுர எஃகு குழாய் தூண்டியது பற்ற\nஉயர் அதிர்வெண் பாதையில் செல்ல சுற்று எஃகு குழாய் பற்ற\nஉயர் அலைவரிசை பற்ற வட்ட ஸ்டீல் பைப் / கருப்பு Ro ...\nஉயர் அலைவரிசை பற்ற சதுர ஸ்டீல் பைப் / கருப்பு ங்கள் ...\nஉயர் அலைவரிசை பற்ற செவ்வக ஸ்டீல் பைப் / Bl ...\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nமுகவரி: எண் .19 XingHu சாலை, Hai'an பொருளாதார அபிவிருத்தி மண்டலம், நந்த்தோங் சிட்டி, ஜியாங்சு நீதி. PRChina\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/11/15966/", "date_download": "2019-09-18T12:13:21Z", "digest": "sha1:NFYXDN4ZF4TAUE7NTLHPSOG4K3YLCP2E", "length": 18668, "nlines": 381, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 12.12.2018 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nகாலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்\nஉற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.\nகாக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சு\nநம்பிக்கை இருக்குமிடத்தில் வெற்றி உண்டாகும். அந்த நம்பிக்கையின் அடிப்படை இலக்கணம் விடாமுயற்சி.\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது\n2) டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது\nகண்ணுசாமி, பில்லாகுடி என்ற குக்கிராமத்தில் வசித்து வந்தான். மகா கஞ்சன். ஒரு நாள், விமான நிலையத்தைப் பார்ப்பதற்காக தன் மனைவியோடு வந்திருந்தான். விமானம் மேலே கிளம்புவதையும், வானில் வட்டமிடுவதையும், கீழே இறங்குவதையும், இருவரும் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅவர்களின் ஆர்வத்தைப் பார்த்த அங்கிருந்த விமானி ஒருவர், “”நீங்கள் இருவரும் வாருங்கள்… இந்த விமானத்தில் ஏறி, வானத்தில் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு வரலாம். ஆளுக்கு நூறு ரூபாய் தான்\nகஞ்சனுக்கு ஆர்வம் தான். இதற்காகவா இருநூறு ரூபாய் வீண் செலவு செய்வது என்று நினைத்து, “”நாங்கள் வரவில்லை,” என்றான்.\nஎப்படியும் அவர்களிடம் பணம் பெற நினைத்த விமானி, “”நீங்கள் பணம் தர வேண்டாம். எந்தக் கட்டணமும் இல்லாமல், உங்களை இனாமாகவே விமானத்தில் ஏற்றிச் செல்கிறேன். வானத்தில் விமானம் பறக்கும்போது, என்ன நடந்தாலும், நீங்கள் சிறு சத்தம் கூடப் போடக் கூடாது. அப்படி சத்தம் போட்டுவிட்டால், கட்டணமாகிய இருநூறு ரூபாயை நீங்கள் கொடுத்துவிட வேண்டும். சம்மதம் தானே\n” என்றான் கஞ்சன். தன் மனைவியுடன், விமானத்தில் ஏறி அமர்ந்தான்; விமானம் பறக்கத் தொடங்கியது.\nவானத்தில் விமானம் குட்டிக்கரணம் போட்டது. தலை கீழாகப் பறந்தது. சீறி��் பாய்ந்தது. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த கஞ்சன், சிறு ஓசை கூட எழுப்பவில்லை. வேறு வழியின்றி விமானத்தைத் தரை இறக்கினார் விமானி.\nகஞ்சனின் கையைக் குலுக்கி, “”ஆமாம், பயமுறுத்தும் விமான விளையாட்டுகளை நான் வானத்தில் செய்யும்போது, இதுவரை எனக்குத் தெரிந்து சிறு ஓசைகூட எழுப்பாது இருந்தீர்கள் என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது என் பாராட்டுக்கள். எப்படி இது உங்களால் முடிந்தது” என்று கேட்டார் விமானி.\n“”நான் கூட, ஒரே ஒரு சமயம், என்னை அறியாமல் கத்த இருந்தேன். எப்படியோ முயன்று அடக்கிக் கொண்டேன்\n” என்று கேட்டார் விமானி.\n“”என் மனைவி, விமானத்தில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோது\nஇன்றைய செய்தி துளிகள் :\n1.புகைப்படம் எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில், அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.\n2.’கஜா’ புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.\n3.ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமனம்\n4.மத்திய, தெற்கு வங்கக்கடல் மற்றும் இந்திய பெருங்கடலுக்கு செல்ல வேண்டாம் : மீனவர்களுக்கு எச்சரிக்கை\n5.முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது இந்தியா.\nPrevious articleDEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி-அனைத்து பள்ளிகளிலும் கழிவு மேலாண்மை (Waste Management) முறையினை செயல்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய அம்சங்கள்-சார்ந்து›\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள் 18-09-2019.\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 17.09.19.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nஇடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்’ தயாரிக்க ஏற்பாடு\nஇடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை குறைக்க 100 அரசு பள்ளிகளில் மாணவர் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வியில் ஈடுபாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:16:46Z", "digest": "sha1:SKVBKRVGC4RN4TDJSO7BNK7TV6H4UCLW", "length": 64703, "nlines": 76, "source_domain": "solvanam.com", "title": "உரக்க ஒலித்த பெண் குரல் – சொல்வனம்", "raw_content": "\nஉரக்க ஒலித்த பெண் குரல்\nஅம்பை ஏப்ரல் 26, 2019\n1953இல் ராஜம் கிருஷ்ணன் அவர் பெண் குரல் நாவலுக்கு கலைமகள் பத்திரிகையின் நாராயணசாமி ஐயர் விருது பெற்றபோது எனக்கு ஒன்பது வயது ஆகியிருக்கவில்லை. கி.வா.ஜ. என்று அறியப்பட்ட கி.வா. ஜகந்நாதனை ஆசிரியராகக்கொண்ட கலைமகள் பத்திரிகை இலக்கியப் பத்திரிகையாக கருதப்பட்டது. எங்கள் வீட்டில் மாதாமாதம் கலைமகள் வந்துவிடும். காரணம் என் அன்னை தமிழ்ப் பத்திரிகைகளின் தீவிர வாசகி. கதைகள் படிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். பெண் குரல் சம்பிரதாயமாகத் தீர்மானிக்கப்பட்ட திருமணம் ஒன்றில் தம்பதியர் மன உணர்வுகள் சொற்களில் வெளிப்படாமல் இருவரிடையே தொடர்பு அறுபடுவதையும் குடும்ப அரசியலில் சிக்கிக்கொண்ட பெண் ஒருத்தி காதலை அடைய முயற்சி செய்வதையும் கூறும் கதை. கலைமகளில் தொடராக வெளிவந்த அந்த நாவலை நான் சிறுமியாக இருந்தாலும் படித்தேன். திருமண வாழ்வின் ஆழ்மனச் சிக்கல்களை மிகவும் நுட்பமாகக் கூறும் நாவலாக அது இருந்தாலும் அதன் அதிர்வுகளை முற்றிலும் உணராமலே என்னால் உள்வாங்க முடிந்தது. பிறகு பதின்ம வயதில் அதை மீண்டும் படித்தபோது குடும்ப அமைப்புக்குள்ளே இருக்கும் வாழ்க்கையைக் குறித்து எழுதப்பட்ட எத்தகைய அசாதாரண பகுப்பாய்வு அது என்பதை உணர முடிந்தது. பெண் குரல் என்ற அதன் தலைப்பும் வழக்கமான தலைப்பாக இருக்கவில்லை. பெண்ணின் குரல் என்ற பொருள் கொண்டதாக அது இருந்தாலும் திருமண உறவில் தன் குரலைத் தேடும் ஒரு பெண்ணின் கதைதான் அது. தன் எண்ணங்களை, அபிப்பிராயங்களை வெளியிடும் குரல் ஒரு பெண்ணுக்குத் தேவைப்படு���ிறது என்ற கருத்துதான் நாவலை மீண்டும் படித்தபோது என்னை ஈர்த்தது.\nபின் வந்த ஆண்டுகளில் என் வயதுள்ள பல பெண்களை ராஜம் கிருஷ்ணனின் கதைகள் தொட்டதை நான் அறிந்துகொண்டேன். பல நாவல்களையும், சிறுகதைகளையும் கட்டுரைகளையும் ராஜம் கிருஷ்ணன் எழுதியிருந்தாலும் தன் எழுபத்தெட்டாம் வயதில் அவர் எழுதிய உத்தர காண்டம் அவர் ஆழ்மனக் குரலாக இருந்தது என்று அவருடன் நெருங்கிப் பழகிய எனக்குத் தோன்றியது. 2002இல் உத்தர காண்டம் நாவல் வெளிவந்தபோது ராஜம் கிருஷ்ணனின் வாழ்க்கையில் பல இடர்கள் வந்துபோயிருந்தன. அவர் கணவர் மறைவுக்குப் பின் பல ஆண்டுகளாக அவர் வாழ்ந்த தாம்பரத்தில் இருந்த வீட்டை விற்றுவிட்டு வாடகை வீட்டுக்குக் குடிபுகத் தீர்மானித்தார். தனியாக இருக்கும் தனக்குச் சொந்த வீடு தேவையில்லை என்று பிடிவாதமாக இருந்தார். உற்ற நண்பர்களின் ஆலோசனைகளை ஏற்க மறுத்தார். பல வீடுகள் மாற வேண்டி வந்தபோதும் அவர் மனம் சோரவில்லை. தவிர, பெண்கள் சரித்திரம் குறித்தும் அதை நாட்டின் சரித்திரத்தினுள் சரியான முறையில் இருத்துவது குறித்தும் அவர் மேற்கொண்டிருந்த முயற்சிகளை அவர் விடாமல் தொடர்ந்ததை நாங்கள் வியந்து பாராட்டினோம். உத்தர காண்டம் குறித்து நான் இக்கட்டுரையில் குறிப்பிட்டுப் பேச விரும்புகிறேன். காரணம் இந்த நாவல் பெண்களுக்கும் அவர்கள் பல்வேறு குரல்களுக்கும் மையமான இடம் ஒன்றை அளிக்க ராஜம் கிருஷ்ணன் விடாமுயற்சியுடன் செயல்பட்டு உருவாக்கிய பல இலக்கிய ஆறுகள் முடியும் கடலாகும்.\nஎழுதியவேண்டிய கருப்பொருளைத் தேர்ந்தெடுத்து, அது குறித்து தீவிர ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பின்பு அதை புனைகதையாக்கும் எழுத்தாளர்கள் வெகு சிலர்தாம். களக் குறிப்புகளை புனைகதைகளாக்கும் முயற்சியை வெகு சிலரே மேற்கொண்டுள்ளனர். காரணம் பயணங்கள், ஆதாரங்களைத் தேடல், குறிப்பெடுத்தல், அதன்பின் தகவல்களை உள்ளடக்கி கதை ஒன்றை உருவாக்குவது என்ற கடினமான வேலை அது. தற்போது பலர் இதைச் செய்ய முற்பட்டாலும் அவர்களுக்கு முன்பே இதைப் பல்லாண்டுகளாகச் செய்து வந்த எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்தான். களக்குறிப்புகளை ஒட்டி அவர் அமைத்த சில கதைகள் குறித்து எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. ஆனாலும் சோராமலும் தைரியத்துடனும் பல்வேறு இடங்களையும் அனுபவங்களையும் தன் ���ழுத்தில் அவர் உயிர்பெறச் செய்வதை நான் வியந்தபடிதான் இருந்தேன். தஞ்சாவூர் போய் சேற்றில் நின்றுழைக்கும் விவசாயிகளின் வாழ்க்கையையும் அவரால் எழுத முடியும். கோவா போய் கோவா சுதந்திரம் பெற்ற விதத்தையும் எழுத முடியும். உப்பளங்களில் வேலை செய்யும் பெண்களைப் பற்றி எழுதும் அதே முனைப்புடன் தேசிய அரசியலில் அயராது உழைத்தும் மறக்கப்பட்ட பெண்களைப் பற்றியும் எழுத முடியும். அலைவாய்க்கரையில் உள்ள மீனவர் வாழ்க்கை பற்றியும் மலைவாழ் படுகர்களைப் பற்றியும் எழுத முடியும். இந்தப் படைப்புகளின் பின்புலமாய் உள்ள களப் பணியும் களக்குறிப்புகளும் மனித இன ஆராய்ச்சியாளர்கள் பெருமையுடன் சான்றுகளாகக் கூறத்தக்கவை.\nநாடும் அதன் அரசியலும் குறித்த ராஜம் கிருஷ்ணனின் சிந்தனைகளின் உச்சமுகடாக உத்தர காண்டம் அமைந்தது என்றால் மிகையில்லை. அரசியல், அரசியல் தலைவர்கள், சுதந்திரப் போராளிகள், அவர்களுடைய வாழ்க்கைகள் இவற்றைச் சிக்கலான முறையில் கோர்க்கும் நாவல் உத்தர காண்டம். தாழ்த்தப்படுத்தப்பட்ட மனித வாழ்க்கையையும் கைவிடப்பட்ட காந்திய கருத்துகளையும் மையமாக்கிய நாவல் எனலாம். முன்னுரையில் தன் எழுபத்தெட்டு வயதில் தான் அறிந்தவர், அறிந்தவை எல்லாவற்றையும் பற்றிய நாவல் இது என்கிறார். பெண்கள் தாய், தாய்க்குலம் என்று கூறப்பட்டாலும் தமிழ் நாட்டில் பெண்களை முற்றிலும் பாதிக்கப்பட்டவர்களாக்கிய தரம் குறைந்த அரசியல்தான் தமிழ்நாட்டு அரசியல் எனக் கருதுகிறார் ராஜம் கிருஷ்ணன். அதிகாரமற்று பொருளாதார ரீதியில் முடக்கப்பட்டிருக்கும் பெண்களைப் பலிகடாக்களாக்கி, அதிகாரப் பதவிகளில் இருப்பவர்கள் பணம், எல்லையற்ற அதிகாரம், சுய ஆதாரம் இவை கூடிய போட்டி அரசியலில் எளிதாகப் பங்கேற்கும் அரசியல் இது. தங்கள் சொந்த வாழ்க்கையைப் பணயமாக்கி சுதந்திரப் போராட்டம் கற்றுத் தந்த மதிப்பீடுகளை விடாமல் பற்றிக்கொண்டிருந்த பலர், இந்த மதிப்பிடுகளை உணராத, அவற்றை முற்றிலும் புறக்கணித்த, அவர்களுக்கு நேர் எதிர்மறை நிலையில் வந்த பல தலைமுறைத் தலைவர்கள், அவர்கள் கால்வருடிகள் இவர்களின் மாறுபட்ட பல பிம்பங்களை இணைத்த கலவை ஓவியம் உத்தர காண்டம்.\nநாவலின் மையப் பாத்திரம் எண்பது வயதான தாயம்மா. தன் தற்போதைய வாழ்க்கையின் யாதார்த்தங்களினூடே தன் வாழ்க��கையைப் பின்னோக்கிப் பார்க்கும் தாயம்மா. காந்திய தம்பதியரால் வளர்க்கப்பட்டு, அரசியல் அதிகாரத்தைப் பெற எந்த வழியையும் பின்பற்றும் வக்கிர விளையாட்டாக அரசியலை மாற்றிய மகன் ஒருவனைப் பெற்ற அவமானத்தைச் சுமப்பவர் அவர். பெண்களை எந்த விதத்திலும் மதிக்காவிட்டாலும் அரசியல் எதிரிகள் விமர்சனங்களிலிருந்தும் தப்பிக்க எப்போதாவது தன் அம்மாவிடம் வந்து தன்னுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளும் மகன். நாவலில் வரும் மனத்தைத் தொடும் பாத்திரங்கள் ராமுண்ணி, சாயபு, சுப்பைய்யா, சம்பு அத்தை மற்றும் அந்தக் காந்திய தம்பதி. ராமுண்ணியும் சாயபுவும் ஆரம்பத்திலேயே இறந்துவிட்டாலும் அவர்கள் குரல்களும் கண்ணீரும் நாவலைத் தொடர்ந்து ஓட்டியவண்ணம் இருக்கின்றன. இளம் வயதில் பொதுவுடமைக்கட்சி மறைந்திருந்து செயல்பட்டபோது, தன் பொதுவுடமைக் கருத்துக்களுக்காக, தூக்கிலிடப்படுவதிலிருந்து தப்பித்த ராமுண்ணி, எதுவும் செய்ய வகையில்லாத ஏழையாக மரிக்கிறார். தாயம்மா அவரைக் காண வரும்போது அவர் உடைந்துபோய் அழுகிறார். “அம்மே, நான் தூக்குக் கயிற்றில் முடிந்திருக்கலாம்… இந்த பாரத சமுதாயம், கனவுகண்ட, சமத்துவ, ஜனநாயக, அஹிம்சைச் சமுதாயம்… அந்தக் கனவு துண்டுதுண்டாய் போயிட்டதம்மா…” எனக் கூறி கண்ணீர் வடிக்கிறார். பாரதியின் கனவான பாரத சமுதாயம் அது. ராமுண்ணியின் உடைந்த மனத்தின் கண்ணீர் அவர் தலைமுறையின் உருவகமாகிறது.\nமிகவும் நாடகத்தன்மையுடன் நாவல் முடிகிறது. தாயம்மா பலவகைகளில் ஒடுக்கப்பட்டு அடிபட்ட ஓர் இளம் பெண்ணுடன் வீட்டை விட்டுப் போக முடிவெடுக்கிறார். ஆரம்பத்தில் காந்திய தம்பதி அவரை வளர்த்த கிராமத்துக்குப் போக முடிவெடுக்கிறார். அந்தக் கிராமத்தில் அப்போதுதான் ஒரு சாதிக் கலவரம் நடந்து முடிந்திருக்கிறது. இரு வேறு சாதியைச் சேர்ந்த இருவர் கிராமத்திலிருந்து ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டபின், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கொன்றிருக்கிறார்கள். ஆனால் அந்தக் கிராமத்தில் காந்திய தம்பதியரையும் அவர்கள் செய்த தொண்டையும் அறிந்த ஒரு போலீஸ்காரரும் இருக்கிறார். குழந்தைகள் அமெரிக்காவிலும் மற்ற இடங்களிலும் வாழச்சென்றபின் கிராமத்திலேயே வாழ முடிவு செய்துவிட்ட ஒரு பழைய நண்பரும் இருக்கிறார். ராஜம் கிருஷ்ணனின் வழக்கமான எங்கிருந்தோ நம்பிக்கை சுரக்கும் பாணியில் நாட்டின் பல இடங்களிலிருந்தும் பெண்களும் ஆண்களுமாய் இளைஞர் கூட்டமொன்று பழைய மேன்மையான மதிப்பீடுகளை மீண்டும் கொண்டுவர உறுதிபூண்டு கிராமத்துக்கு வருகிறது. தாயம்மாவுக்கு ஆரம்பத்தில் உதவிய பெண்மணியின் குடும்பத்துப் பெண்ணும் உண்டு அந்த இளைய சமுதாயக் குழுவில். தாயம்மாவின் வாழ்க்கை ஒரு முழு வட்டம் சுற்றிவிட்டு எல்லாம் ஆரம்பித்த இடத்துக்கு வந்து நிற்கிறது. புது உயிர் ஒன்று பிறப்பதுபோல நம்பிக்கை அவருள் உயிர்பெறுகிறது. அவருடைய வெள்ளைப் புடவை உள்ள பையை இன்ஸ்பெக்டர் பத்திரமாகத் திருப்பித் தருகிறார். அதில் ஒரு கறையும் இல்லை. அவர் புனிதம் என்று நினைக்கும் அனைத்து விஷயங்களுக்கும் குறியீடாகிறது அந்த வெள்ளைப் புடவை. அவர் இழந்த நம்பிக்கையை அது மீண்டும் கொண்டுவருகிறது.\nஅந்தக் கறைபடாத வெள்ளைப் புடவை ஒடுக்குமுறைக்கும் அநியாயத்துக்கும் தனிப்பட்ட முறையிலும், எழுத்தாளராகவும் என்றும் பணியாத ராஜம் கிருஷ்ணன் நமக்குச் சொல்லும் சேதி.\nஉத்தர காண்டம் நாவலுக்குப் பின் இருக்கும் உத்வேகத்தையும் ஈடுபாட்டையும் நாம் புரிந்துகொள்ளும்போது ராஜம் கிருஷ்ணன் எனும் நபரையும் எழுத்தாளரையும் நாம் புரிந்துகொள்ள ஏலும். விடாமல் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன். தொண்ணூறு வயதை அவர் எட்ட இருக்கும்போது நினைவு மங்கிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்தபோதும் மெலிந்த குரலில் அதே வேகத்துடன் தன் எழுத்து குறித்துப் பேசிக்கொண்டிருப்பார். சில சமயம் தான் ஒரு கதையை எழுதியாகிவிட்டதா எழுத வேண்டுமா என்பதை மறந்துவிடுவார். ஒரு முறை என்னை அவர் வாயருகே குனியச் சொல்லி, “மீன்காரி கதையை எழுதிவிட்டேனா” என்று கேட்டார். அது எனக்கு மிகவும் பிடித்த கதை. அது அவருக்குத் தெரியும். ஏதோ ஒரு நினைவில் அதை என்னுடன் இணைத்திருக்கிறார். “எழுத இன்னும் நிறைய இருக்கிறது” என்று முணுமுணுப்பாகச் சொல்லுவார் ஒவ்வொரு முறை நான் அவரைப் பார்க்கப் போகும்போதும். இன்று மும்முரமாக விவாதிக்கப்படும் பல விஷயங்களைப் பற்றி அன்றே எழுதியவர் அவர். மேதா பாட்கர் பெரிய அணைகளைப் பற்றிப் பேசும் முன்னரே பெரிய அணைகளைப் பற்றியும் அவற்றைச் சூழ்ந்துள்ள வாழ்க்கை பற்றியும் எழுதியவர். நிறைய நாவல்களும் ��தைகளும் எழுதிய பின்னர் தொண்ணூறுகளில் பெண்களின் இன்றைய இழிவு நிலை குறித்தும் காலம்காலமாகப் பெண்கள் நம் பண்பாட்டின் தொன்மங்களிலிலும் இதிகாசங்களிலும் வகித்த நிலையின் நீட்சிதான் இது என்பதையும் விரிவாக எழுத வேண்டியது அவசியம் என்று கருதி தொடர் கட்டுரைகள் எழுதினார். மதம், மத போதகர்கள் பண்பாட்டுக் குறியீடுகளாக இருக்கும் பல பெண் பிம்பங்கள், காந்தி உட்பட பல ஆண் வழிகாட்டிகள் எனப் பலரை ஒட்டி நிற்கும் மாயாவாதங்களை உடைத்துப் போட்ட கட்டுரைகள் அவை. அத்தனை கட்டுரைகள் எழுதிய பின்னும் பெண், பண்பாடு, நாடு இவற்றைக் குறித்து முழுவதும் கூறி முடிக்கவில்லை என்று நினைத்தோ என்னவோ உத்தர காண்டம் நாவலை எழுதுகிறார். எழுதிய அந்தக் கட்டுரைகள் புனைகதை உருவம் பெற்று முழு வீச்சையும் பெறுகின்றன. நம்பிக்கையுடன் முடிகிறது நாவல். தாயம்மா என்று தாயையும் அம்மாவையும் இணைத்த பெயராக இருந்தாலும் தாயம்மா மகன்களைப் பெறுபவள் மட்டுமல்ல. அவள் ராஜம் கிருஷ்ணனின் பிம்பத்தைப் பூண்டவள். அவர் தலைமுறையைச் சேர்ந்தவள்; அத்தலைமுறையின் மனோபாவங்களைக் கொண்டவள். அவள் எல்லாவற்றையும் காக்கப் புறப்படும் உக்கிர அன்னை. தன்னையும் தாண்டிச் சிந்திக்கும் புது யுகப் பெண் அவள். அத்தகைய பெண்கள் தன்னைச் சுற்றிலும் இருப்பதாகப் பெரிதும் நம்பினார் ராஜம் கிருஷ்ணன். உத்தர காண்டம் நாவலை எனக்கு அன்பளிப்பாகத் தந்தபோது ”எதிர்கால மனித சமுதாய நம்பிக்கையை அளிக்கும் பெண் இலக்கியவாதிக்கு, மிக்க அன்புடன்…” என்றெழுதிக் கையெழுத்திட்டவர். தற்கால நிகழ்வுகளில் நான் நம்பிக்கை இழந்து சோர்ந்து விழும்போதெல்லாம் அவர் எழுதியதைப் பார்த்து மீண்டும் மீண்டெழுகிறேன்.\nகொழும்பில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் வெளியிடும் பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகையான நிவேதினியின் இதழ்16, 2014-2015இல் இடம் பெற்றுள்ள கட்டுரை.\nPrevious Previous post: குக்கூவின் மாய யதார்த்த வாழ்க்கை\nNext Next post: தோற்காத கடவுள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் ச��்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டா���ல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செ���்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-09-18T12:34:37Z", "digest": "sha1:SHSQGOTQQYIWMMWXN3MZ6UQDLCLDNVFQ", "length": 15795, "nlines": 156, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாளிப் பனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தாலிபோட் பனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும். இதை தமிழகத்தின் சில பகுதிகளில், விசிறிப் பனை, கோடைப் பனை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது.[1]\nஉலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை இதுவாகும். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.[2]இது ஒரு விசிறி வகை பனையாகும். இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை மிகப்பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உய��த்தில் பல இலட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். இப்பனை ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இதன் மலர்கள் இம்மரம் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்தான் பூக்கின்றன. மேலும் இது காய்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும். அதன் பின்னர் சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களைக் கொடுத்துவிட்டு இம்மரம் இறந்து விடும்.\n\"தாளிப்பனை\" -இதன் பெயரில் பலரிற்கும் பல குழப்பம். இதை, தாழிப்பனை என்றும் எழுதுகிறார்கள்.\"தாளிப்பனை\" என பழைய பாடல்களிலும் குழந்தைப்பாடல்களிலும் வருகிறது அது.,\n வெட்டி வேர் என்ன வெட்டி பனை வெட்டி என்ன பனை பனை வெட்டி என்ன பனை தாளிப்பனை என்ன தாளி தேன் மணம் என்ன தேன் பூந்தேன் என்ன பூ\n“பெண்ணை தாலம் புல் தாளி போந்தை என்று எண்ணிய நாமம் பனையின் பெயரே” - (திவாகர நிகண்டு: 700)\n\"தாலிப்பனை\" -முற்காலத்தில் இதன் ஒலைகளில் கணவனின் குலச்சின்னங்களை எழுதி சுருட்டி திருமணத்தின்போது பெண்களின் கழுத்தில் தாலியாக கட்டியிருக்கிறார்கள். பனையோலைகளில் மட்டுமே அப்போது தாலி இருந்திருக்கிறது. அதனாலேயே இது தாலிப்பனை...\n\"விசிறிப்பனை\" -மன்னர்கள் காலத்தில் இந்த தாலிப்பனையின் நீண்ட மென்மையான ஒலைகளைக்கொண்டு \"பங்கா\" எனப்படும் பெரிய விசிறிகளைச் செய்து, பயன்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இதற்கு விசிறிப்பனை என்கிற பெயரும் உண்டு....\n\"குடைப்பனை\" -கேரளப் பகுதிகளில் தொடர்ந்து மழைபெய்து கொண்டிருப்பதால், இதன் கனமற்ற நீண்ட ஒலைகளின் மூலம் குடையை போன்ற தொப்பிகள் செய்து விவசாயப்பணிகளின் போது பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். அதனால் இதற்கு குடப்பன-குடைப்பனை என்கிற பெயரும் உண்டு...\n\"கூந்தப்பனை\" - இதைக் கூந்தப்பனை என்கிறும் சிலர் குறிப்பிடுகின்றனர். பல பதிவுபளிலும் இந்தப் பெயரை (கூந்தல்பனை-கூந்தப்பனை) என்பதனையே தாலிப்பனையை குறிப்பிட்டிருப்பதை காணலாம்...\nஆனால், கூந்தல்பனை (Caryota urens) பற்றி நான் பார்த்ததும் கேள்விப்பட்டதும். குமரிப் பகுதியில் உலத்திமரம் என்றும் இலங்கயில் கித்தூள் எனப்படுவதுமான, திருமணம் போன்ற விழாக்களில் வாழையோடு கட்டப்பட்டிருக்கும் நீண்ட சௌரிபோன்ற குழைகளைப் பார்த்திருக்கிறேன். அதன் மயிர்பகுதிகளில் பட்டாணி போன்ற காய்களைக் காணலாம். அதை சௌரிப்பனை என்றும் சொல்கிறார்கள். ஆனால் தாலிப்பனைக்க��� கூந்தப்பனை என்கிற பெயர்க்காரணத்தை தெரிந்தவர்கள் விளக்கினால் நன்றாக இருக்கும். பூக்கும் காலத்தில் வெண்கூந்தல்போல் காணப்படுவதால்கூட இப்பெயர் இருக்குமோ\n\"காலிப்பனை\" -இதற்கு காலிப்பனை என்கிற பெரும் உள்ளது. இதற்கும் பெயர்க்காரணம் தெரியவில்லை. பூத்தவுடன் காலியாகிவிடுவதாலா\nஇதுமட்டுமில்லை, தாளி, தாளம், சீதாளி, சீதாளம், தேர்ப்பனை, ஈரப்பனை, ஆதம் என்ற பெயர்களும் உண்டு.\nசங்க காலத்தில் மாட்டு வண்டிகளுக்கு மேற்கூரையாகவும்,துறைமுகப் பகுதிகளில் இதன் ஓலைக்குடைகளின்கீழ் பலவிதமான கடைகளை நடத்தி வந்திருக்கிறார்கள்...\nஇம்மரத்தின் இலைகள் பனையோலை எழுது முறையில் பயன்பட்டன. மேலும் இம்மரத்திலிருந்து பனங்கள் எடுக்கப்பட்டது. இம்மரத்தின் இலைகள் குடையாகவும் விசிறியாகவும் பயன்படுகின்றன. கேரளத்தில் இது குடை பனை என்றும் அழைக்கப்படுகிறது.\nஹவாய் தீவில் உள்ள குடை பனை\nஹவாய் தீவில் உள்ள குடை பனை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Corypha_umbraculifera என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n↑ ஏ. சண்முகானந்தம் (2018 சூன் 16). \"தமிழகம் இழந்து வரும் தாழிப்பனை\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 18 சூன் 2018.\nபன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் - தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 13:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:44:37Z", "digest": "sha1:4MPQVOLFA6PIRO23B3PJBUDW4VYFVIWA", "length": 5097, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:அருணாசலப் பிரதேச அரசியல்வாதிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர்கள்‎ (7 பக்.)\n\"அருணாசலப் பிரதேச அரசியல்வாதிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 4 பக்கங்களில் பின்வரும் 4 பக்கங��களும் உள்ளன.\nமாநிலங்கள் வாரியாக இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 பெப்ரவரி 2015, 07:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/spiritual/pinch-of-salt-will-clear-all-your-problems-esr-197865.html", "date_download": "2019-09-18T11:57:41Z", "digest": "sha1:MCLGIHYSWTLNC35MX32HZBDN2SPGGNTV", "length": 9293, "nlines": 153, "source_domain": "tamil.news18.com", "title": "ஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன? விளக்கம் அளிக்கும் பிரபலம்– News18 Tamil", "raw_content": "\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nமதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டுக்கு பதிலாக புட்டு பிரசாதமாக வழங்க கோரிக்கை\nசந்திரயான் 2 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்க திருவையாறு சந்திரன் கோவிலில் அபிஷேகம்\nஹிஸ்டரி டிவியில் உஜ்ஜைன் மஹாகலேஷ்வர் கோவில் பற்றிய சிறப்புத் தொகுப்பு\nவிநாயகர் சிலையை வீட்டுக்கு வாங்கி வந்தபின் செய்ய வேண்டிய... செய்யக் கூடாத... விஷயங்கள் என்ன...\nமுகப்பு » செய்திகள் » ஆன்மிகம்\nஒரு சிட்டிகை உப்புக்கு இருக்கும் மாயம் என்ன\nஇந்த செயலை வியாழக்கிழமைகளில் மட்டும் செய்துவிடாதீர்கள்.\nஎத்தனை ருசியாக சமைத்தாலும் அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவில்லை என்றாலும் அது நன்றாக இருக்காது. இப்படி உணவுக்கு சுவையை அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது உப்பு. உணவுக்கு மட்டுமல்ல உடலுக்கு ஆற்றல் தருவதும் உப்புதான்.\nஇப்படி மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத உப்பு வீட்டுப் பிரச்னைகளையும் தீர்க்கும் என்பது தெரியுமா. அது வீட்டிற்கு நேர்மறை விஷயங்களை பரப்பும் என்பது தெரியுமா.\nஆம், ஒரு சிட்டிகை உப்பு உங்கள் வாழ்க்கையில் எல்லா விதமான பிரச்னைகளையும் நீக்கும் என்கிறார் பிரபல ஜோதிடர் வஸ்து. இவர் இந்தியா டிவிக்கு அளித்த பேட்டியிலேயே இதைக் குறிப்பிட்டுள்ளார்.\nஅதில் நீங்கள் வீடு துடைக்கும்போது அந்த லைசால் கலந்த தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு கலந்து வீட்டை துடைத்து வந்தால் அழுக்கோடு அழுக்காக வீட்டில் படிந்திருக்கும் கஷ்டங்கள், பிரச்னைகளும் அடியோடு விலகிவிடும் என்கிறார். அதுமட்டுமன்றி எதிர்மறை விஷயங்கள் அனைத்துமே அகலும் என்கிறார். இந்த செயலை வியாழக்கிழமைகளில�� மட்டும் செய்துவிடாதீர்கள் என்றும் எச்சரிக்கிறார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-09-18T11:17:36Z", "digest": "sha1:PHKDBNW5DW4Y7EOVGF7DIRVBMCLINZJ4", "length": 43972, "nlines": 504, "source_domain": "www.chinabbier.com", "title": "கார்ன் லைட்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > கார்ன் லைட் (Total 24 Products for கார்ன் லைட்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான கார்ன் லைட் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை கார்ன் லைட், சீனாவில் இருந்து கார்ன் லைட் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nIP65 ETL 50 வாட் லெட் கார்ன் லைட் லம்ப்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பல்ப் DLC  இப்போது தொடர்பு கொள்ளவும்\nE27 E39 100W லெட் கார்ன் லைட் லேம்ப்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nE39 E40 80W லெட் கார்ன் லைட் லம்ப் 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\nE27 80 வாட் லெட் கார்ன் லம்ப் ஃபிரஸ்ட் லென்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை  இப்��ோது தொடர்பு கொள்ளவும்\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120w சோளத்தின் ஒளி E40 கேப் வழிவகுத்தது  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120 வாட் தலைமையிலான விளக்கை E39 15600 lumen 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஉட்புற லைட்டிங் சோளத்தை வலுப்படுத்தி 120W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவர்த்தக தரம் LED கர்னல் லைட் பல்ப் 120W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅதிக சக்தி 150 வாட் வழிவகுத்தது சோளம் விளக்கை ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150w பகல் வழிவகுத்தது சோளம் ஒளி விளக்கை  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W கார்ன் பல்ப் லைட் ரிஃப்ளேஷன் HPS 400W  இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W LED கார்ன் லைட் பல்ப் 400W சமநிலை  இப்போது தொடர்பு கொள்ளவும்\n15600lm 120W லெட் கார்ன் விளக்குகள் பல்ப்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC  இப்போது தொடர்பு கொள்ளவும்\n4000k 100W லெட் கார்ன் பல்ப் DLC  இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W சோளத்தை ஒளி விளக்கு 5000k வழிவகுத்தது  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 ETL 50 வாட் லெட் கார்ன் லைட் லம்ப்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nஎங்கள் 50 வாட் லெட் கார்ன் லம்ப் ஒரு 175W ஒளிரும் மாற்ற முடியும். இந்த 12 வோல்ட் லெட் கார்ன் லைட் பிரகாசமான வெள்ளை மற்றும் சீருடை ஒரு ஒளி கொண்ட 7000 Lumens ஒரு உயர் உள்ளது. தி லெட் கார்ன் லைட் நிறுவ மற்றும் இயக்க எளிதானது மற்றும் எங்கள் தலைமையிலான...\n100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nபிபிர் 100 வாட் லெட் கார்ன் கோப் லைட் பிந்தைய மேல் மற்றும் உயர் விரிகுடா சாதனங்கள் LED தீர்வு நிறுவ எளிதானது. இந்த 100W லெட் கார்ன் லைட் பல்ப் பாரம்பரிய உயர் அழுத்தம் சோடியம் மற்றும் மெட்டல் ஹாலைட் விளக்குகளுக்கு ஆற்றல் திறனை மாற்று வழங்குகின்றன....\nE27 E39 100W லெட் கார்ன் லைட் லேம்ப்\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nதி லெட் கார்ன் லம்ப் 100W 300-வாட் மெட்டல் ஹாலைட் விளக்குகளை நிறுவுவதற்கும் மாற்றுவதற்கும் எளிதானது. இந்த 100W லெட் கார்ன் லம்ப் குறிப்பாக உயர் வால்வு லுமினியர்களுக்கு வடிவமைக்கப்பட்டு 130 LPW திறன் கொண்டது. எங்கள் 100W கார்ன் லைட் தனிப்பட்ட செயலற்ற...\nE39 E40 80W லெட் கார்ன் லைட் லம்ப் 5000K\nபேக்கேஜிங்: 12pcs / ctn\n80W லெட் கார்ன் லம்ப் HID அல்லது உயர் மின்னழுத்த CFL மற்றும் ஒளிரும் ஒளி வி���க்குகள் போன்ற மிக பிரகாசமான ஒளி ஆதாரங்களை தேவைப்படும் பயன்பாடுகளுக்கு ஏற்றது. உயர் ஒளிரும் ஒளி விளக்குகள், 80W லெட் கார்ன் லைட் ஒரு ஆற்றல் சேமிப்பு மாற்று களஞ்சியம் / கடை...\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 80 வாட் லெட் கார்ன் பல்ப் உயர் ஆற்றல் திறன் LED தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது, சக்தி வாய்ந்த தனிமைப்படுத்தப்பட்ட இயக்கி மற்றும் பில்ட்-ல் எழுச்சி பாதுகாப்பவர். எங்கள் 80W லெட் கார்ன் பல்ப் ஒரு E26 நடுத்தர அடிப்படை நிறுவ எளிதானது (வெறும்...\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 120W லெட் கார்ன் பல்ப் எந்த ரசிகர் இல்லை, LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Cob Retrofit பல்புகள் 350W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் E27 இன் எல்.ஈ. ஆயுதம்...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM\nபேக்கேஜிங்: 12pcs / ctn\nBbier 150 வாட் லெட் கார்ன் பல்ப் SMD2835 ஹை லுமன் எல்.ஈ.எஸ்ஸுடன் நிரம்பியுள்ளது, 19,500 லுமன்ஸ், 360 ° கோணத்தில் வழங்குகிறது . இந்த 150W Led Corn Bulb 5000K Day White 400W Incandescent அல்லது 400W HPS / HID / மெட்டல் ஹாலைட் லைட்ஸ் பதிலாக. எங்கள் Led...\nகார்ன் லைட் Made in China\nE27 80 வாட் லெட் கார்ன் லம்ப் ஃபிரஸ்ட் லென்ஸ்\nபேக்கேஜிங்: 12pc / ctn\nகுறைந்த நுகர்வு: உங்கள் ஆற்றல் பில்களில் 85% சேமிக்கிறது Bbier 80W கார்ன் விளக்கு மட்டுமே 80 வாட் LED விளக்குகள் மூலம் உங்கள் 250w ஒளிரும் பல்புகள் ஒரு சிறந்த பதிலாக வழங்குகிறது. WIDE APPLICATION: இந்த பிரமிடு 80 வாட் லெட் கார்ன் லைட் விதானம்...\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n80W தலைமையிலான சோளம் விளக்கு விளக்கு DLC ETL Bbier 80W Led கார்ன் விளக்கு விளக்குகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Retrofit பல்புகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது....\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉயர் சக்தி சோளப் பல்புகள் 5000K பகல் வெள்ளை Bbier உயர் சக்தி சோளப் பல்புகள் இல்லை ரசிகர், LED கள் மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு உடன் எந்த சத்தம். இந்த Led Corn Bulb விளக்குகள் 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள்...\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n100W தலைமையிலான சோளம் ஒளி விளக்கு 5000K Bbier 100W தலைமையிலான சோளம் ஒளி வ���ளக்கை, எல்.ஈ. டி மற்றும் டிரைவர் மேல் தரமான வெப்ப மடு. இந்த Led Corn Bulb 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எங்கள் லெட் கார்ன் பல்ப் கனடியின் LED...\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nதலைமையிலான சோளம் விளக்கு விளக்குகள் E39 100 வாட்ஸ் Bbier 100W தலைமையிலான சோளப் விளக்கு விளக்கு, எல்.ஈ. டி மற்றும் டிரைவரின் உயர் தரமான வெப்ப மடு. லெட் கார்ன் பல்ப் 100 வாட்ஸ் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சாரம் மசோதா சேமிக்கிறது. எங்கள்...\n120w சோளத்தின் ஒளி E40 கேப் வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120w சோளத்தின் ஒளி E40 கேப் வழிவகுத்தது Bbier 120W சோளம் ஒளி E40, LED க்கள் மற்றும் இயக்கி முதல் தரமான வெப்ப மூழ்கி வழிவகுத்தது. இந்த Led Corn Bulb விளக்கு 250W MH / HPS / HID பதிலாக 80% மின்சார பில் சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப்...\n120 வாட் தலைமையிலான விளக்கை E39 15600 lumen 5000K\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120 வாட் தலைமையிலான விளக்கை E39 15600 lumen 5000K E39 பேஸ் / பெரிய மோலுல் ஸ்டைல் 120watt LED bulb E39 எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED...\nஉட்புற லைட்டிங் சோளத்தை வலுப்படுத்தி 120W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஉட்புற லைட்டிங் சோளத்தை வலுப்படுத்தி 120W E39 பேஸ் / பெரிய மோலுல் உடை எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்:...\nவர்த்தக தரம் LED கர்னல் லைட் பல்ப் 120W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவர்த்தக தரம் LED கார்ன் லைட் பல்ப் E40 பேஸ் / பெரிய முகுல் உடை LED CORN BULB . ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்: SMD2835 எல்.ஈ. டி...\nஅதிக சக்தி 150 வாட் வழிவகுத்தது சோளம் விளக்கை ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nஅதிக சக்தி 150 வாட் வழிவகுத்தது சோளம் விளக்கை ஒளி E40 பேஸ் / பெரிய முகுல் உடை LED CORN BULB ஒளி . ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது தலைமையிலான சோளம் ஒளி : 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்:...\n150w பகல் வழிவகுத்தது சோளம் ஒளி விளக்கை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150w பகல் ���ழிவகுத்தது சோளம் ஒளி விளக்கை கார்ன் பல்புகள் என்றால் என்ன எல்.ஈ. டி.எல் . விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் விளக்குகள் தொழில்நுட்பம். எளிதில் எமது எல்.ஈ. டி ரெஃப்ரோஃபி E39 எல்.ஈ.டி பல்புகளுடன்...\n150W கார்ன் பல்ப் லைட் ரிஃப்ளேஷன் HPS 400W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150W கார்ன் பல்ப் லைட் ரிஃப்ளேஷன் HPS 400W கார்ன் பல்புகள் என்றால் என்ன 150W LED கார்பன் விளக்குகள் LED தொழில்நுட்பத்தில் சமீபத்தியவை. விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர் செயல்திறன் விளக்குகள் தொழில்நுட்பம். எங்கள்...\n150W LED கார்ன் லைட் பல்ப் 400W சமநிலை\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n150W LED கார்பன் லைட் பல்ப் 400W சமநிலை, பெரிய மோலுல் E39 பேஸ் 19500 லுமன்ஸ் 5000 மெட்டல் ஹாலைட் HID க்கு மாற்று, HPS LED Corn Retrofit bulbs LED தொழில்நுட்பத்தில் சமீபத்தியவை. விசித்திரமான, ஆனால் மிகவும் பயனுள்ள. பல்வேறு பயன்பாடுகளுக்கான உயர்...\n15600lm 120W லெட் கார்ன் விளக்குகள் பல்ப்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n15600lm 120W லெட் கார்ன் விளக்குகள் பல்ப் E39 பேஸ் / பெரிய மோலுல் ஸ்டைல் 120watt LED bulb E39 எல்இடி ரெட்ரோபிட் பல்ப். ஈஸி எரிசக்தி சேமிப்புக்கள் எல்பி நிறுவனத்தை வழிநடத்தியது 360 டிகிரி எல்.ஈ. கார்ன் லைட் வெளியீடு சமீபத்திய LED தொழில்நுட்பம்:...\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவர்த்தக தலைமையிலான ஒளி சோள மாவு 100W DLC எல்.டி. கார்ன் லைட் பல்புகள் உலோக-ஹாலைட் விளக்குகள், HPS, HID மற்றும் பிற விளக்குகளை மாற்றுவதற்கு மிகவும் பல்துறை LED ரெட்ரோபிட் பல்புகள் ஆகும். அவர்களின் 360 டிகிரி ஒளி சிற்றறை மற்றும் எளிதான திருகு-தளங்கள்,...\n4000k 100W லெட் கார்ன் பல்ப் DLC\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n4000k 100W லெட் கார்ன் பல்ப் ETL DLC Bbier 120W சோளம் ஒளி E40, LED க்கள் மற்றும் இயக்கி முதல் தரமான வெப்ப மூழ்கி வழிவகுத்தது. இந்த Led Corn Bulb லைட்டிங் 80W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப்...\n120W சோளத்தை ஒளி விளக்கு 5000k வழிவகுத்தது\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\n120W சோள ஒளி விளக்கு 5000K தலைமையிலானது Bbier 120W சோள ஒளி விளக்கு 5000k வழிவகுத்தது , எல்.ஈ. டி மற்றும் இயக்கி மேல் தரமான வெப்ப மடு. இந்த தலைமையிலான பல்ப் E26 250W MH / HPS / HID க்கு பதிலாக 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எமது லெட் கார்ன் பல்ப்...\n120W லெட் கார���ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nகார்ன் லைட் கார்ன் லைட் E27 150W கார்ன் லைட் 20W கார்டன் லைட் 75w LED கார்டன் லைட் 150w LED கார்டன் லைட் கார்டன் லைட் ஈபே கார்டன் லைட் 240 வி\nகார்ன் லைட் கார்ன் லைட் E27 150W கார்ன் லைட் 20W கார்டன் லைட் 75w LED கார்டன் லைட் 150w LED கார்டன் லைட் கார்டன் லைட் ஈபே கார்டன் லைட் 240 வி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-09-18T11:18:14Z", "digest": "sha1:OUBYOKOV7S3LD6UJEFTKT3N3XTAUMDBS", "length": 43976, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் ஏரியா லைட்ஸ்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் ல��ட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் ஏரியா லைட்ஸ் (Total 24 Products for லெட் ஏரியா லைட்ஸ்)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் ஏரியா லைட்ஸ் உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் ஏரியா லைட்ஸ், சீனாவில் இருந்து லெட் ஏரியா லைட்ஸ் முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\n200W வெளிப்புற லேடட் லாட் ஸ்ட்ரீட் லைட்டிங் ஃபிக்ஷர்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W லெட் கார்டன் போஸ்ட் டாப் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்���ு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n200W வெளிப்புற லேடட் லாட் ஸ்ட்ரீட் லைட்டிங் ஃபிக்ஷர்ஸ்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 200w தெரு விளக்கு Fixtures 130lm / w ஒரு அதிர்ச்சி தரும் தலைமையில் திறன் மணிக்கு 26000lm அதிகபட்ச வெளியீடு சூப்பர் பிரகாசமான உள்ளன. இந்த 200w வெளிப்புற லெட் விளக்கு பார்க்கிங் லாட் உங்கள் மின்சார பில் வரை குறைக்க முடியும் 75% இருக்கும்...\nChina லெட் ஏரியா லைட்ஸ் of with CE\n20W லெட் கார்டன் போஸ்ட் டாப் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W லெட் கார்டன் போஸ்ட் டாப் லைட்ஸ் வசதிகள்: 1. ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப் பாதுகாக்கும். 3. உயர் தீவிரம் மற்றும்...\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம்\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n25W சோலார் போஸ்ட் டாப் லைட்ஸ் 3750 எல்.எம் அந்தி வேளையில், 25W தலைமையிலான சோலார் போஸ்ட் டாப் தானாகவ�� இயங்கி, முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை பிரகாசிக்கும். இந்த 25W போஸ்ட் டாப்...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nChina Supplier of லெட் ஏரியா லைட்ஸ்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nChina Factory of லெட் ஏரியா லைட்ஸ்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nலெட் ஏரியா லைட்ஸ் Made in China\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nIP65 20W 30W 50W லெட் ��ப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும்...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஏரியா லைட்ஸ் லெட் ஏரியா லைட் 100W லெட் ஏரியா லைட் லெட் ஜிம் லைட்ஸ் லெட் கார்டன் லைட்ஸ் லெட் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் போஸ்ட் லைட்ஸ் லட் ப்ளட் லைட்ஸ்\nலெட் ஏரியா லைட்ஸ் லெட் ஏரியா லைட் 100W லெட் ஏரியா லைட் லெட் ஜிம் லைட்ஸ் லெட் கார்டன் லைட்ஸ் லெட் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் போஸ்ட் லைட்ஸ் லட் ப்ளட் லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/09/3-4.html", "date_download": "2019-09-18T11:58:21Z", "digest": "sha1:FLWGW3LWO4T47NHFCIZIV74SB4ANT4WW", "length": 12117, "nlines": 280, "source_domain": "www.padasalai.net", "title": "தவறான 3 கேள்விகளால் குரூப் - 4 தேர்வில் குழப்பம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nதவறான 3 கேள்விகளால் குரூப் - 4 தேர்வில் குழப்பம்\nசென்னை:தமிழகம் முழுவதும், 14.5 லட்சம் பேர் எழுதிய, குரூப் - 4 தேர்வில், மூன்று கேள்விகளில் குழப்பம்உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இந்த கேள்விகள், வல்லுனர் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரசு துறைகளில், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, எட்டு பதவிகளில், காலியாக உள்ள, 6,491 இடங்களை நிரப்ப, 14.5 லட���சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இந்த தேர்வில், 300 மதிப்பெண்களுக்கு, 200 கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு வினாவுக்கும்,நான்கு விடைக்குறிப்புகள் வழங்கப்பட்டு, அதில், சரியான விடையை தேர்வு செய்யும் வகையில், வினாத்தாள் அமைக்கப்பட்டது. வினாத்தாளில், சில கேள்விகளுக்கான குறிப்புகளில், சரியான விடையே இல்லை என, புகார் எழுந்தது. இந்நிலையில், குரூப் -4 தேர்வுக்கான உத்தேச விடைக் குறிப்பு, நேற்று, டி.என்.பி.எஸ்.சி., எனும் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூன்று கேள்விகள் தவறாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.பொது அறிவு பிரிவில் இடம் பெற்றுள்ள, 'இந்தியஅரசியலமைப்பு சட்டத்தின், எந்த அட்டவணை, அடிப்படை உரிமைகளை விளக்குகிறது' என்ற கேள்விக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட விடைக்குறிப்புகள் சரியாக உள்ளன. அதேபோல், தமிழ் வழி கேள்வித்தாளில், 'உரிமைகள்' என்ற இடத்தில், 'கடமைகள்' என்றும், 'அட்டவணை' என்ற இடத்தில், 'விதி' என்றும், தவறான மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இன்னொரு கேள்வியில், 'தகவலறியும் உரிமை சட்டம், இந்திய பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட நாள்' என்பதற்கு, சரியான விடையான, '2005, ஜூன், 15' என்பது, விடைக்குறிப்பில் இல்லை. இன்னொரு கேள்வியில், 'முதலாம் லோக்சபா கலைக்கப்பட்ட நாள் எது' என்று கேட்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் மொழிபெயர்ப்பில், 'குடியரசு தினம்' என்று தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மூன்று கேள்விகளும், இறுதி முடிவுக்காக, வல்லுனர் குழுவுக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. மற்ற கேள்விகளுக்கு, உத்தேச விடைகள் தரப்பட்டு உள்ளன. அவற்றில் பிழை இருந்தால், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில், உரிய ஆதாரங்களுடன், வரும், 17க்குள் பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/149834", "date_download": "2019-09-18T11:13:23Z", "digest": "sha1:JLKPGXRMPQRKDIVVIXFWVFKJPADN46WN", "length": 6527, "nlines": 95, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிட்சர்லாந்தில் 40 ராணுவ வீரர்களை தாக்கிய கண்ணுக்கு தெரியாத எதிரிகள்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிட்சர்லாந்தில் 40 ராணுவ வீரர்களை தாக்கிய கண்ணுக்கு தெரியாத எதிரிகள்\nசுவிட்சர்லாந்தில் 40 ராணுவ வீரர்களை தாக்கிய கண்ணுக்கு தெரியாத எதிரிகள்\nசுவிட்சர்லாந்து ராணுவ வீரர்களில் நாற்பதுக்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nஆனால், அவர்களை தாக்கியது எதிரி நாட்டு ராணுவ வீரர்கள் அல்ல, கண்ணுக்குத்தெரியாத நோய்க்கிருமிகள்\nஆம், மத்திய சுவிட்சர்லாந்திலுள்ள ராணுவ பயிற்சி முகாம் ஒன்றிலுள்ள ராணுவ வீரர்களில் 40 பேருக்கும் மேலானோருக்கு திடீரென உடல் நலம் பாதிகப்பட்டதையடுத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள்.\nLindenஇலுள்ள Jassbach பயிற்சி முகாமிலுள்ள 43 ராணுவ வீரர்களுக்கு திடீரென கடுமையான வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்பட்டது.\nஅதனால் அவர்கள் 43 பேரும் ஆம்புலன்ஸ் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.\nஅவர்களில் நான்கு பேரின் நிலைமை மோசமாக இருப்பதாக ராணுவ செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஎதனால் இந்த நோய்த்தொற்று ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளார்கள்.\nநோய் பரவாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Jassbach முகாம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, அதாவது முகாமுக்குள்ளும், முகாமிலிருந்து வெளியேயும் யாரும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleநீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய காய்கறிகள்\nNext articleயாழில், போதை வெறியில் தாயை தாக்கி காயமாக்கிய காவாலி மகன்\n தமிழ் பாஸ்ரர் ஒருவரினால் இளம்பெண்கள் பலாத்காரம்\nமாப்பிள்ளைக்கு தாலி கட்டிய ஈழத்தமிழ் பெண் – வரவர லூஸ் ஆகிறார்களா வெளிநாட்டு தமிழர்கள்\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் நள்ளிரவில் தூங்க இடம் அளித்து 13 வயது சுவிஸ் சிறுமியை சீரழித்த மூவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22395.html", "date_download": "2019-09-18T11:15:19Z", "digest": "sha1:SG6JJ5ESDK4ENLOQNTY2MZLN2WHKJU6K", "length": 15047, "nlines": 181, "source_domain": "www.yarldeepam.com", "title": "தற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி - கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை - Yarldeepam News", "raw_content": "\nதற்கொலை குண்டுத்தாக்குதலில் முழுக் குடும்பமும் பலி – கல்லறைக்குள் கண்டுபிடிக்கப்பட்ட தந்தை\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலில் முழு குடும்பத்தையே இழந்த தந்தை ஒருவர் கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு அருகில் உள்ள கல்லறையில் இருந்து கண��டுபிடிக்கப்பட்டுள்ளார்.\nபிரதிப் சுசந்ததை கல்லறைக்கு அருகில் இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உயிரிழந்த தனது குடும்பத்திற்காக பதிவொன்றையும் எழுதி வைத்துள்ளார்.\nஅந்த பதிவில், “சிறிய மகன், மகள், பெரிய மகள் நீங்கள் தனியாக இல்லை. உங்கள் அம்மா அருகில் உள்ளார். மனைவி நீங்களும் தனியாக இல்ல. உங்கள் அண்ணன் மற்றும் அண்ணனின் பிள்ளைகள் உங்களுடன் உள்ளனர். என்னையும் விரைவில் எடுத்துக் கொள்ளுங்கள்” என எழுதியுள்ளார்.\nசுசந்த தனது மனைவி மற்றும் பிள்ளைகளுக்காக கல்லறையில் இந்த பதிவை எழுதி வைத்துள்ளார்.\nகடந்த மாதம் கட்டுவப்பிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 3 பிள்ளைகள் மற்றும் மனைவி உயிரிழந்துள்ளனர்.\nஅவரிடம் பேசியவர்களிடம் அவர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.\n“எனது மனைவி எனக்கு ஒரு சட்டை தைக்க கொடுத்திருந்தார். எனினும் சரியாக தைக்கப்படாமையினால் கடந்த வருடம் நத்தார் பண்டிகைக்கு அணிந்ததை அணிவதாக கூறினார். நான் இரவு வேலைக்கு செல்வதனால், தாமதமாக என்னை வீட்டிற்கு வருமாறும் அவர்கள் தேவலாயத்திற்கு செல்வதாகவும் கூறினார்.\nநீர்கொழும்பு ராஜபக்ச மைதானத்தின் காவலாளியாக நான் சேவை செய்வதனால் நான் 21ஆம் திகதி காலை கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு சென்றேன். அங்கு எனது குடும்பத்தினர் இருந்தனர்.\nநான் ஆலயத்திற்கு சென்ற போதும் உள்ளே செல்லவில்லை வெளியே முச்சக்கர வண்டிக்குள் இருந்தேன். இதன் போது என்றுமே கேட்காத சத்தம் ஒன்று கேட்டது. தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தார்கள். என்ன நடந்ததென அறியாமல் தேவாலயத்திற்குள் சென்று எனது குடும்பத்தினரை தேடினேன்.\nஅங்கு எனது 15 மற்றும் 9 வயதான மகள் மற்றும் 7 வயதான மகன் குண்டு தாக்குதலுக்குள்ளாகியிருந்தனர். எனினும் சம்பவத்தில் காயமடைந்த மனைவி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றேன். அவருக்கு நினைவு இருந்தது. எனினும் காலை 9 மணிக்கு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் அங்கு இடமில்லை. பல வைத்தியசாலைகளுக்கு அழைத்து திரிந்து இறுதியாக 3.30 மணிக்கே கராப்பிட்டிய வைத்தியசாலையில் மனைவியை அனுமதிக்க முடிந்தது.\n3 பிள்ளைகளையும் இழந்து விட்டேன் என மனைவியை அனுமதிக்கும் போது மனைவியிடம் கூறினேன். மனைவியை அனுமதித்துவ���ட்டு பிள்ளைகளின் சடலத்தை பார்க்க சென்றேன். 3 சடலங்களும் கல்லறைக்கு அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.\nஅடுத்த நாள் மனைவியை பார்க்க வைத்தியசாலை சென்றேன். அங்கு அவரும் உயிரிழந்து விட்டார் என கண்ணீருடன் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00155.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/06/ncert-12.html", "date_download": "2019-09-18T12:09:30Z", "digest": "sha1:QSAME7UKG5P6TREFA3QJCVMFAWTNJMBX", "length": 18092, "nlines": 234, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: NCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேலிச்சித்திரம்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nNCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தும் கேலிச்சித்திரம்\nஇத்துடன் இருக்கும் கார்ட்டூன் NCERT தயாரித்த பன்னிரெண்டாம் வகுப்புக்கான பொலிடிக்கல் சயன்ஸ் பாடப் புத்தகத்தில் ( Politics in India since Independence) பக்கம் 153 இல் இடம்பெற்றுள்ளது. இந்த கேலிச் சித்திரம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களையும், இளைஞர்களையும் எந்த ���ளவுக்கு இழிவுபடுத்துகிறது என்பதை விளக்கத் தேவையில்லை. அதுமட்டுமின்றி இந்தித் திணிப்பில் ராஜாஜி பக்தவத்சலம் ஆகியோரின் பங்கையும் இது மூடிமறைக்கிறது.\nஇத்துடன் எழுதப்பட்டிருக்கும் பாடத்தில் திராவிட இயக்கம் குறித்தும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது. மிகவும் மேம்போக்காகவும் திராவிட இயக்கத்தின் வரலாற்றுத் தொனமையை மறுப்பதாகவும் இந்தப் பாடம் அமைந்திருக்கிறது. அந்தப் பகுதி இங்கே :\nஇந்தப் பாடம் திருத்தி எழுதப்படவேண்டாமா இந்த கேலிச் சித்திரம் அகற்றப்பட வேண்டாமா இந்த கேலிச் சித்திரம் அகற்றப்பட வேண்டாமா\nஇவற்றை எல்லாம் பொறுப்பாகவும், வலுவாகவும்,, விடாதும் எதிர்க்க வேண்டும்.\nமடல்கள் எழுத வேண்டும். ஏன் தமிழகத்தின் முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்ட மன்ற\nஉறுப்பினர்களும் தலைவர்களும் ஏதும் செய்யாது இருக்கின்றனர்\nஅரசின் பாட நூல்களிலேயே இவ்வகையான திருகுவேலைகள் நடந்தால் எப்படி\nதமிழகத்தின் ஒருமித்த எதிர்ப்பு அதிர வைக்க வேன்டாமா\nஏன் என்றெல்லாமும் துருவி வெளிக்கொணர வேண்டும்\nபாட புத்தகத்தின் வரிகளில் , எனக்கு எந்த அவதூறும் புறக்கணிப்பும் தெரியவில்லை.\nகருத்தின் ஆழம் பெரிய அளவில் இல்லை என்று வேண்டுமானாலும் சொல்லலாம்.\nஆனால் கேலிச் சித்திரம் , மொழிப் போர் வீரர்களை மிகவும் தரக் குறைவாக சித்தரிப்பதாக உணர்கிறேன்.\nபாடம் மிகவும் மேம்போக்காக எழுதப்பட்டிருப்பதாகவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். மற்ற பாடங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் இது எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதை உணரலாம். இந்த கேலிச் சித்திரம் குறித்த உங்கள் கருத்துகளை நீங்கள் தோரட் கமிட்டிக்கு எழுதினால் நல்லது. நாம் ஒரு கடிதத்தை எழுதி அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பலாமா \nஅந்தப் படத்தில், \"Student Agitation\" என்று எழுதப்பட்டிருக்கும் வாசகத்திற்குப்பதில்\n\"Indian Arrogance\" என்று இட்டிருந்தால், இந்தி-யர்களின் கொடூரத்தைக் காட்டும் உண்மையான பொருத்தமான ஒன்றாக இருந்திருக்கும்.\nபாடநூல்கள் பிரச்சார நூல்களாக இருக்கக்கூடாது.எனவே அவை ஒரு இயக்கத்தை ஆதரித்தோ/எதிர்த்தோ கருத்து திணிப்பு செய்யக்கூடாது.\nஅந்தக் கார்ட்டூன் தவறு அல்ல.மாணவர் போராட்டம் வன்முறை போராட்டமாக மாறியாது என்பது உண்மைதானே.பெ���ியார் அதைக் கண்டித்ததும் உண்மைதானே.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nபிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் \nமகாகவி பாரதியாரின் அரிய படம் - அவர் குடும்பத்தாருட...\nதமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் இன்று - ஆய்வரங்கம் - 1...\nதமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் - இன்று\nNCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எத...\nசெவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2011/08/", "date_download": "2019-09-18T11:48:07Z", "digest": "sha1:V3WARCOEHCTUYTXYVUIKFPL367KREJNL", "length": 40601, "nlines": 427, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: August 2011", "raw_content": "\n'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா\nஉலகமே கணினியின் துணையுடன் இயங்கிவரும் வேளையில், நம் தாய்மொழியாம் தமிழ் எவ்விதத்திலும் பிந்தங்கிவிடாமல் இருக்க கணினி இணையத் தொழில்நுட்பத்தில் பல முன்னேற்றங்கள் - கண்டுபிடிப்புகள் - ஆக்கங்கள் நடந்துவருகின்றன.\nஇதன் தொடர்ச்சியாக, தற்போது தமிழில் இதுவரை இல்லாத ‘சொல் திர��த்தி’ (Spell Checker) மென்பொருள் வெளிவந்துள்ளது. ‘மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர்’ என்னும் இந்த அரிய மென்பொருளைத் தமிழுக்கு உருவாக்கிக் கொடுத்திருப்பவர் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்கள்.\nமென்தமிழ் – தமிழ்ச்சொல்லாளர் (Tamil Wordprocessor) என்ற தமிழ்மென்பொருள் தமிழுக்கு ஒரு புதிய வரவாக அமைந்துள்ளது. கணினிமொழியியல் (Computational Linguistics) , மொழித்தொழில்நுட்பம் (Language Technology) ஆகிய அறிவியல், தொழில்நுட்பத் துறைகளின் அடிப்படையில் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.\nதமிழ் எழுத்துருக்கள் (fonts) ஒருங்குறி உள்ளீட்டு முறையில் (Unicode) அமைந்துள்ளன. தமிழ் இணையம்99 உட்பட நான்குவகை விசைப்பலகைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் ஆவணங்களைப் பதிப்பிக்கத் தேவையான அனைத்து பதிப்புவசதிகளும் இடம் பெற்றுள்ளன. இம்மென்பொருளில் சொற்பிழைதிருத்தி, சந்திவிதி விளக்கம், அகராதி பயன்பாடு ஆகிய பல இன்றியமையாத பயன்பாடுகள் நிறைந்துள்ளன.\nமேலும், ஏறத்தாழ 45ஆயிரம் தற்காலத் தமிழ்ச் சொற்களைக் கொண்ட ஒரு தமிழ் – ஆங்கிலம், ஆங்கிலம் - தமிழ் அகரமுதலி, இணைச்சொல், எதிர்ச்சொல் அகராதி ஆகியவையும் இதில் அடங்கியுள்ளன.\nவேர்ச்சொற்களில் மட்டுமல்லாது விகுதிகள் ஏற்ற சொற்களில் எழுத்துப் பிழைகள் இருந்தால் அதனையும் கண்டறிந்து இச்செயலி திருத்துகிறது. தவிர, தமிழில் ஏற்படும் ல, ள, ழ / ண,ன / ர, ற மயங்கொலிச்சொல் அகராதியும் இதில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்மென்பொருள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நிகழ்ச்சி நிரலிகையில் காண்க:-\nதமிழ் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தமிழாசிரியர்கள், மாணவர்கள் ஆகிய அனைவருக்கும் பெரிதும் பயன்படக்கூடிய மென்பொருளாக இது அமையும்.\nஇந்த ‘மெந்தமிழ் சொல்லாளர்’ அறிமுக நிகழ்ச்சியும் தமிழ்த் தகவல் தொழில்நுட்பக் கருத்தரங்கமும் ஒருசேர நடைபெற உள்ளது. ‘உத்தமம்’ எனப்படும் உலகத் தமிழர் தகவல் தொழிநுட்ப மன்றத்தின் சார்பில் சி.ம.இளந்தமிழ் இந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்\nநிகழ்ச்சி பற்றிய விவரங்கள் வருமாறு:\nநேரம்:- காலை மணி 8.30\nஇடம்:- சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தன், கோலாலும்பூர்.\nமென்பொருள் விலை விவரம் - RM300 வெள்ளி (அறிமுக நிகழ்ச்சியின்போது RM200 வெள்ளிக்குக் கிடைக்கும்)\nஇந்நிகழ்ச்சிக்கு உங்கள் வருகையை உறுதிசெய்யத் தயதுசெய்து, நவர���சன் 0173693737 என்ற தொலைப்பேசி எண்ணில் பெயரைப் பதிந்துகொள்ளுமாறு வேண்டுகிறோம்.\nநிகழ்ச்சியில் மென்பொருள் விளக்கக்காட்சி அங்கம் இடம் பெறுகிறது. மென்பொருளின் செயற்பாடுகள். பயன்கள் குறித்து விரிவாக விளக்கப்படும்.\nபி.கு:- இதே நிகழ்ச்சி வடமலேசியா வட்டாரத்திலும் நடைபெறவுள்ளது.\n*நாள்:- 05-09-2011 (திங்கட்கிழமை) *நேரம்:- மாலை மணி 4:30 *இடம்:- துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம், புக்கிட் மெர்தாஜாம், பினாங்கு. (தொடர்புக்கு:- திரு.மணியரசன் 012-4411535)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 9:42 AM 4 மறுமொழி\nஇடுகை வகை:- சாதனைத் தமிழர், தமிழ் இணையம், தமிழ் நிகழ்வுகள், தமிழ் நுட்பம்\nமலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு\nஆகத்து 12, 13 & 14, 2011 ஆகிய மூன்று நாட்களில், கோலாலம்பூர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு மாநாடு ஒன்று சத்தமில்லாமல் நடந்து முடிந்திருக்கிறது. மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கை, கனடா முதலான நாடுகளிலிருந்து ஏறக்குறைய 200 பேர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.\nஇப்படியொரு மாநாட்டை மலேசியாவில் நடத்திய பெருமை, மலாயாப் பல்கலை முனைவர் சு.குமரன் அவர்களையும், சென்னை கலைஞன் பதிப்பகத்தின் நிறுவனர் திரு.நந்தன் மாசிலாமணி ஆகிய இருவரையே சாரும்.\n‘கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் - பன்னாட்டு மாநாடு’\nஇதுதான் மாநாட்டிற்குச் சூட்டப்பட்டிருந்த பெயர். மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையும் தமிழகத்தின் கலைஞன் பதிப்பகமும் கூட்டாக இணைந்து இந்த மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தனர்.\nமுழுக்க முழுக்க கல்வியாளர்களுக்காக கூட்டப்பட்ட மாநாடாக இஃது அமைந்திருந்தது. பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர்க்கல்வி மாணவர்கள் என கல்வித்துறை சார்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.\nமூன்று நாட்களாக நடந்த இந்த மாநாட்டில் மொத்தம் 105 கட்டுரைகள் படைக்கப்பட்டன. இவை தமிழிலும் ஆங்கிலத்திலும் அமைந்திருந்தன. தமிழில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் அனைத்தும் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலோடு தொடர்புள்ளவையாக இருந்தன.\nமூன்று நட்களில் நான்கு பொது அமர்வுகள் இடம்பெற்றன. இவை மாநாட்டிற்கு முத்தாய்ப்பு அரங்கங்களாக அமைந்தன. அவையாவன:-\n1)பேராசிரியர் செ.இரா செல்வக்குமார் (கனடா) - மின்வழிக் கல்வியிலொரு கூறாக ��ிக்கி மென்கல நுட்பம் வழி தமிழில் அறிவியல், கணிதம், பயன்முக அறிவியல் பாடங்கள் கற்றல் கற்பித்தல்.\n2)முத்து நெடுமாறன் (மலேசியா) - கையடக்கக் கருவிகளில் தமிழ் மின்னூல் உருவாக்கம்\n3)விஜய இராஜேஸ்வரி (இலங்கை) - தமிழ்க் கற்றல் கற்பித்தலில் விக்கி (Wiki) தொழில்நுட்பம்\n4)சுப.நற்குணன் (மலேசியா) - தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் இணையத்தின் பங்களிப்பும் பயன்பாடும்\n[படம்:- (இ-வ) சுப.நற்குணன், முத்தெழிலன், தமிழரசி, பேரா.செல்வா, பிரேமா, சிங்கை ஜெயந்தி, இலங்கை விஜய இராஜேஸ்வரி]\nமாநாட்டின் தொடக்க விழாவில் மனிதவள அமைச்சர் டத்தோ டாக்டர் சுப்பிரமணியம் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்த வேளையில், நிறைவு விழாவில் தான் ஸ்ரீ குமரன் அவர்கள் கலந்துகொண்டார்.\nமுனைவர் கிருஷ்ணன் மணியம் தம்முடைய கலகலப்பான அறிவிப்பால் மாநாட்டை வழிநடத்த, திருமதி தமிழரசி தமிழ் வாழ்த்து பாடினார்.\nமலேசியக் கல்வியாளர்கள் பலர் இந்த மாநாட்டில் ஆய்வுக் கட்டுரை படைத்தனர். அவர்களின் விவரம் பின்வருமாறு:-\n1)கற்றல் கற்பித்தல் நடவடிக்கையில் இலக்கியக் கூறுகளின் வழி பண்பாடுமிக்க சமூகத்தை உருவாக்குதல் (முனைவர் கிருஷ்ணன் மணியம், மலாயாப் பல்கலை)\n ஒரு புதிய பார்வை (முனைவர் மோகனதாஸ் இராமசாமி)\n3)மொழிக் கற்பித்தலில் கேட்டல் திறன் (கோ.மணிமாறன், துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)\n4)மலேசியச் சூழலில் தமிழரல்லாதவர்களுக்குத் தமிழ்ப் பயிற்றுவதில் எழும் வேற்றுமைச் சிக்கல்கள் (முனைவர் அருள்செல்வன் ராஜூ, சபா பல்கலைக்கழகம்)\n5)மலேசியாவில் தமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகள் (பன்னீர் செல்வம் அந்தோணி, சுல்தான் அப்துல் அலிம், ஆசிரியர் பயிற்சிக் கழகம்)\n6)கற்றல் கற்பித்தலின் மேம்பாட்டில் மதிப்பீட்டின் பங்கு (இளங்குமரன் சிவாநந்தன், சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)\n7)மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு வகுப்பறை மேலாண்மையில் புதிய அணுகுமுறை (முனைவர் சேகர் நாராயணன், ஈப்போ ஆசிரியர் பயிற்சிக் கழகம்)\n8)வலைத்தளத் தமிழகராதிகள் (மணியரசன் முனியாண்டி, துவான்கு பைனூன் ஆசிரியர் பயிற்சிக் கழகம்)\n9)திருக்குறள் காட்டும் கற்றல் அறிவுநெறி (மோகன்குமார் செல்லையா, ஈப்போ, ஆசிரியர் பயிற்சிக் கழகம்)\n10)வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் சிக்கல்கள் களைவதில் செயலாய்வு அணுகுமுறை ஒர�� தீர்வு (முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி, சுல்தான் இட்ரிஸ் கல்விக் கழகம்)\nதமிழ்மொழிக் கற்றல் கற்பித்தலில் புதிய சிந்தனைகளைப் பாய்ச்சி, தமிழ்க்கல்வியைச் செழிக்கச் செய்யும் ஆற்றலும் தகுதியும் வாய்ந்த கல்வியாளர்கள் மலேசியாவிலும் இருக்கின்றனர் என்பதை இந்த மாநாடு முரசறைந்து அறிவித்துள்ளது என்றால் மிகையாகாது.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 10:01 PM 2 மறுமொழி\nஇடுகை வகை:- தமிழ் நிகழ்வுகள், தமிழ்க் கல்வி\nதமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறார்\nதமிழ்க்கணிமைத் துறையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்களில் குரல்விட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒருவர் மதிப்புமிகு பேராசிரியர் செ.இரா.செல்வக்குமார் (C.R.Selvakumar).\nதமிழ் விக்கிப்பீடியாவைச் செழிக்கச் செய்த - செழுமை செய்துகொண்டிருக்கும் முன்னோடிகளில் இவருக்கு என்றுமே சிறப்பிடம் உண்டு.\nதமிழ்க்கூறு நல்லுலகம் காலத்திற்கும் நன்றியோடு நினைத்துப்பார்க்க வேண்டிய அளவுக்கு மிகப்பெரும் பங்களிப்பைத் தமிழுக்கு வழங்கியிருக்கும் கொடையாளர் இவர் எனில் மிகையன்று.\nஇப்படி இன்னும் அடுக்கிச் சொல்லும் அளவுக்குச் சிறப்பு வாய்ந்தோராகத் திகழும் பேரா.செல்வக்குமார் மலேசியா வருகின்றார். இவர் 11.08.2011 முதல் 21.08.2011 வரை மலேசியாவில் இருப்பார்.\nஆகத்துத் திங்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு, மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள 'கற்றல் கற்பித்தல் பன்னாட்டு மாநாட்டில்' கலந்துகொண்டு, சிறப்புரை ஆற்றுவதோடு, விக்கிப்பீடியா, வின்னசரி ஆகியவற்றில் பங்களிப்பது குறித்து செய்முறை பயிற்சிகளும் வழங்கவிருக்கிறார்.\n*தமிழ்நாட்டில் பிறந்த இவர், தற்போது கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின், கணினி இயல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார்.\n*தமிழ் விக்கிப்பீடியாவில் அதிக பங்களிப்புகள் செய்த முதல் 5-6 பேர்களில் ஒருவராக கடந்த 5 ஆண்டுகளாக இருந்து வருகின்றார் பேரா.செல்வா அவர்கள். இதுவரையில், விக்கிப்பீடியாவில் ஏறத்தாழ 700-800 கட்டுரைகள் தொடங்கி எழுதியுள்ளார். தமிழ் விக்சனரியிலும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் சேர பல வழிகளிலும் உதவி உள்ளார்.\n*தமிழில் கலைச்சொற்கள் ஆக்குவதிலும் அறிவியல் பயன்முக அறிவியல் படைப்புகள் செய்வதிலும் மிகுந்த ஆர்வம் உடையவர் இவர்.\nபடம்:- ���மிழ் இணைய முன்னோடிகள் (இ-வ) பேரா.செல்வா, நாக இளங்கோவன், பாலா பிள்ளை, கல்யாண், மணிவண்ணன், எ. இளங்கோவன், நா.கண்ணன், முத்து நெடுமாறன் , இராம.கி ஐயா, பேரா.நாகராசன் (உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை. சூன் 26, 2010).\n*தமிழ்க் கணிமை வரலாற்றில் திசுக்கி (TSCII) உருவாக்கத்தில் பங்கு கொண்டவர்களில் இவரும் ஒருவர். அதில், சில புதுமையான முன்வைப்புகள் கொடுத்திருந்தார். இப்பொழுது, தொடர்ந்து ஒருங்குறி நிறுவனத்தில் உறுப்பினராக இருந்து கணித்தமிழுக்கு அரிய பணிகள் ஆற்றிவருகின்றார்.\n*மதுரைத் திட்டம் தொடங்கும் முன்னே நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக மின்வடிவில் செய்தபோது அக்குழுவில் ஒருவராகப் பங்களித்துள்ளார்.\n*தமிழ் மன்றம் என்னும் கூகுள் குழுமம் ஒன்றை நடத்தி வருகின்றார். அதில் பல புகழ்பெற்ற பேராசிரியர்களும் தமிழ் ஆர்வலர்களும் பங்கு கொள்கின்றார்கள்.\n*தமிழ்வெளி என்னும் பெயரில் வலைப்பதிவு ஒன்றினைச் சிறப்பாக நடத்திக்கொண்டிருக்கிறார்.\n* முகநூலில் தமிழ்மொழி மொழிபெயர்ப்புகள் செய்ததில் இவருக்கும் பெரும் பங்குண்டு என்பது குறிப்பிடத்தக்கது. இவர் உருவாக்கிய முகநூல் தமிழ் மொழிப்பெயர்ப்பு கணித்திரை படிவு ஒன்றைக் கீழே காண்க:-\nபேரா.செல்வா அவர்களைப் பற்றிய பிற விவரங்களை அறிய கீழ்க்காணும் தொடுப்புகளைச் சொடுக்குக:-\nபேரா.செல்வா அவர்களின் மலேசிய வருகை, இங்குள்ள கணினி ஆர்வலர்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும், விக்கிப்பீடியா பயனாளர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுப்பதாக அமைந்துள்ளது.\nமலேசியாவில் இருக்கும் காலத்தில் இங்குள்ள தமிழ்க்கணினி ஆர்வலர்கள், வலைப்பதிவர்கள், முகநூல் அன்பர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் ஆகியோரைச் சந்தித்துப் பேசவும் கருத்தாடவும் இவர் விருப்பம் கொண்டிருக்கிறார்.\nஅதற்கு ஏதுவாக, பெட்டாலிங் ஜெயா தாமரை உணவகம், பாரிட் புந்தார் தமிழியல் நடுவம் போன்ற இடங்களில் சிறப்புச் சந்திப்புக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும் எண்ணம் இருக்கின்றது. மற்ற ஊர்களில் இவ்வாறான சந்திப்புக் கூட்டங்களை நடத்த விரும்பும் அன்பர்கள் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 12:01 AM 2 மறுமொழி\nஇடுகை வகை:- சாதனைத் தமிழர், தமிழ் இணையம், தமிழ் நுட்பம்\n'மென்தமிழ் சொல்லாளர்' சொல் திருத்தி அறிமுக விழா\nமலாயாப் பல்கலையில் கற்றல் கற்பித்தல் மாநாடு\nதமிழ் விக்கிப்பீடியா பேரா.செல்வா - மலேசியா வருகிறா...\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%B9%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-09-18T12:21:28Z", "digest": "sha1:7RJAQGYTYCNVYYPTAVL5JAXLNJRK4Q7O", "length": 11019, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "ஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssurya's blogஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு\nஹபீஸ் சயீதின் வீட்டுக்காவல் தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு\nஹபீஸ் சயீத் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டது தேச நலனுக்காக எடுக்கப்பட்ட கொள்கை முடிவு என பாகிஸ்தான் ராணுவம் கூறி உள்ளது.\nமும்பையில் கடந்த 2008ம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக பாகிஸ்தானை சேர்ந்த ஹபீஸ் சயீத் செயல்பட்டதாக இந்தியா குற்றம்சாட்டியது. பாகிஸ்தானில் இருந்து இயங்கி வரும் தீவிரவாத இயக்கமான லஷ்கர் இ தொய்பாவின், தாய் அமைப்பான ஜமாத் உத் தவாவின் தலைவரான ஹபீஸ் சயீத்தை, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளன.\nசயீத்தை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்தநிலையில் ஹபீஸ் சயீத் அதிரடியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. மேலும், ஹபீஸ் சயீத்துக்கு நெருக்கமான 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபாகிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பாகிஸ்தானில் பல்வேறு இ��ங்களில் ஜமாத் உத் தவா இயக்கத்தினர் கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nநீட் நுழைவுத் தேர்வு தேர்வு மே 7ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு\nகாவேரி கார்ட்டூன் டுடே : இது வெறும் கருவியல்ல...\nஒன் பிளஸ் ஸ்டோரின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டம்..\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/rohit-sharma-and-ashwin-dos-fans?qt-home_quick=0", "date_download": "2019-09-18T12:12:36Z", "digest": "sha1:CLXMWG62NBQRUAETQ5OCHLGDLFERQ3C6", "length": 12263, "nlines": 157, "source_domain": "www.cauverynews.tv", "title": "ரசிகர்களுக்காக ரசிகர்களாக மாறிய இந்திய வீரர்கள்...! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsmayakumar's blogரசிகர்களுக்காக ரசிகர்களாக மாறிய இந்திய வீரர்கள்...\nரசிகர்களுக்காக ரசிகர்களாக மாறிய இந்திய வீரர்கள்...\nஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு இந்திய வீரர்கள் ரசிகர்களுடன் அட்டகாசத்தில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.\nஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளதை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ரவிச்சந்தர் அஷ்வின் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அடிலெய்டில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை சந்திக்கும் ரோஹித்தும் அஷ்வினும் அவர்களிடம் கிரிக்கெட் குறித்து பேட்டி எடுத்து வருகின்றனர். இந்திய வீரர்களின் இந்த வித்தியாசமான செயல்பாடு ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.\nகவுதம் கம்பீர் ஓய்வு அறிவித்தது குறித்து ரோஹித் ஷர்மா டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த டுவிட்டர் பதிவில்,\n\"உங்களுக்கு எதிராகவும், உங்களுடனும் நான் விளையாடியது எனக்கு மிகுந்த பெருமிதத்தை அளிக்கிறது. சிறந்த கிரிக்கெட் வீரராக திகழ்ந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், ஓய்விற்கு பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்\" இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகவுதம் கம்பீர் ஓய்வு தொடர்பாக அஷ்வின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,\n\"இந்தியாவின் மிகச்சிறந்த வீரர் இப்போது ஓய்வை அறிவித்துள்ளார். எனக்கும் என்னைப்போன்ற பலருக்கும் நீங்கள் தான் முன்மாதிரி. இந்த ஓய்வு உங்களின் கடைசியாக இருக்காது... உங்களது புதிய தொடக்கமாக இருக்கும் என நம்புகிறேன்” இவ்வாறு கூறினார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஇயற்கை விவசாயி நெல் ஜெயராமன் காலமானார்\nபிக்பாஸ் வீட்டில் தற்கொலைக்கு முயற்சித்தாரா மதுமிதா..\nமகாநடி படத்திற்காக தேசிய விருதை தட்டி செல்கிறார் கீர்த்தி..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/114", "date_download": "2019-09-18T11:32:52Z", "digest": "sha1:BAMHGKKFVQJWWPMODWAAIYT5WGOZ4UTS", "length": 7709, "nlines": 73, "source_domain": "mentamil.com", "title": "சிங்கப்பூர் | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமா���்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nமலேசியா, சிங்கப்பூரில் களைகட்டிய தைப்பூசம்.. அலகு குத்தி, காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்\nகோலாலம்பூர்: மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் அலகு குத்தியும் காவடி எடுத்தும் பால்குடம் தூக்கியும் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர். தைப்பூசம் என்பது முருகப் பெருமானை கொண்டாடும் விழாவாகும். தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது.\nசிங்கப்பூர் புக்கிட் பாஞ்சாங்கில் களைகட்டிய 11ஆம் ஆண்டு பொங்கல் விழா\nபுக்கிட்: சிங்கபூர் புக்கிட் பாஞ்சாங்கில் 11-ம் ஆண்டு பொங்கல் விழா மற்றும் ரத்ததான முகாம் எழுச்சியுடன் நடைபெற்றது. உலகத் தமிழர்கள் ஒருமித்து, ஒரே மாதிரி கொண்டாடும் ஒரே திருவிழா பொங்கல் திருநாள் எனப்படும் உழவர் திருநாளாகும். தை பிறந்தால் வழி பிறக்கும் இது ஆன்றோர் வாக்கு.\nமுதியோருக்கான இலவசக் கைத்தொலைபேசித் திட்டம்\nசிங்கப்பூரின் 4வது தொலைத் தொடர்பு நிறுவனமாக அறிமுகமாகவுள்ள TPG Telecom முதியோருக்காக ஓர் இலவசக் கைத்தொலைபேசித் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.\nஇந்த ஆண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரை - ஆகஸ்ட் 19இல் இடம்பெறும்\nசிங்கப்பூர்: பிரதமர் லீ சியென் லூங் இந்த ஆண்டுக்கான தேசிய தினக் கூட்ட உரையை ஆகஸ்ட் 19ஆம் தேதி ஆற்றுவார் என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.\nசாலைப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதத் தொகை முந்தைய நிதி ஆண்டைக் காட்டிலும் 40% அதிகம்\n2017 நிதி ஆண்டில் வசூலிக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து சம்பந்தப்பட்ட அபராதத் தொகை, அதற்கு முந்திய நிதி ஆண்டைக் காட்டிலும் சுமார் 40 விழுக்காடு அதிகரித்திருந்தது.\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/business/lic-new-premium-income-194405.html", "date_download": "2019-09-18T12:01:37Z", "digest": "sha1:NL56C3V74RECWUNGZ673HQ5TUPMTBYHT", "length": 8130, "nlines": 151, "source_domain": "tamil.news18.com", "title": "தனியார் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எல்.ஐ.சி. சாதனை– News18 Tamil", "raw_content": "\nதனியார் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எல்.ஐ.சி. சாதனை\nசவுதியில் எண்ணெய் கிணறுகள் மீது தாக்குதல் பெட்ரோல், டீசல் விலை ₹6 வரை உயரும் அபாயம்\nபி.எஃப். வட்டியை உயர்த்தியது மத்திய அரசு\nபங்குச்சந்தை இன்று கடும் சரிவு\n'முட்டை, பால் பொருட்களாலே நகர்ப்புற பணவீக்கம் அதிகரிப்பு’- ரிசர்வ் வங்கி தலைவர்\nமுகப்பு » செய்திகள் » வணிகம்\nதனியார் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி எல்.ஐ.சி. சாதனை\nதனியார் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதிய ஆயுள் காப்பீட்டு பிரீமியம் தொகை, கடந்த ஜூலை மாதத்தில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.\nஇதுகுறித்து இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி-யின் புதிய காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரீமிய வசூல் தொகை 3.10 சதவீதம் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 14,851 கோடி ரூபாயாக இருந்த எல்.ஐ.சி., பிரிமீய வசூல் தொகை நடப்பாண்டு ஜூலை மாதத்தில் 15 ஆயிரத்து 311 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், மற்ற 24 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 6,197 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2018/08/03213214/Seemaraja-Official-Teaser.vid", "date_download": "2019-09-18T11:41:33Z", "digest": "sha1:RBGGSQTTPBEFUAZHOXHH22IVOMWJO4IC", "length": 4308, "nlines": 130, "source_domain": "video.maalaimalar.com", "title": "சீமராஜா - டீஸர்", "raw_content": "\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி\nதமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு\nரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படும்- பிரகாஷ் ஜவடேகர்\nபிரதமர் மோடியை சந்தித்தார் மம்தா பானர்ஜி | தமிழக ஆளுநருடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திப்பு | ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் தீபாவளி போனஸ் வழங்கப்படும்- பிரகாஷ் ஜவடேகர்\nபதிவு: செப்டம்பர் 14, 2018 19:24 IST\nசீமராஜா ட்ரெய்லர் வெளியீட்டு விழா\nபதிவு: செப்டம்பர் 02, 2018 18:41 IST\nபதிவு: செப்டம்பர் 01, 2018 19:21 IST\nசீமராஜா படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu24.com/2018/11/143.html", "date_download": "2019-09-18T11:49:12Z", "digest": "sha1:OMZJ3ZQUFLNW5I4X2FBXLYPJAZAGAPHF", "length": 10402, "nlines": 63, "source_domain": "www.pathivu24.com", "title": "ஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்! - pathivu24.com", "raw_content": "\nHome / விளையாட்டு / ஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nஜிம்பாப்வே - பங்களாதேஷ் 143 ஓட்டங்களுடன் சுருண்டது பங்களாதேஷ்\nகனி November 04, 2018 விளையாட்டு\nஜிம்பாப்வே, வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சில்ஹட் நகரில் தொடங்கியது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாமில்டன் மசகட்சா, பிரியன் சாரியும் களமிறங்கினர்.\nசிறப்பாக ஆடிய மசகட்சா 52 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய சியன் வில்லியம்ஸ் பொறுப்பாக விளையாடி 88 ரன்கள் எடுத்தார். இறுதியில், ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 282 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பீட்டர் மூர் 63 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார்.\nவங்காளதேசம் சார்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டும், நஸ்முல் இஸ்லாம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\nஇதையடுத்து, வங்காள தேசம் அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக லித்தன் தாஸ், இம்ருல் கேயஸ் களமிறங்கினர்.\nஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி வங்காளதேச பேட்ஸ்மேன்களை நிலைகுலைய செய்தனர். ஆரிபுல் ஹக் ஓரளவு தாக்குப் பிடித்து 41 ரன்கள் எடுத்த��� அவுட்டாகாமல் இருந்தார். முஷ்பிகுர் ரஹிம் 31 ரன்கள் எடுத்தார். இறுதியில், வங்காள தேசம் அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.\nஜிம்பாப்வே சார்பில் சதாரா, சிக்கந்தர் ராசா ஆகியோர் 3 விக்கெட்டும், கெய்ல் ஜார்விஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.\n விலை இந்திய ரூபாய் . 1,37,277,\nஉலகிலேயே மிகவும் அதிகூடிய விளையுடைய சூப் எது தெரியுமா சீனாவின் ஷிஜியாஸுவாங் நகரில் விற்கப்படும் நூடுல் சூப்புதான் உலகிலேயே மிகவும் காஸ்ட...\nதோல்வியில் முடிந்த முயற்சி : ஆராயவருகின்றது றோ\nரணிலை ஆட்சி பீடமேற்ற ஏதுவாக மைத்திரி மற்றும் மஹிந்தவை போட்டுத்தள்ள றோ முன்னெடுத்து தோல்வியடைந்த முயற்சி தொடர்பில் ஆராய றோ உயர்மட்டம் இலங்கை ...\nதமிழரசு கட்சி பொருளாளர் மீது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு\nஇணுவில் கிராமத்தில் இடம்பெற்று வரும் இடம் ஆக்கிரமிப்பு தொடர்பான போராட்டம் தற்போது சூடு பிடித்தநிலையில் இன்று அப்பிரதேசத்து மக்கள் மற்றும் வல...\nபௌத்தவாதி வடக்குக்கு ஆளுநரானது மகிழ்ச்சியே\nபௌத்த மதத்தை நேசிப்பவரும் பௌத்தம் தொடர்பான ஆய்வாளருமான சுரேன் ராகவன் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டமை ஜனாதிபதி எடுத்த சிறந்த தீர்மானத்தி...\nபாரதூர குற்றச்சாட்டுக்களிற்கு விடுதலை இல்லையாம்\nஅரசியல் கைதிகளில் யாருக்கு பொதுமன்னிப்பளிப்பது மற்றும் விடுதலையளிப்பது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்தாலோசித்துவருவதாக அமைச்சரவை இணை...\nஎம் புலம்பெயர் சமூகத்தையும் நலினப்படுத்தி விடாதீர்கள்\nதாயக மண்ணில் தமிழ் மக்கள் வதைபட்போது வெளிநாடுகளில் வாழும் எங்கள் புலம் பெயர் உறவுகள் பதைபதைத்தனர். தங்கள் உழைப்பையும் உதறித்தள்ளிவிட்ட...\nசவுதிக்கு எதிராக ஒரு கோலைப் போட்டு உருகுவே அணி வென்றது\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உருகுவே மற்றும் சவுதி அரேபியா அணிகள் மோதின. போட்டி தொடங்கியத...\nரணிலுடன் நிரந்தரமாக இணைய கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஅரசாங்கத்துடன் இணைந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் தேசியக் கூட...\nஒரு கோலைப் போட்டு ஈரானை வெற்றது ஸ்பெயின்\nஉலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பி பிரிவில் இடம் பிடித்த ஸ்பெயின் மற்றும் ஈரான் ���ணிகள் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்து இரு அணி வீரர்களு...\nவெளியானது \"பேட்ட\" தமிழ் ராக்கர்ஸில் \nரஜினியின் தீவிர ரசிகர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகியுள்ள படம் பேட்ட. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இந்...\nஇந்தியா இலங்கை உணவு உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை கிளிநொச்சி கொழும்பு சிறப்பு பதிவுகள் சிறுகதை சினிமா தமிழ்நாடு திருகோணமலை தொழில்நுட்பம் மருத்துவம் மலையகம் மன்னார் முல்லைதீவு யாழ்ப்பாணம் வவுனியா விஞ்ஞானம் விளையாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127505", "date_download": "2019-09-18T11:13:21Z", "digest": "sha1:O4TEK7BEPW5R6L7CMUCXPE2CYNEDAGWE", "length": 6068, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல்\nவவுனியாவில் 15 வயதுடைய சிறுமி கடத்தல் இளைஞர் கடத்தல்\nவவுனியா செய்திகள்:வவுனியா – திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇந்த கடத்தல் சம்பவம் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றுள்ள நிலையில், சந்தேகநபரான இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் திருநாவற்குளம் பகுதியில் வசித்து வந்த 15 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞன், அவருடன் அநுராதபுரம் பகுதியில் தங்கியிருந்துள்ளார்.\nஇவர்கள் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து சிறுமியின் உறவினர்கள் அநுராதபுரத்திற்கு சென்று சிறுமியை அழைத்து வந்துள்ளதுடன், நேற்று வவுனியா பொலிஸ் நிலையத்தில் “குறித்த இளைஞன் தமது மகளை பலாத்காரமாக அழைத்துச் சென்றுள்ளதாக” முறைப்பாடு ஒன்றினையும் பெற்றோர் பதிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து நேற்று வவுனியா, சாந்தசோலை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின் இளைஞனை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nPrevious articleவெங்காயத்தை பற்களுக்கு அடியில் இப்படி வைத்தால் உண்டாகும் நன்மைகள்\nNext articleஇந்து ஆலையங்களில் மிருக ��லி பூஜை தடை அமைச்சரவை அனுமதி\nவவுனியாவில் சீரடி பாபாவின் படத்தில் இருந்து திருநீறு கொட்டும் அதிசயம் – காண படையெடுக்கும் மக்கள்\nவவுனியாவில் டயர்கள் எரித்து இ.போ.ச. ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம்\nவவுனியாவில் நேற்று இரவு இரு ஜோடிக்கு நடந்த விபரீதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00156.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2011/08/dalits-call-anna-stir-upper-caste.html", "date_download": "2019-09-18T11:43:31Z", "digest": "sha1:PCKUWGYWVD7UTXJQVRMP56S2VSJAS7NI", "length": 11331, "nlines": 216, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: Dalits call Anna stir 'upper caste'", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nமரண தண்டனையை ரத்து செய்யும்படிக் கேட்டு குடியரசுத்...\nஇஸ்லாமிய சகோதரர்களே மரண தண்டனைக்கு எதிராகக் குரல் ...\nமரணதண்டனைக்கு எதிரான போராட்டம் :இளம்பெண் செங்கொடி ...\nமரண தண்டனை ஒழிப்பு மாநாடு :செப் 8 ஆம் தேதி பத்துலட...\nதாய்த் தமிழ்ப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள்\nஅம்பேத்கர் வழியில் வந்த அவர்களை வணங்குகிறேன்\nமரண தண்டனை ஒழிப்ப��� மாநாடு\nஅண்ணா அசாரே : சாதியை ஒழிப்பதற்காக ஒரு சாதாரண ஆத்...\nஎஸ்.சி/எஸ்.டி இட ஒதுக்கீட்டுக்குச் சாவு மணி -ரவிக...\nமூன்று தமிழர் உயிர் காக்கப் பொதுக்கூட்டம்\nஊழலை ஒழிப்பது அல்ல சமூகநீதியை ஒழிப்பதுதான் அவர்களி...\nமரணதண்டனையிலிருந்து நம்மவர் உயிர் மீட்போம்\nசமச்சீர் கல்வி : 25 காரணங்கள் என்னென்ன\n”எனது சருமம் தமிழர்களைப்போல கறுப்பாகவும் அசிங்கமாக...\nவேண்டாம் மரண தண்டனை - ரவிக்குமார்\nசோமீதரனின் 'முல்லைத்தீவு சகா': கேரள திரைப்பட விழாவ...\nதனி ஈழத்தை அடைவதற்காக எம்.பி. பதவியைத் துறக்கத் தய...\nபேராசிரியர் கா.சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கம்\nபேராசிரியர் கா சிவத்தம்பி நினைவுக் கருத்தரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/comment/387678", "date_download": "2019-09-18T11:20:26Z", "digest": "sha1:MKTS6EKHZ46MDPZUUEFUKTRMLBCIXJPB", "length": 11444, "nlines": 197, "source_domain": "www.arusuvai.com", "title": "ஆண் குழந்தை பெயர்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஅறுசுவை தோழிகளுக்கு வணக்கம், நீண்ட நாட்களுக்கு பிறகு அறுசுவை வந்துள்ளேன் தோழிகளின் நலம் அறிய ஆவல்,எனக்கு 13.1.18 அன்று இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பெயர் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அ. வரிசையில் தொடங்கும் அழகான ஆண் குழந்தை பெயர்கள் கூறுங்கள் தோழிகளே...\nமுதலில் ஆண் குழந்தை தானே உங்களுக்கு.முன்பு பேசிய நினைவில் கேட்கிறேன்\nஆமாம் தோழி முதல் பையன் தான். அவர் பெயர் அருணேஷ் அதனால் தான் இந்த பையனுக்கும் அ வரிசையில் தேடிக் கொண்டிருக்கிறோம்.\nஇரண்டுமே அறுவை சிகிச்சை தான்\nமுதல் குழந்தை அறுவை சிகிச்சை செய்தால் அடுத்த குழந்தை சுகப்பிரவம் ஆக முடியுமா\nஉங்களுக்கு முதலில் என்ன குழந்தை\nஇரண்டாம் குழந்தை சுகப்பிரசவம் ஆக 50% வாய்ப்பு உள்ளது.\nநான் இதை பற்றி மருத்துவரிடம் கேட்டேன். அவர் கூறிய பதில் இரண்டாம் குழந்தை தலை பாதி இறங்கிய நிலையில் இருந்தால் சுகப்பிரசவம் ஆகும் என்றார்..\nமுதலில் ஆண் குழந்தை.35 days pregnant now.\nஉங்களுக்கு முதலில் அறுவை சிகிச்சையா முதல் குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆக முடிந்த வரை மருத்துவர் ட்ரை செய்ய வேண்டும் என்���ு எனக்கு நான் ஆலோசனை கேட்ட டாக்டர் கூறினார்..\nஆனால் இன்று அதிகபட்சம் எந்த டாக்டரும் அப்படி முயற்சி செய்ய தயாராக இல்லை..\nஅவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..\nஇந்த நிலை மாற வேண்டும்...\nஇந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது..\nதனியார் மருத்துவமனையில்தான் அதிகமாக நடந்து வருகிறது..\nஉங்களுக்கு முதலில் அறுவை சிகிச்சையா முதல் குழந்தைக்கு சுகப்பிரசவம் ஆக முடிந்த வரை மருத்துவர் ட்ரை செய்ய வேண்டும் என்று எனக்கு நான் ஆலோசனை கேட்ட டாக்டர் கூறினார்..\nஆனால் இன்று அதிகபட்சம் எந்த டாக்டரும் அப்படி முயற்சி செய்ய தயாராக இல்லை..\nஅவர்கள் ஒரு தேதி கொடுத்து அந்த தேதியில் பிறக்கவில்லை என்றால் உடனே அறுவை சிகிச்சைசெய்து விடுகிறார்கள்..\nஇந்த நிலை மாற வேண்டும்...\nஇந்த கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது..\nதனியார் மருத்துவமனையில்தான் அதிகமாக நடந்து வருகிறது..\nகர்பிணி பெண்களுக்கான diet Chat Pls\nc-section ஐ தடுக்க வழி கூறுங்கள் pls\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valalai.org/Maranam/Mr%20Ganapathipillai%20Krishnar.html", "date_download": "2019-09-18T12:08:21Z", "digest": "sha1:FPOMBSYDOX2NBTC5PVZVMYX3UI5QMIPB", "length": 38882, "nlines": 470, "source_domain": "www.valalai.org", "title": "வளலாய் இணையம்", "raw_content": "\nவளலாய் கிராம அவிவிருத்தி சங்கம்\nஇ ப மா ச கனடா\nஇ ப மா ச தாயகம்\nதிரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு செப்டம்பர் 28 1985\nதிரு ராஜா திருமேனி அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 15 1988\nதிருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 2 1989\nதிரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 5 1992\nதிரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 05 1995\nதிரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 8 1996\nஅமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 3 1999\nதிருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 12 2004\nதிருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 12 2006\nசெல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 6 2008\nதிருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 27 2010\nதிரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 19 2010\nதிரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 03 2010\nதிருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 06 2010\nதிருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 17 2010\nதிரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - செப்டம்பர் 04 2011\nதிருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - சனவரி 07 2012\nதிரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூன் 30 2012\nதிரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூலை 19 2012\nதிரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்க�� 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 14 2012\nதிரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 19 2012\nதிருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 06 2013\nதிரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 18 2013\nதிருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2013\nதிருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 31 2013\nதிரு சிவக்குமார் கந்தையா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 10 2014\nதிரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 26 2014\nதிரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 28 2014\nதிருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி யசோதரன் மதுஷா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 17 2014\nதிரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 24 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 29 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 21 2014\nதிரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’���ுக\nமறைவு - ஏப்ரல் 09 2015\nதிரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்\nதுயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 30 2015\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - யூன் 23 2015\nசெல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2015\nதிருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - நவம்பர் 19 2015\nதிருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - சனவரி 06 2016\nதிரு அரியராசா இராஜகோபால் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 09 2016\nதிருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2016\nதிரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 25 2016\nதிரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 08 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016\nதிரு செல்வத்துரை சரவணமுத்து அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016\nதிருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016\nதிரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016\nதிருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016\nதிருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு சனவரி 27 (தை 14) 2017\nதிரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017\nதிருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017\nதிருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 1 (சித்திரை 18) 2017\nதிருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 11 (சித்திரை 28) 2017\nதிரு தம்பு சந்திரபாபு மற்றும்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 10 (வைகாசி 27) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 24 (ஆனி 10) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 05 (ஆனி 21) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017\nதிருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 06 2018(மாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘க��ளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2018(வைகாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 16 2018(ஆனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 14 2018(ஆனி 30)\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)\nதிரு கந்தையா ஆறுமுகம் JP\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 3 2019(தை 14)\nதிரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)\nதிரு வைர முத்து சிதம்பரநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 07 2019(தை 24)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 14 2019(மாசி 30)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)\nவளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map\nசுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்\nசுவடுகளை காண இங்கு கிளிக்குக\nஇலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்\nஇடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்\nசுவடுகளைக் காண இங்கு கிளிக்குக\nஇவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.\nபாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக\nவளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,\nதேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்\nஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்\nஉரும்பிராய் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா\nகிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட\nபொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்\n(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட\nகாணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க\nவளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி\nஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016\nஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெ��்ற வருடாந்த இசை நிகழ்ச்சி\nமற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்\nஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட\nவயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக\nஇதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,\nசங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,\nகல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து\nமுற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா\nவளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்\nபிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்\nபுராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்\nஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.\nபெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக\nகனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய\nஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக\nஇணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.\n'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'\n'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா\nகண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'\nஎன்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்\nசிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்\nஇடைக்காட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் அவர்களின் முதலாம் வருட நினைனைவின் நிறைவை தமது உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளும் பிள்ளைகள் மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள், இத்தருணத்தில் யுகபாரதியின் பின்வரும் வைர வரிகளை நினைவு கூர விரும்புகின்றோம்.\nயாருமே உன் போல் இல்லை\nதிரு. கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் சிவபதமடைந்தார். இடைக்காட்டைப் பிறப்பிட மாகவும் வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கிருஸ்ணர் 26-03-2014 புதன் கிழமை அன்னாரது இல்லத்தில் சிவபதமடைந்தார். அன்னார் காலம் சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகாத்தை தம்பதியினரின் மகனும், சின்னாச்சி, வள்ளிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பொன்னம்மாவின் அன்புக் கணவருமாவார். அன்னார் சிவலிங்கம் (கனடா), சிவமலர் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையாரும், முத்துலட்சுமி, சிறீகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும், யேனுகா, சனுஜன், கீரன், மிதுசன் ஆகியோரின��� பாசமிகு தாத்தாவுமாவார்.\nஅன்னாரின் இறுதிக்கிரியைகள் 27-03-2014 வியாழக்கிழமை அன்னாரது இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் சாமித்திடல் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.\nதகவல் : சிவலிங்கம் (மகன்)\n© 2014-20 கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், All rights reserved\nஎமது கிராமம் வளலாய், தொடர்புகளுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fr.scribd.com/doc/4726223/%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%B7-%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99-%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-Lakhmi-Urimai-Urangukirathu", "date_download": "2019-09-18T12:24:08Z", "digest": "sha1:DRZE2AJIQENJ6SVREFSC75IAKUROJGCJ", "length": 6745, "nlines": 237, "source_domain": "fr.scribd.com", "title": "லக்ஷ்மி உரிமை உறங்குகிறது - Lakhmi Urimai Urangukirathu", "raw_content": "\nலக்ஷ்மி உரிமை உறங்குகிறது - Lakhmi Urimai Urangukirathu\nலக்ஷ்மி உரிமை உறங்குகிறது - Lakhmi Urimai Urangukirathu\nலக்ஷ்மி நிற்க நேரம் இல்லை - Lakshmi Nirka Neram Illai\nகடவுளைக் கண்டேன் - வரம் தரும் கல்பதரு - by charu\nகடவுளைக் கண்டேன் ந்யூ ஏஜ் குருமார்கள்\nலக்ஷ்மி நிற்க நேரம் இல்லை - Lakshmi Nirka Neram Illai\nகடவுளைக் கண்டேன் ந்யூ ஏஜ் குருமார்கள்\nகடவுளைக் கண்டேன் - வரம் தரும் கல்பதரு - by charu\nமனசே ரிலாக்ஸ் ப்ளிஸ் பாகம்-2\nகடவுளைக் கண்டேன் யோகம் நிரோதம் - by charu\nகடவுளைக் கண்டேன் சர்வரோக நிவாரணம் - by charu\nஎப்படியும் வாழலாம் - sujatha\nகடவுளைக் கண்டேன் நித்யானந்தம் பரம நித்யானந்தம் - Charu\nஅங்கே இப்போ என்ன நேரம் ange ippo enna neram\nகணையாழியின் கடைசிபக்கங்கள் - sujatha சுஜாதா\nமுரளி கிருஷ்ணன் alias முகி\nமுரளி கிருஷ்ணன் alias முகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/onam-kerala-floods-affected-tamilnadu-flower-vegetable-business-328195.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-09-18T11:53:42Z", "digest": "sha1:VGUTB475CTXNAEEVDTBKMYHKRFNJMISN", "length": 20698, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெள்ளத்தால் களையிழந்த ஓணம்.... பூக்கள் சோகம் - கவலையில் காய்கறிகள் | Onam : Kerala floods affected Tamilnadu Flower,vegetable businesses - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்���்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவெள்ளத்தால் களையிழந்த ஓணம்.... பூக்கள் சோகம் - கவலையில் காய்கறிகள்\nசென்னை: மழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. தமிழகத்தின் கோவை, குமரி மாவட்டத்தில் பூக்கள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் காய்கறி விற்பனை முடங்கியுள்ளது.\nஓணம் பண்டிகை என்றாலே கேரளாவில் வீடுகள் தோறும் அத்தப்பூ கோலங்கள் களைகட்டும். உறவினர்களுக்கு பலவகை காய்கறிகளால் விருந்து சமைத்து பரிமாறுவார்கள். இந்த ஆண்டு கேரளாவில் பெய்த மழை ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தை பாதித்து விட்டது.\nகேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. விடாது பெய்த மழையால் கேரளாவின் 14 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. லட்சக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் வடியத்தொடங்கியிருந்தாலும் மீண்டு வருவதற்கு சிலவாரங்களாவது ஆகும்.\nகேரளாவிற்கு உணவு, காய்கறி மற்றும் பால் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்கள் அனைத்தும் தமிழகத்தில் இருந்தே அனுப்பப்பட்டு வருகிறது.\nதற்போது கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்ப��்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமழை வெள்ளத்தால் கேரள மாநிலத்தின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை இந்த ஆண்டு களைகட்டவில்லை. இதனால் தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் பூ வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, வண்ண மலர்களால் கோலங்கள் போடப்படுவது வழக்கம். இதற்காக ஆயிரக்கணக்கான டன் பூக்கள் கோவையிலிருந்து கேரளாவிற்கு அனுப்பிவைக்கப்படும்.\nஓணம் பண்டிகைக்காக ஆண்டுதோறும் மல்லிகை, செண்டுமல்லி, வாடாமல்லி, சம்பங்கிபூ, என பல்வேறு வகைப்பட்ட மலர்கள் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டு, கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் நடைபெறும். மழை வெள்ளத்தால் ஓணம் கொண்டாட்டம் இல்லை என்பதால் இந்த ஆண்டு பூ வியாபரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவை மாவட்ட வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.\nஓணம் பண்டிகையையொட்டி தோவளை பூ மார்க்கெட்டில் இருந்து கேரள வியாபாரிகள் அதிகளவு பூக்களை வாங்கிச் செல்வார்கள். இந்த ஆண்டு மழை காரணமாக அங்கு ஓணம் பண்டிகையின் உற்சாகம் குறைந்தே காணப்படுகிறது. இதனால் தோவாளை மார்க்கெட்டுக்கு கேரள வியாபாரிகள் வருகை குறைந்தே காணப்படுகிறது. பூக்கள் விற்பனையும் மந்தமாகவே உள்ளது.\nஓணம் பண்டிகையின்போது கேரளாவில் காய்கறிகளின் தேவை அதிமாக இருக்கும். பலவகை காய்கறிகளுடன் விருந்து தயாரிப்பார்கள். இந்த ஆண்டு இதுவரை இல்லாத மழை காரணமாக கேரளா பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது. கேரளாவுக்கு அனுப்பப்படும் காய்கறிகள் வழக்கத்தை விட சற்று கூடுதலாக மட்டும்தான் செல்கிறது. ஓட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை மந்தமாகவே உள்ளது. நாகர்கோவில் மார்க்கெட்டுகளில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.\nதருமபுரி மாவட்டம் அரூர் கால்நடைச் சந்தை முடங்கி, வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அரூர் அருகே சேலம் பிரதான சாலையில் செயல்படும் கோபிநாதம்பட்டி மாட்டுச்சந்தையில் இருந்து ஒவ்வொரு வாரமும் ஏரளமான மாடுகள் கேரளாவிற்கு கொண்டு செல்லப்படும். மழைவெள்ளத்தால் கேரளாவிற்கு போக்குவரத்து முடங்கியுள்ளத���ல் இந்த வாரம் கேரளாவில் இருந்து வியாபாரிகள் சந்தைக்கு வரவில்லை என்பதால் 60 லட்சம் ரூபாய் அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிர்ச்சி வீடியோ..கொஞ்ச நேரத்தில் விபரீதம் ஆகியிருக்கும்.. பேருந்து டயரில் சிக்கிய வாகன ஓட்டி\nபிரிவினை அரசியலை சங் பரிவார் கைவிட வேண்டும்.. இந்திக்கு எதிராக கொதித்தெழுந்த பினராயி விஜயன்\nகளை கட்டும் ஓணம்.. குவியும் தோவாளை பூக்கள்.. காய்கறி விலையோ கம்மி.. ஹேப்பி கேரளா\nசபரிமலை கோயில் விவகாரம்.. கேரள அரசு எடுத்த அதிரடி முடிவு.. உச்ச நீதிமன்றத்தில் பதில்\nஓணம் வந்தல்லோ.. தோவாளைக்கு பூக்களும் வந்து குவிந்தல்லோ.. சூடு பிடிக்கும் விற்பனை\nகேரளா புதிய ஆளுநர்: முத்தலாக் முறையை கடுமையாக எதிர்த்த ஆரிப் முகமது கான்\nமுல்லை பெரியாறு அணை நீர் மட்டத்தை \\\"உயர்த்திவிட்டு\\\" கேரள ஆளுநராக உயர்ந்து ஓய்வு பெற்ற சதாசிவம்\nஓ.பன்னீர் செல்வம் விழாவில் பறந்த ட்ரோன்.. அதிர்ச்சியில் கேரள அரசு\nசதாசிவம் இருந்தது போதும்.. இவரை அனுப்புங்கள்.. கேரளாவிற்காக அமித் ஷா களமிறக்கும் புதிய ஆள்\nகேரள வெள்ளம்.. நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு.. ராகுல் புகார்\nகேரள முதல்வர் பினராயி விஜயனின் கையை பிடித்து திருகி திட்டிய மூதாட்டி.. வீடியோ வைரல்\nவேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala floods onam flowers கேரளா ஓணம் வெள்ளம் பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:53:47Z", "digest": "sha1:KTNMSEKTIF2NAWVBIJLMEFXKXVZ2BRO2", "length": 8613, "nlines": 82, "source_domain": "www.jeyamohan.in", "title": "உலகியல் வெற்றி", "raw_content": "\nTag Archive: உலகியல் வெற்றி\nஅன்புள்ள ஜெமோ நான் சீண்டுவதற்காகக் கேட்கவில்லை. இது உண்மையாகவே என்னுடைய சந்தேகம். நீங்கள் சமூக வலைத்தளங்களிலே இல்லை. செல்போனை பயன்படுத்துவது கம்மி. ஆனால் இதெல்லாம் நவீன டெக்னாலஜியை உதாசீனம் செய்வது தானே இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும் இதனால் எப்படி வாழ்க்கையிலே முன்னேற முடியும் வாழ்க்கையிலே ஒதுங்கிப்போவதுதானே இதெல்லாம் ராமச்சந்திரன் அன���புள்ள ராமச்சந்திரன், நான் தொடர்ந்து ஒரு பிரிவினையைச் செய்துகொண்டிருப்பதை நீங்கள் பார்க்கலாம். எத்தனையோ முறை இதை எழுதியும் விட்டேன். இப்படி ஒரு பார்வையே இல்லாத தமிழ்ச்சூழலில் இதை எளிதில் புரியவைக்கவோ நிறுவிக்காட்டவோ …\nTags: இணையம், உலகியல் வெற்றி, கேள்வி பதில், செயலூக்கம், படைப்பியக்கம், படைப்பூக்கம்\nஅண்டத்திற்குள் அமிழ்ந்துவிடும் பிண்டத்தின் அலைக்கழிப்பு(விஷ்ணுபுரம் கடிதம் ஏழு)\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00157.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-09-18T12:14:51Z", "digest": "sha1:EWDUU3RDH6LIO45BMWL3IMPIM2S6QR5H", "length": 11692, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": "முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsGiri's blogமுன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி\nமுன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி\nநம் முன்னோர்கள் விட்டுச்சென்ற பல பொக்கிஷங்களை நாம் காணாமல் போக செய்துவிட்டதாகவும், அதனை மீட்க அனைவரும் ஒன்றாக பாடுபட வேண்டும் என்று நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி தெரிவித்துள்ளார்.\nமதுரை மாநகராட்சியின் தூய்மை தூதுவர்கள் அறிமுக விழா தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாநகராட்சி ஆணையாளர் அனீஸ்சேகர் தலைமை வகித்தார். பேராசிரியர் ஞானசம்பந்தம், இயக்குனர் சமுத்திரகனி, நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து, வானொலி பேச்சாளர் ரமணா ஆகியோர் தூய்மை தூதுவர்களாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.\nஇந்த விழாவில் பேசிய இயக்குனர் சமுத்திரக்கனி, வரும் காலத்தில் உணவுக்காக தான் உலக சண்டை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுவதாக குறிப்பிட்டார். மேலும், முன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவித்தார்.\nஇதையடுத்து பேசிய மாநகராட்சி ஆணையர் அனீஸ்குமார், மாநகராட்சி முழுவதும் 50 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமுன்னோர்கள் விட்டுச்சென்ற பொக்கிஷங்களை மீட்க ஒன்றிணைய வேண்டும்: சமுத்திரகனி\nஇயக்குனர் சமுத்திரகனி தூய்மை தூதுவராக அறிமுகம்\nபிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்வதை கண்காணிக்க குழு\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nவிரக்தியின் விளிம்பில் ஸ்டாலின்; மாஃபா.பாண்டியராஜன் விமர்சனம்\nIL&FS நிறுவன ஊழல் வழக்கு - ராஜ் தாக்ரே நாளை ஆஜர்..\nகாஷ்மீர் மிகவும் சிக்கலான இடம் : மீண்டும் மத்தியஸ்தம் செய்ய விரும்பும் ட்ரம்ப்..\nINX வழக்கு : 2 மணி நேரத்தில் ஆஜராக ப. சிதம்பரத்திற்கு சிபிஐ உத்தரவு..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2019-09-18T12:00:01Z", "digest": "sha1:2WCGCLFRKULM4CYPE7XCZL6XXBR3WOLD", "length": 12471, "nlines": 125, "source_domain": "www.dinacheithi.com", "title": "காஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் காஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம்\nகாஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம்\nகாஷ்மீருக்கு ஆதரவாக முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டம் நடத்தப்போவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.\nஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு, பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த விவகாரத்தில் உலக நாடுகளின் ஆதரவைப்பெற முயன்ற அந்நாடு, தோல்வி அடைந்தது. இதனால், சமீபத்தில், காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்ற தோற்றத்தை காட்ட, காஷ்மீர் ஹவர் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், அந்நாட்டு மக்களே போதிய ஆதரவு அளிக்காமல் காஷ்மீர் ஹவர் பிரசாரம் தோல்வியை சந்தித்தது.\nஇந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், “வரும் செப்டம்பர் 13-ம் தேதி முசாபர்பாத்தில் பிரம்மாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். காஷ்மீரில் இந்திய படைகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளன. எனவே, எந்த தயக்கமும் இன்றி காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை காட்டவேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபர்பாத்தில் இந்த நிகழ்வு நடைபெற உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏராளமான அடக்குமுறைகளும் மனித உரிமை மீறல்களும் பாகிஸ்தான் ராணுவத்தினரால் மேற்கொள்ளப்படுவதாக அங்குள்ள மக்கள் போராட்டம் நடத்தும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் மேற்கூறிய செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.\nPrevious Post“தொடரை கைப்பற்றுவதே எங்கள் லட்சியம்” தென் ஆப்பிரிக்க அணி இயக்குநர் கருத்து Next Postரஷ்ய அதிபர் மாளிகைக்குள்ளேயே அமெரிக்காவின் உளவாளி அதிபரின் உயிருக்கு அச்சுறுத்தல்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nellaikavinesan.com/2019/04/pani-cyclone.html", "date_download": "2019-09-18T11:33:36Z", "digest": "sha1:5R7DNAM6LIZYNQXZ4C7IJY2KD4M54WLS", "length": 10007, "nlines": 116, "source_domain": "www.nellaikavinesan.com", "title": "புயல் எப்படி உருவாகிறது? - Nellai kavinesan - நெல்லை கவிநேசன்", "raw_content": "\nHome / ஊடகம் / புயல் எப்படி உருவாகிறது\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார்\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ.டாக்டர்.பா.சிவந்திஆதித்தனார் - நெல்லை கவிநேசன் “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்பது ...\n“தலைமை ஏற்போம் வாருங்கள்”-தொடர் (1)\nசட்டம்சார்ந்த உண்மைகதை நூல்கள் (2)\nதலைசிறந்த தலைவர்கள் நூல்கள் (3)\nவாழ்ந்து பார்ப்போம் வாருங்கள் (1)\nவெற்றிப் படிக்கட்டுகள் தொடர் (3)\nதினத்தந்தியின் வெற்றி - தமிழர்களின் வெற்றி\nதினத்தந்தி பதிப்பக அரங்கில் நெல்லை கவிநேசன்\nஅம்மாவுக்கு நிகர் இவ்வுலகில் உண்டோ...\nவங்கி வாசலில் காத்திருக்காமல் கல்விக்கடன் பெறுவது ...\nஇலங்கை சம்பவத்திற்கு நெல்லை கவிநேசன் கண்டனம் - மனி...\nஏர்வாடியார் எப்போதும் எங்கள் பக்கம் - நெல்லை கவிநே...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தருடன் ...\nENGINEERING படித்தால் வேலை கிடைக்காதா\nகல்வியின் கலங்கரை விளக்கு - பத்மஸ்ரீ டாக்டர் பா. ச...\nகோயம்புத்தூரில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சி...\nஅருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்...\nதூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத்திருவிழாவில் (20...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி வணிக நிர்வாகவியல...\nரோகிணி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற வெற்றி நிச்ச...\nதிருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல...\nநெல்லை கவிநேசன் நண்பர் ஜார்கண்ட் மாநில வருமான வரித...\nஊட்டியில் நடைபெற்ற வெற்றி நிச்சயம் நிகழ்ச்சியில் ந...\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\nதிருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில...\nநெல்லை கவிநேசன் வழிகாட்டலில் - 8 பேருக்கு டாக்டர் பட்டம்\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் நெல்லை கவிநேசன் டாக்டர் பட்டம் கவர்னரிடமிருந்து பெறுகிறார். அருகில் ...\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nதாமிரபரணியைப் பாதுகாப்போம் - கிராமத்துக்குயில் ஆ.சந்திர புஷ்பம் பிரபுவின் - விழிப்புணர்வு பாடல்\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா\nமதுரையில் ஒரு மகிழ்ச்சித் திருவிழா அரசுபெண்கள்பள்ளியில்நலத்திட்டஉதவிகள்வழங்கும்விழாநடைபெற்றது. மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=365", "date_download": "2019-09-18T12:20:45Z", "digest": "sha1:3JR6YOJWTFYRRSX657VB3RM44FPXC4IP", "length": 12351, "nlines": 112, "source_domain": "www.noolulagam.com", "title": "Sadangugal…Sambrathayangal…Enn?Etharku? - சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன்? எதற்கு? » Buy tamil book Sadangugal…Sambrathayangal…Enn?Etharku? online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : செங்கோட்டை ஸ்ரீராம் (Sengotai Sriram)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு, பொக்கிஷம், புராணம், பழங்கதைகள்\nஇயற்கை வேளாண்மை அ முதல் ஃ வரை மட்டில்டா சுட்டிப் பெண்ணின் சாகசங்கள்\nதினமும் காலையில் வீட்டு வாசலில் கோலம் போடுகிறோம். பூஜை அறையில் விளக்கேற்றுகிறோம். புஷ்பங்கள் வைக்கிறோம். சாம்பிராணி காட்டுகிறோம். கற்பூரம் ஏற்றுகிறோம். மணி அடிக்கிறோம். _ ஏன் எதற்கு என்று தெரியாமலேயே இப்படி பல சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் காலம் காலமாகப் பின்பற்றி வருகிறோம். பாரத நாட்டின் பண்பாடும், கலாசாரமும் தொன்மை மிக்கவை. வேதகாலத்திலிருந்து முனிவர்களும், ரிஷிகளும் வகுத்துக் கொடுத்தவை. உபநிடதங்களும், புராணங்களும் நம் சிந்தனையைத் தூய்மைப்படுத்தவும், செயல்களைப் பண்படுத்தவும் பல வழிமுறைகளை விவரிக்கின்றன. இன்றும்கூட நடக்கும்போது காலில் புத்தகமோ, தாளோ மிதிபட்டால், அதைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்கிறோம். அடுத்தவரின் மீது நம் பாதம் பட்டுவிட்டாலும் அப்படியே செய்கிறோம். அதுமாதிரியே மாலை வேளையில் பேருந்துகளில் சென்று கொண்டிருந்தால், பொழுது புலர்ந்து விளக்குகளை எரிய விடும்போது ஒரு விநாடி கண்மூடிப் பிரார்த்திக்கிறோம். இப்படி பல சடங்குகள்... சம்பிரதாயங்கள். இவற்றின் அடிப்படைத் தத்துவங்களை இந்த நூலில் அலசி ஆராய்ந்திருக்கிறார் நூலாசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம். ஒவ்வொரு சடங்குகளையும் தொடர்ந்து நாம் செய்து வருவதற்கு என்ன காரணம் என்பதை ஆதாரத்துடன் விளக்குகிறார். வாழையடி வாழையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் என்பதால், அவற்றை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதற்குப் பதிலாக, அவை ஒவ்வொன்றின் தாத்பர்யத்தையும் அறிந்து கொண்டு நாம் செயல்படும்போது ஓர் திருப்தி கிடைக்கிறது. பிள்ளையாருக்கு சூரைத் தேங்காய் உடைப்பதிலிருந்து கோ பூஜை செய்யப்படுவது வரை நம் செயல்பாடுகளுக்கு பின்னணிக் காரணங்கள் இந்த நூலில் விரவிக் கிடக்கின்றன. படித்து பயன்பெறுவோம்.\nஇந்த நூல் சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன் எதற்கு, செங்கோட்டை ஸ்ரீராம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, சடங்குகள்... சம்பிரதாயங்கள்... ஏன் எதற்கு\nசிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள் - Sinthai Niraikkum Siva Vadivangal\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - Mahaan Sri Ramanujar\nசுந்தர காண்டம் - Sundara Kaandam\nஸ்ரீ பாடகச்சேரி சுவாமிகள் - Sri Paadakatcheri Swamigal\nஆசிரியரின் (செங்கோட்டை ஸ்ரீராம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nதட்சிணாமூர்த்தி வழிபாடு - Thatchinaamoorthi Valipaadu\nமறந்துபோன பக்கங்கள் - Maranthu pona pakkangal\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nமுருகன் திருக்கல்யாணப் பாடல்கள் - Murugan Thirukkalyaana Paadalgal\nவிரத பூஜா விநாந்ம்(36 விரத பூஜைகள்) - Viradha Poojai Vidhanam\nஸ்ரீராமகிருஷ்ணர் அருளிய கதைகள் - Sri Ramakrishnar Aruliya Kathaigal\nகுரு பகவான் தரும் ராஜயோகம்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபுரட்சித் தலைவி ஜெயலலிதா புகைப்பட ஆல்பம் - Puratchi thalaivi Jeyalalitha Pugaipada Album\nநெல்லை ஜமீன்கள் சமஸ்தானங்களும் சரிவுகளும் - Nellai Jameengal Samasthanangalum Sarivugalum\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nஇளைஞனே ரிலாக்ஸ் ப்ளீஸ் - Ilaignane Relax Please\nஎப்போ வருவாரோ - Eppo Varuvaro\nமதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-09-18T12:17:32Z", "digest": "sha1:CGDPPMFYE5ECKZIQCYNNJ2HOURHQPZVD", "length": 4896, "nlines": 53, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் எங்கள் போராட்டத்தின் முதல் வெற்றி: ராஜ்குமார், காணாமல் போன மக்களின் உறவினர்கள், வவுனியா | Tamil Diaspora News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\nஐ.நா.பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் எங்கள் போராட்டத்தின் முதல் வெற்றி: ராஜ்குமார், காணாமல் போன மக்களின் உறவினர்கள், வவுனியா\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவலம்புரி : புதிய அரசியலமைப்புக்கு நடந்தது என்ன\nசுமந்திரன் டெல்லி வந்தால் தீர்வில்லை:அர்ஜுன் சம்பத்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/37", "date_download": "2019-09-18T11:32:33Z", "digest": "sha1:ZNJDAFGHFERRXOTWLIURF2XBRS4GEGZB", "length": 3672, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம��பலம்:கிரிக்கெட்: சமஸ்கிருதத்தில் கமெண்ட்ரி!", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nவாரணாசியில் நேற்று நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியொன்றில், வீரர்கள் வேட்டி, குர்தாவுடன் களமிறங்கி விளையாடினர்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் செயல்பட்டு வருகிறது சம்பூர்ணானந்த் சமஸ்கிருத வித்யாலயா. இந்த கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதையொட்டி, நேற்று (பிப்ரவரி 12) வாரணாசியில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதில் சமஸ்கிருதத்தைக் கற்றுத் தரும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். நெற்றியில் திருமண், வேட்டி, குர்தா ஆகியவற்றுடன் காலணிகள் அணியாமல் வெறுங்காலுடன் களம் கண்டனர் இதில் கலந்துகொண்ட மாணவர்கள்.\nமாணவர்களிடையே விளையாட்டு உணர்வை அதிகப்படுத்தும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டதாகக் கூறினார் சம்பூர்ணானந்த் சமஸ்கிருத வித்யாலயாவைச் சேர்ந்த ஆசிரியர் கணேஷ் தத். இந்த போட்டி 10 ஓவர்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டது என்று கூறியவர், வாரணாசியில் இருக்கும் எல்லா சமஸ்கிருதப் பள்ளிகளும் இதில் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார். “எல்லா மாணவர்களும் வேட்டி குர்தாவுடன் விளையாடினர். சமஸ்கிருத மொழியிலேயே கமெண்ட்ரியும் அளிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டார்.\nஆசிரியர் பவன்குமார் என்பவர் இதுபற்றிப் பேசுகையில், இந்த போட்டி சமஸ்கிருத கிரிக்கெட் லீக் என்று அழைக்கப்பட்டது பெருமைக்குரிய தருணம் என்று தெரிவித்தார்.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:38:25Z", "digest": "sha1:ESGEJIOWUYOKVSWK3K2PDRHH2RCPYAHW", "length": 31790, "nlines": 185, "source_domain": "ta.wikipedia.org", "title": "மூலவளங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி இனி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nமூலவளம் என்பது குறைவாகக் கிடைக்கின்ற பௌதீக அல்லது மெய்மை பருப்பொருள் அல்லது ஒருவர் வாழ்வதற்கு உதவியாக பயன்படுத்திக்கொள்ளக்கூடிய எதுவுமாகும்.[மேற்கோள் தேவை] பெரும்பாலான நிகழ்வுகளில் வர்த்தக அல்லது இனம்சார் காரணிகளுக்கும் கூட மூலவள நிர்வாகத்தின் வழியாக மூலவள பகிர்மானம் தேவைப்படுகிறது.\n1 மூலவளங்களோடு இணைந்திருக்கும் மதிப்பீடுகளின் வகைகள்\n5 மூலவளப் பயன்பாடும் நீடிக்கக்கூடிய முன்னேற்றமும்\nமூலவளங்களோடு இணைந்திருக்கும் மதிப்பீடுகளின் வகைகள்[தொகு]\nமூலவளங்கள் மிகவும் பயன்மிக்கவையாக இருப்பதனால், நாம் சில தகவல் மதிப்பீடுகளை அதனுடன் சேர்த்துக்கொள்கிறோம். மூலவளங்கள் பொருட்களை உற்பத்தி செய்ய உதவுபவை என்பதால் அவற்றிற்கு பொருளாதார மதிப்பு இருக்கிறது. காடுகள், மலைகள் போன்ற இயற்கை மூலவளங்கள் அழகானவையாகக் கருதப்படுவதால் அவற்றிற்கு அழகியல் மதிப்பு இருக்கிறது. தண்ணீர் போன்ற இயற்கையின் பரிசுகள் நாம் அவற்றை நுகர்வதற்கு உரிமையுள்ளவர்கள் என்பதால் அதற்கு சட்டப்பூர்வமான மதிப்பு இருக்கிறது. மற்றொரு வகையில் மூலவளங்களுக்கு இனம்சார் மதிப்பும் இருக்கிறது, ஏனென்றால் எதிர்கால தலைமுறைகளுக்கென்று இவற்றைப் பாதுகாத்து தக்கவைக்க வேண்டியது நம்முடைய தார்மீக கடமையாக இருக்கிறது.\nமூலவளங்களுக்கு மூன்று முக்கிய குணவியல்புகள் இருக்கின்றன: பயனீடு, அளவு (கிடைப்புத்திறன் வகையில்) மற்றும் பிற மூலவளங்களை உருவாக்கப் பயன்படுவது. இருப்பினும், இந்த வரையறை சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, உதாரணத்திற்கு மனிதர் அல்லாத ஆக்கக்கூறுகள் மனித மதிப்பீடுகளிலிருந்து சுதந்திரமானவை என்று நம்பும் ஆழமான நோக்குள்ள சூழலியவாதிகளுக்கு.\nஇருப்பைக் காட்டிலும் வழங்கப்பட்ட மூலப்பொருள்களின் மொத்த அளவுகளுக்கென்று குறிப்பிடப்படும் மூலவளத்தின் அளவு பொருளாதார அம்சமாக இருக்கிறது.[மேற்கோள் தேவை] முட்டுக்கட்டைகள் உருவாகி சில மூலவளங்களைக் கிடைக்கப்பெறாமல் செய்து அளிப்பு அதிர்வுகளையும் உருவாக்கலாம். ஊகவாணிபர்கள் பண்டங்களின் மதிப்பை மூலவளத்தோடு சேர்த்துக்கொள்கையில் அது மூலவளத்தின் விலை அதிகரிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது அல்லது சூழியல் அரசியல் பிரச்சினைகள் போன்ற அபாய காலகட்டத்தில் இது மூலவள அளிப்பின் பாதுகாப்பு உறவில் தாக்கமேற்படுத்தும் காரணியாக இருக்கிறது.\nமூலவளங்கள் என்பவை பொருட்களை உற்பத்���ி செய்வதற்கு பௌதீகரீதியாக ஒன்றிணைக்கக்கூடிய அம்சங்களாக இருக்கின்றன.\nஇயற்கையின் பரிசளிப்பினுடைய மதிப்பு அல்லது முக்கியத்துவம் பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது:\nமனிதத் தேவைகள் உலகம் முழுவதிலும் ஒரேமாதிரியானதாக இருப்பதில்லை. கடந்த ஆண்டுகளில் அவர்கள் மனித சமூகத்தின் முன்னேற்றத்தால் மிகவும் சிக்கல் வாய்ந்தவர்களாக ஆகிவிட்டனர். மிகவும் வளர்ச்சியுற்ற சமூகங்களில் உள்ள மக்கள் மிகவும் அதிகமாக பதப்படுத்தப்பட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர். மற்றொருவகையில் வளரும் நாடுகளில் பதப்படுத்தப்பட்டப் பொருட்களின் நுகர்வு மிகவும் குறைவானதாக இருக்கிறது; அதேசமயத்தில் தென்னாப்பிரிக்காவில் உள்ள பிக்மிஸ் போன்ற நாகரீகமடையாத சமூகங்கள் பதப்படுத்தப்பட்டப் பொருட்களை அரிதாகத்தான் பயன்படுத்துகின்றனர்.\nமக்களால் சொந்தம்கொள்ளப்பட்டிருக்கும் தொழில்நுட்பத்தின் அளவு\nதொழில்நுட்பத்தின் அளவும் மூலவளங்களைப் பயன்படுத்துவதில் தாக்கமேற்படுத்துவதாக இருக்கிறது. உதாரணத்திற்கு, வட அமெரிக்காவின் சதுப்பு நிலங்கள் வேட்டைநிலங்களாக அவற்றைப் பயன்படுத்தும் அமெரிக்க இந்தியர்களால் குடியேற்றம் செய்யப்பட்டது. பின்னாளில் ஐரோப்பிய குடியேறிகள் வந்தபோது அவர்கள் அந்த சதுப்பு நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்தினர். இன்று இந்த சதுப்பு நிலங்கள் கோதுமை சாகுபடிக்கும், வர்த்தக அடிப்படையிலான கால்நடைகள் வளர்ப்பிற்கும் பெயர்பெற்றவையாக இருக்கின்றன.\nமூலவளத்தின் மதிப்பு காலத்திற்கேற்ப மாறுபடுகிறது. உதாரணத்திற்கு, முந்தைய கால மனிதனால் முற்றிலும் தன்னுடைய சொந்தப் பயன்பாட்டிற்கென்றே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. காலம் செல்லச்செல்ல தண்ணீரானது நீர்ப்பாசனம் எனப்படும் வேளாண் நோக்கங்களுக்காக மனிதர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தண்ணீர் போக்குவரத்து வகையிலும் பயன்படுத்தப்பட்டது என்பதுடன் மனிதர்கள் தண்ணீரில் பயணிக்க படகுகளை உருவாக்கினர். இன்றைய நாட்களில் தண்ணீர் மின்சாரத்தை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது.\nவால்டர் யங்கைஸ்டின் கூற்றுப்படி பொருளாதார வளர்ச்சி காலங்களில் மூலவளத்தின் மீதான அளிப்பு தேவை மக்கள் தொகை அதிகரிப்பினால் நுகர்வு அதிகரித்தலோடு மட்டும��்லாமல் உயர்வான வாழ்நிலைகள் காரணமாகவும் அதிகரித்திருக்கிறது என்பதோடு கொடுக்கப்பட்ட வளங்களுக்கான பயன்பாடும் அதிகரித்துக் காணப்படுகிறது.[மேற்கோள் தேவை]\nமுதன்மைக் கட்டுரை: Natural resource\nஇயற்கை வளங்கள் சுற்றுச்சூழலிலிருந்து பெறப்படுகின்றன. இவற்றில் பலவும் நாம் உயிர்வாழ அத்தியாவசியமானவை என்பதோடு மற்றவற்றை நம்முடைய விருப்பங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளப் பயன்படுத்துகிறோம். இயற்கை வளங்களை மேலும் சில முறைகளில் வகைப்படுத்தலாம்.\nதோற்றத்தின் அடிப்படையில் மூலவளங்களைப் பின்வருமாறு பிரி்க்கலாம்:\nஉயிரினம் - உயிரின மூலாதாரங்கள் உயிரின வாழ்விடத்திலிருந்து பெறப்படுபவை. காடுகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள், விலங்குகள், பறவைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகள் மீன் மற்றும் பிற கடல் வாழினங்கள் முக்கியமான உதாரணங்களாகும். நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்ற கனிமங்கள் சிதைந்த உயிரின அம்சத்திலிருந்து பெறப்படுவதால் இந்தப் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன.\nஉயிரினம் அல்லாதது - உயிரினமல்லாத மூலவளங்கள் உயிர் வாழ்க்கையற்றவற்றை உள்ளிட்டிருக்கின்றன. நிலம், தண்ணீர், காற்று மற்றும் தங்கம், இரும்பு, செம்பு, வெள்ளி போன்ற பிற கனிமங்கள் இதற்கான உதாரணங்களாகும்.\nஇந்த நிலை மேம்பாட்டின் அடிப்படையில் இயற்கை வளங்களைப் பின்வருமாறு அழைக்கலாம்:\nதிறன்மிக்க மூலாதாரங்கள் - திறன்மிக்க மூலாதாரங்கள் அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற மற்றும் எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடியவையாகும். உதாரணத்திற்கு, இந்தியாவின் பல பகுதிகளிலும் இருந்துவரும் கனிம எண்ணெய் பாறைப்படிவுகளைக் கொண்டிருக்கின்றன, ஆனால் இதுவரை இதனை துளையிட்டு எடுத்து பயன்படுத்துவது திறன்மிக்க மூலாதாரமாக இருக்கிறது.\nஅசல் மூலாதாரங்கள் என்பவை அளவிடக்கூடியவையாகும், அவற்றின் தரம் மற்றும் அளவு தீர்மானிக்கப்படுகிறது என்பதுடன் இவை தற்காலத்திலும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணத்திற்கு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு பாம்பே உயர்நிலங்களிலிருந்து பெறப்படுகின்றன. மரம் பதப்படுத்தல் போன்ற அசல் மூலவளங்களின் வளர்ச்சி கிடைக்கக்கூடிய தொழில்நுட்பம் மற்றும் அதன் செலவு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. அசல் மூலாதாரங்களின் அந்தப் பகுதி இருப்பு இருக்கின்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு லாபகரமாக உருவாக்கிக்கொள்ளப்படுவது கையிருப்பு எனப்படுகிறது.\nபுதுப்பிப்பின் அடிப்படையில் இயற்கை வளங்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:\nபுதுப்பிக்கக்கூடிய மூலவளங்கள் - புதுப்பிக்க்கூடிய முலவளங்கள் சுலபமாக மறுநிரப்பக்கூடிய மறுஉற்பத்தி செய்யக்கூடியவையாகும். இவற்றில் சூரிய ஒளி, காற்று போன்றவை தொடர்ச்சியாகக் கிடைக்கக்கூடியவை என்பதோடு அவற்றின் அளவு மனித நுகர்வால் குறைந்துவிடாது. பல புதுப்பிக்கக்கூடிய மூலவளங்களும் மனிதப் பயன்பாட்டால் அழிந்துபோகின்றன, ஆனால் மீண்டும் நிரம்பி அந்த ஓட்டத்தைத் தக்கவைத்துக்கொள்கின்றன. வேளாண் பயிர்கள் போன்ற இவற்றில் சில புதுப்பித்துக்கொள்வதற்கு குறுகிய காலம் எடுத்துக்கொள்கின்றன; தண்ணீர் மற்றும் காடுகள் இன்னும் அதிக காலம் எடுத்துக்கொள்கின்றன.[1]\nபுதுப்பிக்கப்பட இயலாத மூலவளங்கள் - புதுப்பிக்கப்படவியலாத மூலவளங்கள் என்பவை மிக நீண்ட புவியியல் காலகட்டங்களில் உருவாகின்றன. கனிமங்களும் படிவங்களும் இந்த வகைப்பாட்டில் வருகின்றன. அவற்றின் உருவாக்கம் மெதுவானவை என்பதால் அவை அழிக்கப்பட்டுவிட்ட பின்னர் மீண்டும் நிரப்பப்படுவதில்லை. இவற்றிற்கும் மேலாக உலோக கனிமங்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் பயன்படுத்த முடியும் ஆனால் நிலக்கரி மற்றும் பெட்ரோலியம் போன்றவற்றை அவ்வாறு செய்ய இயலாது.\nஉரிமையுடைமை அடிப்படையில் மூலவளங்களை: தனிநபர், சமூகம், தேசியம் மற்றும் சர்வதேசியம் என்று வகைப்படுத்தலாம் தனிநபர் மூலவளங்கள்:\nமூலப்பொருள்களை மதிப்புமிக்க மூலவளங்களாக மாற்றும் திறனுள்ளவர்கள் என்பதால் மனிதர்களை மூலவளங்களாகக் கருதலாம். மனித வளங்கள் என்ற சொற்பதத்தை திறமைகள், ஆற்றல்கள், திறன்கள், செயல்திறன்கள் மற்றும் அறிவு என்று வகைப்படுத்தலாம். இவை பொருட்களைத் தயாரிக்கவோ அல்லது சேவைகளை வழங்கவோ பயன்படுத்தப்படுகின்றன. மனிதர்களை மூலவளங்களாக கணக்கில் எடுத்துக்கொள்கையில் பின்வருவனவற்றை மனதில் கொள்ள வேண்டும்:\nமக்கள்தொகையில் உள்ள தனிநபர்களின் திறன்கள்.\nபின்வரும் மூலவள வகைகள் நிகழ்முறைக்குள்ளான செயல்பாட்டை நிறைவேற்றலாம்[2]:\nபுலப்படும் மூலவளங்கள் - தாவரங்கள், சாதனங்கள் மற்றும் தகவல்தொழில்நுட்ப உள்கட்டும���னங்கள் போன்ற வழமையான மூலவளங்கள்.\nபுலப்படாத மூலவளங்கள் - முத்திரைகள் மற்றும் காப்புரிமைகள் போன்றவற்றை உள்ளடக்கிய அதிகரிக்கும் முக்கியமான மூலவளங்கள்.\nமனித மூலவளம் - மேலே பார்க்கவும்.\nமூலவளப் பயன்பாடும் நீடிக்கக்கூடிய முன்னேற்றமும்[தொகு]\nஎல்லா மூலவளங்களையும் அவற்றின் அசல் வடிவத்திலேயே பயன்படுத்த இயலாது. அவை பயன்படக்கூடிய பண்டங்களாக மாற்ற நிகழ்முறைப்படுத்தப்பட வேண்டும். இது மூலவள மேம்பாடு எனப்படுகிறது. உலகம் முழுவதிலும் மனித எண்ணிக்கையில் ஏற்படும் உயர்வால் மூலவளங்களுக்கான தேவையும் அதிகரிக்கிறது. இருப்பினும் பல்வேறு பிரதேசங்கள் அல்லது நாடுகளுக்கான பகிர்மானத்தில் வேறுபாடு இருக்கிறது. வளர்ந்துவரும் நாடுகளைக் காட்டிலும் வளர்ந்த நாடுகள் மூலவளங்களை அதிகமாகப் பயன்படுத்துகின்றன.\nலாஸ் ஏஞ்சல்ஸை மூடியிருக்கும் மூடுபனி.\nஅதிகரிக்கும் தேவை மூலவளங்களின் அதிகப்படியான-நுகர்வோடு இணைவது சில பிரச்சினைகளுக்கு இட்டுச்செல்கிறது:\nஒருசிலர் கைகளில் மூலவளங்கள் சேர்ந்துவிடுவது\nஉலக ஆற்றல் வளங்கள் மற்றும் நுகர்வு\n↑ பார்க்க ரேண்டல் ஆம்ஸ்டர், \"சேவிங் அவர்செல்வ்ஸ்: கன்ஸ்யூமிங் வித்தின் ரீசார்ஜ் ரேட்ஸ்,\" காமன் டிரீம்ஸ் , ஜுன் 26, 2009 ([1])\n↑ தி பிஸினல் மாடல் அந்தாலஜி - எ புரபோசிஷன் இன் எ டிசைன் சயின்ஸ் அப்ரோச் , அலெக்ஸாண்டர் ஆஸ்டர்வால்டர் ஆய்வுக் கட்டுரை, 2004\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மே 2019, 11:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:22:11Z", "digest": "sha1:TCDJTZ2PNYGUDOGDBEPIPQHYEFCTD7OF", "length": 7929, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "லயன்ஹாட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் குளோட் வான் டாம்\nஜான் குளோட் வான் டாம்\nலயன்ஹாட் (Lionheart) என்பது 1990 இல் செல்டொன் லிட்ச் இயக்கத்தில் ஜான் குளோட் வான் டாம் கரிசன் பேஜ், தெபோரா ரெனாட், பிறைன் தொம்சன், லிசா பெலிகன், ஆஸ்லி யோன்சன், ஆஷ் அடம்ஸ், மைக்கல் குயிசி, அப்துல் குயிசி ஆகியோர் நடித்து வெளியாகிய சண்டைக்கலை அமெரிக்கத் திரைப்படம்.\nஇத்திரைப்படம் வான் டாம் ஒரு வான்குடை குதிப்பு படைவீரராக இருப்பதில் ஆரம்பமாகி, அவருடைய சகோதரரர் பாரதூரமாக காயமடைந்ததும் லொஸ் ஏஞ்சல்சுக்கு திரும்பி, அங்கு தன் சகோதரரரின் குடும்பத்திற்காக பணத்தேவைக்காக இரகசிய சண்டை வட்டத்துள் இணைதல் என படம் நகர்கிறது.\nவான் டாமின் ஆர்வலர்களின் பார்வையில் அது ஒரு முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக கருதப்பட்டது.\nஇணையதள திரைப்பட தரவுத்தளத்தில் Lionheart\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2019, 18:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/agent-smith-malware-has-affected-over-15-million-android-phones-in-india-ra-178783.html", "date_download": "2019-09-18T12:34:29Z", "digest": "sha1:54AEKT63Y4VKA47PV6MIOVO6VCR6BXOG", "length": 10222, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவில் 15 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களை தாக்கிய மால்வேர்! | Agent Smith Malware Has Affected Over 15 Million Android Phones in India– News18 Tamil", "raw_content": "\n15 மில்லியன் இந்திய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கிய மால்வேர்\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் தீவிரம்... இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே ஒப்பந்தம்\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\n15 மில்லியன் இந்திய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கிய மால்வேர்\nஇந்த ஏஜெண்ட் ஸ்மித் மால்வேர் ஸ்மார்ட்ஃபோன்களில் தொடர்பே இல்லாத விளம்பரங்களை வெளியிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.\nஉலகளவில் சுமார் 25 மில்லியன் ஆண்ட்ராய்டு ஸ்மார���ட்ஃபோன்களை மால்வேர் ஒன்று தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.\n”ஏஜெண்ட் ஸ்மித்” என்றதொரு மால்வேர் சர்வதேச அளவில் சுமார் 25 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களைத் தாக்கியுள்ளது. தொழில்நுட்ப ஆய்வின் அடிப்படையில் இந்தியாவில் மட்டும் சுமார் 15 மில்லியன் ஸ்மார்ட்ஃபோன்களை ‘ஏஜெண்ட் ஸ்மித்’ மால்வேர் தாக்கியுள்ளது.\nகூகுளுக்குத் தொடர்புடைய ஒரு அப்ளிகேஷனாகவே ஸ்மார்ட்ஃபோனில் குடியிருக்கும் அந்த மால்வேர் மெல்ல ஃபோனில் இருக்கும் மற்ற ஆப்ஸ்களையும் தாக்கத் தொடங்குகிறது. ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கே தெரியாமல் இந்தத் தாக்குதல் நடைபெற்று வருகிறது. சைபர் க்ரைம் துறையும் கடந்த ஜூன் மாதத்தில் ஆபத்தை விளைவிக்கும் மூன்று மால்வேர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.\nதற்போது, இந்த ஏஜெண்ட் ஸ்மித் மால்வேர் ஸ்மார்ட்ஃபோன்களில் தொடர்பே இல்லாத விளம்பரங்களை வெளியிடுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும், இதனது தாக்குதல் மற்றும் விளைவுகள் குறித்த முழு தகவல்களும் இதுவரையில் முழுமையாகக் கண்டறியப்படவில்லை. போலி விளம்பரங்கள் மூலம் பலமான வருவாய் ஈட்டும் மால்வேர்களாக காப்பிகேட் (CopyCat), கூலிகன் (Gooligan) மற்றும் ஹம்மிங்பேட் (HummingBad) ஆகிய மூன்று மால்வேர்கள் குறித்து சைபர் க்ரைம் எச்சரிக்கிறது.\nமேலும் பார்க்க: உலகின் மிகச்சிறிய கேமிராவை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சோனி\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/kumari-dmdk-district-executive-removal/", "date_download": "2019-09-18T12:15:13Z", "digest": "sha1:GTGXZ3PRLFVTLHTPRRGUUMSF7CBQCCXT", "length": 10310, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "குமாி தேமுதிக மாவட்ட செயலாளா் நீக்கம்! | Kumari dmdk District Executive Removal | nakkheeran", "raw_content": "\nகுமாி தேமுதிக மாவட்ட செயலாளா் நீக்கம்\nகுமாி தேமுதிக மேற்கு மாவட்ட செயலாளராக இருந்தவா் வழக்கறிஞா் ஜெகநாதன். இவா் 2016 சட்டமன்ற தோ்தலில் பத்மனாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இவா் தலைமையில் குமாி மேற்கு மாவட்ட தேமுதிக வலுவாக இருந்து வந்தது.\nஇந்தநிலையில் கடந்த 6-ம் தேதி உள்ளாட்சி தோ்தலில் வேட்பாளா் தோ்வு செய்து சம்மந்தமான ஆலோசனை கூட்டம் ஜெகநாதன் தலைமையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட ஒன்றிய நகர மாவட்டத்தை சோ்ந்த 53 நிா்வாகிகளில் 48 போ் உள்ளாட்சி தோ்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்க கூடாது என்று குரல் எழுப்பியதால் அதை தீா்மானமாக போட்டு கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளராக இருந்த ஜெகநாதன் அனுப்பி வைத்தாா்.\nமேலும் கூட்டத்தில் கட்சி தலைமையை குறித்தும் நிா்வாகிகள் கடுமையாக விமா்சித்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் தேமுதிக தலைவா் விஜயகாந்த் ஜெகநாதனை கட்சி மாவட்ட செயலாளா் மற்றும் அடிப்படை உறுப்பினாில் இருந்து நீக்கியுள்ளாா்.இந்த நிலையில் தேமுதிகவில் இருந்து நீக்கபட்ட ஜெகநாதன் திமுகவில் இணைய உள்ளாா்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nரயில் நிலையத்தில் சிக்கிய கார் திருடர்கள்\nமாட்டு வண்டியில் சென்று திருமணம்... தம்பதிகள் அசத்தல்\nஅத்தப்பூ கோலப்போட்டி & விளையாட்டு போட்டி... குமரியில் களைகட்டிய ஓணம்\nதாயின் காதலனால் கர்ப்பமாக்கப்பட்ட 13 வயது மாணவி... கொடூரன் கைது\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்க���்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23041.html", "date_download": "2019-09-18T12:02:19Z", "digest": "sha1:XDCX5S6EXAXLYUXBHAFQUSMAPBCEEHN2", "length": 10418, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "மாத்தறையில் நாய்க்குட்டியை கற்பழித்த கிண்ணியா நபர் பொலிஸில் சிக்கினார் - Yarldeepam News", "raw_content": "\nமாத்தறையில் நாய்க்குட்டியை கற்பழித்த கிண்ணியா நபர் பொலிஸில் சிக்கினார்\nமாத்தறையில் நாய்க்குட்டியை அன்போடு தமது வீட்டு பராமரித்து வளர்த்த பியதாச சிங்கள குடும்பம் வீட்டருகே கடை வைத்திருந்த கிண்ணியா சேர்ந்த வாசீத் என்பவர் தமது கடை உணவுப்பண்டங்களை கொடுப்பதால் நாய்க்குட்டியும் வாசித் கடையின் பின்புறம் உள்ள கொட்டகை வீட்டிற்கு தேடிச்செல்வது வழமை.\nதிடிரென்று நேற்று முன்தினம் நாய்க் குட்டி சிறியளவு இரத்தம் சிந்தியவாறு வர பியதாச மகள் மிருக வைத்தியரிடம் நாய்க்குட்டியை பரிசோதித்த போது குறித்த வாசிக் நாய்க்குட்டி மீது தமது பாலியல் வன்மத்தை திணித்துள்ளது வெளிப்பட்டது.\nஉடனே போலிசாருக்கு முறைப்பாடு கொடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00158.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/?feedsort=rand", "date_download": "2019-09-18T11:10:57Z", "digest": "sha1:FNDKKEW72K2OTAA4BNTKNNK65TO66YSR", "length": 7445, "nlines": 196, "source_domain": "tamil.nithyananda.org", "title": "கல்வி | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nபொறுப்பான ஒரு இளைஞர் 100 பொறுப்பில்லாத இளைஞரைவிடவும் மேலானவர். உலகின் பெரும் பணக்கார�...\nEnhanceYour Awareness சில நாட்களுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையில் வெளி வந்த செய்தியை படித்து அத...\nThe Great Conspiracy done against humanity ‘குழந்தைகளுக்கு துரதிர்ஷ்டவசமாக, சமூகத்தின் கொடுமையான சூழ�...\n ஆன்மீகத் தேடுதலோடு நடந்து யாத்திரை செய்த காலத்தில். . . நம்...\nகுருவே முடிவு செய்வார். Kama Sutra or Brahma Sutra – Guru will decide அப்பொழுதெல்லாம் ரிஷிமார்கள், குருமார்கள...\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nஇலங்கை மட்டக்களப்பில் நித்யானந்த தியானபீட கிளை\nஇந்து சமய அறநிலையதுறை உத்தரவுக்கு தடைகோரி மனு\nநக்கீரன் இதழ் மீது நடவடிக்கை\nநித்யானந்த தியானபீடம் – ஒர் உலகளாவிய வழிபாட்டு தலம்\nபொய் வழக்கு தொடர்ந்த குணசேகரன் மீது நடவடிக்கை வேண்டும்\nஆரத்திராவ் -சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஅமெரிக்க சிவில் வழக்கின் நஷ்ட ஈடுகளிலும் வெற்றி\nநித்ய தர்மம் – Episode 3\nநித்ய தர்மம் – Episode 2\nCaptian TVக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபுதிய தலைமுறைக்கு பரமஹம்ஸர் அளித்த பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2019-09-18T12:41:24Z", "digest": "sha1:3ANRWPF5FPIJ2RAZVN6WQKIUXR66PHLX", "length": 30178, "nlines": 194, "source_domain": "tncpim.org", "title": "ஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜன���ாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\n20 லட்சம் வன மக்களை வெளியேற்ற உத்தரவு\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nவன உரிமைச் சட்டப்படி உரிமை கோரி அளிக்கப்பட்ட மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நாடு முழுவதுமுள்ள ஆதிவாசிகள் மத்தியில் மிகப்பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவில் வழக்கு எண். 109/2008ல் 13.2.2019 அன்று வழங்கப்பட்ட உத்தரவு எழுத்துப் பூர்வமாக 20.2.2019 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால் அது ஆதிவாசி மக்கள் மீது போர் தொடுப்பதற்கு சமமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ‘பழங்குடியினர் மற்றும் பாரம்பரியமாக வனத்தைச் சார்ந்து வாழும் மக்களின் (காடுகளின் மீதான உரிமைகள் அங்கீகரிக்கும்) சட்டம்’ 2006 மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டு 2008 ஜனவரி 2ந் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ‘வன உரிமைச்சட்டம் 2006’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் இச்சட்டத்தை அமல்படுத்துவதில் ஆட்சியாளர்களுக்கும், அதிகார வர்க்கத்திற்கும் கொஞ்சமும் விருப்பம் இல்லை.\n2018 டிசம்பர் வரை இந்தியா முழுவதும் உரிமை கோரி வந்த மனுக்கள் 42.19 லட்சம்.இதில் உரிமைகள் வழங்கப்பட்டது. 18.89லட்சம் மனுக்களுக்கு மட்டுமே மீதமுள்ள23.30 லட்சம் மனுதாரர்களும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் படி வெளியேற்றப்பட வேண்டியவர்கள். மத்திய வன அமைச்சகம் மற்றும் எல்லா மாநிலங்களையும் பிரதிவாதியாக சேர்த்திருந்ததால் 200க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் இவ்வழக்கில் ஆஜராகியுள்ளனர். ஆனால், தொடர்ந்து மூன்று வாய்தாக்களுக்கு மத்தியஅரசின் சார்பில் ஒரு வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை. இது மத்திய பி.ஜே.பி. அரசு வேண்டுமென்றே மேற்கொண்ட திட்டமிட்ட சதி என்று குற்றம் சாட்டுகிறோம். எத்தனையோ வழக்குகளில் மத்திய அரசு வாய்தா வாங்குவதும், குறிப்பிட்ட வழக்கறிஞர் வரும் நாளில் தான் வழக்கை எடுத்து கொள்ளவேண்டும், குறிப்பிட்ட நேரத்தில் தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் எத்தனையோ முறை நீதிமன்றத்தில் குறிப்பிட்டு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டுள்ளனர்.\nஆனால், வன உரிமைச் சட்டம் தொடர்பான இந்த வழக்கில் தொடர்ந்து எந்தவொரு வழக்கறிஞரும் மத்திய அரசின் சார்பில் ஆஜராகவில்லை என்றால் அதற்குவேறு என்ன காரணத்தை குறிப்பிட முடியும்.எனவே, இத்தகைய ஒரு நிலைமை ஏற்பட்டிருப்பதற்கு மத்திய பி.ஜே.பி. அரசுதான் முழுப்பொறுப்பேற்க வேண்டும். இச்சட்டத்திற்கான விதிகளில் குறிப்பிட்டுள்ளவாறு கிராம சபைதான் ஆகப் பெரிய அதிகாரம் படைத்தது. ஆனால் அதிகாரிகள்அதை மதித்து நடக்கவில்லை. சட்டம் அமலாக்கப்படும் விதம் குறித்து நீதிமன்றமும் எதுவும் கேட்கவில்லை. பல்லுயிர் பாதுகாவலர்கள் என்ற போர்வையில் ஆதிவாசி மக்களுக்கு எதிராக ஓய்வுப் பெற்ற வனத்துறை அதிகாரிகள் தான் பெரும்பகுதியான மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அவர்களின் நோக்கத்தைக் கூட நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை. இதன் மூலம் வரலாற்றில் மிகப்பெரும் அநீதியை உச்சநீதிமன்றம் இழைத்துள்ளது. மனு நிராகரிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர் கோட்ட கமிட்டிக்கும், கோட்டக் கமிட்டியிலும் பாதிக்கப்பட்டவர் மாவட்ட அளவிலான கமிட்டியிலும் முறையீடு செய்ய முடியும். பாதிக்கப்பட்ட நபருக்கு எதிரான எந்த தீர்ப்பையும் அவர் தனது கருத்தை தெரிவிப்பதற்கு போதுமான வாய்ப்பை வழங்காமல் முடிவு செய்யப்படக் கூடாது என்று விதிகள் பிரிவு ஐஏ(4)ல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உரிமை வழங்கப்படாத மனுவின் மீது எந்தவொரு ஆதிவாசிகளையும் மேற்குறிப்பிட்டுள்ள கமிட்டிகள் எதுவும் முறையாக அழைத்து விசாரணை செய்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்படவில்லை.\nஉரிமை வழங்கப்படாத மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டவை என்ற அடிப்படையில் தான் விதிகளுக்கு புறம்பாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள். இதை உச்சநீதிமன்றத்தில் ஆதிவாசிகள் சார்பில் ஒருவரும் எடுத்துச்சொல்லவில்லை. மத்திய அரசும் ஆதிவாசிகளின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில்அவர்களின் பக்கம் நின்று வாதிட தவறிவிட்டது.ஏற்கனவே உச்சநீதிமன்ற வழக்கு ரிட்மனு எண்.202/95 இடைக்கால மனு எண் 703 ன் மீது 23.11.2001 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு பழங்குடி மக்கள் தலையில் பேரிடியாக இறங்கியது. அதாவது, 30.9.2002க்குள் வனநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது. அப்போதுபிரதமராக இருந்த வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி அரசு இந்த உத்தரவை சிரமேற்கொண்டு அமல்படுத்தும் உத்தரவை 3.5.2002 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பியது இந்த வெளியேற்ற உத்தரவை எதிர்த்து நாடுமுழுவதும் பெரும் போராட்டம் நடத்தப்பட்டதன் விளைவாக வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது மட்டுமல்லாமல், இடதுசாரி கட்சிகள் ஆதரவுடன் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வனஉரிமைச் சட்டம் 2006 நிறைவேற்றப்பட்டு காடு மக்களுக்கு சொந்தம் என்று கூட்டம் கூறியது.\nநமது நாட்டில் நடைமுறையில் உள்ள சட்டப்படி தனிநபரின் பெயரில் பதிவு செய்யப்படாத எந்தவொரு நிலமும் அரசுக்கு சொந்தமாகும். இதைப் பயன்படுத்தித்தான் உரிய ஆவணங்கள் இல்லை என்ற காரணத்தைக் கூறி சட்டம் எனும் ஆயுதத்தின் மூலம் அரசும்,அதிகாரிகளும் பழங்குடி மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்தும் வாழ்வாதாரமான வனத்திலிருந்தும் வெகுசுலபமாக வெளியேற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். மலையிலிருந்து ஆதிவாசி மக்களை வெளியேற்றுவது செடியை வேரோடு பிடிங்கி அழிப்பதற்கு சமம் என்பதை ஆட்சியாளர்களும், நீதிமான்களும் உணர வேண்டும். பரம்பரை பரம்பரையாக மலைகளில் வாழும் மக்களுக்கு அதற்கான சட்டப்படியான ஆவணங்களை வழங்க வேண்டிய ஆட்சியாளர்கள் வழங்காததற்கு ஆதிவாசி மக்கள் எப்படி பொறுப்பாக முடியும். ஆட்சியாளர்கள் தானே பொறுப்பேற்க வேண்டும். இப்போது மீண்டும் பி.ஜே.பி ஆட்சியில் ஆதிவாசி மக்களுக்கு எதிரான உத்தரவு வெளிவந்துள்ளது.\nமத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஏற்பட்ட தவறுக்கு பிராயசித்தம் தேடும் வகையில், உடனடியாக, வலுக்கட்டாயமாக வெளியேற்றும் உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நிறுத்தி வைக்கும் வகையில் ஒரு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதே நேரத்தில், உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவோ அல்லது கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மேல்முறையீடு செய்யவோ முன்வர வேண்டுமென்று வலியுறுத்துகிறோம். மாநில அரசாங்கங்களும் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். புதிய சட்டம் பழங்குடி மக்களுக்கு வன உரிமையை வழங்கியிருக்கிறது. எனவே, பழங்குடி மக்களுக்கு விரோதமான இத்தகைய முயற்சிகள் வெற்றி பெறாது. ஏனென்றால் 150 ஆண்டு காலமாக பழங்குடிமக்கள் ‘மரணம் வரையில் போர்’ என்று சொல்லத்தக்க அளவுக்கு நடத்தி வந்த போராட்டத்தின் விளைவு தான் இந்த வனஉரிமை சட்டம் 2006. மீண்டும் பின்னோக்கி இழுத்துச் செல்ல எடுக்கும் முயற்சிகளை சமூகம் ஏற்காது. வனத்தையும், வனத்தில் வாழும் மக்களையும், பாதுகாக்க களம் காண்போம். வனஉரிமைச்சட்டப் படி பலன் பெற வேண்டிய பயனாளிகள் அணிதிரண்டு இந்த உத்தரவுக்கெதிராக களம் அமைக்க வேண்டும். ஆதிவாசிகளும், வனத்தை சார்ந்து வாழும் இதர சமூகத்தினரும் வனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினால் அதை 2002ம் ஆண்டைப் போலவே எதிர்த்து முறியடிப்போம் என்ற உறுதியை எடுத்துக் கொள்வோம்.\nபொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nதமிழக சட்டப்பேரவையில் 2014ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் மூன்று சட்டத்திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இச்சட்டத்திருத்தங்கள் தொடர்பாக அதிமுக அரசு மேற்கண்ட அணுகுமுறைகள் தமிழக சட்டமன்றத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.\nநிலம் கையகப்படுத்தும் சட்டங்கள் ரத்து அதிமுக அரசுக்கு குட்டு\nகல்லூரியை விட பெரிய படிப்புமா கட்சிப் படிப்பு\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nநாங்களும் வாழ விரும்புகிறோம், ஒரு காஷ்மீரியாக, ஒரு இந்துஸ்தானியாக வாழ விரும்புகிறோம்\nஅறிவியல் பூர்வமற்ற பொதுத் தேர்வை கைவிடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்\nபேனர் சரிந்து இளம் பெண் மரணம் ஆளுங்கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்திற்கு சிபிஐ(எம்) கண்டனம்\nகிருஷ்ணகிரி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் லாக்கப் மரணம் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nதிருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தை அடித்து நொறுக்கி இந்து முன்னணியினர் வன்முறை வெறியாட்டம் சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2008/09/blog-post_5448.html", "date_download": "2019-09-18T11:53:34Z", "digest": "sha1:5DEHPNTYHPC5UKEKGCGJU27LDEFHDBAB", "length": 32701, "nlines": 442, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழ்ச் செம்மொழி நாள்", "raw_content": "\nஇன்று 17.09.2008. நான்கு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (17.09.2004) இந்திய நடுவண் அரசு தமிழைச் செம்மொழியாக அறிவித்தது. வரலாற்றுச் சிறப்புக்குரிய அந்த நாளை முன்னிட்டு இக்கட்டுரை இடம்பெறுகிறது.\nசெம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.\nஇவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.\nஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...\nஅன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்\nஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவா��்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.\nஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.\nஇனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-\nஇப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.\nதனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 5:36 PM\nசெம்மொழி எனும் கூட்டுப் பதிவில் இணைய அன்போடு அழைக்கிறேன்..\nசுப.நற்குணன் - மலேசியா said...\nசெம்மொழி பதிவைப் பார்த்துள்ளேன். நல்ல முயற்சி. தமிழுக்கு செய்யும் அரும் பணி. அப்பதிவை நிருவகிக்கும் தங்களுக்கும் மற்ற வலைப்பதிவர்களுக்கும் பாராட்டுகள்.\nதங்களின் அழைப்பிற்கு மிக்க நன்றி. என்னால் எந்த வகையில் பங்களிக்க முடியும் என தெரிவிக்கவும். இணையத்தில் இன்பத் தமிழை இணைந்து வளர்ப்போம்.\nசெம்மொழிப் பதிப்பு மிகவும் சிறப்பு.\nஏன் எதனால் தமிழ்மொழி செம்மொழி என்பதை நண்பர்களுக்கு உணர்த்த நல்ல பதிப்பு. நன்றி. வாழ்க உங்கள் திருப்பணி.\nநல்ல தகவல்கள் ஐயா, கட்டுரையை அளித்தமைக்கு நன்றி.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதங்கள் வருகைக்கு நன்றி. அடிக்கடி வருக\nஎன்ன மறுமொழியைச் சுருக்கமாக முடித்துவிட்டீர்கள் செம்மொ��ி பற்றி தங்கள் கருத்தைப் பகிர்ந்திருக்கலாமே\nசெம்மொழியைப் பற்றி மிக தெளிவான விளக்கம் தந்துள்ளீர்கள்.இது போன்ற விளக்கங்கள் எனக்கு மிக மிக பயனாக இருக்கிறது.உங்களின் சேவை என்றும் தொடரட்டும்.\nசெம்மொழி கட்டுரை மிகவும் பயனாக இருந்தது. நன்றி.\nநீண்ட இடைவெளிக்குப் பின் மறுமொழி எழுதுகிறேன். செம்மொழி பற்றி அதிகமாக அறிய இந்தச் செய்தி மிகவும் உதவியது. தமிழ் செம்மொழியாக அறிவித்ததால் இதுவரை என்ன நன்மைகள் ஏற்பட்டுள்ளது\nதமிழ் செம்மொழி ஆகியதும், தமிழ் மொழி சிறப்புகளும் உலகம் அறிந்த ஒன்றே \nஇங்கு ஒன்று மட்டும் நாம் யாவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மொழியானது தன் தனி சிறப்புகளை வைத்து மிளிர்வது என்பது உலகில் எல்லா மொழிகளுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு மொழியானது ஒரு சொந்த தனி அரசாங்கத்துடன் வாழ்ந்தால் ஒழிய அந்த மொழியின் பலம் என்னவென்று உலக மக்கள் மக்கள் அறிவார்கள்.\nஇங்கே ஆசிரியர் அவர்கள் குறிப்பட்டது போல் சீன மொழி செம்மொழியாக ஏற்று கொள்ளப்படவில்லை. ஆனால் சமீபத்தில் அரங்கேற்றம் கண்ட ஒலிம்பிக் போட்டியின் உபசரணை நாடான சீனா தன் மொழியின் பலம் , பொருளாதாரம், கல்வி, பண்பாடு , கலாச்சாரம், ஒற்றுமை, போன்ற சிறப்பு அம்சங்களை இந்த உலகிற்கு நிருபித்து காட்டி இருக்கிறது. உலகில் உள்ள ஒவ்வொரு சீனர்களும் தங்களின் பெருமைகளை உலகிற்கு மறைமுகமாக நிருபித்து இருக்கிறார்கள் .\nதமிழ் மொழி, செம்மொழி, பழமைவாய்ந்த மொழி, என்று கூரிகொவதில் என்ன பயன் இங்கே ஒன்று மட்டும் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் நம் தமிழ் மொழிக்கென்று ஒரு தனி நாடு தோன்றும் வரை நம் தமிழ் மொழி உலக மக்களால் ஏற்று கொள்வதில் மிகவும் கடினம் - செம்மொழியாக இருந்தால் கூட \nசுப.நற்குணன் - மலேசியா said...\nதங்களின் முதல் வருகையை அன்போடு வரவேற்கிறேன். தொடர்ந்து வருக\nதங்களின் கருத்தை முழுமையாக வழிமொழிகிறேன். தனி நாடு அமையாத வரையில் உலக அரங்கில் தமிழுக்குத் தனி இடம் கிடைக்காதுதான்.\nஎனினும், தனி நாடோ அரசோ இல்லாத இன்றைய நிலையிலும் உலக மொழிகளுக்கு ஈடாக தமிழ் ஒவ்வொரு படியாக உயர்ந்துகொண்டே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். எடுத்துக்காட்டாக, கணினி இணைய உலகில் தமிழின் அடைவு நம்மை வியக்கச் செய்கிறது.\nதமிழுக்கென தனிநாடு போராட்டம் வெற்றிபெற வேண்டும். அதற்காக, உலகத் தமிழர்கள் மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.\nகட்டுரையில் உரைப்பப் பட்டுள்ள அனைத்துக் கருத்துகளையும் வழிமொழிகிறேன். காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும். கட்டாயம் தமிழ் அகில அரியணையில் ஏறும். வாழ்த்துகள். சிவகணபதி அய்யா உரைத்திருப்பது போல் தனிநாடு கோரிப்பெறுவதே தமிழை உலகஅரங்கில் உயர்த்தும் ஒப்பற்ற வழியாகும்.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதிருத்தமிழ் அன்பர் அகரம் அமுதா,\nதங்கள் வருகைக்கு நன்றி. உலகின் மிகப்பெரிய கமுக்கத்தை தமிழ் வைத்துள்ளது. கண்டிப்பாக அது ஒருநாள் வெளிப்படும் போது உலகமே தமிழை நிமிர்ந்து பார்க்கும்.\nநன்றி உங்கள் அழைப்பிதழுக்கு. உங்கள் கருத்துக்களை நான் ஆவலுடன் வரவேற்கிறேன், நன்றி வணக்கம்.\nசுப.நற்குணன் - மலேசியா said...\nமக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்\nதமிழும் சமயமும் நமதிரு விழிகள்\nதமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-09-18T11:39:40Z", "digest": "sha1:VUYMLCGLDBBJZBTBNUAZCCPDTOIW6Y4L", "length": 13187, "nlines": 128, "source_domain": "www.dinacheithi.com", "title": "பொருளாதாரத் தடைகளை நீக்க முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்க வேண்டும் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீ��ாங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் பொருளாதாரத் தடைகளை நீக்க முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்க வேண்டும்\nபொருளாதாரத் தடைகளை நீக்க முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்க வேண்டும்\nதங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை முடிவுக்கு கொண்டுவர முதல் அடியை அமெரிக்கா எடுத்து வைக்குமாறு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கேட்டுக் கொண்டுள்ளார்.\nஅமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ஜி – 7 நாடுகள் சந்திப்பில் ஈரான் அதிபரை சந்திக்க தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையில் ட்ரம்பின் பதிலுக்கு ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பதிலளித்திருக்கிறார்.இதுகுறித்து ஹசன் ரவ்ஹானி தொலைகாட்சியில் பேசும்போது,”முதலில் எங்கள் நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை திரும்பி பெறுவதற்கான முதல் அடியை அமெரிக்க எடுத்து வைக்க வேண்டும் ஈரானுக்கு எதிராக விதித்த அனைத்து சட்ட விரோதமான பொருளாதாரத் தடைகளையும் நீக்க வேண்டும். எனவே ஈரானுடன் நட்புறவை ஏற்படுத்தக் கூடிய சாவி தற்போது அமெரிக்காவின் கைகளில்தான் உள்ளது” என்றார்.\nஅணுஆயுத சோதனை தொடர்பாக அமெரிக்கா – ஈரான் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த மாதம் சவுதி அரேபியாவுக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என அமெரிக்கா குற்றம்சாட்டியது.\nஇப்படி தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்த நிலையில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் மீதும் அதன் முக்கிய தலைவர்கள் மீதும் புதிய பொருளாதாரத் தடையை ட்ரம்ப் அறிவித்தார்.\nஅமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக ஈரானின் பொருளாதாரம் பெருமளவு பாதிப்புக்குள்ளானது. பொதுமக்கள் மக்கள் பலர் அதிபர் ஹசன் ரவ்ஹானியின் ஆட்சிக்கு எதிராக தொட்ரந்து போராட்டம் நடத்தினர்.\nஇந்த போராட்டங்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postசந்திரயான்-2, நிலவின் தெற்கு பகுதியில் இறங்க இருப்பது மிகப்பெரும் சாதனை Next Postதிருப்பதி தேவஸ்தானத்தில் மதம் மாறியவர்கள் பணியாற்ற முடியாது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/k2/item/428-2017-01-24-09-07-45", "date_download": "2019-09-18T12:19:18Z", "digest": "sha1:DRXTUVWRP4JSQFQPFBSP3FBW7XM6TYKD", "length": 8442, "nlines": 105, "source_domain": "www.eelanatham.net", "title": "பொலிசாரே வன்முறையினை ஆரம்பித்தார்களா ?கமல் அதிர்ச்சி - eelanatham.net", "raw_content": "\nசென்னையில் போலீசார் கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.\nச��ன்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் நடிகர் கமல்ஹாசன். அவர் கூறியதாவது: ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டும் விலங்கு வதை நடப்பதாக கூறி அதை எதிர்ப்பது தவறு. யானைகளுக்கு சங்கிலி போட்டு கட்டி வைப்பதும் கொடுமைதான்.\nபட்டாசு வெடிப்பதால் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதும் உண்மைதான். அதை நாம் பாரம்பரியம் என்ற பெயரில் அனுமதிக்கும்போது ஜல்லிக்கட்டையும் அனுமதிக்கலாம். ஆண்டு முழுக்க காளைகளை அதனை வளர்ப்போர் அக்கறையாகத்தான் பார்த்துக்கொள்கிறார்கள்.\nஜல்லிக்கட்டு விஷயத்தில் மட்டுமே இரட்டை நிலைப்பாட்டை எடுப்பவர்களைதான் கேள்வி கேட்கிறோம். போலீசாரே கலவரத்தில் ஈடுபட்டதாக வெளியான வீடியோவால் அதிர்ச்சியடைந்துள்ளேன். தீ வைத்தது உண்மையிலேயே போலீசாராக இருக்க கூடாது என விரும்புகிறேன். கலவரத்தில் ஈடுபட்டது காக்கி சட்டை அணிந்திருந்தாலும், அவர்கள் என்னை போன்ற நடிகர்களாகதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.\nவிலங்குகளை காப்பாற்ற விலங்குகள் நல வாரியம் போதுமே பல்வேறு அமைப்புகள் ஏன் என்ற சந்தேகம் உள்ளது. ஜல்லிக்கட்டில் இறப்பவர்களை விட சாலை விபத்தில் இறப்பவர்களே அதிகம். மோட்டார் பைக் ரேஸ் ஆபத்து என்பதற்காக தடை விதிக்க முடியுமா பீட்டாவுக்கு தடை போட வேண்டும் என்று நான் கோரவில்லை. ஏனெனில்,\nஜனநாயக நாட்டில் பல அமைப்புகளும் செயல்பட இடமுள்ளது. அதேநேரம், அமைப்புகளை வரைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். தடை செய்ய வேண்டும் என்று கோர ஆரம்பித்தால் விஸ்வரூபம் படத்தையும் தடை செய்ய வேண்டிதான் வரும்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 26031 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 26031 Views\nMore in this category: « அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது, நாளை சல்லிக்கட்டு நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சி கசிப்பு ,கஞ்சா விற்பனை உச்சத்தில்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nசினிமா பாணியில் கைதிகள் வாகனம் மீது தாக்குதல்\nமுஸ்லிம் காங்கிரஸ் தொடரும் குடுமி சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/taxonomy/term/117", "date_download": "2019-09-18T11:13:43Z", "digest": "sha1:BWKOHKUWCSVXMHYDLWHYWMJSJD2H24UZ", "length": 16144, "nlines": 91, "source_domain": "mentamil.com", "title": "ஹாலிவுட் செய்திகள். | Tamil News Website", "raw_content": "\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nபெர்ஃபெக்ட் வில்லன்... இம்பெர்ஃபெக்ட் ஹீரோ... #BlackPanther படம் எப்படி\nவழக்கம்போல சூப்பர்ஹீரோ படங்களுக்கே உரித்தான சகோதர யுத்தம்தான் பிளாக் பேந்தர். ஆனால், மார்வெல்லுக்கு முதல்முறையாக ஒரு ஹீரோ, கதையின் தேவைக்காக ஒரு வில்லன் என பெர்ஃபெக்ட்டாக வந்திருக்கிறது பிளாக் பேந்தர் Black Panther. இதற்கு முன் பேட்டி ஜென்கின்ஸ் இயக்கிய டிசியின் வொண்டர் வுமனுக்கு இப்படியொரு கதைக்களம் அமைந்தது.\nஏன் #TheShapeOfWater மிஸ் பண்ணக் கூடாத சினிமா\n இல்லை. ஆனால், அது எதில் இருக்கிறதோ அந்த உருவத்தை எடுத்துக்கொள்ளும் வல்லமை கொண்டது. குடுவை, சிறு குழி, குளம், கடல் - அளவுகளைப் பற்றி ஆராயாமல் பேரன்போடு எல்லாவற்றிலும் தன்னை நிறைத்துக்கொள்ளும். காதலும் அப்படித்தான். அன்பு யாரிடமிருந்து வெளிப்படுகிறதோ, அவர்கள் உருவத்தைப் பார்க்காமல், அவர்களின் உணர்வுகளை மட்டும் இனங்கண்டு, தன்னை வெளிப்படுத்தும். பிரதிபலிக்கும்.\n'ஸா, ஃபியூரியஸ் -7, கான்ஜூரிங்... படைப்புக்காக எதுவும் செய்வார் ஜேம்ஸ் வான்\n`பேய்' என்று சொன்னாலே பத்தடி தள்ளி நிற்கும் ஆட்கள் நிறையவே உண்டு, அதில் ���ானும் ஒருவன். அப்படி இருக்கையில் பேய், அமானுஷ்யம் சம்பந்தப்பட்ட படங்களை மட்டுமே இயக்குவதை குலத்தொழிலாக செய்து வருபவர் ஜேம்ஸ் வான். அவருக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றியும் அவரின் படைப்புகள் பற்றியும் இக்கட்டுரையில் காணலாம்.\nஆஸ்கர் பட்டியலில் இரண்டாம் உலகப்போர் சொல்லும் இரு படங்கள்.. இரு பார்வை\nஇரண்டாம் உலகப் போரால் நிகழ்ந்த ஒரே நன்மை இலக்கியத்துக்கும், சினிமாத்துறைக்கும்தான். எண்ணற்ற படங்களும், சிறுகதைகளும், நாவல்களும் கடந்த அறுபது ஆண்டுகளில் பல மொழிகளிலிருந்தும் கொட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்கரில் நான்கு விருதுகளுக்குத் தேர்வாகியிருக்கும் நெட்ஃபிலிக்ஸ் தயாரித்த மட்பவுண்ட் இரண்டாம் உலகப்போரை மையப்படுத்திய புனைவு என்றால், டன்கிர்க்கும் , டார்க்கெஸ்ட் ஹவுரும் இரண்டாம் உலகப்போரின் முக்கிய நிகழ்வுகளை மையப்படுத்தியது.\n'மேனரிஸத்தில் தொடங்கி, லிப்ஸ்டிக் வரை சார்லைஸ் தெரான், அழகோ அழகு... அதைத்தவிர\nகேன்னபாக்ஸ் என்ற நிறுவனம் கஞ்சா செடியிலிருந்து இரு மாத்திரையை உருவாக்க மெக்ஸிகோவிற்குப் பயணப்படுகிறது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி, அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் ஊழியர் ஒருவர், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவெடுக்கிறார். அங்கு சென்றபின் பல திடுக்கிடும் சம்பவங்கள் நிகழ்ந்து வேலைப் பயணம், கொலைப் பயணமாக மாறிவிடுகிறது. இந்தச் சிக்கல்களுக்குள் ஒழிந்திருக்கும் முடிச்சுகளை அவிழ்ப்பதே, Gringo படத்தின் க்ளைமாக்ஸ்.\nசிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதுகள் வென்றது 'கெட் அவுட்' 'கால் மீ பை யுவர் நேம்'\nஆஸ்கர் விருதுகளில் திரைக்கதைக்கான விருதை நேரடி திரைக்கதை ( 'ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே') தழுவல் திரைக்கதை ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே) என இரண்டுவிதமாகப் பிரித்து வழங்குவார்கள். இந்த வருடம் சிறந்த நேரடி திரைக்கதைக்கான ஆஸ்கரை (ஒரிஜினல் ஸ்கிரீன்ப்ளே) விருதை 'கெட் அவுட்' படத்துக்காக ஜோர்டான் பீலேவும், சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ( அடாப்டெட் ஸ்கிரீன்ப்ளே) ஆஸ்கர் விருதை 'கால் மீ பை யுவர் நேம்' படத்துக்காக ஜேம்ஸ் ஐவரி தட்டிச் சென்றனர்.\nசவுண்ட் மிக்ஸிங், சவுண்ட் எடிட்டிங், எடிட்டிங் - நோலனின் 'டன்கிர்க்' மூன்று விருதுகள்\nஒரு படம், அதன் போஸ்டர், டீசர், ட்ரெய்லர் என எல்லாவ��்றிலும் ஒரு ரசிகனை ஆச்சர்யமடையச் செய்ய முடியுமா இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் என்றால் முடியும். இந்த முறை நோலன் கையில் எடுத்திருப்பது, உலக சினிமா வரலாற்றில், அதிக முறை படமாக்கப்பட்ட ஒன்று.\nதுப்பாக்கி ஏஞ்சலினா ஜோலி... வில் அம்பு அலிசியா... இந்த #TombRaider எப்படி இருக்கிறது\nதமிழ்த் திரையுலகில் தொடர்ந்து பிரச்னைகள். எந்தப் புதிய படமும் வெளியாகாவில்லை. இந்த நேரத்தில் டாம் ரைடர் படம் வெளியாகியிருப்பது அதற்கு கிடைத்துள்ள பெரிய வரம் என்றே சொல்ல வேண்டும். உலகப் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரம் ஒன்றை முதன்மையாக கொண்டு ஆக்ஷன், அட்வெஞ்சர் படமாக வெளிவந்திருக்கும் Tomb Raider படம் எப்படி\nபடமாக்க நினைத்தது ஒன்று... ஆனால் நடந்தது வேறு.. - ஆஸ்கர் விருது பெற்ற `இகரஸ்’ ஆவணப்படம் எப்படி\n`இகரஸ்’ என்பது கிரேக்கக் கடவுள் ஒன்றின் பெயர். இகரஸின் தந்தை டேடலஸ், அவருக்கு மெழுகால் செய்யப்பட்ட இறக்கைகளை அளித்து, கடலுக்கு மிக அருகிலும், சூரியனுக்கு மிக அருகிலும் பறக்கக் கூடாது என நிபந்தனை அளிக்கிறார். குறுகிய நிலப்பகுதியில் பறப்பதை விரும்பாத `இகரஸ்’ உயர உயர பறக்கிறார். சூரிய வெப்பத்தால் இறகுகளில் இருக்கும் மெழுகு உருக, கடலில் விழுந்து சாகிறார் `இகரஸ்’. இந்த கிரேக்க புராணக் கதை தன் லட்சியத்தை மீறிச் செயல்படுபவனின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை விளக்குவதாக இருக்கிறது.\nபுதிய ஜேம்ஸ் பாண்ட் நாவல்: கேஸினோ ராயலின் முன் கதையாக இருக்கும்\nஹாலிவுட்டிலிருந்து வரும் பட வரிசைகளில் முக்கியமான பட வரிசை ஜேம்ஸ்பாண்ட். ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் அவ்வபோது மாறினாலும் அந்த கதாபாத்திரத்தின் புகழ் என்றும் குறைந்ததில்லை. இயன் ஃப்ளெமிங் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளரின் படைப்பான இந்த கதாபாத்திரம் 1953 ஆம் ஆண்டு 'கேஸினோ ராயல்' என்ற கதையின் மூலம் அறிமுகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அந்த கதை தொலைக்காட்சி தொடராகவும் உருவானது. 1962ல் தான் முதல் ஜேம்ஸ் பாண்ட் படம் வெளியானது.\nSubscribe to ஹாலிவுட் செய்திகள்.\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் ��ோன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://minnambalam.com/k/2019/02/13/38", "date_download": "2019-09-18T11:57:30Z", "digest": "sha1:VTW5I32JZS4YU6UA2CNOI5CJTTO42UK5", "length": 3889, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை", "raw_content": "\nபகல் 1, புதன், 18 செப் 2019\nபாஜக தனித்துப் போட்டியிடத் தயார்: தமிழிசை\nதமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால், பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்த மாதத்தில் மட்டும் இரண்டு முறை பிரதமர் தமிழகம் வந்து சென்றுள்ளார். மேலும் அமித் ஷா, நிதின் கட்கரி, ரவி ஷங்கர் பிரசாத் உள்ளிட்ட பாஜக முக்கிய தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர்.\nஇந்த நிலையில் மதுரை தல்லாகுளத்தில் இன்று (பிப்ரவரி 13) செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “தமிழகத்தில் அதிக இடங்களில் வெற்றிபெறும் கூட்டணியாக பாஜக கூட்டணி இருக்கும். திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத கட்சிகளோடு இணைந்து பணியாற்ற முயற்சி செய்து வருகிறோம்.பிரதமரின் தமிழக வருகை மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே கறுப்புக் கொடி காட்டுகிறவர்கள் பற்றியும் எதிர்வினையாற்றுபவர்கள் பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை” என்று தெரிவித்தார்.\nஅவரிடம் தனித்துப் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு, “அனைத்து கட்சிகளும் தனித்து போட்டியிட்டால் பாஜகவும் தமிழகத்தில் தனித்து போட்டியிட தயார். இன்றைய சூழ்நிலையில் கூட்டணி அமைவது தேவையானது, காலத்தின் கட்டாயம். வாக்குகள் சிதறாமல் பெற கூட்டணி தேவை. எனவே கூட்டணி அமைவது தவிர்க்க முடியாதது” என்று பதிலளித்தார்.\nபுதன், 13 பிப் 2019\n© 2019 மின்னம்பலம் அமைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:17:54Z", "digest": "sha1:I3ARFQJKC5S7NDT4SZOFCULZ7BSGCPRB", "length": 50731, "nlines": 96, "source_domain": "solvanam.com", "title": "உடல் நலவியல் – சொல்வனம்", "raw_content": "\nகடலூர் வாசு பிப்ரவரி 4, 2018\nதமிழகத் திருமணங்களில் காதைப் பிளக்குமளவில் ஒலிபெருக்கிப் பெட்டிகளை அமைப்பது சம்பிரதாயமாகிவிட்டது. இதனால் செவித்திறனிழப்பை அடைந்தவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னையின் தெருக்களில் வாகனங்களின் ஹார்ன் சத்தம் ஓய்வதேயில்லை. சினிமா கொட்டகைகளிலும், கலையரங்குகளிலும், சில சமயம் வீடுகளிலுமே காதை மந்தப்படுத்தும் அளவு சத்தம் நிரம்பியுள்ளது. தொழிற்சாலை ஊழியர்களும் மணிக்கணக்கில் இயந்திரங்களின் சத்தத்தில் இயங்க வேண்டியுள்ளது. தீது விளைவிக்கும் சத்தம் உரோம உயிரணுக்களை நேரடியாகவும் வேறு வழிகளிலும் தாக்குகிறது.\nவாழ்வின் இறுதிக் காலங்களில் பிறரைச் சார்ந்திருத்தல்\nகடலூர் வாசு நவம்பர் 19, 2017\nமுதியோர்களின் எண்ணிக்கை இவ்வாறு கூடிக்கொண்டே போவது தொடர்ந்தால் இதனுடைய விளைவுகள் இம்முதியோரைப் பேணும் குடும்பத்தினரையும் நண்பர்களையும் பாதிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் நவீன சமுதாயத்தில் முதியோர்களிடையே விவாகரத்தும், வெவ்வேறு இடங்களில் வசிக்கும் குடும்பத்தினரும், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே போவதால் இவர்களைச் சிறிதளவே சார்ந்திருக்கும் முதியோர்களின் நிலைமை எல்லா நாடுகளிலுமே கடினமாகி வருகிறது….உறவினரல்லாத, பண வசதியற்ற முதியோர்களின் நிலை மிகவும் கடினமான ஒன்று என்பது மட்டுமல்லாமல் சமுதாய சமத்துவமின்மைக்கு முக்கிய மேற்கோளாகவுமாகிறது. அதே சமயம், முதியோரைப் பேணிக் காக்கும் குடும்பத்தினரின் பொருளாதார நிலைமை பாதிக்கப்படும் வாய்ப்புமுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.\nபதிப்புக் குழு அக்டோபர் 29, 2017\nதமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.\nநரம்புத் தூண்டல்- மருத்துவ சாதனங்களும் சாதனைகளும்\nகடலூர் வாசு அக்டோபர் 29, 2017\nமின்முனைகளை மூளையின் உட்பாகங்களின் பதிப்பது வலிப்பு, ஸ்கிட்ஸஃப்ரீனியா போன்ற வியாதிகளை கண்டறியவும் சிகிச்சையளிக்கவும் உதவும். சில மூளைபகுதிகளைத் தூண்டினால் வலியுணர்வைத் துண்டிக்கலாம் என்பது தற்செயலாக தெரிய வந்தது. அதன் பின் தலாமஸ் எனும் மூளைப் பகுதியின் பல பாகங்களில் மின் நுனியை பொருத்துவதின் மூலம் மருந்தினால் கட்டுப்படுத்த முடியாத, நீண்ட காலமாகத் தொடரும் வலியைக் குறைக்க முடியும் என்பது தெரிந்தது. … பார்க்கின்சன் வியாதியினால் ஏற்படும் நடுக்கத்தை செரிப்ரல் பெடன்க்குள் எனும் கீழ்ப்பாகத்தை வெட்டுவதின் மூலம் குறைக்க முடியும். ஒரு சமயம் இவ்வறுவை சிகிச்சையை கூப்பர் எனும் அமெரிக்க நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் செய்து கொண்டிருக்கும்போது சிக்கலேற்பட்டு தலாமஸ் பகுதி பாதிக்கப்பட்டது. அதனால் சிகிச்சை முடியுமுன்னரே நிறுத்தப்பட்டது. மயக்கம் தெளிந்த பின் அப்பிணியாளரின் கை நடுக்கமும் இறுக்கமும் முற்றிலும் குணமானது தெரிய வந்தது.\nஉடல் தடிப்பு- தவிர்ப்பும் நிவர்த்திப்பும்\nகடலூர் வாசு அக்டோபர் 7, 2017\n40லிருந்து 60 வயது உள்ளவர்களிடையே மாதத்தில் ஒரு நாளாவது 10 நிமிடங்கள் விரைவாக நடப்பவர்களின் எண்ணிக்கை 40 சதவிகிதமே என்ற ஒரு அறிக்கை. இருந்தும், சிறிதளவு எடையிழபபிறகும் பலன்கள் உள்ளன 5% எடையிழப்பு இன்சுலினுடைய தாக்கத்தை அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைகிறது. ஒரு வருடத்தில் 8.6% எடையிழப்பை அடைந்தவர்களிடம்,இரத்த அழுத்தம், கொழுப்பின் அளவு, மூன்று மாதத்திய சர்க்கரை அளவு ஆகிய எல்லாமே குறைந்து காணப்படுகிறது. சர்க்கரை வியாதிக்கான அறிகுறிகள் உள்ள நபர்கள் 2.8 வருடங்களில் 5.6 கிலோ எடையை குறைத்தால் சர்க்கரை வியாதி ஏற்படுவதை 58% குறைக்க முடிகிறது. இவர்களை 10 வருடங்கள் தொடர்ந்து கவனித்ததில், மீண்டும் எடை கூடினாலும்,இவ்வியாதி 34% குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஉடல் மிகு தடிப்பு – காரணங்கள், விளைவுகள்\nகடலூர் வாசு ஆகஸ்ட் 29, 2017\nநான் சென்னையில் வளர்ந்த சமயம், குளிர் சாதனப் பெட்டி உள்ள வீடுகள் மிகக் குறைவே. அதனால், நினைத்தபோது எல���லாம்- பசித்தபோது அல்ல- உணவோ சிற்றுண்டி வகைகளோ கிடைக்காது. சுகாதாரம் பற்றாததால், வெளியுணவுகளைப் பெரும்பான்மையோர் தவிர்த்தனர். பெரிய உணவகங்களில் உண்ணும் பழக்கம் பணப்புழக்கம் அதிகமாக உள்ள ஒரு சிலரிடமே இருந்தது. உடல் வீக்கமும் பண வீக்கமும் சேர்ந்தே இருந்தாலும், அவ்வாறு இருந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இன்றைய சூழ்நிலையைப் பற்றி நான் சொல்லவே வேண்டாம்\nஆரோக்கியத்திலும் நோயிலும் குடல் நுண்ணுயிர் சமூகத்தின் பங்கு\nகடலூர் வாசு ஆகஸ்ட் 15, 2017\nதாய்ப்பாலின் வழியாகவும் முதற் சொட்டிலிருந்தே இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் குழந்தையின் குடலில் அடைக்கலமாகின்றன. எவ்வாறு இந்த நுண்ணுயிர்க் கிருமிகள் தாய்ப்பாலை வந்தடைகின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.. இத்தாய்ப்பாலில் இன்னொரு முக்கியமான அம்சம் என்னெவென்றால் இதில் கலந்துள்ள ஆலிகோசாக்கரைட் எனும் நம்மால் செரிக்க முடியாத சர்க்கரையாகும். வெகு நாட்கள் வரை குழந்தைக்கு தேவையில்லாத இச்சர்க்கரை தாய்ப்பாலில்எதற்காக உள்ளது என்ற கேள்விக்குச் சமீபத்தில்தான் சரியான விடை கிடைத்தது. இதுதான் குழந்தையின் குடலைச் சேரும் நுண்ணுயிர்களுக்கு முக்கிய உணவாகும். தாய்ப்பாலில் குழந்தை வளர்ப்புக்கு வேண்டிய எல்லா பொருட்களும் அடங்கியுள்ளதோடு மட்டுமல்லாமல் நோயின்றி வளர்வதற்கு வேண்டிய நுண்ணுயிர்க் கிருமிகளும் (ப்ரோபயாட்டிக்ஸ்) அவற்றுக்குத் தேவையான உணவும் (ப்ரீபயாட்டிக்ஸ்) அடங்கியுள்ளது என்பதை நினைத்தால் இயற்கை அன்னைக்குத் தலை வணங்காமல் இருக்க இயலவில்லை.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இ��ழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம��� தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார�� சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமள��� சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்ப��் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/tamilisai-learn-telegu-pxlmxg", "date_download": "2019-09-18T12:25:55Z", "digest": "sha1:SWQDHAXVWO2Q6LPTZGT7ALX7XLMBPNUK", "length": 8845, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இன்னும் பதினஞ்சே நாள் தான் அப்புறம் பாருங்க !! தடாலடி தமிழிசை !!", "raw_content": "\nஇன்னும் பதினஞ்சே நாள் தான் அப்புறம் பாருங்க \nஅடுத்த 15 நாட்களில் தெலுங்கு மொழியைக் கற்றுக் கொண்டு தெலங்கானா மக்களுடன் சரளமாக தெலுங்கில் மாட்லாடப்போவதாக அம்மாநில ஆளுநர் தமிழிசை அதிரடியாக தெரிவித்துள்ளார்.\nகடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாஜக தலைவராக தமிழிசை நியமிக்கப்படார். அவரது தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்போதிலும் அவரை எதிர்த்து தில்லா பாஜகவில் களமிறங்கிளார் தமிழிசை.\nதொடர்ந்து இரண்டு முறை தமிழக பாஜக தலைவராக இருந்தவர் தமிழிசை. அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.\nதமிழிசை தமிழக பாஜக தலைவாக இருந்த ஆண்டுகளில் இங்கு பாஜக தோல்வியையே தழுவியது. ஆனாலும் அவரது கடின உழைப்பு, மற்றவர்க்ள் கேலி, கிண்டல் செய்வதை எளிதாக எடுத்துக் கொள்வது என பல நல்ல பழக்கங்களால் பாஜகவின் தலைமைக்கு தமிழிசையை மிகவும் பிடித்துப் போனது.\nஇதையடுத்து அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தெலுங��கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை.\nஇதையடுத்து அவர் தமிழக பாஜக தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார் தமிழிசை. இதையடுத்து தற்போது ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தமிழிசை, அங்குள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை சந்தித்து பேசினார்\nஇதையடுத்து அவர்களிடம் பேசிய தமிழிசை அடுத்த 15 நாட்களுக்குள் தெலுங்கு பேச கற்றுக் கொண்டு அம்மாநில மக்களுடன் சரளாமாக தெலுங்கில் பேசப் போவதாக தெரிவித்தார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...\nதலையில் கொம்பு முளைத்த மனிதன்... அதிர்ச்சியில் விவசாயி..\nதமிழர்களுக்கு சவால் விடும் மத்திய அரசு... டுவிட்டரில் சீறும் ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-virat-kohli-makes-new-record-against-west-indies-vjr-172979.html", "date_download": "2019-09-18T13:00:53Z", "digest": "sha1:KHG77PDNF3JYD6CVCCY2KFM4WKRZK4WL", "length": 9390, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "INDvWI | புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி!– News18 Tamil", "raw_content": "\nINDvWI | புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ வெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nINDvWI | புதிய சாதனை படைத்த 'ரன்மெஷின்' விராட் கோலி\nICC World Cup 2019 | India vs West Indies | Virat Kohli | இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார்.\nICC World Cup 2019 | India vs West Indies | Virat Kohli | இந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார்.\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த சர்வதேச போட்டிகளில் 20 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.\nஉலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டியில் இந்தியா -மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஇந்திய அணியின் 2வது வீரராக களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 37 ரன்களை கடந்த போது 20,000 ரன்களை கடந்தார். இதன் மூலம் குறைந்த சர்வதேச போட்டிகளில் (417) 20,000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.\nபுதிய சாதனை படைத்தார் கேப்டன் விராட் கோலி\nஇதற்கு முன் சச்சின், லாரா 453 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்த வீரர்கள் என்ற சாதனையை இருவரும் கூட்டாக வைத்த்திருந்தனர். இவர்களுக்கு அடுத்து ரிக்கி பாண்டிங் 468 போட்டிகளில் 20,000 ரன்களை கடந்துள்ளார்.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-18T11:51:50Z", "digest": "sha1:3IZHKKBZTSS4734MV7A5JVEVY2ZQ2NJD", "length": 12411, "nlines": 170, "source_domain": "tamilandvedas.com", "title": "எண் பத்து | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\n மாணிக்க வாசகருக்குப் பிடித்த எண் 10 ஏன்\nமாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தில் திருவெம்பாவை உள்பட 51 பகுதிகள் உள்ளன. அவற்றில் 656 பாடல்கள்; அதவது மூவாயிரத்துக்கும் மேற்பட்ட வரிகள் இருக்கின்றன.\n51 பாடல் பகுதிகளில் இருபதுக்கும் மேலான பகுதிகளுக்கு “பத்து” அல்லது “பதிகம்” என்றே தலைப்பிட்டுள்ளார். இதி லிருந்து இவருக்கு மிகவும் பிடித்த எண் பத்து என்பது தெளிவு; இதோ சில பகுதிகளின் பெயர்கள்:-\nஅச்சப் பத்து, அடைக்கலப் பத்து, அதிசயப் பத்து, அருட்பத்து, அற்புதப் பத்து, அன்னைப் பத்து, ஆசைப்பத்து, உயிருண்ணிப் பத்து, கண்டபத்து, குயில் பத்து, குலாப்பத்து, குழைத்த பத்து, செத்திலாப்பத்து சென்னிப் பத்து, பிடித்த பத்து, பிரார்த்தனைப் பத்து, புணர்ச்சிப்பத்து, யாத்திரைப் பத்து, வாழாப்பத்து. இது தவிர பல பாடல்கள் பதிகம் என முடிவுறும்.\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nமுத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிர் எழுந்தென்\nஅத்தன் ஆனந்தன் அமுதன் என்றள்ளூறித்\nதித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்\nபத்துடையீர், ஈசன் பழவடியீர், பாங்குடையீர்\nபுத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ\nஎத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியாமோ\nசித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை\nஇத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்\nமுத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்ணே முன்பெல்லாம் எனக்கு முன்னே எழுந்து, எதிரே வந்து, என் தந்தை; இன்ப வடிவினன்; அமுதம் போல இனியன் என்று வாயூறித் தித்திக்கப் பேசுவாய்; எழுந்து வந்து வாயிற் கதவைத் திற\nஅள்ளூறல்= நாவில் எச்சில் ஊறுதல்\nஇதில் பத்துடையீர் என்ற சொல்லுக்கு இருவிதமாகப் பொருள் கூறுவர் சான்றோர்; பத்து என்பது பற்று என்பதன் மரூஉ; அதாவது மருவிய வடிவம்\nமற்றொரு பொருள் பத்து குணங்களுடையவர். இது எப்படிப் பொருந்தும் என்று கேட்கலாம். அப்பர் பெருமானும் “பத்துகொலாம் அடியார் செய்கைத���னே” — என்கிறார்.\nஅப்படியானால் அந்த 10 குணங்கள் என்ன,என்ன என்ற கேள்வி எழும்\n3.அன்புடன் சிவனைத் துதி பாடல்\n6.யாத்திரை செய்து சிவத் தலங்களைத் தரிசித்தல்\n8.சிவன் கோவில்களை சுத்தமாக வைத்துப் பரிபாலித்தல்\n9.சிவன் அடியாரிடத்து உண்டல் (கண்ட இடங்களில் சாப்பிடாமல் இருத்தல்)\nஎன்று சான்றோர் உரை எழுதியுள்ளனர்.\nஇவைகளில் 3, 4, 5 ஆகிய மூன்றும் ஒன்று போலத் தோன்றும் ஆயினும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் வேறு வேறு என்பது விளங்கும்.\nதிருச்சத்தகம் என்னும் பகுதியில் “எட்டினோடு இரண்டும் அறியேனையே” (பட்டிமண்டபம் ஏற்றினை) என்று கூறுவதும், திருமூலரும் “எட்டும் இரண்டும் இனிதறிகின்றலர்” என்று பாடி இருப்பதும் ஒப்பு நோக்கற்பாலது. எட்டும் இரண்டும் என்பதற்கு வேறு பல விளக்கங்களும் உண்டு.\nPosted in தமிழ் பண்பாடு\nTagged எண் பத்து, திருவெம்பாவை, மாணிக்கவாசகர்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/24886", "date_download": "2019-09-18T12:19:53Z", "digest": "sha1:AFNDFIFFATFEEOGAZE2NL7MGS6KU3M3Z", "length": 13619, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி, ஹெப்ஸிபா ஜேசுதாசன்", "raw_content": "\n« அருகர்களின் பாதை 27 – சங்கானீர், ஜெய்ப்பூர்\nநாவலாசிரியை ஹெப்சிபா ஜேசுதாசன் நேற்று மாலை தன் ஊரான புலிப்புனம்[ தக்கலை, குமரிமாவட்டம்] கிராமத்தில் காலமானார். ஹெப்ஸிபா ஆங்கிலப்பேராசிரியர். அவரது தந்தை பர்மாவில் மரவணிகராக இருந்தார். பர்மாவில் ஐராவதி ஆற்றங்கரையில் ஹெப்ஸிபா பிறந்தார். செல்வச்செழிப்பு மிக்க குடும்பம். உலகப்போரை ஒட்டி பர்மாவில் வணிகத்தைக் கைவிட்டுவிட்டு ஹெப்ஸிபா குடும்பம் நாகர்கோயிலுக்குக் குடியேறியது. ஹெப்ஸிபா நாகர்கோயில் டதி பள்ளியில் சேர்ந்தார். டதி அம்மையாரின் செல்லப்பெண்ணாக இருந்தார். ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றினார். அப்போது திருவிதாங்கூர் இளவரசர்களுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்திருக்கிறார்.\nஹெப்ஸிபா பேராசிரியர் ஜேசுதானை மணந்தது அவரது வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்பம். ஜேசுதாசன் சாதாரணக் கொத்தனாரின் மகன். அன்று தமிழ்ப் பேராசிரியருக்கு மதிப்பும் இல்லை, சம்பளமும் இல்லை. பெண் பார்க்க வந்தபோதே ஜேசுதாசனை பிடித்துப்போக அடம்பிடித்துத் திருமணம் செய்துகொண்டார் ஹெப்ஸிபா. அது ஒரு மகத்தான காதல். கிட்டத்தட்ட ஐம்பது வருடம் அந்தக் காதல் உணர்ச்சிகரமான , முழுமையான ஓர் உறவாக நீடித்தது.\nஎந்த மிகச்சிறந்த காதலையும்போல இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றியமைத்துக்கொண்டனர். ஹெப்ஸிபா தமிழார்வம் கொண்டவர் ஆனார். பேராசிரியர் ஆங்கில இலக்கியத்தில் தோய்ந்தார். இருவரும் கல்வியை ஒரு சேவையாகவே கொண்டனர். பேராசிரியர் அப்பெயருக்கு ஏற்பப் பெரும் ஆசிரியர். எப்போதும் மாணவர் புடைசூழ வாழ்ந்தவர். பல மாணவர்களை உருவாக்கியவர்.\nபேராசிரியரின் தூண்டுதலால் ஹெப்ஸிபா தன் முதல் நாவலை எழுதினார்- புத்தம் வீடு. மாநீ அவரது இரண்டாவது நாவல். புத்தம்வீடு தமிழின் தொடக்ககால நாவல்களில் முக்கியமானதாக இன்றும் கருதப்படுகிறது. பேராசிரியரின் துணையுடன் ஹெப்ஸிபா ‘Countdown from Solomon’ என்ற அவரது பெரிய இலக்கியவரலாற்று நூலை எழுதிமுடித்தார்.\nதீவிரமான கிறித்தவப்பற்றுள்ள ஹெப்சிபா அவரது இறுதிக்காலத்தை மதச்சேவையில் கழித்தார். பேராசிரியரின் மறைவு அவருக்களித்த தனிமையை அவ்வாறு அவர் தாண்டினார்.\nஹெப்ஸிபா அளித்த உணவைப் பலமுறை உண்டிருக்கிறேன். அவர் அளித்த இலக்கியக் கருத்துக்களை நிறைய சிந்தித்திருக்கிறேன். குருபத்தினி என்ற இடம் எப்போதும் அவருக்கு என் மனதில் உண்டு. ஹெப்ஸிபாவுக்கு என் அஞ்சலி\nஅஞ்சலி – கவிஞர் திருமாவளவன்\nஅஞ்சலி – மாண்டலின் ஸ்ரீனிவாஸ்\nTags: அஞ்சலி, புத்தம்வீடு, ஹெப்ஸிபா ஜேசுதாசன்\nகேள்வி பதில் - 12\nகுகைகளின் வழியே - 10\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23051.html", "date_download": "2019-09-18T11:12:18Z", "digest": "sha1:O632EHYEM2OQ3NVLDP4ZWVKVP5Q44RBH", "length": 10920, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "மோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்! - Yarldeepam News", "raw_content": "\nமோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்\nசிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.\nஇதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.\nபிரதமர் மோடி இன்று இலங்க��� வந்தபோது கொழும்பில் மழை பெய்துகொண்டிருந்தது.\nஇதனால் ஜனாதிபதி செயலகத்தில் மோடியை வரவேற்கும் வைபவம் கொட்டும் மழையிலும் இடம்பெற்றது.\nஇதன்போதே சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோடியை குடை பிடித்து அழைத்துச் சென்றார்.\nஒரு இறைமையுள்ள நாட்டின் அதியுச்ச தலைமைப் பொறுப்பிலுள்ள ஜனாதிபதி இன்னோர் நாட்டின் பிரதமருக்கு குடை பிடிப்பதா என சிலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.\nமேலும் சிலர், “மைத்திரி மீண்டும் தன் எளிமைப் பண்பை நிலைநாட்டிவிட்டார்” என சமூக வலைத்தளங்களில் எழுதியுள்ளனர்.\nஎவ்வாறாயும் மைத்திரி ஒரு நட்புறவின் அடிப்படையில் இவ்வாறு செயற்பட்டதாக கூறப்படுகிறது.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nதமிழர் பகுதியில் புதைந்த நிலையில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடிகள் மற்றும்…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00159.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A13729", "date_download": "2019-09-18T11:41:23Z", "digest": "sha1:IFBNUT7WNJTWVKV2JZPSIVNWMQNXH47V", "length": 2022, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "ஆரையூர் கந்தன் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nபாடல் வரி - மூனாக்கானா\nகுரல் - பிரதீப் சாமித்தம்பி\nஇசை - பிரதீப் சாமித்தம்பி, மூலம்:\nஆரையூர் கந்தன்: ஊரெல்லம் சேந்தாச்சி உற்வெல்லாம் வந்தாச்சி...\nபாடல் வரி - மூனாக்கானா குரல் - பிரதீப் சாமித்தம்பி இசை - பிரதீப் சாமித்தம்பி, மூலம்:\nபிரசாத் சொக்கலிங்கம் (Prasad Sockalingam)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-25/puttalam-regional-news/139302/", "date_download": "2019-09-18T11:47:03Z", "digest": "sha1:PKPFUEILFE45553NUVTO6MLNTBB2PLIL", "length": 4709, "nlines": 75, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளத்தில் ஜும்மா நேரங்கள் - Puttalam Online", "raw_content": "\nஇலங்கையின் தற்போதைய நிலவரங்களை முன்னிட்டு நாளை (26) புத்தளம் நகரில் ஜும்மா நேரங்கள் பற்றி பெரியபள்ளிவாசல் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.\n2019.04.26 ஆம் திகதி புத்தளம் ஜும்ஆ குத்பா நேரசூசி\nபகுதி 01 12.30 மணி முதல் 12.50 மணி வரை\nபகுதி 02 12.20 மணி முதல் 12.40 மணி வரை\nபகுதி 03 12.15 மணி முதல் 12.35 மணி வரை\nShare the post \"புத்தளத்தில் ஜும்மா நேரங்கள்\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/design/page/2/", "date_download": "2019-09-18T12:17:18Z", "digest": "sha1:66XWKQ2QZV7XTWZXEDMHGI7ZQXN4TWPK", "length": 11620, "nlines": 182, "source_domain": "www.easy24news.com", "title": "Design | Easy 24 News | Page 2", "raw_content": "\nமொரு மொரு மீல் மேக்கர் பக்கோடா \nமீல் மேக்கர் பக்கோடா தயார் செய்யலாம். Tips :- மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதிலும் குணப்படுத்துவதிலும் சோயா மொச்சை முதலிடத்தில் இருக்கிறது. இத்துடன் மூன்று மடங்கு வ���கத்தில் இதய நோய்களைத் தடுக்...\tRead more\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ஒரு ஊட்டச் சத்துமிகுந்த மற்றும் தனிப்பட்ட உடல்நலத்த...\tRead more\nகுறட்டை ஒரு ஆபத்தான நோயா \nஒருவர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது, பலமான குறட்டை சத்தம் கேட்கும். ஆனால், அது அவருக்குக் கேட்காது. மற்றவர்களை இம்சைப்படுத்தும். “நீ குறட்டை விடுகிறாய்…’ என்று அவரிடம் சொன்னால், அதையும்...\tRead more\nஉடல்பருமனுக்கு எளிய சித்த மருத்துவம்\nகொழுப்புகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அளவுக்கு அதிகமான கொழுப்பு உடலில் சேர்வதால் உடல்பருமன் ஏற்படுகிறது. கூடுதல் உடல் பருமனுக்கான காரணங்கள்: அதிக அளவு உணவு எடுத்துக்கொள்ளல், குறை...\tRead more\n1. வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடி…யை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும். 2. வயி...\tRead more\nசிறிலங்காவுக்கு ரஷ்யா கொடுத்து விலை மதிப்பில்லா பொக்கிஷம்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நினைவுப் பரிசாக புராதன வாள் ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அவ்வாறு வழங்கப்பட்ட புராதன வாள் தேசிய மரபுரிமையாக்கப்பட்டு தேச...\tRead more\nஆப்கானிஸ்தான் மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல்: 29 பேர் பலி, 63 பேர் காயம்\nஆப்கானிஸ்தானின் மேற்கு நகரமான ஹெராத்தில் உள்ள மசூதி அருகே தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. ஈரான் எல்லையில் உள்ள குறித்த மசூதி அருகே நடத்தப்பட்ட தாக்குதலில்...\tRead more\nசிறிலங்காவின் வான்பரப்பில் மர்ம ஒளி தெரிவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வான் பரப்பில் X போன்ற வடிவில் வெளிச்சம் அடிக்கடி தென்படுவதால் மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சிறிலங்காவின் பல ப...\tRead more\nகிட்டத்தட்ட 50 ஜோந்தாமினர்கள், ஒரு உலங்குவானூர்தி இணைந்து ஒரு இளம்பெண்ணை தேடியுள்ளனர். Lozère மாவட்டத்தில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய பெண் ஒருவர் Puy-en-Velay இல் வசிக்கும் தனது...\tRead more\n27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்\nஅசுவனி. … கேது. … கோமாதாவுடன் ���ூடிய சிவன் பரணி. … சுக்கிரன். … சக்தியுடன் கூடிய சிவன் கார்த்திகை. … சூரியன். … சிவன் தனியாக ரோகிணி … சந்திரன்....\tRead more\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nமிகவும் மோசமான மைத்திரியின் நிலைமை\nமணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஅலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி\nகோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்\nமுன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்\nஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/article.aspx?aid=3275", "date_download": "2019-09-18T12:04:33Z", "digest": "sha1:APCPLDJTE5AOVQVERZNHWJT4WNYOSEYB", "length": 22519, "nlines": 41, "source_domain": "www.tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - Dear Ann Landers", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3\nகோவிந்தசாமியின் \"அரிய\" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா\n- அசோக்குமார் | செப்டம்பர் 2002 |\nட்ரிங்... ட்ரிங்... laptop ன் சப்தத்தையும், overhead projector ன் மெல்லிய ஒலியையும் அவமானப் படுத்துகிற மாதிரி, என்னுடைய செல்போன். நியூயார்க்கின் பிரபலமான financial accounting company CIO உடன் என்னுடைய software demo போய்க் கொண்டிருக்கிறது. என் கம்பெனியின் CRM software ஒன்பது இடங்களில் கடந்த 6 மாதங்களில் விற்பனை ஆகி இருந்தது. இதுவும் கிடைத்த தென்றால், company ன் clientele double digitக்குத் தாவுகிறது. Very important and significant milestone is our fight for survival in these hard times.\n\" கேள்விகுறியுடன் பார்த்தான். என்னுடைய செல்போன் நம்பர் என் மனைவி சீயாமாவுக்கும், கீத்துக்கும் மட்டும்தான் தெரியும். ஆபீஸ் செகரட்டரி கூட பேஜர் மூலமாகத்தான் கம்யூனிகேட் பண்ணுவாள். நான் 'excuse me, let me take this call; Keith will continue with the presentation\" என்று CIO John Hunter-ம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஜன்னலோரம் மறைந்தேன் என் செல்போனை காதில் மடக்கிக் கொண்டு. 37வது மாடி, கீழே wallstreet மெதுவாக உயிர் பெற்றுக் கொண்டு, இன்னொரு வாரத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.\nஎன் மனைவிதான், சீயாமா என்கிற ச்யாமளி. காலையில் வீட்டை விட்டுக் கிளம்பும் போது ஐந்தரை மணி. மன்ஹாட்டனுக்குள் நுழைவதற்கு காலை 6 மணி முதல் பன்னிரண்டு மணி வரை எல்லா பாலங்களிலும் டனல்களிலும் இரண்டு பேருக்கு மேலாகத்தான் allowed. இல்லாவிட்டால் போலீஸ் ஏக கெடுபிடியுடன் செக் பண்ணி, திருப்பி விடுவார்கள். அவளுடன் போய் வருகிறேன் என்றுகூட சொல்ல முடியாமல் பேய் மாதிரி ஒட்டிக் கொண்டு, 6 மணிக்கு மூன்று நிமிஷம் முன்னால் Holland tunnelயை எட்டிவிட்டேன். she can't be calling me about that. அவள் அந்த டைப் கிடையாது. 'yes, என்னம்மா ச்யாமா\n'ஏங்க உங்க மீட்டிங்கைத் தொந்தரவு பண்ணினதற்கு மன்னிக்கணும். இப்பதான் உங்க சித்தப்பா பையன் குமார்கிட்டேருந்து போன் வந்தது.'' குமார் என் சங்கரன் சித்தப்பாவின் மூத்த பையன். அபிராமபுரம் பிளாட்டில் தனியாக இருக்கும் அம்மா, அப்பாவுக்கு ஒரே பாதுகாப்பு. ''உங்க அப்பா எப்படி சொல்றதுன்னு தெரியலைங்க'' என்று அழ ஆரம்பித்தாள்.\nஎன் கண்கள் என்னை அறியாமலேயே பனித்து விட்டன.\nபட்டை பட்டையாக விபூதி போட்டுக் கொண்டு, சந்தனம் குங்குமம் மத்தியில் வைத்துக் கொண்டு, காலைய���ல் தவறாமல் சூரியநமஸ்காரம் பண்ணி, ஆதித்ய ஹ்ருதயம் சொல்லும் அப்பா. வயிற்றை ஏகமாக பந்தொன்று சுருட்டிக் கொண்டது. இப்பதான் ஆகஸ்ட்டில் அறுபதாம் கல்யாணத்திற்கு போய் விட்டு வந்தோம் குடும்ப சகிதமாக.\n'கூடவே வாங்கோ' என்ற என் பேச்சை மறுத்தவர், 'வருஷத்துக்கு ஒரு தடவை பாத்துண்டா போதும்டா'. இப்பதான் நீ வந்துட்டுப் போற. நெக்ஸ்ட் இயர் நாங்க ஏப்ரலில் வருகிறோம், ஆறு மாசத்துக்கு'' என்றவர். அம்மாவை நினைக்கும் போது மனது கொஞ்சம் கனத்தது. நாற்பத்து நான்கு வருட குடும்ப வாழ்க்கை. கண்ணிலிருந்து நீர் பெருகியது. 'நீங்க உடனடியாக வீட்டுக்கு போன் பண்ணுங்க. சித்தப்பா, சித்திதான் இப்ப அம்மா பக்கத்துல இருக்காங்களாம். இன்னிக்கு திங்கள்கிழமை பிரிட்டிஷ் ஏர்வேஸ் இருக்கு. நீங்க மட்டும் இப்பவே கிளம்பிடுங்க. நான் உங்க லக்கேஜயும், பாஸ்போர்ட் எல்லாம் தயார் பண்ணி வைக்கிறேன். நான் உங்களை ஏர்போர்ட்டில் மீட் பண்ணுகிறேன். இப்பல்லாம் ரொம்ப செக்கிங் காம். நீங்க ஏர்லைனை கூப்பிட்டு எக்கானமி இல்லாட்டி பஸ்ட் கிளாஸ் ஒரு டிக்கெட்டுக்கு எற்பாடு பண்ணிக்குங்க. நான் பேங்க் வேற போகணும்\nகீத் உடனடியாக புரிந்து கொண்டான். என் உடன்பிறவா சகோதரன். என் சார்பில் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ''few minutes bio break\" என்று அறிவித்தான். அருகே வந்து தோளில் கைவைத்து, 'You take care as your family. That comes first, no matter what. My sympathies are with you and your mum. You've got to go.\" வெளியே வந்து elevatorன் அருகில் நின்று வீட்டுக்குக் கூப்பிட்டேன், சென்னை சித்தப்பாதான் எடுத்தார். \"வந்து கொண்டிருக்கிறேன்'' சொன்னேன். எனக்காக வெயிட் பண்ணச் சொன்னேன்...\nஆச்சு. இரண்டு வாரங்கள் ஓடிவிட்டன. அடுத்த வாரம் நான் கிளம்பணும். சித்தப்பாவிடம் பேசினேன். 'அம்மா இங்கே இனிமே தனியாக இருக்கக்கூடாது. என்னுடனே வந்து விடட்டும்'' என்றேன். அம்மாவுக்கும் இஷ்டமே இல்லை. அரைமனதாக ஒப்புக் கொண் டாள். சித்தப்பா எல்லாவற்றையும் தானே பார்த்துக் கொள்வதாக சொன்னார். அவர் நல்ல மாதிரி. என் அப்பாவின் ஒரே கூடப்பிறந்தவர். நம்பிக்கையானவர்.\nகவலையில்லாமல், பிரிட்டிஷ் ஏர்வேஸில் ஏறினோம். அம்மாவின் அழுகை தாங்க முடிய வில்லை. 'குழந்தைகள் எல்லாம் உன்னை எதிர்பார்த் துண்டு இருக்கு, என்னோடதான் நீ இருக்கணும்' என்று தைரியம் சொன்னேன்.\nஎன் பத்துவயது பையன் ப்ரசன்னாவும், ஏழு வயது ப்ரீதியும் ப���ட்டியுடன் அட்டையாக ஒட்டிக் கொண்டன. கஷ்டப்பட்டு தமிழில் பேசி, பாட்டியைச் சிரிக்க வைக்க முயற்சித்தன. அன்று சனிக்கிழமை வெளியில் டிசம்பர் மாதத்துக்கே உரிதான பனியும், காத்தும், மைனஸ் 10 டிகிரியில் உறைய வைத்தன. 'பாட்டி Brockக்கு இன்னிக்கு 8வது பிறந்தநாள். நீங்களும் என்னோட வரணும் என்று ப்ரீதி தனக்கு தெரிந்த தமிழில் அழைப்பு விடுக்க, அம்மாவுக்கு மறுக்க மனதில்லை. புடவையை மாத்திக் கொண்டு, பெரிய கோட், முகத்தை மறைக்கிற மாதிரி குல்லாய், கையில் தடிமனான gloves, snow boots சகிதம் வேனில் ஏறமுடியாமல் ஏறி உட்கார்ந்து கொண்டான்.\nBrockன் வீட்டில் clown show. Clown ஆக வந்தவர் என் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்த handyman Eddie. இது அவருடைய இன்னொரு பார்ட் டைம் வேலை. இரண்டு மணி நேரம் போனதே தெரிய வில்லை. சில magic activities, clown acts என்று அம்மாவே மனதை விட்டு சிரித்தாள். அம்மாவுக்கும் pink colour ல் பூனைக்குட்டி baloon கொடுத்தார். கிளம்பும்போது Eddieக்கு அம்மாவை அறிமுகம் செய்து வைத்தேன். அப்பாவின் சேதி அவருக்கும் தெரிந்திருக்கிறது. மனதார வருத்தம் தெரிவித்தார். தான் clown மாதிரி பார்ட் டைம் பண்ணுவது தன் கவலைகளை மறப்பதற்காகவும், குழந்தைகளோடு சிரித்திருக்கவும்தான் என்று சொன்னார். அவர் 57 வயதில் இரண்டு திருமணங்கள் செய்து கொண்டவர். இரண்டுமே முறிவில் உடைந்தன. 2 and 7 years. முதல் மனைவிக்கு Anoreia. இரண்டாவதுக்கும் இவருக்கும் 2 அழகான பெண்குழந்தைகள். இவர் குடும்பத்துக்கு உதவியாக இல்லை, வீட்டை சரியாக கவனிக்கவில்லை என்று விவகாரத்து வாங்கி, மூன்றாம் மாதமே திருமணம் புரிந்து கொண்டு வேறு ஊருக்கு குடி போய்விட்டாள். Eddie, தனிக்கட்டை, yankee fan\nஅம்மா B.A.B.Ed. ஊரிலிருக்கும் கான்வென்ட் ஸ்கூலில் மிடில் ஸ்கூல் டீச்சர். English Accent கொஞ்சம் இருந்தாலும், fast learner, easy to adapt. எல்லாரையும் கவர் பண்ணுகிற பேச்சு சாதுர்யம், Eddieக்கு அம்மாவை ரொம்பவும் பிடித்துவிட்டது. மறுநாள் வீட்டிற்கு basementல் check பண்ண வந்த Eddie அம்மாவிடம் இரண்டு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தார். அம்மா அவருக்கு மிளகு ரசம், ''சூப்'' என்று போட்டுக் கொடுத்தாள். கண் மூக்கெல்லாம் நீர்வடிய, சிவந்த முகத்துடன் சிரித்துக் கொண்டே குடித்தார். அம்மாவின் கவலை, சோக ரேகைகள் மறைந்து கொண்டே வந்தன. அப்பாவின் மறைவுக்கு முன் இருந்த பழைய அம்மாவாக மாற ஆரம்பித்தாள். Eddie வாரத்துக்கு இரண்டு, மூன்று தடவை வீட்டிற்கு வந்து போனார் handy work எதுவும் இல்லாமலேயே. அம்மாவுக்கும் பொழுது இப்போது போகிறது. முன்னெல்லாம் வெறும் news paper மட்டும்தான் படிப்பாள், இப்ப கொஞ்சம் கொஞ்சமாக soap opera, talk shows என்று பார்க்க ஆரம்பித்தாள். அம்மாவுக்கு ann Laniessன் column மிகவும் பிடிக்கும். தங்களுடைய வாழ்வின் பிரச்சினை களை, உறவின் முரண்பாடுகளை Annனிடம் பகிர்ந்துக் கொண்டு solution கேட்பார்கள். படிக்க ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கும்.\nஅம்மாவுக்கு தினமும் வாக்கிங் போகும் பழக்கம். ஒரு மணிநேரமாவது நடக்கணும். மத்தியானம் ஒண்ணரை மணிக்கு காப்பி போட்டுக் குடித்துவிட்டு, ஷ¥, குல்லாய், கிளவ்ஸ் சகிதம் கிளம்புவாள். மூன்று மணிக்கு குழந்தைகள் ஸ்கூல் பஸ் வருவதற்குள் திரும்பி வந்து விடுவாள். அன்று வாக்கிங் கிளம்பும் போது சூரியன் பிரகாசமாய் இருக்க, ''அம்மா குல்லாய், கிளவ்ஸ் இல்லாமல் ஷ¥வை மட்டும் மாட்டிக் கொண்டு கிளம்ப, கொஞ்ச நேரத்தில் இருட்டிக் கொண்டு மழை ஆரம்பித்து விட்டது. வேகமாகத் திரும்ப வர எத்தனிக்கையில், ஈரப்புடவை ஷ¥வின் velcroவில் மாட்டிக்கொண்டு கால் தடுக்க, pedestrian walkல் கீழே விழுந்து, வலது முட்டியில் சரியான அடி. நல்லவேளை Eddie எங்கள் வீட்டுக்கு வரும் வழியில் இந்த விபத்து நேர்ந்திருக்கிறது. அவர் தன்னுடைய பிக்அப் ட்ரக்கில் அம்மாவை ஏத்திக் கொண்டு வீடு சேர்த்து முதலுதவி பண்ணியிருக் கிறார். அவர்களின் நட்பு இன்னமும் வலுத்தது.\nஅன்று இரவு குழந்தைகளைத் தூங்க வைத்துவிட்டு ஆபீஸ் ரூம்க்குள் வந்த ச்யாமளி, என் 'Dear Ann Landers' letterயை கம்ப்யூட்டரில் படித்துவிட்டு சிரித்தாள். Alt + F4 போட்டு fileஐ save பண்ணாமல் exit பண்ணினாள். 'என்னங்க, உங்களுக்கு பைத்தியம் ஏதாவது பிடித்துவிட்டதா ஊரில் கவலையுடன் தனியாக மோட்டு வளையைப் பார்த்து சோகமே உருவாக உக்கார வேண்டாம்னுதானே இங்க அழைச்சுண்டு வந்தீங்க ஊரில் கவலையுடன் தனியாக மோட்டு வளையைப் பார்த்து சோகமே உருவாக உக்கார வேண்டாம்னுதானே இங்க அழைச்சுண்டு வந்தீங்க அவங்களோட சந்தோஷத் தையும், நிம்மதியையும் ஏன் கொலை பண்றீங்க அவங்களோட சந்தோஷத் தையும், நிம்மதியையும் ஏன் கொலை பண்றீங்க Eddieயும் இப்பதான் வாழ்க்கையின் இருண்ட பாதையின் முடிவில் ஒளியைக் கண்டு கொண்டிருக் கிறார். அவர்களுடைய புதிய உறவு பழைய உறவுகள் எதையும் complicate பண்ணாமல் இருக்கும்போது, நீங்க ஏன் அந்த சந்தோஷ பலூனை உடைக் கிறீர்கள் Eddieயும் இப்பதான் வாழ்க்கையின் இருண்ட பாதையின் முடிவில் ஒளியைக் கண்டு கொண்டிருக் கிறார். அவர்களுடைய புதிய உறவு பழைய உறவுகள் எதையும் complicate பண்ணாமல் இருக்கும்போது, நீங்க ஏன் அந்த சந்தோஷ பலூனை உடைக் கிறீர்கள் எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.\nகுழப்பத்துடன் கீழே இறங்கி வந்த என்னை, அம்மா உற்சாகத்துடன் வரவேற்றாள். 'Two Minutes கிழிச்சு மாட்டாறான்'' டிவியில் world series. Yankees vs Diamondbacks. அம்மாவின் கையில் ஒரு ஸ்வெட்டர், ப்ரவுன் அண்டு ப்ளூ கலரில் உருவாகிக் கொண்டி ருந்தது. Eddie க்காக'' டிவியில் world series. Yankees vs Diamondbacks. அம்மாவின் கையில் ஒரு ஸ்வெட்டர், ப்ரவுன் அண்டு ப்ளூ கலரில் உருவாகிக் கொண்டி ருந்தது. Eddie க்காக\nK.M. கோவிந்தசாமியின் சரித்திரம் 3\nகோவிந்தசாமியின் \"அரிய\" கருத்து 2 - பாசம் ஒன் வே டிரா·பிக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonline.com/thendral/channels/audio/audiocontributor.aspx?cbid=10&Page=1", "date_download": "2019-09-18T11:44:02Z", "digest": "sha1:S2S6KXQZIEOJIEE3ILUV3PBWZMXLW6PE", "length": 6952, "nlines": 86, "source_domain": "www.tamilonline.com", "title": "Welcome to TamilOnline & the home of Thendral Magazine", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nநாதநிதி: 30வது ஆண்டு விழா\nஅரங்கேற்றம்: அர்ஜுன் - அஷ்வின்\nSelect Issue செப்டம்பர் 2019 ஆகஸ்டு 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்டு 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்டு 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்டு 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்டு 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்டு 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்டு 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 செப்டம்பர் 2012 ஆகஸ்டு 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்டு 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 ஆகஸ்டு 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்டு 2009 ஜூலை 2009 ஜூன் 2009 மே 2009 ஏப்ரல் 2009 மார்ச் 2009 பிப்ரவரி 2009 ஆகஸ்டு 2007 ஏப்ரல் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/05/02114804/1239651/Pandiraj-is-ready-to-colate-with-Suriya.vpf", "date_download": "2019-09-18T11:29:35Z", "digest": "sha1:HU7FZTHJUG7AXRGFSPOKZZWAVANSJKKX", "length": 15521, "nlines": 194, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "சூர்யாவுக்காக கிராமத்து சாயலில் மாஸான கதை தயார் - பாண்டிராஜ் || Pandiraj is ready to colate with Suriya", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூர்யாவுக்காக கிராமத்து சாயலில் மாஸான கதை தயார் - பாண்டிராஜ்\nகிராமத்து பின்னணியில் காமெடி, சென்டிமெண்ட்டுடன் அதிரடி கதை தயாராக இருப்பதாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இயக்குநர் பாண்டிராஜ் பதில் அளித்துள்ளார். #Suriya #Pandiraj\nகிராமத்து பின்னணியில் காமெடி, சென்டிமெண்ட்டுடன் அதிரடி கதை தயாராக இருப்பதாக ரசிகர் ஒருவரின் கேள்விக்கு இயக்குநர் பாண்டிராஜ் பதில் அளித்துள்ளார். #Suriya #Pandiraj\nதமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களுள் ஒருவர் பாண்டிராஜ். இவர் இயக்குநராக அறிமுகமான பசங்க படம் வெளியாகி நேற்றோடு 10 ஆண்டுகள் ஆனது என்ற தகவலை மறக்கமுடியாத நினைவுகள் என்று குறிப்பிட்டு நேற்று பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.\nஇவரது இயக்கத்தில் வெளியான வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு உள்ளிட்ட படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nஇவர் கடைசியாக கார்த்தியை வைத்து கடைக்குட்டி சிங்கம் படத்தை இயக்கியிருந்தார். சூர்யா தயாரித்த இந்த படம் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த நிலையில், சமீபத்தில் பாண்டிராஜின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.\nஇந்த நிலையில், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பாண்டிராஜ் ஒரு ட்விட் போட்டார். அந்த ட்விட்டை குறிப்���ிட்டு, ரசிகர் ஒருவர் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கும்படி பாண்டிராஜிடம் கேட்க, அதற்கு அவர் அளித்த பதிலில், பக்கா மாஸாக கிராமத்து சாயலில் அதிரடி, காமெடி, குடும்ப சென்டிமண்ட்டுடன் கதை தயாராக இருப்பதாக கூறியுள்ளார். இதன்மூலம் பாண்டிராஜ் - சூர்யா கூட்டணி விரைவில் இணையும் என்று எதிர்பார்க்கலாம்.\nஏற்கனவே பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Suriya #Pandiraj\nSuriya | Pandiraj | சூர்யா | பாண்டிராஜ்\nசூர்யா பற்றிய செய்திகள் இதுவரை...\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை - சூர்யா பேட்டி\nசெப்டம்பர் 15, 2019 17:09\nமீண்டும் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா\nசெப்டம்பர் 08, 2019 11:09\nவிட்டுக்கொடுத்த சூர்யா.... நன்றி தெரிவித்த பிரபாஸ்\nசூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்ட சத்யராஜ்\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது எனக்கு தெரியாது- ஷங்கர்\nமேலும் சூர்யா பற்றிய செய்திகள்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nநயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஅரசியல் எண்ணம் துளிகூட இல்லை - சூர்யா பேட்டி மீண்டும் சூர்யாவுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் சூர்யாவுடன் மோத தயாராகும் சிவகார்த்திகேயன் முதல் நாளே நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்த சூர்யா-ஜோதிகா காப்பான் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் சூர்யா, தனுஷ் பட அப்டேட்டை வெளியிட்ட ஜிவி பிரகாஷ்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம் பாலிவுட்டில் ரீமேக்காகும் லிங்குசாமி படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1_%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BE_(%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-09-18T11:55:13Z", "digest": "sha1:ZRD3OJWDCE6CJH5FIW5HVE5VQMI7TAWR", "length": 11397, "nlines": 171, "source_domain": "ta.wikipedia.org", "title": "1 நயா பைசா (இந்திய நாணயம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1 நயா பைசா (இந்திய நாணயம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1 பைசா (இந்திய நாணயம்) உடன் குழப்பிக் கொள்ளாதீர்கள்.\nஒரு நயாபைசா (ஆங்கிலம்: One Naya paisa, இந்தி: एक नया पैसा), என்பது இந்திய ரூபாய்க்கு உட்பட்ட ஒரு நாணயம் ஆகும். இது இந்திய ஒரு ரூபாயில் 1⁄100 (நூறில்-ஒரு பங்கு) அலகு ஆகும். பைசாவின் சின்னம் p. 1955 ஆம் ஆண்டில், மெட்ரிக் முறைமைக்கு ஏற்ப இந்திய நாணய முறை, \"இந்திய நாணயச் சட்டம்\" மூலம் திருத்தப்பட்டது. இதன் பின்னர், புதிய ஒரு பைசா நாணயங்கள் 1957 ஏப்ரல் 1 முதல் அறிமுகப்படுத்தப்பட்டது. 1957 ஆம் ஆண்டு முதல் 1964 வரை, ஒரு பைசா நாணயம் \"நயா பைசா\" (இந்தி: नया पैसा) (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று \"நயா\" என்ற வார்த்தை கைவிடப்பட்டு, \"ஒரு பைசா\" என்றே அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஒரு பைசா சட்டப்படி செல்லாக் காசாக்கப்பட்டது.\n1957 க்கு முன்னர், இந்திய ரூபாய் தசமபடுத்தப்படாமல் இருந்தது, 1835 முதல் 1957 வரை ரூபாய் ரூபாயானது 16 அணாக்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணாவும் நான்கு இந்திய பைசாக்களாகவும், ஒவ்வொரு பைசாக்களும் மூன்று தம்பிடிகளாக இருந்தன 1947 இல் தம்பிடிக் காசு செல்லாததாக்கப்பட்டது. 1955 ஆம் ஆண்டில், இந்திய \"நாணயல்களை மெட்ரிக் முறைமையைப் பின்பற்றி சீர்திருத்த \" இந்திய நாணயச் சட்டம்\" திருத்தப்பட்டது. அதன்படி ஒரு பைசா நாணயங்கள் 1957 இல் அறிமுகப்படுத்தப்பட்டன, ஆனால் 1957 முதல் 1964 வரை இந் நாணயமானது \"நயா பைசா\" (English: New Paisa) என்று அழைக்கப்பட்டது. 1964 சூன் 1 அன்று இதிலுள்ள, \"நயா\" என்ற வார்த்தை கைவிடப்பட்டு \"ஒரு பைசா\" என அழைக்கப்பட்டது. நயா பைசா நாணயங்கள் \"பதின் வரிசை\"யின் ஒரு பகுதியாக இருந்தது.[1][2] நயா பைசா நாயணயங்கள் 2011 சூன் 30 இல் செல்லாமல் ஆக்கப்பட்டன.[3]\nபைசா 1.5 கி 16 மிமீ 1.0 மிமீ வெண்கலம் Plain இந்திய தேசிய இலச்சினை & நாட்டுப்\nபெயர் இந்தியிலும் ஆங்கிலத்திலும். மதிப்பு மற்றும் ஆண்டு. 1957 1962 செல்லாததாக்கப்பட்டது.[4]\n1.51 கி 16 மிமீ 1.1 மிமீ நிக்கல்வெண்கலம் Smooth 1962 1963 செல்லாததாக்கப்பட்டது.[5]\nId=39. பார்த்த நாள்: 30 நவம்பர் 2016.\nமகாத்மா காந்தி புதிய வரிசை\n2016 இந்திய ரூபாய்த் தாள்களின் பண மதிப்பு நீக்கம்\nஇந்தி வார்��்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2019, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/26/rbi-imposes-rs6-crore-penalty-on-yes-bank-009299.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Similar-Topic-Slider", "date_download": "2019-09-18T11:58:11Z", "digest": "sha1:UM7SZNKY3IMBEJJFDXBC4HLMSKAZQIOY", "length": 20952, "nlines": 205, "source_domain": "tamil.goodreturns.in", "title": "யெஸ் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ..! | RBI imposes Rs6 crore penalty on Yes Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» யெஸ் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ..\nயெஸ் வங்கி மீது ரூ.6 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ..\n32 min ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n55 min ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n1 hr ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n1 hr ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nNews ஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nMovies கையில் ரோஸ்.. லிப்பில் கிஸ்.. கணவருக்கு அசத்தலாய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நடிகை\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவராக் கடன் சொத்துகளை வகைப்படுத்துவதில் விதிமுறை மீறியதற்காகவும், ஏடிஎம் பாதுகாப்பு குறைபாடுகளுக்காகவும் யெஸ் வங்கி மீது ரிசர்வ் வங்கி 6 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nஇதுமட்டும் அல்லாமல் ஐடிஎப்சி வங்கியின் மீது கடன் வழங்குவதில் விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் யெஸ் வங்கியை உட்பட 3 வங்கிகள் 2015-16ஆம் ஆண்டில் தங்களது சொத்துக்களை வகைப்படுத்துவதில் விதிமுறைகளைக் கடைப்பிடிக்கவில்லை.\n2016-17ஆம் ஆண்டு யெஸ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தனது வராக்கடன் மதிப்பாக 748.9 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் ஆய்வில் அது 4,176 கோடி ரூபாய் என்பதைக் கண்டுபிடித்துள்ளது.\nயெஸ் வங்கி வெளியிட்ட தொகைக்கும் ஆர்பிஐ கூறிய தொகைக்கும் 558 சதவீதம் வித்தியாசும்.\nமேலும் யெஸ் வங்கியின் ஏடிஎம் சேவைகளை ஹிட்டாச்சி பேமெண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வகிக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் 32 வாடிக்கையாளர்களின் பற்று அட்டை விபரம் 25 மே முதல் ஜூலை 10,2016 வரையிலான காலத்தில் திருடப்பட்டுள்ளது. இதை யெஸ் வங்கி செப்டம்பர் மாதத்திலேயே கண்டுபிடித்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜிடிபி கணக்கிடும் முறையை ஆராயும் ஆர்பிஐ.. ஜிடிபியில் என்ன தவறு செய்தோம்..\n 24 மணி நேரமும் NEFT பயன்படுத்தலாம்..\nரூ. 200 கோடி போதும் சிறு வங்கி ரெடி.. ரிசர்வ் வங்கி அதிரடி..\n3 மாதத்தில் ரூ.31,000 கோடி மோசடி.. ஆடிப்போன அரசு வங்கிகள்..\nஅக். 1 முதல் வீட்டு கடன், வாகன கடனின் வட்டி அதிரடியாகக் குறையும்..\n4 ரூபாய் கொடுத்தால் 2000 ரூபாய்.. ஆர்பிஐ எப்படி தண்ணீராய் செலவழிக்குது பாருங்க\nரூ.71,500 கோடி மோசடி.. பொதுத்துறை வங்கிகளில் தான் அதிக இழப்பு\nஆர்பிஐக்கு ரெட் அலர்ட்.. அவசர கால நிதியை கொடுக்க வேண்டாம்.. கடுமையான பிரச்சனையை சந்திப்போம்\nநெஞ்சை நிமிர்த்திய அதிகாரிக்கு நேர்ந்த கதி.. பதவியை காவு வாங்கிய ஆர்பிஐ ரிசர்வ்..\nரெட் அலர்ட் கொடுக்கும் வல்லுனர்கள்.. ஆர்பிஐ-யின் இந்த முடிவு சரியல்ல\nமத்திய அரசுக்கு உதவி புரியும் ஆர்.பி.ஐ.. இது போதுமா\n பொருளாதார மந்த நிலையால் புதிய வார்த்தைகள்..\nRead more about: rbi penalty idfc bank yes bank bank ஆர்பிஐ அபராதம் ஐடிஎப்சி வங்கி யெஸ் வங்கி வங்கி\nஅடி மேல் அடி.. கண் கலங்கும் அனில் அம்பானி..\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\n100% விலை ஏறிய மல்லிப் பூ, 50% விலை ஏறிய தக்காளி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தி���ாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/sports-news-in-tamil/india-australia-rain-affected-by-118112300051_1.html", "date_download": "2019-09-18T11:48:08Z", "digest": "sha1:XOSKG6657JMY5NMZ7NZKGETZB2YCOEMY", "length": 10566, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு... | Webdunia Tamil", "raw_content": "புதன், 18 செப்டம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...\nஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற முதல் -20 போட்டியில் டக்வொர்த் லீவீஸ் முறைப்படி 4 நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.\nஇந்நிலையில் இன்று மெல்போரினில் நடைபெறும் இரண்டாவது டி -20 போட்டியில் இன்று இந்திய அணி வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போதும் ஆடி வரும் இந்திய அணி முதலில் பவுலிங் தேர்வு செய்வதாக கேப்டன் முடிவு செய்தார்.\nமுதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு துவக்க ஜோடி பின்ச் , ஷார்ட் நன்றாக அடித்தளம் அமைத்தனர்.\nஇந்நிலையில் 19 ஆவது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 19 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்திருந்தனர்.\nஇந்திய பந்து வீச்சாளர்களில் கலீல் அறபுதமாக பந்து வீசி கிறிஸ்லினை அவுட்டாக்கினார்.\nஇந்தியா - ஆஸ்திரேலியா டி-20 மழையால் பாதிப்பு...\nஅந்தமான் தீவை ஆட்டிப் படைக்கும் ஆதிவாசிகளின்...அதிரவைக்கும் 'கொலை சம்பவம்’\nஉலகக்கோப்பை டி-20 மகளிர் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா தோல்வி\nவிஸ்வரூபம் எடுக்குமா இந்திய அணி.. நாளை செகண்ட் 20- 20\nசிறுநீரை குடித்து ஒரு வாரம் உயிர் பிழைத்த பெண்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெ���ிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/7-ugly-mistakes-women-make-that-ruin-any-chances-of-a-relationship", "date_download": "2019-09-18T11:29:46Z", "digest": "sha1:BSVUAOB4BU74UHVVLQKILWLZXNVDLKQE", "length": 10852, "nlines": 58, "source_domain": "www.datemypet.com", "title": "7 அக்லி தவறுகள் பெண்கள் அந்த அழித்துவிடும் ஒரு உறவு எந்த வாய்ப்புக்கள் செய்ய", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n7 அக்லி தவறுகள் பெண்கள் அந்த அழித்துவிடும் ஒரு உறவு எந்த வாய்ப்புக்கள் செய்ய\nகடைசியாகப் புதுப்பித்தது: செப். 13 2019 | 2 நிமிடம் படிக்க\nஎவரும் சரியானவர் என்று இல்லை. உண்மையில், அனைவருக்கும் இருந்தால் டேட்டிங் மிகவும் அதிகமாக நன்றாக இருக்கும் என்று. எனினும், டேட்டிங் அனுபவம் அழிக்க முடியும் என்று வழிகள் உள்ளன. கீழே குறிப்புகள் டேட்டிங் போது பெண்கள் செய்ய கூடாது என்று அசிங்கமான தவறுகள் உள்ளன.\nதொடர்பு மிகவும் முன்னெடுத்தல் மற்றும் உடனடியாக அவரை இருந்து எந்த கடித பதில் நீங்கள் கூட கிடைக்கும் என்று அனைத்து அறிகுறிகள் உள்ளன. ஆண்கள் மற்றவர்கள் மூலம் விரும்பிய யார் நம்பிக்கை மற்றும் சுயாதீன பெண்கள் பார்க்க. நீங்கள் கவலைப்பட அல்லது உங்கள் பையன் ஆர்வம் காட்ட வேண்டும் போது, மிகவும் கிடைக்கும் என்ற விரக்தி முழுவதும் வரும்.\nஒவ்வொரு மனிதனும் ஒரு சுயாதீனமான பெண் உரிமை விரும்புகிறார் எனினும், நீங்கள் கூட இருந்தால் “உள்ள-க்கு” உங்களை, ஆண்கள் அணைக்கப்பட்டு. இது உன்னுடையது பகிர்ந்து உங்கள் தேதி மற்றும் அவரது அனுபவங்கள் மற்றும் நலன்களை பற்றி பேசி நேரத்தை செலவிட அதே முக்கியம்.\nஉங்கள் தொலைபேசியில் தொடர்ந்து இருப்பது\nநீங்கள் உங்கள் திறனை திரு தெரிந்து கொள்ள ஒரு தேதியில் உள்ளன. வலது மற்றும் மாறாகவும். தொடர்ந்து உங்கள் தொலைபேசியில் இருப்பது ஒரு மனிதன் உங்கள் தொலைபேசி தேதி விரும்பவில்லை என முரட்டுத்தனமாக, அவர் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மட்டுமே முழு தேதி உங்கள் பையில் உங்கள் தொலைபேசி இல்லை என்று உறுதி ஆனால் அது அமைதியாக தான் என்று உறுதி செய்ய.\nஒருபோதும், மொத்த உள்நாட்டு உற்பத்தி\nடைம்ஸ் மாற்றுவது மற்றும் முதல் தேதி செலுத்த கொடுக்கிறோம் மிக அவசியமாகிறது. ஆண்கள் ஒரு சில செலுத்தும் வலியுறுத்துகின்றனர் போது, நீங்கள் மசோதா குறைந்தது பிரித்து வழங்க வேண்டாம் என்றால் பல ஊக்கம் வேண்டும்.\nஒரு தேதியில் ஒரு பானம் அல்லது இரண்டு கொண்ட செய்தபின் நன்றாக போது, அதிகமாக குடிப்பது அல்லது கூட ஒரு தேதியில் குடித்தவுடன் அவரை அவரது வாழ்க்கை இயங்கும் வேண்டும். நீ மட்டும் இல்லை ஒரு தீவிர உறவு தயாராக ஆனால் தாறுமாறாக சாத்தியமுள்ள நினைத்து வருந்தக்கூடிய ஏதாவது சொல்லி அதிகமாக தடங்கள் குடிப்பது இல்லை என்று இது காட்டுகிறது அல்லவா.\nஒரு பையன் சாத்தியம் உங்கள் காதல் வாழ்க்கை பந்தயம் பேரழிவு ஒரு செய்முறை. உங்கள் சரியான பையன் வருகிறது கோபம் மற்றும் சீற்றத்தை நிரப்பப்பட்ட ஒரு எந்த உறவு மாறும் அவரை மாற்ற முயன்ற போது, அவர் கவர்ச்சிகரமான உள்ளது அல்லது பணம் தான், தேதி யாரோ.\nஆண்கள் முற்றிலும் உடனடி இதிலிருந்து-ஒரு-let's-get-திருமணம் ஒரு முதல் தேதிகள் திரும்ப யார் பெண்கள் முடக்கத்தில். பின்னர் ஒரு அற்புதமான முதல் தேதி ஆனால் பெண்கள் கொண்ட எந்த நல்ல உணர்வு இருக்கிறது, வைத்துக்கொள் “நான் உன்னை காதலிக்கிறேன்” முதல் சில மாதங்களுக்கு உங்களை எண்ணங்கள். தீவிர மற்றும் மிக விரைவில் அந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் உங்கள் மனிதன் ரன் செய்யும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nநீங்கள் ஒரு செல்ல பொறுப்புடைமை தயாராக இருக்கிறீர்களா\nஎப்படி ஒரு இடைவேளை வரை பிறகு சமாளிக்க\n5 ஒரு Wingwoman நினைவில் விஷயங்கள்\nஒரு பெண் ஆன்லைன் அணுக எப்படி - ஒரு பெண்ணின் பார்வையில் இருந்து\n5 வழிகள் டெக் எளியோரை கூடாது\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A19995", "date_download": "2019-09-18T11:11:51Z", "digest": "sha1:NONS3FXFFOZYLXKMD34WQV3TXRQYCLLF", "length": 2359, "nlines": 51, "source_domain": "aavanaham.org", "title": "சீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nசீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்\nசீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்\nபசுமைச் சுவடுகள் அமைப்பின் பொது வெளிக் கலந்துரையாடல் 2, மூலம்:\nசீமைக்கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பும் அவற்றை வினைத்திறனுடன் அழித்தலும்\nறியாஸ் அகமட், ஏ. எம்.\nபசுமைச் சுவடுகள் அமைப்பின் பொது வெளிக் கலந்துரையாடல் 2, மூலம்:\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/02/blog-post_3.html", "date_download": "2019-09-18T12:17:33Z", "digest": "sha1:J3GIM2DXVQTLJ6UWA62IXVXJXPYKSAEN", "length": 14451, "nlines": 168, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: முட்டை ஏற்றுமதியைத் தடைசெய்யவேண்டும்! - ரவிக்குமார்", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nநாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மட்டும் நாளொன்றுக்கு சுமார் ஒன்றரை கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இதில் கணிசமான முட்டைகள் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் ஆப்கானிஸ்தான், ஈரான் முதலான அயல் நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. முட்டை வணிகம் சார்ந்து ஏராளமானோர் உள்ளனர். கணிசமான வேலை வாய்ப்புகளையும் அன்னிய செலாவணியையும் இந்தத் தொழில் ஈட்டித் தந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்தின் தண்ணீர்ப் பஞ்சத்துக்கு இந்தத் தொழிலே பிரதான காரணியாக அமையப்போகிறது.\nதமிழகத்தின் நீர்வளம் குறைந்துகொண்டே வரும் இன்றைய சூழலில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தண்ணீரை அதிகம் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே தமிழகத்தில் ஏற்படப்போகும் தண்ணீர்ப் பஞ்சத்தை சமாளிக்க முடியும். இந்த சிக்கலின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள நாம் புலப்படாத் தண்ணீர் ( virtual water) குறித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.\nநெல் விளைவிப்பதற்கு மட்டுமல்ல கார் உள்ளிட்ட எந்தவொரு பொருளை உற்பத்தி செய்யவும் தண்ணீர் தேவைப்படு��ிறது. அப்படி உற்பத்தி செய்யப்படும் பொருளை நாம் ஏற்றுமதி செய்யும்போது அந்தப் பொருளோடு அதற்குப் பயன்படுத்திய தண்ணீரையும் சேர்த்தே ஏற்றுமதி செய்கிறோம். ஆனால் அந்தத் தண்ணீர் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை அதனால்தான் அதை புலப்படாத் தண்ணீர் என்கிறோம்.\nஒரு நாட்டின் நீர் மேலாண்மை என்பது பாசனம், குடிநீர் ஆகியவற்றை நிர்வகிப்பது மட்டுமல்ல. கழிவுநீர், புலப்படாத் தண்ணீர் ஆகியவற்றை நிர்வகிப்பதும்தான்.\nஇந்தப் புலப்படாத் தண்ணீர் பிரச்சனை குறித்துத் தமிழக சட்டமன்றத்தில் நான் 2006 இல் பேசினேன். 10 ஆண்டுகளுக்கு முன்பே காலச்சுவடு இதழிலும் அதன் பின்னர் ஜூனியர் விகடனிலும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறேன்.\nஇந்த புலப்படாத் தண்ணீரின் முக்கியத்துவம் தெரிந்ததால்தான் வளர்ச்சிபெற்ற நாடுகள் பல இப்போது ஆப்ரிக்க நாடுகளைத் தமது விளைநிலங்களாக மாற்றி வருகின்றன. முன்பு காலனிகளாக மாற்றித்தான் இந்த சுரண்டலை செய்ய முடிந்தது. இப்போது அதற்கு அவசியமில்லை. நவகாலனிய வணிகமுறை அதை எளிதாக்கியுள்ளது.\nதமிழக அரசு தொலைநோக்கோடு இந்தப் பிரச்சனையை அணுகவேண்டும். நமது மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பொதிந்திருக்கும் புலப்படாத் தண்ணீரின் அளவு என்ன என்பதைக் கணக்கிட்டு அதை மேலாண்மை செய்யும் நோக்கில் ஏற்றுமதிக் கொள்கையை மறு ஆக்கம் செய்யவேண்டும்.\nஒரு முட்டையை உற்பத்தி செய்ய 126 லிட்டர் தண்ணீர் செலவாகிறது என நிபுணர்கள் கணித்துள்ளனர். தமிழ்நாட்டில் தினமும் உற்பத்தியாகும் ஒன்றரை கோடி முட்டையில் எவ்வளவு ஏற்றுமதியாகிறது எனப் பாருங்கள். அதன்மூலம் எவ்வளவு நீர்வளத்தை நாம் இழக்கிறோம் என்பதைக் கணக்கிடுங்கள். அப்போதுதான் இந்த முட்டை உற்பத்தித் தொழிலால் ஏற்படப்போகும் ஆபத்து உங்களுக்குப் புரியும்.\nபிற மாநிலத்தவர் மீதான வெறுப்பை வைத்து அரசியல் செய்யும் தமிழ்த்தேசிய அமைப்புகளும், பெரிய திட்டங்களை எதிர்ப்பதில் மட்டும் அக்கறைகாட்டும் சூழலியலாளர்களும் இந்த புலப்படாத் தண்ணீர் சிக்கலில் கவனம் செலுத்தினால் தமிழ்நாட்டுக்கு நல்லது.\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nதமிழக காங்கிரஸ்காரர்களுக்கு தெலுங்கானா சொல்லும் செ...\nஎழுத்தாளர்களின் தேர்தல் அறிக்கை 2014 (வரைவு)\nவெண்டி டோனிகரின் நூல் குறித்த சர்ச்சை\nஅந்த நான்கு தமிழர்களை நினைவிருக்கிறதா\nவீரப்பன் கூட்டாளிகளை விடுதலை செய்க\nபின் நவீனத்துவமும் எதிர் நவீனத்துவமும்\nஏமாற்ற நினைக்கும் காங்கிரஸ் அரசு\nடெசோ கூட்டத்தில் தமிழ்ப் பாடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-21/puttalam-regional-news/139239/", "date_download": "2019-09-18T11:18:57Z", "digest": "sha1:43U77PJJHTJFWFSZTI6U44PBUT6W2ZA5", "length": 5065, "nlines": 64, "source_domain": "puttalamonline.com", "title": "ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது - Puttalam Online", "raw_content": "\nஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரமும் வெறிச்சோடியது.\nபுத்தளம் நகரில் ஞாயிற்றுக்கிழமை வாராந்த சந்தை நடைபெற்று வந்தவேளை பொலிசாரின் உத்தரவுக்கு அமைய வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு, வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.\nமக்கள் பாவனை ஸ்தம்பித்து வீதிகள் தோ���ும் வெறிச்சோடியது.\nமக்களின் பாதுகாப்பு கருதியே துரிதகதியில் செயற்பட்டதாக புத்தளம் பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசேனவை மேற்கோள் காட்டி தெரிவிக்கப்படுகிறது.\nShare the post \"ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதையடுத்து புத்தளம் நகரம் வெறிச்சோடியது\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/findfact-about-lanka-easter-bomb-viral-video", "date_download": "2019-09-18T12:20:53Z", "digest": "sha1:PWQVKIJETOFEI2GWTH2ZLBDR3PNKBTOT", "length": 8347, "nlines": 148, "source_domain": "www.cauverynews.tv", "title": "இலங்கை குண்டுவெடிப்பின் பரபரப்பு வீடியோ - 140 பேர் அதிரடி கைது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsmayakumar's blogஇலங்கை குண்டுவெடிப்பின் பரபரப்பு வீடியோ - 140 பேர் அதிரடி கைது\nஇலங்கை குண்டுவெடிப்பின் பரபரப்பு வீடியோ - 140 பேர் அதிரடி கைது\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஸ்தம்பிக்கும் இலங்கை... திடுக்கிடும் திருப்பங்கள்...\nதான் இறந்துவிட்டதாக லீவ் லெட்டர் அளித்த மாணவன் - ஒப்புதல் வழங்கிய பள்ளி முதல்வர்..\nஇந்தியாவில் முதன் முறையாக எபிக் திரையரங்கம் அறிமுகம்..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2019-09-18T11:42:12Z", "digest": "sha1:FJ7B3RHXFR2ORF3A73EOZX4HX6X42XB2", "length": 14689, "nlines": 133, "source_domain": "www.dinacheithi.com", "title": "இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome சென்னை இந்திய பொருளாதாரம் பாதாளத்தில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்\nஇந்திய பொருளாதாரம் பாதாளத்தில் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும்\nஇந்திய பொருளாதாரம் அதலபாதாளத்தில் செல்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nஇந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமான பின்னடைவை நோக்கி சென்று கொண்டிருப்பது குறித்து கருத்து கூறிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இத்தகைய ஏற்றம் – இறக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்று என்று பொறுப்பில்லாமல் கூறுவது வேதனை. கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் பெருகியிருக்கிறது. இதற்கு காரணம் பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற நடவடிக்கைகள்.\nஇந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் ரூபாயாக உயர்த்த மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்தது 12 சதவீதமாக இருக்க வேண்டும். 5 சதவீதத்திற்கும் கீழே சென்று கொண்டிருக்கிற இந்திய பொருளாதாரத்தை 12 சதவீதமாக ஆக்குவதற்கு நரேந்திர மோடி என்ன மந்திரம் வைத்திருக்கிறார்\nதனிநபர் நுகர்வு 18 காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளதை நிதியமைச்சர் உணரவில்லை. ஆனால், மத்திய அரசின் ஒட்டுமொத்த செலவு 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்திருக்கிறது. இது கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கட்டுமானத் தொழில் 9.6 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.\nஇந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடுமையான கடன் சுமையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த மூன்றாண்டுகளில் ரூபாய் 1 லட்சத்து 8 ஆயிரம் கோடி கடன் சுமை ஏற்பட்டிருக்கிறது. இது 2014-15ல் ரூபாய் 3,343 கோடியாகத் தான் இருந்தது. இந்த கடன் சுமை ஏறிய பிறகு நெடுஞ்சாலைத்துறை மூலமாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த முடியுமா ஆண்டுதோறும் ரூபாய் 14 ஆயிரம் கோடி கடன் கட்டுகிற நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் வளர்ச்சி ஏற்படுத்துவது சாத்தியமா\nகடந்த ஜனவரியில் மொத்த வாகன விற்பனை 1 லட்சத்து 89,087. ஆனால், கடந்த ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 51,467 ஆக இது குறைந்திருக்கிறது. இது 23 சதவீத வீழ்ச்சி. இதனால் 2 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பை இழந்திருக்கிறார்கள்.\nஎனவே, இந்தியாவின் பொருளாதாரம் வரலாறு காணாத வகையில் அதள பாதாளத்தை நோக்கி சென்றுக் கொண்டிருப்பதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஈடுபட வேண்டும்.\nPrevious Postரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு இன்று தொடக்கம் பொங்கல் பண்டிகைக்கு வெளியூர் செல்லும் பயணிகளுக்காக Next Post22-வது டி20 சதம் அடித்தார் கிறிஸ் கெயில்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரே���ில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscmaster.com/2019/06/tnpsc-current-affairs-may-2019.html", "date_download": "2019-09-18T12:10:19Z", "digest": "sha1:UDNZCIOXTX7O2HF3WK3OIQDAGZWALHLA", "length": 4058, "nlines": 80, "source_domain": "www.tnpscmaster.com", "title": "நடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 03.05.2019 - TNPSC Master", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகளில் இருந்து முக்கிய வினாக்கள்: நாள் 03.05.2019\n1. கடந்த மே 24 - ஆம் தேதியுடன் இந்தியாவின் அந்தியச் செலவாணி கையிருப்பு _______ எட்டியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\n2. தெலுங்கானா மாநிலம் உருவான நாள் எது\n3. ஆயுஷ் அமைச்சகம் உருவாக்கியுள்ள செயலியின் பெயர் என்ன\n4. கீழ்கண்ட எந்த மாநில அரசு 'ஒரு குடிமகனுக்கு ஒரு மரம்’ என்ற பிரச்சாரத்தை ஜூன் 5 அன்று தொடங்க உள்ளது\n5. FIFA - 2019 பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி எங்கு நடைபெற உள்ளது\n6. புதிய கேபினட் செயலாளராக யாரை நியமித்துள்ளனர்\n7. இந்தியாவில் 10,000 மக்களுக்கு எத்தனை சுகாதார தொழிலாளர்கள் உள்ளதாக NSSO தெரிவித்துள்ளது\n8. இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 14 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது\n9. 'Haritha Drishti ' என்ற செயலியை அறிமுகம் செய்த மாநிலம் எது\n10. கீழ்கண்ட எந்த நாடு பிளாஸ்டிக் பைகளை ஒட்டுமொத்தமாக தடை செய்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/45681/101-dsc_0611", "date_download": "2019-09-18T12:22:45Z", "digest": "sha1:Z4BQWTC6XG2TDX3PZ65UEIAX3VLBIRLQ", "length": 3812, "nlines": 76, "source_domain": "www.vvtuk.com", "title": "101-DSC_0611 | vvtuk.com", "raw_content": "\nநேற்று பிரித்தானியாவில் நடைபெற்ற வல்வை மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வின் படங்கள் ( பகுதி 3) »\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2019\nவல்வெட்டி வேவில் அருள்மிகு ஸ்ரீ வீரகத்தி விக்னேஸ்வர சுவாமி தேவஸ்தான மஹோற்சவ விஞ்ஞாபனம்…2019\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேர்த் திருவிழா 2019- காணொளி\nவல்வை ஸ்ரீ முத்தமாரி அம்மன் இந்திரவிழா 2019 – கnணொளி\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 8ம் நாள் வேட்டைத்திருவிழா.பகுதி-04 12.04.2019\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா படங்கள் இணைப்பு பகுதி -8 – Year 8\nசிதம்பரா கணிதப்போட்டி 2019 ,பரிசளிப்பு விழா ��டங்கள் இணைப்பு பகுதி -7 – Year 6\nAustralia வில் கடந்த 30/6/2019 இல் மிகச்சிறப்பாக நடைபெற்ற கணிதவிழா.\nசிதம்பர கணிதப்போட்டியில் முதல் 100 இடங்களை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கான இரண்டாம்கட்ட பரீட்சை இன்று சிதம்பரா கல்லூரியில் நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/vijay-sethupathi-movie-director-aften-chanching-technitions-pwvvsp", "date_download": "2019-09-18T12:24:40Z", "digest": "sha1:VZLCD6MMB5WY7WPNTGN42AX347ATS2CW", "length": 11415, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடர்ந்து தூக்கி அடிக்கப்படும் டெக்னீஷியன்கள்...பாதியில் நிற்கப்போகும் விஜய் சேதுபதியின் படம்?...", "raw_content": "\nதொடர்ந்து தூக்கி அடிக்கப்படும் டெக்னீஷியன்கள்...பாதியில் நிற்கப்போகும் விஜய் சேதுபதியின் படம்\nநடிகர் விஜய் சேதுபதியின் படம் ஒன்று தொடர் டெக்னீஷியன்களின் மாற்றத்தால் குழப்பத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.தான் எப்போதுமே சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும் இந்தக் குழப்பங்களுக்கு இயக்குநரும் தயாரிப்பாளர் தரப்புமே காரணம் என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகர் விஜய் சேதுபதியின் படம் ஒன்று தொடர் டெக்னீஷியன்களின் மாற்றத்தால் குழப்பத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கிறது.தான் எப்போதுமே சக நடிகர்கள், டெக்னீஷியன்கள் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்றும் இந்தக் குழப்பங்களுக்கு இயக்குநரும் தயாரிப்பாளர் தரப்புமே காரணம் என்று விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார்.\nவிஜய் சேதுபதி நடிக்கும் பெயர் சூட்டப்படாத 33 ஆவது படத்தை ’பேராண்மை’, ’புறம்போக்கு’ படங்களில் இயக்குநர் எஸ்.பி ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குகிறார்.ஜூன் மாதம் அப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பழனியில் தொடங்கியது. அதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஊட்டி சென்று படப்பிடிப்பு நடத்தினர்.இப்படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார்.இசையை மையமாகக் கொண்ட இக்கதையில் விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடிக்கிறார்.\nஇப்படத்தில் நாயகியாக முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அதிலிருந்து தகவல் கூட தெரிவிக்காமல் வெளியே அனுப்பப்பட்டார். ‘ஆடை’படத்தில் நிர்வாணமாக அமலாபால் நடித்திருந்தது இயக்குநருக்கு அலர்ஜியாகியிருக்கிறத��.அடுத்து அவருக்குப் பதிலாக மேகா ஆகாஷ் நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது.\nஇப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமியும் கலை இயக்குநராக ஜான் பிரிட்டோவும் பணியாற்றினர்.முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே கலை இயக்குநர் ஜான் பிரிட்டோ மாற்றப்பட்டு ராமலிங்கம் கலை இயக்குநராக நியமிக்கப்பட்டாராம்.முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் ராமலிங்கமும் மாற்றப்பட்டு தற்போது மூன்றாவது நபராக வீரசமர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். அதோடு படத்தின் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியும் அதிரடியாக மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்குப் பதிலாக கயல் படத்தில் பணியாற்றிய வெற்றி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறாராம். ‘விஜய்சேதுபதி 33’ படத்தில் நடக்கும் இந்த தொடர் அதிரடி மாற்றங்களால், படம் நல்லபடியாக முடிந்து திரைக்கு வருமா அல்லது பாதியில் படுத்துவிடுமா என்று படக்குழுவினர் பயத்துடனே இருக்கிறார்களாம்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\n'ஒத்த செருப்புக்கு' வீடியோ வெளியிட்ட அமைச்சர்...\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nஅதிமுக பழனிச்சாமி மீதான வழக்கு... சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..\nமுதல் முறையாக தமிழக அரசியலுக்கு அச்சாரம் போட்ட ரஜினி... பாஜகவை எதிர்க்கும் பகீர் பின்னணி...\nகேவலமா விளையாடி சதமா அடிச்சு தள்ளுனா நீ பெரிய ஆளா.. டாப் பேட்ஸ்மேனை தாறுமாறா மட்டம் தட்டிய ஜாண்டி ரோட்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/sports-cricket/ben-stokes-hails-jack-leach-is-a-legend-after-ashes-third-test-victory-pwvzlp", "date_download": "2019-09-18T11:44:39Z", "digest": "sha1:BPBSFXAYKZUR4E725HBWA2R6H6X4HG67", "length": 13971, "nlines": 158, "source_domain": "tamil.asianetnews.com", "title": "நான் ஆடுனதுலாம் என்னங்க ஆட்டம்..? அவருதாங்க லெஜண்ட்.. பென் ஸ்டோக்ஸ் புகழாரம்", "raw_content": "\nநான் ஆடுனதுலாம் என்னங்க ஆட்டம்.. அவருதாங்க லெஜண்ட்.. பென் ஸ்டோக்ஸ் புகழாரம்\nஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், அந்த போட்டியின் நாயகன் பென் ஸ்டோக்ஸ், தனது சக வீரர் ஒருவரை லெஜண்ட் என புகழ்ந்துள்ளார்.\nஆஷஸ் தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த போட்டிகளில் ஒன்று. அதில் இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்த பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்கும் வரலாற்றில் என்றுமே அழிக்கமுடியாத இன்னிங்ஸ்.\nலீட்ஸில் நடந்த ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட்டில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 179 ரன்கள் அடிக்க, அதுவே பரவாயில்லை எனுமளவிற்கு வெறும் 67 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி.\n112 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 246 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணி மொத்தமாக 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 359 ரன்கள் தேவைப்பட்டது.\n359 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்ஸ் மற்றும் ராய் ஆகிய இருவரும் மறுபடியும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அதன்பின்னர் கண்டிப்பாக பெரிய பார்ட்னர்ஷிப் ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இங்கிலாந்து அணிக்கு, ரூட்டும் டென்லியும் சேர்ந்து அதை செய்து கொடுத்தனர்.\nஅரைசதம் அடித்த அவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு இங்கிலாந்து அணிக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்தது. ஸ்டோக்ஸ் மட்டும் ஒருமுனையில் நங்கூரமிட்டு நிற்க, மறுமுனையில் பேர்ஸ்டோ, பட்லர், வோக்ஸ், ஆர்ச்சர், ப்ராட் என விக்கெட்டுகள் சரிந்தன. 286 ரன்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.\nஇங்கிலாந்து அணியிடம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே மீதமிருந்த நிலையில், வெற்றிக்கு 73 ரன்கள் தேவை. அதன்பின்னர் அதிரடியை கையில் எடுத்த ஸ்டோக்ஸ், ஹேசில்வுட், கம்மின்ஸ், பேட்டின்சன், நாதன் லயன் என பாரபட்சம் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கினார்.\nஸ்டோக்ஸ் ஒருமுனையில் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி கொண்டிருக்க, மறுமுனையில் தனது விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடினார் லீச். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக ஆடிய ஸ்டோக்ஸ், விக்கெட் சரிவிற்கு பின்னர், இக்கட்டான சூழலில் ரிஸ்க் எடுத்து ஆடினார். 70 பந்துகளுக்கு மேல் ஆடி வெறும் 3 ரன்கள் மட்டுமே அடித்திருந்த ஸ்டோக்ஸ், 219 ரன்களில் 135 ரன்கள் என்ற இன்னிங்ஸை முடித்தார். இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20, ஒருநாள் போட்டிகளை விட மிகவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தது இந்த டெஸ்ட் போட்டி.\nடெஸ்ட் போட்டி என்றாலே மந்தமாக இருக்கும் என நினைக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு, டெஸ்ட் போட்டி தான் கிரிக்கெட்டின் சிறந்த போட்டிமுறை என்பதை மீண்டும் பறைசாற்றியிருக்கிறது இந்த போட்டி. அதற்கு முக்கியமான காரணம் பென் ஸ்டோக்ஸின் பேட்டிங்.\nஇந்நிலையில், இந்த விறுவிறுப்பான போட்டிக்கு பின்னர் பென் ஸ்டோக்ஸ் செய்துள்ள டுவீட்டில், நான் டெஸ்ட் கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கிறேன் என்று பதிவிட்டுள்ள ஸ்டோக்ஸ், ஜாக் லீச்சை லெஜண்ட் என்று புகழ்ந்துள்ளார்.\nஏனெனில் 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்ட நிலையில், கடைசி வீரராக களமிறங்கிய லீச், தனது விக்கெட்டை விட்டுக்கொடுத்துவிடாமல், ஸ்டோக்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கவனமாக ஆடினார். அவர் கவனமாக ஆடவில்லை என்றால் இந்த வெற்றி சாத்தியமில்லை. அதனால்தான் அவரை லெஜண்ட் என்று ஸ்டோக்ஸ் புகழ்ந்துள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nஇரும்புக்கடையில் நடந்த நூதன திருட்டு.. நாடு விட்டு நாடு வந்து கை வரிசை காட்டிய தம்பதி\nசடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ மர்டர் கேசில் வெளிவராத மர்மம்\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/guru-sundari-success-photos-in-world-kabaddi-melaka-2019-akp-187537.html", "date_download": "2019-09-18T11:41:01Z", "digest": "sha1:S3K2BDCSXCTXXDSZI7OCMEOS2FX66HSI", "length": 8516, "nlines": 149, "source_domain": "tamil.news18.com", "title": "உலகக்கோப்பை மகளிர் கபடி போட்டி - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை.. |– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » விளையாட்டு\nஉலகக்கோப்பை மகளிர் கபடி போட்டி - தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மதுரை வீராங்கனை..\nதமிழக அரசின் ஊக்கம் கிடைத்தால் மேலும் பல சாதனைகளை படைக்க முடியும் என நம்பிக்கை கூறுகிறார் தமிழக வீராங்கனை குருசுந்தரி.\nஉலகக்கோப்பை மகளிர் கபடிப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தமிழகத்திற்கு பெருமை தேடி தந்துள்ளார் இந்திய மகளிர் அணியில் இடம்பெற்ற தமிழக வீராங்கனை குருசுந்தரி.\nமதுரையைச் சேர்ந்த குரு சுந்தரி கோவை வனச்சரகத்தில் பணியாற்றி வருகிறார். கபடி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர் சிறுவயதில் இருந்தே பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டிகளில் பங்கேற்று வெற்றி ப�� கோப்பைகளை கைப்பற்றியுள்ளார்.\nகடந்த மாதம் மலேசியாவில் மகளிருக்கு இடையேயான உலககோப்பை மகளிர் கபடிப்போட்டி நடைபெற்றது. இதில், இந்திய மகளிர் அணியில் குரு சுந்தரியும் பங்கேற்றார்.\nஇந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலம், இந்தியாவிற்கு மட்டுமல்ல தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைத்துள்ளார் குரு சுந்தரி.\nதனியாரின் உதவியால் இது சாத்தியமானது என்றும், சரியான முறையில் அரசு உதவி கிடைத்தால் தன்னை போன்று பல வீரர்கள் உருவாகுவார்கள் என குரு சுந்தரி கூறினார்.\nகுரு சுந்தரி சக வீராங்கனைகளுடன்...\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/theni/kadhir-kamu-campaigned-in-periyakulam-constitution-346915.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:38:50Z", "digest": "sha1:BFOKR6KA3TM2J2F6VSI7PHNMENWPVNU7", "length": 18002, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"பலான\" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்! | Kadhir Kamu campaigned in Periyakulam Constitution - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தேனி செய்தி\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியா��்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"பலான\" பிரச்சினையில் சிக்கி மீண்டு உற்சாகமான கதிர்காமு.. பிரச்சார கூட்டத்தில் குவிந்த பெண்கள்\nபெண்ணுடன் உல்லாசமாக இருக்கும் வேட்பாளர்.. வீடியோ வெளியானதால் சிக்கலில் அமமுக- வீடியோ\nதேனி: பொம்பள சமாச்சாரம்தான்.. பாலியல் புகாரில் சிக்கினவர் என்று சொன்னார்களே தவிர.. கதிர்காமு பிரச்சார கூட்டத்தில் ஏகப்பட்ட பெண்கள் குவிந்து வருகிறார்கள்\nதட்டு தடுமாறி இருக்கிற கேஸ்களை எல்லாம் ஒருவழியாக சமாளித்து தேர்தலில் தனித்து போட்டி என்றார் டிடிவி தினகரன். பிறகு சின்னம் பிரச்சனை சுப்ரீம் கோர்ட் வரை போயும் வேலைக்காகவில்லை.\nஅதனால் கிடைத்த சின்னத்தை வைத்து பிரச்சாரத்தில் இறங்கிய நேரம்தான் பெரிகுளம் அமமுக தலையில் இடி போல் வந்து விழுந்தது கதிர்காமு பாலியல் மேட்டர்\nஇதில் யார் மீது தவறு உள்ளது என்றெல்லாம் தெரியவில்லை, ஆனால் இந்த விவகாரத்தில் கதிர்காமு கிரேட் எஸ்கேப் என்றுதான் சொல்ல வேண்டும். இவ்வளவு நாள் சம்பாதித்த பெயரை ஒரே ஒரு வீடியோ வைத்து நாறடிக்கும் வேலை ஆரம்பமானது\nஇருந்தாலும் அமமுக தரப்பு சுதாரித்து கொண்டது. இழந்த பெயரையும், செல்வாக்கையும் சரிகட்ட ஒரு கவர்ச்சி விளம்பரமும் தேவைப்படும் நிர்ப்பந்தம் பெரியகுளம் அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. அதனால்தானோ என்னவோ, பாமகவில் இருந்து விலகிய நடிகர் ரஞ்சித் கதிர்காமுவுக்காக பிரச்சாரம் செய்ய வந்தார்.\nரஞ்சித்தை காண முட்டி மோதும் கூட்டம் ஒரு பக்கம் என்றாலும், பாமகவை உண்டு இல்லை என்று தனது பேச்சில் விமர்சித்தார் ரஞ்சித் பெரியகுளம் அமமுக தொண்டர்களோ இதன்மூலம் மேலும் உற்சாகமானார்கள். இந்த சமயத்தில்தான், முன்ஜாமீன் பெற்றுக் கொண்ட கதிர்காமு வீரியத்துடன் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார்.\nசும்மா சொல்லக்கூடாது.. பெண் புகாரில் சிக்கியவர் என்று சொல்கிறார்களே தவிர.. ஏகப்பட்ட பெண்கள் கூட்டம்தான் கதிர்காமு பிரச்சாரத்தில் காண முடிகிறது. அனைவரிடமும் தன்னிலை விளக்கம் தர வேண்டிய நிலைமையிலும் கதிர்காமு உள்ளதால், \"வீண்பழி, அரசியல் சூழ்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை\" என்று பேசி வருகிறார்.\nகடைசியில் இதன் பலன் என்ன தெரியுமா 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கதிர்காமு முன்னிலையில் அமமுகவில் இணைந்துவிட்டனர் 300-க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் கதிர்காமு முன்னிலையில் அமமுகவில் இணைந்துவிட்டனர் இப்போது நிலைமையை கேட்கணுமா என்ன... எங்கே போனாலும் கையில் பரிசு பெட்டியுடன் நடையை கட்டி கொண்டு பிரச்சாரத்தில் படு பிஸியாகிவிட்டார் டாக்டர் கதிர்காமு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட தேனி மாணவி.. உடனே ஆக்சன் எடுத்த அமைச்சர் செங்கோட்டையன்\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nவசூல்ராஜா பாணியில்.. நீட் தேர்வே எழுதாமல் எம்பிபிஸ் சேர்ந்த மாணவர்.. தேனி மெடிக்கல் காலேஜில் ஷாக்\nதேனி தொகுதியில் ''உங்களுடன் நான்'' செயலி அறிமுகம்...\n13 வயசு பிஞ்சை.. கல்யாண ஆசை காட்டி சீரழித்த காமுகன் ஈஸ்வரனுக்கு 10 வருஷம் ஜெயில்\nநாம் அனைவரும் முதலில் இந்து... பேசியது யார் தெரியுமா...\nதங்க தமிழ்ச்செல்வனுக்கு மா.செ பதவி தரப்படாதது ஏன்.. தேனியை வலம் வரும் கேள்வி\nதங்க தமிழ்ச்செல்வனை இவ்வளவு அதீதமாக திமுக நம்பலாமா.. சாதகமாக இருக்குமா\nஅண்ணன் வழியில்.. அரசியலில் கலக்கத் துடிக்கும் ஓபிஎஸ்ஸின் 2வது மகன்\nதர்மசங்கடத்தில் தங்க தமிழ்ச்செல்வன்.. டென்ஷன் படுத்தும் ஓ.பி.எஸ்.மகன்..\n\"வாங்க தண்ணி அடிக்கலாம்\".. ஆசையாக சென்ற பாண்டியன் தலையில் கல்லை போட்டு கொன்ற நண்பர்\nமின்னல் வேகத்தில் கோரிக்கை மனு மீது நடவடிக்கை.. தேனி தொகுதியை கலக்கும் ஓ.பி.எஸ்.மகன்\nவாங்க சாப்பிடலாம்.. இருக்கட்டும் பரவாயில்லப்பா.. பாசத்தை பரிமாறி கொண்ட துரைமுருகனும், ஓபிஎஸ் மகனும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials periyakulam லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் பெரியகுளம் கதிர்காமு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/ca/57/", "date_download": "2019-09-18T12:12:05Z", "digest": "sha1:R2IHFGI4UHWYVNU2VQKH3KJRXEHIEFJS", "length": 14945, "nlines": 334, "source_domain": "www.50languages.com", "title": "டாக்டர் இடத்தில்@ṭākṭar iṭattil - தமிழ் / காட்டலான்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » காட்டலான் டாக்டர் இடத்தில்\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஉங்களுடைய காப்பீடு நிறுவனம் எது On e--- a-------- (----)\nநான் உங்களுக்கு என்ன செய்வது En q-- l- p-- a-----\nஉங்களுக்கு ஏதும் வலி இருக்கிறதா Qu- l- f- m-- a----- c---\nஉங்களுக்கு எங்கு வலி இருக்கிறது On l- f- m--\nஉங்கள் மேல்சட்டையை எடுத்து விடுங்கள். Tr------ l- p--- d- d---- s- u- p---\nபரீட்சிக்கும் மேஜை மேல் படுங்கள் Si u- p---- e------- a l- l------\nஉங்கள் இரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. La t----- é- n-----. La tensió és normal.\n« 56 - உணர்வுகள்\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள் »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + காட்டலான் (51-60)\nMP3 தமிழ் + காட்டலான் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B.html", "date_download": "2019-09-18T11:47:16Z", "digest": "sha1:GTPFMO2UYKC64VBJLS6QP6B35W5BFKXJ", "length": 44852, "nlines": 496, "source_domain": "www.chinabbier.com", "title": "லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கா���்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ (Total 24 Products for லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ, சீனாவில் இருந்து லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் நக்கிள் மவுண்ட் 60W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் வால் ஃப்ளட் லைட் டிம்மபிள் 60W 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் வால் ஃப்ளட் லைட் 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட�� ஃப்ளட் டிம்மபிள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ , உங்களுக்குத்...\nChina லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ of with CE\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\nChina Manufacturer of லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nHigh Quality லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ China Factory\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nChina Supplier of லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nChina Factory of லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீ���் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\nலெட் ஃப்ளட் ஹோம் டிப்போ Made in China\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nLeading Manufacturer of லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nProfessional Supplier of லெட் ஃப்ளட் ஹோம் டிப்போ\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100W 120W 150W லெட் ஃப்ளட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் 150w 18000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 100 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். இந்த Led 120w வெள்ள விளக்கு சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான, உங்களுக்கு தேவையான...\nபகல்நேர லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் 500 வ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood 500w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் மோஷன் ஃப்ளட் லைட்ஸ் ஹோம் டிப்போ பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு...\nலெட் கேரேஜ் ஃப்ளட் லைட் 500W சமமான 240 வி\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Flood Light 500w Equivalent 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் கேரேஜ் வெள்ள விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 80 வாட் 4000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 80w ஃப்ளட் லைட் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 75 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் ஃப்ளட் லைட் 4000 கே , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 60W 65W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் டேலைட் ஃப்ளட் லைட்ஸ் 7200 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட்ஸ் 65 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 65 வ் ஃப்ளட் லைட் , மிகவும் நிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் நக்கிள் மவுண்ட் 60W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் ஃபிக்சர் 60w 7200lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஹவுஸ் வெள்ள விளக்குகள் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் நக்கிள்...\nலெட் வெளிப்புற வெள்ள ஒளி விளக்குகள் 400 வாட்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 400 வாட் 52,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. லெட் பகல் வெள்ள ஒளி விளக்குகள் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச்...\n150 வாட் லெட் கார்ன் பல்ப் E26 19500LM இப்போது தொடர்பு கொள்ளவும்\n120W லெட் கார்ன் கோப் Retrofit பல்புகள் E27 இப்போது தொடர்பு கொள்ளவும்\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் ஹோம் டிப்போ லெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் லெட் ஃப்ளட் டிம்மபிள் கார்டன் லைட் ஹோம் டிப்போ லெட் ஃப்ளட் லைட் 400w விலை லெட் கேனோபி லைட்ஸ் ஹோம் டிப்போ லெட் போஸ்ட் லைட் பல்ப் லெட் ஃப்ளட் லைட் 40 வாட்\nலெட் ஃப்ளட் ஹோம் டிப்போ லெட் ஃப்ளட் லைட் ஃபிக்சர் லெட் ஃப்ளட் டிம்மபிள் கார்டன் லைட் ஹோம் டிப்போ லெட் ஃப்ளட் லைட் 400w விலை லெட் கேனோபி லைட்ஸ் ஹோம் டிப்போ லெட் போஸ்ட் லைட் பல்ப் லெட் ஃப்ளட் லைட் 40 வாட்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/manokar-paarikar-cancer-reason-bjp-candidate-controversial-speech", "date_download": "2019-09-18T12:17:25Z", "digest": "sha1:MWE2D4MSRJY7YZE7XNFZW7LPJZPFLW5M", "length": 11311, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "மனோகர் பாரிக்கர் இறப்புக்கு காரணம்! பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு! | manokar paarikar cancer reason bjp candidate Controversial speech! | nakkheeran", "raw_content": "\nமனோகர் பாரிக்கர் இறப்புக்கு காரணம் பாஜக வேட்பாளர் சர்ச்சைப் பேச்சு\nமத்திய பிரதேச மாநிலம் போபால் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங்கை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடுபவர் பெண் சாமியார் பிரக்யா சிங் தாக்கூர். இவர் மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு பின்பு ஜாமீனில் இருக்கும் இவர் பாஜக சார்பாக களமிறங்கியுள்ளார். சமீப காலமாக இவர் கூறும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இவர் பேட்டி ஒன்றில் தான் சாபம் விட்டதால் தான் தீவிரவாத ஒழிப்பு படை அதிகாரி கர்கரே தீவிரவாத தாக்குதலில் இறந்தார் என்று கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.\nஇதே மாதிரி நேற்று பிரச்சாரத்தின் போது மாட்டிறைச்சி இந்து மதத்திற்கு எதிரானது என்றும் அதை சாப்பிடுபவர்கள் இந்துக்களாக இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார் .மேலும் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நாடு முழுவதும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கோவாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டதால் தான் அம்மாநில முதல்வராக இருந்த மனோகர் பரிக்கருக்கு புற்றுநோய் வந்து உயிர் போனதாகவும், அவர் பசுவை மதிக்கவில்லை அதனால தான் அவருக்கு அந்த தண்டனையை பெற்றார் என்றும் கூறியுள்ளார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செ���் வைக்கும் பாஜக\nவிரைவில் கைதாகிறாரா தமிழக எதிர்கட்சி தலைவர்களில் ஒருவர் மீண்டும் எச்.ராஜா சர்ச்சை பேச்சு\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா பட்னாவிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/politics/tripura-cm-biplab-deb-says-tagore-rejected-nobel-prize-it-true", "date_download": "2019-09-18T12:20:59Z", "digest": "sha1:CA4PZSJ6L6SDQTFV2WB7YXQHIX7XJPVW", "length": 12215, "nlines": 166, "source_domain": "www.nakkheeran.in", "title": "தாகூர் நோபல் பரிசை திருப்பியளித்தாரா?- வரலாற்றை வளைக்கும் அரசியல்வாதிகள் | Tripura CM Biplab Deb says Tagore rejected Nobel Prize! -Is it true? | nakkheeran", "raw_content": "\nதாகூர் நோபல் பரிசை திருப்பியளித்தாரா- வரலாற்றை வளைக்கும் அரசியல்வாதிகள்\nசிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காது என்பார்கள். சில அரசியல்வாதிகளின் வாய்கூட அத்தகையதுதான். பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடக் கருத்துகளை சமூக ஊடகங்களிலும் அரசியல் மேடைகளிலும் பா.ஜ.க.வினர் அடித்துவிடுவதைத் தாங்கமுடியாமல்தான், பிரதமர் மோடி தன்னிச்சையாகப் பா.ஜ.க.வினர் பேசுவதற்கு தடைவிதித்த���ர். ஆனால், அதை யார் மதிக்கிறார்கள்\nதிரிபுரா முதல்வர் சமீப காலமாக மேடைகளில் உற்சாகத்தில் அள்ளிவிடும் கருத்துகளைக் கண்டு சிரிக்காதவர்கள் அபூர்வம். மகாபாரத காலத்திலே இன்டர்நெட்டுக்கு இணையான தொழில்நுட்பம் இருந்தது, மெக்கானிக் இன்ஜினியர்களால் முடியாது, ஆனால் சிவில் இன்ஜினியர்கள் சிவில் சேவைப் பணிகளுக்கு வரலாமெனக் கூறி அசத்தியவர்தான் இந்த பிப்லப் தேவ். தன் கட்சியை விமர்சிப்பவர்களின் நகங்களை வெட்டுவேன் என்றுகூட மிரட்டல் விட்டார்.\nசமீபத்தில் உதய்பூரில் நடந்த ரபீந்தரநாத் தாகூர் ஜெயந்திவிழாவில் புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பியளித்தார் தாகூர் என்பதே அவரது பேச்சின் சாரம்.\n1913-ல் தாகூரது கீதாஞ்சலி கவிதைத் தொகுதிக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு தாகூர் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அப்போது தனக்கு ஆங்கிலேயரால் வழங்கப்பட்டிருந்த சர் பட்டத்தைத் திரும்பக் கொடுத்தார். எனவே, தாகூர் தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை திருப்பியளித்த நிகழ்வு என எதுவும் நடைபெறவில்லை என்பதே உண்மை.\nவரலாற்றை வளைப்பதில் இவர்கள் முனைவர் பட்டம் வாங்குமளவுக்கு கில்லாடிகள் என்பதே உண்மை.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனோஜ் வேண்டும் என்று செய்யவில்லை, தவறான நோக்கமில்லை- திரிபுரா பெண் அமைச்சர்\nமோடி இருந்த மேடையில் பெண் அமைச்சரிடம் தவறாக நடந்துகொண்ட அமைச்சர்...\nபாஜக அரசு தடையை தகர்த்து வெளிவந்தது தேசர்கதா நாளிதழ்\nவரலாற்று புத்தகத்தில் காந்தி இல்லை, பதிலாக ரஷ்ய தலைவர்கள்தான்- சர்ச்சை முதலமைச்சர்\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலி��ுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/world/cat-sewer-2-hours-rescue-struggle", "date_download": "2019-09-18T12:19:23Z", "digest": "sha1:QT6PRQ5JQNQRVAWC7QFEUEI2VER3AW4L", "length": 10373, "nlines": 159, "source_domain": "www.nakkheeran.in", "title": "வலையில் சிக்கி கொண்ட பூனை... சாகசம் செய்து மீட்ட காவலர்கள்! | cat into the sewer 2 hours of rescue struggle | nakkheeran", "raw_content": "\nவலையில் சிக்கி கொண்ட பூனை... சாகசம் செய்து மீட்ட காவலர்கள்\nகடந்த சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் சிகாகோ நகதில் உள்ள பாதாளச் சாக்கடை குழாயில் பூனை குட்டி மாட்டிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சாக்கடையை மூடியிருந்த குழாயில் வழியாக உள்ளே விழுந்த அந்த பூனை குட்டி வெளியேற முடியாமல் தவித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அந்த பூனையை மீட்க அவர்கள் எவ்வளவோ முயன்றும் அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தது. பின்னர் இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.\nஇதையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ரங்கூன் வகையை சேர்ந்த அந்த பூனையின் தலையை அந்த இரும்பு தகட்டில் இருந்து விடுவிக்க முயன்றனர். ஆனால் தலை பகுதி கடுமையாக அந்த குழாயில் சிக்கி இருந்ததால், பூனையை மீட்பதில் கடுமையான சிக்கல் ஏற்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அந்த பூனையை மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஒகேனக்கல்லில் தடையை மீறி பரிசல்... நீரில் மூழ்க���ய பெண்ணை தேடும் பணி தீவிரம்\nதிருச்சி அருகே கறிவிருந்துக்கு சென்றபோது நடந்த கொடூர விபத்து... 8 பேர் பலி\nநான்கு மாடி கட்டிடம் இடிந்து விபத்து... 40 பேர் நிலை என்னவானது... மீட்புப்பணி தீவிரம்\nவாங்கிய கடனுக்கு ஒன்பது ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் கொத்தடிமை... 5 சிறுவர்கள் மீட்பு\nஆஸ்திரேலியாவில் இரண்டாம் மொழிப்பாடத்தில் 'தமிழ்'\nமீனவர் வலையில் சிக்கிய அரியவகை மீன்... எதேச்சையாக நடந்த அதிசயம்...\n3 வயது தங்கைக்காக சமையல் மாஸ்டரான 5 வயது அண்ணன்... வைரல் வீடியோ\n'வெற்றிபெற்றால் தான் இனி பிரியாணி' பாக்.,வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Aimage_collection?f%5B0%5D=mods_subject_name_corporate_namePart_all_ms%3A%22%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%5C%20%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%22", "date_download": "2019-09-18T11:10:55Z", "digest": "sha1:PRAJHZSKJTJRN3L656A3UQIUH2EWCAYD", "length": 4608, "nlines": 81, "source_domain": "aavanaham.org", "title": "படங்கள் சேகரம் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nஒளிப்படம் (40) + -\nவைரவர் கோவில் (40) + -\nகோவில் உட்புறம் (34) + -\nதூண் சிற்பம் (27) + -\nகோவில் கோபுரம் (3) + -\nகோவில் தூண் அமைப்பு (1) + -\nகோவில் பின்புறம் (1) + -\nகோவில் முகப்பு (1) + -\nவிதுசன், விஜயகுமார் (40) + -\nநூலக நிறுவனம் (40) + -\nமாவிட்டபுரம் (40) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nதலசிட்டி ��ைரவர் கோவில் தூண் சிற்பம் 3\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 4\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம்\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 9\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 10\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 6\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 2\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 7\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 8\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 14\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 15\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 11\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 12\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 13\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 16\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 20\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 21\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 18\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 22\nதலசிட்டி வைரவர் கோவில் தூண் சிற்பம் 23\nஇலங்கையின் தமிழ்ச் சமூகங்களை ஒளிப்படங்கள் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி. உங்களிடமுள்ள பழைய, புதிய ஒளிப்படங்கள், வரைபடங்களைத் தந்துதவுங்கள். ஆளுமைகள், நிறுவனங்கள், இடங்கள், நிகழ்வுகளை உயர்தரத்தில் ஒளிப்படமாக்கவல்ல தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/Arcot-Food-Festival-at-Navaratna-Le-Royal-Meridien", "date_download": "2019-09-18T11:21:57Z", "digest": "sha1:37EWBF3UMQXEAXZ3BKD66XKXQOARDS4N", "length": 8995, "nlines": 151, "source_domain": "chennaipatrika.com", "title": "Arcot Food Festival @ Navaratna, Le Royal Meridien - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வ��சுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/category/international-affairs/page/4/", "date_download": "2019-09-18T12:09:08Z", "digest": "sha1:VL2EUBG27IWSWCU4CMKK7UEW67OIJI72", "length": 8290, "nlines": 83, "source_domain": "puttalamonline.com", "title": "சர்வதேசம் Archives - Page 4 of 18 - Puttalam Online", "raw_content": "\nAll posts in சர்வதேசம்\nஒமான் நாட்டு வழியாக சரக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்கியது கத்தார்\nதுபாயின் மிகப்பெரிய துறைமுகமான ஜெபேல் அலி துறைமுகம் மற்றும் அபுதாபி துறைமுகம் ஆகியவையும் கத்தாரில் இருந்து....\nதெற்காசியாவில் அதிக குழந்தை பிறப்பு விகிதம் உள்ள நாடு பாகிஸ்தான்\n\"குழந்தைப் பிறப்பு இயற்கையானது. அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்\" கேட்கிறார் 36 பிள்ளைகளுக்குத் தந்தையான 57 வயது..\n“இணைந்து பணியாற்றுவது ஒரு அருள். பிரிவினை ஒரு வேதனை” கத்தார் தொடர்பில் அர்துகான்\n“எத்தனையோ சிறிய குழுக்கள் பெருந்தொகையானோரைக் கொண்டிருந்த குழுவினரை அல்லாஹ்வின் உதவியால் வெற்றி கொண்டுள்ளன. அல்லாஹ் ...\nகத்தார் குறித்தும் அதன் தலைவர்கள் குறித்தும் நான் நன்கு அறிவேன்’ அர்துகான்\nஇந்நிலையில் கத்தாருக்கு ஆதரவாகக் களமிறங்க முடிவெடுத்துள்ளது துருக்கி. துருக்கி தனது ராணுவப் படைகளையும், உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளையும்...\nபயங்கரவாத பட்டியலாக 4 நாடுகளும் வெளியிட்ட 59 தனி நபர்களும், 12 நிறுவனங்களினதும் விபரம்\n– எம் என் முஹம்மத் – சவுதி, எகிப்து, பஹ்ரைன், UAE ஆகிய நாடுகள் சர்வதேச உலமாக்கள் ஒன்றியத்தின் தலைவர் கலாநிதி யூஸுப் கர்ளாவியையும் இன்ன���ம் 58 உலமாக்களையும் பயங்கரவாதிகள் என பிரகடனப்படுத்தியுள்ளது. யுஸுப் கர்ளாவி பல நுற்றாண்ட\nஉலகில் இஸ்லாமிய கிலாபத்துக்கு தடையாகவும், மத்திய கிழக்கை கொலைக்களமாகவும் உருவாக்கியவர்கள் யார் \nநேரடியாக அமெரிக்காவினதும், மறைமுகமாக இஸ்ரேலினதும் உதவியில் தங்கி இருக்கவேண்டிய நிலையில் இந்நாடுகள்...\nகத்தாரின் செய்தி நிறுவனத்தின் இணையதளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளானது பூர்வாங்க விசாரணையில் உறுதி\nஇரண்டு தினங்களுக்கு முன்பு இணையதளத்தில் வெளியான கருத்துக்களால் சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு எமிரேட்டுகள்...\nசவூதியின் உள்வீட்டுச் சண்டையும் , கத்தார் முரண்பாடுகளும்\nமுஹம்மத் இப்னு நாயிஈப் இயல்பில் கட்டார் மற்றும் துருக்கியுடனான உறவை விரும்பக் கூடியவர். இந்தப் பின்புலத்தில்,...\nகட்டார் உடனான உறவுகள் துண்டிப்பு: கட்டார் அதிர்ச்சி\nகட்டார் நாட்டுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதுடன், எல்லைகளை மூடிவிடவும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய வளைகுடா நாடுகள் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் கட்டார் அரசு தனது அதிர்ச்சியையும், கவலையையும�\nஇஸ்ரேலின் இரண்டாவது கணவும் நனவாகியது\nசவூதி அரேபியாவின் நிலைப்பாடாக எகிப்தில் இஃவானியர்கள் ஆட்சியில் ஏறினானல் தனது பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துவிடும்...\nவடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் கையொப்பமிட்டார்\nபெண்களின் தொழில் முயற்சியான்மைக்கு முக்கியத்துவம் வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை\nசிலின்கோலலித் கொத்தலாவலவை ஊடகவியலாளர்கள் சிறையில் சந்திப்பு\nஓய்வுதியம் பெறுவோரின் பிரச்சினை தீர்க்க 5 தொலைபேசி இலக்கங்கள்\nசிஹல ராவயவின் தேசிய அமைப்பாளர் அக்மீமன தயாரட்ன தேரர் அச்சுறுத்தல்\nமுஸ்லிம் பிரதி நிதிகளின் எண்ணிக்கை 15 வரை குறையும் அபாயம்\nமுஸ்லிம்கள் மின்னல் நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும்\nwww.sonakar.com வழங்கும் அரசியல் களம் நேரடி ஒலிபரப்பு\nமுசலி பிரதேச மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்\n‘சதி’ நடவடிக்கை நிரூபணமானால் அனைத்து சலுகைகளையும் இழக்க நேரிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.nithyananda.org/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA/", "date_download": "2019-09-18T12:07:25Z", "digest": "sha1:6F5J4GRCPKEP6V3PB3YTGBIRRFGN5E75", "length": 14363, "nlines": 197, "source_domain": "tamil.nithyananda.org", "title": "சீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது | Tamil.Nithyananda.Org", "raw_content": "\nஎப்போது முடிவுகளை எடுக்க கூடாது\nசீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது\nசீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது\nசீரகாபாடி ஆஸ்ரமம் தியானபீடத்தைச் சார்ந்தது\nஉண்மையில் நில அபகரிப்பு வழக்கு குணசேகரன்மீது அவருடைய மகள்களால் தொடுக்கப்பட்டது. நித்யானந்த தியானபீடத்தின் மீது அல்ல.\nசீரகாபாடியில் வசிக்கும் குணசேகரன் என்பவரின் நிலத்தை நித்யானந்த தியானபீடம் அபகரித்துக் கொண்டதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டன.\nஇது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு.\nகீழ் உள்ள விளக்கங்கள் அதைப்பற்றி தெளிவாக தெரிவிக்கின்றன.\n1. சீரகாபாடியில் வசிக்கும் குணசேகரன் அவர்கள் நித்யானந்த தியானபீடத்திற்கு நில ஒப்பாவணை மூலம் 1.12.2006 ஆண்டு நிலத்தை கிரயம் செய்து முறையாக விற்பனை செய்தார். குணசேகர் மற்றும் அவரது மனைவி திருமதி. விஜயா அவர்கள் இருவருமே கிரயப்பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தந்தார்கள். சட்டரீதியாக நிலம் நித்யானந்த தியானபீடத்தால் பெறப்பட்டது.\nகுணசேகர் அவர்களின் சகோதரி-பெயர்: விஜயா கருப்பன்னண் அவர்களால் சாட்சி கையெழுத்திடப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n2. இந்த நிலத்தை கிரயம் செய்த பொழுது குணசேகரும், அவருடைய மனைவியும் சேர்ந்து தங்களுடைய மகள்களின் (மைனர் குழந்தைகள்) நிலப்பகுதியையும் சேர்த்து விற்பனை ஒப்பாவணை மூலம் தியானபீடத்திற்கு விற்பனை செய்திருக்கிறார்கள்.\n3. 2010 ஆண்டு மேஜரான குணசேகரின் மகள்கள், தங்கள் பகுதி நிலம் தங்கள் பெற்றோர்களால் விற்பனை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.\n4. 2010 ஆண்டிலிருந்து இந்த சிவில் வழக்கு நடைபெற்று வருகிறது.\n5. குணசேகர் மற்றும் அவர் மனைவிமீது அவர்களுடைய பெண்கள் தொடுத்த சிவில் வழக்கில் ஒரு பிரதிவாதியாக நித்யானந்த தியானபீடத்தின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.\nகுணசேகரன் தம் மீது இருக்கும் சிவில் வழக்கை மறைத்து ஜூலை 2011-ல் நித்யானந்த தியானபீடம் மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு சுமத்தினார்.\nஉடனடியாக இந்தப் பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நில வழக்கு சம்பந்தப்பட்ட உண்மை விளக்கத்தை அளித���திடவும் சீரகாபாடி பக்தர்கள் முடிவு செய்து, சீரகாபாடி ஆஸ்ரம பொறுப்பாளர்களான சென்னாகிருஷ்ணன், செல்வக்குமார், செல்வம், சக்திவேல் ஆகியோர் ஆகஸ்ட் 1-2011 அன்று குணசேகரன் அளித்த பொய் குற்றச்சாட்டிற்காக குணசேகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.\nசீரகப்பாடி பொறுப்பாளர்களின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு (எண்: 3047691), புகாராகப் பதிவு செய்யப்பட்டது. (எண்: 241/11) ( ஆவணம் இணைக்கப்பட்டுள்ளது)\nசீரகாபாடி பொறுப்பாளர்கள் தங்களின் புகாரை\n1. மாண்புமிகு முதல்வரின் தனிப்பிரிவு\n2. உயர்திரு. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள்-சேலம்\n3. உயர்திரு. காவல்துறை கண்காணிப்பாளர் அவர்கள்-சேலம்\n4. உயர்திரு. காவல்துறை ஆய்வாளர் அவர்கள்-ஆட்டையாம்பட்டி, சேலம் மாவட்டம்\nகுணசேகரன் தங்கள் மீதிருக்கும் குடும்ப வழக்கை – நித்யானந்த தியானபீடத்தின் மீதான நில அபகரிப்பு வழக்காக கெட்ட நோக்குடன் இப்பொழுது திசை திருப்பியிருக்கிறார்.\nகுணசேகரன் அவர்கள் சொல்வது எல்லாமே பொய் என்பதை நித்யானந்த தியானபீடத்திடம் இருக்கும் சட்டரீதியான நியாயமான எல்லா நிலப்பத்திரங்களும் ஆவணங்களும் நிரூபிக்கும்.\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nமதிப்பிற்குரிய தமிழக முதல்வர் மாண்புமிகு செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுக்கு, பரமஹம்ஸ நித்யானந்தர் எழுதிய கடிதம்\nநடந்தவை – சாருவின் சொந்த மனைவி அவந்திகா எழுதிய கடிதம்\n1300% சக்தி – அசாதரணமான வாழ்விற்கு…\nகுண்டலினி சக்தியை பார்த்து பயப்படத் தேவை இல்லை\nபெண் சன்யாசிகள் மீது தொடுக்கப்பட்ட கொலை மிரட்டல், பாலியல் தாக்குதல்\nவினய் பரத்வாஜ் தொடுத்திருந்த பொய்யா வழக்கு தள்ளுபடி\nநித்ய தர்மம் – Episode 11\nநித்ய தர்மம் – Episode 10\nநித்ய தர்மம் – Episode 12\nநித்ய தர்மம் – Episode 5\nநித்ய தர்மம் – Episode 6\nநித்ய தர்மம் – Episode 7\nநித்ய தர்மம் – Episode 8\nநித்ய தர்மம் – Episode 9\nAtheism Atheist movies Nithya Darmam Nithya Dharmam Nithyananda spotlight இலங்கை தியான சத்சங்கம் தீர்வுகள் நித்தியானந்தர் நித்ய-தர்மம் நித்யானந்த தியானபீடம் நித்யானந்தர் நித்யானந்தா வீடியோ பகிர்தல் பரமஹம்ஸ நித்யானந்தர் மதுரை ஆதீனம் விமர்சனம் வேத கலாச்சாரம்\nநமது வேத பாரம்பரியத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஞான நுட்பங்களுள், கு...\nNDTV – Hinduக்கு நித்தியானந்தர் அளித்த பேட்டி\nபாபா ராம்தேவ் அவர்களின் சீரிய முயற்சிக்கு நன்றி பாராட்டுகிறோம்\nபாபா ராம்தேவ் அவர்களின் அறக்கட்டளைகளுக்கு வரி விதித்த மத்திய அரசுக்கு பரமஹம்ஸ நித�...\nசோலைக் கண்ணனின் கீழ்த்தரமான கற்பனை\nசோலைக் கண்ணனின் பொய்க் குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளின் மறுபக்கம் மதுரை ஆதீனத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2008/11/3.html", "date_download": "2019-09-18T11:50:39Z", "digest": "sha1:37RLVEXAAJP5R6JYIR63UWUPPK3VT25B", "length": 24202, "nlines": 393, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழ் சோறு போட வேண்டுமா? (பகுதி 3)", "raw_content": "\nதமிழ் சோறு போட வேண்டுமா\nஎத்தனை பேருக்குத் தமிழ் சோறு போடுகிறது தெரியுமா\nதமிழின் உலகளாவிய நிலை இருக்கட்டும். தமிழ் நாட்டளவில் அதன் நிலையும் இருக்கட்டும். நமது மலேசிய நாட்டிலேயே எத்தனை பேருக்குச் சோறு போட்டுக் கொண்டிருக்கிறது தமிழ்\nதேசிய மொழியாகவோ பெரும்பான்மை இனத்தவர் மொழியாகவோ இல்லாத இந்நாட்டில்கூட தமிழ் எண்ணற்றவருக்கு என்னென்னவோ தந்து கொண்டிருக்கிதே அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா அந்த உண்மை இவர்களுக்குத் தெரியவில்லையா தெரிந்திருந்தும் தெரியாதது போல நடிக்கிறார்களா\n1.இங்கே ஆயிரக்கணக்கான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்குச் சோறுபோட்டுக் கொண்டிருப்பது எது\n2.வானொலியிலும், தொலைக்காட்சியிலும் தமிழ்ப்பிரிவுகளில் பணிபுரிவோருக்குச் சோறு போட்டுக் கொண்டிருப்பது எந்த மொழி\n3.காவல்துறை, உளவுத்துறை, சட்டத்துறை, உள்துறை அமைச்சு, தகவல் அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றிற்கெல்லாம் தமிழை முதலாக வைத்துப் பணிபுரிபவர்கள் எத்தனை பேர் தெரியுமா\n4.பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழாலேயே பெரும் பணிகளில் அமர்ந்திருப்போர் இல்லையா\n5.தமிழில் நூல்கள் வெளியிடும் பதிப்பகங்கள் தமிழால் வாழவில்லையா\n6.ஏன் அந்தக் காலத்து துன் சம்பந்தன் முதல் இன்றைய டத்தோஸ்ரீ சாமிவேலு வரை பலர் அமைச்சர்களாக வழிவகுத்தது அவர்கள் அறிந்த தமிழன்றோ\n7.அன்றும் இன்றும் இந்நாட்டு அரசியலில் பெயர்போட்டுக் கொண்டிருக்கும் தமிழர்கள் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் அல்லரோ\nஇவர்களுக்கெல்லாம் தமிழ் சோறுமட்டுமா போட்டுக் கொண்டிருக்கிறது வாழ்வாங்கு வாழும் வையப் பெருவாழ்வையே அன்றோ தந்திருக்கிறது\nசோற்றுத் தமிழர்கள் சோற்று மொழியைத் தேடிக்கொள்ளட்டும். சோறு போடும் மொழியை மட்டும் கற்றவன் நன்றாகச் சோறு உண்ணலாம். ஆனால் அவன் யார் அவன் அடையாளம் என்ன\nஅவன் மொழியால் அடிமை, பண்பாட்டால் அடிமை. ஏனெனில், மொழி இனத்தின் உயிர், மொழி வாழ்ந்தாலே பண்பாடு வாழும், மொழியும் பண்பாடும் சமுதாயத்தின் இரண்டு கண்கள். ஒன்று போனால் அரைக்குருடு. இரண்டும் இழந்தால் முழுக்குருடு. முழுக்குருடனை யாரும் எதுவும் செய்யலாம். இத்தகையவன் உரிமை பெற்ற நாட்டில் வாழ்ந்தால்கூட அடிமைக்குச் சமமானவனே என்பதில் ஐயமேது\nகுறுகிய காலத்தில் பல துறைகளில் பெரு முன்னேற்றம் அடைந்திருக்கும் சப்பானியர் தம் மொழி சோறு போடுமா என்று வினவவில்லை. நம் நாட்டில் எல்லா வகையிலும் உயர்ந்து நிற்கும் சீன மக்கள் தம்மொழி சோறு போடுமா என்று கேட்கவில்லை. இவர்கள் தங்கள் மொழிக்குத் தாங்களே சோறு போட்டு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு வலிமையூட்டி வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், தமிழரில் பலரோ தம் தனிக்குணச் சிறப்பால், தாயை காக்கக் கூலி கேட்பார்போல, இன்று தமிழிடத்தில் சோறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.\nதமிழால் சோறு உண்பவர்களிலேயே பலருக்குத் தமிழின்பால் அன்பில்லை, மதிப்பில்லை, நன்றி கூட இல்லை; சோற்றுக்காகத் தமிழையே விற்கவும் துணிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் எல்லோருக்கும் சோறு போட்டால் இருக்கும் தமிழாவது இருக்குமா\nதமிழுக்காகவே தமிழ் வேண்டுவோர் தமிழுக்குப் போதும். சோற்றுக்காகவே மொழி வேண்டுவோர் சோறு போடும் மொழியே சொந்தமென்று போகட்டுமே\n1.தமிழ் சோறு போட வேண்டுமா\n2.தமிழ் சோறு போட வேண்டுமா\n3.தமிழ் சோறு போட வேண்டுமா\nநன்றி: உங்கள் குரல் திங்களிதழ்\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 11:26 PM\nஇடுகை வகை:- 1.மொழி, தமிழ்நம்பிக்கை\n நல்ல ஆழமான பதிவு, சிந்திக்க வைத்தமைக்கு மிக்க நன்றி\nதமிழ் சோறுபோட்டுகொண்டிருக்கும் மலேசிய அரசாங்க துறைகளில், அதிக மலேசிய தமிழர்கள் நன்றாக அங்கு தமிழால் சோறு சாப்பிட வேண்டும்.\nமலேசியத் தமிழர்கள் பலருக்கு சோறு போடுகிறது என்பதனை புட்டு புட்டு வைக்கிறது இக்கட்டுரை..\nஐயா, அண்மையில் ஒரு செய்தி படித்தேன். சீனர்கள் சீன மொழிக்கென்று மலேசியாவில் ஒரு பல்கலைக்கழகம் ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாகப் படித்தேன்.\nநம் தாய் மொழியான தமிழுக்கும் இதுபோன்று ஒரு பலகலைக்கழகம் மலேசியாவில் உருவாவதற்கு வாய்ப்புகள் உள்ளனவா\nதமிழ் சோறு போடுமா என்று கேள்வி கேட்பவருக்கு பதிலடிளாக இருக்கட்டும்.\nமாவீரர் நாளில் வீர வணக்கம்\nதமிழின மீட்பர் மேதகு வே.பிரபாகரன்\nமலேசியத் தமிழர் எழுச்சி நாள் 11/25\nவீரமாமுனிவர் என்ற பெசுகி பாதிரியார்\nதமிழ் சோறு போட வேண்டுமா\nதமிழ் சோறு போட வேண்டுமா\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%90-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-09-18T12:01:33Z", "digest": "sha1:IVCGY36OMAPNEPY7PYF7G6BNYEDWH4CC", "length": 13228, "nlines": 128, "source_domain": "www.dinacheithi.com", "title": "கங்குலி பி.சி.சி.ஐ.யின் ஒரு பதவியில் மட்டும் இருப்பதை உறுதி செய்யவும் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் கங்குலி பி.சி.சி.ஐ.யின் ஒரு பதவியில் மட்டும் இருப்பதை உறுதி செய்யவும்\nகங்குலி பி.சி.சி.ஐ.யின் ஒரு பதவியில் மட்டும் இருப்பதை உறுதி செய்யவும்\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடைமுறை அதிகாரியான டி.கே.ஜெயின், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐ தொடர்பான பிற பதவிகளை உதறி ஒரேயொரு பதவியில் நீடிப்பதை உறுதி செய்யுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பான கடிதத்தில் டி.கே.ஜெயின் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலிக்கு சந்தேகத்தின் பலனை சாதகமாக அளிப்பதாகவும் ஆனால் ஒரு பதவிக்கு மேல் அவர் வகிக்கக் கூடாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\nகிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் சவுரவ் கங்குலி பதவியில் இருக்கிறார் என்பது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்பதாக ஒழுங்குமுறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டால் இந்தப் புகார்களில் அவர் அளித்துள்ள பதில்கள் அதிலிருந்து அவர் ராஜினாமா செய்வதாக உடனடியாகக் கருதப்படும்.\nஇரண்டாவதாக மே 2019ல் அவரது ஐபிஎல் அணியுடனான அவரது பதவியும் முடிவடைகிறது என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் அவரது ‘இரட்டைப் பதவி’ விவகாரம் நிர்வகிக்கக் கூடியதாகக் கருதப்படும்.\nசட்டத்தை அறியாமல் இருப்பது ஒருவருக்கு விதிவிலக்கை அளிக்காது என்பதால் விதி எண் 38(2)ன் படி சவுரவ் கங்கிலி தேவைப்படும் தகவல்களை அளிக்கக் கடமைப்பட்டவராகிறார்.\nஆனாலும் ஆகஸ்ட் 2018-க்குப் பிறகுதான் இந்த ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விதிமுறை அமலுக்கு வந்ததைக் கருத்தில் கொண்டு 3 பதவிகளில் இருப்பது இரட்டைப்பதவி நலன்கள் சார்ந்த விவகாரம் என்பதை அவர் உணர்ந்திருக வாய்ப்பில்லை என்பதால் அவருகுச் சந்தேகத்தின் பலனை சாதகமாக்க விரும்புகிறேன்.\nஇதன்படி சவுரவ் கங்குலி ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகளை துறந்து ஒரேயொரு பதவிக்கு மேல் அவர் வகிக்காமல் உறுதி செய்ய பிசிசிஐஐ அறிவுறுத்துகிறேன் என்று டி.கே.ஜெயின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postடெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து வஹாப் ரியாஸ் தற்காலிக ஓய்வு Next Postஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டியில் இந்தியா\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தர���ு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ep.gov.lk/ta/mdtuindext?start=10", "date_download": "2019-09-18T11:43:44Z", "digest": "sha1:V4HIWYNNYQ3GXBMEZ7SPKIMKRJCUI6JB", "length": 9307, "nlines": 127, "source_domain": "www.ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெ��ிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 6 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/26/17330/", "date_download": "2019-09-18T12:16:15Z", "digest": "sha1:Z2NTGYRBW4WZBGZH5L72VXSZA2MRC7KT", "length": 20029, "nlines": 352, "source_domain": "educationtn.com", "title": "ஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம்!! இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS ஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு \nஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு \nஊதிய உயர்வுக்கோரி சென்னையில் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு \nதமிழக அரசு பள்ளிகளில் கடந்த 2009-ம் ஆண்டு மே 31-ந் தேதி முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ந்தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.\nஎனவே ‘சமவேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர்கள் இ���க்கத்தின் நிர்வாகிகளிடம் நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு அன்றையதினம் மாலை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். போலீசார் அவர்களை கைது செய்து, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர். சில ஆசிரியர்கள் குழந்தைகளையும் உடன் அழைத்து வந்ததால், அவர்கள் கடும் குளிரிலும், கொசுக்கடியாலும் அவதிப்பட்டனர்.\nஇந்தநிலையில் இடைநிலை ஆசிரியர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தனர். அப்போது 30 ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயக்கம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.\nபோராட்டம் குறித்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது:-\n2009-ம் ஆண்டு மே மாதம் நாங்கள் பணிக்கு சேர்ந்த போது ரூ.9,450 சம்பளம் கிடைத்தது. தற்போது ரூ.23 ஆயிரம் வாங்குகிறோம். 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் பணிக்கு சேர்க்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் எங்களை விட இரு மடங்கு சம்பளம் பெறுகிறார்கள்.\nஒரே கல்விதகுதி, ஒரே பணியில் உள்ள இந்த ஊதிய முரண்பாட்டால் 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.\nராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 500 ஆசிரியைகள் உள்பட 1,400 பேருக்கு போலீசார் உணவு ஏற்பாடு செய்த னர். ஆனால் போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட்டனர். குழந்தைகளுக்கு மட்டும் உணவு வாங்கி கொடுத்தனர்.\nஇந்தநிலையில் நேற்றிரவு 7 மணியளவில் இடைநிலை ஆசிரியர்களை ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து போலீசார் விடுவித்தனர். முதலில் வெளியேற மறுத்த ஆசிரியர்கள் பின்னர் டி.பி.ஐ. வளாகம் நோக்கி பேரணியாக புறப்பட்டு சென்றனர். இரவு அங்கு சென்ற அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தை தொடருவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.\nஅரையாண்டு தேர்வுகள் முடிந்து தற்போது மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்கள் எழுதிய விடைத்தாளை ஆசிரியர்கள் திருத்தம் செய்வார்கள்.\nதற்போது இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால், குறிப்பிட்ட மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது\nPrevious article2013-ல் MCA உள்ளிட்ட 33 முதுநிலை படிப்புகளும் அரசு பணிகளுக்கு ‘செல்லும்’ என்று கூறிவிட்டு, இப்போது (2018) ‘லாயக்கற்றவை’ என கூறும் கல்வி (UGC) வாரியங்கள் = வைரலாகும் G.O (Ms) No.72\nNext articleதவறான பேங்க் அக்கவுண்டில் பணம் சென்று விட்டால் அதை எப்படி திரும்பி பெறுவது\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://maicci.org.my/maicci-backs-city-hall-ban-on-foreigners-doing-23-trades/", "date_download": "2019-09-18T11:51:14Z", "digest": "sha1:6W7BFRI4TAYN5ONS2R2BIFBG6LR3BUNC", "length": 4481, "nlines": 101, "source_domain": "maicci.org.my", "title": "MAICCI backs City Hall ban on foreigners doing 23 trades | MAICCI", "raw_content": "\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nமைக்கி தலைமையில் 20 வணிக சங்கங்கள் ஒன்றிணைந்து மகஜர் வழங்கும் சந்திப்புக் கூட்டம்\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\nஇந்தியர்களின் பிரச்சனைக்கு குரல் எழுப்ப அமைச்சரவையில் ஆள் இல்லை\nநோன்பு பெருநாளில் இல்லாதோருக்குக் கொடுத்துச் சகோதரத்துவத்தை மேம்படுத்துவோம் – டத்தோ ந.கோபாலகிருஷ்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/vatakailakakau-inataiyaavaila-paarakaka-vaenataiya-itanakala", "date_download": "2019-09-18T11:12:16Z", "digest": "sha1:IKFMXMDNQG3EJSUQDDH5CDXWDKCLQYS5", "length": 16172, "nlines": 120, "source_domain": "mentamil.com", "title": "வடகிழக்கு இந்தியாவில் பார்க்க வேண்டிய இட‌ங்கள்! | Tamil News Website", "raw_content": "\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nஇந்திய அரசியலில் திருப்பம்: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் மம்தா\nவடகிழக்கு இந்தியாவில் பார்க்க வேண்டிய இட‌ங்கள்\nலடாக், ராஜஸ்தான், கேரளா, கோவா மற்றும் அந்தமான் போன்ற வழக்கமான சுற்றுலாத்தலங்களை விட வடகிழக்கு இந்தியாவில் சுற்றுலா செல்ல அதிக இடங்கள் உள்ளன.\nஇது நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ளது, மேலும் இந்த பகுதிகளுக்கு யாரும் அதிகமாக செல்வதில்லை, ஒரு சில சுற்றுலாப் பயணிகள் மட்டுமே இங்கு சென்றுவருகின்றனர்.\nஉமன்கோட் நதி, மேகாலயா (umngot River)\nஇன்னும் இப்பகுதி கண்கவர் காட்சியாக உள்ளது. நீங்கள் வழக்கமான சுற்றுலாஸ்தலங்களுக்கு சென்று சலிப்பாக உள்ளதா இம்முறை வடகிழக்கு இந்தியாவுக்குச் செல்ல வேண்டிய நேரம் இது. மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் ஆற்றின் நீரில் படகு சவாரி அருமையாக இருக்கும்.\nநோகலிகாய் நீர்வீழ்ச்சி, மேகாலயா (Nohkalikai Falls)\nமேகாலயாவில் உள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சி இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும் (340 மீ), மற்றும் இணையற்ற ஒரு அழகைக் கொண்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் முழு ஓட்டத்தில் உள்ளது. இது டிசம்பர் முதல் பிப்ரவரி வரை மட்டுமே வறண்டு காணப்படுகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதியில் ஒரு வீழ்ச்சி குளம் உள்ளது.\nஇது ஒரு சிறந்த சுற்றுலா இடத்தை உருவாக்குகிறது; இருப்பினும் இப்பகுதியில் நீச்சல் அறிவுறுத்தப்படவில்லை.\nடுகோ பள்ளத்தாக்கு, நாகாலாந்து-மணிப்பூர் (Dzükou Valley)\nஇந்த அழகிய பள்ளத்தாக்கு நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய இரண்டு இந்திய மாநிலங்களின் எல்லையில் பரவியுள்ளது.\n2452 மீ உயரத்தில், டுகோ பள்ளத்தாக்கு ஒரு கவர்ச்சியான பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை கொண்டுள்ளது.\nஇங்கு மிகவும் அரிதான டுகோ லில்லி உள்ளது. அதன் அழகிய அமைப்புகளைத் தவிர, பள்ளத்தாக்கு நாகாலாந்தின் அங்கமி பழங்குடியினரின் தாயகமாகும்.\nலோக்டக் ஏரி, மணிப்பூர் (Loktak Lake)\nவடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய நன்னீர் ஏரியான லோக்டக் ஏரி அதன் மிதக்கும் ஃபும்டிஸுக்கு மிகவும் பிரபலமானது;\nஇவை மண், தாவரங்கள் மற்றும் பிற அழுகும் பொருட்கள். அது போதுமானதாக இல்லை என்றால், மிகப்பெரிய ஃபும்டி அதன் மேல் கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்காவைக் கொண்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளுங்கள்\nமேலும், உலகின் முதல் மிதக்கும் தேசிய பூங்கா இதுதான். உலகளவில் மிதக்கும் தேசிய பூங்கா என்றால் அது கெய்புல் லாம்ஜாவோ தேசிய பூங்கா மட்டும் தான்.\nவான்டவாங் நீர்வீழ்ச்சி, மிசோரம் (Vantawng Falls)\nசெர்ச்சிப்பில் உள்ள தென்சாலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில், இந்த மகத்தான நீர்வீழ்ச்சி மிசோரம் மாநிலத்தின் மிகப்பெரிய தடையற்ற நீர்வீழ்ச்சி என்று புகழப்படுகிறது.\nஅதைப் பாருங்கள், நீங்கள் இயற்கையான அதிசயத்துடன் இருப்பீர்கள். இது 750 அடி உயரத்தில் இருந்து கர்ஜிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஉனகோட்டி, திரிபுரா (Unakoti Hills)\nவடகிழக்கு இந்தியாவில் மிகவும் சுவாரஸ்யமான ஈர்ப்புகளில் ஒன்றான உனகோட்டி திரிபுராவில் உள்ள ஒரு மலை, இது மிகப்பெரிய பாறை நிவாரண தளமாக புகழ் பெற்றது.\nநம்பப்பட்டபடி, இது ஒரு பழங்கால சைவ வழிபாட்டுத் தலமாகும். இங்குள்ள பாறை சிற்பங்களும் சுவரோவியங்களும் புதிரானவை அல்ல. உனகோட்டி தொடர்பான கதைகளில் ஒன்று, இந்த சிற்பங்கள் ஒரே இரவில் செய்யப்பட்டன, அது ஒரு அதிசயம் என்று கூறப்படுகிறது.\nநீர் மஹால், திரிபுரா (Neermahal Palace)\nதிரிபுராவின் நீர் அரண்மனை என்றும் அழைக்கப்படும் நீர் மஹால் ஒரு முன்னாள் அரச வீடு, ஒரு காலத்தில் மன்னர் பிர் ப���க்ரம் கிஷோர் மாணிக்க பகதூர் வசித்து வந்தார். பலருக்குத் தெரியாத, இது நாட்டின் மிகப்பெரிய நீர் அரண்மனையாகும், மற்றொன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூரின் ஜல் மஹால் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது ஒரு கண்கவர் காட்சியாகும், இது மாநிலத்தின் வளமான வரலாற்றின் ஒளிரும் நினைவூட்டலாகும்.\nலிவிங் ரூட் பிரிட்ஜஸ், மேகாலயா (Living Root Bridges)\nஇது ஒரு இயற்கை அதிசயம், மேகாலயாவின் லிவிங் ரூட் பாலங்கள் பார்ப்பதற்கு ஒரு பார்வை.\nஇவை காசி மற்றும் ஜெயின்டியா மக்களால் அத்தி மர வேர்களில் இருந்து நெசவு செய்யப்படுகின்றன.\nஇந்த இயற்கை பாலங்கள் பெருமளவில் பாயும் மலை நீரோட்டத்தை இணைக்கும் அளவுக்கு உறுதியானவை, மேலும் வளர பல தசாப்தங்கள் ஆகும். இந்த பாலங்கள் உலகம் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து ஈர்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன என்று சொல்லத் தேவையில்லை.\nமஜூலி உலகின் மிகப்பெரிய நதி தீவு என்று நம்பப்படுகிறது. அந்தக் கூற்று மேலும் கேள்விகளைக் காணும்போது, மஜூலி நீங்கள் நினைத்ததைப் போல ஒன்றுமில்லை. மஜூலியை அடைய நீங்கள் ஜோர்ஹாட்டில் இருந்து ஒரு படகு எடுத்துச் செல்லலாம்; அதன் குடியிருப்பாளர்களும் அவர்களின் வாழ்க்கை முறையும் அங்குள்ள புகைப்படக் கலைஞர்களுக்கு அதிக சூழ்ச்சியையும் சில உத்வேகத்தையும் தூண்டும்.\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nஇந்தியா இந்திய அரசியல் 17 September 2019\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஇந்தியா இந்திய அரசியல் 17 September 2019\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/technology/realme-5-pro-realme-5-specifications-revealed-ahead-of-august-20-launch-ra-194343.html", "date_download": "2019-09-18T11:26:05Z", "digest": "sha1:2KBOYUCIMAZZ2PDXH2DQ2QBFQKR22JUP", "length": 10166, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..! | Realme 5 Pro, Realme 5 Specifications Revealed Ahead of August 20 Launch– News18 Tamil", "raw_content": "\nவெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டப்பணிகள் தீவிரம்... இஸ்ரோ-டிஆர்டிஓ இடையே ஒப்பந்தம்\nஒரே நாளில் 4 ரக டிவி-க்களை வெளியிட்ட ஜியோமி...இந்தியாவுக்கென பிரத்யேக அறிமுகம்\nஉலகின் டாப் 100 பிராண்ட்களுள் ஒன்றாக ‘ரிலையன்ஸ் ஜியோ’ வளரும்..\nவெளியான Mi ஸ்மார்ட் Water Purifier - விலை, செயல்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன\nமுகப்பு » செய்திகள் » தொழில்நுட்பம்\nவெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 ப்ரோ, ரியல்மி 5 சிறப்பம்சங்கள் அறிவிப்பு..\nரியல்மி 5 ஃபோனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்னரே ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்களின் சிறப்பம்ச விவரங்களையும் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nஃப்ளிப்கார்ட் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ-வின் சிறப்பம்சங்கள் மைக்ரோசைட் மூலமாக வெளியிடப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்ஃபோன்களும் ஸ்போர்ட் க்வாட் ரியர் கேமிராக்களைக் கொண்டுள்ளன. இந்த அறிவிப்பை ரியல்மி இந்தியா சிஇஓ மாதவ் சேத் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.\nஃப்ளிப்கார்ட் தளத்தில் வெளியான விவரங்களின் அடிப்படையில் ரியல்மி 5 ப்ரோ, IMX586 ப்ரைமரி சென்சார் உடன் 48 மெகாபிக்சல் கொண்ட கேமிராவாக உள்ளது. மேலும் இந்த ஃபோன் VOOC ஃப்ளாஷ் சார்ஜ் 3.0 தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்குகிறது. இதன் மூலம் அரை மணி நேரத்தில் 55 % சார்ஜ் ஏறும் திறன் கொண்டுள்ளது.\nரியல்மி 3i போன்றே டைமண்ட் கட் ஃபினிஷ் உடனே ரியல்மி 5 மற்றும் ரியல்மி 5 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்ஃபோன்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ரியல்மி 5 ஃபோனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 20-ம் தேதி இவ்விரு ஃபோன்களும் விற்பனைக்கு அறிமுகமாகின்றன.\nமேலும் பார்க்க: அட்டகாசமான ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனையில் Vivo S1\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmks-next-move-to-get-victory-on-vote-of-no-confidence-motion-against-speaker-352324.html", "date_download": "2019-09-18T11:35:59Z", "digest": "sha1:DJCOXGPEYV5B5UUWWU6C5H74OXAJUJ6T", "length": 20451, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக! | DMKs next move to get victory on vote of no confidence motion against speaker - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சா அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூ��்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதிமுகவின் ரகசிய மூவ்கள்.. ஆக்டிவ் ஆகும் ஸ்லீப்பர் செல்கள்.. தூக்கமிழக்க போகும் அதிமுக\n6 பேரை நம்பும் ஸ்டாலின்.. ஸ்லீப்பர் செல்களை களமிறக்கும் தினகரன்..\nசென்னை: என்னதான் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், இன்னும் நிம்மதியாக அதிமுகவால் மூச்சுகூட விட முடியவில்லை. அதேபோல, நூலிழையில் ஆட்சி கவிழ்ப்பு செய்ய முடியாமல் போனதால், திமுக அடுத்தடுத்த மூவ்களை வேகமாக எடுத்து வருகிறது.\nசட்டமன்றத்தில் மொத்தம் 234 உறுப்பினர்களில் 233 பேர் இருக்கிறார்கள். அதிமுகவில் இப்போது வெற்றி பெற்ற 9 பேர் + சபாநாயகருடன் சேர்த்து அதிமுகவுக்கு 123 பேர் உள்ளனர்.\nஅதேபோல, திமுக சார்பில் 13 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். அதாவது ஏற்கனவே 88 உறுப்பினர்கள் இருந்த நிலையில், இப்போது புதிதாக வெற்றி பெற்றவர்களோடு சேர்த்து 101 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியை சேர்த்து கொண்டோமானால், காங்கிரஸ் 7, முஸ்லீம் லீக் 1 என மொத்தம் 109 பேர் அதிகரித்துள்ளனர்.\nஅடடா.. என்னமா பேசியிருக்கார் பாருங்க.. மோடியை புகழந்த கேரள காங்கிரஸ் மூத்த தலைவர்\nஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் நடக்கும் என்று சொல்லிதான் பிரச்சாரத்தை கையில் எடுத்தது திமுக. அதற்கேற்றார்போல், ஏற்கனவே சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டும் என பேரவைச் செயலாளரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது முதல் சந்தேகமே இந்த தீர்மானம் எடுத்து கொள்ளப்படுமா என்பதுதான்.\nஅதற்கான வேலைகளைதான் திமுக இப்போது கையில் எடுத்துள்ளது. இதில், எம்எல்ஏக்கள் தனியரசு, தமீமுன் அன்சாரி, கருணாஸ், அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோரின் நிலைப்பாடுதான். இந்த 6 பேரும் ஆதரவா, எதிர்ப்பா என்று வெளிப்படையாக சொல்லாமல் இதுவரை மண்டை காய வைத்து வருகின்றனர்.\nஇந்த தேர்தல்லில் அமமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளதால், பிரபு, கலைச்செல்வன், ரத்தினசபாபதி மூன்று பேருமே அதிமுகவுக்கே ஆதரவு அளிப்பார்கள் என தெரிகிறது. ஆனால் இன்னொரு பக்கம், \"சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா ���ீர்மானம் நிச்சயம் வரும். அப்போது ஸ்லீப்பர் செல்கள் வெளியே வருவார்கள்\" என்று டிடிவி தினகரன் பொடி வைத்து பேசி உள்ளார். அப்படியானால் அமமுக ஆதரவு எம்எல்ஏக்கள் தவிர, வேறு யாராவது தினகரனுடன் கை கோர்க்க தயாராகிறார்களா என தெரியவில்லை.\nஅதேபோல, இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், எப்படியும் ஆளும் தரப்புக்கு நெருக்கடியை தர திமுக முடிவு செய்துள்ளது. சபாநாயகருக்கு எதிராக கொண்டுவந்திருக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வெற்றி பெற வைக்கவும், அதன்மூலம் அதிமுக அரசுக்கு கடுமையான நெருக்கடி தரவும் பல பிளான்கள் போடப்பட்டுள்ளன.\nமுதலாவதாக, அதிமுக எம்எல்ஏக்களை வளைத்து போடும் வேலை ஆரம்பமாகி உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள், முக்கிய இரட்டை இலை சின்னத்தில் நின்று ஜெயித்த அந்த இரண்டு எம்எல்ஏக்கள் என வலையை பெரிதாக விரித்துள்ளதாம் திமுக. அன்று அதிமுகவில் இருந்து இன்று திமுகவுக்கு வந்த பசை உள்ள பார்ட்டியிடம்தான் இந்த அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாம். அதனால் எப்படியும் அதிமுக எம்எல்ஏக்களை திமுகவுக்கு அவர் தனது செல்வாக்கால் கொண்டு வந்துவிடுவார் என்றே நம்பப்படுகிறது.\nஇப்படி எல்லாம் அன்டர்கிரவுண்ட் வேலைகள் துரிதமாக நடப்பதால்தான் நேற்று ஸ்டாலின், வெயிட் அண்ட் சீ என்று சொன்னாரா தெரிவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் என்னமோ, ஏதோ சீக்கிரமாகவே வெடித்து கிளம்ப போகிறது என்பது மட்டும் புரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டு���் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புதிர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/20577", "date_download": "2019-09-18T11:18:28Z", "digest": "sha1:I6ANFNRLC56PX3TGQEWPZPBNPS5CEWIS", "length": 8348, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "பஷீர் ஆவணப்படம்", "raw_content": "\nபஷீர் பற்றிய மேலும் ஒரு ஆவணப் படம்.\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nபஷீர் : மொழியின் புன்னகை\nசிறுகதை விவாதம்- இரு கோப்பைகள்- கார்த்திக் பாலசுப்ரமணியம்\n'வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-62\nஜக்கி -அவதூறுகள், வசைகள்,ஐயங்கள் -1\nஆன்மீகம், போலி ஆன்மீகம் 5\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக��கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/?start=&end=&page=0", "date_download": "2019-09-18T12:25:24Z", "digest": "sha1:Z72LT47MA2JTIVDV53KOCFEXPIS54MO3", "length": 8169, "nlines": 185, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | இதழ்கள் | Idhalgal", "raw_content": "\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா…\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்-…\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு…\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப…\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nSearch : magazinesஇனிய உதயம்ஓம்சினிக்கூத்துசினிக்கூத்து Specialபாலஜோதிடம்பொது அறிவுஹெல்த்\nவெளிநாட்டுப் பயணம் எப்போது அமையும்\nஜோதிடபானு \"அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்\nபுரட்டாசி மாத வானிலை -ஆர். மகாலட்சுமி\n -மஹிமா நம்பியார் ஓப்பன் டாக்\nஹீரோக்கள் கதை கேட்கும் லட்சணம்\nமலையாளக் கரையோரம்... (கேரள ஹீரோயின்களைப் பற்றிய செய்திக் குறிப்பு)\nதேர்தல்னா மட்டும் வேகமா செய்வாங்க..\nபதில் சொல்ல விடுங்க - Anchor-உடன் விவாதம்\nசும்மா சூப்பர் ஸ்டார் ஆகல...\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்ட��ருடன் நடிக்கிறாரா யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2012/06/blog-post_7190.html", "date_download": "2019-09-18T11:28:05Z", "digest": "sha1:MNCTR5UY4EM4HS2OTOXWVFKWN5JKKFRL", "length": 9108, "nlines": 168, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: பிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் ?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nபிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் \nதிருக்கொடுங்குன்றம் என ஞான சம்பந்தரால் பாடப்பெற்ற பிரான்மலையில் பாதாளம் ஆகாயம் கைலாயம் என மூன்று அடுக்குகளில் அமைந்த மூன்று கோயில்கள் உள்ளன. ஆகாயம் என அழைக்கப்படும் நடுப் பகுதியில் உள்ள கோயிலில் சிறிய வெள்ளைப் பிள்ளையார் சிலை ஓன்று உள்ளது. அந்த சிலை இருக்கும் இடத்துக்கு எதிரில் இருக்கும் மண்டபத் தூண் ஒன்றில் தடி ஊன்றிய நிலையில் இருக்கும் மூதாட்டியின் சிற்பம் ஓன்று செதுக்கப்பட்டுள்ளது.\nஅது காரைக்கால் அம்மையாரின் சிற்பம் எனக் கோயில் சிவாச்சாரியார் கூறினார். ஆனால் அந்த சிற்பத்தில் காரைக்கால் அம்மையாரின் கைகளில் காணப்படும் தாளங்களுக்கு மாறாகத் தடி இருப்பதால் சிவாச்சாரியாரின் கூற்றை ஒப்புக்கொள்ள முடியவில்லை.\nஇந்த சிற்பம் குறித்து வேறு ஏதேனும் குறிப்பு உள்ளதா \nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய பார்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nபிரான்மலை : காரைக்கால் அம்மையாரின் சிற்பம் \nமகாகவி பாரதியாரின் அரிய படம் - அவர் குடும்பத்தாருட...\nதமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் இன்று - ஆய்வரங்கம் - 1...\nதமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வுகள் - இன்று\nNCERT 12 ஆம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் இந்தி எத...\nசெவ்வியல் இலக்கிய ஆய்வுகள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thirutamil.blogspot.com/2008/09/blog-post_21.html", "date_download": "2019-09-18T11:57:17Z", "digest": "sha1:U537AWCJKGCB73OLH4NUKWTBW7WEAE6P", "length": 31210, "nlines": 421, "source_domain": "thirutamil.blogspot.com", "title": "திருத்தமிழ்: தமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்", "raw_content": "\nதமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்\nமலேசியத் தமிழ் இதழியல் துறையில், மறுவரவு மேற்கொண்டு மீண்டும் வந்துள்ளது 'தமிழ்நெறி' என்னும் தமிழ்த் தேசிய மாதிகை (மாத இதழ்). \"தமிழைக் காப்போம் தமிழ்த் தேசியத்தை வென்றெடுப்போம்\" என்ற முழக்கத்தோடு இந்தச் செப்தெம்பர் திங்களில் தமிழ்நெறி இதழ் வெளிவந்துள்ளது. தமிழ்நெறிச் சிந்தனைகளைத் தாங்கி தமிழ் மீட்புக்காகவும் காப்புக்காகவும் குரல்கொடுக்கும் ஏடாக வெளிவந்துள்ள 'தமிழ்நெறி' இதழை ஒவ்வொரு மலேசியத் தமிழனும் மனதார வாழ்த்தி வரவேற்க வேண்டும்.\nதமிழ் மொழியின நலன் தொடர்பிலான பல அரிய செய்திகளையும் கட்டுரைகளையும் இந்த இதழ் தாங்கிவந்துள்ளது. அறிஞர் அண்ணா, பெரியார், மாவீரன் திலிபன் ஆகியோர் பற்றிய சிறப்புக் கட்டுரைகள், மாணவர்களுக்கான தமிழ்நெறிக் கல்வி, தமிழ்நெறித் தெளிவு வினாவிடை பகுதி, உளவியல் கட்டுரை, ஈழத்துக் கட்டுரை என பல்வேறு அரிய செய்திகளை உள்ளடக்கி மிகவும் தரமான தாள்களில் கவரும்படியாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. \"தமிழ்நெறியின் வேலை விழிப்புணர்வு ஏற்படுத்துவதே. இது கருத்துப்பரப்பும் அறிவுசான்ற இதழ். எனவே, தமிழ், தமிழர் தொடர்பான அரிய செய்திகளைத் தேவையான கருத்துகளைத் தமிழ் மக்களுக்குச் கொண்டுபோய்ச் சேர்த்து, அவர்களை விழிப்படையச் செய்யும் பணியே தமிழ்நெறிப்பணி\" என்று இதழின் பொறுப்பாசிரியரும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தலைவருமாகிய இரா.திருமாவளவன் அவர்கள் தலையங்கத்தில��� எழுதியிருப்பது பலித்திட வேண்டும் என்பதே தமிழ் உணர்வாளர்களின் அவா.\nமலேசியத் தமிழர்க்குத் 'தமிழ்நெறி' புதிய இதழல்ல. கிட்டதட்ட 14ஆண்டுகளுக்கு முன்பே 1994 ஏப்பிரல் திங்கள் மலேசியாவில் தமிழ்த் தேசியத்தை உயர்த்திப்பிடிக்கும் நோக்கில் புயலென புரப்பட்ட எழுச்சிமிக்க ஏடுதான் 'தமிழ்நெறி'. மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தோற்றுநர் பாவலர் அ.பு.திருமாலனாரின் அறிய சிந்தனையில் கருவாகி கழகத்தின் உயிர்த்தொண்டர்களின் அயராத உழைப்பில் உருவாகி மலேசிய மண்ணில் தமிழ் முரசு கொட்டிய வரலாற்றுச் சிறப்பு இந்தத் 'தமிழ்நெறி' இதழுக்கு உண்டு.\nஆனால், வெளிவந்த சில மாதங்களில் பல்வேறு இடர்களின் காரணமாக தமிழ்நெறி நின்று போனது. பின்னர், பத்தாண்டுகள் கழித்து 2004 மே திங்களில் 'தமிழ்நெறி' மீண்டும் புத்துயிர் பெற்று புதிய வடிவில் புதிய தோற்றத்தில் வெளிவந்தது. தமிழ் உணர்வையும் தமிழர் உணர்ச்சியையும் முன்னெடுக்கும் ஒரு இதழை வாங்கி அதனை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவும் உணர்வும் கெட்டுப்போன தமிழர்களிடையே, பெயர்போட முடியாமல் மீண்டும் தடைபட்டது 'தமிழ்நெறி'.\nஆயினும், உலகில் வேறு எந்த மொழிக்கும் இல்லாத அளவுக்குக் காலந்தோறும் பல்வேறு தடைகளையும், இடர்களையும், இருட்டடிப்புகளையும், மறைப்புகளையும் தாண்டி இன்றளவும் நிலைபெற்று தனித்தன்மையோடு வாழ்ந்து வரும் தமிழ்மொழி போல, 'தமிழ்நெறி' இதழும் பல்வேறு சிக்கல்களை கடந்து இப்போது மறுபடியும் புதுவடிவம் பெற்றுள்ளது. எந்தத் தடைக்கும் அஞ்சாமல், வந்த தடங்கல்கள் அனைத்தையும் வென்று மீண்டும் வெளிவந்துள்ள 'தமிழ்நெறியின்' நெஞ்சுரத்திற்குத் தமிழர்கள் தலைதாழ்த்தி வணக்கம் செய்யவேண்டும்.\nஇவ்விதழ் இந்நாட்டில் பலமிக்க ஓர் இதழாக உருவெடுக்க வேண்டும். அதற்குண்டான அனைத்து வினைப்பாடுகளையும் ஆழ ஆராய்ந்து ஆசிரியர் குழுவினர் செயல்பட வேண்டும். தமிழின்; தமிழர்களின் நலன்பேணும் செய்திகளைத் தாங்கிவருவதோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கி சரியான இலக்கை நோக்கி தமிழரை வழிநடத்த வேண்டும். தமிழ்ப்பற்றாளர்கள் ஊணர்வாளர்கள் அனைவரையும் தமிழ்நெறி எட்டிப்பிடிக்க ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும். நாடு முழுவதும், 'தமிழ்நெறி' அறிமுக விழா, வாசகர் விழா போன்ற நிகழ்ச்சிகளை நடத்தித் தமிழ்நெறியைப் பரவச் செய்ய வேண்டும். ஆண்டுக் கட்டண உறுப்பினர்களைப் பெருக்குவதற்கான வழிவகைகளை காணவேண்டும். நாடு முழுவதும் உள்ள தமிழ் சார்ந்த இயக்கங்களின் ஆதரவை நாடி ஒவ்வொரு ஊரிலும் வட்டாரத்திலும் தமிழ்நெறி உறுப்பினர்களை உருவாக்க வேண்டும். தமிழ்ப்பள்ளிகள், தமிழ் ஆசிரியர்கள், மாணவர்களை இலக்காகக் கொண்டு தக்க திட்டங்களைத் தீட்டி முன்னேற வேண்டும். இடைநிலைப்பள்ளிகள், உயர்க்கல்விக் கூடங்கள் ஆகியவற்றுக்குள் தமிழ்நெறி ஊடுறுவும் வழிகளையும் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nஇத்தனைக் கருத்துகளும் 'தமிழ்நெறி' ஆசிரியர் குழுவினருக்குத் தெரியாதவை அல்ல. இருந்தாலும், தமிழ்நெறி தமிழரின் உயிர்நெறியாக உருவாக வேண்டும் என்ற எண்ணத்தால்தான் இத்தனைக் கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன.\nஇவ்விதழின் வெற்றியில் மலேசியத் தமிழரின் பங்கு, குறிப்பாகத் தமிழ்ப்பற்றாளர், உணர்வாளர் என்று முழங்கிக்கொள்வோரின் பங்கு மிக அளப்பரியதாகும். அதோடு, தமிழால் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழ் ஆசிரியர்கள், அதிகாரிகள், அரசுப் பணியாளர்கள் என பல்வேறு தரப்பினரும் இவ்விதழை பலமிக்க இதழாக வளர்த்தெடுக்க உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும்.\nகாரணம், தமிழை முன்னெடுப்பது ஒன்றே இந்த நாட்டில் தமிழர்களின் நூற்றாண்டு வரலாற்றைக் காப்பதற்கான வழியும்; தமிழர்களின் அடுத்த நூற்றாண்டின் வாழ்வை, வளர்ச்சியை உருவாக்குவதற்கான வாய்ப்பும் ஆகும். தமிழ் இல்லையேல் தமிழர்க்கு எதுவே நிலைக்காது என்பதை மேற்குறிப்பிட்டவர்கள் நன்றாக உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒவ்வொருவரும் தமிழ்நெறியை வாங்கி ஆதரவு செய்ய வேண்டியதும் இன்னும் பலரை வாங்க ஊக்குவிப்பதும் பிறந்த இனத்துக்குச் செய்யும் கடமையாகும்.\nதமிழ்நெறி இதழ் பற்றிய முக்கிய விவரங்கள்:-\n1.இதழின் விலை ம.ரி.3.00 மட்டுமே\n2.தமிழ்நெறி உறுப்பினர் கட்டணம் ம.ரி20.00 (6 மாதங்களுக்கு)\nஎழுத்தாக்கம்:- சுப.நற்குணன்,மலேசியா. @ 2:21 PM\nஇடுகை வகை:- 8.தமிழ் நூல்கள், பொது\nசுப.நற்குணன் - மலேசியா said...\nதிருத்தமிழ் அன்பர் இனியவள் புனிதா,\nதமிழ்நெறி தொடர்பு எண்ணில் கேட்கவும்.\nகடைகளில் கிடைக்கும் வரையில் காத்திராமல் உறுப்பினர் கட்டணம் செலுத்தி அஞ்சலில் இதழைப் பெற்றுக்கொள்ளவும். அதற்கும், தமிழ்நெறியைத் தொடர்பு கொள்ளவும்.\nகாசுக்காக பலவித குப்பைகளையு���் நடிகைகளின் தொப்பையையும் போட்டு வெளிவரும் வார மாத இதழ்களுக்கு மத்தியில் தமிழை முன்னெடுக்கும் தமிழ் நெறி இதழை தமிழர் அனைவரும் பெருமையாக வரவேற்று நல்லாதரவு செய்ய வேண்டும். தமிழும் தமிழ் இனமும் முன்னேறுவதற்கு தமிழ் நெறி போன்ற இதழ் மிக மிக அவசியமாகும்.\nதமிழ்நெறி இதழ் ஒரு வரலாற்றுப் பதிவு. மானமுள்ள ஒவ்வொரு மலேசியத் தமிழனும் கண்டிப்பாக வாங்கிப் படிக்கவேண்டிய அருமையான இதழ் தமிழ்நெறி.\nஇதழ்களுக்கு நடுவிலே - தமிழ்நெறி\nஇதழ்களுக்கு நடுவிலே - தமிழ்நெறி\nஇதழ்களுக்கு நடுவிலே - தமிழ்நெறி\nஇதழ்களுக்கு நடுவிலே - தமிழ்நெறி\nமலேசியத் தமிழர் ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய மொழி இன மீட்பு இதழ்.\nஉங்கள் பதிவுகளை முழுவதும் இனிமல் படிப்பேன்\nஇங்கு தமிழ்நாட்டில் தமிழ்நெறி கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா\nமக்கள் ஓசையைச் சிந்திக்கும் வேளையில்\nதமிழும் சமயமும் நமதிரு விழிகள்\nதமிழ்நெறி - தமிழ்த்தேசிய இதழ்\nஎசுபிஎம் தமிழ் இலக்கியப் பாடம்\nதமிழ்மணம் * பதிவு (12)\nதமிழ் கோலீன் தமிழிலக்கியத் தேடி\nதை 1 தமிழ்ப் புத்தாண்டு\nமாவீரர் நாள் வீர வணக்கம்\nதமிழர் எழுச்சி நாள் 11/25\nதமிழ்ப் புத்தாண்டு - 4\nதமிழ்ப் புத்தாண்டு - 3\nதமிழ்ப் புத்தாண்டு - 2\nதமிழ்ப் புத்தாண்டு - 1\n[ திருத்தமிழ் அன்பர் பதிவெண் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-09-18T12:20:57Z", "digest": "sha1:4BNFSVFLXKKRXXXXTFY7H7YXYHREZI7V", "length": 6782, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "கல்முனையில் மழைவேண்டித் தொழுகை | Easy 24 News", "raw_content": "\nHome News கல்முனையில் மழைவேண்டித் தொழுகை\nநாட்டில் தற்போது நிலவுகின்ற அதிக வரட்சி காரணமாக கல்முனை அல் ஹாமியா அரபு கல்லூரியின் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் மழைவேண்டித்தொழுகை இன்று (15 ) காலை 7.30 மணியளவில் கல்லூரியின் வளாகத்தில் இடம்பெற்றது.\nகல்லூரியின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ சீ தஸ்தீக் ( ஹாமி மதனி) அவர்களினால் தொழுகையும் அதனைத் தொடர்ந்து குத்பா பிரசங்கமும் துஆ பிரார்த்தனையும் சிறப்பாக நிகழ்த்தப்பட்டது.\nஇதில் கல்லூரி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nசிங்கள புதுவருடத்தில் ஜனாதிபதிக்கு மகிழ்ச்சி இல்லை\nமாகந்துரே மதூஷுக்கு எதிராக குற்றப் பத்திரம்\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nமிகவும் மோசமான மைத்திரியின் நிலைமை\nமணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஅலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி\nகோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்\nமுன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்\nஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-09-18T12:14:59Z", "digest": "sha1:BT5ACZWISYHFMSZBUSNR2JY45XORDI2K", "length": 29209, "nlines": 242, "source_domain": "www.nilacharal.com", "title": "புரட்டியதும் திரட்டியதும் - Nilacharal", "raw_content": "\nபாரிஸ் நகரில் 1995ஆம் ஆண்டு நடந்த 28ஆவது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு, \"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பண்பாடுகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல�� 23 உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப்படும்\". (நன்றி: விக்கிப்பீடியா).\nஅதன்படி, அன்று முதல் உலகம் முழுவதும் ஏப்ரல் 23ஆம் நாள் உலகப் புத்தக நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய அளவில், இலக்கியவாதிகள் பலர் இந்த நாளில் பிறந்தோ, இறந்தோ இருக்கிறார்கள். குறிப்பாக, ஐரோப்பாவில் வாழ்ந்த தலைசிறந்த இலக்கியவாதியும், நாடக மேதையுமான வில்லியம் ஷேக்ஸ்பியர் இந்நாளில் மறைந்தார். அவரைப் பற்றிக் கொஞ்சம்…\n1564ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் நாள் இலண்டனில் உள்ள ஸ்ட்ராட்போர்டு என்னும் ஊரில் ஏழை விவசாயத் தொழிலாளியின் மகனாகப் பிறந்தார் ஷேக்ஸ்பியர். படிப்பில் ஆர்வம் இருந்தும், வறுமையின் காரணமாகப் பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்டார். என்றாலும் அறிவாற்றலை வளர்த்துக் கொண்டு, நாடகம், கவிதை எழுதியும், நாடகத்தில் நடித்தும் புகழ் பெற்றார். தாம் வாழ்ந்த 52 ஆண்டுகளில் 38 நாடகங்களையும், 154 உரைநடைக் கவிதைகளையும் உலக இலக்கியத்திற்கு வழங்கியுள்ளார். முறையான கல்வி கற்காமலேயே ஆங்கில மொழியினை இவர் கையாண்டுள்ள விதம் மொழிக்கே தனிப் பெருமையை ஏற்படுத்தியுள்ளது எனில் அது மிகையாகாது. ஆங்கிலம் உள்ள வரை இவருடைய படைப்புகளின் புகழ் நிலைத்து நிற்கும். 1616ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் ஷேக்ஸ்பியர் புகழுடம்பு எய்தினார். இவர் நினைவாக இந்த நாள் ‘உலகப் புத்தக நாளா’கக் கொண்டாடப்படுகிறது.\nபுத்தகங்களைப் பற்றிய சில சிந்தனைகள்…\nபுத்தகங்களோடு உள்ள உறவு மிக அந்தரங்கமானது, அதைக் காரணம் சொல்லிப் புரிய வைக்க முடியாது. தொட்டிக்குள் நிசப்தமாக நீந்திக் கொண்டிருக்கும் மீன்களைப்போலச் சொற்கள் புத்தகங்களுக்குள் நிசப்தமாக நீந்திக்கொண்டிருக்கின்றன. அவற்றின் இயக்கம் நம் கண்கள் அறிவதில்லை. மாறாக மனதால் உணரப்படக்கூடியது. வாசிக்கத் துவங்கும் வரை புத்தகம் சலனமற்றது. ஆனால், புத்தகத்திற்குள் பிரவேசித்த பின்பு அது பெரும் ஆரண்யம் என விரிந்து செல்லத் தொடங்குகிறது. உணவு எப்படி நம் உடலை வளர்க்கிறதோ அப்படிப் புத்தகங்கள் நம் மன ஆரோக்கியத்தை வளர்க்கின்றன. புத்தகங்கள் வெறும் காகிதங்கள் மட்டுமல்ல, அவை நினைவுகள். வாழ்ந்தும் அறிந்தும் கண்ட நினைவுகள் எழுத்துருவம் கொண்டிருக்கின்றன. எல்லாப் புத்தகங்களும் பேசக்கூடியவை. யாரோடு எந்த மன நிலையில் என்பதுதான் சொல்லி விளக்க முடியாதது.\n\"வாழ்வதற்கு ஒரு வாழ்க்கைதான் இருக்கிறது என்று சொல்பவர்கள் புத்தகம் படிப்பது என்றால் என்ன என்பதை உணர்ந்திருக்க மாட்டார்கள்\" – எட்வர்ட் மார்கன்.\n\"ஒரு மிகச் சிறந்த புத்தகத்தை நீங்கள் படிக்க விரும்புகிறீர்கள், ஆனால் அது இன்னும் யாராலும் எழுதப்படவில்லை என்கிற நிலை இருந்தால் அதற்கு ஒரே தீர்வு, அதை நீங்கள் எழுத வேண்டியதுதான்\" – டோனி மாரிசன்.\n\"ஒரு நல்ல புத்தகம் முடிவில்லாதது. அது பல வாழ்க்கைகளைப் பற்றி உங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும்.\" -ஆர்.டி.கம்மிங்.\n\"எப்போதும் நல்ல புத்தகத்தைப் படியுங்கள். அதைப் பாதி படித்துக் கொண்டிருக்கும்போது ஒருவேளை நீங்கள் இறந்து போனாலும், அப்போதும் இனிமையான முகம் கொண்டு இருப்பீர்கள்.\" -ஓ’ரூர்கே.\n\"எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கப்படுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்கப்படுவார்கள்.\" – சேகுவாரா.\n\"உங்களது தலைசிறந்த புத்தகங்களைத் திருடிச் செல்பவர்கள் உங்கள் தலைசிறந்த நண்பர்களாகவே இருக்க முடியும்.\" – வால்டேர்.\n\"ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள். அதைத் திருப்பித் தருபவன் அவனைவிடப் பெரிய முட்டாள்.\" – அரேபியப் பழமொழி.\n\"உலகிலுள்ள அனைத்து வகைத் துயரங்களின் விடுதலை ஒரு புத்தகத்தில் உள்ளது.\" – கூகி வா திவாங்கோ.\n\"ஒரு நல்ல புத்தகத்தைப் படிக்காதவன், அந்தப் புத்தகத்தைப் படிக்கத் தெரியாதவனை விட எந்த விதத்திலும் உயர்ந்தவன் இல்லை\" – மார்க் ட்வைன்.\nவிமானத்தில் போகாமல் பம்பாய்க்குக் காரில் மூன்று நாள் பயணம் செய்து மெனக்கெட்டது ஏன் என்று வினவியபோது பத்துப் புத்தகங்கள் படிக்க வேண்டி இருந்தது என்று பதிலளித்தார் அறிஞர் அண்ணா\nஎங்கே தங்க விரும்புகிறீர்கள் என்று இலண்டன் தோழர்கள் கேட்டபோது, எது நூலகத்திற்கு அருகில் உள்ளது எனக் கேட்டாராம் டாக்டர் அம்பேத்கர்.\nதூக்கில் இடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக் கொண்டே இருந்தாராம் பகத்சிங்\nஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்குப் புத்தகம் வாங்குவாராம் சார்லி சாப்ளின்.\nPrevious : பந்தல்கால்கள் (1)\nபுத்தகம் பற்றிய முக்கியம் சிறப்பு\nSelect Author... admin (11) Jothi (1) P.நடராஜன் (7) அ.சங்குகணேஷ் (12) அனாமிகா (3) அனாமிகா பிரித்திமா (2) அனிதா அம்மு (1) அப்துல் கையூம் (1) ���மர்நாத் (1) அமுதன் டேனியல் (1) அம்பிகா (1) அரவிந்த் சந்திரா (5) அரிமா இளங்கண்ணன் (29) அரிமா இளங்கண்ணன் (1) அருணா (1) அருண் பாலாஜி (1) அழ.வள்ளியப்பா (15) ஆங்கரை பைரவி (42) ஆத்மனுடன் நிலா (4) ஆர். ஈஸ்வரன் (1) ஆர்.கல்பகம் (1) ஆர்.கே.தெரெஸா (1) இ.பு.ஞானப்பிரகாசன் (3) இன்னம்பூரான் (1) இரமேஷ் (1) இரமேஷ் ஆனந்த் (4) இரா.திருப்பதி (3) இராம.வயிரவன் (1) இல.ஷைலபதி (15) ஈரோடு தமிழன்பன் (91) ஈஸ்வரம் (2) உஷாதீபன் (30) எட்டையபுரம் சீதாலட்சுமி (1) என்.கணேசன் (213) என்.வி.சுப்பராமன் (19) எம்.எஸ். உதயமூர்த்தி (18) எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ (1) எஸ்.ராமகிருஷ்ணன் (1) எஸ்.ஷங்கரநாராயணன் (156) ஏ. கோவிந்தராஜன் (2) ஏ.ஏ.ஹெச்.கே.கோரி (160) ஒளியவன் (2) கணேஷ் (2) கண்ணபிரான் (1) கனகசபை தர்ஷினி (7) கலா (3) கலையரசி (10) கல்கி (20) களந்தை பீர்முகம்மது (25) கவிதா பிரகாஷ் (65) கா. ந. கல்யாணசுந்தரம் (1) கா.சு.ஸ்ரீனிவாசன் (2) கா.ந.கல்யாணசுந்தரம் (2) காயத்ரி (104) காயத்ரி பாலசுப்ரமணியன் (206) காயத்ரி பாலாஜி (1) காயத்ரி மாதவன் (2) காயத்ரி வெங்கட் (2) கார்த்திகேயன் (1) கிரிஜா மணாளன் (2) கிருத்தி (1) கிருத்திகா செந்தில்நாதன் (1) கிருஷ்ணன் (1) கிளியனூர் இஸ்மத் (1) கீதா மதிவாணன் (28) கீதா விஸ்வகுமார் (1) கு.திவ்யபிரபா (10) கு.நித்யானந்தன் (1) குமரகுரு (3) கோமதி நடராஜன் (2) கொ.மா.கோ.இளங்கோ (4) கோ. வெங்கடேசன் (2) கோ.வினோதினி (1) கோகுலப்பிரியா ராம்குமார் (1) க்ருஷாங்கினி (2) ச.சரவணன் (2) ச.நாகராஜன் (196) சக்தி சக்திதாசன் (3) சங்கரன் (1) சங்கரம் சிவ சிங்கரம் (176) சசிபிரியா (1) சந்தானம் சுவாமிநாதன் (16) சந்தியா கிரிதர் (2) சமுத்ரா மனோகர் (1) சரித்திரபாலன் (1) சாதனா (9) சாந்தா பத்மநாபன் (2) சித்ரா (3) சித்ரா பாலு (37) சிராஜ் (1) சிவா (1) சீனு (1) சு.ஆனந்தவேல் (2) சுகிதா (11) சுசிதா (1) சுந்தரராஜன் முத்து (8) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுபஸ்ரீஸ்ரீராம் (1) சுப்ரபாரதிமணியன் (3) சுரேசுகுமாரன் (11) சுரேஷ் (4) சுரேஷ் (3) சுரேஷ் குமரேசன் (1) சூரியகலா (1) சூரியா (75) சூர்ய மைந்தன் (1) சூர்யகுமாரன் (3) சூர்யா நடராஜன் (9) செந்தில் (1) செல்லூர் கண்ணன் (2) செல்வராணி முத்துவேல் (1) சேயோன் யாழ்வேந்தன் (1) சைலபதி (1) சொ.ஞானசம்பந்தன் (15) சோமா (17) சோமா (2) ஜ.ப.ர (122) ஜனனி பாலா (2) ஜனார்தனன் (1) ஜன்பத் (23) ஜம்புநாதன் (15) ஜான் பீ. பெனடிக்ட் (2) ஜார்ஜ் பீட்டர் ராஜ் (4) ஜெயந்தி சங்கர் (46) ஜேம்ஸ் ஞானேந்திரன் (32) ஜோ (15) ஜோதி பிரகாஷ் (1) ஞானயோகி. டாக்டர்.ப.இசக்கி, I.B.A.M., R.M.P., D.I.S.M (373) டாக்டர்.அலர்மேலு ரிஷி (1) டாக்டர்.பூவண்ணன் (34) டாக்டர்.விஜயராகவன் (116) டி.எஸ்.கிருக்ஷ்ணமூர்த்தி (2) டி.எஸ்.ஜம்புநாதன் (45) டி.எஸ்.பத்மநாபன் (83) டி.எஸ்.வெங்கடரமணி (34) டி.வி. சுவாமிநாதன் (32) தமிழ்த்தேனீ (2) தமிழ்நம்பி (2) தி.சு.பா. (1) திசுபா (1) திரு (4) திருஞானம் முருகேசன் (5) திலீபன் (3) துரை @ சதீஷ் (2) தெனு ஸ்வரம் (1) தேனப்பன் (3) தேவி ராஜன் (30) தௌஃபிக் அலி (1) ந. முருகேச பாண்டியன் (4) நட்சத்ரன் (49) நம்பி.பா (2) நரேன் (77) நர்மதா (1) நவநீ (2) நவின் (4) நவிஷ் செந்தில்குமார் (1) நவீனன் பங்கசபவனம் (1) நா.பார்த்தசாரதி (10) நா.விச்வநாதன் (26) நாகரீக கோமாளி (1) நாகினி (1) நாகை வை. ராமஸ்வாமி (1) நாஞ்சில் வேணு (1) நிரந்தரி ஷண்முகம் (2) நிலா (109) நிலா குழு (169) நிலாக்கடல்வன் (1) நெல்லை முத்துவேல் (1) நெல்லை விவேகநந்தா (56) ப.மதியழகன் (5) பகவான் சிவக்குமார் (1) பனசை நடராஜன் (1) பரணி (7) பவனம் (1) பவள சங்கரி (1) பாகம்பிரியாள் (1) பாரதி (1) பாலமுருகன் தஷிணாமூர்த்தி (1) பி.எஸ். பி.லதா (2) பிரபஞ்சன் (3) பிரபாகரன் (2) பிரபு (1) பிருந்தா (1) பிரேமா சுரேந்திரநாத் (148) புதியவன் (2) புரசை மகி (2) புவனா முரளி (1) புஷ்பா (9) புஹாரி (50) பெ.நாயகி (1) பெஞ்சமின் லெபோ (1) பெஞ்சமின் லெபோ (3) பெளமன் ரசிகன் (3) பொ.செல்வம் (வைஸ்யா கல்லூரி முதல்வர்) (1) பொட்கொடி கார்த்திகேயன் (4) ப்ரியா (3) ப்ரீத்தி (1) ம.ந.ராமசாமி (5) மகாகவி பாரதியார் (15) மகாதேவன் (6) மகுடதீபன் (1) மடிபாக்கம் ரவி (6) மணிகண்டன் மாரியப்பன் (2) மதியழகன் சுப்பையா (8) மதுமிதா (17) மனோவி (1) மன்னை பாசந்தி (16) மயிலரசு (3) மயிலை சீனி.வேங்கடசாமி (34) மலர்விழி (3) மாமதயானை (31) மாயன் (28) மாயாண்டி சந்திரசேகரன் (1) மார்கண்டேயன் (2) மு. கோபி சரபோஜி (1) மு.குருமூர்த்தி (1) மு.கோபி சரபோஜி (7) மு.சுகந்தி (1) முகில் தினா (2) முத்து விஜயன் (1) முனைவர் பெ.லோகநாதன் (1) முருக.கவி (1) மேகலா (1) மோ. உமா மகேஸ்வரி (3) யஷ் (305) ரஜனா (4) ரஜினி பெத்துராஜா (10) ரவி (8) ரவி உமா (1) ரவிசந்திரன் (2) ரா. மகேந்திரன் (1) ராகவேந்திரன் (1) ராகினி (1) ராஜம் கிருஷ்ணன் (10) ராஜூ சரவணன் (2) ராஜேஷ்குமார் (29) ராஜேஸ்வரன் (4) ராமகிருஷ்ணன் சின்னசாமி (2) ராம்பிரசாத் (5) ரிஷபன் (185) ரிஷி (1) ரிஷி சேது (1) ரிஷிகுமார் (9) ரூசோ (9) ரேவதி (20) ரோஜாகுமார் (2) லக்ஷ்மி வைரம் (2) லட்சுமி பாட்டி (7) லதா ராமன் (1) லஷ்மி கிருஷ்ணன் (1) லாவன்யன் குணாலன் (1) லேனா. பழ (1) லோ. கார்த்திகேசன் (2) வசந்தி சுப்ரமணியன் (2) வாணி ரமேஷ் (1) வாஸந்தி (11) விசா (2) விசாலம் (61) விஜயா ராமமூர்த்தி (12) விஜய் அழகரசன் (6) விஜய்கங்கா (2) விஜி வெங்கட் (1) வித்யா (1) வித்யா சுப்ரமணியம் (4) விமலா ரமணி (20) வீ.ஜெய���்தி (4) வீராசாமி காசிநாதன் (1) வெண்பா (3) வே பத்மாவதி (1) வே. பத்மாவதி . (1) வேணி (40) வை. கோபாலகிருஷ்ணன் (1) வை.கோபாலகிருஷ்ணன் (3) வைத்தி (12) வைத்தியநாதன் சுவாமிநாதன் (2) ஷகிலாதேவி.ஜி (1) ஷக்தி (17) ஷன்னரா (1) ஷாலினி (2) ஷித்யா (1) ஸ்ரீ (5) ஸ்ரீ் ஆண்டாள் (4) ஸ்வர்ணா (5) ஹரணி (5) ஹீலர் பாஸ்கர் (75) ஹெச்.தவ்பீக் அலி (2) ஹேமமாலினி (5) ஹேமமாலினி சுந்தரம் (20) ஹேமலதா ராஜாராம் (1) ஹேமா (113) ஹேமா மனோஜ் (5)\nஇராமருக்கு அருளிய ஆதி ஜெகந்நாதர்\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: (15)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: 14\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 13)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம் ( 12)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 11)\nவெற்றிக்கலை இரண்டாம் பாகம்: ( 10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/04/15184/", "date_download": "2019-09-18T12:30:50Z", "digest": "sha1:GXJKETVKCI2ZN6G7MPRANMM2ROCPUA5Y", "length": 12542, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் TRB-ல் கோரிக்கை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome TRB ஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் TRB-ல் கோரிக்கை\nஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் TRB-ல் கோரிக்கை\nஆசிரியர் போட்டித்தேர்வு எழுதி அதன் மூலம் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் (உடற்கல்வி, தையல், இசை, ஓவியம்) 350கும் மேற்பட்ட தகுதியுடைய ஆசிரியர்கள் ஒன்றிணைந்து ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் ( 03.12.2018 ) அன்று எங்களது கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் விரைவில் நடைபெற நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை மனு அளித்தோம்.\nஇதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணிநியமனம் விரைவில் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றோம்.\nஉங்களுக்கான கலந்தாய்வு மற்றும் பணி நியமனம் விரைவில் நடைபெறும் எனவும் உறுதியளித்தனர்..\nNext articleமுகாம்கள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை: மா���ட்ட ஆட்சியர்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nசெயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சி மாணவர்களுக்கு, ‘இஸ்ரோ’ ஏற்பாடு\nஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும், உயர் கல்விக்கு செல்லும், மூன்று மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு, செயற்கைக்கோள் தயாரிப்பு பயிற்சியை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' வழங்க உள்ளது,'' என, அதன் தலைவர், சிவன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://notice.jaffna.page/notice561.html", "date_download": "2019-09-18T11:17:39Z", "digest": "sha1:3MZAJ6JJPWYNJEGXMDE5LJLIJQNVN7SF", "length": 4414, "nlines": 55, "source_domain": "notice.jaffna.page", "title": "ருமதி எட்வேட் மேரி மாகிறேட் - மரண அறிவித்தல் (Obituary)", "raw_content": "\nருமதி எட்வேட் மேரி மாகிறேட்\nஇறைவன் அடியில் : 05, Dec 2016\nபெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் மேரி மாகிறேட் அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசேப்பு சலோனம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வெலிச்சோர்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,\nகாலஞ்சென்ற எட்வேட்(பொஸிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,\nமேரி கொன்செப்ரா(ஜெயந்தி- யாழ்ப்பாணம்), மேரி திரேசா(வசந்தி- சுவிஸ்), அனுசன்(கனடா), காலஞ்சென்ற பசில், தேவா ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nபேனடேட், வேதநாயகம், காலஞ்சென்ற தனநாயகம், அன்ரன் இராசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nதேவதாசன்(யாழ்ப்பாணம்), சகாயநாதன்(சுவிஸ்), சுறாயினி(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nவினோத், அலொக்ஸ், அனித், தர்சனா, லிபிசன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.\nஅன்னாரின் திருவுடல் 07-12-2016 புதன்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பெரியவிளான் புனித யுவானியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பெரியவிளான் புனித யுவானியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅறிவித்தலை பார்த்தவர்கள் - 243வெளியீட்ட நாள் : 07, Dec 2016\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/mainaa-nandhini-husband-issue-nydr6y", "date_download": "2019-09-18T12:31:04Z", "digest": "sha1:D44CNIZDMH3AKA3VW3VSSAOKFL2TNO6N", "length": 8421, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "\"திருமணத்திற்கு முன் கர்ப்பம்\"... நந்தினி முகத்திரையை கிழித்த கார்த்தி நண்பர்...", "raw_content": "\n\"திருமணத்திற்கு முன் கர்ப்பம்\"... நந்தினி முகத்திரையை கிழித்த கார்த்தி நண்பர்...\nவம்சம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகம் கொடுத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை மைனா என்கிற நந்தினி. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார்.\nஇந்நிலையில் இவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பல்வறு பகீர் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கார்த்திக்கின் நண்பர் பல்வேறு உண்மைகளை வீடியோ மூலம் பதிவு செய்து, நந்தினியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.\nஅதில் \"இல்லற வாழ்வில் சந்தோஷம் இல்லை\" என்று, பிரிந்ததாக கூறும் நந்தினி ஏன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்மாக இருந்ததை மறைகிறார் என கூறியுள்ளார்.\nமேலும் கார்த்தி ஒரு தொழிலதிபர் என தெரிந்தும், அவரிடம் பணம் இருந்ததால் திட்டம் போட்டு கார்த்தியை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் நந்தினி, அதே போல வெண்ணிலாவின் மரணத்திற்கும் காரணம் நந்தினி தான் என குற்றம் சுமாற்றியுள்ளார் அவரது நண்பர்.\nதொடர்ந்து பேசிய அவர், நந்தினி நீ எப்படியெல்லாம் கார்த்தியை மடக்கினாய் எங்கெல்லாம் ஊர் சுற்றினாய் என்பது எனக்கு தெரியும், இப்போது நாடகமாடாதே தயவு செய்து கார்த்தியின் காசில் சாப்பிட்டு இருப்பாய் அதற்கு உண்மையாக இரு என கூறியுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆ���ோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nஜெயலலிதாவுக்கு பூங்குன்றன், கலைஞருக்கு நித்யா, விஜயகாந்துக்கு சின்னகுமார்: வி.வி.ஐ.பி.க்களின் விசித்திர நிழல்கள்.\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...\nதலையில் கொம்பு முளைத்த மனிதன்... அதிர்ச்சியில் விவசாயி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/gold-rate-down-by-evening-as-on-13th-sep-2019-pxrvk0", "date_download": "2019-09-18T12:12:58Z", "digest": "sha1:A2JCS2V7PAIWTAPXFRWIEM3FQBYDFQ6U", "length": 9180, "nlines": 146, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை... திடீரென மீண்டும் உயர்வு...!", "raw_content": "\nதொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை... திடீரென மீண்டும் உயர்வு...\n22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் (-7) ரூபாய் குறைந்து, 3607.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது\nதொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை... திடீரென மீண்டும் உயர்வு...\nதொடர்ந்து கடந்த 5 நாட்களாக தங்கத்தின் விலை தொடர் சரிவை நோக்கி உள்ளது. சென்ற வாரம் சவரன் விலை 30 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வந்த நிலையில் இன்றும் சற்று குறைந்து உள்ளது.\nஇருப்பினும் இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து குறைந்தது 32 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கம் வாங்க முடியாமல் பெரும் அவதிக���குள்ளாகி உள்ளனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு கூட தங்கம் வாங்க பெரும் தயக்கம் காண்பிக்கின்றனர். இருந்த போதிலும் தங்கம் வாங்குவதை தவிர்க்க முடியாது என்பதால்..15 சவரன் தங்கம் வாங்க திட்டமிட்டவர்கள் 12 சவரன் நகை வாங்கினால் போதுமானது என்ற மன நிலைக்கு வந்துள்ளனர்.\nஇந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி கிராமுக்கு 7 ருபாய் குறைந்து தங்கம் விற்பனையாகிறது.\n22 Ct ஆபரண தங்கம் ஒரு கிராம் (-7) ரூபாய் குறைந்து, 3607.00 ரூபாயாகவும், சவரனுக்கு 56 ரூபாய் குறைந்தும் 28 ஆயிரத்து 856 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது\nகிராமுக்கு ரூ.5 உயர்ந்து 3612.00 ரூபாயாகவும், சவரணுக்கரு 40 ரூபாய் உயர்ந்தும் விற்பனையாகிறது. அதாவது காலை நேரத்தில் கிராமுக்கு 7 ரூபாய் குறைந்தும், மாலை நேரத்தில் 5 ரூபாய் உயர்ந்தும் உள்ளதால் சவரனுக்கு வெறும் 8 ரூபாய் மட்டுமே குறைந்து உள்ளது\nகிராமுக்கு 70 பைசா குறைந்து 50.50 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\n'ஒத்த செருப்புக்கு' வீடியோ வெளியிட்ட அமைச்சர்...\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..\nமாணவிகளின் செல்போனை சுத்தியால் அடித்து நொறுக்கிய பள்ளி தலைமை ஆசிரியர்.. வைரலாகும் வீடியோ\nதென்னிந்தியாவின் சாக்ரட்டிஸ்.. மறுக்க முடியுமா..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\n'ஒத்த செருப்புக்கு' வீடியோ வெளியிட்ட அமைச்சர்...\nசுபஸ்ரீ குடும்பத்தினருக்கு ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்.. திமுக அறக்கட்டளை சார்பில் நிதியுதவி..\n’காவேரி காலிங்’மூலம் 10 ஆயிரம் கோடி ஆட்டயப் போட அலையும் ’சத்துரு’ ஜக்கி வ��சுதேவ்...\nடீச்சரை வெறிதீர குத்திக் கொன்ற மாணவன்... போலீசாரை குழப்பிய வாக்குமூலம்\nபேட்டிங், பவுலிங் இரண்டிலும் மிரட்டிய பிராத்வெயிட்.. சூப்பர் ஓவரில் அபார வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/five-killed-7-injured-as-boiler-explodes-packaging-factory-225943.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:49:58Z", "digest": "sha1:HOMKZ4XMWNUPXF7S6XVBPH5YY62YGP3N", "length": 15560, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "உபி அனல் மின்நிலைய பாய்லர் வெடிப்பு – 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்! | Five killed, 7 injured as boiler explodes in packaging factory - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nஆந்திராவில் அநியாயத்திற்கு அதிரடி காட்டும் ஜெகன்மோகன் ரெட்டி.. முன்னணி டிவி சேனல்கள் 'கட்'\nதிருமண உடையில் மகிழ்ந்த கர்ப்பிணி ஜெஸ்ஸிகா.. சில நிமிடமே நீடித்த மகிழ்ச்சி.. திடீர் பலியானதால் சோகம்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉபி அனல் மின்நிலைய பாய்லர் வெடிப்பு – 5 பேர் பலி; 7 பேர் படுகாயம்\nலக்னோ: உத்திரபிரதேசத்தில் அனல் மின் நிலைய பாய்லர் வெடித்துச் சிதறியதில் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகிய���ள்ளனர்.\nஉத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகர் மாவட்ட தலைநகர் அலிகரில் இருந்து சுமார் 15 கலோமீட்டர் தூரத்தில் இருக்கும் காசிம்பூர் பகுதியில் ஹர்டுவாகஞ்ச் அனல் மின் நிலையம் உள்ளது.\nஇன்று காலை வழக்கம் போல் இங்கு பணியாளர்கள் வேலைசெய்து கொண்டிருந்தபோது இங்குள்ள கொதிகலன்களில் ஒன்று பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறியது.\nஅருகாமையில் இருந்த தொழிலாளர்களின் மீது கொதிகலனில் இருந்து தெறித்த திரவம் கொட்டியதால் 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.\nகாயமடைந்த 7 பேர் அலிகரில் உள்ள நேரு அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் அனல் மின் நிலைய வாசலில் ஏராளமான பொதுமக்கள் கூடியதால் கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் uttar pradesh செய்திகள்\n17 வகை பிற்படுத்தப்பட்ட ஜாதியினரை பட்டியலினத்தில் சேர்த்த யோகி ஆதித்யநாத்.. கோர்ட் இடைக்கால தடை\nஉ.பி. சிறையில் வாடும் 300 காஷ்மீர் கைதிகள்.. கண்ணீருடன் அலை மோதும் குடும்பத்தினர்\nவீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ்\nசார் நான் செத்துட்டேன்.. லீவு வேணும்.. இதை விட அந்த எச்.எம் அப்ரூவல் கொடுத்தார் பாருங்க.. அதுதான்\nஅந்த பெண்ணை கூட்டிட்டு வாங்க.. அப்போதுதான் நம்புவோம்.. சாமியார் வழக்கில் உச்ச நீதிமன்றம் நெத்தியடி\nகாப்பாத்துங்க மோடி ஜி.. வீடியோ வெளியிட்ட சில மணி நேரத்தில் மாயமான பெண்.. சிக்கலில் பாஜக தலை\nகலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏவுக்கு பதவி உயர்வு.. யோகியின் அமைச்சரவை விரிவாக்கம்\nஅப்பா பிடித்து தள்ளினார்.. அத்தை எண்ணெய் ஊத்துனாங்க.. தாத்தா பாட்டி கொளுத்தினாங்க.. சிறுமி பகீர்\nமாணவியை கிண்டல் செய்ததோடு... கீழே தள்ளி தலையில் பைக்கை ஏற்றி நசுக்கி கொன்ற இளைஞர்கள்\nகாங்கிரஸ் செய்த வரலாற்று பிழைகள். தமிழகம்.. உபி.. பீகார்.. ஆந்திராவை மொத்தமாக இழக்க 'ஷாக்' காரணங்கள்\nஅமேதியில் பயங்கரம்.. கும்பல்களால் முன்னாள் இந்திய ராணுவ கேப்டன் கொடூரமாக அடித்துக் கொலை\n2 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொலை- துப்பாக்கி முனையில் சிறுமியை சீரழித்த கயவர்கள்\nநாள் முழு��தும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nuttar pradesh book fair explode death உத்திர பிரதேசம் அனல் மின் நிலையம் பாய்லர் வெடிப்பு பலி\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nஅயோத்தி வழக்கு விசாரணை- அனைத்து வாதங்களை அக்.18-க்குள் முடிக்க உச்சநீதிமன்றம் இலக்கு\nமாணவர் நீக்கம்.. சென்னை பல்கலைக்கழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/raghavendran-ganesan-s-mortal-remains-reach-chennai-today-250008.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:44:52Z", "digest": "sha1:PCQI6KSDJZ5JUCNQ7VD6YVJM66Z6J2XV", "length": 15906, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து சென்னை வந்தது | Raghavendran Ganesan's mortal remains reach Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nதமிழகத்தில் எதையும் திணிக்க முடியாது.. ரஜினிகாந்த்\nபிரதமர் மோடியுடன் மமதா பானர்ஜி சந்திப்பு- குர்தா பரிசாக வழங்கினார்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\nLifestyle பருக்கள் வந்த இடத்தில் இருக்கும் துளைகளை போக்கணுமா\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nMovies ச்சே அதே நிலைமைதான் எனக்குமா.. பிக்பாஸுக்கு போனதே வேஸ்ட்.. புலம்பும் சர்ச்சை நடிகை\nFinance ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்ப��ி அடைவது\nபிரஸ்ஸல்ஸில் பலியான ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து சென்னை வந்தது\nபிரஸ்ஸல்ஸ்: பிரஸ்ஸல்ஸ் மெட்ரோ ரயில் தாக்குதலில் பலியான இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாமில் இருந்து இன்று மதியம் சென்னை வந்தது.\nபெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் பணியாற்றி வந்தவர் சென்னையை சேர்ந்த இன்போசிஸ் ஊழியர் ராகவேந்திரன் கணேசன். அவர் கடந்த 22ம் தேதி மெட்ரோ ரயிலில் பணிக்கு சென்றபோது அதே ரயிலில் வந்த தற்கொலைப்படை தீவிரவாதி தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்கச் செய்தார்.\nஇதில் ராகவேந்திரன் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டதால் அவரது பெயர் மாயமானவர்களின் பட்டியலில் இருந்தது.\nஇந்நிலையில் பிரஸ்ஸல்ஸ் சென்ற அவரது பெற்றோர் மற்றும் தம்பி அவரின் உடலை அடையாளம் காட்டினர். இதையடுத்து கணேசனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.\nகணேசனின் உடல் ஆம்ஸ்ட்ர்டாம் எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல் சென்னை சிட்லபாக்கத்தில் உள்ள அவரது மனைவி வைஷாலியின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இன்று மாலையே இறுதிச் சடங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஒரே நேரத்தில்.. கத்தியுடன் மோதிய 20 பேர்.. பரபரப்பில் மூழ்கிய சென்னை பீச் ஸ்டேஷன்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nஇந்தியாவுக்கு பொதுமொழியாக இந்தி இல்லையே... இதுதான் ரஜினிகாந்தின் ஆதங்கமா\nஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு.. தேனியில் மருத்துவ சீட் பெற்றாரா சென்னை மாணவர்\nநாத்திகர்கள் மீது திடீர் பாய்ச்சல்... வைகோவின் இந்துத்துவா ஆதரவு பேச்சால் திராவிடர் இயக்கங்கள் ஷாக்\nசிட்லப்பாக்கம், முகலிவாக்கம் விபத்துகளுக்கு மின் வாரியம் பொறுப்பல்ல: அமைச்சர் தங்கமணி\nபோட்ட கோலத்தையே மீண்டும் போடும் ரஜினி.. பின்னாடியே வந்து தாங்கி பிடிக்கும் பாஜக.. புரியாத புத��ர்\nதலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றத்துக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் பரபரப்பு வழக்கு\nசரியா வந்துட்டாரு பாருங்க.. கர்நாடகாவிற்கு போய் சொல்ல சொல்லுங்க.. ரஜினியை சாடும் திமுக\nஎதுக்கு வம்பு.. யாருக்கும் பிரச்சினை வேண்டாம்.. தாமரை இலையில் நீர் போல.. இதுதான் ரஜினி ஸ்டைலோ\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவழக்கமான முப்பெரும் விழா போல இல்லையே.. எல்லாமே புதுசு... திமுகவினரை குழப்பிய திருவண்ணாமலை\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nஅச்சச்சோ.. தெய்வ குத்தம் ஆகிடுச்சா.. அச்சப்பட்டு தேக்கமலையில் கிரிவலம் சென்ற 20 கிராம மக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/general-secretary", "date_download": "2019-09-18T11:19:38Z", "digest": "sha1:REBKZUL7F6XHDG7VN67YTYOH2PAZJQVN", "length": 19006, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "General Secretary: Latest General Secretary News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅப்பா நல்லா இருக்காருங்க.. திருப்பூர் மாநாட்டிலும் கலந்துக்குவாரு.. விஜய பிரபாகரன்\nதஞ்சை: விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு சட்டசபை இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி தொடரும் என...\nVaiko Campaign: கடலூர் மாவட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தீவிர பிரச்சாரம்- வீடியோ\nகடலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் TRV.ரமேஷ் அவர்களை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பண்ருட்டியில்...\nJob or Jail, Save India Change India முழக்கங்களால் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த டி.ராஜா\nசென்னை: 95 ஆண்டுகால இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் முதல் முறையாக ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான...\nஅதிமுகவிலிருந்து காங்கிரஸுக்கு தாவிய அப்சரா ரெட்டி- வீடியோ\nஅதிமுகவில் செய்தித் தொடர்பாளராக இருந்து வந்த பிரபல திருநங்கையும், பத்திரிகையாளருமான அப்சரா ரெட்டி அக்கட்சியை...\nநேரடி அரசியலில் குதித்தார் பிரியங்கா காந்தி.. உ.பி. பொது செயலாளராக நியமனம்.. காங். அதிரடி\nடெல்லி: முழு நேர அரசியலில் குதித்துள்ளார் பிரியங்கா காந்தி. உத்தரப் பிரதேச கிழக்கு மாநில பொதுச் செயல���ளராக அவரை...\nமருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் அமெரிக்கா பயணம்-வீடியோ\nதேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். கேப்டன் விஜயகாந்தை...\nமருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம்.. 2006-ன் அதிரடிகளை காட்ட மீண்டு வாங்க கேப்டன்\nசென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று மீண்டும் அமெரிக்காவுக்கு புறப்பட்டார். கேப்டன் விஜயகாந்தை...\nஅதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்-வீடியோ\nஅதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு...\nஅதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்.. டெல்லி ஹைகோர்ட் அதிரடி\nடெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் பதவி ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் 4 வாரத்தில் முடிவெடுக்க தலைமைத் தேர்தல்...\nஅநீதி வீழும் அறம் வெல்லும் சுட்டி காட்டிய வைகோ-வீடியோ\n2ஜி வழக்கின் தீர்ப்பு வரவேற்க தக்கது என்றும் திமுக தலைவர் கலைஞர் அநீதி வீழும், அறம் வெல்லும் என்றும்...\nகாங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம்: சீதாராம் யெச்சூரி\nஹைதராபாத்: காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளுடனும் வேலை செய்வோம் என்று இரண்டாவது முறையாக...\nமதிமுக சார்பில் நாளை ஆர்பட்டம்- வீடியோ\nவிவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்காமல் தமிழக அரசு வஞ்சித்து வருவதை கண்டித்து நாளை கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்...\nசிபிஎம் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு\nஐதராபாத்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) பொதுச்செயலாளராக சீதாராம் யெச்சூரி மீண்டும் தேர்வு...\nகட்சின்னு இருந்தா பொதுச்செயலாளர் இருக்கனுமே.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில்\nசென்னை: இந்திய அரசியல் கட்சிகளின் பொது அம்சமான தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் என எதுவுமே இல்லை கமல்ஹாசனின்...\nரஜினி தொடங்கும் கட்சியின் பொதுச்செயலாளர் ராஜூ மகாலிங்கம்\nசென்னை: ரஜினிகாந்த் மக்கள் மன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள லைக்கா முன்னாள் அதிகாரி ராஜூ மகாலிங்கமே புதிய...\nபேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம்... விஜயகாந்த்\nசென்னை: தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி நாளை திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று...\nஅதிமுக தலைவர்கள் \"சின்னம்மா\"வின் காலில் விழுந்து கெஞ்சிய \"திருநாள்\" இன்று\nசென்னை: அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலாதான் பதவியேற்க வேண்டும் என்று போயஸ் தோட்டத்திற்கு சென்ற அதிமுக...\nமருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த ’கேப்டன்’ தமிழகம் திரும்பினார்\nசென்னை: மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வீடு திரும்பினார்....\nமத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடுவதற்கு வைகோ கண்டனம்\nசென்னை: மத்திய வேளாண் ஆராய்ச்சி நிலையங்களை மூடுவதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்....\nஅதிமுகவில் இருந்து நீக்கி விளையாடும் தினகரன், எடப்பாடி பழனிச்சாமி\nசென்னை: அதிமுக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பில்...\nஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்... நோ பொதுச்செயலாளர்.. அவ்வளவுதாங்க\nசென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில் ஒருங்கிணைப்பாளருக்கு அனைத்து உரிமைகளும்...\nநியமன பொதுச்செயலாளரை நீக்க கூடிய முதல் பொதுக்குழு\nசென்னை: நியமன பொதுச் செயலாளரை நீக்குவதற்காக கூடிய முதல் அதிமுக பொதுக்குழு இன்று கூடிய பொதுக்குழுவாகும். ஜெயலலிதா...\nஜெயலலிதா மறைந்தது முதல் இன்று வரை .. அடங்காமல் நீளும் அதிமுக அதகளம்\nசென்னை: அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்தார். அன்றைய தினம் முதல்...\nஅதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி ரத்து\nசென்னை: அதிமுக பொதுச்செயலர் பதவியை ரத்து செய்துவிட்டு சசிகலாவை நீக்கும் முடிவை நாளைய நிர்வாகிகள் கூட்டம்...\nசசிகலாவை அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை.. அம்பலப்படுத்திய தேர்தல் ஆணையம்\nசென்னை: அதிமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை இன்னும் அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது....\nதேர்தல் ஆணையத்தில் லாரி லாரியாக தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை திரும்பப்பெறுகிறது ஈபிஎஸ் அணி\nசென்னை: சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையத்தில் தாக���கல் செய்துள்ள பிரமாண பத்திரங்களை திரும்பப்பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kings-xi-punjab-won-by-6-wickets-407384.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-09-18T11:39:31Z", "digest": "sha1:CI2E435AXQ5QAVJYP2KPFZGFSTSUQ5WP", "length": 8644, "nlines": 176, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாபி அணி - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாபி அணி\nஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இதில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன.\nசென்னையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாபி அணி\nதினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\nIndia vs South africa T20 : பேட்டிங் வரிசையில் அதிரடி மற்றம்.. பதறும் விமர்சகர்கள்\nமேட்ச் பிக்ஸிங் குறித்து பிசிசிஐ அதிகாரியின் விளக்கம்\nபென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை-வீடியோ\nஒரு சதம் மட்டுமே அடித்த இந்திய வீரர்கள்\nகதறி அழுத ரொனால்டோ.. நெகிழ வைக்கும் காரணம்\nமதுபானம் தயாரித்து விற்பனை: பெண் கைது - கணவர் தலைமறைவு\nசாலை விபத்தில் +1 மாணவி உயிரிழப்பு: போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை\nபாகிஸ்தான் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதித்தார் மிஸ்பா உல் ஹக்-வீடியோ\nதோனியின் ஓய்வு வதந்திக்கு பின் திக் பின்னணி\nவெளியான டிஎன்பிஎல் மேட்ச் பிக்ஸிங் விவகாரம்.. என்ன நடக்கிறது\nடிஎன்பிஎல் தொடரில் மேட்ச் பிக்ஸிங் புகார். பிசிசிஐ விசாரணை\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-09-18T11:42:48Z", "digest": "sha1:DBSNPJYHJK3TK3DEVYN6JE5MSWZ7DDF3", "length": 6111, "nlines": 136, "source_domain": "tamilandvedas.com", "title": "அலகாபாத் கல்வெட்டு | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged அலகாபாத் கல்வெட்டு\nஅலகாபாத் கல்வெட்டில் அதிசய சம்ஸ்கிருதம்\nPosted in சம்ஸ்கிருத நூல்கள், சரித்திரம், வரலாறு\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்���ர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் ரிக்வேதம் வள்ளுவன் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22403.html", "date_download": "2019-09-18T11:30:45Z", "digest": "sha1:3ECHK6S5MZYXXSRXCNTF66LVOC2CINSN", "length": 11244, "nlines": 175, "source_domain": "www.yarldeepam.com", "title": "விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே? யாழில் சரமாரியாக கேள்வி - Yarldeepam News", "raw_content": "\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே\nவிடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணம் எங்கே என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. இதில் வைத்து மேற்படி கேள்வியை அவர் எழுப்பியுள்ளார். மேலும் கூறுகையில்,\nஎங்களுடைய மக்கள் தங்கள் நகைகள் அனைத்தையும் கொண்டு சென்று விடுதலைப் புலிகளிடம் அடகு வைத்தார்கள். அடகு வைக்கப்பட்ட நகைகளை முன்னைய அரசாங்கம் மீட்டு உரியவர்களுக்கு திருப்பி கொடுத்தது.\nஇந்த சந்தர்ப்பத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. தேர்தல் வந்தது. அன்றைய தினம் வரை கொடுக்கப்பட்ட நகைகள் போக மீதி நகைகள் எங்கே.\nஇதுவரையில் யாராவது நாடாளுமன்ற உறுப்பினரொருவர் இது தொடர்பில் கேள்வியெழுப்பி இருக்கின்றார்களா விடுதலைப் புலிகள் சேர்த்து வைத்திருந்த கோடி கோடி பெறுமதியான பணம் எங்கே\nஇது தொடர்பில் யாராவது கேட்டார்களா ஏன் கேட்கவில்லை என வினவியுள்ளார்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://holybible.in/?book=Lamentations&chapter=1&version=tamil", "date_download": "2019-09-18T11:45:34Z", "digest": "sha1:Y45EGANQ53CS6DTEVQVZCLXLKQ4HZJ5D", "length": 15165, "nlines": 114, "source_domain": "holybible.in", "title": "Lamentations 1 - Tamil Bible - Holy Bible", "raw_content": "\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே விதவைக்கு ஒப்பானாளே ஜாதிகளில் பெரியவளும்> சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே\n2. இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள்> அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள்.\n3. யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும்> கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புற ஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள்> இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள்.\n4. பண்டிகைக்கு வருவார் இல்லாததினால்> சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது.\n5. அவள் சத்துருக்கள் தலைமையானார்கள்> அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்��ு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள்.\n6. சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி> தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள்.\n7. தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில்> பகைஞர் அவளைப் பார்த்து> அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள்.\n8. எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள்.\n9. அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே> என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே.\n10. அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள்.\n11. அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே> நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே.\n12. வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே> இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள்.\n13. உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார்> அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன்.\n14. என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.\n15. என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வர வழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல> ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார்.\n16. இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண்> என் கண்ணே நீராய்ச்சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள்.\n17. சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூரஸ்திரீக்கு ஒப்பானாள்.\n18. கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே> நீங்கள் எல்லாரும் இதைக்கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.\n19. என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன்> அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.\n20. கர்த்தாவே> பாரும்> நான் நெருக்கப்படுகிறேன்: என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று> வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.\n21. நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும்இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக்கேட்டு> தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர்> அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள்.\n22. அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின> என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.\nTamil Bible [ பரிசுத்த வேதாகமம் ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ep.gov.lk/ta/mdtuindext?start=12", "date_download": "2019-09-18T11:23:55Z", "digest": "sha1:7BIOTAEUXBT53MHBHKZVSXAUKW4NW4F7", "length": 9559, "nlines": 127, "source_domain": "www.ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 7 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/25151810/1248134/Famous-Actor-Joins-with-Vijay.vpf", "date_download": "2019-09-18T12:01:56Z", "digest": "sha1:H4CLZGOY2O6P4ILAMSKXLLRLJAC3SSLR", "length": 13792, "nlines": 184, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர் || Famous Actor Joins with Vijay", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nஅட்லி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் பிகில் படத்தில் பிரபல நடிகர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருக���றார்.\nஅட்லி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் பிகில் படத்தில் பிரபல நடிகர் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடித்து வருகிறார்.\nஅட்லி இயக்கத்தில் 3வது முறையாக விஜய் நடிக்கும் படத்துக்கு பிகில் என்று பெயரிடப்பட்டுள்ளது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. அப்பா, மகன் என இரண்டு தோற்றங்களில் நடித்துள்ள விஜய்யின் இரு வேறு தோற்றங்களும் போஸ்டரில் இடம் பெற்றுள்ளது.\nநயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை. ஜி.கே. விஷ்னு ஒளிப்பதிவு, ரூபன் படத்தொகுப்பு மற்றும் டி. முத்துராஜ் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.\nதற்போதைய இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் விஜய்க்கு தந்தையாக வருகிறார் என்கிறார்கள். விஜய்யுடன் சத்யராஜ் நண்பன், தலைவா, மெர்சல் படங்களுக்கு பின்னர் இணையும் படம் இது.\nதளபதி 63 பற்றிய செய்திகள் இதுவரை...\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nசெப்டம்பர் 18, 2019 14:09\nவதந்திகளை நம்பாதீர்கள் - விஜய் ரசிகர்களுக்கு பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள்\nசெப்டம்பர் 17, 2019 16:09\nவிஜய்யுடன் ஹாட்ரிக் அடிக்க ஆயத்தமாகும் அட்லி\nசெப்டம்பர் 15, 2019 16:09\nபிகில் படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசெப்டம்பர் 12, 2019 11:09\nதெலுங்கில் மாஸ் காட்டும் பிகில்\nசெப்டம்பர் 11, 2019 17:09\nமேலும் தளபதி 63 பற்றிய செய்திகள்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nவதந்திகளை நம்பாதீர்கள் - விஜய் ரசிகர்களுக்கு பிகில் தயாரிப்பாளர் வேண்டுகோள் விஜய்யுடன் நடிக்கும் ரஜினி பட நடிகை மீண்டும் பேரரசு இயக்கத்தில் விஜய் பிகில் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்தது இல்லை புதிய வரலாறு படைத்த வெறித்தனம் பாடல் சாதனை மேல் சாதனை படைக்கும் வெறித்தனம் பாடல்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் ச��வன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-a-r-rahman-joins-vikram-58th-movie-msb-179651.html", "date_download": "2019-09-18T12:57:00Z", "digest": "sha1:5S34ZPLCURR2PUWMB42QS5F4XJED6OJO", "length": 10152, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "விக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | A.R.Rahman Joins Vikram 58th Movie– News18 Tamil", "raw_content": "\nவிக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nவிக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்\nAR Rahman to compose music for vikram movie | படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது\nவிக்ரமின் 58-வது படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nசாமி 2 படத்தை அடுத்து இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்கத்தில் கடாரம் கொண்டான் படத்தில் நடித்துள்ளார் விக்ரம். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அக்‌ஷராஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஇந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், ஜூலை 19-ம் தேதி படம் வெளியாகிறது.\nஇந்தப் படத்தை அடுத்து இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கிறார். இது அவரது 58-வது படமாகும்.\n7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.\nபடத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. 2020-ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபடத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் பார்க்க: ஸ்லம்டாக் மில்லியனர் நாயகனுடன் ராதிகா ஆப்தே... இணையத்தில் கசிந்த படுக்கையறை காட்சி\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தி கற்றால் டெல்லி, மும்பைக்கு வேலை தேடிவரும் தமிழர்களுக்கு பயனளிக்கும்: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2014/04/reason-for-lesser-polling.html", "date_download": "2019-09-18T12:04:42Z", "digest": "sha1:FGRUMXN4Y4Q6B4XTXSA2CW4OMOSTE5VP", "length": 49176, "nlines": 377, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 28 ஏப்ரல், 2014\nதேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்\nஇந்தப் பதிவுக்கு முன்னால் இரண்டு சின்ன கேள்விகள்\n1) ஒருவேட்பாளருக்கு தேர்தலில் எவ்வளவு ஒட்டு கிடைத்தால் செலுத்திய டெப்பாசிட் தொகை திரும்பக் கிடைக்கும்.\n2) ஒரு தொகுதியில் போட்டியிட்ட அதிக வேட்பாளர் எண்ணிக்கை என்ன/\nதமிழகத்தில் தேர்தல் முடிந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அடுத்த கட்ட தேர்தல்கள் இருப்பதால் முடிவு தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டி இருக்கிறது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல் நடத்தி முடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை.\nதேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முதன் முதலாக அறியச் செய்தவர் டி.என்.சேஷன் என்று கூறலாம். ஆனால் அவரும் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பின் பின்னர் ஒரு கட்சியில் சேர்ந்து தன் நடுநிலையை கேள்விக் குறி ஆக்கிவிட்டார். பொதுவாக தேர்தல் கமிஷன் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படும் என்ற கருத்து எப்போதும் உண்டு. ஏனெனில் தேர்தல் பணிக்கு பயன்பபடுத்தப்படும் உயர் நிலை அலுவலர்கள் ஊழியர்கள் பணியாளர்கள் அனைவரும் அரசுப் பணியாளர்களே என்பதால் சந்தேகக் கண் கொண்டே பார்க்கப் படுகிறது.\nமுன்பெல்லாம் விளம்பரம், பிரச்சாரம் , ஏகப்பட்ட பணம் செலவுசெய்தல் போன்றவற்றிக்கு கடுமையான கட்டுப் பாடுகள் இல்லை. தேர்தல் காலம் வந்துவிட்டாலே வீட்டு சுவர்களில் உரிமையாளரின் அனுமதி கேட்காமல் விளம்பரங்கள் செய்து சுவரை பாழடித்து விடுவார்கள். இதில் எந்தக் கட்சிகளும் விதி விலக்கல்ல. வேட்பாளர் தேர்வுக்கு முன்னதாகவே ஒவ்வொரு கட்சியும் சுவரை வெள்ளை அடித்து ரிசர்வ் செய்து விடும். இதில் அவர்களுக்குள் தகராறு வேறு நடக்கும். ஆனால் சமீப தேர்தல்களில் விளம்பரங்கள் ஏதுமில்லை. கொடி தோரணங்கள் அதிகம் காணப்படவில்லை. ஒலி பெருக்கிகள் காதை கிழிக்கவில்லை. இவையெல்லாம் செலவு கணக்கில் சேர்ந்து விடும் என்பதால் ஓரளவிற்கு அடக்கியே வாசித்தனர்.\nஅதற்கு முன்னர்தேர்தல் நடைபெறம் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்படும் நரேஷ்குப்தா தேர்தல் ஆணையாளராக இருந்த காலத்தில் வாக்காளர் பட்டியல் சேர்க்கையை ஆண்டு முழுவதும் முடுக்கிவிட்டார். அரசு தொடக்க மற்றும் நடு நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை BLO என்று அழைக்கப் படும் BOOTH LEVEL OFFICERS களாக நிரந்தரமாக நிர்ணயம் செய்து இவர்கள் மூலமாக ஆண்டுக்கு மூன்று முறைக்கு மேல் வாக்காளர் பெயர் சேர்த்தல் நீக்கம், திருத்தம் இவை செய்யப்பட்டன. ஆசிரியரால் ஆசிரியப் பணியை விட இந்தப் பணியையே பள்ளியில் செய்ய வேண்டி இருந்தது. இப்போதும் இந்நிலைதான் உள்ளது. கல்வி உரிமை சட்டத்தில் ஆசிரியருக்கு வேறு பணிகள் வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு தேர்தல் பணியும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியும் விதி விலக்குகள். ஆனால் அதிகப்படியான பணி தேர்தல் பணிமட்டும���.\nகிராமப் புறங்களில் இப்பணி எளிதானது ஆனால் நகர்ப் பகுதிகளில் குறிப்பாக சென்னை புறநகர்ப் பகுதிகளில் இப்பணி கடினமானது. நிறையப் பேர் வாடகைதாரர்கள் என்பதால் அடிக்கடி வீடு மாறி சென்று விடுவார்கள். குடிபெயர்ந்து செல்லும் ஒருவர் இங்கு வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்துவிட்டு வேறு ஒரு இடத்திற்கு இடம் மாறி விடுவார். அவர் அங்கும் போய் விண்ணப்பித்து விடுவார். அவர்கள் பெயர் இரண்டு பட்டியல்களிலும் இடம் பெற்றிருக்கும். சேர்க்கைக்கு விண்ணப்பிப்பார்களே தவிர நீக்குதலுக்கு இதுவரை விண்ணப்பித்ததை நான் பார்த்ததில்லை. மிகச் சிலர் செய்யக் கூடும்.\nநிறையப் பேரின் பெயர்கள் இடம்பெறாமைக்குக் காரணம் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியும் ஒரு காரணம் இந்தத் தேதியில் பட்டியலை அறிவித்து விடுவோம் என்று சொல்லி விடுவார்கள். ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்த நிலையில் ஊழியர் பற்றாக்குறை ( இதற்கென தனி ஊழியர்கள் இல்லை. ஆசிரியர்களும், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் அவர்கள் பணிகளையும் செய்து கொண்டு இதையும் செய்ய வேண்டி இருக்கிறது) காரணமாக அவசர அவசரமாக பரிசீலனை செய்து பட்டியலை வெளியிட்டு விடுவார்கள்.\nநகர்ப் பகுதிகளில் சொந்த வீடு வைத்திருப்போரும் தங்கள் சொந்த ஊரிலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பார்கள்.\nசென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாக்களிப்பதில்லை\nமேலும் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்களிப்போர் எண்ணிக்கை எப்போதும் அதிகமாக இருக்கும். போட்டியிடுவோர் அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து வாக்கு சாவடிக்கு வரவழைத்து விடுவர்.\nசட்டமன்றத் தேர்தலில் வாக்கு சதவீதம் இதை விட சற்று குறைவாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில்தான் வாக்கு சதவீதம் மிகக் குறைவாக இருக்கும். அந்தந்தக் கட்சியைத் சேர்ந்தவர்கள் கூட முந்தைய மற்ற தேர்தலில் காட்டிய ஆர்வத்தை காட்ட மாட்டார்கள்.\nமுன்பெல்லாம் பூத் ஸ்லிப்புகளை கட்சிக்காரர்கள்தான் வழங்குவார்கள் இப்போது BLO க்கள் மூலம் சில நாட்களுக்கு முன்னதாகவே வீட்டுக���கே வந்து சேர்ந்துவிட்டது. புதிதாக சேர்ந்தவர்களுக்கு பெயர் சேர்க்கப் பட்டது என்ற கடிதமும் அனுப்பபிய தேர்தல் கமிஷனின் சுறுசுறுப்பு ஆச்சர்யமாக இருந்தது. இணையத்தின் மூலம் வேட்பாளர் பெயர்களை சரிபார்த்துக் கொள்ளச்செய்தது, SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.\nவேட்பாளர்களின் செலவுத் தொகை அலுவலர்களால் கண்காணிக்கப் படுகிறது. இவ்வளவு கெடுபிடிகளையும் ஏமாற்றி பலவித விதி மீறல்களை அனைத்துக் கட்சிகளுமே செய்து வருகின்றன. எவ்வித சீர்த்திருத்தங்களாக இருந்தாலும் மக்கள் ஒத்துழைப்பின்றி செயல்படுத்த முடியாது\nதிருவிழா முடிந்து விட்டது. திருவிழாவில் காணாமல் போகப் போகிறார்கள் யார் தோற்பவர் மட்டும்தானா ஜெயிப்பவர்களும்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதி பக்கம் எங்கே தலை காட்டப்போகிறார்கள்\nஅதிக பட்ச ஜனநாயகக் கடமைகளை ஆற்றிய தொகுதிகளை அறிந்து கொள்ள கீழுள்ள இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nமுதலில் கேட்ட கேள்விகளுக்கு விடை\nபதிவான வோட்டுகளில் 6 இல் 1 பங்கு ஓட்டுக்கள் பெற்றால் செலுத்திய டெப்பாசிட் திரும்பக் கிடைக்கும்.\n1996 இல் நடை பெற்ற தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், சமூகம், தேர்தல்.அனுபவம்\nதிண்டுக்கல் தனபாலன் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 9:17\nமுன்பை விட இந்த தேர்தல் எவ்வளவோ எவ்வளவோ பரவாயில்லை...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:06\nநல்ல மாற்றங்கள் மெதுவாகத் தான் நடக்கும் நன்றி\nநீதித் துறையே அரசின் கையில் அலங்கோலப் படுகிறது ,தேர்தல் கமிசன் என்ன செய்யும் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:06\nதேர்தளுக்குப்பின்பழிவாங்க வாங்க வாய்ப்பு இருப்பதால் நடு நிலையுடன் நடந்து கொள்ள அஞ்சுகிறார்கள்\nRamani S 28 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:32\nRamani S 28 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 10:33\nபெயரில்லா 28 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:59\nஅம்மாடி...... 1033 நம்மட ஊரில் 2கிராமத்தை சே��்ந்த சனத்தொகை போல உள்ளது எண்ணிக்கை.\nகலாகுமரன் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 12:48\n//SMS மூலம்வாக்குச்சாவடிகளை எளிதாக அடையாளம்காண வசதி ஏற்படுத்திக் கொடுத்தது போன்றவை தேர்தல் கமிஷனுக்கு சபாஷ் போட வைத்தது.// எலெக்சன் தினத்தில அந்த வசதி சரியா இயங்கவில்லை என்று நினைக்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:54\nஒரே நாள்ல எல்லாரும் அக்செஸ் பண்ணா எப்படி ஒர்க் பண்ணும். ஒரு வாரம் முன்னடியே நீங்கள் அனுப்பி விவரத்தை தெரிந்து கொண்டிருக்கலாம்.\nஅதை என் பதிவில் கூட எழுதி இருந்தேன்.\nகலாகுமரன் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 12:50\nமும்பைல 2 லட்சம் வாக்காளர்கள் பெயர் இல்லை தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்டதாகவும் ஒரு செய்தி படித்தேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:51\nநான் எழுதி இருப்பது தமிழக தேர்தல் கமிஷணின் செயல்பாடுகளின் அடிப்படையில்.\nராஜி 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 1:09\nடெபாசிட் மற்று 1033 தகவல் இப்பதான் அறிந்துக்கொண்டேன்.\nபுலவர் இராமாநுசம் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:01\nதமிழக தேர்தல் அதிகாரியின் செயல்பாடு திருப்தியில்லை தேவையற்ற 144 தடை உத்தரவு தேவையற்ற 144 தடை உத்தரவு பணப் பட்டுவடா செய்யவே பயன்பட்டது\nஸ்ரீராம். 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 2:27\nஇந்தமுறை தேர்தலில் ஒரு 'பெப்' பே இல்லை தேர்தல் நடந்ததா என்று கேட்குமளவு இருந்தது. :)))\nபால கணேஷ் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:35\nஇப்படிச் சொல்ற அளவுக்கு அரசியல் கட்சிகள் அடிக்கிற கூத்துக்கு நாம பழகிட்டோம் இல்ல ஸ்ரீ..\nஸ்ரீராம். 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 11:50\nதேர்தலில் கணக்கு வழக்கு என்று ஏதோ சப்பை கட்டுகிறார்கள். மோடியின் வேட்புமனு தாக்கலுக்கு ஊர்வலமாகச் சென்றவர்கள் அனைவரும் அனுதாபிகளாய் இருக்க முடியாதுவேட்பு மனு தாக்கல் செய்யவே ஆறு கோடி ரூபாய் செலவாயிற்று என்று கேள்வி. இவருக்காகச் செலவு செய்தவர்கள் ஃபிலாந்திராஃபிஸ்டுகள் கிடையாது. பிசினெஸ் புள்ளிகள். போட்ட பணம் பெற என்னவும் செய்வார்கள். இதைக் கட்டுக்குள் கொண்டுவர தேர்தல்கமிஷன் என்ன செய்ய முடியும். தேர்தல் விஷயத்தில் இன்னும் எவ்வளவோ முன்னேற்றங்கள் வரவேண்டும்\n‘தளிர்’ சுரேஷ் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 5:25\n முன்பை விட இப்போது தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன. என்னதான் சாக்கு சொன்னாலும் கிராமத்து மக்களுக்கு இருக்கும் தேர்தல் ஆர்வம் வாக்களிக்கும் ஆர்வம் நகர மக்களுக்கு இல்லை என்பதே என் கருத்து. பகிர்வுக்கு நன்றி\nவெங்கட் நாகராஜ் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 6:29\nதேர்தல் இப்போதெல்லாம் ஏதோ நடக்கிறது என்று சொல்லும் அளவிற்குத் தான்... தமிழகத்தில் இருக்கும் அளவிற்கு கூட தில்லியில் தேர்தல் நேர பரபரப்பு இருப்பதில்லை....\nவலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்\nகரந்தை ஜெயக்குமார் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 8:55\nவாக்குப் பதிவு சதவிகிதம் ஒன்றும் குறைவல்ல ஐயா. அதிகம்தான்.\nதேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று விளம்பரங்கள் செய்கிறார்களே தவிர, தேர்தல் பணியாற்றும் அலுவலர்கள் வாக்களிக்க போதிய ஏற்பாடுகளைச் செய்ய மறுக்கிறார்கள். காரணம் புரிய வில்லை ஐயா.\nகடந்த பத்து ஆண்டுகளாக நான் ஓட்டுப் போட்டதே இல்லை ஐயா.\nதேர்தல் பணிக்குச் செல்வதால் ஓட்டுப் போடவே முடிவதில்லை.\nஎத்தனை முறை விண்ணப்பங்களை நிரப்பிக் கொடுத்தாலும், அஞ்சல் வாக்குச் சீட்டோ, தேர்தல் பணிச் சான்றிதழோ கிடைப்பதே இல்லை.\nஇத் தேர்தலில் வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப் பணியாற்றினேன். நாள் முழுதும் வாக்குச் சாவடிக்கு உள்ளேயே இருந்தும், என்னால் ஓட்டுப் போட முடியவில்லை.\n\\\\அதிகமில்லை ஜென்டில்மென் 1033 பேர்தான்.\\\\அத்தனை பேருக்கும் சின்னம் என்னென்னவெல்லாம் குடுத்திருப்பாங்க [பள்ளி, ஈ,கொசு இதெல்லாம் கூட இருந்திருக்கலாம்], வாக்கு சீட்டு எவ்வளவு பெரிசா இருந்திருக்கும்], வாக்கு சீட்டு எவ்வளவு பெரிசா இருந்திருக்கும்\nநா.முத்துநிலவன் 28 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 10:42\nமொடக்குறிச்சியில் அதிருப்தியில் இருந்த விவசாயிகள் ஒன்றுசேர்ந்து அரசுமற்றும் மக்கள் கவனத்தைக் கவரச் செய்த வேலை அது..அப்ப பரபரப்பா பேசப்பட்டதோடு சரி. இந்த மக்களவைத் தேர்தலில் அண்ணன் மோடி போட்டியிடும் வாரணாசியில் யாரும் வாபஸ் வாங்காவிட்டால் அதிகவேட்பாளர் பதிவில் இடம்பெறும் எண்ணிக்கை 96 அதனால் வாக்குப்பெட்டிதான் வைக்கமுடியுமாம் (60பேருக்குமேல் வாக்குப்பதிவு எந்திரம் ஏற்காதாமே அதனால் வாக்குப்பெட்டிதான் வைக்கமுடியுமாம் (60பேருக்குமேல் வாக்குப்பதிவு எந்திரம் ஏற்காதாமே) தங்கள் பதிவு அரிய பல தகவல்களைத் தந்தது. இந்த முறை பெரும்பாலான தொகுதிகளில் 5முனைப் போட்டி என்பதால் நீங்கள் சொன்னபடி நாடாளுமன்றத் தேர்தலில் இது அதிகபட்ச வாக்குப் பதிவுதான். எனினும் தேர்தல ஆணைய முயற்சியைப் பாராட்டலாம். சில இடங்களில் பழம்தின்று கொட்டை போட்டவர்கள் ஆணையத்தை மதிக்கவே இல்லை\nஅருணா செல்வம் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 3:09\nநம் நாட்டு நிலையை அறிந்தேன் மூங்கில் காற்று. நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 5:36\nவாக்காளர் பட்டியலும் ஆசிரியர் படும்பாடும் குறித்து நன்கு சொன்னீர்கள். நீங்கள் குறிப்பிடுவது போல், இந்த தேர்தலில் வாக்கு பதிவு சதவீதம் குறைவாக இருப்பதாகத் தெரியவில்லை. அதிகரித்து உள்ளது. 1996 இல் மொடக்குறிச்சியில் ஏதோ ஒரு கோரிக்கையை முன் வைத்து இத்தனை பேர் போட்டியிட்டதாக நினைவு.(முத்துநிலவன் சார் பதில் சொல்லி விட்டார்)\nதேர்தல் முடிந்தாலும் தங்கள் அலசல் நிற்கவில்லை. பகிர்வுக்கு நன்றி\nபால கணேஷ் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 7:37\nஇதே இடமாறுதல் பிரச்னையால லிஸ்ட்ல பேர் இல்லாததால நிறையப் பேரு வாக்களிக்க முடியாமப் போகுது. எனக்கென்னமோ... சுவர்ல எழுதறது மைக் வெச்சு அலர்றது. பிஸியான ட்ராபிக் இருக்கற ரோட்டை மறிச்சு பொதுக்கூட்டம் போடறதுன்னு அமர்க்களங்கள் இல்லாம நடந்த இந்தத் தேர்தல் பிடிச்சிருக்கு. இதுவே தொடரணும்ங்கறது விருப்பம்.\nஇந்தத் தடவை நடந்த தேர்தல் கொஞ்சம் வித்தியாசமானத் தேர்தல் எனலாம். எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும் வீட்டிற்கு வரவில்லை வாக்கு லிஸ்டுடன்...அதற்குப் பதில் தேர்தல் அலுவலகர்கள் வந்தார்கள் வாக்கு லிஸ்டுடன்...அதற்குப் பதில் தேர்தல் அலுவலகர்கள் வந்தார்கள் சத்தமில்லை....பொதுக்கூட்ட மேடைகள அவ்வளவாக இல்லை...இருந்தவையும் அவ்வளவாகப் பொது மக்களைப் பாதிக்கவில்லை சத்தமில்லை....பொதுக்கூட்ட மேடைகள அவ்வளவாக இல்லை...இருந்தவையும் அவ்வளவாகப் பொது மக்களைப் பாதிக்கவில்லை இது போன்ற தேர்தல்கள்தான் மக்கள் விரும்புகின்றார்கள் இது போன்ற தேர்தல்கள்தான் மக்கள் விரும்புகின்றார்கள் ம்ம்ம்ம் ஒரு சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தது...பேர் இல்லாமல் போனது போன்றவை.....அதற்கும் கூட அந்தந்த ஏரியா போலீஸ்டேஷனில் லிஸ்டுகள் இருந்ததாகவும் அவர்கள் 15 ந���ட்களாக அறிவிப்பு செய்ததாகவும் சொல்லப்பட்டது. மொத்தத்தில் தேர்தல் ஒரு நல்ல முறையில் நடந்தது எனலாம்.....\nவவ்வால் 29 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 3:03\n//சென்னையில் வாக்களிப்பு சதவீதம் குறைவு என்று கூறப்படுவதற்கு மேற் சொன்ன காரணங்கள் முக்கியமானவை. என்னை பொறுத்தவரை வாக்களிக்காதவர் சதவீதம் 10 க்குள்தான் இருக்கும் என்பது என் கருத்து.இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் நடைமுறை சிக்கல் காரணமாக வாக்களிப்பதில்லை //\nதமிழ்நாட்டில் 2009,2014 ஆண்டுகளில் வாக்குப்பதிவு விகிதம் கிட்டத்தட்ட ஒரே அளவு தான், 0.86 பெர்செண்ட் தான் வித்தியாசம்.\nஇம்முறை வாக்களித்தவர்களின் \"எண்ணிக்கை\" மிக அதிகம், ஆனால் சதவீதத்தில் சரியாக தெரியாது, ஏன் எனில் 2011 சட்டமன்றத்தேர்தலின் போது மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை 4.65(78% சட்டமன்ற வாக்குப்பதிவு) கோடிகள், இப்போ அது 5.5 கோடிகள். சுமார் ஒரு கோடி புதிய வாக்களர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nஎனவே 2009 இல் குறைவான வாக்களர்களில் 72.98 % இப்போ அதிக வாக்களர்களில் 73.67% எனவே எண்ணிக்கை அதிகம் தானே. ஆனால் இதில் ஒரு கோல்மால் நடந்து இருக்கு ,அதை பிறகு சொல்கிறேன்.\n# மொத்தத்தில் பார்த்தால் \"ஈயம் பூசினா மாதிரியும் இருக்கணும் பூசாத மாதிரியும் இருக்கணும்\" என தேர்தல் ஆணையம் வேலை பார்த்துள்ளது அவ்வ்\nஉங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்\nஜோதிஜி திருப்பூர் 30 ஏப்ரல், 2014 ’அன்று’ முற்பகல் 4:41\nவலையுலகில் இளைய பிதாமகராக வந்து தகவல்களை அள்ளித்தரும் முரளிதரனுக்கு பாராட்டுக்கள்\nஇந்த பதிவுக்கு சரியான விமர்சனம்\nதங்கள் சிறந்த பதிவை வரவேற்கிறேன்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதேர்தல் கமிஷனுக்கு சபாஷ்+வாக்கு சதவீதம் குறைவு ஏன்...\n வலைப் பதிவு எழுதுவதால் பய...\nபுரோகிதரே போதும் -சொன்னவர் யார்\nநிறம் வெளுத்துப் போகும் நிஜம்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nதொலைக்காட்சியில் வறுமையின் சிவப்பு படத்தில் 'சிப்பி இருக்குது முத்தும் இருக்குது' பாட்டு ஓடிக் கொண்டிருந்தது. சட்டென்று அந்...\nதேர்தல் ஸ்பெஷல்-டெஸ்ட் ஓட்டு என்பது என்ன\nமுந்தைய பதிவில் சாலஞ் ஓட்டு என்றால் என்ன என்பதை விளக்கி இருந்தேன். டெஸ்ட் வோட் என்பது பலரும் அதிகம் அறியப்படாத ஒன்று. அது என...\nசென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்\nபரபரப்பாக தேர்தல் நடந்து முடிந்து விட்டது. தேர்தல் முடிவுகளைப் பற்றி பல்வேறு கணிப்புகள்.எவை உண்மையாகப் போகிறது என்பதை அறியக் கா...\nஎட்டிப் பார்த்துப் படித்த குட்டிக் கதைகள் இதோ இன்னும் சில நிமிடங்களில் அந்த ஓட்டப் பந்தயம் தொடங்க இருக்கிறது. பார்வையாளர்கள...\nமேகம் எனக்கொரு கவிதை தரும்\nமேகங்கள் மேகங்கள் வெண்ணிலவு காயவைத்த கைக்குட்டைகள் மேகங்கள் மழை நூல்...\nவைரமுத்து சொன்னது-மழை பேஞ்சுக் கெடுத்திருச்சே பெருமாளே\nஅடையாறு வலைப் பக்கம் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது . வாராது வந்த மாமழை பாடாய்ப் படுத்தி விட்டது.கடுமையான வெய்யிலை தாக்குப் பிடிக்...\nஇன்று தமிழ் புத்தாண்டு. அனைத்து உலகத் தமிழருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். நந்தன ஆண்டை வந்தனம் கூறி வரவேற்போம். இனிமைத் தமி...\nமுற்பட்ட இனத்தோர் யார் தெரியுமா\nதமிழ்மண வாக்கு இங்கும் போடலாம் வலைப்பூ எழுதுபவர்களுக்கும் வாசிப்பவர்களுக்கும் நன்கு பரிச்சியமானவர் ரிலாக்ஸ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22446.html", "date_download": "2019-09-18T11:35:35Z", "digest": "sha1:RCJUT33RP7I6DTSLGZWGK6SJMTXSQULO", "length": 11227, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "பின்கதவால் வெளியேறிச் சென்ற ஞானசார தேரர்! முன்கதவில் காத்திருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம்! - Yarldeepam News", "raw_content": "\nபின்கதவால் வெளியேறிச் சென்ற ஞானசார தேரர் முன்கதவில் காத்திருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்ற���்\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று நேரத்துக்கு முன்பாக சிறைச்சாலையிலிருந்து வெளியேறியு ள்ளார். அவர் சிறைச்சாலையின் பின்பக்க வழியாக சென்றதால் அவரின் வருகையை எதிர்பார்த்திருந்த ஆதரவாளர்கள் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனுமதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று விடுத்திருந்த நிலையில் அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு தனக்கு கிடைத்திருப்பதாக சிறைச்சாலைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளரான துஷார உப்புல்தெனிய எமது செய்திப் பிரிவுக்குத் தெரிவித்தார்.\nஉள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களின் ஊடகவியலாளர்கள், பொதுபல சேனா அமைப்பின் ஆதரவாளர்கள், பிக்குமார்கள் எனப் பலரும் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்பாக திரண்டிருந்த நிலையிலேயே அவர் பின்கதவால் சென்றுள்ளார்.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t7698-topic", "date_download": "2019-09-18T11:50:51Z", "digest": "sha1:ZDKMX7LFCMDYUR7HSKJKBIBBV4ODYCUY", "length": 27867, "nlines": 100, "source_domain": "devan.forumta.net", "title": "வேர்கடலை கொழுப்பு அல்ல ...! ஒரு மூலிகை…!!", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: உடல் நலம் :: உணவும் பயனும் :: தானியங்கள் - பயறு வகைகள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால���ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--சமையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென���கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirappirikai.blogspot.com/2014/12/blog-post_19.html", "date_download": "2019-09-18T11:45:43Z", "digest": "sha1:SFGEJ36BYM7RSPVY3PUTN76VHFC2DXZ2", "length": 10417, "nlines": 165, "source_domain": "nirappirikai.blogspot.com", "title": "நிறப்பிரிகை: அம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்?", "raw_content": "\nசெயல் - அதுவே சிறந்த சொல்\nஅம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்\nசாகித்ய அகாடமி விருது பெற்றிருக்கும் பூமணியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்தினேன். 'பிறகு' நாவல் எழுதியதற்கே அவருக்கு விருது தந்திருக்கவேண்டும். தாமதித்துத் தரப்படும் அங்கீகாரம் என்றாலும் மகிழ்ச்சியளிக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒரு எழுத்தாளரை அங்கீகரிக்க சாகித்ய அகாடமியின் தமிழகப் பிரிவுக்கு இத்தனை காலம் ஆகியிருக்கிறது.\nபேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்களின் ஒருங்கிணைப்பில் இயங்கும் சாகித்ய அகாடமியின் புதிய குழு இத்தனை காலமும் இருந்ததுபோல் அல்லாமல் விருது வழங்குவதில் ஜனநாயகப் பண்பை வெளிப்படுத்தியிருக்கிறது. பாராட்டுவோம்.\nபாலினரீதியான சமத்துவத்தையும் அந்தக் குழு கவனத்தில் கொள்ளவேண்டும். அம்பைக்கு 70 வயதாகிவிட்டது. சாகித்ய அகாடமியின் கருணைப் பார்வை தன்மேல் படுவதற்கு இன்னும் அவர் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கவேண்டும்\nமணற்கேணி தொடர்ந்து வெளிவர உதவுங்கள்\nதனி இதழ் ரூ 100/-\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nbob marley - பாப் மார்லி - ஒரு இசைப்போராளி\n( உயிர்மைப் பதிப்பகத்தின் சார்பில் வெளிவரவிருக்கும் பாப் மார்லி நூலுக்கு நா ன் எழுதியிருக்கும் முன்னுரை . இந்த நூல் 18.12.2010 ௦ வெளியிடப...\n‘‘வெளியில இருக்குற ஜோதிய ப���ர்க்கும்போது அவங்களுக்குள்ள இருக்குற ஜோதிய அவங்களால உணர முடியும் ’’ - கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு சிற்றூரில் 1926 ஆம் ஆண்டு பிறந்த கிருஷ்ணம்மாள் குழந்தைப் பருவம் முதலே தீண்டாமைக் கொடுமைகளை நேரில் அனுபவித...\nமணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ்\nவணக்கம் மணற்கேணி மூன்றாம் ஆண்டின் முதல் இதழ் தமிழ்ச் செவ்வியல் ஆய்வுகள் குறித்த சிறப்பிதழாக வெளியாகிறது. சிறப்புப் பகுதியில் கி.நாச்...\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள் - செல்வ புவியரசன்\nஎல்லையற்று விரியும் எழுத்தின் சாத்தியங்கள்… ஆய்வுக் கட்டுரைகள் ஸ்வரம் பிசகக் கூடாத கீர்த்தனைகள் என்றால் பத்தி எழுத்து அனைவரையும் உள்ளி...\nமியான்மர்: தமிழர்கள் வதைபடும் இன்னொரு நாடு\nஜனநாயகத்திற்கு ஆதரவான பர்மிய தலைவரான ஆங் சாங் சூச்சி வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ரங்கூனில் இருக்கின்ற அவரது இல்லத்தில...\nஉண்மையின் முகங்கள் - மஹ்மூத் தர்விஷ்\nகே.பாலச்சந்தர்: ரசனை மட்டத்தை உயர்த்திய இயக்குனர்\n’விகடன்’ ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்: கிளிகள் மறக்...\nஅம்பை இன்னும் எத்தனை வருடங்கள் காத்திருக்கவேண்டும்...\nமறுமதமாற்றம்: மதவாதிகளும் சாதிவாதிகளும் - ரவிக்கும...\nபாரதியை அடுத்த நூற்றாண்டுக்கு எடுத்துச் செல்லும் ப...\nமதமாற்றத் தடை சட்டம் என்னும் ஆபத்து\nபுனித நூல் என அறிவிக்க அரசாங்கத்துக்கு அதிகாரம் உண...\nதலித்துகளுக்கும் முஸ்லிம்களுக்கும் தொகுதி மறுசீரமை...\nமகராஷ்டிராவின் உதாரணத்தைத் தமிழகம் பின்பற்றுமா\nஅமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுக்கு ஒரு பாராட்டு விழா\nஅவர்கள் பயப்படுகிறார்கள் அதனால் கொலைசெய்கிறார்கள்\nஇலங்கைத் தேர்தலும் தமிழர் வாக்கும்: தமிழக இந்திய அ...\nஅருந்ததியின மக்களின் உள் ஒதுக்கீட்டை ஆதரிப்போம்\nஅறிஞர் அண்ணாவின் அறிவிப்பை நிறைவேற்றுங்கள் \nஇந்தி எதிர்ப்புப் போராட்டமும் பொன்விழாகாணும் புறக்...\nபெரியார் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எதிர்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chinacustomparts.com/ta/news/what-is-plastic-injection-molding", "date_download": "2019-09-18T12:22:01Z", "digest": "sha1:XS3XJPAX46WEOJK2XFZVE3KN4UZ7AY73", "length": 11742, "nlines": 177, "source_domain": "www.chinacustomparts.com", "title": "சீனா QiDi பிளாஸ்டிக் பூஞ்சைக்காளான் - பிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன", "raw_content": "\nசிறிய வீட்டு அப்ளையன்ஸ் பகுதியாக\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் பட்டறை\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nபிளாஸ்டிக் ஊசி மருந்து வடிவமைத்தல் நீங்கள் தயாரிக்க திட்டமிடுகின்றது வருகிறோம் பொருளின் வடிவம் பிளாஸ்டிக் வடிவமைக்கும் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பமாகும். ஊசி மோல்டிங் பணியின் போது, வெந்நெகிழி பாலிமர் ஒரு அச்சு குழி செலுத்தப்படுகிறது. அதனால் அவர்கள் ஒரு திரவம் மாநிலத்தில் குழி உட்செலுத்தப்படும் முடியும் இதை செய்ய ஒரு பொருளின் துகள்கள் சூடான உள்ளன. இந்த சூடான திரவம் பின்னர் பகுதியாக ஒழுங்காக அமைக்க முடியும் அச்சு உள்ள குளிர்விக்க விடப்படுகிறது. ஒரு பகுதி அச்சு இருந்து வெளியேற்றப்படுவதை ஒருமுறை, மற்றொரு சுழற்சி உடனடியாக தொடங்க முடியும்.\nஊசி மோல்டிங் மேலும் உலோகங்கள் மற்றும் கண்ணாடி பயன்படுத்த முடியும் என்றாலும், அது உற்பத்தி பிளாஸ்டிக் பகுதிகளில் குறிப்பாக பிரபலமான தயாரிப்பு செயல்முறை.\nஒரு ஊசி மோல்டிங் செயல்முறை சுழற்சியில் படிகள் பற்றுதல், ஊசி, குளிர்ச்சி மற்றும் வெளியேற்றத்தின் அடங்கும்.\nஇறுக்கு போது, ஊசி அச்சு இறுக்கமாக இடத்தில் அச்சு குழி உருவாகும் இரண்டு பகுதிகளாக இறுக்கு ஒரு சுழற்சி தயாராக உள்ளது. இந்த அச்சு இறுக்கமாக போதுமான இறுக்கு இருக்கலாம் என்று காட்டுகிறது என வார்ப்பட பகுதியாக, ஒரு மென்மையான தோற்றம் மற்றும் பலவகையில் வார்ப்பட பகுதியாக வெவ்வேறு பகுதிகளாக ஒன்றாக வந்து அங்கு கிட்டத்தட்ட எந்த வரி வேண்டும் வேண்டும் என்று உறுதி செய்கிறது.\nஅச்சு பகுதிகளாக ஒன்றாக அமைக்கப்படும் முறை, அச்சு ஒரு பகுதியாக தயாராக உள்ளது. பாலிமர் அச்சு உட்செலுத்தப்படும் முன், துகள்கள் ஒரு திரவ அமைக்க சூடான உள்ளன. திரவ பாலிமர் பின்னர் ஒரு முனை மூலம் அச்சு உட்செலுத்தப்படும். இது ஒரு நான்கு கட்ட சுழற்சியில் இரண்டாம் நிலை உள்ளது மோல்டிங் செயல்பாடாகும் ஊசி நிலை உள்ளது.\nஅடுத்து, பகுதி நேரமாக ஒரு முன்னரே தீர்மானிக்கப்பட்ட அளவு அச்சு உள்ள குளிர்விக்க விடப்படுகிறது. கூலிங் பேன் நிலை ஒரு பகுதியாக தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது பாலிமர் பொறுத்து ஒரு சில நிமிடங்கள் ஒரு ச��ல விநாடிகளில் இருந்து ஆகலாம். சில பாலிமர்கள் அனைத்து குளிர்விக்க எந்த நேரம் தேவை போது, மற்றவர்கள் ஒரு சில நிமிடங்கள் ஆகலாம். அது அனைத்து பகுதி உற்பத்தி செய்யப்படுகிறது பொறுத்தது.\nஒரு பகுதியாக குளிர்ந்து முறை, ஊசி அச்சு திறந்துவிடுகிறது, மேலும் பகுதியாக அச்சு இருந்து வெளியேற்றப்பட்டது. அச்சு மீண்டும் பற்று மற்றும் அதன் அடுத்த சுழற்சியின் தயார் செய்து விடும்.\nஉற்பத்தியாளர்கள் தங்கள் அச்சுகளும் மீது சுழற்சி என்றால் எவ்வளவு நீளம் அறிந்துள்ளதால், அவர்கள் துல்லியமாக ஒரு அச்சு ஒவ்வொரு மணி உற்பத்தி செய்யும் பாகங்கள் அளவு கணிக்க முடியும். இந்த உற்பத்தியாளர்கள் அவர்கள் முழுமையாக செயல்படும் அச்சு ஒவ்வொரு நாள், வாரம் மற்றும் மாத தயாரிக்க முடியும் எத்தனை பாகங்கள் தெரியும் உதவுகிறது.\nஎங்களுக்கு உங்கள் செய்தியை அனுப்பு:\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹவுஸ்\nபோஸ்ட் நேரம்: ஜூலை 10-2017\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: எண் 12 HuangJiaXiang சாலை, LanJiang தெரு, Yuyao பெருநகரம்\nபிளாஸ்டிக் ஊசி தயாரிக்கும் என்றால் என்ன\nCNC எந்திரப்படுத்தல் பிராஸ் பாகங்கள் என்ன\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2017: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2019/08/20/redmi-s-first-ever-tv-has-massive-70-inch-display-big-fight-samsung-sony-015706.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-09-18T12:11:35Z", "digest": "sha1:TVW5URPYHB2HALQBRIKA7FJ5VORGP6HR", "length": 24094, "nlines": 214, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..! | Redmi's first-ever TV has massive 70-inch display: Big fight to samsung, Sony - Tamil Goodreturns", "raw_content": "\n» மொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\nமொத்தத்தையும் வாரிஎடுக்க வருகிறது சியோமி.. கடுப்பில் சாம்சங், சோனி, எல்ஜி..\n46 min ago ரயில்வே ஊழியர்களுக்கு ஜாலி தான்.. 78 நாள் ஊதியம் போனஸ்.. பிரகாஷ் ஜவடேகர்\n1 hr ago குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\n1 hr ago ஐடிசிக்கு திருப்பு முனை.. இ சிகரெட் தடையால் ஒரே ஜாலி தான்..\n1 hr ago நல்லா கேட்டுக்கங்க.. இனி இ சிகரெட் கிடையாது.. தடாலடியாக அறிவித்த நிர்மலா சீதாராமன்\nLifestyle உடல் எடையை அதிகரிக்க வேண்டுமா அப்ப டெய்லி இந்த யோகா செய்யுங்க...\nNews கைது பண்ண போறாங்களாம் தலைவா.. தாவு தலைவா தாவி ஓடிரு... திருச்சியை கலங்கடித்த காங். போராட்டம்\nMovies கல்யாணம் முடிந்த விட்டால் அடிமையா... நடிக்கக் கூடாதா... கேட்கிறார் சாயிஷா ஆர்யா\nTechnology இந்தியா: விரைவில் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports PKL 2019 : டபாங் டெல்லி மீண்டும் வெற்றி.. தெறிக்கவிட்ட நவீன் குமார்.. தெலுகு டைட்டன்ஸ் தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஸ்மார்ட்போன் சந்தையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய சியோமி தனது வர்த்தகத்தைப் பல பிரிவுகளில் விரிவாக்கம் செய்யத் தொடர்ந்து பல எலக்ட்ரானிக் உபகரணங்களை அறிமுகம் செய்து மக்களைக் கடந்த 2 வருடமாக ஆச்சரியத்திலும், வியப்பிலும் மூழ்கி செய்தது.\nஇந்நிலையில், ஐஸ்கேக் மீது வைக்கப்படும் செர்ரி பழம் போல் புதிய அதிநவீன டிவி-ஐ அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.\nஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான சியோமி-யின் நிறுவனர் லேயி ஜூன் ஆகஸ்ட் 29ஆம் தேதி உலகமே வியக்கும் வகையில் மலிவான விலைக்கு 70 இன்ச் ஸ்கிரீன் கொண்ட பிரம்மாண்ட டிவியை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.\nசியோமி நிறுவனத்தின் டிவி அனைத்தும் இதுநாள் வரையில் MI பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு வந்த நிலையில் இந்த 70இன்ச் பிராம்மாண்ட டிவி-ஐ ரெட்மி பெயரில் வெளியிட முடிவு செய்துள்ளது.\nMI டிவி போலவே ரெட்மி டிவியும் ஆன்டுராய்ட் இயங்குதளத்தில் இயங்க உள்ளது. மேலும் பேட்ச்வால் யூசர் இன்டர்பேஸ் உடன் மக்களுக்குச் சேவை அளிக்க உள்ளது இந்த ரெட்மி டிவி.\nஇது 4K தரத்தில், HDR இயங்கும் வகையில், டால்பி டிடிஎஸ் ஆடியோ உடன் மிகவும் கிளாசிக் ஆக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தப் பிரம்மாண்ட ரெட்மி டிவி-ஐ TPV டெக்னாலஜிஸ் என்னும் நிறுவனம் சியோமிக்காகத் தயாரிக்க உள்ளது.\nஸ்மார்ட்போன் சந்தையைப் போலவே டிவி பிரிவிலும் சியோமி வந்த பின் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்தது. பெரு நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரையில் இந்நிறுவனம் டெலிவரி செய்யும் காரணத்தால் MI டிவி மாபெரும் வெற்றியை அடைந்தது.\nகுறைவான விலை, நிறைந்த சேவை எனப் பட்டையைக் கிளப்பும் MI டிவியால் இப்பிரிவில் இருக்கும் முன்னணி நிறுவனங்களான சோனி, சாம்சங், எல்ஜி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்துள்ளது.\nவிலையில் மட்டும் அல்லாமல் தரத்தில் சிறந்த விளங்கும் MI டிவி மக்கள் மனதில் பெரிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில் தற்போது 70இன்ச் டிவி-யை ரெட்மி பிராண்ட் பெயரில் அறிமுகம் செய்வதால் சற்று விலை கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.\nஆனால் எந்த விதத்திலும் சோனி, சாம்சங் நிறுவனங்களின் விலைக்கு ஈடு செய்யாமல் குறைவான விலைக்கே சியோமி விற்பனை செய்யும் என்பது உறுதி. இதன் அறிமுகத்தின் மூலம் நாட்டின் 30 சதவீத டிவி விற்பனை சந்தையைச் சியோமி பெற்றாலும் ஆச்சர்யம் பட வாய்ப்பு இல்லை.\nசமீபத்தில் ஓன்பிளஸ் நிறுவனம் கூடச் சியோமிக்குப் போட்டியாக டிவி வர்த்தகத்தில் குதிக்க உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதீபாவளிக்கு களமிறங்கும் ஒன்பிளஸ் டிவி.. சோகத்தில் சியோமி..\nமைக்ரோமேக்ஸ் மதிப்பு 93% சரிவு.. சோகத்தில் அசின் கணவர்..\nசியோமிக்கு அதிர்ச்சி கொடுத்த பிபிகே எலக்ட்ரானிக்ஸ்.. அடுத்தது என்ன..\n மிரண்டு போன ஆப்பிள், மைக்ரோசாஃப்ட்\nமேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் தமிழகத்தில் கால் பதிக்கும் சீனாவின் சியோமி மொபைல்\nசாம்சங்குக்கு சங்கு ஊதும் ஷியாமி.. இந்தியாவில் 3500 கோடி ரூபாய் முதலீடு\nகின்னஸ் சாதனை படைத்த சியோமி.. எதில் தெரியுமா\nஉஷார்.. ஸ்மார்ட்போன் விலைகள் உயரப்போகின்றன.. காரணம் இது தான்..\nவங்கிகளுக்கு இணையான குறைந்த வட்டி விகிதத்தில் சிறு கடன் அளிக்கும் சியோமி\nரூபாயின் மதிப்பு வீழ்ச்சி.. ஸ்மார்ட் போன்களின் விலையை உயர்த்தும் சியோமி\nசியோமி கார்ப்பரேஷன் காலாண்டு முடிவுகள் வெளியீடு.\nஆந்திராவில் முதலீடு செய்யும் சியோமி.. தமிழ்நாட்டிற்குப் பெரிய இழப்பு..\nபூவரசம் பூ பூத்தாச்சு.. தேஜஸ் ரயிலும் தனியார் கைக்கு போயாச்சு.. என்னெல்லாம் நடக்கும் தெரியுமா\n100% விலை ஏறிய மல்லிப் பூ, 50% விலை ஏறிய தக்காளி..\nமாட்டு வண்டிக்கு ரூ.1000 அபராதம்.. ��திர்ந்து போன விவசாயி.. இது புது வாகன சட்டமா இருக்கே\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.adsdesi.com/News-Thumbaa-1595", "date_download": "2019-09-18T12:16:04Z", "digest": "sha1:CALYN2TPEOBGYKKRF4VUEHACETW62B7X", "length": 8620, "nlines": 118, "source_domain": "www.adsdesi.com", "title": "Thumbaa-1595", "raw_content": "\nடென்னிஸை தொடர்ந்து யோகாவில் கால்பதித்தார் ஐஸ்வர்யா.ஆர் .தனுஷ்\nஆல்பம் டு சினிமா :இதோ ஒரு புதுப்படக் குழு\n7 ஸ்கிரீன் ஸ்டியோஸ் லலித்குமார் - வயாகாம் 18 ஸ்டுடியோஸ் (Viacom 18 Studios)\n“மாயபிம்பம்” பல டைரக்டர்கள் பார்த்து பிரமித்த சினிமா.காதல்,மைனா வரிசையில் மீண்டும்..\nநம்ம சென்னைக்கு நன்மை செய்ய ஒன்று கூடிய .விஐபிக்கள்\nமக்களுக்கு சேவை செய்ய நேரடியாக களத்தில் இறங்கும் ராகவா லாரன்ஸ்\nஅன்புடன் கௌதமி \" சிறப்பு நிகழ்ச்சி மே 12 முதல்\nஇரண்டு தேசிய விருது, இரண்டு மாநில விருதை பெற்ற தமிழ் நடிகர் மணி\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் \" SK 16\"\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் \"கைலா\"\nபாம்பின் சாகச காட்சிகள் நிறைந்த 'நீயா2'\nதமிழ் சினிமாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் \"கதிர்\"\nபொம்மியும் திருக்குறளும் : குழந்தைகளுக்கான புதுமை நிகழ்ச்சி சுட்டி டி.வி-யில் தினம்தோறும் ஒளிபரப்பா\nஹிந்தியில் காஞ்சனா 1 படம் Laaxmi Bomb என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது\nராம்ஷேவா இயக்கத்தில் புதுமுகம் வெற்றி நடிக்கும் \"எனை சுடும் பனி\" சி.ஐ.டி.அதிகாரியாக பாக்யராஜ் நடிக்க\nகல்லூரி விடுதிகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் “ மயூரன் “\nசென்னை முத்தமிழ்ச் சங்கம் விழா - கவிஞர் வைரமுத்து பேச்சு\nகிராமத்து கிரிக்கெட் வீரர்களை நெகிழ வைத்த திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன்\nதமிழ் சினிமாவில் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக மாறுவதற்கான அத்தனை அம்சங்களும்\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nயோகி பாபு , யாஷிகா நடிக்கும் ஜாம்பி படப்பிடிப்பு முடிவடைந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/?ref=home-jvpnews", "date_download": "2019-09-18T12:21:19Z", "digest": "sha1:3SNGAWO5IB4IDEBAWSMMVZ4TQ4A56MJ7", "length": 16551, "nlines": 237, "source_domain": "www.nakkheeran.in", "title": "No.1 Tamil Investigative Magazine , Tamil Nadu News , News in tamil - Politics, Elections, Current Affairs, Crime, Cinema & Sports - Nakkheeran", "raw_content": "\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா…\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்-…\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு…\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nஅயோத்தி வழக்கில் அவசரம் காட்டும் நீதிபதி ரஞ்சன் கோகாய்... காரணம்..\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப…\nஇ-சிகரெட்டுக்கு தடை: அவசர சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு...\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்... பிரபல நடிகர் அதிரடி\nசர்ச்சைக்குரிய வகையில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து... அம்ருதா பட்னாவிஸுக்கு வலுக்கும் எதிர்ப்பு...\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nஅதிர்ஷ்டவசமாக திருடனிடமிருந்து தப்பித்த 4 வயது குழந்தை... வீடியோ வெளியீடு...\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nசினிமா செய்திகள் 1 hour ago\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\nராஜேந்திர பாலாஜி மனநலம் பாதிக்கப்பட்டவரா என சோதியுங்க டாக்டர்... கீழ்ப்பாக்கம் ம.மனையில் காங்கிரஸார் வலியுறுத்தல்\nகடுமையான டாஸ்க்கால் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா சேரன்\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\n தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் ஏற்படுத்திய வாட்டாள் நாகராஜ்\nமுக்கிய செய்திகள் 22 hours ago\nசர்ச்சையில் சிக்கிய’டாக்டர் அனிதா எம்.பி.பி.எஸ்’\nதமிழகம் 1 day ago\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.\n'தீக்குள் விர​லை​ வைத்த​போது பாரதிக்கு இனித்திருக்கலாம்... ஆனால்\" - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #2\nபிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தான்... பிரபல நடிகர் அதிரடி\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\nமுக்கிய செய்திகள் 2 hours ago\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nஅக்டோபரில் இறுதி வாதம்; நவம்பரில் அயோத்தி தீர்ப்பு\nமுக்கிய செய்திகள் 4 hours ago\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\nவிரைவில் கைதாகிறாரா தமிழக எதிர்கட்சி தலைவர்களில் ஒருவர் மீண்டும் எச்.ராஜா சர்ச்சை பேச்சு\nஅன்று கலைஞர்; இன்று இ.பி.எஸ்.\nமுதல் முறையாக ஸ்டாலின் சென்றார்...இபிஎஸ், ஓபிஎஸ் ஆப்சென்ட்...ஓட்டு யாருக்கு...உளவுத்துறை ரிப்போர்ட்\n\"சென்னையிலேயே தங்கியிருங்கள், நல்ல செய்தி வரும்'' குஷியில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்\n\"வெளியே போனதும் உங்களுக்கு சட்டரீதியாக உதவுகிறேன்\" நம்பிக்கை கொடுத்த சிதம்பரம்\nநீங்களும் சாப்பிடலாம்... கடலிலும் கரைக்கலாம்... அத்தி விநாயகர்... (படங்கள்)\nஅரபு நாடுகளில் அடிமைப் பெண்கள்\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nகர்மயோகியாக களம் இறங்கும் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு படம்... 2-வது பயோபிக்...\n“அவர் மிகப்பெரிய ஆளுமை, அவர் படம் பார்த்துதான் வளர்ந்தேன்”- இயக்குனர் பா. ரஞ்சித் பரவசம்\nஇன்றைய ராசிப்பலன் - 18.09.2019\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 24.\nதொடர்கள் 1 day ago\nஇன்றைய ராசிப்பலன் - 17.09.2019\nஆன்மீகம் 1 day ago\nஇன்றைய ராசிப்பலன் - 16.09.2019\nஆன்மீகம் 2 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 15.09.2019\nஆன்மீகம் 3 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 14.09.2019\nஆன்மீகம் 4 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 13.09.2019\nஆன்மீகம் 5 days ago\nஇன்றைய ராசிப்��லன் - 12.09.2019\nஆன்மீகம் 6 days ago\nஇன்றைய ராசிப்பலன் - 11.09.2019\nஆன்மீகம் 1 week ago\nதேர்தல்னா மட்டும் வேகமா செய்வாங்க..\nபதில் சொல்ல விடுங்க - Anchor-உடன் விவாதம்\nசும்மா சூப்பர் ஸ்டார் ஆகல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/SRM-University-Organizing-a-International-Seminar-on-Sustainab", "date_download": "2019-09-18T11:21:14Z", "digest": "sha1:UKVIJSV4O4X2KZCFJUFJUND3I7MHSDBY", "length": 13947, "nlines": 150, "source_domain": "chennaipatrika.com", "title": "SRM பல்கலைகழகத்தின் TUPSUD 2017 - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nSRM பல்கலைகழகத்தின் TUPSUD 2017\nSRM பல்கலைகழகத்தின் TUPSUD 2017\n“நகர வடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள் (Trends in Urban Planning, Sustainable Development and Environment Management)\"”\n“நகரவடிவமைப்பு வெகுவான மேம்பாடு மற்றும் சுற்றுச் சூழல் நிர்வாகத்தின் நிலைப்பாடுகள் என்கின்ற சிந்தனையை முன்வைத்து சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய கல்விக்கழகத்துடன் இணைந்து காட்டாங்குளத்தூர் வளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் கட்டடவியல் துறைசர்வதேச அளவிலான ஒருநாள் கருத்தரங்கு 15.11.2017 ஆம் நாளில் முனைவர். டி.பி. கணேசன் அரங்கில் நடைப���ற உள்ளது.\nஇந்தசர்வதேச அளவிலான கருத்தரங்கில் நகர வடிவமைப்பு நகரகட்டமைப்புக்களுக்கான வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு சுற்றுச் சுழல் பராமரிப்புக்கான திட்டங்கள் மற்றும் அதிநவீன இல்லம் என்கின்ற நான்கு முக்கிய நோக்குகளை மையமாகக் கொண்டு ஆய்வு உரைகள் நிகழும். இவற்றோடு “நகர வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு வெகுவான நகரமேம்பாடு மற்றும் அணுகுமுறைகள் நகரத்தின் நீர் நிலைநிர்வாகம் நகரத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர் நிர்வகிப்பு அதிநவீன போக்குவரத்துத் திட்டங்கள் மற்றும் பொதுமக்களும் தனியார் நிறுவனங்களும் இணைந்தாற்றும் நகரமேலாண்மை பசுமை இல்லம் அதிநவீன இல்லம் மற்றும் பொதுமக்களுக்கான போக்குவரத்து திட்டங்களுக்கு ”புவியியல் தகவல் முறைமை மற்றும் நிர்வகிப்பு உலகளாவிய இடவாக்கமைப்புக்கான தொலைதூர தொழில் நுட்பத்தின் வழி பெறப்படும் புள்ளிவிவரங்களின் பயன்பாடுகள் குறித்தும் ஆய்வுகள் நிகழும்.\nஆப்கானிஸ்தான், போட்ஸ்வான்க்ய, எகிப்து, ஈராக், கென்யா, மொரீஷியஸ், சூடான், தான்சானியா, வியட்நாம், ஜிம்பாபாவே, நமிபியா போன்ற நாடுகளிலிருந்து‘நகர வடிவமைப்புத் துறை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறைகளைச் சார்ந்த வல்லுனர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர். இந்திய நாட்டிலுள்ள இந்திய தொழில்நுட்பக்கழகம் –பாலக்காடு மைசூர் பல்கலைக்கழகம் ஆந்திரா பல்கலைக்கழகத்திலிருந்தும்; இக்கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.\nஇக்கருத்தரங்கிற்கு சென்னை தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி தேசிய கல்விக் கழகத்தின் இயக்குநர் முனைவர் சுசீந்திரநாத் பாண்டா அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பிக்கின்றார்.\n“அதிநவீன நகர அமைப்பு நகர வடிவமைப்பு மற்றும் நிர்வகிப்பு நகர கழிவுநீர் நிர்வகிப்பு தேசிய மற்றும் உலகஅளவிலான பசுமை கட்டடம்” குறித்து ஆய்வுகள் நிகழ்த்தவும்”தொழில் நுட்பவல்லுனர்கள் ஆராய்ச்சியாளர்கள் பயனாளிகள் அரசு சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர்களை இணையச் செய்திடவும்” இக்கருத்தரங்க மேடை உதவிடும்.\nபொதுவான திட்டவடிவமைப்புகள் கழிவுநீர் மற்றும் திடக்கழிவு நிர்வகிப்பிலுள்ள குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மற்றும் “ஸ்வட்ச் பாரத” திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கும் இக்கருத்தரங்குமிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nமு.க.ஸ்டாலினை இளைய சமுதாயம் மன்னிக்காது: தமிழிசை சவுந்தரராஜன்\nமு.க.ஸ்டாலினை இளைய சமுதாயம் மன்னிக்காது: தமிழிசை சவுந்தரராஜன், ஏழை மாணவர்களுக்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/user/18702", "date_download": "2019-09-18T11:17:00Z", "digest": "sha1:5XNRAXA3FH6WDCZEIET7M24WX7EGCWEW", "length": 4306, "nlines": 116, "source_domain": "www.arusuvai.com", "title": "pooja5 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉறுப்பினராக இருக்கும் காலம் : 10 years 5 months\nசுகப் பிரசவத்திற்கு உதவுங்கள் தோழிகளே\nஅம்மாவைப் போல் ஓர் தெய்வம் இல்லை\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/12/16031/", "date_download": "2019-09-18T11:54:49Z", "digest": "sha1:64B3IPXFVSKFN6EUL646HT6XSKKQSUE6", "length": 11051, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "1. 8 .2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிபணியிட விவரம் மாவட்ட வாரியாக!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome School Zone 1. 8 .2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிபணியிட...\n1. 8 .2017 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியரின்றி உபரியாக உள்ள காலிபணியிட விவரம் மாவட்ட வாரியாக\nPrevious articleஜனவரி-21ல் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யூகே.ஜி. வகுப்புகள் தொடக்கம்: அமைச்சர் செங்கோட்டையன்\nNext articleFlash News : அரசு / நகராட்சி / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இன்றி உபரி காலிப்பணியிடங்கள் சரண் செய்தல் இயக்குனர் செயல்முறைகள் – SURPLUS POST DETAILS -REG\nபேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர வேண்டும் 7,043 தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.\nஅனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்கப்படும்- பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தகவல்.\nஅரசு உதவிபெறும் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2019-09-18T11:37:00Z", "digest": "sha1:CUVN27EHNRRZFYHEMXJZELVENH6UNX4O", "length": 7430, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கடற்காஞ்சொறி\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகடற்காஞ்சொறி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகுழியுடலி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:கட்டுரைப்போட்டி/தலைப்புகள் ப���்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதுகெலும்பிலி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:கலைக்களஞ்சியத் தலைப்புகள்/கலைக்களஞ்சியம்/க ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிடேரியா (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிலங்கு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிவளர்ச்சி காலக்கோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடற்சாமந்தி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபவளம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Taxonomy/நிடேரியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகால்சியம் குளோரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதட்டைப் புழு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Shanmugambot/link FA ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/உயிரியலும் உடல்நல அறிவியலும் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபற்றுக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடல்சார் உயிரியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:04:41Z", "digest": "sha1:6XVMGS6NOFF6GGOOFM42XJLEVWJ3PDKR", "length": 5191, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நீர் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நீச்சல்‎ (1 பகு, 3 பக்.)\n\"நீர் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 11 பக்கங்களில் பின்வரும் 11 பக்கங்களும் உள்ளன.\nநேரு கோப்பை படகுப் போட்டி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 பெப்ரவரி 2010, 06:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/anushka-shetty-silm-fit-video-in-jaipur-airport-pkjfiu", "date_download": "2019-09-18T11:35:28Z", "digest": "sha1:4SQSAKPB2U23VIL4CT3GMDTGUDPKBSNX", "length": 9755, "nlines": 151, "source_domain": "tamil.asianetnews.com", "title": "எப்படி இருந்த அனுஷ்கா? இப்படி ஆகிட்டாங்களே! வீடியோ", "raw_content": "\nஇயக்குனர் ஷங்கரை தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2 ' ஆகிய படங்கள் உலக அளவில் மாஸ் காட்டியது.\nஇயக்குனர் ஷங்கரை தொடர்ந்து, பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவராக அனைவராலும் அறியப்பட்டவர் எஸ்.எஸ். ராஜமௌலி. இவர் இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2 ' ஆகிய படங்கள் உலக அளவில் மாஸ் காட்டியது.\nதற்போது ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் தேஜா, நடித்து வரும் படத்தை பிரமாண்டமாக இயக்கி வருகிறார். இந்நிலையில் ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா திருமணம் இன்று ஜெய்ப்பூரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது.\nகார்த்திகேயா திருமணத்தில் கார்த்திகேயா - பூஜா திருமணத்தில் கலந்துகொள்ள பல பிரபலங்கள் ஜெய்ப்பூருக்கு படையெடுத்துள்ளனர்.\nஅவர்களுக்கு எஸ்எஸ் ராஜமவுலி குடும்பத்தை சேர்ந்தவர்கள் பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் கார்த்திகேயா பூஜா திருமணத்தில் கலந்துகொள்ள பாகுபலி நாயகி அனுஷ்கா இருவரும் ஜெய்ப்பூருக்கு சென்றுள்ளனர்.\nஅனுஷ்கா ஏர்போர்ட் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம், மற்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. 'இஞ்சி இடுப்பழகி' படத்திற்காக தன்னுடைய வெயிட்டை 30 கிலோவிற்கு மேல் கூட்டிய அனுஷ்கா, எடையை குறைக்க முடியாமல் வெளிநாட்டிற்கு சென்று எடை குறைக்கும் சிகிச்சை எடுத்து கொண்டதாக கூறப்பட்டது.\nநிலையில் இவருடைய ஸ்லிம் பிட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இதிலும் அனுஷ்கா முன்பு போல் இல்லை, குண்டாக தான் இருக்கிறார் என்பது போல் ரசிகர்கள் கூறி வருகின்றனர். எப்படி இருந்த அனுஷ்கா இப்படி ஆகிட்டாங்களே\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் ���னம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nவெவ்வேறு சாதிகளைச் சேர்ந்த காதல் ஜோடி.. எதிர்ப்பு கிளம்பியதால் மலை உச்சியில் இருந்து குதித்த அதிர்ச்சி..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nசடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ மர்டர் கேசில் வெளிவராத மர்மம்\nஸ்மித் மட்டும் இந்திய வீரரா இருந்திருந்தா தலையில் தூக்கி வச்சு கொண்டாடியிருப்பாங்க.. சின்ன வயசு பயிற்சியாளரின் பெரிய வேதனை\nமு.க.ஸ்டாலின்- ஆளுநர் திடீர் சந்திப்பு... அதிமுக அதிர்ச்சி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/girl-11-children-admitted-hospital-delivery", "date_download": "2019-09-18T12:17:31Z", "digest": "sha1:2POGFOCXCDWYDLQSO53YRFROYMS5GNI2", "length": 12458, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "திருச்சி - 4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக ம.மனையில் அனுமதி | Girl with 11 children - admitted hospital For delivery | nakkheeran", "raw_content": "\nதிருச்சி - 4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக ம.மனையில் அனுமதி\n4 பேரக்குழந்தைகள் உள்ள பெண் 11வது பிரசவத்திற்காக முதல் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிருச்சி மாவட்டம், முசிறியைச் சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு வயது 48. இவருக்கு சாந்தி என்ற மனைவி (வயது 45) உள்ளார். இவர்களுக்கு 11 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்தன. சீதா, கீதா (20), கார்த்திக் (19), உதயகுமாரி (17), தர்மராஜ் (16), சுபலட்சுமி (13), கிருத்திஸ்கா (11), தீப்தி (9), தீபக் (9), ரிட்டிஸ் கண்ணன் (7), பூஜா (5) ஆகிய 11 குழந்தைகள் உள்ளனர்.\nஇவர்களில் சீதாவுக்கு திருமணமாகி உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். தீப்தி, ரிட்டிஸ் கண்ணனும் உடல் நலக்குறைவால் இறந்துவிட்டனர். தற்போது 8 குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். யாருடைய துணையும் இல்லாமல் மனைவியின் பிரவத்தை இதுவரை கண்ணன் தனது வீட்டிலேயே பார்த்துள்ளார். இதுவரை அவர் மருத்துவமனைக்கு சென்றது இல்லை.\nஇந்த நிலையில் சாந்தி தற்போது மீண்டும் கர்ப்பமுற்றார். இதனை அறிந்த சுகாதார செவிலியர்கள் மருத்துவமனைக்கு வருமாறு அழைத்துள்ளனர். சாந்தி மறுத்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான சாந்தி மருத்துவமனைக்கு வர மறுப்பதாக அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.\nஉயர் அதிகாரிகளான உஷாராணி, கார்த்திக், கீதா, ஆகியோர் முசிறிக்கு சாந்தியை சந்திப்பதற்காக சென்றனர். தகவல் அறிந்த சாந்தி, அதிகாரிகள் வருவதை அறிந்து ஆற்றங்கரையில் ஒளிந்து கொண்டார்.\nஇதையடுத்து முசிறி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சாந்தியை தேடி கண்டுபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அப்போது அதிகாரிகள் அறிவுரை கூறியதையடுத்து மருத்துவமனைக்கு வருவதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அதிகாரிகளின் காரிலேயே அரசு மருத்துவமனைக்கு சென்றார்.\nமருத்துவமனையில் இருப்பதை அறிந்து மருத்துவமனைக்கு வந்த கண்ணன், தனக்கு 4 பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு பலமுறை அறிவுரை கூறியும், அதனை ஏற்க சாந்தி மறுத்துவிட்டார் என தெரிவித்தார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅதிகாரிகள் துணையோடு அரசியல்வாதிகள் அடிக்கும் மணல் கொள்ளை\nகனரா வங்கியில் டெபாசிட் செய்த பணம் இப்படியா காணாமல் போகும்\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- காங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்��� செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2019/06/07/%E0%AE%8E%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE/", "date_download": "2019-09-18T11:21:22Z", "digest": "sha1:W7M2XMCARL3D2P4JMQZUWKEP5P5SXW6M", "length": 13536, "nlines": 215, "source_domain": "www.thinatamil.com", "title": "எகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி பலி! - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome செய்திகள் உலகம் எகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி...\nஎகிப்தில் சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்..: 10 போலீசார் உடல் சிதறி பலி\nஎகிப்தின் சினாய் தீபகற்பத்தில் உள்ள அல்ரீஷ் நகரில் நேற்று ரம்ஜானை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். போலீசார் சோதனைச்சாவடி அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு வந்த தீவிரவாதிகள், சோதனைச்சாவடி மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் அங்கிருந்த 2 அதிகாரிகள் உட்பட 10 போலீசார் உடல் சிதறி பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.\nPrevious articleதுணை ராணுவ படையின் சின்னம் பொறித்த கையுறையை தோனி பயன்படுத்த ஐ.சி.சி.க்கு பி.சி.சி.ஐ. கோரிக்கை\nNext articleஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ‘விவிட் சிட்னி’ திருவிழா: வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் கட்டிடங்கள்\n விஸ்வரூபம் எடுத்து அமேசானையே விழுங்கும் தீ… நெஞ்சை பதை பதைக்க வைக்கும் ஆதாரம்\nதீப்பற்றி எரியும் அமேசான் காடு…. பரிதவிக்கும் வில���்குகள்\nபற்றி எரியும் அமேசான் காடு உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண் உலகையே வியக்க வைத்த ஆதிவாசி பெண்\nஒரு நாட்டையே விலைக்கு வாங்கும் அமெரிக்கா… இந்த நாடா\nஇரவில் போதையில் காதலனுடன் உல்லாசமாக இருந்த மாணவி.. பொலிஸ் எனக் கூறி மர்ம நபர் செய்த செயல்..\nசாப்பிட சென்றவருக்கு அதிர்ஷ்டமாக மாறிய பொருள்…\n7 வயது சிறுவனின் வாயிற்குள் இருந்த 526 பற்கள்.. அதிர்ந்துபோன மருத்துவர்கள் செய்த செயல்..\nநாடக மோகத்தில் மூழ்கிய தாய்…. ரத்தக்கரையுடன் அழுதுகொண்டு வந்த 7 வயது சிறுமி\nமெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்\nகோடிகளில் புரளும் அம்பானியின் குடும்பம் அவரது மனைவியின் சம்பளம் என்ன தெரியுமா\nகீரையுடன் இதை சேர்த்து சாப்பிட்ட ஆசிரியை… நொடியில் மாரடைப்பால் இறந்த பரிதாபம்\n60 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்யும் 91 வயது பாட்டி அதுவும் என்ன வேலை தெரியுமா\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3A18307", "date_download": "2019-09-18T12:07:16Z", "digest": "sha1:FXGJNP7K335OCFX4WXTZFWTIJGUHZM2S", "length": 4814, "nlines": 56, "source_domain": "aavanaham.org", "title": "திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்) | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஐக்கிய இராச்சிய தமிழ்ச் சேகரம்\nதிருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nதிருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்)\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய சண்முகம் சிவலிங்கம் அவர்களின் திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை, மூலம்: சந்திரவதனா\nஐக்கிய இராச்சிய தமிழ்ச் சேகரம்\nதிருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை (சந்திரா இரவீந்திரன் குரலில்): சண்முகம் சிவலிங்கம் அவர்களின் `திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும்´ - சிறுகதை\nசிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும், சிறுகதை, சந்திரா இரவீந்திரன், ஒலிப்பதிவு, சண்முகம் சிவலிங்கம், திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும்\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்), கதைகள் பேசும் நிகழ்ச்சியில் சந்திரா இரவீந்திரன் தயாரித்து வழங்கிய சண்முகம் சிவலிங்கம் அவர்களின் திருத்தப்பட்ட தேவாலயங்களும் காணாமல் போன சில ஆண்டுகளும் - சிறுகதை, மூலம்: சந்திரவதனா\nஐபிசி தமிழ் (அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்)\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/social-welfare/baabc6ba3bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b95bc1bb4ba8bcdba4bc8b95bb3bcd-ba8bb2baebcd/baeb95bb3bbfbb0bcd-ba8bb2-baebc7baebcdbaabbeb9fbc1/b9abc1baf-b89ba4bb5bbfb95bcd-b95bc1bb4bc1/b9abc1baf-b89ba4bb5bbfb95bcd-b95bc1bb4bc1b95bcdb95bb3bbfba9bcd-bb5bb3bb0bcdb9abcdb9abbfb95bcdb95bc1-b89ba4bb5bc1ba4bb2bcd", "date_download": "2019-09-18T11:55:12Z", "digest": "sha1:XVR7OT2TJG4DBUUQ25LDLZHYJQTLEQRJ", "length": 29631, "nlines": 259, "source_domain": "ta.vikaspedia.in", "title": "சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / சமூக நலம் / ��ெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் / மகளிர் நல மேம்பாடு / சுய உதவிக் குழு / சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல்\nசுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல்\nகிராம அளவில் சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உதவுதல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.\nசமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்கள்\n™™ தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற இரண்டு வருடமான குழுவின் உறுப்பினர்.\n™™ குழுவின் அவசியத்தை நன்கு உணர்ந்து அதன் மூலம் வளர்ச்சி அடைந்தவர்.\n™™ சுய உதவிக்குழுவில் இணைந்து சிறந்த செயல்பாட்டின் மூலம் வறுமையிலிருந்து விடுபட்டவராக இருந்தால் நல்லது.\n™™ இலக்கு மக்களாக இருத்தல் நல்லது. பகுதி அளவில் குறைந்தது 70 சதவீதம் பயிற்றுநர்கள் இலக்கு மக்களாய் இருத்தல் அவசியம்.\n™™ கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டு, அதனை விளக்கிக் கூறும் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும்.\n™™ குழுவின் வளர்ச்சிக்கு போதுமான நேரம் ஒதுக்கக் கூடியவராக இருக்க வேண்டும்.\n™™ அனைத்து தரப்பு மக்களிடமும், சரிசமமாக பழகுபவராக இருக்க வேண்டும்.\n™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்க நிர்வாகிகள், ஊராட்சி அளவிலான சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் மற்றும் சமூக தணிக்கை குழு உறுப்பினர்கள் திட்ட வேலைகளுக்காக நேரம் ஒதுக்க வேண்டி உள்ளதால் அத்தகையோர் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களாக இல்லாதிருத்தல் நல்லது.\n™™ இரண்டு வருடங்களுக்கு மேற்பட்ட அனைத்து குழுக்களுக்கும் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர் தேர்வு குறித்த தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் (குடியிருப்புக் கூட்டம், கூட்டமைப்புக் கூட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் குழுக்கள் இணையும் முகாம்)\n™™ குடியிருப்பு வாரியாக குழுக்களின் எண்ணிக்கையை (10-15 பழைய மற்றும் புதிய குழுக்கள்) பொறுத்தும், சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் செயல்படக்கூடிய எல்லையைப் பொறுத்தும் வரைபடம் (CST Mapping) தயாரிக்கப்பட்டு அதற்கேற்ப எண்ணிக்கையில் சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.\n™™ குழுவின் மூலமாக விருப்பம் தெரிவிக்கும் உறுப்பினர்களுக்கு முதற்கட்ட தேர்வு கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தில் திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியோடு நடத்தப்பட வேண்டும்.\n™™ தேர்வு பெற்றவர்களுக்கு திட்ட ஒருங்கிணைப்பு அணி ���யிற்சியினை வழங்கும். பயிற்சியின் இறுதியில் தேர்வு பெற்றவர்கள் விவரம் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவிக்கப்படும்.\n™™ தேர்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் கிராம சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.\n(3) சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள்\n(4) செய்ய வேண்டிய வேலைகள்\n™™ விடுபட்ட இலக்கு மக்களின் உண்மை நிலையை நேரடியாக சென்று தெரிந்து கொள்ளுதல்.\n™™ விடுபட்ட இலக்கு மக்களை குழுக்களாக அமைத்தல்.\n™™ குழுக்களுக்கு பயிற்சி அளித்தல்.\n™™ குழு கூட்டங்களில் கலந்து கொண்டு உதவி செய்தல் மற்றும் குழு கூட்டங்கள் முறையாக செயல்பட வழிகாட்டுதல்.\n™™ பதிவேடுகள் பராமரித்தலில் உதவுதல்\n™™ தர மதிப்பீடு மற்றும் தணிக்கை செய்வதை உறுதி செய்தல்.\n™™ குழு உறுப்பினர்களுக்கு காப்பீடு உதவுதல்.\n™™ குழுவின் வளர்ச்சிக்கு தேவையான நிதியிணைப்பு பெற உதவுதல்.\n™™ புதிய சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்களை உருவாக்க உதவி செய்தல்.\n™™ குழு உறுப்பினர்கள் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி அடைய உறுதுணையாக இருத்தல்.\n™™ நிதியினை முறையாக பயன்படுத்த உதவி செய்தல்\n™™ வங்கிக் கடன் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை முறைப்படி திரும்ப செலுத்த வழிவகை செய்தல்.\n™™ சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பயிற்சி (4 கட்டம்) - ஒவ்வொரு கட்டத்திலும் 3 நாட்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.\n™™ சுய உதவிக் குழு நிர்வாகிகள் பயிற்சி - ( 3 கட்டம் - ஒவ்வொரு கட்டத்திலும் 1 நாள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.\n™™ சுய உதவிக்குழு கணக்காளர் பயிற்சி (2 கட்டம்) - ஒவ்வொரு கட்டத்திலும் 3 நாட்கள் பயிற்றுவிக்கப்படுவார்கள்.\n™™ வகுப்பறை பயிற்சியின் ஒவ்வொரு நாள் முடிவிலும் குழுக்களுக்கு நேரடி பயிற்சி அளித்து தயார் செய்யப்படுவர்.\n™™ உறுப்பினர் பயிற்சி, நிர்வாகிகள் பயிற்சி மற்றும் கணக்காளர் பயிற்சியில் துணை பயிற்சியாளராக கலந்து கொண்டு பயிற்சி பெறுவர்.\n™™ சமூக பயிற்சியாளர்களால் நல்லமுறையில் பயிற்சி கொடுக்கப்பட்டு,\nகண்காணிக்கப்பட்டு வளர்ச்சி அடைந்துள்ள குழுக்களை/தொழில் குழுக்களை / கூட்டமைப்பினை நேரில் சென்று பார்வையிடலாம்.\nசமூக சுய உதவிக் குழு தணிக்கையாளர்கள்\n™™ குறைந்தது 3 ஆண்டுகளுக்கு சுய உதவிக் குழு புத்தகப் பதிவேடுகளைப் பராமரித்த அனுபவம் இருக்க ��ேண்டும்.\n™™ இலக்கு மக்களாக இருந்தால் நல்லது.\n™™ குறைந்த பட்சம் 30 குழுவிற்கு ஒரு சமூக தணிக்கையாளரை தேர்வு செய்ய வேண்டும்.\n™™ தணிக்கையாளரை தேர்வு செய்ய 3 வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து சுய உதவிக் குழுக்களின் கணக்காளர் மற்றும் விருப்பமுள்ளவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். (தகவல் பலகை, சுய உதவிக் குழு கூட்டம், கிராம வறுமை ஒழிப்பு சங்கத்துடன் குழு இணையும் முகாம், குடியிருப்பு அளவிலான அமைப்பு (ழடுகு) கூட்டம்)\n™™ விருப்பம் தெரிவித்தவர்களில் சரியான நபரை கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தேர்வு செய்யும் (திட்ட ஒருங்கிணைப்பு அணியின் உதவியோடு).\n™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கம் தேர்வு பெற்றவருக்கு பயிற்சி அளிக்க திட்ட ஒருங்கிணைப்பு அணிக்கு பரிந்துரை செய்யும்.\n™™ முதற்கட்ட பயிற்சிக்கு பின் சரியான நபரை பயிற்சியாளர் தேர்வு செய்து கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவிப்பார்.\n™™ இவர்கள் பெயர் அடுத்து வரும் கிராம சபையில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்படும்.\n1. பயிற்சி முடிந்தபின் குழுவில் செயல் விளக்கம் செய்து காண்பிக்க வேண்டும்.\n2. நன்கு அனுபவமுள்ள தணிக்கையாளரைப் பயிற்சிக்குப் பயன்படுத்தலாம்.\n3. மேலும் சமூக தணிக்கையாளர்கள் நன்கு தயாராகும் வரை திட்ட ஒருங்கிணைப்பு அணியினர் உடனிருந்து வழிகாட்டுதல் அவசியம்.\nகுழு புத்தகம் பராமரிப்பு, உறுப்பினர் கடன் உறுதி அறிக்கை தயாரித்தல் ,தணிக்கை\nமுறை, தணிக்கை அறிக்கை தயாரித்தல்\n™™ குழுக்களை ஆறு மாதத்திற்கு ஒருமுறை உள்தணிக்கை செய்தல்\n™™ வெளித் தணிக்கை செய்தல் (ம) வெளித் தணிக்கைக்கு தயார் செய்தல்.\n™™ தணிக்கை அறிக்கை தமிழில் தயார் செய்து குழுவிற்கும் கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கும் அளித்தல்.\n™™ குழுக்களுக்கு புத்தக பராமரிப்பு குறித்த வழி காட்டுதல்.\nசமூகத் தர ஆய்வு அணி\n™™ கூட்டமைப்பின் பிரதிநிதிகளில் இருவரும் 2ம் கட்ட தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும்.\n™™ இலக்கு மக்களாக இருத்தல் நல்லது.\n™™ அனைத்து பயிற்சிகளையும் முடித்தவராக இருக்க வேண்டும்.\n™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில் தேர்ந்தெடுக்கும்.\n™™ கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்தின் தீர்மானப் புத்தகத்தில் எழுதப்பட்டு குறைந்த���ட்சம் 7 நாட்கள் அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.\n™™ அடுத்து வரும் கிராம சபையினில் தெரிவிக்கப்பட வேண்டும்.\n™™ மாவட்ட புதுவாடிநவு திட்டத்தால் குழுக்களை தர ஆய்வு செய்ய ஒதுக்கப்படும் சமூக வல்லுநர் ஒருவர் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் சுய உதவிக் குழு கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இருவர் இதன் உறுப்பினர்களாக இருப்பர்.\n(3) செய்ய வேண்டிய வேலைகள்\n™™ குழுக்களை தரம் பிரித்தல் செய்தல்.\n™™ அறிக்கையினை கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு சமர்ப்பித்தல்.\n™™ குழுவின் வளர்ச்சிக்கு மேற்கொண்டு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு தெரிவித்தல்.\n™™ ஊராட்சி அளவிலான சமூகத் தர ஆய்வு அணிக்கு ஒருநாள் செயல் விளக்க பயிற்சி திட்ட ஒருங்கிணைப்பு அணியினரால் நடத்தப்படும்\n™™ மேலும் உறுப்பினர் நன்கு தயாராகும் வரை திட்ட ஒருங்கிணைப்பு அணி உடனிருந்து வழிகாட்டும்.\nஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்\nFiled under: Helping in development of self help groups, மகளிர் திட்டம், சமூக மேம்பாடு, தமிழ்நாடு மகளிர் நல மேம்பாடு நிறுவனம், மகளிர் சுய உதவிக் குழு, செயற்குழு, வங்கி கடன்\nபக்க மதிப்பீடு (23 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nபெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்\nபெண் குழந்தைகளுக்கான உதவித் தொகை\nதமிழ்நாடு சமூக நல வாரியம்\nபெண்கள் தொடர்புடைய பிரச்னைகள் புகார்\nபெண்கள் உரிமையும் -பெண்களை வலிமைப் படுத்தலும்\nஅரசுப்பள்ளி குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி\nதமிழக அரசின் பெண்கள் அவரச உதவி எண்\nபெண்களை தொழில்முனைவோராக்கும் WEAT(தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம்)\nபெண்களின் பாதுகாப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள்\nபெண் குழந்தையைப் பாதுகாப்போம் - கற்பிப்போம்\nதமிழ் நாடு மாநில மகளிர் ஆணையம்\nபிரதமரின் தாய்மை வந்தன திட்டம்\nமகளிர் சுய உதவிக் குழுக்களை கண்காணிக்கும் முறை\nசுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை\nகிராம வறுமை ஒழிப்பு சங்கமும் கூட்டமைப்பும்\nசுயஉதவிக் குழுக்களுக்கு உதவுதல் மற்றும் கண்காணித்தல்\nதர ஆய்வு, தர மதிப்பீடு, தணிக்கை\nசுய உதவிக் குழுக்களின் வ���ர்ச்சிக்கு உதவுதல்\nகுழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல்\nசுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் வசதிகள் / வாய்ப்புகள்\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்\nமத்திய - மாநில அரசு திட்டங்கள்\nசமூக நலம்- கருத்து பகிர்வு\nமகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்கள்\nகுழுக்களை கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தில் இணைத்தல்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 27, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/10627", "date_download": "2019-09-18T11:16:28Z", "digest": "sha1:SHY6VJYYXL6PH7DE3VF2VTKZLTQRYYOJ", "length": 13891, "nlines": 199, "source_domain": "www.arusuvai.com", "title": "பொங்கல் நல்வாழ்த்துக்கள் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nதோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்( ரொம்ப முன்னாடியே சொல்றேனோ).எல்லோரும் தமிழர் திருநாளாம் தை திருநாளை நல்லபடியா கொண்டாடுங்க.எல்லோர் வாழ்விலும் இன்பம் பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.\nதோழிகள் அனைவருக்கும் வணக்கம்.எல்லோருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துக்கள்(14/01/09)( ரொம்ப முன்னாடியே சொல்றேனோ).எல்லோரும் தமிழர் திருநாளாம் தை திருநாளை நல்லபடியா கொண்டாடுங்க.எலோர் வாழ்விலும் இன்பம் பொங்க ஆண்டவனை வேண்டுகிறேன்.அப்படியே எல்லோருக்கும் நான் சொல்லி கொள்கிறேன் நான் இந்தியா போறேன்(வரேன்).என் பயணம் இனிதே அமைய எல்லோருடைய வாழ்த்துகளையும�� எதிர்பார்க்கிறேன்.உங்க எல்லோருடனும் அடுத்த மாதம் ஊரிலிருந்து திரும்பி வந்த பிறகு அரட்டை அடிக்கிறேன் அதுவரை என்னை மறந்திராதீங்கப்பா.\nநல்லப்படியாக ஊருக்கு போய்ட்டு வாங்க.சீக்கிரமே உங்களை எதிர்ப்பார்க்கிறோம்.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஹாய் மேனகா ரொம்ப நன்றிப்பா.நான் ஊருக்கு போய் முடிந்தவரை அறுசுவையில வர செல்விமா,ஜெ மாமி,மாலதி ஆன்டி,ஜெயலட்சுமி இவர்களை பார்க்க ஆசை.பார்க்கலாம் யாரை பார்க்க முடியுதுனு.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nமாலதி ஆன்டி உங்க மெயில் கிடைத்தது.நம்பர் குறித்து கொண்டேன்.கண்டிப்பா போன் பன்னரேன்.உங்களுக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்\nஅனைவருக்கும் \"இனிய பொங்கள் திருநாள் வாழ்த்துக்கள்.\"\nஉங்கள் இல்லத்தில் மகிழ்சி பொங்கி வழியட்டும்.\n\"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி\"\nஅறுசுவை தோழியர் அனைவருக்கும். தலைப்பொங்கல் (சரியா) காணும் பாபு பாப்பி தம்பதியருக்கும் மனமார்ந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nநான் புதன்கிழமை 14.01 பெங்களூரு செல்கிறேன். ஞாயிறு 18.01 அன்று திரும்பி சென்னை வருவேன்.\nபிரதீபாலா உங்களை சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன். என் போன் நம்பர் கொடுத்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். மறுபடியும் இன்று மெயில் செய்கிறேன்.\nஅறுசுவை அன்பு நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். தமிழர் திருநாளாம் தைத் திருநாளை அனைவரும் கொண்டாடி மகிழவும், அனைவரின் இல்லங்களில் என்றென்றும் மகிழ்ச்சி பொங்கி வழியவும் என் வாழ்த்துக்கள்.\nபொங்கல் நல் வாழ்த்துக்கள். ...\nஅறுசுவை சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nதமிழ் புத்தாண்டான்னு நிறைய பேருக்கு குழப்பம். அப்படி கொண்டாடுவோருக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nஅறுசுவையின் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். கரும்பின் இனிப்பைப் போல் வாழ்வில் என்றும் இனிமை பொங்கட்டும்.\nஎங்க ஏரியா - பகுதி 5\nதோழிஸ் சிரித்து பேசி மகிழ அரட்டைக்கு வாங்க பாகம்..55\nசவுதி அரேபியா தோழிகள் பக்கம்\nஇங்க அரட்டை அடிக்கலாம் - 2\nஎனக்கு சிறந்த அறிவுரை கூறுங்கள்தோழிகளே\nஇரத்தக்கட்டு குணமாக என்ன செய்ய வேண்டும��\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nகரு முட்டை வளர என்ன செய்ய வேண்டும்\nபட்டிமன்ற தலைப்புகள் - 2\nஎத்தனை நாட்களில் கர்ப்பமாக உள்ளதை அறியலாம்\nவளைகாப்பு நிகழ்ச்சிற்கு மற்ற கர்ப்பிணி பெண் போகலாமா\nசில மதங்களுக்கு பிறகு /// மன நலத்துக்காக//doctor counsilling\nஎனக்கு உதவி வேண்டும் தோழிகளே\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=4205", "date_download": "2019-09-18T12:23:53Z", "digest": "sha1:SIIIAKGCTWDU7PCYQ2HN7FZVPD3XWFO5", "length": 7570, "nlines": 96, "source_domain": "www.noolulagam.com", "title": "Azhagu Tharum Mooligaigal - அழகு தரும் மூலிகைகள் » Buy tamil book Azhagu Tharum Mooligaigal online", "raw_content": "\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர் ஏ.டி. அரசு\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nகுறிச்சொற்கள்: அழகு குறிப்புகள், மருத்துவ முறைகள், மூலிகைகள்\nகேள்விகளும் கண்ணதாசன் பதில்களும் கடைசிப் பக்கம்\nகூந்தல் அழகு - முக அழகு-உடல் அழகு ஆகிய மூன்று பிரதான பகுதிகளாக பிரித்து பாதாதிகேசம் வரை பல்வேறு அழகுக் குறிப்புகளையும், உணவு முறை, பயிற்சிகளையும்ம் தொகுத்துள்ளேன். இதில் சொல்லப்பட்ட மூலிகையழகு சாதனங்களை நீங்களே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மூலிகைகளும் கடைச்சரக்குகளும் எளிதில் கிடைப்பவையே.\nஇந்த நூல் அழகு தரும் மூலிகைகள், டாக்டர் ஏ.டி. அரசு அவர்களால் எழுதி கண்ணதாசன் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :\nஅச்சுறுத்தும் எய்ட்ஸ் நோயும் தற்காப்பு முறைகளும்\nவீட்டு வைத்தியம் எளிய குறிப்புகள் - Veetuvaithiyam Ezliya Kurippugal\nஉடல் பருமனைக் குறைக்கச் சுலபமான வழிகள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅடோப் இன்டிசைன் CS4 - Indesign\nநெப்போலியன் ஹில் வெற்றி விதிகள் பாகம் 2 - Vettri Vidhigal -2\nஆப்பிள் ஸ்டிவ் ஜாப்ஸ் வாழ்க்கை சூத்திரங்கள்\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 1 - Bhagawat Geethai I\nஇயேசு இந்தியாவில் வாழ்ந்தார் - Yesu Indiyavil Vaalnthaar\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/27125541/1248415/Vijay-Sethupathi-shocking-new-look-in-Laabam-revealed.vpf", "date_download": "2019-09-18T11:54:43Z", "digest": "sha1:WXGQPCQ7A4CHUDBIYHX4FSCRFTIUGNTL", "length": 13813, "nlines": 182, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "லாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி || Vijay Sethupathi shocking new look in Laabam revealed", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் விஜய் சேதுபதி\nலாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nலாபம் படத்திற்காக புதிய கெட்டப்பில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.\nநடிகர் விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.\n`லாபம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடிக்கிறார். ஜெகபதிபாபு, கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு விறுசிறுப்பாக நடைபெற்று வருகிறது. லாபம் படத்தில் விஜய் சேதுபதி இரண்டு வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார்.\nஇந்நிலையில், இப்படத்திற்காக புதிய கெட்டப்பபில் விஜய் சேதுபதி நடித்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அடர்ந்த முடி, அடர்ந்த தாடியுடன் விஜய் சேதுபதியின் இந்த கெட்டப் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.\nLaabam | லாபம் | எஸ்.பி.ஜனநாதன் | விஜய் சேதுபதி\nலாபம் பற்றிய செய்திகள் இதுவரை...\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nசெப்டம்பர் 04, 2019 17:09\nஸ்ருதியை தொடர்ந்து விஜய்சேதுபதியுடன் இணைந்த பிரபல நடிகை\nவிஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தின் முக்கிய தகவல்\nவிஜய் சேதுபதியின் அடுத்த படம் லாபம் - பூஜையுடன் படப்பிடிப்பு துவக்கம்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nவிஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம் சேரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி விஜய்க்கு வில்லனாகும் விஜய் சேதுபதி முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் முரளிதரன் பயோபிக்கில் நடிப்பது ஏன் - விஜய் சேதுபதி விளக்கம் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால் திரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/04/26/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-09-18T11:17:37Z", "digest": "sha1:FIWOQYEMSMMPLS7BG26BMDLKQK4TY4WO", "length": 63791, "nlines": 81, "source_domain": "solvanam.com", "title": "மனத்துக்கினியவள் – சொல்வனம்", "raw_content": "\nஅம்பை ஏப்ரல் 26, 2019\nஆர். சூடாமணி குறித்து யாராவது எழுதவோ பேசவோ கூறினால் முதலில் மனத்தில் தோன்றும் சொல் மனத்துக்கினியவள்தான். அது அவள் முதல் நாவலின் பெயர். அதுதான் நான் அவளை உணர்ந்த விதமும்.\nநான் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் எம். ஏ. படிக்க வந்தபோது பாலப்ரியா என்ற எழுத்தாளர் மூலம் சூடாமணி எனக்கு அறிமுகமானாள். பத்தொன்பது வயதிலிருந்து அவள் மரணம் நேரும் காலம் வரை என் இலக்கிய முயற்சிகளுக்கும் என் வாழ்க்கையின் பல்வேறு போக்குகளுக்கும் ஏற்ற இறக்கங்களுக்கும் என் உற்ற துணையாய் இருந்தவள் சூடாமணி. நான் எம்.ஏ படிக்க வரும் முன்பே சூடாமணியின் கதைகளைப் படித்திருந்தேன். மனத்துக்கினியவள் நாவல் முதல் பல கதைகளைப் படித்திருந்தேன். சூடாமணியின் இருவர் கண்டனர் , 1961இல்\nஆனந்தவிகடனில் வெளிவந்துகொண்டிருந்தது என்று நினைக்கிறேன். மகவு ஒன்று பிறப்பதைப் பார்க்கும் இருவரை இரு வேறு விதங்களில் அந்த நிகழ்வு எவ்வாறு பாதிக்கிறது என்பது பற்றிய நாடகம். மனோதத்துவ ரீதியில் அமைக்கப்பட்ட கதை. ஒருத்தியிடம் உவகையையும், இன்னொருத்தியிடம் பயத்தையும், வெறுப்பையும் உண்டாக்கும் நிகழ��வாக நாடகத்தில் அது அமையும். பதினேழு வயதில் அந்த நாடகம் என்னை வெகுவாகப் பாதித்தது. அவளிடம் நான் பழக ஆரம்பித்த பின் அவள் இலக்கிய ருசிகளையும், அவள் வாழ்க்கை குறித்த நோக்குகளையும் நான் அறிந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் பல அமைந்தன. காலச்சுவடு பத்திரிகையில்அவளுக்கு நான் அஞ்சலி ஒன்றை எழுதியபோது, அவளுடனான என் ஆரம்ப கால நட்பு குறித்துச் சில விவரங்களை எழுதியிருந்தேன். அதை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்:\n”…அப்போது ஆனந்தவிகடன் பத்திரிகையில் காற்று என்றொரு கதை எழுதியிருந்தேன். வீட்டை விட்டு வெளியே படிக்க வரும் பெண் தன் அம்மாவின் நினைவு வந்து பிறகு வீட்டுக்கே திரும்பிப் போவதுபோல் கதை. கதை நன்றாக இருக்கிறது என்ற சூடாமணி, அந்தப் பெண் எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவு என்றும், ஒரு பெண் சுதந்திரமாக இருக்க முயலும்போது வரும் உணர்ச்சிகளை எதிர்கொள்ள அவளுக்குத் தெரிய வேண்டும் என்றும் சொன்னாள். நானே வீட்டை விட்டு வெளியே வந்து இனிமேலும் தனியாகவே உலகை எதிர்கொள்ள நினைக்கும்போது இத்தகைய பாத்திரங்களைப் படைப்பது முரணாக இருக்கிறது என்றாள். இப்படி என் கதைகள் பற்றியும் அப்போது வெளியாகும் கதைகள் பற்றியும் நிறையப் பேசுவோம். தமிழை அவள் முறையாகப் பயின்றிருந்ததால் சில நாட்கள் தமிழ் இலக்கண விளக்கங்கள் தருவாள் எனக்கு. தேமாங்காய், புளிமாங்காய் மர்மங்களை அவள்தான் விளக்கினாள்.\nசூடாமணி எனக்கே எனக்குத்தான் இருக்க வேண்டும் என்று ஒர் உணர்வு எனக்கு இருந்தது. அதை அவளிடம் சொல்வேன். கேட்டுக்கொள்வாள். சிரிப்பாள். ஒவ்வொரு முறை சந்தித்த பின் நான் போகும்போதும் சன்னலருகில் நின்று கையாட்டி அவள் விடைதர வேண்டும். இல்லாவிட்டால் மேலே திரும்ப ஓடி வந்து, ‘ஏன் கை ஆட்டலை’ என்று சத்தம்போடுவேன். மத்தியான வேளைகளில் ஐஸ்க்ரீம் வண்டிக்காரன் குரல் கொடுத்ததும், ஐஸ்க்ரீம் வரவழைப்பாள். எனக்குப் பிடிக்கும் என்று தெரியும். அவளுக்கும் பிடிக்கும். ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி, கடற்கரையில் அமர்ந்தபடி, சில மாலைகளில் வீட்டின் மொட்டைமாடியில் என்று எழுத்து பற்றியும், இலக்கியம் பற்றியும் பேசியபடி பொழுது கழியும்.\nஎம்.ஏ படித்த பிறகு நான் பள்ளி ஆசியராக ஆனபோதோ, மீண்டும் சென்னை வந்து கல்லூரியில் வேலை செய்தபோதோ, அல்லது டெல்லி செல்ல த��ர்மானித்தபோதோ, சரி, தவறு என்று எந்த விவாதங்களையும் சூடாமணி எழுப்பவில்லை. என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும்போது கவனமாகக் கேட்பாள். உறவுகள் பற்றி எனக்கிருந்த எண்ணங்களையும் அவளுடன் பகிர்ந்துகொள்ளும் போது என் நோக்கிலிருந்து அதைப் பார்ப்பாள். ஒரே ஒரு முறைதான் நான் ஏதோ வகையில் பாதிக்கப்படுவேன் என்று தோன்றியபோது, தன் எண்ணத்தைக் கூறினாள். அந்த முறை ரயிலடிக்குப் போகும் முன் அவளைப் போய்ப் பார்க்க முடியவில்லை. அண்ணாதுரை மரண ஊர்வலம் அன்று. ரயிலடியிலிருந்து தொலைபேசியில் விடைபெற்றுக்கொண்டேன். ’போய்விட்டு வா’ என்றவள், ’ஜாக்கிரதையாக இரு. அவசரப்படாதே,’ என்று மட்டும் கூறினாள்.\nஅவளையும் அவள் கதைகளையும் ஆராதிப்பவளாக இருந்த நான், அவள் எழுத்தை விமர்சன நோக்கில் பார்ப்பவளாக பின் வந்த ஆண்டுகளில் மாறியபோது, அதையும் ஏற்கும் பரந்த மனமும் பெருந்தன்மையும் அவளுக்கு இருந்தது. பிற்காலத்தில் நான் எழுதிய ஆராய்ச்சி நூலான The Face Behind the Mask புத்தகத்தை அவளுக்குச் சமர்ப்பணம் செய்திருந்தேன். ஆனால் உள்ளே அவளுடைய சில எழுத்துகளை விமர்சனமும் செய்திருந்தேன். இரண்டையும் அவளால் ஏற்க முடிந்தது.\nமனித உணர்வுகளில் உள்ள சிக்கல்களையும், நெருடல்களையும் மிகவும் நுண்ணிய முறையில் நோக்கியவள் சூடாமணி. அந்த நோக்கு அவள் கதைகளில் நுட்பத்துடனும், நயத்துடனும் வெளிப்பட்டது. மனித மனங்களின் ஆழத்தில் உறையும் உணர்வுகளை, பயங்களை, குரூரங்களை மிகவும் துல்லியமாகப் பார்க்கும் திறன் அவளுக்கு இருந்ததால்தான் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கருத்துகள் கொண்ட நாவல்களையும் கதைகளையும் அவளால் எழுதமுடிந்தது என்று நினைக்கிறேன். தனியாக வீட்டைவிட்டு வெளியேறும் பெண் ஒருத்தி விடிவை நோக்கி கதையில் வந்தால் மீண்டும் மீண்டும் கருவைத் தரும் அதைச் சுமப்பவளாகத் தன்னைக் கருதும் கணவனைப் பார்த்து அர்த்தம் பொதிந்த புன்னகை ஒன்றை வீசும் பெண் டாக்டரம்மாவின் அறை கதையில் வருவாள். அவள் இன்னொரு குழந்தை வேண்டாம் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளாத கணவன் அவன். டாக்டரம்மாவிடம் அதைத்தான் சொல்லியிருப்பான். திரும்பிவரும்போது சாமான்களைச் சுமந்து வருவான். வீட்டுக்கு வந்து கதைவைத் திறக்கும்போது அத்தனைச் சாமான்களையும் அவளிடம் தந்து எவ்வளவு கனம் அவை, சுமக்க முடி���வில்லை என்பான். அவள் எதுவும் கூறாமல் புன்னகைப்பாள் அவனை நோக்கி. “அந்தப் புன்னகை ஒரு காவியம்” என்று கதை முடியும். பெண்ணின் அத்தனை காவியச் சோகங்களும் அந்த ஒரு வரியில் வந்துவிடும். இப்படிப் பல கதைகள் என் மனத்தை நிறைப்பவை. இருந்தாலும் தொடர்ந்து என் மனத்தைத் தொட்டுக்கொண்டே இருப்பது இரவுச் சுடர் குறுநாவல்தான். அது மறுபதிப்பாக வந்தபோது பின்னட்டையில் நான் எழுதியது அவள் படைப்புகளை நான் நோக்கும் விதத்தைக் குறிப்பதாக அமைந்தது:\n”1974இல் இரவுச்சுடர் வெளி வந்தபோது பெண் எழுத்தாளர்களைப் பற்றிய என் ஆராய்ச்சி தொடங்கியிருந்தது. பாலுறவு, கற்பு மற்றும் காதல் என்ற கோணத்திலிருந்து அதைப் பார்த்தபோது, உடலுறவு என்பது தூய்மையைக் குலைக்கும் ஒரு தாக்குதலாக நோக்கப்படுவதுபோல் தோன்றியது. 1975இல் மீண்டும் தூயவை தொடர என்ற தலைப்பில் சதங்கை பத்திரிகையில் சூடாமணி எழுதிய கதையில் உடலுறவு பூவைக் கசக்குவதுபோல் ஓர் அழிக்கும் செயல் என்ற தொனி இருந்தது. 1972இல் எழுதிய நான்காம் ஆசிரமம் கதையில் உடலுறவு என்பது உடலின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் மெருகூட்டும் செயல் என்ற நோக்கிலிருந்து இரவுச்சுடர் நாவலும் அடுத்து வந்த கதையும் மாறுபட்டன. மூன்றையும் சேர்த்துப் பார்த்தபோது இரு வேறு அதீதங்களாக அவை எனக்குப் பட்டன அப்போது. அவளை அறியாமல் அவள் மனத்தில் புதைந்துகொண்டு அவளை ஆட்டிப்படைக்கும் உணர்வுகளுடன் சமரிடும் பெண்ணாக, இரவின் மௌனத்திலும், தாரகைகளின் ஒளியிலும் ஒன்றி இயற்கையுடன் ஓர் அந்தரங்க உறவு பூணும் பெண்ணாக இரவுச்சுடர் நாவலின் நாயகி யாமினியைப் பிறகு வந்த ஆண்டுகளில் பார்த்தபோது அதிலுள்ள உணர்வுச் சிக்கல்களும், இதுதான் சரி என்று உலகம் நிர்ணயித்த ஒன்றிலிருந்து ஒருத்தி மாறுபடும்போது அவளுக்கு ஏற்படும் மன உளைச்சல்களும், அவளுடைய அந்த விலகலே அவளை மனப்பிறழ்வு கொண்ட ஒருத்தியாக மற்றவர்கள் பார்க்கும்படி மாற்றுவதும், மஞ்சு விலகியபின் தெரியும் காட்சியாக எனக்குத் தெரிந்தது. மன ஆழத்தில் ஊன்றிக்கொண்ட தூய்மை பற்றிய எண்ணங்கள் ஒரு வெறியாகக் கிளர்ந்து, பின் ஓர் உன்னத உன்மத்தமாக மாறிவிடும் கதை இரவுச்சுடர். ஏ.கே.ராமானுஜத்துடன் ஒரு முறை சூடாமணியின் கதைகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது அவளுடைய கதைகளில் அவருக்கு மிகப் பிடித்���து எது என்று கேட்டபோது அவர் இரவுச்சுடர் நாவலைத்தான் குறிப்பிட்டார். அவருக்கே உரிய கவிதை தோய்ந்த நடையில் இரவில் ஒளிரும் சுடராக யாமினியைப் படைத்திருக்கிறார் சூடாமணி. மற்றவர்கள் பாதை மறந்துவிடும் கருமையான இரவும் யாமினிதான். அதில் ஒளியைச் சிந்தும் சுடரும் யாமினிதான். இருட்டும் வெளிச்சமும் இரண்டறக் கலந்த படைப்பு அவள்.”\nஇப்படிப்பட்ட ஒரு மனுஷியாகவும் எழுத்தாளராகவும் அவள் உருவாக உதவியது எது என்று நான் யோசித்ததுண்டு. அவள் குடும்பச் சூழ்நிலை ஒரு காரணம் என்றாலும் ஏராளமான புத்தகங்களை அவள் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்ததுடன் பல மொழிபெயர்ப்புகளையும் தொடர்ந்து வாசித்துவந்தாள் என்பது மிக முக்கிய காரணம் என்று நினைக்கிறேன். அவள் மரணத்துக்குப் பின்பு அவளுடைய பழைய பல புத்தகங்களை நான் எனக்காகக் கேட்டு வாங்கிக்கொண்டேன். அவற்றைப் புரட்டும்போது சரத் சந்திரர் முதல் பல எழுத்தாளர்களை அவள் படித்திருப்பது தெரிந்தது. அந்தப் புத்தகங்களில் ஒரு புத்தகம் இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப தசாப்தங்களில் எழுதிய ஹிந்தி எழுத்தாளரான சியாராம் சரண் குப்தரின் நாவலான பெண். நவயுகப் பிரசுராலயம் வெளியிட்டது. முன்னுரை எழுதியிருப்பது கு.ப. ராஜகோபாலன். அதில் கணவனிடம் வதைபடும் பெண் கடைசியில் தன் மகனின் கையைப் பற்றிக்கொண்டு வெளியேறுவாள். அதை ஆசிரியர் கீழ்க்கண்ட வரிகளில் வர்ணிப்பார்:\n”ஹல்லீயின் கையைப் பிடித்துக்கொண்டு அவள் நடந்து சென்றாள். ஆகாயத்தில் மேகங்கள் வந்து சூழ்ந்திருந்தன. நாற்புறமும் ஒரே இருள். எங்கும் ஒன்றும் புலப்படவில்லை. ஆயினும் அவள் மகனின் கையைத் தாங்கி மேலே சென்றுகொண்டிருந்தாள்…. அவளுக்கு எவ்வித அச்சமும் இல்லை; ஒரு கவலையும் இல்லை.”\nஅந்த நாவலின் நாயகியின் ஓர் அம்சமாக விடிவை நோக்கி கதையின் நாயகி எனக்குத் தெரிந்தாள். இப்படி மனித வாழ்வின் பல கூறுகளை எந்தவித பாரபட்சங்களும் காழ்ப்பும், உள்நோக்கும், உபதேசிக்கும் தன்மையும் இல்லாமல் தூய மனிதத்தன்மையுடன் நோக்குவதற்கான விதைகளை சூடாமணியின் மனத்தில் ஊன்றியது, அவள் படித்த புத்தகங்கள் மட்டுமில்லை அவற்றிலிருந்து அவள் கிரகித்துக்கொண்டு உள்வாங்கிக்கொண்ட அவற்றின் ரசங்கள்தாம் என்று நான் நினைக்கிறேன். அந்த ரசங்களிலிருந்து, அவற்றைச் சுவைத்தபட���யும் அவற்றைத் தன்போக்கில் அமைத்தபடியும் சூடாமணி தன்னை எழுத்தாளராய் உருவாக்கிக்கொண்டாள். அவள் கடைசிவரை, நிறுத்தாமல், தொடர்ந்து தன்னை உருவாக்கிக்கொண்டே இருந்தாள் என்பதுதான் அவள் சிறப்பு.\nசூடாமணியின் கதைகளைக் காலச்சுவடு பதிப்பகம் ஒரு பெரிய தொகுப்பாகக் கொண்டுவந்தபோது பின்னட்டையில் நான் இவ்வாறு எழுதியிருந்தேன்:\n”பெரு மழை வந்து பெரிய ஆல மரம் விழுந்துவிடும். பழங்களும், காய்களும், குச்சிக் கொம்புகளும், நீள் விழுதுகளும், திறந்த பொந்துகளும், கலைந்த கூடுகளும், அவற்றிலிருந்து பறக்கும் பறவைகளுமாய், வேர்கள் வானத்தைப் பார்த்தபடி கிடக்கும். சூடாமணியும் ஓர் ஆலமரமாய் இருந்தவர். காயாய், பழமாய், பூவாய், கனத்த விழுதுகளாய், ஆழமான வேர்களாய், கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய், பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக்கிடக்கும் அவருடைய கதைகளை அவருடைய நண்பர்கள் பலர் இன்னும் பொறுக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த முயற்சியில் அமைந்த தொகுப்பு இது. ஓர் ஆலமரமாய் விழுதுகளை பூமி மேல் தழைய விட்டவர் சூடாமணி. பலருக்கு நிழல் தந்தவர். தன் கிளைகளில் கூடு கட்டிக்கொள்ள இடம் தந்தவர். அந்த ஆழ்ந்த வாஞ்சையும், மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கும். எந்தக் கதையை யார் திறந்தாலும் அந்த உணர்வுகள் அவர்களை எட்டும். இக் கதைகளில் உள்ள அவருக்கே உரித்தான அந்த உணர்வுகள் அனைவரையும் தொடட்டும். தொட்டு வளர்த்தட்டும். இருத்தட்டும்.”\nசூடாமணி என் வாழ்க்கையின் பெரும் பகுதியாக இருந்தவள். இருப்பவள். அவள் கதைகளும் அவளைப் போலவே பலர் வாழ்க்கையைத் தொடுபவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். கதைகள் செய்ய வேண்டியது அதைத்தான். சிலரின் கதைகள் அதைச் செய்கின்றன. பலரின் கதைகள் செய்வதில்லை. சூடாமணியின் சில கதைகளால் நாம் தொடப்பட்டோம் என்பதுதான் இலக்கியம் செய்யும் மாயம்.\n[தடம்: 1, மார்ச் 2017 இல் முன்பு பிரசுரமாகியது.]\nPrevious Previous post: மாதர் மறுமணம் – ஓர் அச்சு இயக்கம்\nNext Next post: பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி ச��்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. கும��தினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் ந���்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் ரவிசங்கர் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nவெள்ளமும் வறட்சியும் – பருவ நிலை மாற்றங்கள்\nதூய எரிமங்களை நோக்கி – வாஸ்லாவ் ஸ்மீல்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:19:23Z", "digest": "sha1:NRDPR7P56ZBKXE2U6PIZVJN37VY5C6RZ", "length": 6959, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தன்சானியாவின் ஒப்பந்தங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதன்சானியா ஆல் கையொப்பமிட்டப்பட்ட ஒப்பந்தங்கள்\n\"தன்சானியாவின் ஒப்பந்தங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 18 பக்கங்களில் பின்வரும் 18 பக்கங்களும் உள்ளன.\nஅகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை\nஅணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்\nஅறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தம்\nஅனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை\nஅனைத்துவகை இனத்துவ பாகுபாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை\nஇனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை\nஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்\nஓசோன் அடுக்கு பாதுகாப்பிற்கான வியன்னா கருத்தரங்கு\nகட்டண வீதங்கள் மற்றும் வணிகம் தொடர்பான பொது ஒப்பந்தம்\nதூதரக உறவுக்கான வியன்னா ஒப்பந்தம்\nதொடுபுலனாகா மரபுரிமையைப் பாதுகாப்பதற்கான உடன்படிக்கை\nமுழுமையான அணுகுண்டு சோதனைத் தடை உடன்பாடு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மே 2017, 06:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-09-18T11:37:21Z", "digest": "sha1:SFDV6BDSNZOGC2SUEL24EGJRG6DHJ2SD", "length": 8671, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாமதேவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாமதேவம் என்பது சிவபெருமானின் ஐந்து முகங்களில் காத்தல் பணிபுரியும் ஒரு முகமாக கருதப்படுகிறது.\nமுப்பதாவது இரத்த கற்பத்தில் படைப்புக் கடவுளான பிரம்ம தேவன் சிவபெருமானை நினைத்து தியானித்த பொழுது, அவருடைய தியானித்தில் மகிழ்ந்த சிவபெருமான் சடாமுடியில் பாம்புகளையும், கைகளில் மால் மழு ஆகியவையும் தாங்கி காட்சியளித்தார். இத்தோற்றம் வாமதேவம் எனப்படுகிறது. இதனைப் பற்றி மகாபுராணங்களில் ஒன்றான லிங்க புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. [1]\nசிவபெருமான் ஐந்து முகங்களில் இரண்டாவது முகமாகும். இம்முகம் வாமம் என்றும் அறியப்படுகிறது. இம்முகம் சிவப்பு நிறமுடையதெனவும், வடக்கு திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக சந்தியா தாண்டவம் ஆடி காத்தல் பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் நீரின் தன்மை வாய்ந்ததாக இம்முகம் அறியப்படுகிறது.\nசிவபெருமான் வாமதேவ முகத்திலிருந்து தீப்தம், சூட்சுமம், ஸகஸ்ரம், அம்சுமான், சுப்ரபேதம் என ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். [2]\nid=10974 லிங்க புராணம் - தினமலர் கோயில்கள் தளம்\n↑ http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்\nஐவகை நந்திகள் (கைலாச நந்தி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/trend/new-zealand-speaker-feeds-mp-s-baby-in-parliament-internet-is-in-love-esr-197133.html", "date_download": "2019-09-18T11:27:01Z", "digest": "sha1:V2Q3NFK6S7WH23ZUSCGKNGKGZX47YC4X", "length": 11011, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "விவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்– News18 Tamil", "raw_content": "\nவிவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்\nஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் நபர்.. அபராதம் விதிக்க முடியாத போலீசார்... ஏன் தெரியுமா\nதங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..\nஆற்றில் அடித்து சென்றவரை ஓடிச் சென்று காப்பாற்றிய குட்டியானை... உணர்ச்சிக்கர வீடியோ\nVideo | “அபராத ரசீது கொடுத்தீங்கன்னா தற்கொலை செஞ்சிருவேன்” டிராபிக் போலீசை பதற வைத்த பெண்\nமுகப்பு » செய்திகள் » ட்ரெண்டிங்\nவிவாதத்தில் எம்.பி... குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்.. நாடாளுமன்றத்தில் சுவாரசியம்\n”சபாநாயகரின் நாற்காலி எப்போதும் தலைமை அதிகாரிகளால் மட்டுமே அலங்கரிக்கப்படும். ஆனால் இன்று ஒரு வி.ஐ.பி என்னுடைய நாற்காலியைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.”\nநாடாளுமன்றத்தில் பேசிக்கொண்டே பால் தரும் பெண் எம்.பிக்கள் குறித்த புகைப்படங்கள் பல வைரலாகப் பரவியுள்ளன. ஆனால் இந்த புகைப்படம் சற்று அனைவரையும் ரசிக்க வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ட்ரவர் மல்லார்ட், எம்.பி. ஒருவரின் குழந்தைக்கு தன் இருக்கையில் வைத்து கொண்டு புட்டி பாலூட்டும் புகைப்படம் சமூக வலைதளங்கில் வைரலாகப் பரவி வருகிறது.\nஅதாவது நியூசிலாந்தின் எதிர்க் கட்சி எம்.பியான டமாடி கோஃபிக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை கரூவூட்டல் முறையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், கடந்த புதன் கிழமை தன் குழந்தை ஸ்மித்துடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந��தார்.\nஅப்போது டமாடி, குழந்தை ஸ்மித்தையும் உடன் வைத்துக்கொண்டு அவையில் பேசிக்கொண்டிருந்தார். இதை கவனித்த சபாநாயகரான மல்லார்ட் குழந்தையை வாங்கி தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டார். குழந்தை அழவே உடனே பாட்டிலிலிருந்த பாலை ஊட்டிவிட்டார்.\nஅப்போது பேசிய சபாநாயகர் மல்லார்ட், “சபாநாயகரின் நாற்காலி எப்போதும் தலைமை அதிகாரிகளால் மட்டுமே அலங்கரிக்கப்படும். ஆனால் இன்று ஒரு வி.ஐ.பி என்னுடைய நாற்காலியைப் பகிர்ந்துகொண்டுள்ளார் ” என சிரித்துகொண்டே எம்.பி டமாடி கோஃபிக்கும் அவரது மனைவி டிம்மிற்கும் புதிய வரவுக்காக மகிழ்ச்சி என ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.\nபாலூட்டும் புகைப்படத்தோடு சபாநாயகரின் இந்த பேச்சும் அனைவரால் ரசிக்கப்பட்டு பகிர்ந்து வைரலாகி வருகிறது.\nஎங்க ஊரு மெட்ராசு... இது நம்ம சென்னை...\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-49260011", "date_download": "2019-09-18T11:49:55Z", "digest": "sha1:D6FROFIQZPSFXDQTX3EMG3YCAAYTOJ6V", "length": 12506, "nlines": 122, "source_domain": "www.bbc.com", "title": "காஷ்மீர்: 'அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்' - பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை - BBC News தமிழ்", "raw_content": "\nகாஷ்மீர்: 'அகண்ட பாரதத்தின் அடுத்த கட்டம்' - பாகிஸ்தானை அதிரவைத்த பதாகை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஜம்மு & காஷ்மீருக்கு சிறப்புரிமை அளிக்கும் சட்டப்பிரிவுகளை இந்தியா நீக்கியதை பாராட்டி பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பேச்சு பாகிஸ்தானில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான அரசியல் சட்டத்தின் 370வது மற்றும் 35-ஏ பிரிவுகளில், இந்தியாவின் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது.\nஇது தொடர்பான எதிர்வினைகள் வலுத்து வரும் சூழ்நிலையில், இந்தியாவின் நடவடிக்கையை பாராட்டி, மாநிலங்களவையில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவுத் தெரிவித்த கருத்து தொடர்பான ட்விட்டர் பதிவின் திரைப்பிடிப்பு (ஸ்கிரீன் ஷாட்) பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் பதாகைகளாக வைக்கப்பட்ட சம்பவம் அந்நாட்டில் சர்ச்சையாக வெடித்துள்ளதுதுடன் சமூக ஊடகங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசஞ்சய் ராவுத் மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் காணொளியுடன் கூடிய விளக்க குறிப்பை கொண்டுள்ள அந்த ட்வீட்டின் திரைப்பிடிப்பில், \"அகண்ட பாரதத்தை ஏற்படுத்தும் கனவில் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றுள்ளோம். இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரை மீட்டதை போன்று, அடுத்ததாக பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மற்றும் பலூசிஸ்தானை இந்தியா மீட்கும்,\" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇஸ்லாமாபாத் நகரின் இரு வழி சாலைக்கு நடுவே வைக்கப்பட்டிருந்த அந்த பதாகை மிகவும் தாமதமாக, ஐந்து மணிநேரத்துக்கு பிறகு நீக்கப்பட்டதுக்கு காரணம் என்ன என்று 24 மணிநேரத்தில் விளக்கம் கேட்டு நேற்று (செவ்வாய்க்கிழமை) அந்த மாவட்ட நீதிபதி ஹம்சா, உள்ளாட்சி நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியிருந்தார்.\nகாஷ்மீர் மற்றும் லடாக்: மாநிலம், யூனியன் பிரதேசம் - என்ன வேறுபாடு\nகாஷ்மீர் விவகாரம்: ஐ.நா. தீர்மானங்கள் இனி என்னவாகும்\nஇந்நிலையில், பதாகை வைத்தது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரை இஸ்லாமாபாத் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், பதாகைகள் அச்சிடப்பட்டதாக கருதப்படும் அச்சகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅதுமட்டுமின்றி, இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் வகையில், அந்நகர காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇஸ்லாமாபாத்தை பொறுத்தவரை, எந்தொரு பதாகை வைக்கப்பட்டாலும் அதற்கு முன் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற நிலையில், தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ள இந்த பதாகைக்கு யாரும் அனுமதி பெறவில்லை என்று அந்நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைமையகம், பல்வேறு நாடுகளின் தூதரகங்களை ஒட்டிய இடத்திலேயே ஐந்து மணிநேரத்துக்கும் அதிகமாக இருந்த பாகிஸ்தானுக்கு எதிரான இந்த பதாகை, இஸ்லாமாபாத்தின் பாதுகாப்பு, நகர மேலாண்மை தொடர்பான பல்வேறு கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.\nசுஷ்மா ஸ்வராஜ்: திருமணம் முதல் வெளியுறவு அமைச்சர் வரை - 5 முக்கிய தகவல்கள்\nஆகஸ்ட் 7, 2018: தொண்டர்களின் முழக்கத்திற்கு கருணாநிதியின் பதிலில்லாத நாள்\n'அணு ஆயுதம் தயாரிக்க இணையத்தில் பணம் திருடிய வடகொரியா'\nகாஷ்மீர் மற்றும் லடாக்: மாநிலம், யூனியன் பிரதேசம் - என்ன வேறுபாடு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23444.html", "date_download": "2019-09-18T11:44:01Z", "digest": "sha1:WVBYPDE6UZOGF2V26EKM62BB54KTCVQR", "length": 11355, "nlines": 174, "source_domain": "www.yarldeepam.com", "title": "நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்!! - Yarldeepam News", "raw_content": "\nநியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன ஆறு மாதங்களாக தொடரும் மர்மம்\n243 இலங்கை தமிழர்களின் கதி என்ன\nஇந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை.\nகடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து படகு மூலம் நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்கள் குறித்து இன்று வரை எந்த தடயமும் கிடைக்கவில்லை என உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.காணாமல் போன 243 பேரில் 164 பேர் டெல்லியில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகாணாமல் போன தங்கள் உறவினர்களைக் கண்டுபிடிக்குமாறு அரசாங்கத்திடம் முறையிட்டு, இன்றுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. அரசாங்கத்திடமிருந்து எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, இந்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என 243 பேரின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇது குறித்து விசாரித்துவரும் கேரள பொலிஸ், இவர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப உதவிய 10 பேரை கைது செய்துள்ளோம் என்றும், மூன்று பேரை தேடி வருகிறோம் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\nவெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கு மைத்திரி விடுத்த முக்கிய கோரிக்கை\nமீண்டும் கிடு கிடுவென உயர்ந்தது தங்கத்தின் விலை இதுதான் காரணமா\nயாழ் பாலாலி விமான நிலையத்திற்கு மீண்டும் கிடைத்த வரப்பிரசாதம்\n65 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவுள்ள சஜித்..\nமைத்திரியின் மகளின் ஹோட்டல் விவகாரம் வெடித்தது புதிய சர்ச்சை\nவிவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்… யார் இந்த சிவன்\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\n சஜித் சற்று முன்னர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nகொழும்பில் கடத்தப்பட்ட இரட்டை சிறுமிகள்\nஈழத்தில் தமிழ் இளைஞரின் வியக்க வைக்கும் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/", "date_download": "2019-09-18T11:15:06Z", "digest": "sha1:UXSMTQJTGSS2GUYZXJOXV65GMXCDT3EU", "length": 48062, "nlines": 302, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்", "raw_content": "\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசெய்தி ஒலிபரப்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று இனி சினிமா டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே விற்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார். அனைத்து சேனல்களிலும் இதைப் பற்றித்தான் விவாத மேடையே. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அதை வரவேற்று அதை நடை முறை படுத்துவது இயலாத காரியம் என்று வழக்கம் போல அறிக்கை விட்டிருந்தால் கூட பரவாயில்லை. சென்னையில் ஓக்கே. மற்ற ஊர்களில் மக்களுக்கு கார்ட் ஏது இண்டர்நெட் ஏது, எப்படி சர்வீஸ் சார்ஜ் கொடுப்பார்கள் அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா அதெப்படி ஆன்லைன் இருந்தால் தான் டிக்கெட் எடுக்க முடியுமா என்று அமைச்சர் சொன்னதை புரிந்து கொண்டாலும் இது மக்கள் விரோத நடவடிக்கை என்பது போல அனைத்து சேனல்களும் துறை சார்ந்தவர்களும் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதையேத்தான் சென்ற மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் 2020 முதல் அனைத்து சினிமா டிக்கெட்டுகளும் ஆன்லைன் மூலமாகவே கொடுக்கப்படும் என்று அறித்திருந்தார். அப்போதெல்லாம் விவாத மேடை வைக்காத சேனல்கள் அவசர அவசரமாய் கடம்பூர் ராஜு சொன்னதும் வைத்ததற்கான காரணம் அதை வைத்து டி.ஆர்.பி ஏற்றிக் கொள்ள மட்டுமே. ஏனென்றால் அவர்களுக்கும் இது என்ன என்பதை விளக்கி சொல்ல வேண்டும் என்கிற பொருப்போ கட்டாயமோ இல்லை. ஒரு மணி நேரத்துக்கு ஒர் நிகழ்ச்சி.\nசரி விஷயத்துக்கு வருவோம். இச்சட்டம் ஆணையானால் என்ன ஆகும் மக்களுக்கு ஒன்றுமே ஆகாது. ஏனென்றால் மக்கள் வழக்கம் போல டிக்கெட் புக்கிங் தளம் மூலமாகவோ, நேரிடையாகவோ டிக்கெட் வாங்க எந்தவிதமான தடையும் கிடையாது. அவர்கள் வழக்கம் போல டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். யாருக்கு இது சட்டமாகிறது என்றால் சினிமா திரையரங்கு உரிமையாளர்களுக்கு. நாங்கள் கம்ப்யூட்டர் மயமாக்கிவிட்டோம் கணக்கு சரியாய் கொடுக்கிறோம் என்கிறார்கள். அவர்கள் டிக்கெட்டை பிரிண்டட் சீட்டுக்கு பதிலாய் கம்ப்யூட்டரில் பில்லிங் சாப்ட்வேர் போல் அவரவர் வசதிக்கு பிரிண்ட் செய்து தருகிறார்களே தவிர, வேறேதும் இல்லை. அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்கள் கட்டுவதுதான் டாக்ஸ்.\nஜி.எஸ்.டி. வந்துவிட்டதே அதெப்படி என்று கேட்பீர்களானால் இதை ஏன் சினிமா விநியோகஸ்தர்களும், தயாரிப்பாளர்களும் வரவேற்கிறார்கள் என்று கேட்டுப் பாருங்கள் உங்களூக்கு புரியும். ஏனென்றால் இன்றளவில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள மால்கள். அதுவும் கூட கார்பரேட் மால்களில் மட்டுமே சரியான கணக்கு வழக்கு பெற முடியும். மற்ற ஊர்களில் எல்லாம் அவர்கள் கொடுப்பதுதான் கணக்கு. அவர்��ள் கட்டுவதுதான் வரி.\nஉதாரணமாய் சென்னையை தவிர்த்து ஒர் ஏரியாவில் ஒரு கோடி ரூபாய் விநியோகஸ்தர் பங்கு என்று வைத்துக் கொள்வோம். அதற்கு லோக்கல் டாக்ஸ் 8 சதவிகிதம்.18 சதவிகிதம் ஜி.எஸ்.டி என்றால் மொத்தம் 26 லட்சம் வரியாய் கட்ட வேண்டும். இவர்கள் விநியோகஸ்தரிடம் காட்டும் கணக்கு ஒரு கோடி என்றாலும் பேப்பரில் நாற்பது லட்சத்துக்கு தான் காட்டுவார்கள். அதற்கு தான் வரி கட்டுவார்கள். இதுதான் நடைமுறையில் இருக்கிறது. இந்த ஒரு கோடி கூட சும்மா கணக்குக்கு சொல்கிறேன். இதுவே அவர்கள் போனால் போகட்டும் என்று சொல்கிற கணக்குத்தான்.\nஇப்போது ஆன்லைன் மூலம் டிக்கெட்டிங் என்றாகிவிட்டால் என்ன நடக்கும்\nவிற்கப்படும் ஒவ்வொரு டிக்கெட்டும் அரசாங்க சர்வர் மூலம் அதற்கான வரி முதல் கொண்டு தெரிந்து விடும். தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் தேனியில் உள்ள ஒர் சின்ன தியேட்டரில் எத்தனை டிக்கெட் விற்றிருக்கிறது என்று தெரிந்துவிடும். அப்படி தெரிந்துவிட்டால் அதை கணக்கில் வரவு வைத்தாக வேண்டும். இதான் பிரச்சனை திரையரங்கு உரிமையாளர்களுக்கு. தங்களுக்கான பிரச்சனையை மக்களுக்கு பிரச்சனை என்று மீடியாவும் இதைப்புரிந்து கொள்ளாமல் ஏதோ ஒரு நிகழ்ச்சி என்று நடத்துகிறது. நேற்று புதிய தலைமுறை சேனலில் இதைப் பற்றி விவாத மேடையில் பேசிய போது எதைப் பற்றி பேசினோமோ அதை விட்டுவிட்டு பாப்கார்ன் விலை பற்றி பேசிக் கொண்டிருந்ததை கண்டித்து, மீண்டும் சப்ஜெக்டுக்கு கொண்டு வர வேண்டியதாகிப் போய் விட்டது.\nஸோ.. இத்துறை சார்ந்த விஷயம் இது. மக்களுக்கு எந்தவிதத்திலும் இது சினிமா பார்ப்பதை பாதிக்காது. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநான் ஷர்மி வைரம் - புத்தக முன்பதிவு\nஇணையத்தில் தொடராய் தொடர முடியாமல் போனதை முழு நாவலாய் வெளிக் கொண்டு வந்திருக்கிறேன். தொடர் வந்த போது பெரும் ஆதரவு அளித்து, எப்போது நாவலாய் வரும் என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform என்று கேட்டுக் கொண்டிருந்த அன்பர்களின் ஆதரவை நாடி புத்தகமாய் வெளியாகிறது. புத்தகத்தின் விலை ரூ.200 முன்பதிவு ஆபராய் ரூ.160க்கு தருகிறோம்.. அதற்கான லிங்க் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஇத்துடன் 24 சலனங்களின் எண் என்கிற புதிய நாவலையும் வெளிக்கொணர்கிறேன். சினிமா, அதன் பின்னணியில் உள்ள பிரச்சனைகள், என சினிமா மாந்தர்களை சுற்றி வரும் நாவல். சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாத நாவல். இதன் விலை. 300 . சலுகை விலையாய் ரூ.250க்கு தருகிறோம். அதற்கான லின்ங்\nஇரண்டு நாவல்களின் விலை ரூ.500 முன்பதிவு சலுகையாய் ரூ.375க்கு இலவச கொரியர் மூலமாய் அனுப்புகிறோம். அதற்கான லிங்க். https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdBEd7SQcUxfbWVekDjlptGt3eeLWruRMvjYgq4ywcELtmM0g/viewform\nஅத்திவரதர் ஒர் மார்கெட்டிங் ஹைஃப் - பாஸ்கர் சச்தி - Chat with x\nமக்களுக்கு சீரியல் பார்க்கும் ஆர்வம் குறைந்து கொண்டேயிருக்கிறது. - பாஸ்கர் சக்தி - chat with x\nதிருமங்கலம் பார்முலாவை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆர். | Chat With X| Bhaskar Sakthi\nசாப்பாட்டுக்கடை - அக்கா கடை\nசென்னையில் நான்கைந்து வருடங்களாய் புதிய ஹோட்டல்களை விட தள்ளுவண்டிக் கடைகள், சிறு உணவகங்கள் நிறைய முளைக்க ஆரம்பித்திருக்கிறது. பெரும்பாலும் குடும்பப் பெண்கள் தங்கள் குடும்ப வாழ்வாதாரத்தை பெருக்க, தங்களுக்கு ஆகி வந்த கலையான சமையலை கையில் எடுத்து களம் இறங்க ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வகையில் மேற்கு சைதாப்பேட்டையில், வன்னியர் தெருவின் முனையில் ஒரு கையேந்தி பவன் நான்கு வருடமாய் இருக்கிறது. அக்கா கடை என்று தான் அழைக்கிறார்கள்.\nமாலை வேளையில் இட்லி, தோசை, மசாலா தோசை, பெசரட்டு, அடை, வடைகறி, சாம்பார் இட்லி , குருமா, இரண்டு வகை சட்னி,சாம்பாருடன் அட்டகாசமான ஒர் விருந்தையே இந்த சின்னச் தள்ளுவண்டியில் தருகிறார்கள்.\nஅடை எல்லாம் வீட்டுப் பதத்தில் நல்ல எண்ணெய் விட்டு முறுகலாய் அவியலோடும், காரச்சட்னியோடும் பறிமாறப்படுகிறது. மசாலா தோசை என்றால் காளான் மசாலா, பன்னீர் மசாலா என தினத்துக்கு ஒன்றாய் ஸ்பெஷல் அயிட்டங்கள். சாப்பிட்டுப் போனால் நிச்சயம் வயிற்றைக் கெடுக்காத சகாய விலை உணவு. நிச்சயம் அந்தப் பக்கம் போகும் போது ஒரு கை பார்த்துவிட்டுப் போங்க. ரொம்ப லேட்டாய் போனால் ஸ்பெஷல் அயிட்டங்கள் கிடைக்காது\nLabels: cable sankar, sappattukkadai சாப்பாட்டுக்கடை, அக்கா கடை, சாப்பாட்டுக்கடை, பெசரட்டு\nவெட்டாட்டம் என்கிற சக்ஸஸ்புல் நாவலுக்கு பிறகு ஷான் கருப்பசாமியின் எழுத்தில் வெளிவந்திருக்கும் புதிய நாவல் ‘பொன்னி’. முதல் நாவல் வெற்றி பெற்��ு அது திரைப்படமாகவும் ஆவது எல்லாருக்கும் சாதாரணமாய் நடக்கும் விஷயம் கிடையாது.\nபொன்னியைத் தான் முதல் நாவலாய் வெளியிட இருந்ததாகவும், கண்டெண்ட் மிகவும் பெரியதாய் இருந்ததால் இரண்டாவதாய் வெளியாகி இருந்தாலும், இதான் எனக்கு முழு திருப்தி அளித்த நாவல் என்றார் ஷான். சரி நாவலுக்கு வருவோம்.\nஇன்றைய தேதியில் வரலாறு காணாத வகையில் தங்க விலையுர்ந்து கொண்டிருக்கும் வேளையில் தங்கத்தைப் பற்றிய நாவல் மிகச் சரியான சிங்க்.\nகிபி இரண்டாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அப்படியே ஓவ்வொரு நாடாய், காலமாய் அடுத்தடுத்த சேப்டர்களில் கதை பறக்க ஆரம்பிக்கிறது. தங்கத்தைப் பற்றி, அதன் ஆர்ஜின் பற்றி, தங்கம் கண்டுபிடிக்கப்பட்டு என்ன ஆனது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது எப்படி சாதாரண மக்களை குறிப்பாய் தமிழர்களின் வாழ்வை நசுக்கியது கோலார் தங்க வயல், அதன் பின்னணி என பலவேறு விஷயங்களை நாவல் பூராவும் தகவலாய் உறுத்தாமல் சொல்லிக் கொண்டே போகிறார். சக்தி, பொன்னி, ஜேம்ஸ், பழனி, முக்கியமாய் செல்லம்மா எனும் மோகினி, கதிரவன், வைஷாலி என முக்கிய கேரக்டர்கள் கதையை ஒரு தளத்திலிருந்து இன்னொரு தளத்திற்கு கொண்டு செல்கிறார்கள். சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத எழுத்தும் அதன் பின்னணிக்காக உழைப்பும் நாவல் பூராவும் தெரிகிறது.\nஜேம்ஸ் - செல்லம்மா காதல் ப்ளேஷ்பேகில் செல்லம்மாவின் அறிமுகம் அட போட வைக்கிறது. உளவாளியாய் பயணித்து காதலில் விழும் அவரின் கேரக்டர் வடிவமைப்பு அட்டகாசம். ஆனால் அது ஒரு கட்டத்திற்கு பிறகு ரொமாண்டிக் பாகமாய் மட்டுமே போனதால் என்னதான் செல்லம்மாவின் கனவை பொன்னி முடிக்க வருகிறாள் என்று இரும்புப் பெண்மணி ஜெயலலிதாவுக்கு இணையாய் பில்டப் கொடுத்தாலும் எடுபடாமல் போய்விடுகிறது. திரைப்படமாய் எடுக்கப் போனால் நிச்சயம் இந்த எபிசோடை இன்னும் பட்டை தீட்டி சுருக்க வேண்டும்.\nதடாலடியாய் பொன்னியை பாரா டைவிங்கில் அறிமுகப்படுத்துவது. உலகின் மாபெரும் வங்கியில் வைக்கப்பட்டிருக்கும் தங்கக் கொள்ளை. டாப் ஆங்கிளில் ட்ரக்குள், ட்ரைவிங், பாலைவனம், கோலார் தங்க வயல், ரா, சிஐஏ, என தடாலடியாய் கேரக்டர்களும், தொடர் ஓட்டமுமாய் விறு விறு விஷுவலுமாய், திரைக்கதையாய் நிறைய காட்சிகள். விக்ரம் படம் பார்த���த்தார் போல இருந்தது. குறிப்பாய் ப்ளாஷ்பேக்கிலும், க்ளைமேக்ஸுலும், வரும் திருப்பங்களும் எல்லாமே ஊகிக்ககூடியதாய் அமைந்ததும், வசனங்கள் காட்சிகள் எல்லாமே சினிமாவிற்கான டெம்ப்ளேட்டில் இருந்ததுதான் இந்நாவலுக்கான பெரிய மைனஸ். மற்றபடி சுவாரஸ்யத்துக்கு குறைவில்லாத வாசிப்பு அனுபவத்தை கொடுக்க தவறவில்லை. பொன்னி.\nLabels: நாவல் விமர்சனம், பொன்னி, ஷான் கருப்பசாமி.\nதமிழ் சினிமாவில் மட்டுமல்ல உலக அளவில் மனதுக்கு நெருக்கமாய், சின்னச் சின்ன உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள் இப்போதெல்லாம் அவ்வளவாக வருவதில்லை. அப்படியே வந்தாலும் சீரியல் கண்டெண்ட் என்று மிக சுலபமாய் ஒதுக்கித் தள்ளிவிட்டு அவெஞெர்ஸோ, சிங்கம் 3 பார்க்க போய்விடுகிறோம். தயாரிப்பாளர்களும் இனி இம்மாதிரியான ஆர்டிஸ்ட் படம் தான் ஓடும் என்று முடிவெடுத்து நம்மை கொலையாய் கொல்வார்கள். ஃபீல் குட் படங்கள், குடும்ப உறவுகளைச் சொல்லும் படங்கள். மிக அழுத்தமான கருக்களை கொண்ட கதைகள். சின்ன த்ரில்லர்கள் போன்றவைகள் குறைந்து கொண்டே வருகிறது. குறிப்பாய் வியாதியை, ஆஸ்பிட்டலை அடிப்படையாய்க் கொண்டு எடுக்கப்படும் கதைக்களன்களை தொடுவதற்கு எல்லோருமே பயப்படும் படியான காலமாகிவிட்ட நிலையில், அக்டோபர் போன்ற மிகச் சில ஹிந்தி படங்கள் மெல்லிய நம்பிக்கையை கொடுக்க வரும். ஆனால் அப்படமே இயக்குனரின் பெயரால் நற்பெயர் பெற்றதேயன்றி பெரும் வசூல் எல்லாம் கிடையாது. அப்படியான இன்றைய பரபர சினிமாவில் நிறுத்தி நிதானமாய் ஒர் அழகிய தமிழ் திரைப்படம் சாரி.. தமிழ் இணையப்படம் இக்லூ. ஓ.டீ.டீ எனும் இம்மாதிரியான ப்ளாட்பார்ம்கள் தான் இனி இம்மாதிரியான படங்களுக்கு சரியான இடம்.\nபடத்தின் முதல் காட்சியில் காட்டப்படும் விஷுவல்களை எல்லாம் மீறி இரட்டை பெண் குழந்தைகளின் சம்பாஷணைகள் நம்மை ஈர்க்க ஆர்மபித்துவிடுகிறது. அதீத புத்திசாலித்தனமோ, அல்லது அதிகபிரசங்கித்தனமோ இல்லாத குழந்தைகளின் பேச்சு. அவர்களுக்கும் அவர்களது அப்பனுக்குமிடையே ஆன உறவு. அதன் நெருக்கம். அதை திணிக்காமல் சொன்ன காட்சிகள் வரும் போதே எங்கே இவளது அம்மா என்ற கேள்வியும் ஏன் காட்டப்படவில்லை என்கிற ஆர்வமும் நம்மை தொற்றிக் கொள்கிறது. அதற்கான விளக்கம் சொல்லும் காட்சி டெம்ப்ளேட்டாய் இருந்தாலும் அங்கேயிருந்து ஆரம்பிக்கிறது இயக்குனரின் எழுத்தாற்றல்.\n\"கேட்ட உன் அப்பன் வந்து சாத்துவானா\n“என்னடா காக்கா மாதிரி கல்லு போட்டு குடிக்கப் போறியா” போன்ற மிக நுணுக்கமான நகைச்சுவைக்கும் பஞ்சமில்லாத எழுத்து தான் இப்படத்தை சுவாரஸ்யமாக்குகிறது.\nஎங்கேயும் க்ளீஷே காட்சிகள் இல்லை. காதலில் இருக்கும் இயல்பு. செக்ஸ், முரட்டுத்தனம். ஆட்டிட்டியூட். ஏன் நடு ராத்திரி மூணு மணிக்கு நடு ரோட்டில் காதலன் கேட்டான் என்று மாடியிலிருந்து அவளது தந்தை பார்க்கும் போது ஆடும் சால்சா ஸ்டெப்பாகட்டும். எனக்காக உன் கோபத்த விட மாட்டியா என்று கோபித்துக் கொண்டு போய் அவனில்லாம இருக்க முடியாது என்று உருகுமிடம். பிடிவாதத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாட்டை அம்மாவும் மகளுமாய் மிக அழகாய் கையாண்டு தோற்கடிக்கும் காட்சி. சிவாவுக்கும் ரம்யாவுக்குமிடையே இருக்கும் காதல் ஆரம்பக்காட்சிகளில் தறிகெட்டு ஓடுகிறது என்றால் பின் வரும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது. குறிப்பாய் ரம்யாவின் பக்கெட் லிஸ்டின் கடைசி காட்சி. குறிப்பாய் அவர்களுக்கு நடக்கும் உறவுக்கான காட்சி. ஒரு ஷாட்டில் இருவரும் படுத்திருக்கும் போஸிலேயே வெளிப்படுத்தியிருப்பது க்ளாஸ். எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இறுகிப்போன இதயத்தை உருக வைத்து கண்ணீர் வரவழைக்கிறது. அவர்களிடையே நடக்கும் கான்வர்ஷேஷன்களில் தான் எத்தனை முதிர்ச்சி. தெளிவு. காதலர்களிடையே ஆனா அப்புறம் என்று கோபித்துக் கொண்டு போய் அவனில்லாம இருக்க முடியாது என்று உருகுமிடம். பிடிவாதத்திற்காக பெண் பார்க்கும் படலத்தை ஏற்பாட்டை அம்மாவும் மகளுமாய் மிக அழகாய் கையாண்டு தோற்கடிக்கும் காட்சி. சிவாவுக்கும் ரம்யாவுக்குமிடையே இருக்கும் காதல் ஆரம்பக்காட்சிகளில் தறிகெட்டு ஓடுகிறது என்றால் பின் வரும் காட்சிகளில் நம்மை உருக வைக்கிறது. குறிப்பாய் ரம்யாவின் பக்கெட் லிஸ்டின் கடைசி காட்சி. குறிப்பாய் அவர்களுக்கு நடக்கும் உறவுக்கான காட்சி. ஒரு ஷாட்டில் இருவரும் படுத்திருக்கும் போஸிலேயே வெளிப்படுத்தியிருப்பது க்ளாஸ். எத்தனையோ சினிமாக்கள் பார்த்து இறுகிப்போன இதயத்தை உருக வைத்து கண்ணீர் வரவழைக்கிறது. அவர்களிடையே நடக்கும் கான்வர்ஷேஷன்களில் தான் எத்தனை முதிர்ச்சி. தெளிவு. காதலர்களிடையே ஆனா அப்புறம்அ��்புறம் போன்ற அபத்தங்களில்லாத பேச்சும். மொனாட்டனி காதல் காட்சிகளும் கொடுக்கும் சுவாரஸ்யத்தை விட இறுதிக் காட்சிகளில் அவர்களிடையே இருக்கும் அன்யோன்யமும், காதலும் க்ளாஸ். குறிப்பாய் சரக்கடிக்க சொல்லி பேசும் காட்சி.\nரம்யாவுக்கான வியாதியைப் பற்றி சொல்லி ட்ராமா பண்ண வேண்டிய இடங்களை மிக அழகாய் தவிர்த்து இதென்னடா ட்ராமா இனி இவர்கள் வாழ்க்கையே ட்ராமாவாக ஆகப் போகிறது என்பதை அடுத்து வரும் காட்சிகளில் மெலோ ட்ராமா இல்லாமல் முகத்தில் அறைந்தார்ப் போல அன்பையும், காதலையும், கோபத்தையும் இயலாமையையும் ஒருங்கே படம் நெடுக ரம்யாவோடு, சிவாவோடு பயணிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் பரத் மோகன்.\nஅம்ஜத், அஞ்சு குரியன் இருவரின் நடிப்பு ஆசம். குறிப்பாய் அம்ஜத்தின் ஆட்டிட்டியூட் ரஜினி போல பேசும் முறை பாடிலேன்க்குவேஜ் என்று ஆரம்பக்க் காட்சியில் கொஞ்சம் ரக்டாக தெரிந்தாலும் மெல்ல ரம்யா மனசில் உட்கார்ந்த சிவாவாய் நம் மனதிலும் உட்காருகிறார். படமே அஞ்சு குரியனின் தோள்களில் தான் மிக அநாயசமாய் சுமக்கிறார். குகன் பழனியின் தொந்தரவு இல்லாத ஒளிப்பதிவு. பிரசன்னாவின் எடிட்டிங், அரோல் கரோலியின் இசை என டெக்னிக்கலி எல்லாமே பட்ஜெட் பர்பெக்ட்.\n என்று கேட்டால் இருக்கிறது. கொஞ்சம் நாடகத்தனமான ரம்யாவின் அம்மா நடிப்பு. சில மணிரத்னம் ஸ்டைல் காட்சிகள். நீளத்துக்காக எழுதப்பட்ட சில காட்சிகள், மேக்கப்புடனே ரம்யா இருப்பது போன்ற என மிகக் குறைவாகவே இருக்கிறது. அதனால் என்ன வாழ்க்கையில் எல்லா நேரமும் சுவாரஸ்யமும், கொண்டாட்டமாகவாய் இருந்துவிடும். இந்த இக்லூ படம் பார்த்து சில மணி நேரங்களுக்கு காதலில் கதகதப்பை, அன்பை, தக்க வைக்கும்.\nPost Man - Web series Review - போஸ்ட் மேன் - வெப் சீரீஸ் விமர்சனம்\nLabels: போஸ்ட் மேன், விமர்சனம், வெப் சீரீஸ்\nசெலவுகளைக் குறைக்கும் தயாரிப்பாளர் சங்கம்\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து சென்ற வாரம் ஒரு அறிக்கை அதாவது இனி வரும் காலங்களில் பத்திரிக்கையாளர்கள் அழைக்கப்படும் நிகழ்ச்சிக்களுக்கு எல்லாம் அன்பளிப்பு கவர் அளிக்கப்படாது என்றும். மேலும் இனி வரும் காலங்களில் அவர்களுக்கு சாப்பாடு, விருந்துக்கு பதிலாய் டீயும்ஸ்நாக்ஸும் தான் தரப்படும் என் பீ.ஆர்.ஓ யூனியனுடன் சேர்ந்து முடிவெடுத்திருப்பதாய் தெரிவித்திருந்தார்கள்.\nஅது மட்டுமில்லாமல் இனி வரும் காலங்களில் யாராவது தரம் தாழ்ந்து விமர்சனம் எழுதி, அல்லது வீடியோ வெளியிட்டால் இந்த டீ காப்பிக்கூட அழைக்கப்பட மாட்டார்கள் என்றும் அதையும் மீறி விமர்சித்தால் கிரிமினல் கேஸ் போடுவோம் என்றும் சொல்லியிருந்தார்கள்.\nஇதில் காமெடி என்னவென்றால் இதையெல்லாம் ஆரம்பித்து வைத்தது இவர்கள் தான். முன்பு பத்திரிக்கைகளில் வேலை செய்கிறவர்களுக்கு பத்திரிக்கை சம்பளம் தரும். எனவே பத்திரிக்கையாளர்கள் செய்திகளை சேகரிப்பதற்காக அன்பளிப்பு எல்லாம் கொடுத்ததில்லை. என்ன ஸ்பெஷல் போட்டோ செஷன், கட்டுரைகள், மற்றும் பேட்டிகள் வர வழைப்பதற்காக அன்பளிப்பு கொடுத்த காலமிருந்தது. மெல்ல டிஜிட்டல் காலமாக வெப்சைட் வைத்திருக்கிறவர்கள் டிவிட்டர் பேஸ்புக், யூடியூப் அக்கவுண்ட் வைத்திருக்கிறவர்கள் எல்லாரையும் அழைக்க ஆரம்பிக்க தியேட்டரில் ஹவுல் புல் ஷோவாக ஆகிறதோ இல்லையோ ப்ரிவியூ ஷோ ஹவுஸ்புல்லாக ஆரம்பித்தது.\nபத்திரிக்கைகளில் வேலைப் பார்த்து கொஞ்சம் காசு சேர்த்து ஒர் இணைய தளத்தை ஆரம்பித்து, இவர்கள் தரும் அன்பளிப்பை மட்டுமே நம்பி வாழும் இணைய தள பத்திரிக்கையாளர்கள் நூற்றுக்கும் மேலே. இவர்கள் நிலமைதான் இனி மோசம். அட்லீஸ்ட் கொஞ்ச நாளைக்காகவது. ஏனென்றால் நிச்சயம் இந்த ரூல் மீறப்படும். என்பது உறுதி.\nவிமர்சனம் குறித்த இவர்களது கருத்து செம்ம காமெடி. நிச்சயம் செல்ப் எடுக்காது. ஏற்கனவே கம்ப்ளெயிண்ட் கொடுத்து பேட்டியெல்லாம் கொடுத்தும் போலிஸ் ஸ்டேஷனில் கூப்பிட்டு விசாரிக்க கூட இல்லைன்னாங்க்.. ஸோ.. லெட்ஸ் ஸீ\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nஆன்லைன் டிக்கெட்டிங்கும் பொய் பிரச்சாரமும்.\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத��தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/blast-srilanka-high-tension-increased", "date_download": "2019-09-18T12:05:21Z", "digest": "sha1:RY2ECF54XZZ6C3XOPKUH3MTKXGAX6GKO", "length": 11391, "nlines": 152, "source_domain": "www.cauverynews.tv", "title": "இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : பதற்றம் மேலும் அதிகரிப்பு.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsRamya's blogஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : பதற்றம் மேலும் அதிகரிப்பு..\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு : பதற்றம் மேலும் அதிகரிப்பு..\nஇலங்கையின் கொழும்பு நகரில் இன்று மீண்டும் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் புகோடா நகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பின்புறம் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது என்ற காவல்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். இதில் உயிரிழப்புக்கள் எதுவும் நிகழவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதனிடையே கொழும்பு விமானநிலையம் அருகே நிறுத்திவைக்கப்பட்ட வேனில் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலின் பேரில் அங்கு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதியில் சாலை ��சதி துண்டிக்கப்பட்டு, பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதியே சோதனை மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர். இலங்கை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 359 உயிரிழந்தனர். மேலும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவி வரும் சூழலில் இன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nஅமேசான் காடுகளில் வரலாறு காணாத காட்டுத்தீ : தீயை அணைக்கும் பணியில் போர் விமானங்கள்..\nவரலாறு படைத்தார் பி.வி. சிந்து..\nஒரு மொழி பொது மொழியாக இருப்பதற்கு வாய்ப்புகள் இல்லை\nஎந்த languageயையும் திணிக்க முடியாது\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒரு common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nகனமழை காரணாக பில்லூர் அணை நிரம்பியதையடுத்து, வரலாற்றில் முதன்முறையாக 88 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nதேசிய மருத்துவ ஆணைய மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nவால்பாறையில் பெய்து வரும் தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nகர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதை அடுத்து, ஒகேனக்கலில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nபாஜகவின் ஊது குழல் ரஜினி\nபாஜகவிற்கு ஆதரவாகவே பேட்டி கொடுக்கிறார் ரஜினி\nநம்ப நாடு மட்டும் இல்ல எந்த நாடாக இருந்தாலும் ஒர�� common language இருந்தால் அந்த நாட்டுடைய முன்னேற்றத்திற்கு, ஒற்றுமைக்கு, வளர்ச்சிக்கு ரொம்ப நல்லது\nநிர்மலா சீதாராமனின் மத்திய பட்ஜெட் யாருக்கு பிரயோஜனமாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/tag/srilanka/", "date_download": "2019-09-18T12:11:54Z", "digest": "sha1:V7LF4QOAMO35YZ3KUPKHKOLAEFMGUFNB", "length": 6503, "nlines": 171, "source_domain": "www.easy24news.com", "title": "srilanka | Easy 24 News", "raw_content": "\nராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை – ஜனாதிபதி உறுதி\nராஜபக்சவினரை எந்த வகையிலும் பாதுகாக்க போவதில்லை – ஜனாதிபதி உறுதி ராஜபக்சவினரை எந்த வகையிலும் தான் பாதுகாக்க போவதில்லை எனவும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை நிறுத்துமாறும் எப்போதும் கேட்...\tRead more\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\nபலாத்கார வீடியோவை திலீப்பிடம் கொடுக்க கூடாது: நடிகை மனு\nகாப்பான் எனக்காக உருவாக்கப்பட்டதல்ல: சூர்யா\nஆடை வடிவமைப்பாளர் திருமணத்தில் மனைவியுடன் கலந்து கொண்ட திலீப்\nஎன் ஒளிப்பதிவாளரை கீது மோகன்தாஸ் பறித்துக் கொண்டார்\nவிஜய்க்காக இறங்கி வந்த நயன்தாரா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமஹிந்த ராஜபக்ஷவிடம் குட்டு வாங்கினாலும் எனது கருத்து மாறாது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nமிகவும் மோசமான மைத்திரியின் நிலைமை\nமணல் ஏற்றிச் சென்ற இருவர் கைது\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\nஅலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி\nகோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்\nமுன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்\nஐ.நா. பொதுக்குழுக் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனை\nடெங்கு நோய் பரவுவதற்கான சாத்தியம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87-3-%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F/", "date_download": "2019-09-18T11:39:04Z", "digest": "sha1:HGHKCKA4FB25KS2EIUILQET5NTZVBNCL", "length": 12037, "nlines": 126, "source_domain": "www.dinacheithi.com", "title": "“நீட் ” தேர்வு மே. 3-ந்தேதி நடக்கிறது 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் “நீட் ” தேர்வு மே. 3-ந்தேதி நடக்கிறது 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான\n“நீட் ” தேர்வு மே. 3-ந்தேதி நடக்கிறது 2019-2020ம் கல்வி ஆண்டுக்கான\n2019-2020ம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு 2020 மே 3-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகாமை அறிவித்துள்ளது.\nமே 3-ல் நடைபெறும் நீட் தேர்வு முடிவுகள் 2020 ஜூன் 4-ல் வெளியிடப்படும். 2019-2020ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்பு நுழைவுத்தேர்வு அட்டவணையை தேசிய தேர்வு முகாமை வெளியிட்டு உள்ளது. மேலும் வரும் டிசம்பர் 2-ம் தேதி முதல் வரும் டிசம்பர் 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவி்க்கப்பட்டுள்ளது.\nபிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இயற்பியல், வேதியியல், உயிரியியல் அல்லது உயிரி தொழில்நுட்பவியல், ஆங்கிலம் ஆகியவற்றை ஒரு பாடமாக எடுத்து 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டில் பிளஸ்-2 தேர்வெழுத விண்ணப்பித்தவர்களும் நீட் தேர்வெழுத தகுதியுடையவர்கள் ஆவர்.\nதனித்தேர்வர்கள் மற்றும் திறந்தநிலை பள்ளிகளில் படித்தவர்கள் நீட் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த தேர்வில் நாடு முழுவதும் 14.10 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். அதில் 7 லட்சத்து 97 ஆயிரத்து 042 பேர் தேர்ச்சி பெற்றனர்.\nதமிழகத்தைப் பொறுத்தவரை 1 லட்சத்து 23 ஆயிரத்து 078 மாணவர்கள் தேர்வெழுதினர். அவர்களில் 59 ஆயிரத்து 785 பேர், அதாவது 48.57 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.\nPrevious Postதலித் மக்களின் குரலை பா.ஜ.க. அரசு நசுக்குவதா பிரியங்கா காந்தி கண்டனம் கோவில் இடிப்புக்கு எதிராக போராடிய மக்கள்மீது தடியடி: Next Post\"இந்திராணி முகர்ஜியை பார்த்ததே இல்லை\" கார்த்தி சிதம்பரம் பேட்டி\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்த��யாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ep.gov.lk/ta/mdtuindext?start=16", "date_download": "2019-09-18T12:30:15Z", "digest": "sha1:I7VTAPCVTIGBTKFX3LZEBNCC3DK2LWC7", "length": 9887, "nlines": 129, "source_domain": "www.ep.gov.lk", "title": "முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு - www.ep.gov.lk", "raw_content": "\nமுகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சிப் பிரிவு\nசிறுவர் நன்னடத்தை பராமரிப்பு திணைக்களம்\nகிழக்கு மாகாண சபையின் வரலாற்று சுருக்கம்\nமுகாமைத்துவ அபிவிருத்திப் பயிற்சி பிரிவு\nபணியாளர்களின் மனித வளங்களின் உயர் செயலாற்றுகையை நோக்காகக் கொண்டு திறன்களை மேம்படுத்துகின்ற தகுதிவாய்ந்த தாபனம் /நிறுவனம் .\nஉத்தியோகத்தர்களின் திறன்கள் மற்றும் மனப்பாங்கு விருத்தியை மேம்படுத்தும் நோக்கில் கருத்தரங்குகள் பயிற்சிப் பட்டறைகள் மற்றும்\nநேர்முக நிலை கள விஜயங்கள் உட்பட வாண்மை விருத்தித் தேவையை அடிப்படையாகக் கொண்ட பயிற்சி நெறிகளை நியாயமாகவூம் பாரபட்சமற்ற வகையில்வழங்குதலும், மாகாண நிறுவனங்களின் வினைத்திறனை இலக்காகக் கொண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளின் பெறுபேறுகளை மதிப்பீடு செய்தலும்.\nமுனைவுப்பகுதி - 1 : பயிற்சிநெறிகளுக்கான தேவைப்பாடுகளை பகுப்பாய்வு செய்தல்.\n- தேவையான பயிற்சிநெறிகளை இனங்காணல்.\nமுனைவுப்பகுதி - 2 : பயிற்சித்திட்டங்களை ஒழுங்கமைத்தல்.\n- விரிவான பயிற்சிநெறிகளை வடிவமைத்தல்.\n- தகவல் தொழில்நுட்ப அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்தல்.\nமுனைவுப்பகுதி - 3 : பயிலுனர்களின் செயற்றிறன் தரங்கணிப்பு செய்தல்.\n- பயிற்சித்திட்டங்களின் தரம் பற்றிய மதிப்பீடு.\nமுனைவுப்பகுதி - 4 : நிறுவன அபிவிருத்தியும் ஆளுகையும்.\n- பயிலுநர்களுக்கு தேவையான வசதிகளை வழங்குதல்.\n- பயிற்றப்பட்ட திறன்மிக்க உத்தியோகத்தர்கள்.\n- உற்பத்தித்திறன் அபிவிருத்தியினை மேம்படுத்தல்.\nபக்கம் 9 / 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valalai.org/Nagathampiran/History.html", "date_download": "2019-09-18T12:08:43Z", "digest": "sha1:7WGDRW7JFN7ETW4F3NE7KUXJXP3E7JPY", "length": 49815, "nlines": 462, "source_domain": "www.valalai.org", "title": "வளலாய் இணையம்", "raw_content": "\nவளலாய் கிராம அவிவிரு��்தி சங்கம்\nஇ ப மா ச கனடா\nஇ ப மா ச தாயகம்\nதிரு கதிர்காமு கணவதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி ரத்தினம்மா பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை பொன்னுத்துரை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வேலுப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு செப்டம்பர் 28 1985\nதிரு ராஜா திருமேனி அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 15 1988\nதிருமதி மனோன்மணி தம்பித்துரை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 2 1989\nதிரு சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 5 1992\nதிரு தம்பிப்பிள்ளை நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 05 1995\nதிரு அருளம்பலம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 8 1996\nஅமரர் ஆறுமுகம் கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 3 1999\nதிருமதி மங்யையர்க்கரசி நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 12 2004\nதிருமதி ரத்தினம்மா நடராஜா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 12 2006\nசெல்வி ராசமலர் நாகலிங்கம் அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 6 2008\nதிருமதி மீனாம்பாள் கந்தையா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 27 2010\nதிரு சீனிப்பிள்ளை தம்பிராசா அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 19 2010\nதிரு வைரமுத்து கதிர்காமநாதன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 03 2010\nதிருமதி நாகம்மா கதிர்காமு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 06 2010\nதிருமதி செல்லம்மா கணபதிப்பிள்ளை அவர்களின்\nநினைவலைகள் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 17 2010\nதிரு சுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிருமதி அன்னலட்சுமி திருநாவுக்கரசு (பரிமளம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - செப்டம்பர் 04 2011\nதிருமதி நாகேஸ்வரி பாலசுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - சனவரி 07 2012\nதிரு சீனிப்பிள்ளை வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூன் 30 2012\nதிரு ஏகாம்பரம் ராஜா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - யூலை 19 2012\nதிரு சதாசிவம் சோமசுந்தரம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு 'கிளிக்'குக\nமறைவு - ஆகஸ்ட் 14 2012\nதிரு சிவநாயகம் ஆறுமுகம் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு 'கிளிக்'குக\nதிரு சுப்ரமணியம் சின்னத்தம்பி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 19 2012\nதிருமதி சத்யபாமா சிவராசா (காந்தம்) அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு சற்குணநாதன் நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 06 2013\nதிரு சிவசுந்தரம் அருணாசலம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 18 2013\nதிருமதி செல்லம்மா நடராஜா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2013\nதிருமதி அன்னபாக்கியம் குமாரசாமி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 31 2013\nதிரு சிவக்குமார் கந்தையா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 10 2014\nதிரு கணபதிப்பிள்ளை கிருஷ்ணர் அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - மார்ச் 26 2014\nதிரு. தாமோதரம்பிள்ளை நல்லதம்பி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 28 2014\nதிருமதி நிற்குணானந்தன் அருள்நாயகி அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி யசோதரன் மதுஷா அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஆகஸ்ட் 17 2014\nதிரு.சுப்ரமணியம் குணசேகரம் (அப்பன்) அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 24 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஒக்ரோபர் 29 2014\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - டிசம்பர் 21 2014\nதிரு வேலுப்பிள்ளை தம்பித்துரை அவர்களின்\nதுயர்பகிர்தல் மற்றும் நினைவலைகளைப் பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 09 2015\nதிரு தாமோதரம்பிள்ளை லோகநாதன் (இந்திரன்) அவர்களின்\nதுயர்பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி நாகரத்தினம் தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - ஏப்ரல் 30 2015\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. தங்கபாக்கியம் தங்கவேலாயுதம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி மனோன்மணி கார்த்திகேசு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - யூன் 23 2015\nசெல்வி கந்தையா சிவஞானலட்சுமி (பூங்கொடி) அவர்கள்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி. பொன்னம்மா வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - செப்டம்பர் 30 2015\nதிருமதி சிவபாக்கியம் சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - நவம்பர் 19 2015\nதிருமதி விசாலாட்சி அம்மாள் கந்தசாமி ஜயர் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிருமதி விசாலட்சிப்பிள்ளை விசயரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - சனவரி 06 2016\nதிரு அரியராசா இராஜகோபால் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு - பெப்ரவரி 09 2016\nதிருமதி நாகரத்தினம் இரத்தினசபாபதி அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதிரு வல்லிபுரம் வடிவேலு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2016\nதிரு. துரைரத்தினம் திருக்கேதீஸ்வரன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 25 2016\nதிரு கார்த்திகேசு கிருஸ்ணபவன் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 08 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 23 (ஐப்பசி 07) 2016\nதிரு செல்வத்துரை சரவணமுத்���ு அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 27 (ஐப்பசி 11) 2016\nதிருமதி சிவபதி தம்பிராசா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 30 (ஐப்பசி 14) 2016\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 15 (ஐப்பசி 30) 2016\nதிரு கணவதிப்பிள்ளை சதாசிவம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 4 (கார்த்திகை 19) 2016\nதிருமதி தங்கம்மா நல்லையா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 21 (மார்கழி 6) 2016\nதிருமதி தங்கம்மா கந்சனவரியா அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு சனவரி 27 (தை 14) 2017\nதிரு சுதாகர் நவரத்தினம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 08 (தை 26) 2017\nதிருமதி சரஸ்வதி சுப்ரமணியம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 17 (பங்குனி 04) 2017\nதிருமதி ஆச்சிமுத்து வேலுப்பிள்ளை அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 1 (சித்திரை 18) 2017\nதிருமதி புஸ்பராணி சிவயோகம் அவர்களின்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 11 (சித்திரை 28) 2017\nதிரு தம்பு சந்திரபாபு மற்றும்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 10 (வைகாசி 27) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 24 (ஆனி 10) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 05 (ஆனி 21) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 1 (புரட்டாசி 15) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 17 (புரட்டாசி 31) 2017\nதிருமதி லலிதாதேவி (ராசு) தில்லைநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஒக்ரோபர் 22 (ஐப்பசி 5) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 22(கார்த்திகை 6) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 30(கார்த்திகை 14) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 28(கார்த்திகை 12) 2017\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 3 2018 (தை 21)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 25 2018(மாசி 13)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 06 2018(மாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 16 2018(பங்குனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 02 2018(பங்குனி 19)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மே 28 2018(வைகாசி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 05 2018(வைகாசி 22)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூன் 16 2018(ஆனி 02)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு யூலை 14 2018(ஆனி 30)\nதிரு ஐயாத்துரை சிவநிதி (குட்டி)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஆகஸ்ட் 13 2018(ஆவணி 2)\nதிரு கந்தையா ஆறுமுகம் JP\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு நவம்பர் 1 2018(ஐப்பசி 15)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு டிசம்பர் 29 2018(மார்கழி 14)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 3 2019(தை 14)\nதிரு ராஜசேகரம் சுப்பிரமணியம் (ராசன்)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஜனவரி 28 2019(மார்கழி 19)\nதிரு வைர முத்து சிதம்பரநாதன்\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு பெப்ரவரி 07 2019(தை 24)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 14 2019(மாசி 30)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு மார்ச் 20 2019(பங்குனி 06)\nதுயர் பகிர்தலை பார்க்க இங்கு ‘கிளிக்’குக\nமறைவு ஏப்ரல் 08 2019(பங்குனி 25)\nவளலாய் வரைபடத்தை பார்வையிட இங்கு கிளிக்குக Click here to see the Valalai Map\nசுவிஸ்லாந்து வாழ் இடைக்காடு வளலாய் மக்கள்\nசுவடுகளை காண இங்கு கிளிக்குக\nஇலண்டன் ஐக்கிய இராச்சியங்கள் வாழ்\nஇடைக்காடு வளலாய் நலன்புரி சங்கத்தின்\nசுவடுகளைக் காண இங்கு கிளிக்குக\nஇவ்வளலாய் ஆளுமைகள் பற்றித் தெரிந்து கொள்ள இவ்விடத்தல் கிளிக்குக.\nபாரதி சனசமூக நிலைய விபரங்களைப் படிக்க இவ்விடத்தில் 'கிளிக்'குக\nவளலாய் பிள்ளையார் பாலஸ்தாபனக் குடமுழுக்கு, குடமுழுக்கு,\nதேர்த்திருவிழா 2014, வளலாய் பெரிய நாகதம்பிரான் மண்டலாபிஷேகம்\nஆகிய நிகழ்வுகளின் காணொளிகளின் முன்னோட்டம்\nஉரும்பிராய் இந்துக் கல்லூ��ி பழைய மாணவர் சங்கம் - கனடா\nகிளையினால் 2016 2017 ம் ஆண்டுகளில் ஒழுங்கு செய்யப்பட்ட\nபொங்கல் விழா நிகழ்வுகளில் செல்வி வந்திகா நிற்சுதன்\n(குமுதினியின் மகள்) கலந்து கொண்ட\nகாணொளிகளை காண்பதற்கு இங்கு கிளிக்கிக் காண்க\nவளலாய் ஒன்றுகூடல் 2016 இல் - நன்றி உரையின் ஒரு பகுதி\nஞானரூபனின் மகன் செல்வன் அஜே பாலசுப்ரமணியம் - வசந்தம் 2016\nஒப்புவிப்பு, அட்லான்டா, ஐக்கிய அமெரிக்கா இல் நடைபெற்ற வருடாந்த இசை நிகழ்ச்சி\nமற்றும் ஜோஜியாவின் கர்நாடக இசைச் சங்க (CAMAGA) இசையமைப்பாளர்கள் தினம் 2017 இல்\nஞானரூபனின் மகன் அஜய் பாலசுப்ரமணியனால் இசைக்கப்பட்ட\nவயலின் இசைக் காணொளிகளைக் காண இங்கு கிளிக்குக\nஇதிகாசங்கள், சர்வ மத இலக்கியங்கள், தேவார திருவாசகங்கள்,\nசங்க இலக்கியங்கள்,பாரதியார், பாரதிதாசன் கவிதைகள்,\nகல்கியின் படைப்புக்கள் ஆகியவற்றை இவ்விணையத்தளத்தில் இருந்து\nமுற்றிலும் இலவசமாக தரவிறக்கவோ பகிரவோ படிக்கவோ முடியும்\nஇடைக்காடு மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கம் - கனடா\nவளலாய் பிள்ளையார் கோயில் விழாக்கள்\nபிள்ளையார் வணக்கம் மற்றும் விரதங்கள்\nபுராணங்கள் மற்றும் புனைகதைகள் செவிவழிக்கதைகள்\nஆகியவற்றைப் படிக்க இங்கு கிளிக்குக.\nபெரியதம்பிரான் ஆலய விபரங்களைப் படிக்க இங்கு கிளிக்குக\nகனடா தமிழ் வண் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வளலாய் கிராமம் பற்றிய\nஆவணப்படத்தின் காணொளிப் பிரதி வளலாய் இணய வாசகர்களுக்காக\nஇணையத்தில் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி தமிழ் வண்.\n'ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்'\n'அலைக்கா லைக்கா அப்பிளின் மேக்கா\nகண்கள் ரெண்டும் ஸ்ரோபேரி கேக்கா'\nஎன்ற இரு திரை இசைப்பாடல்களை செல்வன் ஆகாஷ்\nசிவபாலன்இசைப்லகையில் இசைக்கும் காணொளியை இங்கு கிளிக்கிக் காணலாம்\nவளலாய் பெரியநாக தம்பிரான் கோவில்\nதலைமைத்துவங்களை வரலாற்றில் உருவாக்கிய மருதநிலத் தின் பண்புகளை மையமாக கொண்டதே வளலாய் கிராமமாகும் நீர்வளநாகரிக காலத்தில் இருந்தே மக்கள் குடியிருப்புக்கள் இக்கிராம த்தில் இருந்துள்ளது. குளங்கள் பலவற்றிக்கிடையே நாகதம்பிரான் கோவில் அதனை சுற்றி வயல்கள், வயல்களினை அடுத்து தோட்டங்கள் அதனை சுற்றி மேட்டு நிலத்தில் குடியிருப்புக்கள். குளங்கக்கும் வயல்களுக்கும் நீர்வரவும், மிகை நீர்வெளியேறவும் பலகால்வாய்கள் (வாய்க்கால்க��்) உள்ளமையை இன்றும் அவதானிக்கலாம். சோழப் பேரசின் ஆரம்பகாலத்தில் (9ம்நூற்றாண்டு) கொடும்பாளூர் வேளாளர் தலைமையில் சோழப்படைகள் பல முறை அனுராதபுரத்தினை கைப்பற்ற முனைந்தன. வெற்றியளிக்காத சந்தர்ப்பதில் வட இலங்கை யில் (நாகதீபம் என்று அழைக்கப்படும் பகுதியில்) தமக்கு பொருத்த மான மக்கள் குடியிருப்புக்களை தெரிவு செய்து அங்கு குடியமர்ந்து தம்மை தயார்படுத்தியதாக வரலாறு கூறுகின்றது. அத்தகைய வேளாளர் குறுநில மன்னர்களில் குமைச்சன் என்பவன் வளலாய் கிராமத்தின் இயற்கை வளத்தையும் சாதகதன்மையினையும் கருத்தில் கொண்டு இக்கிராமத்தினை வளப்படுத்தும் நோக்குடன் குடிநீருக்காக குமைச்சன் கேணியினை வெட்டியதுடன் விவசாயத்துக் காக பல குளங்களையும் அவற்றிக்கு மழை நீர் வரவும் மிகையான நீர் வெளி யேற கால்வாய்களினை அமைத்ததுடன் வந்த மக்களையும் படையினரையும் குடியேற்றியதாகவும் கூறப்படுகிறது. சோழர்களால் கிராமம் வளமாக்கப்பட்டமையினால் சோழர்களைக் குறிப்பிடும் வளவன் என்றசொல்லினை பயன்படுத்தியே வளலாய் எனப் பெயரிடப் பட்டதாக கூறப்படுகின்றது. “வளவன் ஆயினும் அளவறிந்து உண்” என்ற முது மொழி, “வளவர் கோன் பாவை” என்ற திருமுறை பாடல் என்பனவும் கவனிக்கதக்கது.\nகுளங்கள் இடையே இருந்த கோவிலுக்கும் திருப்பணி அவனால் செய்யப்பட்டது. அக்கோயில் பின் வந்த பாண்டிய யாழ்ப்பாண அரசர்களாலும் ஆதரிக்கப்படது. பாண்டியர் ஆட்சி செய்தமைக்கு சான்றாக கடல்நீர் கிராமத்திற்குள் புகாது அவர்களினால் அமைக்கப்பட அணை இன்றும் கொற்றன் பாண்டியன் பிட்டி என்றே அழைக்கப்படுகின்றது போத்துகீசர் வடபகுதியினை கைப்பற்றி பல சைவ ஆலயங்களை அழித்த போது இக்கோவிலும் அழிக்கப்பட்டது. வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்பட்டது. இக் கோவிலின் சைவ சிவாச்சாரியர் மடங்களும் அழிக்கப்பட்டது. சிவாச்சாரியார்களும் (சைவக்குருமார்) வேதரணியம் சென்றுவிட்டனர் அவர்கள் வழி வந்தோர் இடையே வந்து மக்களிக்கு சமய தீட்சையினை வழங்கினர். சைவக்குருமார்களின் மடத்தின் இடிபாடுகளினை இன்றும் வளலாய் வடக்கில் காணலாம். போர்த்துகீசரினால் அழிக்கப்பட்ட கோவில் பகுதியில் நாகபாம்புகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வந்தது. தற்போது அப்பகுதியில் அவை நடமாடுவதாக அறியப்படுகிறது. போத்துகீசர் ஆட்சியி��் பின் ஒல்லாந்தர் ஆட்சி ஏற்ப்படது ஓல்லாந்தர் காலதில் ஆதரவு இல்லாவிட்டாலும் ஆட்சியின் கொடூரம் குறைந்திருந்த சந்தர்ப்பதில் அழிக்கப்பட்ட கோவில்கள் சில மீண்டும் மீள்நிர்மாணம் செய்யப்பட்டது. அந்த வகையில் இக்கோவிலும் இடிபாட்டு மேட்டில் சிறு கோவிலாக அமைக்கப்பட்டு கிராம வழிபாட்டு முறையில் இக்கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப் பட்டு வந்தன பூசகரினால் விளக்கேற்றல் பூசை வைத்தல் பொங்கலிடல் திருமுறை ஓதல் என்ற அடிப்படையில் வழிப்பாடுகள் தொடர்ந்தன. இறுதியாக கல்யாணக் குருக்கள் என்பவர் வேதாரணியம் சைவமடத்தில் இருந்து வந்து தீட்சையும் கிரியையும் செய்து வந்தார் (1989வரை) வேலுப்பிள்ளை சரணவமுத்துவின் வழி வந்தோர் ஆற்றிய, ஆற்றிவரும் பணி போற்றுதற்க்குரியது. இறுதி பூசகராக திருநாவுக்கரசு (சின்னராசா) அர்ப்பணிப்புடன் பணியாற்றினார் 1990இல் ஏற்பட்ட இடப்பெயர்வு காரணமாக கோவில் முற்றக சேதம் அடந்தது. இக்காலப் பகுதியில் பூசகர் திருநாவுக்கரசர் காலமானர்.\n1997 இக் கோவில் சுற்றாடலில் வயல்களில் விவசாயம் செய்ய இராணுவத்தினரினால் அனுமதிக்கப்பட்ட போதும் மேற்கே குடியேற அனுமதிக்கப்படவில்லை கோவிலின் இடிபாடு பலரையும் வாட்டியது கோவிலை மீள்நிர்மாணம் செய்ய உள்நாட்டிலும் புலம்பெயர் உறவுகளிடமும் ஆதரவு கோரப்பட்டன. இப்பணியினை முன்னெடுக்க முறையான அறங்காவலர் சபை அமைக்கப்பட்டு கோவில் பதிவு செய்யப்பட்டது அயலில் உள்ள சில உரிமையளர்கள் நிலம் கொடுத்து கோவில் வளாகத்தினை விசாலமாக்க உதவினர் சிவசம்பு பரமானந்தம் தம்பதியினர் தமது வயலினை சட்டபூர்வமாக உறுதி எழுதி வளங்கினார். கோவில் திருப்பணிக்கு கட்டடக்கலை நிபுணர் மூலம் வடிவமைப்பு செய்யப்பட்டு சற்றுபெரிதாக அமைக்க திட்டம் வகுக்கபட்டன. உள்நாட்டு வெளிநாட்டு பக்தர்களின் உதவியால் திருப்பணி 75% பூர்த்தியடைந்து விட்டது. தமிழர்களின் தொன்மையான நாக வழிபாட்டையும் நடுகல் வழிபாட்டையும் இணைத்து நாகதம்பிரான் சிலை உருவாக்கபட்டது. இளமுருகன் பிள்ளையார் சிலைகளும் உருவாக்கப்பட்டன. வைரவர் சந்நிதி பூர்தியாக்கப்பட்டது. இக்கோவிலில் வழிபாடுகள் புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில், பூதூர் நாகதம்பிரான் கோவில் ஆகியவற்றின் கோவில் பூசை வழிபாட்டினை பின்பற்றி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சித்திரைப் பூரணையன்று பொங்கல், கஞ்சி மகேஸ்வர பூசை என சிறப்பு நிகழ்வுகள் நடைமுறையில் உண்டு. மற்றும் சாதரண நாட்களிலும் ஊர் மக்களால் பொங்கல் படையல் மூலம் வழிபாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. விவசாயிகளின் வயல், தோட்டங்களுக்கு நடுவே கோயில் இருப்பதால் அவர்களால் பல நேர்திகளும் வைக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அவ்விவசாயிகளுக்கு மழை வெயில் காலங்களில் புகலிடமாக இக்கோயில் மட்டுமே உண்டு.\nகோயில் நிகழ்வுகளின் பரம்பரை உபயகாரர்கள் உறுப்பினர்களாக உள்ள பொதுச்சபையால் தெரிவு செய்யப்பட்ட அறங்காவல் சபை கோவில் சொத்துக்களின் பாதுகாப்பு, நிர்வாக, நடவடிக்கைகள், திருப்பணிகள், என்பவற்றிற்கு பொறுப்பாக இருப்பதுடன் கிராம வளர்ச்சிக்கும் மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொது அமைப்பாகவும் முன்மாதிரியுடன் செயல்படுகின்றது.\nமகா மேடு தன்னைப் படத்தால் மறைத்தாய்\nகூசுபுனல் வாயுவின் கோபம் பெறாமலே\nகொடு முடிகள் சிதற நின்றலை பொருத நேரம்\nவீசு புகழ் ஈசனரும் சந்தோஷமாகி\nநீடு புகழ் சேடன் என நின்ற நாயகமே\nநீர் தங்கு வேணாவில் நாக நயினாரே\nஆயனார்க் கன்று நீ பாஷமும் ஆனாய்\nஅன்று நீர் பாதாளமூடு வளி சென்றாய்\nஈசனார் உறைகின்ற தில்லையின் மீதே\nஇயல்வாகவே நடந்து கொண்டு வந்தாயே நயினாரே\n© 2014-20 கனடா வாழ் வளலாய் மக்கள் ஒன்றியம், All rights reserved\nஎமது கிராமம் வளலாய், தொடர்புகளுக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-simbus-maanadu-gets-cancelled-venkat-prabhu-statement-msb-191143.html", "date_download": "2019-09-18T12:34:54Z", "digest": "sha1:2YQJPFXEZ6Q6Z3ZH5GCSVUGH36UD43V4", "length": 11788, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "சிம்புவுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை - ‘மாநாடு’ குறித்து வெங்கட் பிரபு வேதனை! | Simbu's Maanadu gets cancelled - venkat prabhu statement– News18 Tamil", "raw_content": "\nசிம்புவுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை - ‘மாநாடு’ குறித்து வெங்கட் பிரபு வேதனை\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nசிம்புவுடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை - ‘ம���நாடு’ குறித்து வெங்கட் பிரபு வேதனை\nபிரேம்ஜி அமரன், வெங்கட் பிரபுவுடன் சிம்பு\nஎனது சகோதரர் சிம்புவுடன் இணைந்து பணியாற்றமுடியவில்லை என்று இயக்குநர் வெங்கட் பிரபு வேதனை தெரிவித்துள்ளார்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. அதேவேளையில் சிம்பு குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் மத்தியில் முன்வைக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் அவர் நடிக்க இருந்த மாநாடு படம் கைவிடப்பட்டதாகவும், விரைவில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றும் படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “மிக வருத்தத்திற்குரிய ஒரு முடிவை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அன்புத்தம்பி சிம்பு ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்தார்.\nதன்னை வைத்து மாநாடு படத்தை எடுக்க என்னை தூண்டி, துணை நின்ற நண்பன் சிம்புவுக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனால் காலமும் நேரமும் கடந்துகொண்டே போவது நாளை கசப்பாக மாறிவிடக்கூடாது. எதையும் உரிய நேரத்தில் திட்டமிட்டபடி செய்கிறவன் அந்த தயாரிப்புக்கு நேர்மையோடு இருக்கிறேன் என்று நம்புகிறவன் நான். ஆனால் எவ்வளவோ இழுத்துப் பிடித்தும் கால விரயம் தான் நிகழ்ந்ததே தவிர படம் தொடங்க இயலவில்லை.\nஅதனால் சிம்பு நடிக்க இருந்த மாநாடு படத்தினை கைவிடுவதை தவிர்க்க இயலவில்லை.\nசிம்புவின் அன்பும் நட்பும் தொடரும். இதுவரை என்மீது அன்பு செலுத்துய அவரின் ரசிகர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.\nவெங்கட் பிரபு இயக்க மாநாடு படம் எனது தயாரிப்பில் புதிய பரிமாணத்தோடு தொடங்கும். விரைவில் அந்த அறிவிப்பு வரும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையடுத்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “துரதிர்ஷ்டவசமாக எனது சகோதரர் சிம்புவுடன் மாநாடு படத்தில் இணைந்து பணியாற்றமுடியவில்லை. எல்லாவற்றிற்கும் காலம் மிக முக்கியமானது. தயாரிப்பாளர் அனுபவித்த மனரீதியிலான மற்றும் பொருளாதார ரீதியான அழுத்தங்களால் அவரது முடிவுக்கு மரியாதை செலுத்த வேண்டியது கடமை. அனைவரது அன்புக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: அ��ித் படம் பார்க்க லீவு கேட்ட மாணவன்.. கடுப்பான ஆசிரியர்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/07/Court-.html", "date_download": "2019-09-18T12:23:39Z", "digest": "sha1:TVH3Q3TDEKVKGGWZL7QQ3QIFIHU52AIW", "length": 12912, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "திருமலை மாணவர் படுகொலை - படுகொலையாளிகளான 13 படையினர் விடுவிப்பு - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / திருகோணமலை / திருமலை மாணவர் படுகொலை - படுகொலையாளிகளான 13 படையினர் விடுவிப்பு\nதிருமலை மாணவர் படுகொலை - படுகொலையாளிகளான 13 படையினர் விடுவிப்பு\nநிலா நிலான் July 03, 2019 சிறப்புப் பதிவுகள், திருகோணமலை\nக.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு பல்கலைக்கழக தேர்வுக்காகக் காத்திருந்த 5 தமிழ் மாணவர்கள் நிலாவெளிக் கடற்கரையில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 13 அரச படையினரை அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் இன்று விடுவித்தது.\n2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாணவர்கள் ஐவர் கடற்கரையில் நின்றிருந்தவேளை அங்கு வருகைதந்த இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.\nமனோகரன் ரஜீகர், யோகராஜா ஹேமச்சந்திரா, லோகிதராஜா ரோகன், தங்கதுரை சிவானந்தா மற்றும் சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய ஐந்து மாணவர்களுமே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\nபடுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களுக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டத்தால் அவர்கள் நாட்டைவிட்டுத் தப்பி வெளிநாட்டில் புகலிடம் கோரியுள்ளனர்.\nஇந்தக் படுகொலையை அரசும், இராணுவத்தினரும், பொலிஸாரும் மறுத்து வந்ததுடன், பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் எனவும், இவர்கள் இராணுவத்தினரைத் தாக்கமுற்றபட்ட சமயம் கைக்குண்டு வெடித்தே உயிரிழந்தனர் எனத் தெரிவித்தனர்.\nஇருப்பினும், மாணவர்கள் அனைவரும் கிட்ட நின்று துப்பாக்கியால் சுடப்பட்டமை சட்ட மருத்துவ பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.\nஇது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் உதவிக் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் மற்றும் 12 சிறப்பு அதிரடிப்படையினர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் 2013ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.\nஎனினும், 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட அனைவரும் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.\n13 அரச படையினருக்கும் எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றால் ஆரம்ப விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது. 36 பேர் சாட்சிகளாக பெயரிடப்பட்டனர். அவர்களில் முக்கிய சாட்சிகள் 8 பேர் மன்றில் முன்னிலையாகி சாட்சியமளிக்கவில்லை. அவர்களில் இருவர் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தவர்களாவர்.\nதிருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா முன்னிலையில் இந்த வழக்கு இன்று கட்டளைக்காக வந்தது.\n“வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 13 எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் மன்று திருப்தியடையும் வகையில் சான்றாதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 153 மற்றும் 154ஆம் பிரிவுகளின் கீழ் எதிரிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் சான்றாதாரங்களுடன் முன்வைக்கப்படவில்லை. அதனால் 13 எதிரிகளும் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகின்றனர்” என்று நீதிவான் எம்.எம்.மொகமெட் ஹம்சா கட்டளை வழங்கினார்.\nஇதேவேளை, 13 அரச படையினருக்கும் எதிராக சட்ட மா அதிபர் தனக்குள்ள அதிகாரத்தின் படி மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை செய்ய சட்ட ஏற்பாடுகள் உண்டு. எனினும் அது நடைபெறுமா என்பது கேள்விக் குறிதான்.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் முன்னாள் பொறுப்பாளர் சாவடைந்துள்ளார்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா தனபாலசிங்கம் சுகவ...\nயாழ் முற்றவெளியில் திரண்ட தமிழர்கள் ‘எழுகதமிழ் 2019;\nயாழ் முற்றவெளியில் எழுகதம��ழ் எழுச்சி நிகழவுக்காய் ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு தமிழினத்தின் தாகத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\nகொழும்பில் ஒன்றுகூடிய தமிழின எதிரிகள்\nதமிழினப் படுகொலையாளன் ராஜபக்ஷேவின் அரசியல் வாரிசான மூத்த மகன் நமலின் திருமண வரவேற்பில் கலந்துகொள்ள அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு...\nதடைகளை தாண்டிய எழுக தமிழ்\nஎழுக தமிழை குழப்பியடிக்க கூட்டமைப்பும் தன்னால் இயன்ற முயற்சிகளை முன்னெடுக்க அதுவும் பிசுபிசுத்துப்போயிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர...\nஎழுக தமிழுக்கு அம்பாறையில் ஆதரவு\nஎழுக தமிழ் பேரணிக்கு ஆதரவாக அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் இன்று கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு. இதனால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு வவுனியா மன்னார் எம்மவர் நிகழ்வுகள் மாவீரர் பிரித்தானியா கட்டுரை திருகோணமலை பிரான்ஸ் தென்னிலங்கை வலைப்பதிவுகள் அம்பாறை அமெரிக்கா யேர்மனி வரலாறு சுவிற்சர்லாந்து மலையகம் பலதும் பத்தும் விளையாட்டு சினிமா முள்ளியவளை தொழில்நுட்பம் காணொளி கவிதை கனடா ஆஸ்திரேலியா அறிவித்தல் விஞ்ஞானம் டென்மார்க் பெல்ஜியம் இத்தாலி நியூசிலாந்து மருத்துவம் மலேசியா நோர்வே நெதர்லாந்து சிங்கப்பூர் சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mentamil.com/ta/caiinaa-amaeraikaka-vanaika-yautatama-etairaolai-alaipaapaavaina-jaaka-maa-patavai-vailakala", "date_download": "2019-09-18T11:56:39Z", "digest": "sha1:XHSXE2JTXH3VYQ6DGQORFPR37DR33EVE", "length": 7812, "nlines": 96, "source_domain": "mentamil.com", "title": "சீனா‍ - அமெரிக்க வணிக யுத்தம் எதிரொலி: அலிபாபாவின் ஜாக் மா பதவி விலகல்!!! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nசீனா‍ - அமெரிக்க வணிக யுத்தம் எதிரொலி: அலிபாபாவின் ஜாக் மா பதவி விலகல்\nசீனாவின் ஆன்லைன் சில்லறை விற்பனை ஏற்றம் தொடங்க உதவிய அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா, அமெரிக்க-சீன வணிக யுத்தத்தின் மத்தியில் வேகமாக மாறிவரும் தொழில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் நேரத்தில், உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனத்தின் உயர்பதவியில் இருந்து விலகினார்.\nசீனாவின் மிகப்பெரிய பணக்காரர் மற்றும் சிறந்த தொழில்முனைவோர்களில் ஒருவரான மா, தனது 55 வது பிறந்தநாளில் ஒரு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட ஒரு பகுதியாக தனது பதவியில் இருந்து விலகினார்.\nஅலிபாபா நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் பெரும்பான்மையை பரிந்துரைக்கும் உரிமையுடன் 36 உறுப்பினர்களைக் கொண்ட குழுவான அலிபாபா பார்ட்னர்ஷிப்பில் உறுப்பினராக மா இருப்பார்.\nமுன்னாள் ஆங்கில ஆசிரியரான மா, சீன ஏற்றுமதியாளர்களை அமெரிக்க சில்லறை விற்பனையாளர்களுடன் இணைக்க 1999 இல் ஆன்லைன் சந்தையான அலிபாபாவை நிறுவினார்.\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nஉலகம் விளையாட்டு 16 September 2019\nஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஸ்மித் தொடர்ந்து முதலிடம்\nசவுதியில் தாக்குதல் எதிரொலி: கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு\nமலேரியாவை தடுக்க தடுப்பூசி முறையை கையாளும் 3 வது ஆப்பிரிக்க நாடு\nடாடா மோட்டார்ஸ்: ஆகஸ்ட் மாத விற்பனை 32 சதவீதம் சரிவு\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/21/16926/", "date_download": "2019-09-18T11:46:36Z", "digest": "sha1:7GUNSERPXVCEDEYXDGXO3S5C53CCFIUM", "length": 13138, "nlines": 345, "source_domain": "educationtn.com", "title": "நீட் தேர்வில், தேர்வு எழுதும் நேரம் அதிரடி மாற்றம்! மாணவர்கள் மகிழ்ச்சி !!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NEET நீட் தேர்வில், தேர்வு எழுதும் நேரம் அதிரடி மாற்றம்\nநீட் தேர்வில், தேர்வு எழுதும் நேரம் அதிரடி மாற்றம்\nமாணவர்களின் வசதிக்காக, 2019ம் ஆண்டு முதல் நீட் தேர்வை பிற்பகலில் நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது.\nதொலைதூரத்தில் இருந்து வரும் மாணவர்களின் வசதிக்காக, இதுவரை காலை 10 மணியளவில் நடைபெற்று வந்த நீட் தேர்வை இனி பிற்பகல் 2.30 மணி முதல் 6 மணி வரை நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.\nநாடு முழுவதும் நீட் தேர்வு வரும் 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்காக சுமார் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வு மட்டும் எழுதும் முறையில் நடத்தப்படும். ஆனால் அடுத்த ஆண்டு முதல் நிச்சயம் இது ஆன்லைன் மூலமாகவே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\n2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் மாணவ, மாணவிகள் ஏப்ரல் 15ம் தேதி முதல் தங்களது நுழைவுச் சீட்டை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது\nPrevious articleமூன்றாம் பருவ பாடபுத்தகங்கள் 2018\nNext articleEMIS – இணையத்தில் மாறுதல் பெற்ற ஆசிரியர்களை எவ்வாறு Transfer செய்வது\nநீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த ஆசிரியர்களுக்கு ஈரோட்டில் சிறப்பு பயிற்சி.\nஅரசு சார்பில் நீட் தேர்வு: இரண்டு மணி் நேரம் மட்டுமே பயிற்சி.\nமூன்று மாவட்டங்களில் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தொடக்கம்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன ���ெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nதமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மற்றும் எழுத்துப் பயிற்சி சார்ந்த தமிழ் பயிற்சித்தாள்களின் தொகுப்பு..\nதமிழ் பயிற்சி தாள்.EducationtnEducationtn தமிழ் எழுத்துகளின் வரிவடிவம் மற்றும் எழுத்துப் பயிற்சி சார்ந்த தமிழ் பயிற்சித்தாள்களின் தொகுப்பு.. 🌈📡🔬🛶⏳☂️🔭♻️ *இரா.கோபிநாத்* *இடைநிலை ஆசிரியர்* *9578141313* *கடம்பத்தூர் ஒன்றியம்* *திருவள்ளூர் மாவட்டம்*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://purecinemabookshop.com/film-circuit-thiraikadhai-uththigal", "date_download": "2019-09-18T11:41:16Z", "digest": "sha1:OPE642LOGZC2RH6KGO2BUD6J4N3TEDR5", "length": 25285, "nlines": 650, "source_domain": "purecinemabookshop.com", "title": "பிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்", "raw_content": "\nபிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nவாழ்க்கை வரலாறு / சுயசரிதை\nநிகழ் நாடக மய்யம் {மதுரை}\nசென்னை பிலிம் ஸ்கூல் பதிப்பகம்\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nபிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்\nபிளிம் சர்கியூட் திரைக்கதை உத்திகள்\nஐரோப்பாவில் அமெரிக்க வணிகப் பொழுதுபோக்கு சினிமாக்கள் உள்ளூர் மக்களிடையே ஏற்படுத்திக்கொண்டிருந்த அளவுக்கு அதிகமான கலாச்சாரத் தாக்கங்களை மட்டுப்படுத்தவே எதிர் குரலாகக் கிளம்பியது திரைப்பட விழாக்கள்.\nதொடங்கப்பட்ட போது அதற்கானதாக இல்லை என்றாலும் அடுத்த ஒரு சில பத்தாண்டுகளிலேயே ஐரோப்பிய நாடுகளின் உள்ளூர் கலாச்சாரங்களை அமெரிக்கத் திரைப்படங்கள் சிதைத்துவிடாமல் இருக்க முன்னெடுக்கப்பட்டவைகள் திரைப்பட விழாக்கள்.திரைப்பட விழாக்களின் தொடக்கம் குறித்தும் ஐரோப்பாவின் மிக முக்கிய நான்கு திரைப்பட விழாக்களின் வரலாறு குறித்தும் இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயத்தில் பேசியிருக்கிறோம் நானும், சக எழுத்தாள நண்பருமான வர்ஷினியும். அதன் வழி திரைப்பட விழாக்கள் எதற்கானது, அது எப்படியான சாத்தியங்களை உலகம் முழுவதிலும் உள்ள சுயாதீனத் திரைக் கலைஞர்களுக்கு உண்டாக்கிக் கொடுக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறோம். அடுத்த அத்தியாயத்தில் திரைப்பட விழாக்களுக்கு எப்படித் தயாராவது என்பதைக் குறித்தும் எந்தெந்த வழிகளில் திரைப்பட விழாக்களுக்கு நம்முடைய திரைப்படங்களைச் சமர்ப்பிப்பது என்பதைக் குறித்தும் பேசியிருக்கிறோம்.\n100 நாடுகள் 100 சினிமா\n20 நட்சத்திரங்களின் 1000 பதில்கள்\nஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு காவியங்கள்\nமனதைத் தொட்ட மக்கள் திலகம்\nஎனக்குள் எம் ஜி ஆர்\nஎன்னைப் பிரமிக்க வைத்த பிரபலங்கள்\nமனசுக்கு நெருக்கமான 40 திரைப்படங்கள்\nபன்னிகுட்டியும் ராமசாமியும் வண்டு முருகனும்\nகொஞ்சம் சினிமா நிறைய வாழ்க்கை\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nசுதந்திரப் போரில் தமிழ் சினிமா\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/the-lion-king-box-office-collection-day-1-the-film-earns-rs-13-17-crore-san-183101.html", "date_download": "2019-09-18T11:26:22Z", "digest": "sha1:GR4CNUMGTKZQ3Z6M23JUQNCQVIJ3EUI4", "length": 12165, "nlines": 159, "source_domain": "tamil.news18.com", "title": "The Lion King Box Office Collection Day 1: The Film Earns Rs. 13.17 Crore– News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவில் வசூலை வாரிக்குவிக்கும் தி லயன் கிங்... ஆச்சரியப்படுத்தும் முதல்நாள் கலெக்‌ஷன்...\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\nஇந்தியாவில் வசூலை வாரிக்குவிக்கும் தி லயன் கிங்... ஆச்சரியப்படுத்தும் முதல்நாள் கலெக்‌ஷன்...\nThe Lion King | வார இறுதி நாட்களில் இதன் வசூல் வேட்டை கூடுதலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஹாலிவுட்டில் 90-களில் வெளியான மறக்க முடியாத படங்களில் ஒன்று தி லயன் கிங். அன்றைய தேதியில் இருந்த உயர் ரக தொழில்நுட்பங்களை கொண்டு வெளியான இப்படம் தமிழ் உட்பட உலகம் முழுக்க பல மொழிகளில் வெளியாகி சக்கைப் போடு போட்டது.\nஅண்மைக் காலமாக ஹாலிவுட் ஸ்டுடியோக்கள் தங்களுடைய பழைய படங்களை புது தொழில்நுட்பத்துக்கேற்ப மறு உருவாக்கம் செய்து வெளியிடும் போக்கை அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக 'தி ஜங்கிள் புக்' படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு சுதாரித்துக்கொண்ட டிஸ்னி நிறுவனம், அதே இயக்குநரை கொண்டு தற்போது 'தி லயன் கிங்' படத்தையும் அனிமேஷன் வடிவில் மறு உருவாக்க���் செய்து வெளியிட்டுள்ளனர்.\n1994-ம் ஆண்டு கார்டூன் வடிவில் வெளியான 'தி லயன் கிங்' திரைப்படம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஃபோட்டோ ரியாலிஸ்டிக் எனும் புதிய வகை தொழில்நுட்பத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. உலகளவில் இந்த தொழில்நுட்பத்தை கொண்டு உருவாகியிருக்கும் முதல் படம் இதுதான்.\nஇதையும் படியுங்க.... ஆடை - விமர்சனம்\nஇந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு இந்தியில் அப்பா சிங்கத்திற்கு ஷாருக்கானும் மகன் சிம்பா சிங்கத்திற்கு அவரது மகன் ஆர்யன் கானும் டப்பிங் கொடுத்திருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல் தமிழிலும் அரவிந்த் சாமி, சித்தார்த், ஐஷ்வர்யா ராஜேஷ், ரோபோ ஷங்கர் என ஒரு நட்சத்திர பட்டாளமே தங்களது நட்சத்திர அந்தஸ்தை தூக்கி எறிந்துவிட்டு இப்படத்துக்கு டப்பிங் கொடுத்திருக்கிறார்கள்.\nஇதையும் படியுங்க... கடாரம் கொண்டான் விமர்சனம்\nஅப்பா சிங்கத்துக்கும் மகன் சிங்கத்துக்குமான பாசப் போராட்டம், குட்டி சிங்கம் செய்யும் சாகசங்கள் என 90-களில் பிறந்தவர்களின் வாழ்வில் ஓர் அங்கமாகவே கலந்துவிட்ட தி லயன் கிங் படமும் அதன் கதாபாத்திரங்களும் மறுபடியும் அனிமேஷன் வடிவில் திரைக்கு வந்திருப்பதால் இப்படத்துக்கு உலகம் முழுக்கவே ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.\nகுறிப்பாக இந்தியாவில் முதல்நாளில் இப்படம் 13 கோடி வரை வசூல் செய்து அண்மையில் வெளியான ஸ்பைடர் மேன் படத்தின் வசூலையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் இதன் வசூல் வேட்டை கூடுதலாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.\nகனவு நாயகன் விஜய் தேவரகொண்டா நேர்காணல்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/tamil-nadu/lok-sabha-election-2019-dmk-and-admk-leaders-speech-in-election-campaign-va-134385.html", "date_download": "2019-09-18T12:41:50Z", "digest": "sha1:XVWPR3OWAODT5GM46YSTMUQ46HSZC3EF", "length": 14483, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும்: முதல்வர் | Lok sabha Election 2019: DMK and ADMK Leaders Speech in Election campaign– News18 Tamil", "raw_content": "\nதுரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்: முதல்வர்\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\nஇந்தியை ஆதரித்து ஃபேஸ்புக்கில் ஸ்டாலினுக்கு மிரட்டல் : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு\nமுகப்பு » செய்திகள் » தமிழ்நாடு\nதுரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும்: முதல்வர்\nஆளுங்கட்சியின் சாதனைகளை கூறுவதற்கு பதிலாக திமுக கூட்டணியை திட்டுவது மட்டுமே முதலமைச்சர் செய்து வருவதாக மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.\nதுரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இந்தத் தேர்தல் இருக்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழிசைக்கு ஆதரவாக முதல்வர் வாக்கு சேகரிப்பு:\nதூத்துகுடியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை மற்றும் விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் சின்னப்பன் ஆகியோரை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக ஆட்சி தொடரக்கூடாது என நினைக்கும் துரோகிகளுக்கு பாடம் புகட்டும் தேர்தலாக இது அமைய வேண்டும் என்று பேசினார்.\nஆ.ராசாவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு:\nநீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவுக்கு ஆதரவாக மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், 5 ஆண்டுகளாக மத்தியிலும், 8 ஆண்டுகளாக மாநிலத்திலும் ஆட்சியில் இருந்து அதிமுக கூட்டணி ஆட்சியில் செய்த திட்டங்களை பேசுவதற்கு பதில், திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி பேசுவதையே முதல���ைச்சர் வாடிக்கையாக வைத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.\nஅவிநாசியில் வாகனத்தை விட்டு கீழே இறங்கி வாக்கு சேகரித்தார்\nமேட்டுப்பாளையத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டதை முடித்துகொண்டு திருப்பூர் வந்த திமுக தலைவர் ஸ்டாலின் வரும் வழியில், அவிநாசியில் வாகனத்தைவிட்டு கீழே இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தவாறே நீலகிரி தொகுதி வேட்பாளர் ஆ.ராசா-வுக்கு வாக்குகள் சேகரித்தார்.\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா:\nகடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்களுக்காக 5.42 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளதாக பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து திருமயம் அருகே உள்ள லெணா விளக்கு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித் ஷா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமராவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என தெரிவித்தார்.\nமுன்னதாக அமித்ஷா வருவதற்கு முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் மேடைக்கு முன்பு அமர்ந்திருந்தனர். ஆனால் அவர் வந்த பிறகு சிறிது சிறிதாக கூட்டம் கலையத் தொடங்கியது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசிக்கொண்டிருக்கும்போது ஏராளமானோர் திடீரென்று கலைந்து செல்லத் தொடங்கினர். இதனை அறிந்த அமித்ஷா, அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சை சீக்கிரமாக முடிக்கச் சொல்லி கூறியதுடன் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nAlso Read ... வேலூரில் தேர்தல் நடக்குமா தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை\nகார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து நூதன முறையில் வாக்கு சேகரிக்கும் தொண்டர்\nபெங்களூரு அணிக்கு 6-வது இடம்\nAlso see... காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிதி ஆயோக் கலைக்கப்படும் - ராகுல்\nஅரசியல் ஆரம்பம்: ஆர்.கே.நகரை நினைவுபடுத்துகிறதா வருமானவரி\nதேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஇந்தியை திணிக்க வேண்டும் என்று எப்போதும் சொன்னதில்லை - அமித்ஷா\nகிராமப்புற பொருளாதாரத்தை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, எம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/lifestyle/photogallery/", "date_download": "2019-09-18T12:13:47Z", "digest": "sha1:F7NCXBKFGK6H5M6POWPKJ6OTGIKTY3DE", "length": 13043, "nlines": 184, "source_domain": "tamil.news18.com", "title": "lifestyle Photos | Latest Photo Galleries in Tamil - News18 Tamil", "raw_content": "\nமழைக்கால பிரச்னைகளிலிருந்து தப்ப இதைச் செய்தால் போதும்..\nமழைக்காலத்தில் ஏற்படும் சளி , இருமல் , உடல் நலக் குறைவு பிரச்னைகளை தவிர்க்க இவற்றை செய்தாலே போதும்.. எந்த பிரச்னையும் வராது..\nகணவரிடம் மனைவிகள் மறைக்கும் விஷயங்கள் என்னென்ன\nதாம்பத்திய உறவில் எதிர்பார்த்த அளவு கணவர் நடந்துகொள்ளவில்லை, திருப்தி இல்லை என்றால் அதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள்.\nரெட் ஒயின் குடித்தால் பற்களும், ஈறுகளும் வலுப்பெறுகிறதாம்...\nரெட் ஒயின் குடிப்பது இதயம், பற்களுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்று அண்மையில் நடந்த ஒரு ஆய்வின் முடிவு சொல்கிறது.\nஅமைதிக்குப் பின் காதல்: சண்டைக்குப் பின் உங்கள் துணையை சமாதானம் செய்வது எப்படி\nMenstrual Hygiene Day 2019: உறிபஞ்சுகளை பயன்படுத்துவது எப்படி\nமாதவிடாய் காலத்தின்போது வெளியாகும் இரத்தத்தை வெளியேறவிடாமல் இந்த உறிபஞ்சுகள் உள்ளேயே உறிஞ்சுக்கொள்கிறது. இதனால் பெண்களால் எப்போதும்போல இயல்பாக செயல்படுவது, நீச்சலடிப்பது, குளிப்பது போன்றவற்றை இதை அணிந்துகொண்டே செய்யமுடியும் என்பதுதான் இதன் சிறப்பம்சமாக கூறப்படுகிறது. இந்த உறிபஞ்சுகளை பயன்படுத்துவது தனிநபர் விருப்பம் என்பதால், பரிந்துரைக்காக அல்ல; தகவலுக்காக இதை பதிகிறோம்.\nமாலை நேரத்திற்கான இந்த ஸ்நாக்ஸ் வகைகள் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்\nஎண்ணெய் நிறைந்த ஸ்னாக்ஸ், காற்றுப் புகாத பொட்டல ஸ்னாக்ஸுகளை உண்டு உடல் உபாதைகள், உடல் எடையை அதிகரிக்கும்.\nஆண்களே அழகான தோற்றத்தால் அனைவரையும் கவர வேண்டுமா\nஆண்களும் தங்கள் அழகை பாதுகாப்பது அவசியம்.\nசம்மரில் மிஸ் பண்ணக்கூடாத 7 நீர் சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்\nகோடை காலத்தில் உடலில் நீரிழப்பு ஏ���்படாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம். வெப்பம் காரணமாக உடலில் அதிகபடியான வியர்வை வெளியேறும். இதன் விளைவாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டுவிடும். அதனால் வெயில் காலத்தில் நீர்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.\nபீட்ரூட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇனிப்புச் சுவையுடைய சிவப்பு நிறம் கொண்ட பீட்ரூட்டை அப்படியே சாப்பிடலாம். இதன் சுவையானது கேரட்டைப் போன்றே இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது\nஉங்களைச் சுற்றிலும் சூழல் சரியாக இல்லாதபோதும் மகிழ்ச்சியாக இருக்க சில வழிகள்\nஇன்றைய காலகட்டத்தில் பிரச்னைகள் என்பது நம்மை அறியாமலேயே வந்து சேர்வது அதிகமாகியிருக்கிறது.\nகலர் போகாமல், சுருக்கம் விழாமல் துவைக்க சில எளிய டிப்ஸ்\nசிரமத்தைப் போக்க வாஷிங் மிஷின்கள் வந்தாலும் அழுக்குகளை முற்றிலுமாக போக்கிவிடுமா என்றாலும் கிடையாது.\nபழைய காதல் வாழ்க்கை புதிய உறவில் இணையத் தடையாக இருக்கிறதா \nயாருக்கும் பிரச்னை இல்லாத வாழ்க்கை அமைந்து விடாது. அது சாத்தியம் கிடையாது.\nவீட்டில் இருந்தபடி பணம் சம்பாதிக்கலாம்... பெண்களே இதோ உங்களுக்காக சில ஐடியாஸ்\nஉங்களை நிரூபிக்க இதுவே சரியான நேரம்\nவானவில் கண்களுக்கு ஐஷேடோ மேக்அப் எவ்வாறு அப்ளை செய்வது \nமுழுமையான அழகைத் தரும் மேக்அப்\nநார் தேய்த்துக் குளிப்பதால் ரத்த ஓட்டம் அதிகமாகும், கிருமிகள் நீங்கும்\nபார்லர் சென்று பெரும் பொலிவை நார் குளியலிலேயே பெறலாம்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=383537", "date_download": "2019-09-18T12:44:18Z", "digest": "sha1:ATNDGRQSE7ELZZRK3G6MAXI64BCTAN7J", "length": 16896, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "7.3 quake jolts Indonesia; tsunami warning issued | இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்| Dinamalar", "raw_content": "\nஇந்தியாவுடன் பேச்சே இல்லை: இம்ரான்கான்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nசிவக்குமார் ஜாமின் மனு நாளைக்கு ஒத்திவைப்பு\nதிக்விஜய்க்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு\nபிரதமர் மோடியுடன் மம்தா சந்திப்பு\nநேரு ஒரு பெண் பித்தர்: பா.ஜ., எம்எல்ஏ சர்ச்சை 22\nஇந்தியாவில் இ-சிகரெட்டுக்கு தடை 11\nவெளிநாட்டு வாசம்: இந்தியர்கள் முதலிடம் 3\nஜகார்தா: இந்தோனஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவித் நேற்று நள்ளிரவு இரவு 2.37 மணியளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலி்ல 7.3 ஆக பதிவானதாக , அமெரிக்காவின் புவியியல் வானிலை ஆய்வு ‌மையம் தெரிவித்தது.\n. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கியதாகவும், நள்ளிரவில் தூங்கி கொண்டிருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்ததாகவும் தகவல் தெரிவிக்கிறது.\nஇது குறித்து அமெரிக்க வானிலை ஆய்வு மையமான யு.எஸ்.ஜி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தோனேஷியாவின் தென்மேற்கே , பான்டாஏக் மாகாணத்திலிருந்து 420 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின. இதைத்தொடந்து உயிர்சேதம் குறித்த தகவல் இ‌ல்லை என்றாலும், கட‌லோரப்பகுதியில் வசி்ப்பவர்களுக்கு இந்தோனோஷியா அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்தது.\nகடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி இந்து பெருங்கடலில் நடந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைப்போன்று இன்று ஏற்பட்டதை தான் உணர்ந்ததாக பாண்டாஏக் மாகாண நகரவாசி ஒருவர் கூறினார்.\nகுடியரசு விழாவில் பங்கேற்க வருகிறார் தாய்லாந்து பிரதமர்\nபாக்.கில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி: 60 பேர் காயம்(1)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்���ட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகுடியரசு விழாவில் பங்கேற்க வருகிறார் தாய்லாந்து பிரதமர்\nபாக்.கில் குண்டுவெடிப்பு: 35 பேர் பலி: 60 பேர் காயம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/2019-04-25/puttalam-current/139300/", "date_download": "2019-09-18T11:34:56Z", "digest": "sha1:L6G3EPY77IXOL7QN4QVTIYXOWH3KVJQY", "length": 7610, "nlines": 70, "source_domain": "puttalamonline.com", "title": "புத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல் - Puttalam Online", "raw_content": "\nபுத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ\nபொது மக்களுகான அவசர வேண்டுகோள்\nஎமது நாட்டின் பல்வேறு பொது இடங்களிலும் மதஸ்தானங்களிலும் நூற்றுக்கணக்கான உயிர்களை காவுகொண்டுள்ள மிலேச்சத்தனமான குண்டுவெடிப்புகளை புத்தளம் மக்கள் சார்பாக புத்தளம் பெரிய பள்ளி வன்மையாக கண்டிக்கின்றது.\nஎனவே புத்தளம் மக்களாகிய நாம் மிக அவதானத்துடன் செயற்படுவதோடு பின்வரும் அறிவுறுத்தல்களுக்கு இணங்க செயற்படுமாறு தயவுடன் கேட்டுக்கொள்கிறோம்.\nஎமது பிரதேச பள்ளிவாயல்கள், கிராமங்கள் தொடர்பில் அந்தந்த மஹல்லாவாசிகள், பள்ளி நிர்வாகிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் செயற்படுதல். (விஷேடமாக இரவு வேளைகளில் பாதுகாப்பை பலப்படுத்தல்)\nஇந்நாசகார செயல்களில் ஈடுபட்டுள்ளோரை இனங்காண பாதுகாப்பு தரப்புகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்குதல்.\nஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் சந்தர்ப்பங்களில் வீதிகளிலும் தெருவோரங்களிலும் ஒன்று கூடுவதையும் அத்தியாவசிய தேவை தவிர்ந்து வெளியில் நடமாடுவதையும் முற்றாக தவிர்ந்துகொள்ளுதல்.\nபள்ளிவாயல்களுக்கு வருகை தருவோரின் பொதிகள் மற்றும் கைப்பைகள் தொடர்பில் மிக அவதானத்தோடு பள்ளி நிர்வாகிகள், பணி புரிவோர் செயற்படுதல்.\nமனவேதனை அடைந்துள்ள சகோதர சமுக மக்கள் மதத்தலைவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதோடு முடியுமான ஒத்துழைப்புக்களை வழங்குதல்.\nதற்போது நாட்டின் சட்டங்கள் கடுமையக்கப்பட்டுள்ளதால் தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கில்களில் பயணித்தல் உட்பட அனைத்து சட்டத்துக்கு முரணான விடயங்களிலிருந்தும் இளைஞர்கள் உட்பட அனைவரும் முற்றாக தவிர்ந்து நடத்தல்.\nதங்களது பிரதேசத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறுமாயின் உடனடியாக பொலிஸாருக்கு அல்லது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருப்போருக்கு அறிவித்தல்.\nShare the post \"புத்தளம் பெரியபள்ளிவாசல் விடுக்கும் அறிவித்தல்\"\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமை���்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/", "date_download": "2019-09-18T11:48:33Z", "digest": "sha1:OMW2TM5P3QKBHLNKXTSUB62OY5IYXC56", "length": 19417, "nlines": 170, "source_domain": "tamilan.club", "title": "TAMILAN CLUB - My Tamil Blog on Articles, History, Places, Technical Tips and Tricks, Education, General Knowledge, Poetry , Photo Gallery, Tamil Kavithaigal,", "raw_content": "\nசர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார் மேலும் சிறந்த தத்துவஞானியும் ஆவார். ஆசிரியராகத் தன் பணியைத் தொடங்கி, எண்ணற்ற டாக்டர் பட்டங்கள் பெற்று, நாட்டின் மிக உயரிய ஜனாதிபதி பதவியை அடைந்த…continue »\nமுதலில் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்\nஒரு மன்னரின் மகன் ஒரு முறை அரண்மனை உப்பரிகையில் நின்று காற்று வாங்கியபோது, அந்த வழியாகக் கடந்து போன ஒருவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனான். காரணம், அவன் தன்னைப் போலவே தோற்றத்தில் இருந்ததால்தான். ஒரு வேளை அவனது தாயார் இந்த அரண்மனையில்…continue »\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந்த மலைப்பாம்பு உணவு உண்பதை நிறுத்தி விட்டதையும் அத்துடன் புதிய வழக்கமாக இரவினில் அந்த பெண்…continue »\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும்…continue »\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nஹிட்லர் ஒன்னும் பெரிய விளையாட்டு ஆர்வலர் அல்ல. 1936ல் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒலிம்பிக் நடத்த 1931ல் அனுமதி கிடைத்தது. அந்தச் சமயத்தில் ஹிட்லரின் யூதப் படுகொலைகள் அவருடைய அரசுக்கு எதிர்ப்பை உருவாக்கி இருந்தன. பெர்லின் ஒலிம்பிக்ஸை ரத்து செய்ய வேண்டும்…continue »\nபெரியார் பெயர் ஈ.வெ.ராமசாமி, ‘ஈ’ என்றால் ஈரோடு, ‘வெ’ என்றால் வெங்கட்ட நாயக்கர், ராமசாமி என்பது பெரியாருடைய பெயர். பெரியாரின் அப்பா வெங்கட்ட நாயக்கர் பெரிய பணக்காரர். எல்லோருக்கும் உதவி செய்யும் குணம் உடையவர்.continue »\nகாந்தி கொல்லப்பட்ட கதை | Gandhi's Killed Story | கதைகளின் கதைcontinue »\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்continue »\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nஇனி சேலம் இன்னொரு சௌகார்பேட்டை எட்டுவழிச் சாலை வருவது யாருக்காக சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது யார் சேலத்திற்கு ரோகிணி கலெக்டராக அமர்த்தப்பட்டு அவரது விளம்பரத்திற்கு செலவு செய்வது யார் சேலம் உட்பட சென்னை முதல் கோவை வரை வடமாவட்டங்களில் மகாவீரர் ஜெயந்தி அன்று கறிக்கடைகளை திறக்கவிடாமல்…continue »\n20-ம் நூற்றாண்டு தொடக்கம்வரை தேவதாசிகள் இல்லாத கோவில்களே தென்னிந்தியாவில் இல்லை. இராசராச சோழன் காலத்தில் தஞ்சை பெரிய கோவிலில் மட்டும் 400 தேவதாசிகள் (தேவரடியார்கள்) இருந்ததாக தெரிய வருகின்றது. கோவிலுக்கு தேவதாசியாக பணிசெய்யும் பெண்கள், வழிபாடு நேரங்களை தவிர பார்ப்பனர்களுக்கு விபச்சாரிகளாக…continue »\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nஎலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்ட�� போட்டது போல,…continue »\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nகீழடி அகழாய்வில் இரும்புக்காலம் தொடங்கி வரலாற்று காலம் வரை தொடர்ச்சியான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இதுவரை 5,300க்கு மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன இவைகள் 2,300 ஆண்டுகள் முந்திய (கி.மு 200 - கி.மு 300) காலத்தை சர்ந்தவைகள் என கணிக்கப்பட்டுள்ளது. 102 அகழிகள், …continue »\nபண்டைய தமிழர்களின் மதம் எது\nதமிழர் நாகரிகம் என்பது மிக பழமையானதும், மேம்பட்ட பண்பாட்டு கலாச்சாரத்துடன் வாழ்ந்த இனமாக இருந்துள்ளது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளது. ஆனால் தமிழர்களின் உண்மையான மதம் எது என்பது பற்றி பெரும்பாலானோர் தெறிந்திருக்கவில்லை, பலர் இந்துமதம் என்றும் குறிப்பாக சைவம்…continue »\nசிந்திப்போம் என்ற தலைப்பில் – நெல்லை கண்ணன்\nநெல்லை கண்ணன் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் சிந்திப்போம் என்ற தலைப்பைப் பற்றி பேசினார் Nellai Kannan Given the speech about the Title Think in the place of Erode Book Fair continue »\nகாமராஜர் பற்றி தமிழருவி மணியன்\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – தமிழருவி மணியன்\nதமிழருவி மணியன் அவர்களின் அருமையான சொற்பொழிவு பெரியார் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தார் காமராசர் யார் என்று இந்துராகாந்தி கேட்டாரா ஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் முகமதலி ஜின்னா எப்படிப்பட்டவர் அண்ணாதுரை பெட்ரோலுக்கு பணம்கொடுக்கவில்லையா தோழர் Jeeva எப்படி பட்டவர்…continue »\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் – தமிழருவி மணியன்\nஓமதுரர் ஏன் முதலமைச்சர் பதவியை தூக்கி எறிந்தார் | Why did Omanthoorar throw the Chief Minister's post\nதலைவர்கள் பற்றிய நினைவுகள் – நெல்லை கண்ணன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nபொதுவாக சனவரி ஒன்றில் ஆங்கிலப்புத்தாண்டைப் புதுவருடமாக உலகளாவியரீதியில் மக்கள் கொண்டாடிவருகின்றபோதும் ஒவ்வொரு இனமும் தனக்கென தனியான ஒரு புதுவருடக் கொண்டாட்டத்தினையும் நடாத்திவருவதானது அவர்களின் தனித்துவத்தினையும், பண்பாட்டினையும் பேணிவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது. இந்தவகையில் தமிழரிற்கெனவும் ஒரு புத்தாண்டு கொண்டாடப்படவேண்டும் என்பதில் யாரிற்கும்…continue »\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nமுதலில் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nசமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயமா\nமொபைல் ஆப் பணப்பரிமாற்ற செயலிகள் ஆபத்தானதா\nபேலுகான் கும்பல் கொலை: குற்றவாளிகளைத் தப்பிக்கவிடக் கூடாது\nமோட்டார் வாகனத் துறை: வீழ்ச்சி விடுக்கும் எச்சரிக்கை\nபொருளாதார நெருக்கடியை நோக்கி நாடு செல்கிறதா\nமுதலில் தன்னைத் திருத்திக் கொள்ளட்டும்\nஉங்களை அரவணைக்கும் அனைவரும் நல்லவர்கள் என கருதுவது ஆபத்து.\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2019-09-18T11:39:25Z", "digest": "sha1:HYKE7QKBBWYM5H2VFYZYZXJK7WV7MQYD", "length": 11470, "nlines": 125, "source_domain": "www.dinacheithi.com", "title": "ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (488) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (82) வணிகம் (63) வானிலை செய��திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் ஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஐ.நா. பொதுச் செயலரை சந்திக்கிறார், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஅமெரிக்கா நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ ஐ.நா பொது செயலர் அன்டோனியோ குட்டெரெசை நாளை சந்திக்க உள்ளார்.\nநியூயார்க் நகரில் இன்று மாலை 3 மணி அளவில் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அமெரிக்க நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ கலந்து கொள்ள உள்ளார். கூட்டத்தின் இடையே ஐ.நா பொதுச் செயலர் ஆன்டோனியோ குட்டெரசை சந்தித்து பேச உள்ளார்.\n“ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சந்திப்பில் உலக அமைதி மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் பாதுகாப்பு நிலவரம் பற்றி பேச உள்ளனர். இந்நிகழ்வில், ஐ.நா பொது செயலருடன் உலகளாவிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஐ.நா.வும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான வழிகளை பற்றியும் விவாதிக்க உள்ளேன்” என மைக் பாம்பியோ டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nமைக் பாம்பியொ நாளை செர்பிய அதிபர் அலெக்சாண்டரையும் சந்திக்க உள்ளார் என அமெரிக்கா அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious Postஜாகீர் நாயக் மத பிரசாரம் செய்ய மேலும் ஒரு மலேசிய மாநிலம் தடை Next Postநிசான் மற்றும் டேட்சன் நிறுவன வாகனங்களுக்கு விரைவில் புதிய அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி ச���ுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nடெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் வார்னர் பின்னடைவு\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2019-09-18T11:40:38Z", "digest": "sha1:W36FYH476D3NCG4ZPB4YASDMXPTXSSSQ", "length": 12852, "nlines": 126, "source_domain": "www.dinacheithi.com", "title": "டெல்லியில் தி.மு.க உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் டெல்லியில் தி.மு.க உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nடெல்லியில் தி.மு.க உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்\nஜம்மு காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்க வலியுறுத்தி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கான மசோதாவை இந்த மாத துவக்கத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது.\nஅத்துடன் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nமத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றார்.\nஜம்மு-காஷ்மீரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும், கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும், மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்ட எம்பிக்கள் முன்வைத்து முழக்கங்கள் எழுப்பினர்.\nPrevious Postநேதாஜி சாம்பலை டி.என்.ஏ. பரிசோதனை செய்ய வேண்டும் பிரதமரிடம் அனிதா போஸ் வலியுறுத்தல் Next Postதலித் மக்களின் குரலை பா.ஜ.க. அரசு நசுக்குவதா பிரியங்கா காந்தி கண்டனம் கோவில் இடிப்புக்கு எதிராக போராடிய மக்கள்மீது தடியடி:\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.��.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2019-09-18T11:42:52Z", "digest": "sha1:T6UBZ2JJGCE3Q7SKQNWVUAHW6J7IF3TX", "length": 14259, "nlines": 130, "source_domain": "www.dinacheithi.com", "title": "டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ��ிளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னதாக\nவெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி தன்னுடைய அணியினருடன் ஆண்டிகுவாவில் உள்ள ஜாலி கடற்கரையில் பொழுதை கழித்தார்.\n“பாய்ஸுடன் இது ஒரு சிறந்த நாளாக இருந்தது” என்று விராட் கோலி புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இவ்வாறு பதிவிட்டார். இந்தப் புகைப்படத்தில் மயங்க் அகர்வால், பும்ரா, இஷாந்த் ஷர்மா, ரிஷப் பன்ட், ரஹானே, ரோஹித் ஷர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.\nதொடர்ந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை கைப்பற்றிய இந்திய அணி அடுத்து, டெஸ்ட் போட்டியிலும் வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதிரடி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் மற்றும் பேட்ஸ்மேனை முன்னெப்போதையும் விட கடினமாக்கும் என்று விராட் கோலி கூறினார்.\n“அதிக போட்டிகள் நிறைந்த விளையாட்டாக டெஸ்ட் போட்டிகள் இருக்க போகின்றன. நாம் விளையாடும் போட்டிகளுக்கு பல நோக்கங்கள் இருப்பதாக அமைய போகிறது. சரியான நேரத்தில் இது சரியான போட்டியாக அமைய போகிறது” என்று விராட் கோலி கூறினார்.\n“முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப்” போட்டியில், ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் இடம்பெறுகின்றன. இரண்டு வருடங்கள், 27 தொடர்கள், 71 டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளன.\nமுன்னதாக, மூன்று டி20 போட்டிகளை 30 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியில் 20 என்று வென்றது. முதல் போட்டி மழையால் தடைப்பட்டது.\nஇந்திய அணி முதல் முறையாக பெயர் மற்றும் நம்பருடன் கூடிய ஜெர்ஸியை அணிந்து டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் தொடரில் ஆடவிருக்கிறது இந்திய அணி. விராட் கோலி தன்னுடைய ஜெ���்ஸியில் பெயர் மற்றும் நம்பர் 18 ஆகியவைற்றை பதிவிட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.\nஇன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்திய அணியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் கேப்டன் விராட் கோலி, துணைக் கேப்டன் ரஹானே மற்றும் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் மற்றும் 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியினர் ஜெர்ஸியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டது.\nPrevious Postகுடியரசு தலைவர் , பிரதமர் அனுதாபம் பாக்ஸ் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அருண்ஜெட்லி மரணம் : நாளை இறுதிச்சடங்கு வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மோடி நாளை டெல்லி திரும்புகிறார் Next Postவிண்வெளிக்கு செல்லும் ரஷ்யாவின் முதல் மனித உருவ ரோபோ\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nசாம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-09-18T12:05:27Z", "digest": "sha1:DYUX3XMNIVLUDCUDLS7XBRBQO7JO3W4J", "length": 12638, "nlines": 126, "source_domain": "www.dinacheithi.com", "title": "நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர் | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nCategories Select Category ஆன்மிகம் (1) சினிமா (10) சிறப்பிதழ்கள் (19) சென்னை (41) செய்திகள் (489) அரசியல் செய்திகள் (13) உலகச்செய்திகள் (83) வணிகம் (63) வானிலை செய்திகள் (1) விளையாட்டு (78)\nHome செய்திகள் உலகச்செய்திகள் நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய சபாநாயகர்\nசபாநாயகர் தன் இருக்கையில் வைத்து குழந்தைக்கு பாலூட்டிய புகைப்படம் வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, அவரது குழந்தைக்கு சபாநாயகர் தன் இருக்கையில் வைத்து பாலூட்டிய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநியூசிலாந்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.யாக இருப்பவர் டமாடி கோபி. இவருக்கு கடந்த ஜூலை மாதம் செயற்கை முறை கருவூட்டல் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதனால், பேறுகால விடுமுறையில் இருந்த அவர் கடந்த புதன்கிழமையன்று தனது குழந்தை ஸ்மித் உடன் நாடாளுமன்றத்திற்கு வந்திருந்தார். அப்போது சபையில் நடந்த விவாதம் ஒன்றில் அவர் பங்கேற்றுப் பேசினார். அவர் தன்னுடைய குழந்தையை வைத்திருந்தார்.\nஇதைக்கண்ட சபாநாயகர் ட்ரவர் மல்லார்ட், குழந்தையை வாங்கி தனது மடியில் வைத்து பாட்டிலில் பாலூட்டினார். இவரின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.\nஇந்நிலையில் இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், பொதுவாக சபாநாயகர் இருக்கை என்பது அவையை நடத்துபவர்களுக்கு உரியது. ஆனால் நேற்று ஒரு மிக முக்கியமான மனிதர் என்னுடன் இந்த நாற்காலியை பகிர்ந்து கொள்கிறார். எம்.பி. டமாடி கோபி மற்றும் அவரது மனைவி டிம் இருவருக்கும் உங்களது குடும்பத்தின் புதிய வரவுக்காக மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postதெரு பெயர் மாற்றத்தை வலியுறுத்தி பதாகைகளுடன் ஆர்ப்பாட்டம் Next Post30 நாட்களுக்குள் தீர்வு காண இங்கிலாந்து பிரதமருக்கு ஜெர்மன் அதிபர் வலியுறுத்தல்\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமின்சார வாகனங்களுக்கு 100 சதவீத மோட்டார் வாகன வரிவிலக்கு அளிக்கப்படும்\nவாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான கொள்கைகள்:\nஅ.தி.மு.க.வினர் பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் முதல்வர், துணை முதல்வர் உத்தரவு\nபொதுமக்களுக்கு இடையூறாக பேனர்கள் வைக்கக் கூடாது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், கட்சியினருக்கு உத்தரவு\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nஇந்தியாவில் அறிமுகமான போக்ஸ்வேகன் அமியோ ஜிடி லைன்\nபாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த இளம் பெண் மர்ம மரணம்\nஈரான் தொடர்பு பற்றிய சான்றை சவுதி அரேபியா அரசு வெளியிட்டது\nவு அல்ட்ராஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டி.வி. இந்தியாவில் அறிமுகம்\nஇந்தியாவில் ஒப்போ ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பு\nவளர்ந்து வரும் நாட்டுக்கான வர்த்தக ரீதியான ஜி.எஸ்.பி சலுகையை மீண்டும் வழங்க வேண்டும்\n2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர் தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பு\n2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றார், இந்திய மல்யுத்த வீராங்கனை\nசீன ஓபனில் வெற்றிக் கணக்கை தொடங்கிய பி.வி.சிந்து\nச��ம்சங் கேலக்ஸி M30s களை இந்தியாவில் 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தியது\nபெரியார் சிலைக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். மரியாதை\nமற்ற வீரர்களுடன் விராட் கோலியை ஒப்பிடக்கூடாது\nஇஸ்ரேலில் ஆட்சி அமைக்க அனைத்துக் கட்சிகளுடன் பேசத் தயார்\nசாதி ஆணவ ஒழிப்பை எங்கேயிருந்து தொடங்குவது\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/08/24-2019_25.html", "date_download": "2019-09-18T11:19:57Z", "digest": "sha1:ZBHDZ6BACBI6WXYWYRQLH3M7WQ4CGJHG", "length": 5664, "nlines": 68, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 24, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 24, 2019\n1. டாக்டர் அஜய் குமார் பாதுகாப்பு அமைச்சகத்தில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ சஞ்சய் மித்ராவுக்கு பதிலாக டாக்டர் குமார் நியமனம் செய்ய அமைச்சரவையின் நியமனக் குழு (ஏ.சி.சி) ஒப்புதல் அளித்துள்ளது.\n2. மத்திய மின் மற்றும்; புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (ஐ.சி) மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் ஸ்ரீ ஆர்.கே.சிங், மாநில கூரை சூரிய கவர்ச்சிக் குறியீட்டை – சரலை (State Rooftop Solar Attractiveness Index – SARAL) டெல்லியில் தொடங்கினார்.\n3. மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரஹலாத் சிங் படேல், 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் கேட்போர் கூட்டத்தில் நடைபெறும் விழாவில் ‘மனு காந்தியின் டைரி’ (1943 – 44) புத்தகத்தை வெளியிடுவார்.\n4. இந்திய ராணுவம் (Army Welfare Housing Organisation(AWHO)) மற்றும் டாடா ரியால்டி ரூ ஹவுசிங் (Tata Reality & Housing) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் ஒரு வரலாற்று மைல்கல்லை எட்டியது.\n5. உலகம் முதன்முறையாக ‘மதம் அல்லது நம்பிக்கையின் அடிப்படையில் வன்முறைச் செயல்களின் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் சர்வதேச தினத்தை அனுசரித்தது.\n6. சந்திராயன் – 2 திட்ட வெற்றிக்குப் பின்னர் நிலவில் அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள சந்திராயன் – 3 அனுப்பும் திட்டத்தையும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) மேற்கொள்ள உள்ளதாக அதன் தலைவர் சிவன் கூறினார். செப்டம்பர் 7 ஆம் தேதி வ���ண்கலம் நிலவின் பரப்பில் தரையிறங்கும்.\n7. விண்வெளிக்கு முதல் முறையாக இயந்திர மனிதனை அனுப்பி ரஷியா சாதனை புரிந்துள்ளது.\n8. அப்துல் கலாம் விருதினை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமைச் செயலகத்தில் பெற்றுக் கொண்டார். விண்வெளித் துறையில் சாதனை படைப்போருக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பெயரில் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiasporanews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-09-18T12:20:49Z", "digest": "sha1:34EU3F2YTUWQNUBWVE5LLEDFGAIKT65R", "length": 16160, "nlines": 86, "source_domain": "www.tamildiasporanews.com", "title": "யாகம்: தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம் | Tamil Diaspora News", "raw_content": "\n[ September 8, 2019 ] தமிழர்களைப் பொருத்தவரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார்\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] தமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது\tஅண்மைச் செய்திகள்\n[ August 24, 2019 ] கால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள்\tஅண்மைச் செய்திகள்\nயாகம்: தமிழரின் தீர்வுக்கும், தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவதுக்கும் வவுனியா காணாமல் போனவர்களின் யாகம்\nதிரு. ராஜ்குமார், வவுனியா காணாமல் போனவர்களின் செயலாளரும் பேச்சளரின் பத்திரிகை அறிக்கை:\nஇன்று வெள்ளிக்கிழமை, ஆனி மாதம் 28ம் திகதி, நாம் தமிழரின் அரசியல் தீர்வுக்காக்க யாகம் செய்கிறோம். இந்த யாகம் என்பதன் பொருள்: மாபெரும் தீயை வளர்த்து செய்யப்படும் ஒரு சைவ சமய வழிபாட்டு சடங்கு.\nஇந்த யாகத்தில் நாம் இரண்டு விடயங்களை முன் வைத்தோம். முதலில் எமது நற்பயன், இரண்டாவது, எமது நற்பயணனை எதிர்க்கும் தீய சக்திகளை நமது அரசியலிலுந்து நீக்குவது.\nஎங்கள் நற்பயன் முதலில் ஒரு அரசியல் தீர்வைக் எடுப்பதாக்கும், அதாவது தமிழர்களுக்கு நிரந்தரமான சுதந்திரமான பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகம் ஒன்றை பெறுவதாகும்.\nகாணாமல்போன எங்கள் உறவுகள் எங்கு இருந்தாலும், அவர்கள் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும், தைரியமாகவும் இருக்க நாங்கள் இன்று இந்த யாகம் மூலம் பிரார்த்திக்கிறோம்.\nநாம் கூறிய எமது நற்��யனை அடவதற்கு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே எங்கள் இலக்கை அடைய உதவ முடியும். உலகில், குறிப்பாக தெற்கு சூடான், கொசோவோ மற்றும் போஸ்னியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் அமெரிக்கன் உதவ முடியுமானால், தமிழர்களின் அரசியல் அபிலாஷையை தீர்ப்பது அமெரிக்கருக்கு எளிதாக இருக்கும்.\nஎங்கள் யாகத்தில், அமெரிக்கர்கள் எங்கள் தமிழ் தாயகத்திற்கு வரும்படி நாங்கள் பிரார்த்தனை செய்தோம். அமெரிக்கர்கள் வந்தால், அவர்கள் ஒரே இரவில் எங்கள் பிரச்சினையை தீர்ப்பார்கள்.\nஇந்த யாகத்தில் தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கும் பிரார்த்தனை செய்துள்ளோம்.\n2009 போருக்குப் பிறகு, முகாமிலிருந்த பல தமிழர்கள் சித்தார்த்தனின் தலைமையுடன், புளொட்டினர் பல தமிழர்களை வெளியே எடுத்து சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து கொலை செய்தனர். இந்த தீய மனிதன் சித்தார்தன் தமிழ் அரசியலை விட்டு வெளியேற வேண்டும் என யாகத்தில் பிரார்த்தனை செய்தோம்.. அவர் ஒரு கொலைகாரன்.\nஇரண்டாவது தீய மனிதன் டக்ளஸ். சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து, வெளிநாடுகளுக்கு விபச்சாரத்திற்கு இளம் தமிழர்களை அனுப்பினார். அவர் வடக்கில் பொறுப்பேற்றபோது பல தமிழர்களைக் கொன்றார். இந்த தீய மனிதனை நம் அரசியலிலிருந்தும் நீக்க எங்கள் பிரார்த்தனை.\n2010 முதல் தமிழர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதுவும் செய்யவில்லை. கடந்த 2015 தேர்தலில், அவர்கள் வடகிழக்கு இணைப்புடன் , கூட்டாட்சிக்கு உறுதியளித்தனர்.\nகூட்டாட்சிக்கு பதிலாக எக்கி ராஜ்ஜ, ஒற்றை ஆட்சி.\nகுறைந்தபட்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 13 திருத்தத்தை செயல்படுத்த முடியவில்லை.\nஅவர்கள் செய்திருப்பது அவர்களின் பைகளை நிரப்புவது மட்டுமே.\nவடகிழக்கு இணைப்புக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 3 காரியங்களைச் செய்திருக்க வேண்டும், ஆனால் கூட்டமைப்பு செய்ய மறுத்தார்கள்.\n1. நல்லிணக்கம் என்று கூறிய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆதரவுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத்தில் வடகிழக்கு இணைப்பை சட்டம் மூலம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.\n2. தமிழர்கள் வடகிழக்கு பூர்வீக மக்கள் என்பதை நிரூபித்து நீதி மன்றத்தில் மேல்முறையீட்டுக்கு வட கிழகை இணைத்திருக்க வேண்டும்.\n3. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மறறும் முஸ்லீம் சிங்களக் கட்சிகளை விட 11 இடங்களைக் கொண்டு பெரும்பான்மை கொண்டது . ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக முஸ்லிமுக்கு ஆளும் அதிகாரத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தலைமையின் கீழ் தமிழர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், இன்னு ம்தொடர்ந்தும் தமிழர்கள் காணமால் ஆக்கப்படுகிறார்கள், தமிழ் நிலங்களும் பண்ணைகளும் சிங்கள இராணுவத்துடன் உள்ளன, தமிழர்களின் வேலையின்மை மிக அதிகமாக உள்ளது, பாலியல் தாக்குதல்களுக்கு தமிழ் பெண்களும் ஆண்களும் உள்ளாகின்றனர்.\nதமிழ் தாயம் சிங்கள மயமாகி கொண்டு போகிறது. சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பினர் சிங்கள குடியேற்றத்தை புளியங்குளம் போன்ற இடத்தில் ஆதரித்தனர்.\nஇந்த பானையில், சைவ வழியில், ஹவாயில் உள்ள ஒரு இந்து குவாய் கோயிலில், இந்துக்கள் தங்கள் விருப்பங்களை பேப்பரில் எழுதி எரியும் பானையில் எரிக்கின்றனர்.\nநாம், டக்ளஸ், சித்தார்த்தன், சம்பந்தன், சுமந்திரன், மாவை, சிறிதரன், சிவனேசன், சரவணபவன், ஆகியோரின் பெயர்களை எழுதி அவர்களின் அரசியல் அதிகாரத்தை தமிழர்கள் வரவிருக்கும் தேர்தலில் பறிக்க வேண்டும் என்று எழுதி, எமது விருப்பத்தை இந்த பானையில் இட்டு எரிப்போம்.\nஇன்றைய யாகம் தமிழரின் நிரந்தர அரசியல் தீர்வுக்காக்க யாகம்.\nஇன்றைய யாகம் தமிழ் தேசியத்திற்க்கு எதிராக வேலை செய்யும் தீய சக்திகளை தமிழ் அரசியலிலுருந்து அகற்றுவதற்கான யாகம்.\nஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்\nவலம்புரி: கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர் ஓய்வுபெற வேண்டும்\nதமிழரசின் மன்னிப்பும், ராஜினாவும்: காணாமல் போனோரின் முதுமைபட்ட தாய்மார்களை தமிழ் அரசு கட்சி ஏலனம் செய்தார்கள்\nதமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது\nநோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.\nஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.\nதமிழர்களைப் பொருத்��வரை சஜித் மற்றொரு சோனியா காந்தியாகதான் இருப்பார் September 8, 2019\nதமிழர்களைக் கொன்ற வரலாற்றைக் கொண்டிருந்த இரண்டு கட்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளது August 24, 2019\nகால அவகாசம் கொடுத்தவர் கதைப்பதைப் பாருங்கள் August 24, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/28/17534/", "date_download": "2019-09-18T11:30:23Z", "digest": "sha1:BPVVF6ZJVISBXTV47D4EILTPGDTQTOFM", "length": 14098, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS வேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு\nவேலைவாய்ப்பு பதிவில் திருத்தம்: அதிகாரிகளுக்கு உத்தரவு\nசென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., – டி.ஆர்.பி., போன்றவை வழியாக, போட்டித் தேர்வு நடத்தப்பட்டாலும், தேர்வு மதிப்பெண், பதிவு மூப்பு பட்டியல் ஆகியவற்றையும் பரிசீலித்து, இறுதி பட்டியல் தயாரிக்கப்படுகிறது.எனவே, எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடிப்பவர்கள், வேலைவாய்ப்பு துறையில் பதிவு செய்வதும், பதிவு மூப்பை தொடர்வதும் முக்கிய தேவையாக உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு, மாணவர்களும், பட்டதாரிகளும் நேரில் அலைவதை தவிர்க்க, பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகள், ஆன்லைனுக்கு மாற்றப்பட்டுள்ளன.இந்நிலையில், பதிவுகளை டிஜிட்டலுக்கு மாற்றியதில், சில பதிவு எண்கள் விடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. அவ்வாறு விடுபட்டவர்கள், ஆன்லைனில் பதிவை புதுப்பிக்க முடியவில்லை. இதுகுறித்து, நமது நாளிதழில், நேற்று செய்தி வெளியானது.அதனால், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், விடுபட்ட பதிவு எண்களை கணக்கெடுத்து, அவற்றின் பிழைகளை நீக்க, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை கமிஷனர், ஜோதி நிர்மலா���ாமி உத்தரவிட்டுஉள்ளார்.ஆன்லைனில், பதிவு எண் விடுபட்டிருந்தால், அவர்களுக்கு தொழில்நுட்ப பிழைகளை நீக்கி, பதிவு மூப்பு மாறாமல், புதிய எண் வழங்க வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்\nPrevious articleஜனவரி முதல் மாதிரி தேர்வு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி\nNext article3 நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணை\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகை கழுவாததால் 29 லட்சம் குழந்தைகள் பலி:- உலக சுகாதார அமைப்பு ஆய்வில் தகவல்\nகை கழுவாததால் 29 லட்சம் குழந்தைகள் பலி:- உலக சுகாதார அமைப்பு ஆய்வில் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/sports/cricket-lasith-malinga-set-to-retire-after-first-bangladesh-odi-vjr-184341.html", "date_download": "2019-09-18T11:21:15Z", "digest": "sha1:ZUFCXIYORAGQ4BQ5NEQ4R5EXICQGIFH5", "length": 10347, "nlines": 163, "source_domain": "tamil.news18.com", "title": "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா!– News18 Tamil", "raw_content": "\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா\nஇந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் 2-வது டி-20 போட்டி... நெருக்கடியில் இந்திய வீரர்கள்\n'31 வருடங்களுக்கு முன் நடந்த துயரச் சம்பவம்'' - பென் ஸ்டோக்ஸைக் காயப்படுத்திய பிரபல நாளிதழ் கட்டுரை\nபிரியாணி கிடையாது... பாகிஸ்தான் வீரர்களுக்கு கடுமையான உணவு கட்டுப்பாடு... பயிற்சியாளர் அதிரடி\nஅஸ்வின் பிறந்தநாளை வீடியோ ���ெளியிட்டு கொண்டாடிய பிசிசிஐ\nமுகப்பு » செய்திகள் » விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு அறிவித்த மலிங்கா\nஇலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.\nஇலங்கை அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் லஸித் மலிங்கா. 35 வயதான மலிங்கா சிறப்பான பந்து வீச்சால் எதிரணியை திணறடிக்க கூடியவர். மலிங்கா 225 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 335 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார்.\nஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் மலிங்கா உலகக் கோப்பைத் தொடருடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு அறிவிக்கவில்லை.\nAlso Read : பிசிசிஐ-யின் அட்டகாசமான ஐடியாவை ஏற்றது ஐசிசி... கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றம்\nஇந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன் மலிங்கா ஓய்வு பெற உள்ளதாக இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தெரிவித்துள்ளார்.\n“வங்கதேச அணியுடனான முதல் ஒரு நாள் போட்டியுடன் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளதாக மலிங்கா என்னிடம் கூறினார். ஆனால் அணியின் தேர்வு குழுவினருடன் அவர் என்ன சொன்னார் என்று எனக்கு தெரியாது“ என கருணாரத்னே கூறியுள்ளார்.\nகிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற பின் மலிங்கா நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளதாகவும் கிரிக்கெட் பயிற்சியாளராக அவர் பணியினைதொடர முடிவெடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.\nAlso Read : ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறும் லஸித் மலிங்கா\nAlso Read : இந்தியாவிற்கு எதிரான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு முக்கிய வீரர்கள் அணிக்கு திரும்பினர்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழ���ப்பும் ப.சிதம்பரம்\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/srilanka/multiple-bomb-blast-in-sri-lanka-including-in-4-churches-many-feared-death-347565.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-09-18T12:01:18Z", "digest": "sha1:6Y3QFR7DK5IDHENIA7YPXAEFBQTE2GTQ", "length": 18835, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்! | Multiple bomb blast in Sri Lanka including in 4 Churches: Many feared death - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் சந்திரயான் 2 மோடி கச்சா எண்ணெய் இந்தி புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nமகாளய பட்சம் 2019: மகாபரணி தர்ப்பணம் கொடுத்தால் என்ன பலன் தெரியுமா\nஜம்மு காஷ்மீரை விடுங்க.. பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரும் இந்தியாவுக்குதான்.. அதிர வைத்த ஜெய்சங்கர்\nஜவகர்லால் நேரு பல்கலை. மாணவர் சங்க தேர்தல்.. இடதுசாரிகளிடம் வீழ்ந்த பாஜகவின் ஏபிவிபி\nகாஷ்மீருக்குள் போகக்கூடாது என்ற போலீஸ்.. ஏர்போர்ட்டை விட்டே போக மறுத்த யஷ்வந்த் சின்ஹா.. பரபரப்பு\nஅப்பாடா.. சென்னைக்கு குட் நியூஸ்.. பேரூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்.. அரசாணை வெளியீடு\nநான் நினைத்திருந்தால் ஆளுநர் ஆகியிருப்பேன்...காடுவெட்டி கிராமத்தில் ராமதாஸ் பேச்சு\nAutomobiles வாய்ல சொன்னா கேக்க மாட்டாங்க... ரோடு போடாத அதிகாரிகளை அலற விட்ட மக்கள்... இந்த ட்ரீட்மெண்ட் புதுசு\nMovies பிகிலு பிகிலுதான்.. கொஞ்சம் டிட் பிட்ஸ்... நிறைய பாயிண்ட்ஸ்\nLifestyle இந்த ரெண்டு ராசிக்காரங்க எப்பவுமே அகராதியத இருப்பாங்களாம்... நீங்க அப்படியில்லையே\nTechnology விக்ரம் லேண்டர் பற்றி இஸ்ரோ வெளியிட்ட ட்வீட் நன்றி கூறியது எதற்கு தெரியுமா\nFinance இந்திய ரூபாய் வீழ்ச்சிக்கு இது தான் காரணம்.. இதனால் என்னென்ன பிரச்சனைகள்\nSports உங்கள் வளர்ப்பு அப்பா ஒரு கொலைகாரர்.. பென் ஸ்டோக்ஸ் பற்றி வெளியான திடுக் கட்டுரை.. பரபரப்பு\nEducation 5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு: 3 ஆண்டுகளுக்கு விதிவிலக்கு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇலங்கையை உலுக்கிய பயங்கர குண்டுவெடிப்பு.. 8 இடங்களில் தாக்குதல்.. 207 பேர் பலியான பரிதாபம்\nஅடு���்தடுத்து 8 குண்டு வெடிப்புகள், இலங்கையில் அவசர நிலை பிரகடனம்\nகொழும்பு: இலங்கையில் ஈஸ்டர் திருநாளான இன்று அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து இருக்கிறது. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியானார்கள். இதில் 450க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nஇன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததை கொண்டாடும் வகையில் இன்று உலகம் முழுக்க ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.\nஇந்த நிலையில் ஈஸ்டர் பண்டிகையை அடுத்து கிறிஸ்துவர்கள் நேற்று இரவு தேவாலயங்களில் சென்று வழிபட்டார்கள். அதேபோல் இன்று காலையும் ஞாயிற்றுக் கிழமை என்பதால் தேவாலயங்களில் சென்று வழிபாடு நடத்தினார்கள்.\nஇந்த நிலையில்தான் இன்று இலங்கையில் சர்ச்சில் மக்கள் வழிபாடு நடத்திக் கொண்டு இருக்கும் போது அங்கு வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்று உள்ளது. மொத்தம் இலங்கையில் 3 சர்ச் மற்றும் 3 தனியார் ஹோட்டல்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.\nகொச்சிக்கடாவில் உள்ள புனித ஆண்டனி சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல் நீர் கொழும்பில் உள்ள கத்துவாபித்தியா பகுதியிலும் ஒரு சர்ச்சில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் மேலும் மட்டக்களப்பு சர்ச் ஆகிய இடங்களில் குண்டுவெடித்துள்ளது. மூன்றுமே கொழும்பில் உள்ள மிக முக்கியமான கிறிஸ்துவ தேவாலயங்கள் ஆகும்.\nமேலும் சின்னமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்பெரி ஹோட்டல், ஷங்கிரி லா ஹோட்டல்களில் குண்டுவெடித்து இருக்கிறது. இந்த குண்டு வெடிப்பில் 450 நபருக்கும் மேல் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.\nகுண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இலங்கை ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பிற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டுவெடிப்பில் 207க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 450க்கும் அதிகமானோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த நிலையில் 6 மணி நேரங்களுக்கு பிறகு இன்னும் இரண்டு ஹோட்டல்களில் அடுத்தடுத்து வெடிகுண்டு வெடித்துள்ளது. தெய்வாலா மிருகக்காட்ச�� சாலைக்கு எதிராக இருக்கும் ஹோட்டலில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் இரண்டு பேர் பலியானார்கள். அதன்பின் டிமாட்டகொடா பகுதியிலும் இன்னும் குண்டு வெடித்துள்ளது. ஆனால் இதில் எத்தனை பேர் பலியானார்கள் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் sri lanka செய்திகள்\nஊழல் வழக்கு.. சிக்கலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே.. இலங்கையில் மீண்டும் அரசியல் குழப்பம்\nகாஷ்மீரிலா கை வைக்கிறீர்கள்.. இனி எங்களை பற்றி பேச இந்தியாவுக்கு தார்மீக உரிமை இல்லை: இலங்கை தடாலடி\n5 இடங்களுக்கு குறி.. 4 மணி நேர விசாரணை.. லேப்டாப், பென்டிரைவ் பறிமுதல்.. கோவையில் என்ஐஏ தீவிரம்\nஅதிகாலையில் தொடங்கிய ஆபரேஷன்.. கோவையில் களமிறங்கிய என்ஐஏ அதிகாரிகள்.. தீவிர சோதனை.. ஏன்\nஸ்டாஃர்மிங் ஆபரேஷன்.. கோவையில் புயல் வேகத்தில் தீவிரவாதிகளுக்கு வலைவீச்சு.. பரபர பின்னணி\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநெல்லை, ராமநாதபுரம் உட்பட பல பகுதிகளில் அதிகாலை முதல் என்ஐஏ ரெய்டு.. பின்னணி என்ன\nவைகோ காலைப் பிடித்துக் கேட்கிறேன்.. தயவு செய்து அதைப் பேசுங்க.. பொன். ராதாகிருஷ்ணன் பரபர பேச்சு\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்.. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்த இலங்கை\nகிளிநொச்சி அருகே திடீரென ராணுவம் குவிப்பு.. சோதனைகள்.. பதற்றத்தில் மக்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsri lanka church இலங்கை சர்ச் குண்டுவெடிப்பு கொழும்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fsno.org/ta/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-09-18T12:35:42Z", "digest": "sha1:ZKEWP4OJBFMHG46VOPKU6NI6BMWTL4FE", "length": 1809, "nlines": 35, "source_domain": "www.fsno.org", "title": "குற்றமற்ற தோல் - FSNO", "raw_content": "\nAcnezine ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nமுகப்பருவின் தோலை முகப்பருவுடன் Acnezine\nPrincess Mask ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nPrincess Mask பயன்படுத்தி முகப்பருவின் தோலை அழிக்க\nBlack Mask ஆய்வு | தைரியமான சுய பரிசோ��னை + படங்கள்\nBlack Mask அறிக்கைகள்: உலகளாவிய வலையில் மிகவும் பயனுள்ள தோல் \nBioxin ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nBioxin : தொலைதூரத்தின் தோலின் Bioxin மேம்படுத்தும் நோக்கத்திற்\nClearPores ஆய்வு | தைரியமான சுய பரிசோதனை + படங்கள்\nClearPores சோதனைகள் - தோலின் ClearPores முன்னேற்றம் உண்மையில் ஆய்வுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/13785-oumuamua-is-an-alien-ship", "date_download": "2019-09-18T12:15:42Z", "digest": "sha1:OS6N2NQEROZ43B3YSJ6JZXSJSBNKWIOF", "length": 9646, "nlines": 142, "source_domain": "4tamilmedia.com", "title": "2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா? : வலுக்கும் ஆதாரங்கள்", "raw_content": "\n2017 ஆமாண்டு பூமிக்கு தூரத்தே கடந்த விண்பொருள் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமா\nPrevious Article கஃபேனைக் கண்டுபிடித்த ஃபிரெட்லியெப் ஃபெர்டினண்ட் ருங்கே இனது 225 ஆவது பிறந்த தினம்\nNext Article பூமியின் மின்காந்த துருவம் சைபீரியாவை நோக்கி விரைவாக நகர்வு : இமய மலைத் தொடரில் உருகும் பனி\n2017 ஆமாண்டு ஆக்டோபர் 19 ஆம் திகதி பூமியில் இருந்து 33 000 000 கிலோ மீட்டர் தொலைவில் சூரியனை விட்டு விலகிச் செல்லும் வண்ணம் கடந்த ஒமுவாமுவா என்ற விண்கல் அதன் பயணப் பாதை மற்றும் வேறு சில அம்சங்கள் காரணமாக நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் ஷுமேல் பெய்லி தலைமையிலான விஞ்ஞானிகள் அபிப்பிராயம் தெரிவித்துள்ளனர்.\nஆரம்பத்தில் இது விண்கல்லா, எரி நட்சத்திரமா அல்லது வேறு எதுவுமா என விஞ்ஞானிகள் குழம்பியிருந்த பட்சத்தில் அதில் இருந்து வந்த சில சிக்னல்கள் மற்றும் எந்தவொரு கிரகம் அல்லது நட்சத்திரத்தின் ஈர்ப்பு விசையிலும் சிக்காது மிக நேர்த்தியாக அது கடந்து சென்ற விதம் என்பவை ஒமுவாமுவா நிச்சயம் ஒரு வேற்றுக் கிரக வாசிகளின் விண்கலமாகத் தான் இருக்கும் என்ற சந்தேகத்துக்கு வலுச் சேர்த்துள்ளது.\nதற்போது 650 கோடி ரூபாய் செலவில் ரஷ்யத் தொழில் அதிபர் ஒருவர் தலைமையில் இது குறித்த ஆராய்ச்சி முன்னெடுக்கப் பட்டு வருகின்றது. இந்த ஒமுவாமுவா விண்பொருள் நிச்சயம் ஒரு ஏலியன் கப்பலாகவே இருந்தால் அது ஏன் பூமிக்கு அருகே வந்து சென்றது என்பதை விரைவில் அறிவது மிக அவசியம் எனவும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 2017 இல் இந்த விண்பொருள் தென்பட்ட போத��� நாசா இது சூரிய குடும்பத்துக்கு வெளியே இருந்து வந்த பொருள் தான் என உறுதிப் படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணமாக சூரிய குடும்பத்தில் உள்ள விண்கற்கள் அல்லது வால்வெள்ளிகளின் பதார்த்தங்களின் தன்மை இந்த ஒமுவாமுவாவில் தென்படாததும் கூறப்படுகின்றது.\nமேலும் இது வேகா என்ற விண்மீன் மண்டலத்தில் இருந்து வந்து இருக்குமேயானால், நம் சூரிய மண்டலம் வந்து சேர்ந்து அடைய இதற்கு 600,000 ஆண்டுகள் ஆகி இருக்கும். இதன் வேகத்தைப் பார்த்தால், நம் பால் வெளியில் பல இடங்களில் சுற்றி விட்டு, பின் நம் சூரிய மண்டலத்திற்குள் நுழைந்தது போல் தெரிகின்றது. பால் வெளியில் கோள் ஏதேனும் சிதைந்து அதிலிருந்து ஒமுவாமுவா வந்திருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது.\nPrevious Article கஃபேனைக் கண்டுபிடித்த ஃபிரெட்லியெப் ஃபெர்டினண்ட் ருங்கே இனது 225 ஆவது பிறந்த தினம்\nNext Article பூமியின் மின்காந்த துருவம் சைபீரியாவை நோக்கி விரைவாக நகர்வு : இமய மலைத் தொடரில் உருகும் பனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/energy-basics/b86bb1bcdbb1bb2bcd-baebb1bcdbb1bc1baebcd-b85ba4ba9bcd-ba4bb1bcdbaabc7bbeba4bc8baf-baabafba9bcdbaabbeb9fbc1-1/@@contributorEditHistory", "date_download": "2019-09-18T11:51:31Z", "digest": "sha1:2EEDM5U5UXYFSREXJ2SYWHAXPI2XPTCZ", "length": 7387, "nlines": 139, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஆற்றல் மற்றும் அதன் தற்போதைய பயன்பாடு — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / எரிசக்தி அடிப்படை / ஆற்றல் மற்றும் அதன் தற்போதைய பயன்பாடு\nபக்க மதிப்பீடு (79 வாக்குகள்)\nஆற்றல் மற்றும் அதன் தற்போதைய பயன்பாடு\nஜி.எஸ்.டி.என். மற்றும் ஃப்ரண்ட் எண்ட் (FRONTEND) தொழில்\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Aug 23, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-��ாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_90902.html", "date_download": "2019-09-18T11:41:20Z", "digest": "sha1:QHYNMLG4QEV5P6VI3GGAIS6U7FHLIWZD", "length": 17804, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "காஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை", "raw_content": "\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்‍கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\n5 ஏக்‍கருக்‍கு மேல் நிலம் வைத்திருப்பவர்களுக்கு கடன் தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் தொடர்பாக முடிவெடுக்‍க தமிழக அரசுக்‍கு உச்சநீதிமன்றம் உத்தரவு - அடுத்த மாதம் 24ம் தேதிக்‍குள் முடிவை அறிவிக்‍க வேண்டும் எனவும் ஆணை\nதமிழகத்தில் மட்டும் அல்ல வட மாநிலங்களில் கூட இந்தி மொழியை திணிக்‍க முடியாது - நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்‍டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்‍கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்‍கில் சிக்‍கிய காவல் அதிகாரியைக்‍ காப்பாற்ற முயற்சியா\nபேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் இல்லத்திற்கு வருகை தந்த அரசியல் கட்சித் தலைவர்கள் - மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பெற்றோருக்‍கு ஆறுதல்\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு\nஜாதி, மதத்தை மறந்தால்தான் தமிழர் என்ற உணர்வு வரும் : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்‍கை\nகாஷ்மீர் தலைமைச் செயலகத்தில் தேசியக்கொடி - சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய அரசு நடவடிக்கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, அம்மாநில தலை��ை செயலகத்தில் பறக்க விடப்பட்ட அம்மாநில கொடி அகற்றப்பட்டு, மூவர்ணக்கொடி பறக்க விடப்பட்டுள்ளது.\nகாஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துப்படி, மூவர்ணக்கொடியுடன், அம்மாநிலத்திற்கென்று தனிக்கொடியை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது, ஸ்ரீநகரில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் பறக்க விடப்பட்ட மாநில கொடியை அதிகாரிகள் அகற்றியுள்ளனர். மாநிலத்திலுள்ள மற்ற அலுவலகங்களிலும், மாநிலக்கொடி விரைவில் அகற்றப் படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்‍கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nவரும் டிசம்பர் மாதம் முதல் சத்தமில்லா ரயிலை இயக்க இந்திய ரயில்வே திட்டம்\nகாஷ்மீர் தலைவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக்காவல் உறுதி : பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தகவல்\nபிரதமர் மோடிக்கு, காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பிறந்தநாள் வாழ்த்து\nபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் - இ - சிகரெட்டை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு ஒப்புதல்\nஅயோத்தி வழக்‍கின் தீர்ப்பு நவம்பர் மாதம் வெளியாக வாய்ப்பு - இருதரப்பு வழக்கு விசாரணை அக்‍டோபர் 18ம் தேதியுடன் நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன்கோகோய் அறிவுறுத்தல்\nபிரதமர் மோடியை சந்திக்‍கிறார் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி - சாரதா நிதி மோசடி வழக்‍கில் சிக்‍கிய காவல் அதிகாரியைக்‍ காப்பாற்ற முயற்சியா\nஜம்மு - காஷ்மீர் மாநில எல்லையில் பாகிஸ்தான் ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம் - பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியீடு\nதைவானில் நடந்த விமான விபத்துக்கு பின் நேதாஜிக்கு என்ன நடந்தது : மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\nவிக்‍ரம் லேண்டர் கருவியுடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு - இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னேறுவோம் : துணை நிற்கும் மக்‍களுக்‍கு நன்றி - இஸ்ரோ\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற்கொலைப்படை தாக்‍குதல்\nச��னாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பேட்டி\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது\nமதுரை ஆவின் கூட்டுறவு சங்கத் தலைவராக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன் செயல்பட தடை : நீதிமன்ற உத்தரவை பின்பற்றாவிடில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை\nதிகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ப.சிதம்பரத்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் திடீர் சந்திப்பு - நாட்டின் முக்‍கிய பிரச்னைகள் குறித்து விவாதித்ததாக தகவல்\nநீலகிரியில் மத போதனையில் ஈடுபட்டவர்களை கட்டாயப்படுத்தி திருநீர் பூசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை காவல்துறை கூடுதல் ஆணையரிடம் மனு\nமண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயல வேண்டாம் - மீறினால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் : நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை\nபுதுச்சேரியில் 3 மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்\nஆப்கானிஸ்தானில் இரட்டை குண்டுவெடிப்பில் 48 பேர் உயிரிழப்பு - அதிபர் தேர்தர் பிரச்சாரத்தில் தற் ....\nசீனாவில் கடலில் ஏற்பட்ட நீர்சுழற்சி - கடல்நீரை மேகம் சுழற்றி எடுப்பது போன்ற காட்சி ....\nதுனிசியா நாட்டிற்கு கடல்வழியாக வந்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து - 2 பேர் பலி, 14 பேர் மாயம் ....\nவணிகர்கள் நல அமைப்பை சீரமைக்கக்கோரி வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் ஆட்சியரிடம் மனு : வணிகர் சங ....\nவிவசாய நிலங்களில் மின்கோபுரம் அமைப்பதை கண்டித்து தந்தி சட்ட நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ....\nதிண்டுக்கல்லில் ஆணிப் படுக்கையின் மீது ஆசனங்கள் செய்து மாணவர் சாதனை - நோபல் புக் ஆஃப் வேர்ல்டு ....\nஹுலா ஹுப் எனப்படும் சாகச வளையம் சுழற்றும் போட்டி : சாதனை நிகழ்த்திய மாணவர்கள் ....\nதிருச்சி என்.ஐ.டி.யில் பயிலும் மாணவர்கள் குப்பைகளை உறிஞ்சும�� இயந்திரத்தை வடிவமைத்து சாதனை ....\nஆந்திராவில் 74 வயதில் இரட்டை குழந்தைகளை பிரசவித்து கின்னஸ் சாதனை படைத்த மங்கம்மா தம்பதியினர் ....\nஆசிய அளவில் நடைபெற்ற மேற்கிந்திய நடனப்போட்டி : தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்த 8 வயது சிறும ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/category/astro", "date_download": "2019-09-18T12:12:47Z", "digest": "sha1:TYEFUQYOFIH7G2UHKKRKLWYWIQIXKEZR", "length": 29213, "nlines": 129, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "Astro | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nஇன்றைய ராசி பலன் 30-01-2015\nமேஷம் நிதி நிலை உயரும் நாள். தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கட்டிடப் பணியில் அதிக அக்கறை காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலை அடைய சந்தர்ப்பம் கை கூடி வரும். ரிஷபம் நன்மைகள் நடைபெறும் நாள். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் எண்ணம் மேலோங்கும். கால், கைகளில் வலி ஏற்பட்டு விலகும். பயணங்களில் சிறு மாற்றம் ஏற்படலாம். மிதுனம் முன்னேற்றம் அதிகரிக்கும் நாள். கூட்டுத் தொழில் தனித் தொழிலாக எடுத்த முயற்சி வெற்றி தரும். சொன்ன சொல்லைக் காப்பாற்ற கொள்கையைக் கொஞ்சம் ...\n2015ம் ஆண்டு ராசி பலன்கள்\n இந்த 2015ம் வருடத்தில் அதிஸ்டம் அது இஸ்டத்துக்கு வந்தாலும் அதை முழுமையாக அடையணும் என்றால் உங்கள்செ சேம்பேறித்தனத்தை விரட்டுறதில மட்டும் கொஞ்சமும் சோம்பல் படாமல் இருக்கிறது அவசியமாகும். அதிகாலை தொடக்கம் தான் உங்களுக்கு விழுசசங்களுக்கான ஆரம்பமாக இருக்கும். அதனால் தினமும் அதிகாலையில் கண்விழித்திருத்தல் நல்லதாகும். அடுத்தது ஆரோக்கியம் வருகிற அதிஸ்டத்தை வரவேற்கணும் அதற்கு உடல் ஆரோக்கியம் அவசியம் அதனால் தினமும் சிறிய நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம். உணவுமுறையிலும் நேரம் தவறாமல் எளிமையான உணவையும் கடைப்பிடிப்பது நல்லதாகும். இந்த வருடத்தில் ...\n70 பேர் பலி ஈராக் தீவிரவாதிகள் தாக்குதலில்\nபாக்தாத், சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளை ஒடுக��கும் நடவடிக்கையில் ஈராக் ராணுவம் ஈடுபட்டு உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை தீவிரவாதிகளுடன் நடத்திய கடும் சண்டையில் தியாலா மாகாணத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் இருந்த 24–க்கும் மேற்பட்ட கிராமங்களை ராணுவம் மீட்டது. இந்தநிலையில் தியாலா மாகாணம், பர்வானா கிராமத்திற்குள் நேற்றுமுன்தினம் தீவிரவாதிகள் புகுந்து அங்கிருந்த வீடுகளுக்கு தீ வைத்தனர். இந்த தாக்குதலில் 70 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ...\nஇன்றைய ராசிப் பலன்கள் 27.01.2015\nமேஷம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப் படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களை புரிந்து கொள்ளுங்கள். கணுக் கால் வலிக்கும்.வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலை களை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து போங்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். மிதுனம்: எதையும் ...\nமேஷம்: உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தந்தையுடன் உறவு நிலை சிறப்பாக இருக்கும். தொழில் நிமித்தம் சற்று அலைச்சல் உண்டாகும். அண்ணன் தம்பி உதவி கிடைக்கும். நெருப்பு தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு தொழில் நன்கு இருக்கும். பண விஷயத்தில் கவனம் தேவை. குழந்தைகளால் மன கஷ்டம் உண்டாகும். கமிஷன் வியாபாரம் நல்ல லாபத்தைத் தரும். கல்வி கேள்விகளில் ஆர்வம் அதிகரிக்கும். இல்லறத்துணையுடன் பிரச்சினை உண்டாகும். மனதில் இனம் தெரியாத பயம் உண்டாகும். எதிலும் தைரியமாக செயல்படுவீர்கள். செலவுகள் அதிகரிக்கும். வேல் முருகனை வழிபட்டு வாழ்க்கையில் வளங்களைப் ...\n14 ஜனவரி 2015 தின பலன்\nமேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்:அடர் சிவப்பு, இளம்மஞ்சள் ரிஷபம் எதிர்பாராத பணவரவு உண்டு. உங்க��ிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:6 ...\n13 ஜனவரி 2015 தின பலன்\nமேஷம் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்:இளஞ்சிவப்பு, பிங்க் ரிஷபம் இன்றையதினம் குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்:ப்ரவுன், வெளிர் ...\nதின பலன் : 12 ஜனவரி 2015\nமேஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடிவடையும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்:ஊதா, இளஞ்சிவப்பு ரிஷபம் மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்:8 ...\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2019/06/15144637/1246461/Kolaigaran-team-released-kandathai-padikaathey-movie.vpf", "date_download": "2019-09-18T12:11:19Z", "digest": "sha1:MTQJ6UA6HKLXRGIA5HB4PJO6L2SYD5TK", "length": 13734, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன் || Kolaigaran team released kandathai padikaathey movie poster", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகண்டதை படிக்காதே போஸ்டரை வெளியிட்ட கொலைகாரன்\nஆதித்யா நடிப்பில் ஜோதிமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கண்டதை படிக்காதே’ படத்தின் போஸ்டரை கொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nஆதித்யா நடிப்பில் ஜோதிமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கண்டதை படிக்காதே’ படத்தின் போஸ்டரை கொலைகாரன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.\nபுல்லி மூவிஸ் வழங்க சத்யராம் தயாரிக்கும் படம் ‘கண்டதை படிக்காதே’. இப்படத்தின் போஸ்ட்டரை கொலைகாரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, அர்ஜூன் மற்றும் கொலைகாரன் படத்தின் இசையமைப்பாளர் சைமன் கிங் ஆகியோர் வெளியிட்டனர்.\nகண்டதை படிக்காதே படத்தின் இயக்குனர் ஜோதிமுருகன் கூறுகையில், ‘இது ஒரு ஹை கான்செப்ட் ஸ்டோரி லைனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் திரைக்கதை அமைப்பை கொண்ட படங்களை ஹாலிவுட்டில் ஹை கான்செப்ட் திரைப்படம் என்று அழைப்பார்கள். இந்த மாதிரியான படங்களில் எந்த நடிகர் நடித்தாலும் படத்தின் கதை அம்சமே படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கிவிடும். அதே மாதிரி இந்த படமும் ஹாரர், மர்டர், மிஸ்டரி, மற்றும் ஆக்‌ஷன் கலந்த ஜனரஞ்சமான திரைப்படமாக இருக்கும். படம் ஆரம்பித்து மூன்று நிமிடங்களுக்குள் ரசிகர்களின் கவனத்தை படம் கவர்ந்துவிடும். படத்தின் இறுதிக் காட்சி வரையிலும் கொலைகாரன் படத்தை போலவே சஸ்பென்ஸ் இருந்துக்கொண்டேயிருக்கும். ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை தூண்டுகின்ற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறினார்.\nஇப்படத்தில் ஆதித்யா ஹீரோவாக நடித்திருக்கிறார். திருப்பாச்சி புகழ் பான்பராக் ரவி ஆர்யான் வில்லனாக நடித்திருக்கிறார், சபிதா ஆனந்த், படத்தின் தயாரிப்பாளர் சத்யராமும் நடித்துள்ளார் மற்றும் பிரீத்தி, சுஜி, வைஷாலி, ஜென்னி, என நான்கு ஹீரோயின்கள் இதில் நடித்திருக்கிறார்கள்.\nKandathai Padikaathey | கண்டதை படிக்காதே | கொலைகாரன் | விஜய் ஆண்டனி | அர்ஜூன்\nஐதராபாத்தில் வீடு வாங்கும் நிவேதா பெத்துராஜ்\nபுதிய அவதாரம் எடுக்கும் நயன்தாரா\nசர்வதேச விருது வென்ற சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம்\nபிகில் பட பாடல் இன்று வெளியாகிறது- அட்லீ திடீர் அறிவிப்பு\nமுத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார்\nசின்னத்திரை நடிகரை 2-வது திருமணம் செய்து கொண்ட பாடகி என்.எஸ்.கே.ரம்யா நயன்தாராவுடன் பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன் முத்த காட்சிக்கு ஒத்திகை பார்க்க அழைத்தார் - இயக்குனர் மீது நடிகை புகார் பிரபல மலையாள நடிகர் சத்தார் காலமானார் விஜய் சேதுபதி மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை போட்டோஷூட்டால் ரம்யா பாண்டியனுக்கு ஏற்பட்ட மாற்றம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/12/06/15388/", "date_download": "2019-09-18T11:31:37Z", "digest": "sha1:27GQJK66U7MOR6OWKSULGUPOI6GFZXOD", "length": 15298, "nlines": 349, "source_domain": "educationtn.com", "title": "பான் கார்டு விதிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS பான் கார்டு விதிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்\nபான் கார்டு விதிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்\nபான் கார்டு விதிகளில் இன்று முதல் அதிரடி மாற்றம்\nபான் கார்டு என்றால் பலரும் பயந்து பின்வாங்கும் நிலை போய், இப்போது பான் கார்டு வாங்கினால் தான் வங்கி வாசலை மிதிக்க முடியும் என்றாகி விட்டது. பான் கார்டுக்கு உரிய விதிகளை வருமான வரித்துறை அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போதும் முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. இந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. வருமான வரி செலுத்துவோர் ஒவ்வொருவருக்கும் 10 இலக்க எண் ெகாண்ட பான் கார்டை அளித்துள்ளது வருமான வரித்துறை. ஓராண்டில் 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பணபரிமாற்றம் செய்தால் அதற்கு பான் எண் கட்டாயம். மேலும் வங்கியில் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தாலே இப்போதெல்லாம் பான் கார்டு கேட்பது வழக்கமாகி விட்டது.\n1 குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும். அதுபோல, குறிப்பிட்ட காலத்துக்குள் தான் பான் கார்டு வழங்கப்படும். இதற்கான விதிகள் திருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும், ேம மாதம் 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு மேல் அனுமதிக்கப்படாது.\n2 நிறுவன இயக்குனர், பங்குதாரர், நிர்வாக இயக்குனர், டிரஸ்டி, எழுத்தாளர், நிறுவனர், தலைமை செயல் அதிகாரி, முதன்மை அதிகாரி, நிர்வாகிகள் என்று பொறுப்பில் இருப்பவர்கள் கண்டிப்பாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும்.\n3 மொத்த விற்றுமுதல், விற்பனை, மொத்த வருமானம் ஆகிய இனங்களில் நிதி ஆண்டில் 5 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தாலும், பான் கார்டு முக்கியம்.\n4 கணவரை பிரிந்து வாழ்பவரின் பிள்ளைகள் பான்கார்டில் தந்தை பெயரை குறிப்பிட தேவையில்லை.\n5 வங்கி கணக்கு துவக்கவோ, வருமான வரி ரிடர்ன் பூர்த்தி செய்யவோ பான் கார்டு எண் கட்டாயம்.\nPrevious articleபேட்டரிக்கு பாதுகாப்பு: வாட்ஸ்ஆப்பில் வருகிறது டார்க் மோட்\nNext articleG.O.NO :- 249 |பள்ளிக் கல்வி – பள்ளிக் கல்வி சார்நிலைப் பணி – புதிதாக சீரமைக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்களில் 45 பள்ளி துணை ஆய்வாளர் பணியிடங்கள் தோற்றுவித்தல் ஆணை &சரண் செய்யப்படும் உபரி பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களின் விபரம்\nவருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு – மத்திய அமைச்சர் அறிவிப்பு.\nநாட்டின் எதிர்கால சந்ததியினரை உருவாக்கும் பொறுப்பு ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது: மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.இராஜேந்திரன் பேச்சு.\nஅதிகம் பேசும் மொழி எது தமிழ் எத்தனாவது இடம் என்று தெரியுமா.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபொதுத்தேர்வால் இடைநிற்றல் அதிகரிக்கும்:ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை.\nஆசிரியர்களின் நிலைமை பற்றி இன்றைய 18.9.19 தினமணி கட்டுரை கல்லடி படும் காய்த்த மரங்கள்.\nஎதற்கெல்லாம் மருந்தாகிறது சின்ன வெங்காயம் தெரியுமா…\n5, 8ம் வகுப்புக்கு, ரேங்கிங் முறை.\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nகாலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்கள���க்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து...\nகாலாண்டுத் தேர்வு விடுமுறையில் TET நிபந்தனை ஆசிரியர்களுக்கு பணியிடை/புத்தாக்க பயிற்சி அளித்து TET லிருந்து விலக்கு தர தமிழக அரசை வலியுறுத்தும் 1500 ஆசிரியர்கள். *** RTE விதிப்படி 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/kaotatamalalaiyaila-talaaikakautau-varaumaanama", "date_download": "2019-09-18T11:40:00Z", "digest": "sha1:I5E56RCRWVOZVSSTATKQZFAA5M6B5QNX", "length": 9973, "nlines": 86, "source_domain": "mentamil.com", "title": "கொத்தமல்லியில் தழைக்குது வருமானம்! | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nகொத்தமல்லி சாகுபடி செய்து வரும், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணி – பேபி தம்பதிகூறுகிறார்கள் :\nபி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீர் சரியாக கிடைக்காததால், ‘போர்வெல்’ போட்டுத் தான் பாசனம் செய்கிறோம். அதிலும் தண்ணீர் குறைவாக இருப்பதால், தென்னைக்கு பாய்ச்சியது போக மீதி நீரில், விவசாயம் செய்கிறோம்.\nகொத்தமல்லித் தழை, 45 நாட்களில் அறுவடைக்கு வந்து விடக்கூடிய பயிர். அரை ஏக்கர் பரப்பில் விதைக்க, 4 கிலோ விதை தேவைப்படும்.\nதேர்வு செய்த நிலத்தில், 3 டன் தொழு உரமிட்டு, உழுது, 10 அடி நீளம், 4 அடி அகலத்தில் பாத்திகள் அமைக்க வேண்டும்.\nபின், வீரிய ரகக் கொத்தமல்லி விதையை பாத்திகளில் சீராகத் துாவி, அவற்றை நீண்ட கூர்மையான குச்சியால், மண்ணைக் கீறி மூடி, உடனடியாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த, 10 நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும். அப்போது, பாசனம் செய்து, ஈரம் காய்ந்தவுடன், களை எடுத்து, தொடர்ந்து பாசனம் செய்ய வேண்டும்.\nஇரண்டாவது முறையாக, 25ம் நாளில், களை எடுத்து, கடலைப் பிண்ணாக்கு மூழ்கும் அளவு தண்ணீர் நிரப்பி, மூன்று நாள் ஊற வைத்து, அத்துடன், தலா, 500 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா கலந்து, கடலை பிண்ணாக்கு கரைசலை, பாசன நீரில் கலந்து விட வேண்டும்.\nசெடிகள், 30ம் நாள், நன்கு வளர்ந்துவிடும். அப்போது, வரும்முன் காக்கும் விதமாக, 10 லி., தண்ணீருக்கு, 100 மில்லி இஞ்சி, பச்சை மிளகாய், வெள்ளைப் பூண்டு கரைசல் கலந்து தெளிக்க வேண்டும். 45ம் நாளில், மாலை நேரத்தில் கொத்தமல்லி செடிகளை, வேருடன் பிடுங்கி, கட்டுகளாக கட்டி, நீரில் அலசி, மண்ணை நீக்க வேண்டும்.\nநிழலில் அடுக்கி, ஈரத்துணியால் மூடி வைத்து, மறுநாள் விற்பனைக்கு கொண்டு செல்லலாம்.\nஅரை ஏக்கரில், 3,000 கிலோ கொத்துமல்லித் தழை கிடைக்கும். ஒரு கிலோ, 25 – 30 ரூபாய் வரை விற்றால், குறைந்தபட்சமாக, 75 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். விதை, நடவு, இடுபொருள் செலவு போக, 60 ஆயிரம் ரூபாய் லாபம் வரும். நாங்கள் நேரடியாகவே உழவர் சந்தையில் விற்பனை செய்வதால், தரகு கமிஷன் கிடையாது. கொத்தமல்லியை, இயற்கை முறையில் சாகுபடி செய்து வரும் நாங்கள், அடுத்த முறை, சின்ன வெங்காயத்தையும் இயற்கை முறையில் சாகுபடி செய்யவுள்ளோம்.\n500 மில்லியன் கால்நடைகளுக்கு தடுப்பூசி திட்டம்\nமத்திய அரசின் பயிர் காப்பீட்டு திட்டம்\nகோமாரி நோயினை ஒழிக்க மத்திய அரசின் முக்தா பாரத்\nவேளாண் உற்பத்தி பொருட்களை மின்-ஏலத்தில் விற்க டிஜிட்டல் இணையவாயில் e-RAKAM\nகாலநிலை மாற்றமும் - வாழை விளைச்சலும்\nவிதைகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mentamil.com/ta/maunakautataiyae-vaelaiyaakauma-paikaila-epapaotau", "date_download": "2019-09-18T11:28:33Z", "digest": "sha1:56K2EJRIWOEGCEKTTSGVDUQIZ4LD67WS", "length": 9301, "nlines": 97, "source_domain": "mentamil.com", "title": "முன்கூட்டியே வெளியாகும் பிகில் ‍- எப்போது? | Tamil News Website", "raw_content": "\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் ம��டியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\nபுதுடில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் மம்தா\nஇந்தியாவில் 2022 ஆண்டிற்க்குள் 1.5 லட்சம் சுகாதார மற்றும் ஆரோக்கிய மையங்கள்\nஅமெரிக்கா மீது ஏவுகணை தாக்குதல் நடத்த தயங்கமாட்டோம் - ஈரான்\nபிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து\n69-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இந்திய பிரதமர்\nசினிமா கோலிவுட் செய்திகள் 23 August 2019 / 0 Comments\nமுன்கூட்டியே வெளியாகும் பிகில் ‍- எப்போது\nஅட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் விஜய் நடித்து முடித்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து பிகில் படம் தயாராகி உள்ளது.\nபடப்பிடிப்பு இறுதி நாளில் துணை நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 400 பேருக்கு தங்க மோதிரங்களை அவர் பரிசாகவும் வழங்கினார். இந்த படம் தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.\nதீபாவளிக்கு வருவதாக இருந்த விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன், தனுசின் பட்டாசு ஆகிய படங்களை தள்ளி வைத்துள்ளதால் பிகில் மட்டுமே தீபாவளிக்கு தனித்து திரைக்கு வருகிறது. இந்த நிலையில் பிகில் படத்தை தீபாவளிக்கு முன்பாகவே திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nதீபாவளி பண்டிகையான அக்டோபர் 27-ந் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே 24-ந் தேதி வியாழக்கிழமையன்று படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இதனால் வசூல் மேலும் உயரும் என்று நம்புகின்றனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nதீபாவளிக்கு 4 நாட்கள் முன்னதாக பிகில் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகிபாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள்.\nஇதற்கிடையில் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n��ினிமா பாலிவுட் செய்திகள் 16 September 2019\nவித்யா பாலன் மாறுபட்ட தோற்றத்தில் சகுந்தலா தேவி பர்ஸ்ட் லுக் போஸ்டர்\nசினிமா கோலிவுட் செய்திகள் 12 September 2019\n\"எனது கதாபாத்திரத்திற்கு இவர் சரியாக இருப்பார்\" - பி.வி.சிந்துவின் சாய்ஸ்\nசினிமா கோலிவுட் செய்திகள் 7 September 2019\nஜெயலலிதா வாழ்க்கை வரலாறு தொடர்: ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\n\"எனை நோக்கி பாயும் தோட்டா\" - வெளியாவதில் மீண்டும் தாமதம்\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\n\"தல 61\" - புதிய அப்டேட்\nசினிமா கோலிவுட் செய்திகள் 5 September 2019\nதொலைக்காட்சி உதிரிபாகம் மீதான 5 சதவீத தனிபயன் வரி நீக்கம்\nகோவளம்-மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் சீன அதிபர் சந்திப்பு\nசவுதி தாக்குதலுக்கு இங்கிலாந்து, ஜெர்மனி \"கூட்டு பதில்\"\nஅபராதம் மூலம் மத்திய ரயில்வேக்கு 92 கோடி ரூபாய் வருமானம்\nபிரதமரின் பரிசுப்பொருட்கள் ஏலம் ‍‍- 1 கோடிக்கு ஏலம் போன வெள்ளி கலசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/cinema-nerkonda-paarvai-thee-mugam-dhaan-theme-song-release-today-official-announcement-msb-182703.html", "date_download": "2019-09-18T11:32:03Z", "digest": "sha1:HPOHB7ZIKMBNFCHXKPOXFJAMWKHYGBNU", "length": 11374, "nlines": 161, "source_domain": "tamil.news18.com", "title": "தீ முகம் தான்... அஜித்தின் நியூ லுக்குடன் ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்! | Nerkonda Paarvai: Thee Mugam Dhaan theme song Release today - official announcement– News18 Tamil", "raw_content": "\n அஜித்தின் நியூ லுக்குடன் ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nகல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு அபராதம்... மன்னிப்பு கேட்கவும் உத்தரவு\nபிகில் படத்தின் மெலடி பாடல் ரிலீஸ்... அறிவிப்பு வெளியிட்ட அட்லீ\nடாஸ்க்கில் கவினுடன் மோதிய தர்ஷன்... பிக்பாஸில் வெடித்த புதிய பிரச்னை\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n அஜித்தின் நியூ லுக்குடன் ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்\nNerkonda Paarvai | நேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது\nநேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்\nநேர்கொண்ட பார்வை படத்தின் ‘தீ முகம் தான்’ என்ற பாடல் இன்று மாலை வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படம் தற்போது போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.\nவினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுக்கிறார் வித்யாபாலன். மேலும் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், தீ முகம் தான் என்ற பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களில் அஜித் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கியுள்ளனர் அஜித் ரசிகர்கள். மேலும் அஜித் சமீபத்தில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோவையும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.\nநேர்கொண்ட பார்வை படத்துக்கு தணிக்கைக் குழுவில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nவீடியோ பார்க்க: மழை நீர் சேமிப்பு தொட்டிகளை முறையாக அமையுங்கள் - இயக்குநர் அமீர்\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப்ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nஇந்தி அல்லாத மாநில மக்களுடன் இணைந்து போராடுவோம் சிறையிலிருந்து குரல் எழுப்பும் ப.சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-is-the-founder-many-buildings-statues-tamilnadu-326950.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-09-18T11:33:17Z", "digest": "sha1:YYWA3QMUZBZR74J5AWFREPJYK2V3RXLF", "length": 19846, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி! | Karunanidhi is the founder of many buildings and statues in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nராஜ்பவனில் ஆளுநருடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி\nசென்னை: மண்ணின் மைந்தர்களாக பிறந்து மாமன்னர்களாக வாழ்ந்து, இந்த மண்ணுக்குள்ளேயே கலந்திருக்கும் மாமனிதர்களில் மிக முக்கியமானவர் கலைஞர்.\nராஜராஜசோழன் தஞ்சை பெரிய கோயிலை நிர்மாணித்தான் என்பது வரலாற்று நிகழ்வு. வெறும் கல்லால் வானளாவ கோபுரம் அமைத்து, இன்றளவும் போற்றப்படும் அதிசயத்தை அரங்கேற்றினான் சோழ மன்னன்.\nஇக்கால சோழ மண்ணின் மைந்தர் கலைஞரோ எண்ணற்ற கட்டட நினைவாலயங்களை எழுப்பி விட்டுச் சென்றுள்ளார். கல்லனையை கட்டினான் கரிகால சோழன் என்று தஞ்சை மண்ணின் மக்கள் இன்றுவரை வாயார புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கருணாநிதியும் நவயுக கரிகாலனாக பல கட்டட நினைவுகளை நம்மிடையை விட்டுச் சென்றுள்ளார்.\nசோழர்களுக்கும் முகலாய பேரரசர்களுக்குப் பிறகு கட்டிடக்கலை மீது ஈடில்லா காதல் கொண்ட ஒரே முதலமைச்சர் தமிழகத்தில் கலைஞர் மட்டுமே. கட்டி முடிக்கப்பட்டு இத்தனை ஆண்டுகள் ஆனாலும் நேற்று கட்டின புதுக்கட்டிடம் போலவே கம்பீரம் குறையாமல் உள்ளது வள்ளுவர் கோட்டம். டைடல் பார்க், புதிய சட்டமன்ற கட்டிடம், மக்கள் தலைவர்களுக்கு அமைத்துள்ள நினைவாலயங்கள், பிரமாண்டமான பாலங்கள், விண்ணை தொட்டு நிற்கும் வள்ளுவர் சிலை, கடற்கரையை சாலையை அலங்கரித்த சிவாஜி சிலை உள்பட போன்றவை கலைஞரின் கட்டிடக் கலைக்கு என்றென்றும் சான்று பகரும் சரித்திர சின்னங்களாகும்.\nகலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும், சிலையும் ஒவ்வொரு வரலாறுகளை தாங்கி இருப்பவை. செங்கற்களாலும் கருங்கற்களாலும் இந்த கட்டிடங்களை இன்னும் பல நூறு வருடங்களுக்கு பேச வைத்தவர் கலைஞர். அதற்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், வள்ளுவர் கோட்டம். 1976-ம் ஆண்டு தான் முதல்வராக இருந்தபோது, நுங்கம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டிடமும் பிரம்மாண்டமாக வளர்ந்தது. திறப்பு விழாவிற்காக பிப்ரவரி மாதம் 1,2,3 ஆகிய நாட்களும் குறிக்கப்பட்டு, ஏற்பாடுகளும் தீவிரத்தின் உச்சியில் நடைபெற்றன.\nஆனால் அப்போதைய நெருக்கடி நிலையை கருணாநிதி எதிர்த்தற்காக பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி-30ம் தேதியே திமுக அரசை டிஸ்மிஸ் செய்தார். எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டு விழாவை தள்ளி போடவும் முடியாத நிலை. எனவே வள்ளுவர் கோட்டத்தை ஜனாதிபதி பக்ருதீன் அலி அகமதுதான் திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. வள்ளுவர் கோட்டம் சம்பவம் அவருக்கு மனதில் அரித்து கொண்டே இருந்தது.\nஅதேபோல திமுக சார்பில் அண்ணாவுக்கு சிலை வைக்க ஆசைப்பட்டார் கலைஞர். அதற்காக வள்ளுவர் கோட்டம் எதிரே அண்ணா சிலை வைக்க அனுமதி தரப்பட்டது. இப்போது கலைஞர் வெகு சாமர்த்தியமாக செயல்பட்டார். வள்ளுவர்கோட்டம் நுழைவாயில் அருகே அண்ணாசிலையை திறந்தார். சிலையின் பீடத்தில், \"சிலை திறப்பாளர், வள்ளுவ���் கோட்டம் கண்ட கலைஞர் கருணாநிதி\" என்று கல்வெட்டில் பொறித்து வைத்தார். மனக்குறை தணிந்தது. அகம் மகிழ்ந்தது.\nஇன்றுவரை திமுகவினர் அண்ணா பிறந்த நாளன்று வள்ளுவர் கோட்டம் சிலைக்கு வந்துதான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி செல்கின்றனர். இப்படி கிடைத்த சந்தர்ப்பத்தில் கட்டிடம் மற்றும் சிலை இரண்டையும் ஒரே இடத்தில் நிறுவும் நுட்பமான அறிவு கலைஞரை தவிர வேறு யாருக்கு வரும் இதுபோல இந்த நவகால கரிகாலன் கலைஞர் எழுப்பிய ஒவ்வொரு கட்டிடமும் சிலையும், அவரது முயற்சியையும், நற்பண்பையும் காலத்துக்கும் தாங்கியே நிற்கும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalaignar tv செய்திகள்\nஎன் நிலன் செம க்யூட்.. நோ நை நை பேபி.. மகன் குறித்து சிலாகிக்கும் விஜயலட்சுமி\nஆத்தாடி பாவாடை காத்தாட... எல்கேஜி பாலாஜியின் மனசை அள்ளிய ராசா\nஇந்த மூனும் ரொம்ப முக்கியம்.. சின்னத்திரை அம்மு சொல்லும் ரகசியம்.. கப்புன்னு பிடிச்சுக்கங்க\n... இல்லை இன்னொரு \"தினகரன்\" ஆவாரா\nமறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்\nஎடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்.. இந்த நட்பு மீண்டும் வருமா\nஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா\nகருணாநிதி நலம் பெற கையெழுத்து இயக்கம்.. வெள்ளை துணியில் பிரபலங்களின் கையெழுத்து\nகலைஞர் 94’ - ஒரு விவசாயி மகனாக நன்றியுடன் வணங்குகிறேன்\nதிராவிடம் குறித்து பேசுகிறவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம்- கருணாநிதி\nசென்னைக்கு மிக அருகில்.... வெள்ளத்திலும் விடாமல் துரத்தும் ரியல் எஸ்டேட் விளம்பரங்கள்\nஊரெல்லாம் அழியப் போகுதாம்.. இது \"கலைஞர்\".. மக்களெல்லாம் ஒரே மகிழ்ச்சி.. இது \"ஜெயா\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/6-questions-couples-should-consider-before-getting-a-pet", "date_download": "2019-09-18T11:56:48Z", "digest": "sha1:OFYKWOO7KN2RPOXBI5GMHTSSUP3H3VRJ", "length": 14905, "nlines": 57, "source_domain": "www.datemypet.com", "title": "6 கேள்விகள் தம்பதி ஒரு செல்ல பெறுதல் முன் கவனிக்க வேண்டும்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\nமூலம் தேதி ஜூலை பணியாளர்கள்\n6 கேள்விகள் தம்பதி ஒரு செல்ல பெறுதல் முன் கவனிக்க வேண்டும்\nகடைசியாகப் புதுப்பித்தது: செப். 11 2019 | 3 நிமிடம் படிக்க\nஅதை படம்: நீங்கள் என்று கண்டுபிடித்தோம் யாரையாவது, மற்றும் உங்கள் உறவு அற்புதம். உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற பாய்ச்சல் எடுத்து ஒருவருக்கொருவர் ஒரு உறுதிப்பாட்டை செய்யும் கூறுகிறது போது ஆனால் நீங்கள் என்ன செய்கிறீர்கள்…ஒரு செல்ல பெற்று நீங்கள் புதிய நாய் அல்லது பூனை உங்கள் வாழ்வில் சேர்க்க முன், மனதில் பின்வரும் கேள்விகள் வைத்து கொள்ள.\n\"நாங்கள் இருவரும் ஒரு செல்ல வேண்டும்\nஉங்கள் வாழ்க்கையில் ஒரு விலங்கு கொண்ட ஒரு அறியலாம் மற்றும் வாழ்க்கை உறுதிப்படுத்தியது அனுபவம் இருக்க முடியும். இது செலவு மற்றும் நேரம் எடுத்துக்கொள்ளும் இருக்க முடியும், கொண்டு ASPCA ஒரு நடுத்தர நாய் திட்டமிடவும் சராசரி செலவு செய்யலாம் $1,580 உணவு வருடத்திற்கு, கால்நடை மருத்துவர் செலவுகள், மற்றும் பிற பாதுகாப்பு, ஒரு பூனை ஒரு சராசரி செலவு செய்யலாம் போது $1,035 வருடத்திற்கு. ஒரு செல்ல பெற பரஸ்பர இருக்க வேண்டும், நீங்கள் உண்மையில் ஒரு நாய் சேர்க்க முன் நீண்ட செய்யப்படும், பூனை, உங்கள் வாழ்க்கை அல்லது பிற விலங்கு. உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற ஒரு செல்ல வேண்டும் தயக்கம் இருக்கலாம் நினைவில் கொள்ளுங்கள்; அந்த வழக்கு என்றால், பின்னர் தங்கள் கருத்தை மதிக்க மற்றும் வீட்டில் ஒரு புதிய விலங்கு கொண்டு ஆஃப் வைத்திருக்கும் சிந்திக்க. நீங்கள் ஒன்று ஏற்கனவே ஒரு செல்லப்பிராணி இருந்தால், ஒரு முடிவெடுக்கும் போது, பிறகு நீங்கள் உங்கள் விலங்கு தேவைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.\n\"செல்ல என்ன வகை எங்களுக்கு உரிமை\nநீங்கள் ஒரு லாப்ரடோர் பூங்காவில் சனிக்கிழமை காலை jogs வெப்பநிலையில் இருந்தால், ஆனால் உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற மீன் ஒரு பாரிய தொட்டி வைப்பதாகும் யோசித்துக், பின்னர் நீங்கள் இருவரும் விரும்பினால் விலங்கு என்ன வகை பற்றி பேச வேண்டும். நீங்கள் அல்லது உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற வேண்டும் எந்த ஒவ்வாமை கணக்கில் எடுத்து, உங்கள் தற்போதைய வாழ்க்கை இடத்தை அளவு, உங்கள் வேலை அட்டவணை, மற்றும் நிதி ஒரு செல்ல தீர்மானிக்கும் போது. உங்களுக்கு விருப்பமான அளவு விவாதிக்க இந்த வாய்ப்பை பய���்படுத்த, மிகவும். ஒரு பெரிய நாய் ஒரு சிறிய மடியில் நாய் விட சவால்களை மற்றும் செலவுகள் வழங்கலாம்.\n\"எப்படி பல செல்லப்பிராணிகளை நாம் விரும்பும் செய்கிறது, எப்படியும்\nநீங்கள் உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற நீங்கள் விரும்பும் விலங்கு வகை சம்மதத்தை போது, நீங்கள் விரும்பும் எப்படி பல செல்லப்பிராணிகளை ஒப்புக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு கூடுதல் செல்ல பிராணி, உங்கள் பொறுப்பு மற்றும் செலவுகள் அதிகரிக்கும் விலங்கு பராமரிக்கும் தொடர்புடைய. மனதில் நீங்கள் முடியும் எவ்வளவு விலங்குகள் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று எந்த விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் வைத்து, நீங்கள் ஒரு வாடகை குறிப்பாக.\n\"செல்ல எங்கே வாழ வேண்டும்\nசில தம்பதிகளுக்கு, சேர்ந்து வாழும் பல காரணங்களுக்காக ஒரு விருப்பத்தை அல்ல. நீங்கள் உங்கள் குறிப்பிடத்தக்க ஒன்றாக வாழ்ந்து இல்லை என்றால், பின்னர் நீங்கள் ஃபிடோ அல்லது பஞ்சுபோன்ற வாழ அங்கு முடிவு செய்ய வேண்டும். உதாரணமாக, நீங்கள் வாரத்தில் உங்கள் பங்குதாரர் வீட்டில் உங்கள் கொள்ள முடிவு, நீங்கள் வார இறுதியில் செல்ல வேண்டும் போது ஒரு ஏற்பாடு தீர்மானிக்கும் போது, உங்கள் வேலை அட்டவணை காரணி மற்றும் தற்போதைய வீடு அல்லது மனை.\n\"யார் செல்ல பாதுகாப்பு பொறுப்பு இருக்கிறது\nநீங்கள் உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற வாடிக்கையாக பிரிந்தது செலவுகள் என்றால், பின்னர் என்றும் தெரிகிறது இருக்கலாம் செல்ல பாதுகாப்பு பொறுப்பு யார் என்பதையும் தீர்மானிக்கும். எனினும், நீங்கள் செய்தால் எப்போதும் சமமாக செலவுகள் பிரித்து, அல்லது நீங்கள் ஒரு மற்ற விட இன்னும் செய்தால், கால்நடை பில்கள் செல்ல பிராணிகளுக்கான உணவு கொடுக்க வேண்டும் தீர்மானிக்கும் நீங்கள் வீட்டில் ஒரு புதிய பூனை அல்லது நாய் கொண்டு முன் உங்கள் குறிப்பிடத்தக்க மற்ற வேண்டும் ஒரு விவாதம்.\n\"நாம் எங்கே ஒரு செல்ல கண்டுபிடிப்போம்\nநீங்கள் உங்கள் பங்குதாரர் செல்ல ஒரு குறிப்பிட்ட வகை பெறுவது சம்மதத்தை. ஆனால் எங்கே நீங்கள் உங்கள் புதிய நாய் கண்டுபிடிக்க, பூனை, அல்லது வெள்ளெலி ஒருவேளை நீங்கள் ஒரு ஒரு கடை அல்லது சினை இருந்து வாங்கி செல்ல பிராணிகள் தொடர்பாக வலுவான உணர்வுகளை உள்ளது. அந்த வழக்கு இருந்தால், நீங்கள் இருவரும் குழுவி��் இருக்க வேண்டும் மற்றும் நீங்கள் ஒரு விலங்கு கண்டுபிடிக்க முடியும் தொடர்பாக செய்யலாமா.\nஉங்கள் சம்பந்தமான மற்ற குறிப்பிடத்தக்க மற்றும் எவ்வளவு விலங்குகள் ஒரு திறந்த விவாதம் கொண்ட உங்கள் உறவு ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். நேர்மையான மற்றும் ஒருவருக்கொருவர் கருத்துக்களை மதிக்கிறோம் நினைவில்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 செல்லப்பிராணி உரிமையாளர்கள் டேட்டிங் உலக வெற்றியாளர்கள் ஏன் காரணங்கள்\nஉங்கள் முதல் தேதி எவ்வாறு அனுபவிக்க வேண்டும்\n6 சோலோ கோடை மாதங்களில் தப்பிப்பிழைத்த குறிப்புகள்\nஆன்லைன் டேட்டிங் வெற்றி மூன்று குறிப்புகள்\nஆன்லைன் டேட்டிங் மூலம் உங்கள் முதல் படிகள் எடுத்து எப்படி\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/how-much-does-government-know-neet-deduction-bill", "date_download": "2019-09-18T12:15:06Z", "digest": "sha1:QXJ4WJH6XEPHQL7VBGQSX42VAIJHYN5F", "length": 18392, "nlines": 170, "source_domain": "www.nakkheeran.in", "title": "எடப்பாடி அரசு எதுவுமே தெரியாமலா இருக்கிறது? -நிராகரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா! | How much does the government know? -Neet Deduction Bill | nakkheeran", "raw_content": "\nஎடப்பாடி அரசு எதுவுமே தெரியாமலா இருக்கிறது -நிராகரிக்கப்பட்ட நீட் விலக்கு மசோதா\nதமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் இயற்றிய இரு சட்ட மசோதாக்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தில் எந்த நிலையில் இருக்கின்றன என்பதைக்கூட அறியாதவராக இன்றுவரையிலும் இருப்பது கொடுமைதான்\nமருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்தது மத்திய அரசு. நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட��டதற்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\n2017- 18 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன், இந்த இரு சட்ட மசோதாக்களும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2017-ஆம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தனர். நாடாளுமன்ற குழு பரிந்துரைப்படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படியும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அந்தந்த மாநிலங்களே தங்கள் சொந்த நடைமுறையைப் பின்பற்றிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தனர். மேலும், இந்த சட்ட மசோதாக்களுக்கு குறித்த காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தால் அரியலூர் மாணவி அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது என்றும் அவருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கை கிடைத்திருக்கும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 2017 பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றுள்ளதாகவும், அவற்றை 2017 செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் தெரிவித்தனர். மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அர��ு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 16ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.\nஇரண்டு மசோதாக்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இது எதுவுமே அறியாதவர்போல், தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் “தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். பிரதமரை அண்மையில் சந்தித்த போது கூட தமிழக அரசுக்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கோரிக்கை இன்னும் நிறைவேறவில்லை.” என்றார்.\nஇதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ “நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு அனுமதி கொடுக்காமல் நிராகரிக்கப்பட்ட தகவல் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு முன்பே தெரிந்திருக்கும். ஆனால் அந்தச் செய்தியை மறைத்து, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவோம் என்று தமிழக மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் செயல் கடும் கண்டனத்துக்கு உரியது.\nநீட் தேர்வால் சமூக நீதிக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது மட்டுமின்றி, சாதாரண ஏழை எளிய, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட மாணவர்கள் மருத்துவப் படிப்பைக் கனவில்கூட நினைக்க முடியாத நிலைமையை பா.ஜ.க. அரசு உருவாக்கி இருக்கிறது.” என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.\nதமிழக மக்களை ஏமாளிகளாக நினைக்கிறதா எடப்பாடி அரசு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nநக்கீரன் ஆசிரியர் கைதுக்கு எதிரான போராட்டம்; வைகோ மீதான வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்\nதேன்கூட்டில் கைவைத்துவிட்டார் அமித்ஷா... குளவிகள் கொட்டத் தொடங்கிவிட்டன-வைகோ\nஆளுநருடன் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு\nமாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான சின்மயானந்த் கவலைக்கிடம்\nநாங்குநேரி காங்கிரஸ் தொகுதி.. உள்ளாட்சி தேர்தலில் அதிக சீட் கேட்போம்- ���ாங்கிரஸ் திருநாவுக்கரசர் எம்.பி மீண்டும் அதிரடி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vivasayam.org/2015/10/15/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-09-18T11:21:19Z", "digest": "sha1:LRYCO7BZJC4C6LJUM7L4SOPTBFRYXQZT", "length": 12160, "nlines": 139, "source_domain": "vivasayam.org", "title": "தென்னை மர பாதுகாப்பு ! | Vivasayam | விவசாயம்", "raw_content": "\nin பயிர் பாதுகாப்பு, மரங்கள்\nகாண்டமிருக வண்டிடமிருந்து தென்னையை பாதுகாப்பது எப்படி\nதென்னை மரத்திற்கு அதிக விளைவுகளை ஏற்படுத்துவது, காண்டமிருக வண்டுகள், சிவப்பு பனை அந்துப்பூச்சி, கருப்பு கேட்டர்பில்லர், வெள்ளைப் புழுவடிவம், போன்றவைகளாகும்\nகாண்டமிருக வண்டுகளிடமிருந்து தென்னையை பாதுகாப்பதற்கான வழிமுறைகள்:-\nபெரும்பாலும் தற்போது தென்னை மரத்தின் குருத்து பகுதிகளில் வண்டுகள் பாதிப்பு அதிகம் இருப்பதால் மரமே அழிந்துவிடும் அபாயம் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க வண்டு துளையிட்ட பகுதியில் சேவிடால் 8g (Sevidoal) (25g) இதனுடன் நுண் மணல் போன்றவற்றை வண்டு துளையிட்ட பகுதியில் போட்டுவிட வேண்டும். இதனை ஏப்ரல், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செய்தால் இந்த பிரச்சனையில் இருந்து விரைவாக விடுபடலாம்.\nமற்றொரு முறையிலும் தென்னை மரத்தை பாதுகாக்கலாம் அவை:-\n10.5g இரசக்கற்பூரத்தை, ��ுண் மணல் துகளுடன் நன்றாக கலந்து, வண்டு துளையிட்ட பகுதியில் போட வேண்டும். இதனை 45 நாட்களுக்கு ஒரு முறையோ (அ) வாரத்திற்கு ஒரு முறையோ பயன்படுத்தலாம். அதுமட்டுமல்லாது 0.01% கார்பரிழை (50wp) துளைபோட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.\nஇன்னொரு முறை 250 ml Metarrizhium + 750ml தண்ணீர் கொண்டு துளையிட்ட பகுதியில் ஊற்ற வேண்டும்.\nஇலைகளுக்கு ஏற்படும் பாதிப்பிற்கும் இந்த வகை மருந்தினை தெளித்தல் இது தகுந்த பூச்சிகொல்லி மருந்தாக செயல்படும் என்று கூறப்படுகிறது.\nசிவப்பு பனை அந்துப்பூச்சிகளிடமிருந்து தென்னை மரத்தை பாதுகாப்பது எப்படி\nசிவப்பு பனை அந்துப்பூச்சிகள் பாதிப்பு தென்னை மரத்தில் இருந்தால் தென்னை மர குருத்தில் பிசுபிசுப்பு பழுப்பு திரவம் மற்றும் இலைகளின் மூலம் தண்டு துளைகள் அடைந்து மரத்தில் உள்ள நாரினை வெளியேற்றுவதால் மரம் அழிந்து விடும் அபாயம் ஏற்படுகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட 1.1 கார்பரில் (20gm 1 லிட்டர்) தண்ணீர் கலந்து சேதமடைந்த பகுதியில் உள்ள துளைகளில் ஒரு புனல் பயன்படுத்தி ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் நாம் தென்னை மரத்திற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து விரைவில் விடுபடலாம்.\nகருப்பு கம்பளி பூச்சி தாக்குதலிலிருந்து தென்னை இலையினை பாதுகாப்பது எப்படி\nகருப்பு கம்பளி பூச்சியின் பாதிப்பு பெரும்பாலும் மே, ஜனவரி மாதங்களில் ஏற்படுகிறது. இந்த கம்பளி பூச்சி தென்னை மரத்தின் இலைகளில் உள்ள பச்சையத்தை உணவாக உட்கொள்கிறது. இவ்வாறு உட்கொள்வதால் தென்னை மரத்தின் இலைகள் முழுவதும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. இந்த பாதிப்பிலிருந்து விடுபட 0.02% Dishlorvos 100 Ec யை தண்ணீரில் கலந்து பாதிக்கப்பட்ட இலைகளின் மீது தெளித்தால் இந்த பாதிப்பிலிருந்து விரைவாக விடுபடலாம். உயிரியல் ஆய்வின் படி Gorrzus nephantidis, Elasmns nephantidis மற்றும் Bravhimeria nosatoi போன்ற ஒட்டுண்ணிகளை பாதிக்கப்பட்ட இலையின் மீது செலுத்தினால் இவை இலைகளுக்கு தகுந்த பாதுகாப்பினை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nவிவசாய இழப்பை சமாளிக்க, மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு காப்பீடு திட்டம்\nஇயற்கை பேரிடர் பாதிப்பில் சிக்கும் போது ஏற்பாடும் பாதிப்பில் இருந்து மீள மத்திய அரசின் பயிர் பாதுகாப்பு திட்டத்தில் சேர்ந்து சிக்கலான நேரத்தில் உங்களை மீ்ட்டுக்கொள்ளுங்கள். விவசாய...\nஅமெரிக்க ��ிவசாயத்துக்கு அணில்களின் தொல்லை\nஅமெரிக்காவிலிருக்கும் நியூ இங்கிலாந்துப் பகுதி விவசாயிகளுக்கு அணில்களால் பிரச்னை வந்திருக்கிறது. ஆப்பிளும் பூசணிக்காயும் அதிகம் விளையும் இப்பகுதி விளைநிலங்களில், இந்த ஆண்டு அணில்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இந்த...\nதொடு நஞ்சு, குடல் நஞ்சு, ஊடுருவிப்பாயும் நஞ்சு, புகை நஞ்சு, நரம்பு நஞ்சனு மொத்தம் 5 வகைப் பூச்சிக்கொல்லிகள் இருக்குது. இந்த 5 வகைப் பூச்சிகொல்லிகளையும் நாம்...\n3d சூழலில் நிலத்தடி நீரை கண்டுபிடிக்க மென்பொருள்\nவளரும் நாடுகளில் புதிய வகை விவசாய புரட்சியா\nகோவை தென்னை கண்காட்சி 2018 (10)\nசில வரி செய்திகள் (10)\nதினம் ஒரு தகவல் (18)\nமாடி வீட்டுத் தோட்டம் (33)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/9-explore/204-eu-cookie-law", "date_download": "2019-09-18T12:26:37Z", "digest": "sha1:QVP44TTRE3YB7KWBDH2RNL5CL7HNFG4E", "length": 18077, "nlines": 225, "source_domain": "www.eelanatham.net", "title": "EU Cookie Law - eelanatham.net", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார்\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண்\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில்\nஐ. நா வின் திருத்தப்பட்ட தீர்மானத்திற்கு 12\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nஜெனீவாவில் இலங்கை தொடர்பான அமர்வு ஆரம்பம்\nசோகம்-வறுமை-மோட்டார் சைக்கிளில் தாயின் சடலம்\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே\nசீனாவின் அத்துமீறல், இந்தியாவுக்கு அமெரிக்கா\nஇலங்கையில் சிவசேனை துவக்கம்; வரவேற்கமுடியாது; திருமா\nபாரவூர்தி மோதி மாணவிகள்மூ வர் பலி- விசாரணை துவக்கம்\nமட்டக்களப்பில் விபச்சாரம்; மேயர் சிவகீதா கைது\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர் பெண்மருத்துவர்கள்\nமாணவர்கள் கொலை: மலையக மக்களும் ஆர்ப்பாட்��ம்\nசிறைக் கைதிகள் எண்மர் சுட்டுக்கொலை\nஇலங்கையர் கனடாவுக்கு செல்லும் விசா நிபந்தனையில் மாற்றம் இல்லை\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன் தாக்கு\nமஹிந்தவுக்கு எதிராக மஹிந்த சாட்சியம்\nபிள்ளையானின் மேன் முறையீட்டை விசாரிக்க முடிவு\nகிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகாணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nதாயகம் கிளியில் காணிகள் சில விடுவிப்பு\nகிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 38 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலாரிடம் இராணுவத்தால்…\nதாயகம் சட்டவிரோதை மருத்துவமனை சுற்றிவளைப்பு\nவவுனியாவில் இயங்கிவந்த பதிவு செய்யப்படாத தனியார் மருத்துவமனை ஒன்று இன்று சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. அங்கிருந்த மருந்து வகைகளும் கைப்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது. இந்த வைத்தியசாலை…\nதாயகம் காணாமல்போனோர் உறவினர்கள் - மைத்திரி இன்று சந்திப்பு\nகாணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரைத் தேடும் உற­வி­னர்­க­ளு­டன் இரு சட்­டத்­த­ர­ணி­கள் மற்­றும் இரு அருட்­தந்­தை­யர்­க­ளும் இணைந்தே அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வைச் சந்­திக்­க­வுள்­ள­னர். இந்­தச் சந்­திப்பு இன்று…\nதாயகம் வடக்கு கல்வியமைச்சர் இராஜினாமா\nவடமாகாண சபையின் கல்வியமைச்சர் தம்பிராஜா குருகுலராசா, தனது இராஜினாமாக் கடிதத்தை, கட்சித் தலைமையிடம் இன்றுக் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.தனக்கு எதிரான ஊழல், மோசடிக் குற்றச்சாட்டுகள் தொடர்பான…\nதாயகம் கிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\nகிளிநொச்சி - கல்லாறு பகுதியில் ஆயுதமுனையில் நாற்பது பவுண் நகை மற்றும் நான்கு இலட்சம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த கொள்ளைச் சம்பவம்…\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nகியூபா தளபதி, ஃப���டல் காஸ்ட்ரோ வின் முக்கிய தருணங்கள்\nடொனால் ட்ரும் பிரச்சாரத்தில் சலசலப்பு\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅரசை வழி நடத்தும் அப்பல்லோ\nமுகமாலை தாக்குதல் முன்னாள் போராளி கைதின் பின்\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\nகிளியில் ஆயுதமுனையில் கொள்ளை- இருவர் காயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/chief-minister-action-pm1eq8", "date_download": "2019-09-18T12:26:55Z", "digest": "sha1:7W3GWK25MZ2D7MEUFQSYBWOC254O733L", "length": 9355, "nlines": 138, "source_domain": "tamil.asianetnews.com", "title": "இப்படியே போன பதவியிலிருந்து விலக தயார்... முதல்வர் அதிரடி அறிவிப்பு!!", "raw_content": "\nஇப்படியே போன பதவியிலிருந்து விலக தயார்... முதல்வர் அதிரடி அறிவிப்பு\nகாங்கிரஸ் கட்சி விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்கிரஸ் கட்சி விரும்பினால் முதல்வர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம்-காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மதச்சார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி முதல்வராகவும், துணை முதல்வராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பரமேஸ்வராவும் இருந்து வருகின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இரு கட்சிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வந்தது. ஆனால் அதை பெரிதாக வெளியில் காட்டிக்கொள்ளவில்லை. அதேவேளையில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான வேலைகளில் பாஜக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.\nஇந்நிலையில் கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் இடையிலான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என்றும், ஆட்சிக்கு ஆபத்து இல்லை என்றும் கூறி வந்த முதல்வர் குமாரசாமி, தற்போது காங்கிரஸ் கட்சியினருடன் உள்ள கருத்து வேறுபாட்டை வெளிப்படையாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக குமாரசாமி கூறுகையில் \"காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எல்லை மீறிப் போகின்றனர். அவர்களை அக்கட்சித் தலைவர்கள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இப்படியே போய்க்கொண்டிருந்தால் நான் பதவி விலகவும் தயார்\" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதேசமயம், \"முதலமைச்சராக குமாரசாமி இருப்பதில் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்\" என மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வரா குறிப்பிட்டுள்ளார்.\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nபெரியார் பிறந்தநாளுக்கு \"சாணி கேக்\" வெட்டிய மர்ம கும்பல்..\nபுரட்டாசி மாதம் ஆரம்பம்.. பெருமாள் கோவில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம் ..\nஅதிகாலையில் அசால்ட்டா லவட்டிட்டு போன திருடர்கள்..\nவிக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தடபுடலாகக் கொண்டாடி அசத்திய நயன்தாரா..\n'சாப்பிட்டதுக்கு காசு கேட்டதற்காக' டீக்கடையில் புகுந்து கண்மூடித்தனமாக தாக்குதல்..\nசிக்கலில் சிக்கித் தவிக்கும் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ சிவகார்த்திகேயன்...\nதலையில் கொம்பு முளைத்த மனிதன்... அதிர்ச்சியில் விவசாயி..\nதமிழர்களுக்கு சவால் விடும் மத்திய அரசு... டுவிட்டரில் சீறும் ப.சிதம்பரம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-09-18T12:29:29Z", "digest": "sha1:JPVP4BVD6ZERIJPUF3CDUEEHVB5DN7UF", "length": 7683, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "மறுபயனீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஒரு பொருளை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகளை பயன்படுத்தல் மறுபயனீடு (Reuse) என்ப்படுகிறது. இதில் அப்பொருள் செய்யப்பட்ட நோக்கத்துக்காகவே மீண்டும் பயன்படுத்தலும், அப்பொருளை முதலில் கருதப்படாத ஒரு செயற்பாட்டுக்கு பயன்���டுத்தலும் அடங்கும். மறுபயனீட்டுக்கு மாற்றாக மீளுருவாக்கத்தில் பொருட்கள் பொருட்கள் பதனிடப்பட்டு உற்பத்திச் செயற்பாட்டில் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. மறுபயனீடு பொருளாதார, சூழலியல் நன்மைகளைக் கொண்டுள்ளது. வளர்ந்துவரும் நாடுகளில் மறுபயனீட்டின் பொருளாதார நண்மைகள் காரணமாக மறுபயனீடு வெகுவாக நடைபெற்றுவருகின்றது. பெரிய வருவாய், கழிவகற்றும் வசதிகள் போன்றவைக் காரணமாக வளச்சிபெற்ற நாடுகளில் மறுபயனீடுச் செய்யக்கூடிய பொருட்களின் குறைவாக உள்ளது. தற்போது நிழவிவரும் சூழலியல் விழிப்புணர்வுக் காரணமாக மறுபயனீடு அதிகரித்து வருகின்றது. மறுபயனீடு தற்காலக் கழிவு மேலாண்மையின் மூன்று முக்கிய பகுதிகளில் ஒன்றாகும். கழிவு மீளுருவாக்கம் (Recycling), கட்டுப்படுத்தல் (Reduce) என்பன ஏனைய இரண்டு பகுதிகளாகும்.\nகுளிர்பான போத்தில்கள் சேகரிக்கப்பட்டு மீண்டும் அப்போத்தில்களில் குளிர்பாணம் அடைத்து விற்பனை செய்தல், டயர்களை புதுப்பித்து பயன்படுத்தல், பலதரப்பட்ட கழிவுகள் உரமாக வயலில் போடுதல் போன்றவை மறுபயனீட்டுக்கான எடுத்துக்காட்டுகளாகும்.\nகழிவு கட்டுப்படுத்தல் - Reduce\nமீள் உபயோகம் - Reuse\nதிருத்தி பயன்படுத்தல் - Repair\nமீள் உருவாக்கம் - Recycle\nகழிவு அகற்றல் - Remove\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூன் 2019, 23:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.church-of-christ.org/ta/god-is-wonderful.html", "date_download": "2019-09-18T11:30:43Z", "digest": "sha1:D4XU722GVB3PYV3TXCJ4D6Y2PM4656SI", "length": 24091, "nlines": 198, "source_domain": "www.church-of-christ.org", "title": "இணைய அமைச்சுகள் - கடவுள் அற்புதம்", "raw_content": "\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nபுதிய சர்ச் சுயவிவரத்தை பதிவு செய்யுங்கள்\nதற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தைப் புதுப்பிக்கவும்\nமிச்சிகன் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவில் மாணவர்கள்\nகுறுக்கு வளாக அமைச்சுகள் - கிறிஸ்துவின் சன்செட் சர்ச்\nடெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகம் - கிறிஸ்துவுக்கு ஆகீஸ்\nபுதிய ஏற்பாட்டு கிறிஸ்தவத்திற்கான அழைப்பு\nஅகபே பைபிள் ஆய்வுகள் ஆன்லைன்\nமார்ஸ் ஹில் புத்தக கடை\nமின் பைபிள் வகுப்பு ஆசிரியர்\nஅவசர பேரிடர் நிவாரண நிறுவனங்கள்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nநாங்கள் தேவாலயங்களுக்கான வலைத்தளங்களை வடிவமைக்கிறோம்\nவலைத்தள வடிவமைப்பு மற்றும் ஹோஸ்டிங்\nஉங்கள் சர்ச் அடைவு சுயவிவரத்தில் உள்நுழைக\nசர்வவல்லமையுள்ள நம்முடைய ஆண்டவர் கடவுள் அற்புதமானவர், ஏனெனில் அவர் உண்மையில் ஒரு அற்புதமான கடவுள். வானமும் பூமியும் அவரைக் கொண்டிருக்க முடியாது, ஏனென்றால் நாம் காணும் மற்றும் அறிந்த அனைத்தையும் விட அவர் பெரியவர். அவருடைய மாட்சிமை மகிமை வாய்ந்தது, அவருடைய சக்தி அளவிடமுடியாது. நம்முடைய பரலோகத் தகப்பன் பரிசுத்தர், அவருடைய அன்பு நித்தியமானது. அவருடைய ஞானம் எல்லா மனித புரிதல்களையும் மிஞ்சும். வானமும் பூமியும் தொடர்ந்து அவர் புகழ்ந்து பாடுவதால் அவர் தகுதியானவர்.\nகர்த்தரைப் போல வேறு யாரும் இல்லை, ஏனென்றால் அவர் உண்மையில் ராஜாக்களின் ராஜா, பிரபுக்களின் இறைவன். கொந்தளிப்பான நேரத்தில் ஆண்கள் அமைதியைத் தேடுவார்கள், ஆனால் அவர்கள் சமாதான இளவரசனை நாடினால் மட்டுமே அவர்கள் அதைக் கண்டுபிடிப்பார்கள். உண்மையான சமாதானம் சர்வவல்லமையுள்ள நம்முடைய கர்த்தராகிய கடவுளிடமிருந்து மட்டுமே வருகிறது, அவருடைய அமைதி எல்லா புரிதல்களையும் மிஞ்சும். உங்கள் முழு இருதயத்தோடும் இறைவனைத் தேடுங்கள், அவர் உங்கள் எல்லைக்குள் இருப்பதை அறிந்து கொள்ளுங்கள். கடவுள் உங்களுக்காக இருக்கிறார், நீங்கள் சோதனைகள் மற்றும் இன்னல்களால் துன்பப்படும்போது கூட அவர் உங்களை கைவிட மாட்டார். கர்த்தர் உங்களுடன் இருக்��ிறார், உங்கள் புகழுக்கு அவர் தகுதியானவர்.\nஇயேசு மூலமாக கடவுள் நம்மில் ஒருவரானார், அவருடைய இரத்தத்தினாலே நாம் கடவுளுக்கு தகுதியானவர்களாகிவிட்டோம், ஏனென்றால் அவர் நம்முடைய பாவங்களைக் கழுவிவிட்டார். நம்முடைய பரலோகத் தகப்பன் ஆட்டுக்குட்டியின் மூலம் நம்மை மீட்டுக்கொண்டார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும் சர்வவல்லமையுள்ள நம்முடைய கர்த்தராகிய தேவனுடைய பரிசுத்த ஆவியிலும் பரிசுத்தமாக்கப்பட்டு நியாயப்படுத்தப்பட்டுள்ளோம். இயேசு கிறிஸ்து பிரதான மூலக்கல்லாக இருப்பது நம் ஒவ்வொருவரையும் பரிசுத்த ஆவியானவரில் கடவுளின் வாசஸ்தலமாக விளங்கும் ஒரு அற்புதமான புனித ஆலயத்தில் சிக்கலானது. கர்த்தருடைய திராட்சைத் தோட்டத்தில் உங்கள் நேரத்திற்கும் சேவைக்கும் எங்கள் பரிசுத்த பிதா தகுதியானவர்.\nஉங்கள் முழு இருதயத்தோடும் இறைவனை நம்புங்கள், அவர் செயல்படுவார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இரட்சிப்பைப் பெற வேண்டியவர்களுக்கு நீங்கள் கர்த்தருடைய தூதர்களுக்காக மட்டும் இல்லை என்பதை எப்போதும் அறிந்து கொள்ளுங்கள். கர்த்தர் உன்னை நேசிக்கிறார், அவர் உங்களுடன் இருக்கிறார். சேனைகளின் இறைவனுக்கு எதிராக யார் நிற்க முடியும் யாராலும் முடியாது, யாரும் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு ஆதரவாக நிற்பவர் நான் தான் பெரியவர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். சர்வவல்லமையுள்ள நம்முடைய கர்த்தராகிய கடவுளைத் துதியுங்கள்.\nஎங்களுடன் கர்த்தரை வணங்க கிறிஸ்துவின் தேவாலயங்கள் உங்களை வரவேற்கின்றன. கடவுளுக்கு சேவை செய்வதற்கும், கர்த்தருடனான உங்கள் நடைப்பயணத்தில் உங்களுக்கு உதவுவதற்கும் நாங்கள் இங்கு வந்துள்ளோம். உங்கள் சமூகத்தில் கிறிஸ்துவின் தேவாலயத்தைப் பார்வையிடவும்.\nகர்த்தருடைய தேவாலயத்திற்கு சேவை செய்வது எப்போதுமே ஒரு மகிழ்ச்சி. நான் உங்களுக்கு ஏதேனும் சேவையாக இருந்தால் தயவுசெய்து அழைக்க தயங்க வேண்டாம். (319) 576-7400 என்ற தொலைபேசி மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ நீங்கள் எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ளலாம்: இந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்..\nகிறிஸ்துவின் திருச்சபையின் தனித்துவமான வேண்டுகோள் என���ன\nமறுசீரமைப்பு இயக்கத்தின் வரலாற்று பின்னணி\nகிறிஸ்துவின் எத்தனை தேவாலயங்கள் உள்ளன\nதேவாலயங்கள் எவ்வாறு நிறுவன ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன\nகிறிஸ்துவின் தேவாலயம் பைபிளைப் பற்றி என்ன நம்புகிறது\nகிறிஸ்துவின் தேவாலயங்களின் உறுப்பினர்கள் கன்னிப் பிறப்பை நம்புகிறார்களா\nகிறிஸ்துவின் திருச்சபை முன்னறிவிப்பை நம்புகிறதா\nகிறிஸ்துவின் தேவாலயம் ஏன் நீரில் மூழ்கி ஞானஸ்நானம் பெறுகிறது\nகுழந்தை ஞானஸ்நானம் நடைமுறையில் உள்ளதா\nதேவாலய அமைச்சர்கள் ஒப்புதல் வாக்குமூலம் கேட்கிறார்களா\nகர்த்தருடைய இரவு உணவு எத்தனை முறை சாப்பிடப்படுகிறது\nவழிபாட்டில் எந்த வகையான இசை பயன்படுத்தப்படுகிறது\nகிறிஸ்துவின் திருச்சபை வானத்தையும் நரகத்தையும் நம்புகிறதா\nகிறிஸ்துவின் திருச்சபை சுத்திகரிப்பை நம்புகிறதா\nதேவாலயம் எந்த வகையில் நிதி ஆதரவைப் பெறுகிறது\nகிறிஸ்துவின் சபைக்கு ஒரு மதம் இருக்கிறதா\nஒருவர் கிறிஸ்துவின் தேவாலயத்தில் எவ்வாறு உறுப்பினராகிறார்\nஇந்த மின்னஞ்சல் முகவரியை spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், உள்ளது. நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஉதவி: தற்போதுள்ள சர்ச் சுயவிவரத்தை எவ்வாறு புதுப்பிப்பது\nஉதவி: புதிய சர்ச் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு நிவாரண முயற்சி இன்க்\nகிறிஸ்துவின் தேவாலயங்கள் பேரழிவு மறுமொழி குழு\nபதிப்புரிமை © 1995 - 2019 இணைய அமைச்சுகள். கிறிஸ்துவின் தேவாலயங்களின் ஊழியம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎன்னை ஞாபகம் வைத்து கொள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nமின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும் *\nநட்சத்திரத்துடன் (*) குறிக்கப்பட்ட புலங்கள் தேவைப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161249&cat=33", "date_download": "2019-09-18T12:37:15Z", "digest": "sha1:HCR6W3NF5PNPRRTUZNEWGCXHO7HQVMIX", "length": 31478, "nlines": 646, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆசிரியை உயிரை பலி வாங்கிய லாரி வீடியோ காட்சி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ஆசிரியை உயிரை பலி வாங்கிய லாரி வீடியோ காட்சி பிப்ரவரி 08,2019 18:00 IST\nசம்பவம் » ஆசிரியை உயிரை பலி வாங்கிய லாரி வீடியோ காட்சி பிப்ரவரி 08,2019 18:00 IST\nஉத்திரமேரூர் அருகே நடந்த விபத்தில் ஆசிரியை பலியான சம்பவத்தின் விடியோ வெளியாகி உள்ளது. நெல்வாய் கூட்டுரோடு பஸ் ஸ்டாப்பில் பஸ் வந்து நிற்கிறது. கூட்டம் அதிகமாக இருப்பதால் பஸ் நிற்பதற்குள் ஏறிவிடும் நோக்கத்தில் பெண்கள் வேகமாக செல்கின்றனர். பக்கவாட்டு சாலையில் வரும் லாரி எதையும் பொருட்படுத்தாமல் அப்படியே வந்து பைக் மீது மோதி ஒருவரை அடியில் தள்ளிவிட்டு மேலும் முன்னேறி பஸ்ஸை நசுக்குகிறது. பல பெண்கள் கீழே விழுகின்றனர். ஆசிரியை சோபியா மீது லாரி ஏறுகிறது. லாரி டிரைவர் தூங்கிவிட்டாரா, குடித்திருந்தாரா, லாரி பிரேக் பிடிக்கவில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் லாரி வேகமாக வந்து மோதி இருந்தால் இன்னும் பலர் பலியாகி இருப்பார்கள்.\nலாரி கவிழ்ந்து டிரைவர் பலி\nவாகனம் மோதி காட்டெருமை பலி\nமரத்தில் கார் மோதி 3பேர் பலி\nகுளத்தில் பாய்ந்த லாரி மாணவன் பலி\nடிராக்டர் மீது வேன்மோதி 3பேர் பலி\nடாக்சி டிரைவர் உயிரை பறித்த போலீஸ் பாஷை\nஇரு சக்கர வாகனங்கள் மோதி 2 பேர் பலி\nலாரி - வேன் மோதலில் 6 பேர் பலி\nஸ்டான்லியில் நடந்த அவசர திருமணம்\nபெண்கள் மட்டுமே இழுத்த தேர்\nமதுக்கடை மீது வெடிகுண்டு வீச்சு\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nகுடியரசுதின அணிவகுப்பில் பெண்கள் ஆதிக்கம்\nபிரசாதம் சாப்பிட்ட இருவர் பலி\nமோடி வரும் நாளெல்லாம் திருநாள்\nஇளநீர் வியாபாரிகள் விபத்தில் பலி\nகடலுக்கு சென்ற மீனவர் பலி\nபெரு நகரங்களுக்கு பேட்டரி பஸ்\nலஞ்சம் வாங்கிய உதவி கமிஷனர் கைது\nஜெ., டிரைவர் விபத்தில் தான் இறந்தார்.\nஆசையாய் வாங்கிய 'அம்மா' இட்லியில் பல்லி\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nபெண்கள் கிராண்ட் மாஸ்டர் செஸ் துவக்கம்\nபஸ்சில் தொங்கிய மாணவர்கள்: பஸ் பறிமுதல்\nலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ஜே.இ., கைது\nலஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது\nமின்கோபுரத்திலிருந்து கீழே குதித்து வாலிபர் தற்கொலை\nஅதிகாரிகள் மீது புகார் வீடியோ காவலர்கள் இடமாற்றம்\nசபரிமலையில் 51 பெண்கள் தரிசனம்: கேரள அரசு\nபுளியமரத்தில் மோதிய கார் 4 மாணவர்கள் பலி\nகார் மோதி சிறுமி பலி; 4பேர் படுகாயம்\nடிக் டாக் வீடியோ 6 மாணவர்கள் சஸ்பெண்ட்\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nபலி வாங்கும் மெட்ர���ஸ் சுவரும், திருச்சி ரவுண்டானாவும்\nரயில் தடம் புரண்டு 6 பேர் பலி\nடயர் வெடித்ததால் விபத்து 4 பேர் பலி\n பெற்றோர் மீது மகன் வழக்கு\nதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் வரும் : ஸ்டாலின்\nபெரியவர்கள் முன்விரோதம் குழந்தைகள் மீது ஆசிட் வீசிய வி.ஏ.ஓ.,\nதுடைப்பு கிராம சபை; ஸ்டாலின் மீது OPS தாக்கு\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நோட்டீஸ் : வெளுத்து வாங்கிய மாணவர்\nஒரு தலை காதலில் பெண் மீது ஆசிட் வீசியவன் தற்கொலை\nவீர சைவ பெரிய மடத்தில் புது மடாதிபதி மீது தாக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nபுழுக்களுடன் குடிநீர் சப்ளை; மஞ்சள்காமாலை பரவுவதாக புகார்\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nமரங்களை பாதுகாக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை\nநீலகிரியில் பேனர் வைக்க தடை\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\n4 தமிழக MP பதவி தப்புமா\n'காப்பான்' - சூர்யாவை காக்குமா\nமாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் தலைமறைவு\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nதிருவாடுதுறை ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விடுவிப்பு\nகவுனி அரிசியில் உணவு வகைகள் அறிமுகம்\nகலப்பட டீத்தூள் விற்பனை; திமுக பிரமுகரின் குடோனுக்கு சீல்\nதளபதின்னு பேரு வச்சது குத்தமா..\nபல கட்சிகள் நமக்கு தேவையா\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதளபதின்னு பேரு வச்சது குத்தமா..\nபல கட்சிகள் நமக்கு தேவையா\nஅமித்ஷாவை நீக்க வேண்டும்; முத்தரசன்\nஅதிகாரி மீது சரமாரி தாக்கு வைகோ மவுனம் நிர்வாகி கைது\nபுழுக்களுடன் குடிநீர் சப்ளை; மஞ்சள்காமாலை பரவுவதாக புகார்\nநீலகிரியில் பேனர் வைக்க தடை\n4 தமிழக MP பதவி தப்புமா\nஅறக்கட்டளை ஹெல்மெட்டை அபேஸ் செய்த போலீசார்\nகலப்பட டீத்தூள் விற்பனை; திமுக பிரமுகரின் குடோனுக்கு சீல்\nதிருவாடுதுறை ஆதீன தம்பிரான் திருக்கூட்டத்திலிருந்து விடுவிப்பு\n820 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்; விஜயபாஸ்கர்\nகேரளாவுக்கு கடத்தப்படும் மூலிகை செடிகள்\nஅஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி\nஉப்பனாற்று கரையைச் சீரமைக்க கோரிக்கை\nதப்பியோடிய நைஜீரியர் அரிய��னாவில் கைது\nதெருவுக்குள் புகுந்த வாய்க்கால் தண்ணீர்\nவாய்க்காலை ஆக்கிரமிப்பு வளர்மதி எம்எல்ஏ நிழற்குடை\nமரங்களை பாதுகாக்க அரசு தீவிரம் காட்டுவதில்லை\n3 இடியட்ஸ் தாக்கம் அசத்தும் மாணவி\nபிளாஸ்டிக் பாட்டிலுக்கு 'கேஷ் பேக்'\nவீடுகளில் போலி நெய் தயாரிப்பு\nஆந்திரா மாஜி சபாநாயகர் தற்கொலை\nமரக்கன்றுகள் நட அரசு ஏன் உதவணும்: சி.பி.எம்., கேள்வி\nஜக்கி முயற்சிக்கு அரசு துணை நிற்கும்; முதல்வர்\nதங்க தொட்டிலில் தாலாட்டுவேன்: விஜயகாந்த் பேச்சு\nகிரிக்கெட் மைதானத்திற்கு ரூ. ஒரு கோடி ஒதுக்கீடு\nபோலி வக்கீல் காரில் ரேஷன் அரிசி கடத்தல்\nமாநிலங்களவை உறுதிமொழி குழு கூட்டம்\nதிருச்சி புத்தேரி ஏரி புத்துயிர் பெறுமா\nசமாதி சாமியார் மீது வழக்கு :உண்டியல் பறிமுதல்\nதரையில் மின்கம்பம்: அவதியில் மாணவர்கள்\nகேரளாவுக்கு எடுத்து சென்ற 3 சிலைகள் பறிமுதல்\nமாணவிகளிடம் பாலியல் சீண்டல் ஆசிரியர் தலைமறைவு\nவைரலாகி வரும் ஊழியர் மீதான தாக்குதல்\nமின்வேலி அமைத்த 2 பேருக்கு ஆயுள்\nநூற்றாண்டை நோக்கி... கி.ரா., 97\nகவுனி அரிசியில் உணவு வகைகள் அறிமுகம்\nரஜினி ஏன் வெயிட்டிங் தெரியுமா - சாரு லகலக பேட்டி\nMV Act நல்லதா கெட்டதா \nதங்க மோகம் தரும் சோகம் Gold price inches higher\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\n500 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்\nவிதை நெல் கிடைக்காமல் விவசாயிகள் கவலை\nஓணம் எதிரொலி : காய்கறி, பூக்கள் விலைகுறைவு\nசெலவை குறைக்கும் சூரியகாந்தி சாகுபடி\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nகால்பந்து பைனலில் ரத்தினம், வி.எல்.பி.ஜே.,\nஉலக சிலம்பம்: வெற்றி பெற்றவர்களுக்கு வரவேற்பு\nமண்டல கிரிக்கெட் என்.ஜி.எம்.கல்லூரி பைனலுக்கு தகுதி\nஇன்ஜினியரிங் கல்லூரிகளுக்கான தடகள போட்டி\nகல்லூரிகளுக்கான கால்பந்து பைனலில் ரத்தினம் கல்லூரி\nகல்லூரி கோ- கோ போட்டி\nசர்வதேச சென்னை இளைஞர் திருவிழா நிறைவு\nகேரம், டென்னிகாய்ட் மாணவர்கள் தேர்வு\nமாணவிகள் இறகுப்பந்து: பைனலில் பி.எஸ்.ஜி.,\nகார்ப்ரேட் கால்பந்து: எச்.சி.எல்., முதலிடம்\nராஜகோபாலசுவாமி கோவிலில் பவித்ர உற்சவம்\nஅரசாயி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்\n'காப்பான்' - சூர்யாவை காக்குமா\nதமிழ் தலைப்புகளுக்கு கிண்டல் செய்தார்கள்: கே.வி.ஆனந்த்\nஒத்த செருப்புக்கு ஆஸ்கார் அவார்டு ரஜினி உறுதி | பகுதி 1 | Oththa Seruppu | R.Parthiban\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fat.lk/ta/teachers-by-city/gampaha-district-minuwangoda/", "date_download": "2019-09-18T11:43:56Z", "digest": "sha1:SKV5TXFU5YJ65Z4OZ7LGYYSKF5747FDJ", "length": 8378, "nlines": 176, "source_domain": "www.fat.lk", "title": "ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் கம்பகா மாவட்டத்தில் - மினுவங்கொட", "raw_content": "\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nதேடல் பொறி, கடந்தகால வினாத்தாள்கள் மற்றும் விடைகள், வலைப்பதிவு\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nமுகப்பு > ஆசிரியர்கள் - நகரங்கள் மூலம் > பிரிவுகளை\nஆசிரியர்கள் / கல்வி நிறுவனங்கள்\nகம்பகா மாவட்டத்தில் - மினுவங்கொட\nவகை ஒன்றினைத் தெரிவு செய்க\nபாடசாலை பாடத்திட்டம் - தரம் 6 - 9\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 6\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 7\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 8\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 9\nசர்வதேச பாடத்திட்டம் - தரம் 6 - 9\nபாடசாலை பாடத்திட்டம் - O/L\nஉள்ளூர் பாடத்திட்டம் - தரம் 10/11\nமொழிகள் - ஆங்கிலம் / இலக்கியம்\nபாடசாலை பாடத்திட்டம் - A/L\nICT / GIT (தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் / பொதுத் தகவல் தொழிநுட்பம்)\nமல்டிமீடியா (பல்லூடகம் ) மற்றும் அனிமேஷன்\nவன்பொருள் பொறியியல் மற்றும் நெட்வொர்க்கிங்\nவலை அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு\nஹோட்டல் மற்றும் ரிசார்ட் முகாமை\nகணினி உதவிபெற்ற வடிவமைப்பு [CAD]\nமின்சார மற்றும் மின்னணு பொறியியல்\nவிளம்பரத்தை வெளியிடுக - இலவசமாக\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்\nwww.FAT.lk - 2007ம் ஆண்டு முதல் செயற்பாட்டில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/head-line-news/india-pakistan-abinanthan", "date_download": "2019-09-18T12:23:18Z", "digest": "sha1:UGJ5ZJDSV2SRLKIPJ2OQ43H56X4FADS6", "length": 11137, "nlines": 162, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்! மிடுக்கான நடையுடன் வந்தவருக்கு வரவேற்பு! | india, pakistan, abinanthan | nakkheeran", "raw_content": "\n மிட��க்கான நடையுடன் வந்தவருக்கு வரவேற்பு\nபாகிஸ்தான் வசம் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் இன்று இரவு 9 மணிக்கு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். 75 மணி நேரத்திற்கு பின்னர் பாகிஸ்தானில் இருந்து தாய் மண்ணில் கால் பதித்துள்ளார் அபிநந்தன். மிடுக்கான நடையுடனும், கூர்மையான மீசையுடனும் இந்திய எல்லைக்குள் கம்பீரமாக வந்துவிட்ட அபிநந்தனை அதிகாரிகள், பொதுமக்கள் கைலுக்கி வரவேற்றனர்.\nபாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலில் ஈடுபட்டபோது கடந்த 27 ம் தேதி விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தினரால் சிறை பிடிக்கப்பட்டார். அபிநந்தனை ஒப்படைக்குமாறு இந்தியா வலியுறூத்தி வந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர், அபிநந்தனை இந்தியாவுக்கு அனுப்புவதாக அறிவித்தார். அதன்படி இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்திய ஆவணங்கள் சோதனை காரணமாக அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இன்று இரவு 9 மணிக்கு அட்டாரி எல்லையில் அபிநந்தனை இருநாடுகளின் முறைப்படி ஒப்படைத்தனர். அபிநந்தன் பத்திரமாக தாயகம் திரும்பியதில் பெரு மகிழ்ச்சி என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் அபிநந்தன் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nதிகார் சிறையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார்\n'வெற்றிபெற்றால் தான் இனி பிரியாணி' பாக்.,வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிப்பு\nபாகிஸ்தானின் புதிய திட்டம்... விண்வெளியில் இந்தியாவுடன் போட்டியிட புதிய முடிவு..\nவாட்ஸ் அப் அதிகம் பயன்படுத்தும் நாடுகளின் டாப் 10 லிஸ்ட்... எட்டமுடியா உயரத்தில் இந்தியா...\nஅக்டோபரில் இறுதி வாதம்; நவம்பரில் அயோத்தி தீர்ப்பு\n தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் ஏற்படுத்திய வாட்டாள் நாகராஜ்\nஇன்னும் எத்தனை லிட்டர் ரத்தம் தேவைப்படுகிறது- தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அடுக்கடுக்கான கேள்வி\nரஹ்மானின் மெலடி... பிகில் படத்தின் ‘உனக்காக’ பாடல் வெளியானது...\nநாளை விஜய் பேச்சுக்கு வெயிட் செய்யும் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி வெயிட்டிங்...\nபாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் நடிக்கிறாரா யோகி பாபு\nவிக்னேஷ் சிவனுக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா...\nஅமெரிக்காவில் பிறந்த அதிசய குழந்தை... வியக்கும் இணையவாசிகள்...\nவெளிநாட்டு முதலீடுகள்...அம்பலமாகும் எடப்பாடியின் நாடகம்...அதிர்ச்சி ரிப்போர்ட்\nவைகோ செய்த செயலால் பதறிப் போன பாஜக...அதிரடி காட்டிய வைகோ\nபாழடைந்த கிணற்றில் 44 பேரின் உடல்கள்... காட்டிக்கொடுத்த துர்நாற்றம்...\nகுழப்பத்தில் இருக்கும் எடப்பாடி...உளவுத்துறை கூறிய ரிப்போர்ட்டால் அதிர்ச்சி\n\"ஹிந்திக்கு எதிரா எவன் வந்தாலும் அவனை\"...மிரட்டிய பாஜக நிர்வாகி\nசுவர் விளம்பரம் செய்யக்கூடாது என்று வழக்கு தொடரப்படும்... குரு மணிமண்டபத்தை திறந்து வைத்து ராமதாஸ் பேச்சு\nஒரே நேரத்தில் திமுக எம்.பி.களுக்கு செக் வைக்கும் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/facial-kits/latest-aryanveda-herbals+facial-kits-price-list.html", "date_download": "2019-09-18T12:10:55Z", "digest": "sha1:RPP4YZKTRPV2UJS2ZZOWOKT6XM6PKXSQ", "length": 19371, "nlines": 375, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ்2019 | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nLatest ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ் India விலை\nசமீபத்திய ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ் Indiaஉள்ள2019\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 18 Sep 2019 ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 21 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் டைமோண்ட் ஸ்பா கிட 210 ஜிம் செட் ஒப்பி 5 569 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது விலை {lowest_model_hyperlink} மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக {highest_model_price} விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட பாசில் கிட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nசமீபத்திய ஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பாசில் கிட்ஸ் Indiaஉள்ள2019\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ Rs. 1329\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ Rs. 1329\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ Rs. 949\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பேர் Rs. 402\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் கோல் Rs. 512\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ Rs. 899\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் சில் Rs. 421\nகுல்சூம் ஸ் காயா கல்ப்\nசிறந்த 10 Aryanveda Herbals பாசில் கிட்ஸ்\nலேட்டஸ்ட் Aryanveda Herbals பாசில் கிட்ஸ்\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் போதிய ���ோலீசிங் கிட 1200 ஜிம் செட் ஒப்பி 4\n- குனிட்டி 1200 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 4\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பாய்ர்ன்ஸ் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பாப்பையா கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் பேர்ல் ஸ்பா கிட 210 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 210 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் கோல்ட் ஸ்பா கிட 210 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 210 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் அக்வா கூல் மின்ட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் சில்வர் ஸ்பா கிட 210 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 210 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பிளாட்டினம் கிட 170 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 170 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் 24 கே கோல்ட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் டைமோண்ட் ஸ்பா கிட 210 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 210 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பேர்ல் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் வ்ரின்க்லேண்ட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் தானென்ட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் டைமோண்ட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அக்வா கூல் மின்ட் கிட 210 ஜிம் செட் ஒப்பி 5\n- குனிட்டி 210 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 5\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் சாக்லேட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் ட வீணே கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் சில்வர் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்��� கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் ஒஸ்யோனே கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பனானா கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nஆர்யன்வேட ஹெர்பல்ஸ் அப்ஸ் பிக்மெண்டெட் கிட 510 ஜிம் செட் ஒப்பி 6\n- குனிட்டி 510 gm\n- நம்பர் ஒப்பி கன்டென்ட்ஸ் இந்த கிட 6\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puttalamonline.com/suwadikudams/100471/", "date_download": "2019-09-18T11:20:10Z", "digest": "sha1:MSGXKNASYIQ34BOWVMIZPG52PYOBX464", "length": 2917, "nlines": 48, "source_domain": "puttalamonline.com", "title": "- Puttalam Online", "raw_content": "\nசேர் செய்யத் அகமத்கான் – இந்திய முஸ்லிம் தேசியவாதத்தின் தொடக்கம்\nபேராசிரியர் MSM அனஸ் அவர்களின் முதல் ப�...\nபதம் (பாடல்) கையெழுத்துப் பிரதி\nமுன்னர் திருமணவீடுகள் போன்ற இடங்களி�...\nபுத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2௦\nShare the post \"புத்தளம் டுடே 2௦௦௦ மே 2௦ – ஜூன் 2�...\nமேலதிக காணிப் பதிவாளர் முஸம்மில் சேவையிலிருந்து ஓய்வுபெற்றார்\nஉடப்பு மீனவரின் சடலம் மீட்பு\nஇலங்கை பிரபல பல்கலைக்கழகங்களின் பீடங்கள் மாலைதீவில் -அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு\nதீவிரவாதத்தை எதிர்த்து வந்த உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பரின் கைதையிட்டு குடுப்ப உறுப்பினர்கள் அதிருப்தி\n மிக விமரிசையாக இடம்பெற்றஇளம் எழுத்தாளர் மனாலின் The Boy in the Well நூல் வௌியீடு..\nபுத்தளம் மக்கள் போராட்டம் வெற்றி – குப்பைக்கு நீதிமன்றம் தடையுத்தரவு\nஊடக அறிக்கை – உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் கைது\nஅருவக்காலுவில் குப்பை கொட்டுவதால் பாதிப்பில்லை\nஅறுவக்காலு பகுதிக்கு நாற்பது வாகனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/tamil-eelam-news/item/465-2017-03-18-08-36-32", "date_download": "2019-09-18T12:19:50Z", "digest": "sha1:NETDQ6IIDB54ZPZJ7TH2Y2DTO36OHG7U", "length": 6796, "nlines": 101, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி - eelanatham.net", "raw_content": "\nதமிழக ���ர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசென்னையைச் சேர்ந்த கார் பந்தைய வீரர் அஸ்வின் சுந்தரும் அவரது மனைவியும் கார் விபத்து ஒன்றில் பலியாகினர்.\nசனிக்கிழமையன்று அதிகாலை மூன்று முப்பது மணியளவில் எம்.ஆர்.சி. நகரில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து போரூரை நோக்கிச் செல்லும்போது சாந்தோமுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அவர்கள் சென்ற பிஎம்டபிள்யூ கார் மோதியது. இதில் கார் உடனடியாகத் தீப்பிடித்தது.\nகாரிலிருந்து அவர்களால் இறங்க முடியாத நிலையில், இருவரும் உடல் கருகி பலியாகினர்.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைத்து இருவரது உடல்களையும் மீட்டனர்.\nகார் அதிவேகத்தில் ஓட்டப்பட்டது இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n27 வயதாகும் அஸ்வின் சுந்தர் தேசிய கார் பந்தையங்களில் சாம்பியன் பட்டங்களை வென்றவர் என்பதோடு, இருசக்கர வாகன போட்டிகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.\n2008ஆம் ஆண்டில் ஜெர்மனியைச் சேர்ந்த மா கோன் மோட்டர்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து ஜெர்மன் ஃபார்முலா ஃபோக்ஸ்வாகென் ஏடிஏசி சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டார் அஸ்வின்.\nஅவரது மனைவி நிவேதிதா சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பணிபுரிந்துவந்தார்.\nMore in this category: « சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅவசர சட்டம் தீர்வாகது; நிரந்தர தடை நீக்கம் தேவை\nமாணவர் படுகொலை; நாளை அனைத்து பல்கலை மாணவர்களும்\nராஜபக்ச குடும்பத்தை எப்போது கூண்டில் ஏற்றுவீர்கள்\nபணம் மாற்றுவோர்க்கு அழியாத மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vaavaa.co.uk/7-reasons-capsicum-is-great-your-health.html", "date_download": "2019-09-18T12:11:00Z", "digest": "sha1:F6FWC2RWMYTRJA7F4GU3O3V2OH2F2NYC", "length": 10127, "nlines": 134, "source_domain": "www.vaavaa.co.uk", "title": "குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்��ும் நன்மைகள்!! | Vaavaa", "raw_content": "\nமீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு\nநாடு திரும்புவது பற்றி இலங்கை அகதிகளின் கருத்து\nHome » Healthcare News » குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுடைமிளகாயில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக வைட்டமின் சி, மினரல்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளன. உங்கள் டிஷ்களில் பார்ப்பதற்கு அழகாகவும், கலர் ஃபுல்லாகவும் இருப்பதோடு நல்ல ருசியையும் கொடுக்கிறது குடைமிளகாய். அதனால் தான் பெரும்பாலான சைனீஸ் ரெசிபிக்களில் குடைமிளகாய் சேர்க்கப்படுகிறது. அதைப் பச்சையாகச் சாப்பிட்டாலும் சரி, சமைத்துச் சாப்பிட்டாலும் சரி… அது தரும் நன்மைகளுக்கு அளவே இல்லை. இப்போது நம் உடல் ஆரோக்கியத்திற்குக் குடைமிளகாய் அளிக்கும் 7 நன்மைகள் குறித்து நாம் பார்க்கலாம்.\nசெரிமானத்திற்கு… செரிமானப் பிரச்சனைகளுக்கு குடைமிளகாய் மிகவும் நல்லது. வயிற்று வலி, வாயுத் தொல்லை, வயிற்றுப் போக்கு ஆகியவற்றுக்கும் இது ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது.\nநீரிழிவுக்கு… இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது குடைமிளகாய். இதில் கலோரிகள் மற்றும் கொழுப்பு ஆகியவை குறைவாக இருப்பதால், தேவையில்லாத கொலஸ்ட்ராலின் அளவுகளும் அதிகரிக்காமல் இருக்கும்.\nவலிகளுக்கு… குடைமிளகாயில் உள்ல கேயீன் என்னும் வேதிப் பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.\nஇதயத்திற்கு… இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்து இதய ஆரோக்கியத்தை குடைமிளகாய் அதிகப்படுத்துகிறது. இதய அடைப்பினால் தவிப்பவர்களுக்கும் இது ஒரு அருமருந்தாகும்\nநோயெதிர்ப்புக்கு… குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், அது ஒரு நல்ல ஆன்டி-ஆக்ஸிடண்ட்டாக உள்ளது. இரத்த நாளங்கள், சருமம், எலும்புகள் ஆகியவை சீராகச் செயல்பட இது உதவுகிறது. ஸ்கர்வி என்னும் நோயைத் தவிர்ப்பதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதிலும் குடைமிளகாய் வல்லது.\nமுதுகெலும்புக்கு… குடைமிளகாயில் உள்ள கேப்சைசின் என்ற கூட்டுப் பொருள், சருமத்திலிருந்து முதுகெலும்பிற்குச் செல்லும் வலி சிக்னலைத் தடுக்கிறது.\nகொழுப்பு குறைவதற்கு… குடைமிளகாயில் கலோரிகள் ���ுறைவாக இருப்பதால், அது கொழுப்பை நன்றாகக் குறைக்கிறது. உடலின் மெட்டபாலிசமும் அதிகரிக்கிறது. குடைமிளகாயைத் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம்\nPrevious: இயற்கையான வழியில் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்வது எப்படி\nNext: அதிகமாக வியர்ப்பது ஏன் நல்லது என்பதற்கான காரணங்கள்\nShriya on குடைமிளகாய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nPriya on ஐயப்பன் விரதம் ஆரம்பிக்க உகந்த நேரம்\nvaavaa.co.uk on சிகரெட் புகையை சுவாசித்தால் உடல் எடை அதிகரிக்கும்: ஆய்வில் தகவல்\nvaavaa.co.uk on குளிர்பானங்கள் அருந்துவதால் மனித உடலில் ஏற்படும் பாதிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/mahindha-family-spent.html", "date_download": "2019-09-18T12:08:22Z", "digest": "sha1:IIH36T45TBLY5AIJ4DISCWBB6MM2KKQN", "length": 13324, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவிட்ட மஹிந்த குடும்பம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஒரு நிமிடத்திற்கு இரண்டு இலட்சம் ரூபா செலவிட்ட மஹிந்த குடும்பம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோர் பங்கேற்ற நிகழ்வு ஒன்றின் கலை நிகழ்ச்சிகளுக்காக நிமிடம் ஒன்றுக்கு இரண்டு லட்சம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வழிகாட்டல்களுக்கு அமைய பெல்லன்வில உடற் பயிற்சி பாதை மற்றும் உணவு கட்டமைப்பு ஆகியனவற்றை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்விற்காக இரண்டு கோடியே எழுபத்தாறு லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் திகதி மாலை 5.30 முதல் 7.50 மணி வரையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதற்காக பிரபல பாடகர் பாதிய ஜயகொடிக்கு சொந்தமான போட்சூன் என்டர்டையின்மன்ட் நிறுவனத்திற்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது.\nஎவ்விதமான விலை மனுக் கோரல்களுக்கும் இன்றி நேரடியாக இந்த நிறுவனத்திற்கு கலை நிகழ்ச்சிகளையும் ஆரம்ப நிகழ்வுகளையும் நடாத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசாங்கத்திற்கு பாரியளவு செலவு ஏற்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nமக்களின் பணத்தினை மஹிந்த அரசாங்கம் தான்தோன்றி தனமான முறையில் செலவு செய்துள்ளமை தொடர்பிலான தகவல்கள் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றது.\nஏற்கனவே ஹம்பாந்தோட்டை துறைமுக அங்குரார்ப்பணத்தில் நடன நிகழ்வு ஒன்றிற்கு பெருந்தொகை பணம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் பெல்லன்னவில அபிவிருத்தி திட்ட ஆரம்ப நிகழ்வு குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டால் பிரபல பாடகர்களான பாதிய, சந்தோஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\n90 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன எஸ் எஸ் கொடபக்சி (SS Cotopaxi) கப்பல் சமீபத்தில் கியூபா கடலோரத்தில், தடை செய்யப்பட்ட ராணுவ பகுதியின்...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\n\"Happy Birthday\" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன...\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள்.\nவாழ வைக்கும் வாழை - வாழையின் பயன்கள். வாழைச் சாறும் வாழையின் பல்வேறு பகுதிகளும் சித்த ஆயுர்வேத மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. வ...\nபேருந்தில��� எழுதப்பட்டுள்ள தமிழ் கெட்ட வார்த்தை; ஸ்ரீலங்காவில் தொடரும் தமிழ் கொலைகள்\nஇலங்கையில் தமிழ் மொழிகளில் பெயர்பலகைகள் வைக்கும் போது தற்பொழுது பெரும்பாலும் பிழையான எழுத்துக்களில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. ...\nதமிழ் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு உண்ணாநிலைப் போராட்டம் லண்டனில் சற்றுமுன் தொடங்கியது\nசிறிலங்காவின் சிறைகளில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க்கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி புலம்பெயர் தேசங்களில் அடையாள கவனயீர்...\nஶ்ரீலங்கா சுதந்திர தினத்தையொட்டி லண்டனில் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை எல்லா ஶ்ரீலங்கனும் கொண்டாட வரும்படி லண்டன் ஶ்ரீலங்கா தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதற்கு எதிராக ...\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசெய்திக்குள் போகும் முன்... நீங்கள் நினைப்பது போல, இவர் நம்ம ஊர் சினேகா அல்ல... சினேகா உல்லல். தெலுங்கில் பிரபலமான நடிகை சினேகா உல்லல். இ...\nதேசிய தலைவர் பற்றிய வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்த விக்கிலீக்ஸ்-தப்பித்தார் பிரபாகரன்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் கைது செய்ய முயன்றது இலங்கை ராணுவம். ஆனால் அவர் கடைசிவரை ராணுவத்திடம் சிக்கவில்லை என்று விக்கில...\nசாத்தான் முக்கோணத்தில் சிக்கி 90 ஆண்டுகளுக்குப் பிறகு தானாக திரும்பி வந்த மர்ம கப்பல்\nநெட்டைக் கலக்கும் சினேகா கவர்ச்சி வீடியோ\nசுவையான அப்பம் செய்யும் முறை\nதமிழ் பிறந்தநாள் பாடல் \"Tamil Birthday Song\"\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/01/21/business-wipro-q3-profit-rs-1004-cr.html", "date_download": "2019-09-18T11:25:24Z", "digest": "sha1:HW3DSSTZJ4JAMGL6NZCWJUUT7ZI2OPNR", "length": 14049, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "விப்ரோ காலாண்டு லாபம் 1,003.9 கோடி! | Wipro Q3 profit Rs.1003.90 cr, விப்ரோ காலாண்டு லாபம் 1003.90 கோடி! - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் சந்திரயான் 2 மோடி புரட்டாசி மாத ராசி பலன்கள் புரோ கபடி 2019\nஎன் அண்ணன் அழகிரி.. நெகிழ வைத்த மு.க.ஸ்டாலின்\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கு விசாரணை- வரும் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு\nஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க. ஸ்டாலின்\nகுடியாத்தம் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த திமுகவினர் கைதால் பரபரப்பு\nமிரட்டி மிரட்டியே.. மகளின் தோழியை.. பரோட்டா மாஸ்டருக்கு 12 வருடம் ஜெயில்\n100 ஜோதிகா.. 200 கஜோல்.. கண்ணை உருட்டி.. உள்ளங்கையை பிழிஞ்சு .. செம செம\nரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.. 78 நாள் சம்பளத்தை வழங்க முடிவு\nLifestyle இராமராலேயே சீதையின் நகையை அடையாளம் காண முடியாத போது இலட்சுமணன் எப்படி நகையை கண்டறிந்தார் தெரியுமா\nTechnology உங்கள் வாயை பிளக்க வைக்கும் போன்பே: புதிய வசதி வந்தாச்சு.\nFinance குஷியில் Marlboro சிகரெட் தயாரிப்பாளர்கள்.. தட்டித் தூக்கிய பங்கு விலை..\nMovies உடலில் பூணூல்.. கையில் கிரிக்கெட் பால்... சர்ச்சையை கிளப்பும் 'யார்க்கர்' பட போஸ்டர்..\nSports PKL 2019 : தொடர்ந்து 5வது வெற்றி.. உபி யுத்தா அணி மிரட்டல்.. ஜெய்ப்பூர் அணி போராடி தோல்வி\nAutomobiles சூப்பர்... திருச்சி மாநகரை கலக்கும் மாற்றுத்திறனாளிகளின் ஸ்கூட்டர் டாக்ஸி\nEducation TN TRB 2019: முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிப்ரோ காலாண்டு லாபம் 1,003.9 கோடி\nமும்பை: விப்ரோ நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிகர லாபம் ரூ.1,003.90 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த காலாண்டை விட இது 3.51 சதவீதம் அதிகம். இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனம் ரூ.969.80 கோடியை லாபமாக சம்பாதித்திருந்தது.\nவிப்ரோவின் மொத்த விற்பனைத் தொகை கடந்த காலாண்டில் ரூ.6,519.60 கோடியாக இருந்தது. இப்போது 1.75 சதவீதம் உயர்ந்து ரூ.6,634.30 கோடியாக உள்ளது. அதே நேரம் நிகர விற்பனை ரூ.540.50 கோடியிலிருந்து ரூ.539.70 கோடியாகக் குறைந்துள்ளது.\nஇந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 31 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது விப்ரோ.\nவிப்ரோ புராடக்ட்ஸ் கடந்த ஆண்டைவிட இந்த முறை வர்த்தகத்தில் 25 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.\nஅதே போல விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்னிங் பிரிவில் 21 சதவீத வருவாய் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.\nஇந்த மூன்றாவது காலாண்டில்தான் விப்ரோ நிறுவனம் உலக வங்கியால் 4 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்திய எல்லைக்குள் நைசாக நுழைந்த பாக். அதிரடிப்படை.. குண்டை போட்டு காலி செய்த இந்தியா.. மாஸ் வீடியோ\nவிக்ரம் லேண்டரை கூகுளில் தேடிய பாகிஸ்தான் மக்கள்\nஇந்தியா என்பது இனி ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என அழைக்க வேண்டும்- மதிமுக மாநாடு பிரகடனம்\nஇந்தி-சமஸ்கிருத மொழி ஆதிக்கத்திற்கு வழி வகுக்கும் புதிய கல்விக் கொள்கை\nமேகேதாட்டு அணை கட்டும் திட்டத்திற்கு, மத்திய அரசு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்திடுக\nராஜீவ் வழக்கு- 7 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்\nஇந்தி திணிப்பாம்.. 87 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் தொடுத்த தாய்மொழி பாதுகாப்புக்கான யுத்த வரலாறு இது\n370-வது பிரிவு நீக்கத்தால் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்கும்: சரத்பவார் எச்சரிக்கை\nஈழத் தமிழர், முஸ்லிம்கள் மற்றும் தமிழக மீனவர்கள் விடுதலை- ரணிலிடம் ஜவாஹிருல்லா நேரில் மனு\nலடாக்கை.. காலம் பூராவும் லடாய் பிரதேசமாகவே வைத்திருக்க துடிக்கும் சீனா\nஅப்போது டோக்லாம்.. இப்போது பன்கோங்.. இந்தியாவுடன் எல்லையில் தொடர்ந்து வம்பிழுக்கும் சீனா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா வர்த்தகம் சாப்ட்வேர் results விப்ரோ லாபம் profit\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/dp-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF.html", "date_download": "2019-09-18T11:51:49Z", "digest": "sha1:FJB63FYO3SWERGU33R4Q4N6SN6M4DYAY", "length": 44501, "nlines": 487, "source_domain": "www.chinabbier.com", "title": "க்ரீ லெட் விதான ஒளி", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nல��ட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nமுகப்பு > தயாரிப்புகள் > க்ரீ லெட் விதான ஒளி (Total 24 Products for க்ரீ லெட் விதான ஒளி)\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nக்ரீ லெட் விதான ஒளி\nநாங்கள் சீனாவில் இருந்து பிரத்யேகமான க்ரீ லெட் விதான ஒளி உற்பத்தியாளர்கள் & சப்ளையர்கள் / தொழிற்சாலை. குறைந்த விலை / மலிவான உயர் தரத்துடன் மொத்த விற்பனை க்ரீ லெட் விதான ஒளி, சீனாவில் இருந்து க்ரீ லெட் விதான ஒளி முன்னணி பிராண்ட்கள், Shenzhen Bbier Lighting Co., Ltd.\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K  இப்போது தொடர்ப�� கொள்ளவும்\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W  இப்போது தொடர்பு கொள்ளவும்\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K  இப்போது தொடர்பு கொள்ளவும்\nமங்கலான லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் டிம்மபிள் லெட் கேனோபி லைட்ஸ் 150w ஐபி 65 ஆகும், இது எரிவாயு நிலையம் மற்றும் பார்க்கிங் கேரேஜ்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த லெட் ரெட்ரோஃபிட் விதானம் விளக்குகள் 150 வ குறைக்கப்பட்டன அல்லது மேற்பரப்பில் ஏற்றப்பட்ட நிறுவல் களின்...\nChina க்ரீ லெட் விதான ஒளி of with CE\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W\nபேக்க��ஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதலைமையிலான பிந்தைய மேல் சூரிய ஒளி 25W அந்தி வேளையில், சோலார் போஸ்ட் டாப் லைட் தானாகவே இயங்கி, மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை ஒரு முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் பிரகாசிக்கும். இந்த லெட் சோலார் போஸ்ட் பகுதி ஒளி...\nதோட்டங்களின் பாதைக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\nதோட்டங்களுக்கு 25W சோலார் தலைமையிலான மேல் ஒளி அந்தி வேளையில், 25W இன்டர்கிரேட்டட் சோலார் எல்இடி கம்பம் டாப் லைட் தானாகவே இயங்கும் மற்றும் முழு சூரிய கட்டணத்தில் 140 லுமன்ஸ் பிரகாசத்தில் மழை கண்ணாடி பேனல்கள் வழியாக ஒரு சூடான-வெள்ளை ஒளியை...\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W போஸ்ட் டாப் லெட் சோலார் லைட் 5000 கே 1. 20W தலைமையிலான போஸ்ட் டாப் விளக்குகள் ஆற்றல் சேமிப்பு, சுற்றுச்சூழல் நட்பு, புற ஊதா அல்லது ஐஆர் கதிர்வீச்சு இல்லை. 2.ஆண்டி-அதிர்ச்சி, ஈரப்பதத்திற்கு எதிரான, கண்ணை கூசும், ஸ்ட்ரோப் லைட் இல்லை, கண்களைப்...\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nவிநியோக திறன்: 500pcs a week\n20W சோலார் லெட் போஸ்ட் டாப் லேம்ப்ஸ் 5000 கே விவரக்குறிப்பு: 1) ஒளி மூல: SMD3030 2) ஒளிரும் பாய்வு: 150Lm / w 3) மதிப்பிடப்பட்ட வாட்டேஜ்: 20W 4) அடிப்படை: 2 பின்ஸ் கம்பி 5) பீம் கோணம்: 120 ° 6) சான்றிதழ்.: C, ROHS 7) ஐபி மதிப்பீடு: ஐபி 65 8)...\nChina Supplier of க்ரீ லெட் விதான ஒளி\n30W கார்டன் கம்பம் ஒளி சாதனங்கள் 3900LM\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஎங்கள் 30w கார்டன் விளக்குகள் அமேசான் துருவ பெருகிவரும் ஆதரவுகள் 2 3/8-அங்குல OD டெனான் & 3 அங்குல துருவத்திற்கு பொருந்தும். தவிர, இந்த கார்டன் லைட் கம்பம் 100W மெட்டல் ஹைலைட் லைட் பல்புகளுடன் ஒப்பிடும்போது AC100-277V உயர் மின்னழுத்த மின்னோட்ட...\nChina Factory of க்ரீ லெட் விதான ஒளி\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nக்ரீ லெட் விதான ஒளி Made in China\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\nலெட் ஸ்பாட்லைட் 800 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 800w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 800w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு லெட் ஸ்பாட்லைட் 600w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 600w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 500 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 500w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 500w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nலெட் ஸ்பாட்லைட் 300 வ 130 எல்எம் / டபிள்யூ\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த உயர் வெளியீடு Led Spotlight 300w 130lm / w 65,000 லுமன்ஸ் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. ஸ்பாட்லைட் 300w 130lm / w LED பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற...\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W\nபேக்கேஜிங்: 1pc / பெட்டியில்\nமுன்னணி சோள ஒளி விளக்கை 80W பிபியர் தலைமையிலான சோள விளக்கை ஒளி , எல்.ஈ.டி மற்றும் டிரைவருக்கான உயர் தரமான வெப்ப மடு. இந்த லெட் கார்ன் விளக்கு 250W MH / HPS / HID ஐ மாற்றுவதன் மூலம் 80% மின்சார கட்டணத்தை சேமிக்கிறது. எங்கள் E39 80W லெட் பல்ப்...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துருவ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nIP65 20W 30W 50W லெட் ஃப்ளட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் 50 வ் ஃப்ளட் லைட் 6000 எல்எம் சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த Led 30w வெள்ள விளக்கு 100W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுவதற்கான சரியானவை. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன் கூடிய இந்த லெட் 20 வ் ஃப்ளட் லைட் , மிகவும் ���ிலையானது மற்றும்...\nலெட் ஃப்ளட் லைட் 300 வ 600 வ 5 ஆண்டு உத்தரவாதம்\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த லெட் ஃப்ளட் லைட் 600w இல் 78,000 லுமன்ஸ் எண்ணிக்கை உள்ளது. லெட் ஃப்ளட் லைட் 300w சமம் பெரிய அரங்கங்கள், அரங்கங்கள் மற்றும் கூடைப்பந்து நீதிமன்றங்கள், டென்னிஸ் கோர்ட்டுகள் மற்றும் கால்பந்து மைதானங்கள் போன்ற விளையாட்டு வசதிகளை ஒளிரச் செய்வதற்கு...\nIP65 லெட் ஃப்ளட் லைட் 40W 60W 80W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் 80w லெட் வெள்ளம் 9600lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 60w 300W ஆலசன் விளக்கை சமமாக மாற்றுகிறது. சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 40w , உங்களுக்குத் தேவையான...\nIP66 லெட் ஃப்ளட் லைட் 50W 65W 70W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் லெட் ஃப்ளட் லைட் 50w Ip66 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். தலைமையிலான வெள்ளம் 65 வ 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான பிலிப்ஸ் லெட் ஃப்ளட் லைட் 70w , உங்களுக்கு...\nஐபி 65 லெட் ஃப்ளட் லைட் 40W 50W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nஎங்கள் Led Flood 50w 6000lm சூப்பர் பிரகாசத்தை உருவாக்க முடியும். இந்த லெட் ஃப்ளட் லைட் 40 வாட் 300W ஆலசன் விளக்கை சமமானதாக மாற்றும். சரிசெய்யக்கூடிய உலோக அடைப்புடன், மிகவும் நிலையான மற்றும் நம்பகமான இந்த லெட் ஃப்ளட் லைட் 50w Ip65 , உங்களுக்கு...\n100 வாட் லெட் கார்ன் பல்ப் Dimmable 13000LM இப்போது தொடர்பு கொள்ளவும்\nE26 80 வாட் லெட் கார்ன் பல்ப் 10400LM 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n150W வெளிப்புற லேடட் இடுப்பு மேலே லைட் பொருத்தி 19500lm இப்போது தொடர்பு கொள்ளவும்\nDLC 75W லெட் போஸ்ட் டாப் லைட் பொருத்துதல்கள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nக்ரீ லெட் விதான ஒளி 12x12 லெட் விதான ஒளி க்ரீ லெட் விதானம் விளக்கு க்ரீ விதானம் ஒளி க்ரீ லெட் விதான விளக்குகள் க்ரீ 90w வெள்ள ஒளி 130W ஐ இணைக்கும் லெட் விதானம் ஒளி 20W சோலார் லெட் கம்பம் ஒளி\nக்ரீ லெட் விதான ஒளி 12x12 லெட் விதான ஒளி க்ரீ லெட் விதானம் விளக்கு க்ரீ விதானம் ஒளி க்ரீ லெட் விதான விளக்குகள் க்ரீ 90w வெள்ள ஒளி 130W ஐ இணைக்கும் லெட் விதானம் ஒளி 20W சோலார் லெட் கம்பம் ஒளி\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80725", "date_download": "2019-09-18T11:19:55Z", "digest": "sha1:2N63JLMZ5SCORNCZL34KMKFW2STMLI26", "length": 14972, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்", "raw_content": "\n« இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 6\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 61 »\nதமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\n[தமிழ் ஹிந்து ஆசிரியருக்கு நான் எழுதிய கடிதம். அதிலிருந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் அனுப்பினேன். திரும்பி வந்துவிட்டது. ஆகவே இங்கே வெளியிடுகிறேன். ]\nஇன்றைய இந்து நாளிதழில் கொரிய மொழி தமிழ் போலிருக்கிறது, கொரிய இளவரசி தமிழ்ப்பெண் என்பது போல ஓர் ஆய்வாளர் வெளியிட்ட கருத்தை செய்தி என கொடுத்திருக்கிறீர்கள். [பொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்] அதை ஒரு நிருபர் அறிக்கையாக்கியிருக்கிறார்\nஇது இதழியலின் அடிப்படை விதிகளை மீறியதாகும். ஒரு கருத்து எப்போதும் செய்தியாவதில்லை. அக்கருத்தைச் சொல்பவர் நன்கு அறியப்பட்ட ஓர் ஆய்வாளராக இருக்கையிலும்கூட அதை பேட்டியாக, கட்டுரையாகவே வெளியிடவேண்டும். அதன் மறுதரப்புகளையும் வெளியிட்டு விவாதமாகவே முன்வைக்கவேண்டும்.\nஇவ்வகைக் கருத்துக்களை செய்தி என ஒரு நாளிதழ் வெளியிடுகையில் கருத்துக்கள் உருவாகிச் செயல்படும் விதம் குறித்து அறியாதவர்கள் அதை ஒரு தகவலாக , புறவயமாக நிரூபிக்கப்பட்டதாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இதை ஆங்கில இந்து செய்வதில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nமேற்படிக் கருத்து ஒர் அபத்தம். பலகாலமாக இவ்வகை அசட்டுத்தனங்கள் தமிழில் ஆய்வு என்ற பேரில் செய்யப்படுகின்றன. உலகமொழிகளுக்கிடையே உள்ள ஒற்றுமையைப் பற்றி உலகப்பண்பாடுகளுக்கிடையே உள்ள ஊடுபாவுகளைப்பற்றி ஏதுமறியாதவர்கள் தங்கள் பார்வையில் தமிழின் சாயல் கொண்ட அல்லது அப்படி விளக்கமளிக்கத்தக்க எதைக்கண்டாலும் தமிழிலிருந்து சென்றது, அவையெல்லாம் தமிழே என்றெல்லாம் பேசுவது எப்போதும் நிகழ்கிறது.\nஇப்படி எவர் எதைச்சொன்னாலும் அதை உடனே புளகாங்கிதத்துடன் எடுத்துக்கொண்டு கூத்தாடுமளவுக்கு தமிழ்நாட்டின் பொதுவான மனநிலை தாழ்வுணர்ச்சியுடன் உள்ளது. இந்த அசட்டு ஆய்வுகளால் உண்மையிலேயே உலகளாவியிருக்கும் தமிழ்ப்ப��்பாட்டுச் செல்வாக்கை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச ஆய்வுப்புலத்தில் எந்த விதமான மரியாதையும் இல்லாமலாகியிருக்கிறது.\nஆய்வு என்பது அதற்கான முறைமைகளுடன் புறவயமான தகவல்களைச் சார்ந்து முன்முடிவுகளில்லாமல் செய்யப்படுவது. குறிப்பாக பண்பாட்டு ஆய்வுகளில் மேலும் நிதானம் தேவை. பெருமிதங்களைத் தேடிச்செல்வதும் புளாகாங்கிதம் அடைவதுமெல்லாம் ஆய்வுக்கு எதிரான மனநிலைகள்.\nஉலகத்தமிழறிஞர்கள் ஆராய்கிறார்கள் என்கிறது செய்தி. யார் அவர்கள் என்று தேடினால் செய்தியில் இருப்பது காந்திகிராமத் தமிழ்ப்பேராசிரியர் சிதம்பரம் என்பவர். இவர் எப்போது யாருக்கும் தெரியாமல் உலகத்தமிழறிஞராக ஆனார்\nஇவ்வகை செய்திகளை அறியாமையால் சில நிருபர்கள் அளிக்கையில் அப்படியே வெளியிடத்தொடங்கினால் இதேபோன்று இங்கு பெருகியிருக்கும் அரைவேக்காட்டு ’ஆய்வுமுடிவுகள்’ உங்கள் மேஜைகளில் வந்து குவியும். கணிசமானவை சாதிப்பெருமித வரலாறுகளாகவும் இருக்கும். தமிழ் இந்துவே ஓர் அரைவேக்காட்டு நாளிதழாக மாறிவிடும்.\nதயவுசெய்து செய்திக்கும் கட்டுரைக்கும் பேட்டிக்குமான வேறுபாடுகளை பேணுங்கள். செய்தி என்பது அந்த நாளிதழால் முன்வைக்கப்படுவது. அதன் நம்பகத்தன்மைக்கு அவ்விதழின் ஆசிரியர்குழு பொறுப்பேற்கவேண்டும்\nபொங்கல் பண்டிகையை கொண்டாடும் கொரியர்கள்: தமிழர்களின் வழிவந்தவர்களா என ஆராயும் உலகத் தமிழறிஞர்கள்\nTags: தமிழ் ஹிந்து நாளிதழுக்கு ஒரு கடிதம்\nஏற்காடு இலக்கியமுகாம் - சுனில் கிருஷ்ணன்\nகுகைகளின் வழியே - 1\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–64\nகி ரா உடன் ஒரு மாலை....\nசுன்னத் (மலாய் மொழிபெயர்ப்புச் சிறுகதை)\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-4\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-3\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/world/news/2019-09/interview-sivakasi-maran-g-natural-food-restorant-120919.html", "date_download": "2019-09-18T11:20:59Z", "digest": "sha1:NUIOWEYPL73C6VZHYOYGYSS7RTZ6HPSW", "length": 6513, "nlines": 211, "source_domain": "www.vaticannews.va", "title": "நேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய பழையது\nதமிழ் நிகழ்ச்சிகள் (16/09/2019 16:49)\nசிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை\nநேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G\nசிவகாசி மாறன் G அவர்கள், மருத்துவச் செலவைக் குறைத்து, பாரம்பரிய வாழ்வியல் முறையைப் பின்பற்ற மக்களை ஊக்குவிப்பவர், சிரிப்பு மற்றும், யோகா முறையில் சிகிச்சை அளிப்பவர்.\nமேரி தெரேசா - வத்திக்கான்\nசிவகாசியைச் சேர்ந்த திருவாளர் மாறன் G அவர்கள், தாய்வழி இயற்கை உணவகத்தின் உரிமையாளர். இயற்கை வாழ்வியல் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இயற்கை உணவு வாழ்வியலை ஊக்குவித்து வருபவர். நோயற்ற ஆனந்த வாழ்வியல் பற்றியும், முளை��ட்டிய இயற்கை உணவின் நன்மைகள் பற்றியும், சிவகாசி மாறன் G அவர்கள் தொலைபேசி வழியாகப் பகிர்ந்து கொண்டதை ஏற்கனவே ஒலிபரப்பினோம். அதைத் தொடர்ந்து, அவர் நடத்துகின்ற தாய்வழி இயற்கை உணவகம் பற்றிக் கூறியதை இன்று உங்களுக்காக..\nநேர்காணல்– தாய்வழி இயற்கை மருத்துவம் - சிவகாசி மாறன் G\nமூவேளை செபம் அல்லேலூயா செபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/EC-to-announce-Presidential-election-date", "date_download": "2019-09-18T12:08:30Z", "digest": "sha1:MYTO66XSYZV46YFFKK3OMQSOPJ3NA63Y", "length": 7306, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "EC to announce Presidential election date - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஜீ தமிழ் ச ரி க ம ப - மாற்றுத் திறனாளி குழந்தைகள் இடையே...\nகிருஸ்துமஸ் தொடர்பான மகிழ்ச்சிக்கும், குதூகலத்துக்கும் எழில் சேர்க்கும் வகையில்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/post/after-several-freebies-in-tn-now-it-is-free-food", "date_download": "2019-09-18T12:35:12Z", "digest": "sha1:BNHS7MQC6QBFPLJ3OMYJ5ASOX5NRHJF7", "length": 7444, "nlines": 145, "source_domain": "chennaipatrika.com", "title": "After several freebies in TN, now it is free food - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇந்திய தூதரகத்தில் பாகிஸ்தானியர்கள் வன்முறை:...\nஇப்போது பாக்கிஸ்தானால் போக் காப்பாற்ற முடியாது:...\nஅடுத்த மாதம் இந்தியா வருகிறது ரபேல் போர் விமானம்\n22 ஆண்டுக்கு பின் வாகன விற்பனை சரிவு\nஒடிசாவில் லாரி ஓட்டுநருக்கு அதிகபட்ச அபராதம்...\nவிக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னலை பெற முயற்சி.....\nகண்ணீர் விட்டு அழுத இஸ்ரோ தலைவர்: ஆறுதல் கூறிய...\nஅன்னா ஹசாரேக்கு உடல்நிலை பாதிப்பு: மருத்துவமனையில்...\nமேட்டூரிலிருந்து 60 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றம்......\nவெளிநாட்டு சுற்றுப்பயணம் நிறைவு: நாளை முதல்வர்...\n14 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் – போக்ஸோ சட்டத்தில்...\n“என்னுயிர் இருக்கும்போதே ஆளுநர் கையொப்பமிட வேண்டும்”...\n18 வயசுக்கு கீழ் உள்ளோர் வாகனம் ஓட்டினால்.. புதிய...\nகேப்டனாகும் மேற்கு இந்திய தீவின் அணியின் பொலார்டு\nஆசஷ் தொடர் 4வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nடி20 போட்டியில் இந்த சாதனையை செய்யும் முதல் வீரர்...\nஇலங்கைக்கு எதிரான டி20 போட்டி: நியூசிலாந்து கடைசி...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nஉற்பத்தியை நிறுத்திய அசோக் லேலண்ட்., பரிதவிக்கும்...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\nபள்ளி குழந்தைகளை சாலைகளில் இறக்கிவிடக் கூடாது- போக்குவரத்து...\nதங்க, வைர நகைகளுடன் சூட்கேஸ் ஆட்டோ ஓட்டுநரின் நேர்மை..\nதங்கம் விலை பவுனுக்கு ரூ.664 குறைந்தது, ரூ.29,264-க்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://devan.forumta.net/t3824-topic", "date_download": "2019-09-18T11:37:53Z", "digest": "sha1:GUG2H2IJRQR7F7R2Y6H3Y6FIA6J5IFLI", "length": 19749, "nlines": 237, "source_domain": "devan.forumta.net", "title": "கன்னியாகுமரியின் காட்சிகள்", "raw_content": "\nபுதிய தனி மடல் இல்லை\nதமிழ் பேசும் கிறிஸ்தவர்களை ஒன்றிணைக்கும் உறவுப் பாலம்\nஅன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பா���ல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார் Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படிSat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளாSat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா \nபுதிய தத்துவங்கள் - 3\nஎங்கடா இருக்கீங்க நீங்க எல்லாம்\nவியக்க வைக்கும் புகைப்படங்கள் - முகநூல்\nதேவன் கிறிஸ்தவக் களஞ்சியம் :: இன்றைய செய்திகள் :: வீடியோ மற்றும் புகைப் படங்கள்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nகுமரி மாவட்டத்தில் பலத்த மழை\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nLocation : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்\nJump to: Select a forum||--புது உறுப்பினர்களுக்கான உதவி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்| |--புதிய உறுப்பினராவது எப்படி| |--பதிவிடுவது எப்படி| |--அவதார் இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--காணொளி இணைப்பது எப்படி| |--தமிழில் டைப் செய்ய மென் பொருள்|--வரவேற்பறை| |--அறிவிப்புகள்| |--கேள்வி - பதில் பகுதி| |--உறுப்பினர் அறிமுகம்| |--கிறிஸ்தவ அரங்கம்| |--நட்பு| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--பிரார்த்தனை கூடம்| | |--அனுபவங்கள்| | |--விவாத மேடை| | |--நண்பர்களின் அரட்டை பகுதி| | | |--தேவன் தளத்தின் சிறந்த பதிவுகள்| |--தெரிந்து கொள்ளுங்கள்| |--கிறிஸ்தவ பல்சுவை பகுதிகள்| |--கிறிஸ்தவச் சூழல்| |--பாடல் பிறந்த கதை, சுவையான சம்பவங்கள், அனுபவங்கள்| |--கிறிஸ்தவ கட்டுரைகள்| |--கிறிஸ்தவ தத்துவம்| | |--கிறிஸ்தவ நகைச்சுவை| | | |--கிறிஸ்தவ காணொளி தொகுப்புகள்| | |--கிறிஸ்தவ காணொளி| | |--கிறிஸ்தவ காணொளி பாடல்கள்| | |--கிறிஸ்தவ பாவனைக் காட்சிகள்| | |--கிறிஸ்தவ வேத வசனம் - வாக்குத்தத்த வசனங்கள்| | | |--வேதத்தின் மறைவான புதையல்| |--சுவைமிக்க பொது கட்டுரைகள்| |--சுவையான தத்துவ மொழிகள்| |--சுற்றுலா| |--நாடும் ஊரும் பேரும்| |--தன்னம்பிக்கை| |--விழிப்புணர்வு கட்டுரைகள்| |--பரலோக மன்னா| |--பிரசங்கக் குறிப்புகள்| |--பிரசங்க கதைகள்| |--தேவ செய்திகள்| |--தொழில் நுட்பம்| |--கணிணி தகவல்கள்| | |--முகநூல் தகவல்கள்| | |--டுவிட்டர்| | | |--தரவிறக்கம் - Download| |--மென்நூல், மின்னூல் புத்தகங்கள் தரவிறக்கப் பகுதி| |--கைப்பேசி தகவல்கள்| |--தாலந்து திறன்| |--கவிதை திறன்| |--படித்த, பிடித்த, இரசித்த கவிதை| |--உலக மதங்கள்| |--இந்து மதம்| |--முஸ்லீம்| | |--இஸ்லாமிய காணொளி| | | |--புத்த மதம், ஜைன மதம், சீக்கிய மதம்| |--நாத்திகம்| |--நகைச்சுவை பகுதி| |--சிரிப்பு...ஹா...ஹா...ஹா...| |--சர்தார்ஜி நகைச்சுவைகள்| |--நகைச்சுவை காட்சி படங்கள்| |--பெண்கள் பகுதி| |--ச���ையலோ சமையல்| | |--சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...| | |--சமையல் காணொளி| | | |--பெண்கள் நலப் பகுதி| | |--கர்ப்பிணிப் பெண்களுக்கு| | |--குழந்தை வளர்ப்பு| | |--வளர் இளம் பெண்களுக்கு| | | |--அழகு குறிப்புகள்| |--தையற்கலை| |--கைவினைப்பொருட்கள்| |--பொருளாதார பகுதி| |--சேமிப்பும் முதலீடும்| |--காப்பீடுகள்| |--வணிகமும் வருமான வரியும்| |--பங்குச்சந்தை, பரஸ்பர நிதி| |--நிலம், பட்டா, வீடு, கட்டுமானம், கடன்| |--வாலிபர் பகுதி| |--கிறிஸ்துவுக்கு மாணவர்கள்| |--மாணவர் கல்விச்சோலை| |--வேலை வாய்ப்புகள்| |--TNPSC , TET தேர்வுகளுக்கு பயன்படும் தகவல்கள்| |--சிறுவர் பகுதி| |--சண்டே ஸ்கூல் கதைகள்| |--கிறிஸ்தவ சிறுவர் காணொளி| |--கதைகள்| |--பஞ்ச தந்திரக் கதைகள்| |--பீர்பால் கதைகள்| |--தெனாலி ராமன் கதைகள்| |--முல்லாவின் கதைகள்| |--ஜென் கதைகள்| |--தென்கச்சி சுவாமிநாதன் கதைகள்| |--வாழ்க்கை வரலாறு| |--மிஷனரிகள், தேவ மனிதர்கள், சாட்சிகள், வாழ்க்கை வரலாறு| |--உலக பிரகாரமான தலைவர்கள்| |--இன்றைய செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப் படங்கள்| |--பொதுவான பகுதி| |--பொது அறிவு பகுதி| |--உடல் நலம்| |--மருத்துவம்| | |--தலை| | |--கண்| | |--வாய் மற்றும் பல்| | |--வயிறு| | |--புற்றுநோய்| | |--இரத்த அழுத்தம் - இதயம்| | |--சர்க்கரை நோய்| | | |--உணவும் பயனும்| | |--பழங்கள்| | |--காய்கள்| | |--கீரைகளும் இலைகளும்| | |--தானியங்கள் - பயறு வகைகள்| | | |--மூலிகைகள் - மூலிகை வைத்தியம்| |--உடற்பயிற்சி| |--திரட்டிகள்| |--கிறிஸ்தவ திரட்டிகள் , வலை ஓடைகள்| |--கிறிஸ்தவ வானொலிகள் - FM Radios\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/30451", "date_download": "2019-09-18T11:38:23Z", "digest": "sha1:WFOUWXVDG5SZG562XB463QTNLCVEWRO2", "length": 12390, "nlines": 303, "source_domain": "www.arusuvai.com", "title": "அல்லம் பச்சடி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive அல்லம் பச்சடி 1/5Give அல்லம் பச்சடி 2/5Give அல்லம் பச்சடி 3/5Give அல்லம் பச்சடி 4/5Give அல்லம் பச்சடி 5/5\nகிச்சன் குயின் பகுதிக்காக தேர்வு செய்யப்பட்ட திருமதி. லாவண்யா அவர்களின் அல்லம் பச்சடி என்கின்ற குறிப்பு, விளக்கப்படங்களுடன் இங்கே செய்து காட்டப்பட்டுள்ளது. குறிப்பினை வழங்கிய ��ாவண்யா அவர்களுக்கு நன்றிகள்.\nதேங்காய்ப் பல் - கால் கப்\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 3\nஇஞ்சி - 2 அங்குலத் துண்டு\nபுளி - நெல்லிக்காய் அளவு\nவெல்லம் - 2 தேக்கரண்டி\nகடுகு - கால் தேக்கரண்டி\nபெருங்காயம் - ஒரு சிட்டிகை\nகறிவேப்பிலை - ஒரு இணுக்கு\nஎண்ணெய் - 2 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஇஞ்சியுடன், தேங்காய், புளி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், வெல்லம் மற்றும் உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு தண்ணீர் இல்லாமல் அரைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் தாளிக்கவும்.\nதாளித்தவற்றை அரைத்தவற்றுடன் சேர்த்துக் கலக்கவும்.\nசுவையான அல்லம் பச்சடி தயார்.\nவேர்கடலை சட்னி - 3\nவேர்கடலை சட்னி - 2\nஇஞ்சி பச்சடி - வேறுவகை\nஏதோ வித்தியாசமான‌ பெயராக‌ தெரிகிறதேன்னு, ஆர்வத்தோட‌ பார்த்தேன்....கடைசியில் வெல்லம் சேர்த்த‌ நம்ம ஊர் தேங்காய் சட்னி....\nஎல்லா குறிப்புகளுமே நல்லா செய்து காட்டியிருக்கிறீர்கள் ரேவதி, சூப்பர் ....படங்கள் அருமை.\nஒரு வருடம் கழித்து அடி பட்ட இடத்தில் வலி\nநன்றி , குழந்தை அழுவதைஎன்னால்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2019/04/13151407/1237020/Kanchana-3-Movie-Preview.vpf", "date_download": "2019-09-18T11:25:44Z", "digest": "sha1:6LFOXWFA4EKV2IW44IFCXYG7G2XAKPJT", "length": 12554, "nlines": 186, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "காஞ்சனா 3 || Kanchana 3 Movie Preview", "raw_content": "\nசென்னை 18-09-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம். #Kanchana3 #RaghavaLawrence\nராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்க அவருடன் வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி ஆகியோர் நாயகியாக நடித்துள்ள காஞ்சனா 3 படத்தின் முன்னோட்டம். #Kanchana3 #RaghavaLawrence\nசன் பிக்சரஸ் வழங்க ராகவேந்திரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `காஞ்சனா 3'.\nராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக வேதிகா, ஓவியா, நிக்கி தம்போடி நடித்திருக்கிறார்கள். சூரி, கோவை சரளா ஸ்ரீமன், தேவதர்ஷினி, டெல்லி கணேஷ், சம்பத்ராம், அனுபமா குமார், ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வில்லன்களாக தர��ண் அரோரா, கபீர்சிங், அஜய்கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - வெற்றி பழனிச்சாமி, சர்வேஷ் முராரி, இசை - டூபாடு, பின்னணி இசை - எஸ்.தமன், படத்தொகுப்பு - ரூபன், கலை - ஆர்.ஜனார்த்தன், ஸ்டண்ட் - சூப்பர் சுப்பராயன், நடனம் - ராகவா லாரன்ஸ், பாடல்கள் - விவேகா, மதன்கார்க்கி, சரவெடி சரவணன்,\nதயாரிப்பு மேற்பார்வை - விமல்.ஜி, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ராகவா லாரன்ஸ்.\nநடிகை ஓவியா அளித்த பேட்டியில், ’எனக்கு எந்த பிரச்சினை இருந்தாலும், என் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு பக்கபலமாக இருந்துள்ளார்கள். என்னோட அடுத்த படமான ‘காஞ்சனா 3’ படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முற்றிலும் வேறமாதிரி இருக்கும்’ என்றார்.\nபடம் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Kanchana3 #RaghavaLawrence #Vedhika #Oviyaa\nKanchana 3 | காஞ்சனா 3 | ராகவா லாரன்ஸ் | ஓவியா | வேதிகா | நிக்கி தம்போடி | கோவை சரளா | ஸ்ரீமன் | தேவதர்ஷினி\nகாஞ்சனா 3 பற்றிய செய்திகள் இதுவரை...\nகாஞ்சனா 3 திரைப்படம் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா\nஎன் ரசிகர் என்றால் இதை செய்யுங்கள் - ராகவா லாரன்ஸ் கோரிக்கை\nகாமெடி கலந்த பேய் தரிசனம் - காஞ்சனா 3 விமர்சனம்\nஇணைய தொடரில் நடிக்க நிபந்தனை போடும் வேதிகா\nடூபாடு மூலம் வெளிப்படும் திறமைகள் - மதன் கார்க்கி\nமேலும் காஞ்சனா 3 பற்றிய செய்திகள்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ஆண்கள் ஜாக்கிரதை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/national/bihar-cops-left-red-faced-as-22-guns-fail-to-fire-single-shot-at-former-cm-state-funeral-san-196819.html", "date_download": "2019-09-18T12:09:43Z", "digest": "sha1:2U34KUYK3EDSBMT4K6JNUVXKZIY53M6I", "length": 11694, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "Bihar Cops Left Red-faced as 22 Guns Fail to Fire Single Shot at Former CM's State Funeral– News18 Tamil", "raw_content": "\nVideo | ஒரு துப்பாக்கி கூட சுடவில்லை... பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு நேர்ந்த அவமானம்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகுறைகேட்பு கூட்டம் அறிவிப்பு விடுத்த தமிழிசை சௌந்தரராஜன்\nபுதிய மோட்டார் வாகனச் சட்டத்தை எதிர்த்து நாளை நாடு முழுவதும் லாரிகள் வேலைநிறுத்தம்\nஒரே நாளில் 26 காசுகள் அதிகரித்த பெட்ரோல், டீசல் விலை... மேலும் அதிகரிக்கும் அபாயம்\nமுகப்பு » செய்திகள் » இந்தியா\nVideo | ஒரு துப்பாக்கி ���ூட சுடவில்லை... பொதுமக்கள் முன்னிலையில் போலீசாருக்கு நேர்ந்த அவமானம்\n”ஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராக 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை பணியாற்றியுள்ளார்”\nபீகார் முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ராவின் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை செலுத்தும் விதமாக போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட முயற்சித்தனர். ஆனால், அவர்கள் அவமானப்பட்டதுதான் மிச்சம்.\nபீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா (வயது 82), கடந்த சில நாட்களாக முதுமை சார்ந்த உடல் நலக்குறைவின் காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.\nமிஸ்ராவின் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுவா பஸார் பகுதியில் நடந்தது. பின்னர் அங்கு அவர் தகனம் செய்யப்பட்டார். முன்னாள் முதல்வர் என்பதால் அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது.\nதகனம் செய்யப்படும் போது போலீசார் வானத்தை நோக்கி 22 முறை (மூன்று ரவுண்டுகளாக) சுடுவது வழக்கம். நேற்றும் அதேபோல போலீசார் துப்பாக்கியை தூக்கி விசையை அழுத்தியுள்ளனர். ஆனால், ஒரு துப்பாக்கியும் வெடிக்கவில்லை. பல முறை முயற்சித்தும் துப்பாக்கியில் இருந்து சப்தம் கூட வரவில்லை.\nஇதனால், அங்கு கூடியிருந்தவர்கள் சலசலக்க போலீசாருக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. இந்த விவகாரம் முதல்வரின் காதுகளுக்கு எட்டிய நிலையில், இது தொடர்பாக அவர் போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளார். காவல் நிலையங்களில் உள்ள துப்பாக்கிகளின் நிலை குறித்து போலீஸ் டி.ஜி.பி அறிக்கை கேட்டுள்ளார்.\nஜெகன்நாத் மிஸ்ரா பீகார் மாநிலத்தின் 14 வது முதல்வராக 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் மூன்று முறை பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய மிஸ்ரா, பின்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். 2013-ம் ஆண்டு கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் நாளை (19-09-2019) மின்தடை பகுதிகள்\nகொஞ்ச நாள்ல பப���ளிக் எக்ஸாம் வெச்சுகிட்டு டயர் ஓட்டிகிட்டு இருக்கியா நீ\nநயன்தாராவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்\nபாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சந்திப்பு\nகாவிரி டெல்டா பகுதி எம்.பி, ஏம்.எல்.ஏக்களுடன் சந்திப்பு\nஆக்ஸ்போர்டு அகராதியில் பெண்ணுக்கான அர்த்தத்தை மாற்றக் கோரி 30,000 பேர் மனு..\nபணியிடத்தில் நடைபெறும் பாலியல் தொல்லைகள்; புகார் அளிக்கத் தயங்கும் பெண்கள்\nபிகில் படத்தின் ’உனக்காக’ பாடல் ரிலீஸ்... ரசிகர்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2325615&Print=1", "date_download": "2019-09-18T12:36:50Z", "digest": "sha1:EG3ONRM7WKYZMCDYBPHVI34UC5DGRHH4", "length": 10234, "nlines": 214, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| தொழிலாளி மர்மச் சாவு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் சம்பவம் செய்தி\nதலைவாசல்: தலைவாசல் அருகே, வீரகனூர், சுவேத நதியில், தடுப்பணை கட்டும் பணி நடந்து வருகிறது. அதில், இடைப்பாடி, கல்வடங்கம் பகுதியைச் சேர்ந்த, பெரியசாமி, 31, பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, அங்கேயே தூங்கினார், நேற்று காலை, நீண்ட நேரமாகியும் எழவில்லை. உடன் பணிபுரிவோர், மதிய உணவுக்கு, அவரை எழுப்ப முயன்றபோது, இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியசாமியின் சகோதரர் ராமாக்கவுண்டர் அளித்த புகார்படி, வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n2.100க்கும் மேற்பட்டோர் மர்மக் காய்ச்சலால் பாதிப்பு\n3.விமானப்படை பயிற்சிக்கு இன்று இலவச வகுப்பு தொடக்கம்\n4.இன்றைய நிகழ்ச்சி - சேலம்\n5.'27ல் நிறைவடையும் உலக சுற்றுலா தினவிழாவில் முதல்வர் பங்கேற்பு'\n1.தொடர்மழையால் திருமணிமுத்தாற்றில் நுரை பொங்க ஓடும் கழிவுநீர்\n2.வெள்ளத்தில் மூழ்கிய பாதுகாப்பற்ற பாலம்: மழைக்காலங்களில் மக்கள் திக்திக் பயணம்\n3.இறந்தவரை எடுத்துச்செல்ல ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை மக்களே வெளியேற்றிய அவலம்\n4.குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் சிரமம்\n2.மிரட்டியவர் மீது நடவடிக்கையில்லை: நகை கடைக்காரர் தற்கொலை 'பகீர்'\n3.பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: காமுக இளைஞர்கள் 6 பேருக்கு காப்பு\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்ட��� | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thinatamil.com/2018/03/19/whatsapp-group-description-feature-available-for-android-ios/", "date_download": "2019-09-18T11:55:20Z", "digest": "sha1:KLTUSHLZDVJPX6AAXTKFGOXMVVULUDQG", "length": 14462, "nlines": 216, "source_domain": "www.thinatamil.com", "title": "வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள் - ThinaTamil - Tamil News | Online Tamil News | Tamil News Live | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்", "raw_content": "\nராகு கேது பெயர்ச்சி பலன்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nHome தொழில்நுட்பம் வாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் அப்டேட் வழங்கும் புதிய அம்சங்கள்\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். பதிப்புகளுக்கான க்ரூப் டிஸ்க்ரிப்ஷன் வசதியை புதிய அப்டேட் வழங்குகிறது.\nவாட்ஸ்அப் செயலியின் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட க்ரூப் டிஸ்க்ரிபஷன் அம்சம் வழங்கப்பட்டது. அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டு வரும் புதிய அப்டேட் கடந்த சில வாரங்களாக ஆண்ட்ராய்டு பீட்டாவில் வழங்கப்பட்டது.\nபுதிய க்ரூப் டிஸ்கிரிப்ஷன் வசதி பெரிய அப்டேட் இல்லை என்றாலும், பயனுள்ள அம்சமாக உள்ளது. அண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்எஸ். இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கும் இந்த அம்சத்தை இயக்குவது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கவும். புதிய அம்சத்தை பயன்படுத்த வாட்ஸ்அப் அப்டேட் செய்ய வேண்டும்.\n– முதலில் வாட்ஸ்அப் செயலிக்கு ஸ்மார்ட்போன் திறந்து, டிஸ்கிரிப்ஷன் உருவாக்க வேண்டிய க்ரூப் -ஐ தேர்வு செய்ய வேண்டும்.\n– இனி க்ரூப் இன்ஃபோ ஆப்ஷனில் டிஸ்கிரிப்ஷன் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.\n– க்ரூப் டிஸ்க்ரிப்ஷனை புதிதாக சேர்க்கவோ அல்லது மாற்றவோ செய்யலாம். மாற்றப்பட்ட க்ரூப் டிக்ரிபஷனை குறிப்பிட்ட க்ரூப்-ல் இருக்கும் அனைவராலும் பார்க்க முடியும்.\nவாட்ஸ்அப் க்ரூப் பயன்படுத்துவோர் தேடல் வசதியும், வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால்களின்பையும் எளிமையாக மாற்றவும் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முந்தைய ஆண்ட்ராய்டு beta 2.18.4 வெர்ஷனில் வழங்கப்பட்டது. வாட்ஸ்அப் சேவை தற்சமயம் 130 கோடி பேர் உலகம் முழுவதும் பயன்படுத்துகின்றனர்.\nPrevious articleரஷ்ய அதிபர் தேர்தல் – மீண்டும் அதிபராகிறார் விளாடிமிர் புதின்\nNext articleஅல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு\nஇந்த ஆப்பை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்யுங்கள்.. விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..\nவிஸ்வரூப வளர்ச்சியடைந்த இன்ஸ்டாகிராம் தளம் வருவாய் ஈட்டுவது எப்படி தெரியுமா\nபேஸ் ஆப் செயலியை பயன்படுத்துகிறீர்களா.. அப்போ உங்களுக்கு தான் இந்த எச்சரிக்கையான தகவல்..\nஹூவாய் மேட் எக்ஸ் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டு விவரங்கள்\nஇந்தியாவில் கால் பதிக்கும் எம்ஜி ஹெக்டர்\nஇனவெறி மற்றும் பாகுபாடுகளை தூண்டும் வீடியோக்களுக்கு தடை: யூடியூப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை\nமடிக்கக்கூடிய ஐபோன் உருவாக்கும் ஆப்பிள்\nஆப்பிளை பின்னுக்குத் தள்ளி அமெரிக்காவின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாஃப்ட்\nஉங்கள் மொபைல் பேட்டரி வெடிக்கப்போகிறது என்பதற்கான 5 அறிகுறிகள்.\nகேரள வெள்ள நிவாரணத்திற்கு ஏழு கோடி வழங்கும் ஆப்பிள்\nகேரள வெள்ளத்தில் பாழடைந்த ஸ்மார்ட்போன்களை இலவசமாக சரி செய்யும் ஹூவாய்\nஇந்தியாவில் வெஸ்பா நோட் அறிமுகம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\n2018 – விளம்பி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 12 ராசிகளுக்கும்\nP ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nஉயிரையே பறிக்கக்கூடிய சில மோசமான உணவுப் பொருட்கள் இவைதானாம் ..\nT ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nBigg Boss Tamil Vote – பிக்பாஸ் தமிழ் உங்களின் வாக்குகளை இங்கே பதியுங்கள்.\nஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா\nSuper Deluxe Review சூப்பர் டீலக்ஸ் திரைவிமர்சனம் – வாழ்வின் ரகசியம்\nஉங்கள் பெயர் தொடங்கும் எழுத்துக்களுக்கு எப்படி இருப்பீர்கள் அறியலாம் வாங்க..\n“S”ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nK ல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்\nராகு கேது பெயர்ச்சி பலன்\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nதந்தை அவ்வளவு கண்டித்தும் கமல் முன்பு கால் மேல் கால் போட்டு அமர்ந்த லொஸ்லியா…...\nஆரம்பமானது Ticket To Finale… கடுமையான டாஸ்க்கில் சிக்கித்தவிக்கும் போட்டியாளர்கள்\nதர்ஷனின் பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடிய சனம் ஷெட்டி.. குவியும் வாழ்த்துக்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23827.html", "date_download": "2019-09-18T11:36:55Z", "digest": "sha1:DQFAK425VO2LEQ3RVWTL3FWHRXWBW424", "length": 12113, "nlines": 177, "source_domain": "www.yarldeepam.com", "title": "பெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா! நடுத்தெருவில் காப்பாற்ற கதறிய மகன்... வைரலாகும் அதிர்ச்சி காணொளி - Yarldeepam News", "raw_content": "\nபெற்ற மகனின் கழுத்தை நெறித்த Big Boss வனிதா நடுத்தெருவில் காப்பாற்ற கதறிய மகன்… வைரலாகும் அதிர்ச்சி காணொளி\nகடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து வனிதா திருமணம் செய்து கொண்டார்.\nஅவர்கள் திருமணம் முடித்த ஓர் ஆண்டிலேயே ஒரு மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.\nஇதற்கு பின்னர் வனிதாவின் மகனை ஆகாஷ் தான் வளர்த்து வந்தார். அதற்கு வனிதாவின் தந்தை விஜயகுமாரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.\nஅதன் பின்னர் வனிதாவின் மகன் அவரது தாத்தாவான விஜயகுமாரிடம் தான் வளர்ந்து வந்தார்.\nஇந்த நிலையில் தனது மகனை தன்னுடன் அழைத்து செல்ல விஜயகுமாரிடம் வனிதா சண்டையிட்ட வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.\nஅந்த விடியோவில் வனிதாவின் மகன் ஸ்ரீஹரி, நான் உன்னுடன் வர விரும்பவில்லை என்று கூறுகிறார். ஆனால், வனிதாவோ ‘அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை என்று கூறிவிட்டு எனக்கு சிறுவனை இழுக்கின்றார்.\nஒரு கட்டத்தில் விஜயகுமார் மற்றும் வனிதா அந்த சிறுவனுக்காக சண்டை போடா இறுதியில் வனிதா, அந்த சிறுவனின் கழுத்தை பிடித்து இழுக்கின்றார்.\nமகன் நான் வர வில்லை, என்று கதறி அழுகின்றார். சிறுவனை அப்போதும் விட வில்லை. அருகில் இருந்தவர்கள் குழந்தையின் கழுத்தை நெருக்குகிறீர்களே என்று கூறியும் வனிதா அதனை காதில் வாங்காமல் மகனை இழுக்கின்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.\nவிவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்… யார் இந்த சிவன்\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு…\n பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர்தான்\nகனடா செல்லும் கனவுடன் பரிதாபமாக பலியான சுபஸ்ரீ ; விபத்து இப்படித்தான் நடந்தது\nகவினை அடித்துவிட்டு.. கவின் நண்பர் லொஸ்லியாவிடம் என்ன கூறியுள்ள��ர் பாருங்க..…\nநூடில்ஸ் சாப்பிட்டதால் ஏற்பட்ட விபரீதம் கிராமமே குழப்பத்தில்\nஅனல் பறக்கும் இறுதி நாள் ஓட்டிங்…. பிக் பாஸில் இருந்து வெளியேறியது இவரா\nகனடா செல்லும் கனவில் பரீட்சை எழுதிவிட்டு வந்த யுவதிக்கு ஏற்பட்ட கொடூரம் –…\nஅட்டகாசமான ஸ்டைலில் New Entry… கண்ணீரில் மூழ்கிய கவின் உட்பட பிக்பாஸ் வீடே…\nஆண்டவன் அடியில் :28 Jun 2009\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nவிவசாய குடும்பத்தில் பிறந்து சாதித்த தமிழன்… யார் இந்த சிவன்\nஇறந்துவிட்டதாக புதைக்கப்பட்ட நபர்.. 13 நாள் காரியத்தின் போது உயிருடன் வந்த அதிசயம்..\nகமலை அனுப்பிவிட்டு இவரை தொகுத்து வழங்க சொல்லுங்கள்.. ப்ரோமோவை பார்த்துவிட்டு புலம்பும் ரசிகர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-39/segments/1568514573284.48/wet/CC-MAIN-20190918110932-20190918132932-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}