diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_0831.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_0831.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_0831.json.gz.jsonl" @@ -0,0 +1,387 @@ +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14502-shruti-hassan-love-failure-issue", "date_download": "2019-08-22T01:39:23Z", "digest": "sha1:SZBOUCRKXAYNHCIONIVAC7UWVYPNKXPM", "length": 5474, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "ஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி நல்லதா, கெட்டதா?", "raw_content": "\nஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி நல்லதா, கெட்டதா\nPrevious Article சிம்புவிடம் காதலில் வழிந்த நடிகை\nNext Article உதயநிதியை சிறை வைத்த ஓட்டல்\nஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி ஏற்பட்டதும் ஒருவகையில் நல்லதுதான் போல.\nலண்டன் வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார் ஸ்ருதி. அதற்கு கமலும், சரிகாவும் ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்கள். அப்படியிருந்தும் லவ்... டமால் கடும் மன உளைச்சலோடு சென்னைக்கு வந்த ஸ்ருதி தன் கவனத்தை முழுக்க முழுக்க சினிமாவில் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துவரும் அவர், கிடாரம் கொண்டான் படத்தில் ஒரு பாடலை பாடவும் செய்திருக்கிறார். தமிழ் படம் ஒன்றுக்கு இசையமைக்கவும் ஆசைப்படுகிறாராம். ஏழரை கட்டையில எல்லா கட்டையும் கரும்புதான்\nPrevious Article சிம்புவிடம் காதலில் வழிந்த நடிகை\nNext Article உதயநிதியை சிறை வைத்த ஓட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/interview/kb-2010.php", "date_download": "2019-08-22T01:15:07Z", "digest": "sha1:DPJW3NTRYDQFOSJOAJRHUG6FVH2NEOIZ", "length": 49843, "nlines": 279, "source_domain": "rajinifans.com", "title": "K. Balachander interviewed Superstar Rajinikanth in 2010 - Rajinifans.com", "raw_content": "\nஇயக்குனர்கள் சங்கம் துவங்கி 40 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி சனிக்கிழமை நேரு உள்விளையாட்டரங்கில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலையில் கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்சிகள் நடைபெற்றது.\nமுக்கிய நடிகர்கள் மேடையில் தோன்றி அவர்களுக்கு பிடித்த இயக்குனர்களை மேடைக்கு அழைத்து அவர்களுடன் அளவளாவுவது போல ஏற்பாடு செய்யப்பட்டது.\nஇறுதியில் இயக்குனர் சிகரம் கே.பி. தனது சீடர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேர்காணல் செய்வது போல நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட கே.பி. நாம் சூப்பர் ஸ்டாரிடம் கேட்க நினைத்த பல கேள்விகளை கேட்டு அசத்திவிட்டார். சூப்பர் ஸ்டாரும் பதிலுக்கு அசத்தலான பதில்களை கூறி அசத்திவிட்டார். (வகையா மாட்டினாருப்பா நம்மாளு\nசுமார் அரை மணிநேரம் நீடித்த இந்த கேள்வி பதில் தொகுப்பால், ஆடிட்டோரியமே அடிக்கடி கைதட்டல்களால் அதிர்ந்தது.\nகே.பி: “நான் இப்போ ஒ��ு பிரஸ்காரன். அதாவது ஒரு பிரஸ்காரன் மாதிரி கேள்விகள் கேட்கப் போறேன். நான் என்ன கேள்விகள் கேட்கப்போரேன்னு அவருக்கு தெரியாது. அவர் சொல்ல தயங்குகுற கேள்விகளுக்கு தாராளமா ‘நோ கமெண்ட்ஸ்’ என்று சொல்லலாம். (ரஜினி நிம்மதி பெருமூச்சு விடுகிறார்). கே.பி. அதை கலாய்க்கிறார். “பார்த்தீங்களா நான் ‘நோ கமெண்ட்ஸ்’ ன்னு சொல்லலாம்ன்னு நான் சொன்னவுடன் அவருக்கு சந்தோஷத்தை….” (ஆடிட்டோரியம் அதிர்கிறது நான் ‘நோ கமெண்ட்ஸ்’ ன்னு சொல்லலாம்ன்னு நான் சொன்னவுடன் அவருக்கு சந்தோஷத்தை….” (ஆடிட்டோரியம் அதிர்கிறது\nகே.பி: சிவாஜி ராவ் என்ற ஒரு சாதாரண நடிகனை நான் ரஜினிகாந்தாக்கினேன். நீ உன் சொந்த முயற்சியில் விஸ்வரூபம் எடுத்து இத்துனை உயரத்தை எட்டிவிட்டாய்… அதுவும் இந்த படம் வந்த பிறகு எந்திரன் வந்த பிறகு, நீ எங்கோ உயரத்துக்கு சென்றுவிட்டாய். மூன்று இமயமலை உயரத்துக்கு சென்றுவிட்டாய். (கைத்தட்டல், விசில்). இந்த உயரத்தை அடைந்துவிட்ட நீ, மீண்டும் சிவாஜி ராவாக முடியுமா அதாவது சர்வர் சுந்தரம் ஆக முடியுமா\nரஜினி: நான் சிவாஜி ராவா இருக்கிறதால தான் ரஜினிகாந்த்தா இருக்கேன். இந்த பேர், புகழ் இதெல்லாம் சிவாஜி ராவை பாதிக்கவில்லை. அதனால தான் நான் இன்னும் இருக்கேன்.\nகே.பி: ரொம்ப கரெக்ட் அது. என் சர்வர் சுந்தரம் முட்டாள். நான் சொல்றது காரக்டரை. ஆனா ரஜினி மிகவும் புத்திசாலி. ஏனெனில், அவ்வளவு பெரிய நடிகனாகிவிட்ட பிறகு, கடைசியில் நிம்மதி வேண்டும், என்று மறுபடியும் அவன் சர்வராவது போல காட்டியிருப்பேன். அது தேவையில்லை. அவன் ஒரு முட்டாள். இப்போது நினைத்து பார்த்தால் எனக்கு அது ஒரு தப்பான முடிவாக தோன்றுகிறது. காரணம் இப்படி ஒரு பொஷிஷனுக்கு பிறகு அவங் திரும்ப அந்த இடத்துக்கு வரக்கூடாது. அந்த இடத்துல்ல (உச்சத்துல) இருந்துக்கிட்டே என்ன நல்லது செய்யமுடியுமோ அந்த நல்லதை செஞ்சிகிட்டிருக்கணும். அந்த வகையில உன் பதில் ரொம்ப கரெக்டான பதில்.\nகே.பி: நீ கோவிலுக்கு போக முடியாது. ஷாப்பிங் பண்ண முடியாது. ரோட்டுல நடக்க முடியாது. பெட்டிக் கடையில போய் ஒரு டீ சாப்பிட முடியாது. எல்லா சரவணா பாவனையும் நீ விலைக்கு வாங்கிடலாம். ஆனா அங்கே போய் உன்னால் ஒரு காபி சாப்பிட முடியாது. சூப்பர் ஸ்டாரா நீ கொடுத்த விலை என்ன ப்ரைவசியே போய்டுச்சே. இது எவ்வளோ பெரிய லாஸ���. அதுல உனக்கு வருத்தம் உண்டா…\nரஜினி: வருத்தம் உண்டு. என்னுடைய நிம்மதி சந்தோஷத்தை நான் ரொம்ப பறி கொடுத்திருக்கேன்.\nகே.பி: வருத்தம் உண்டு…. கரெக்ட். வருத்தம் இல்லாம எப்படி இருக்கும். என்னக்கே சில சமயம், என் ப்ரைவசி போகும்போது, எண்டா இப்படி பாப்புலரா இருக்கோம் என்று நினைச்சிக்கிறதுண்டு. இந்த உயரத்துல இருக்குற உனக்கு எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியுது…\nகே.பி: ஆனா… ப்ரைவசியை விட வேற எதை விட்டுபோச்சுன்னு நினைக்கிறே… ஏதாவது ஒன்னு\nரஜினி: சாதாரண குடிமகனா நான் வெளியில நடமாட முடியல. ஒரு கைதி மாதிரி இருக்கேன். ஒரு PRISONER மாதிரி இருக்கேன்.\nகே.பி:ஒரு சூழ்நிலைக் கைதியா இருக்கேன்னு சொல்லு… எனக்கு புரியுது….\nகே.பி: சுயசரிதை நீ எழுதலாமே… autobiography… உன் FANSக்கு உதவியா இருக்குமே உன் FANSக்கு உதவியா இருக்குமே\nரஜினி: சுயசரிதை எழுதினா எல்லாம் உண்மை எழுதணும். எதையும் மறைக்கக்கூடாது. உண்மை எழுதினா நிறைய பேர் மனம் புண்படும்னு சொல்லி உண்மையை மறைச்சி எழுதக்கூடாது. உண்மையா நடந்ததை நடந்த மாதிரி எழுதனும்னு சொன்னா அதுக்கு தைரியம் வேணும். மகாத்மா காந்தி சுயசரிதையை உண்மையா எழுதினாரு. அந்த தைரியம் எனக்கு வந்தா நான் கண்டிப்பா சுயசரிதை எழுதுவேன்.\nகே.பி: நீ எழுதனும். எழுதனும்னு நான் விரும்புறேன்.\nகே.பி: இவ்வளவு பெரிய ஸ்டார் டம். அகில இந்திய ரீதியில வந்தாச்சு. இந்தியாவுல நம்பர் ஒன் பொஷிஷனுக்கு வந்தாச்சு. டி.வி.ல எல்லாம் கூட பார்த்தேன் நம்பர் ஒன் டாப் ஸ்டார் நீ தான் இப்போ என்று. (கைத்தட்டல், விசில்). உன்னை தான் சொல்றாங்க எல்லோரும். சோ, அந்த போஷிஷனை காப்பத்திக்கனும்ன்கிற பயமா இருக்கா. இல்லே, ஈசியா எடுத்துக்குரியா…\nரஜினி: காப்பாத்திக்கனும்னு சொல்லி DEFINITE ஆ நான் ட்ரை பண்ணமாட்டேன். ஏன்னு சொன்னா இந்த பொஷிஷனை நான் எதிர்பார்க்கலே. நிறைய படத்துனால வந்த பொசிஷன் இது. ஒரு எந்திரனால வந்த பொசிஷன் இதுன்னு நான் எடுத்துக்ககூடாது.\nகே.பி.: பொஷிஷனை நீ எதிர்பார்க்கலேன்னாலும் கூட, நீ அந்த பொஷிஷனுக்கு வந்தாச்சு… இப்போ என்ன பண்ணப்போறோம் என்கிற பயம் இருக்கா\nரஜினி: அந்த பயம் நிச்சயம் இருக்கு. ரொம்ப ஜாஸ்தியா இருக்கு.\nகே.பி: பர்சனலா ஆயிரம் நல்ல விஷயங்கள் பண்ணியிருக்கே. சத்தம் போடாம பல நல்ல உதவிகள் பண்றே. உன்னை, நடிகன் என்கிற ஸ்தானத்தில் இருந்து DEMI-GOD என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்திய தமிழ் சினிமாவுக்கு நீ என்ன பண்ணப்போறே\nரஜினி: DEFINETE ஆ நான் , தமிழர்களும் தமிழ் சினிமாவும் பெருமைப் படுறமாதிரி ஏதவாது செய்வேன். (நீண்ட கைத்தட்டல், விசில். அரங்கமே ஒரு கணம் ஸ்தம்பிக்கிறது).\nகே.பி: அப்புறம், இந்த முப்பது வருஷத்துல, நாம் இந்த படத்தை பண்ணியிருக்கலாமே என்று நினைச்சதுண்டா இந்த படத்தை நாம மிஸ் பண்ணிட்டமேன்னு நினைச்சதுண்டா இந்த படத்தை நாம மிஸ் பண்ணிட்டமேன்னு நினைச்சதுண்டா எல்லா லாங்குவேஜையும் சேர்த்து சொல்றேன்… இந்த படத்தை நாம பண்ணியிருக்கலாமே.. நாம பண்ணலியே இந்த மாதிரி… என்று நினைச்சதுண்டா\nகே.பி: எத்துனை இருக்கு அந்த மாதிரி\nரஜினி: ஒன்னு ரெண்டு படங்கள் இருக்கு அந்த மாதிரி…\nகே.பி: அந்த படம் என்னன்னு சொன்னா நல்லா இருக்குமே…சொல்லலாமே\nரஜினி: இல்ல… வேண்டாம். நான் சொல்ல விரும்பலே….\nகே.பி. : நீ ஒரு ஒன்.மேன் ஆர்மி மாதிரி. சில்வஸ்டர் ஸ்டாலோன் மாதிரி. (கைத்தட்டல், விசில்). உன்னுடைய திறமைகள் எல்லாத்தையும் எக்ஸ்ளாய்ட் பண்ணவங்க யாருமே இல்லேன்னு நினைக்கிறேன் நான். நீயே படம் ஏன் டைரக்ட் பண்ணக்கூடாது \nரஜினி : கொஞ்சாம் தயக்கத்துக்கு பிறகு… “இல்லே நான் டைரக்ட் பண்றே ஐடியா இதுவரைக்கும் இல்லே. மிகப் பெரிய பொறுப்பு அது.\nகே.பி.: இதுவரை இல்ல ஒ.கே. இனிமே… இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல வரலாமே…\nரஜினி : எனக்கு தெரியாது…\nகே.பி.: அப்படி ஒருவேளை டைரக்ட் பண்ணினா, என்னை அசிஸ்டெண்ட்டா சேர்த்துக்குவியா\nரஜினி: உங்களை உட்கார வெச்சி வணங்கி, நீங்க சொல்றதை கேட்டு நான் செய்வேன்.\nகே.பி: சட்டுன்னு… இந்த கேள்விக்கு பதில் சொல்லு… இதுவரைக்கும் எத்துனை படம் பண்ணியிருக்கே…\nரஜினி : (உடனே) “154 படங்கள்…” (கைத்தட்டல், விசில்).\nகே.பி.: குட். நிறைய பேர் இங்கே என்ன பண்றோம் எங்கே போறம்னு தெரியாம இருக்காங்க. (கைத்தட்டல், விசில்). சில பேர் தான் நடிச்ச படத்தை பார்க்காம கூட இருக்காங்க. இவர் இத்துனை தெளிவா பதில் சொல்றாருன்ணா, ஸ்டடி பண்ணாம இருக்கமாட்டார். குட்.\nகே.பி: இது ஒரு நல்ல சீரியஸ் கேள்வி. ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி வந்த முகாலியே ஆசாம், வீர பாண்டிய கட்டபொம்மன், எங்க வீட்டு பிள்ளை, இதெல்லாம் இப்போ ஜனங்க விரும்பி திரும்பவும் பாக்குறாங்க. ஐம்பது வருஷம் கழிச்சி உன்னோட எந்த படத்தை மக்கள் விரு���்பி பார்ப்பாங்கன்னு நீ நினைக்குறே\nரஜினி : ஸ்ரீ ராகவேந்திரர்… (கைத்தட்டல், விசில்). தொடர்ந்து கூட்டம் பாட்ஷா … பாட்ஷா என்று ஆர்பரிக்க அதை தொடர்ந்து பாட்ஷா, எந்திரன் என்ற பெயர்களையும் சேர்த்துக்கொண்டார் ரஜினி. கூட்டம் தொடர்ந்து ஆர்பரிக்கிறது.\nகே.பி.: என்னோட படம் எதையும் சொல்ல மாட்டேங்குற பார்த்தியா\nகே.பி: ரஜினிகாந்த் என்கிற கலைஞன் கிட்டே ஆயிரம் திறமைகள் கொட்டிகிடக்கு. அமிதாப்பையும் மிஞ்சின இமேஜ் இருக்கு உன்கிட்டே. உனக்குள்ள ஒரு FANSTASTIC SENSE OF HUMOUR இருக்கு. அமிதாப் நடிச்ச சீனி கம் மாதிரி ஒரு படம் பண்ணுவியா எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா நீ அந்த மாதிரி ஒரு படம் பண்ணுவியா\nரஜினி: ஒரு ஆர்டிஸ்டா எனக்கு எப்பவுமே கமர்ஷியல் படங்கள் மேல தான் இண்டரஸ்ட்.\nகே.பி : ஏன் சீனி கம் கமர்ஷியல் படம் இல்லியா\nரஜினி: எஸ்… ofcourse. ஆனா அது ஒரு சின்ன கமர்ஷியல்.\nகே.பி : உன்னை அறிமுகப்படுத்தியவன் என்கிற முறையில் சொல்கிறேன். நீ இன்னும் தேசிய விருது வாங்கவில்லை என்பது எனக்கு வருத்தமா இருக்கு. எப்போது வாங்குவே\nரஜினி : அது டைரக்டர்ஸ் கையில தான் இருக்கு… (கைத்தட்டல், விசில்).\nகே.பி: உன்னை வெச்சு என்னால இனிமே படம் பண்ண முடியாது. உன்னோட இமேஜ் எங்கேயோ போய்டிச்சு. ஆனா என்னோட இமேஜ் அப்படியே இருக்கு. So, உன்னை வெச்சு இனிம்னே என்னால படம் பண்ண முடியாது. தெரியாது. ஆனா, உன்னை என்னோட நாடகத்துல நடிக்க வைக்க முடியும். மேஜர் சந்திரகாந்த் நாடகத்தை திரும்பவும் ரிபீட் பண்ணறேன். அதுல் மேஜரா நீ நடிக்கிறியா\nரஜினி : நிச்சயமா நடிக்கிறேன்.\nகே.பி.: ஏப்ரல் 15 டிராமாவை வெச்சிக்கலாமா நடிப்பியா நீ ரெடின்னா நான் ரெடி…..\nரஜினி : (சற்று அமைதிக்கு பிறகு) நீங்க சரின்னு சொன்னா நானும் சரி…\nகே.பி.: (உற்சாகமாக) நீங்க சரின்னா நானும் சரின்னு சொல்றாரு அவர்.\nகே.பி: கமல்ஹாசன் என்னை வெச்சு படம் டைரக்ட் பண்ணுவேன்னு சொல்லியிருக்காரு. நீ நே அந்த மாதிரி சொல்ல மாட்டேங்குறே\nரஜினி: நீங்க செய்ன்னு சொன்னான் நான் செய்வேன்…\nகே.பி.: அதாவது நீ படம் டைரக்ட் பண்ணும்போது…\nகே.பி. : அப்புறம் உனக்கு நான் ரஜினிகாந்த் என்று என்னைக்கு பேர் வெச்சேன் … ஞாபகம் இருக்கா\nரஜினி : அதாவது ஹோலி திருநாள் அன்று…\nகே.பி. : எஸ்… ஹோலி பண்டிகை அன்னைக்கு உனக்கு நான் ”ரஜினிகாந்த்” னு பேர் வெச்சேன். முன்பெல்லாம் ஹோலி பண்டிகை��ன்னிக்கி என்ன வந்து பார்ப்பே. வெளியூர்ல இருந்தா போன் பண்ணுவே. ஒரு ஏழெட்டு வருஷம் அப்படி செஞ்சே… அப்புறம் என்னை மறந்துட்டியே பா…\nரஜினி : தப்பு தான்… என்னை மன்னிச்சிடுங்க. இனி அப்படி நடக்காது.\nகே.பி. : இனிமே விசாரிக்கிரேன்னு சொல்றாரு …ஓகே… நான் அவரை மறக்கலை. எப்படின்னா… ஹோலி பண்டிகை அன்னைக்கு பேப்பர் பார்க்கும்போதெல்லாம் எனக்கு ரஜினி ஞாபகம் மட்டும் தான் வரும். வேறெதுவும், வராது. (கைத்தட்டல், விசில்). அப்புறம் இதை உள்ளார்த்தமா சொல்றேன். இவ்ளோபெரிய நடிகன் உருவாவதற்கு நாம காரணமா இருந்திருக்கோம்னு நினைக்கும்போது எனக்கு பெருமையா இருக்கு.\nகே.பி.: நான் டைரக்ட் பண்ணும்போது இவர்கிட்டே வந்து ஏண்டா மாட்டிக்கிட்டோம்னு நினைச்சதுண்டா\nரஜினி : நிறைய வாட்டி…. நிறைய வாட்டி….\n நான் உன்னை வெச்சு மூணு… இல்லே நாலஞ்சு படம் தான் பண்ணியிருக்கேன். ஆன உன்னை வெச்சு ஒரு ‘தில்லு முள்ளு’ பண்ணினேனே அதை என்னால மறக்க முடியாது… நீ கூட கேட்டே… தில்லுமுல்லு என்னால பண்ண முடியுமான்னு… அது காமெடி படமாச்சே… என்னால பண்ண முடியுமான்னு கேட்டே… நாகேஷ் மாதிரி ஹீரோக்கள் பண்ண வேண்டிய படம் நான் எப்படி சார் பண்றதுன்னு கேட்டே… நான் சொன்னேன்… “உனக்கு காமெடி நல்லா வரும். நீயே பண்ணு. வரலேன்னாலும் நான் பாத்துக்குறேன்னு சொன்னேன். அதுக்குப் பிறகு தான் ஒத்துக்கிட்டே… ஞாபகம் இருக்கா\nரஜினி : ஆமா… நான் காமெடி ரோல் பண்றதான்னு தயங்கினேன்…\nகே.பி: ஆமா… அதுகூட உனக்கு வேறொரு தயக்கம் கூட இருந்தது…. அதாவது அந்த படத்துக்காக மீசை எடுக்கணும்ன்னு நீ தயங்கினே…\nகே.பி: அப்புறம் எப்பவாவது உன்னை பத்தி நினைக்கும்போது எனக்கு இது ஞாபகத்துக்கு வரும். ‘அவர்கள்’ படத்தைப்போ நான் உன்னை திட்டிநேனே, அது ஞாபகம் இருக்கா\nரஜினி : நல்லா ஞாபகம் இருக்கு… நல்லா ஞாபகம் இருக்கு.\nகே.பி: அன்னைக்கி கன்னாபின்னான்னு திட்டிட்டு கோவிச்சிக்கிட்டு போய்ட்டேன் நான். அப்புறமா வந்து எத்தனையோ தடவை நினைச்சி பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். அதுவும் ஒவ்வொரு முறையும் நீ பெரிய ஸ்டாரா வளரும்போது, இப்படி திட்டிட்டனே உன்னை முண்டம்னு என்னை நானே திட்டிக்குவேன். இப்படி திட்டினியே இன்னிக்கி எப்படி இருக்காரு அவருன்னு என்னை நானே நொந்துக்குவேன்.\nகே.பி : படத்துல எல்லாம் இவ்வளவு ஸ்டைல் பன்���ியே… சின்ன வயசுல ஓவரா பண்ணியிருப்பியே… கண்டக்டரா இருந்தப்போ யாரையாவது லவ் பண்ணியிருக்கியா\nரஜினி : பண்ணியிருக்கேன். (நீண்ட கைத்தட்டல், விசில்).\nகே.பி : யாருன்னு என்கிட்டே மட்டும் அப்புறம் சொல்லு….(கைத்தட்டல், விசில்).\nகே.பி. : எந்திரன் படம் மிகப் பெரிய படம். அந்த மாதிரி இன்னொரு படம் எடுக்க முடியுமா என்பது டவுட் தான். அதுல உன்னோட பெர்பார்மன்ஸ் HATS OFF. (ரஜினி உடனே தேங்க்யூ என்கிறார்) அப்படி பண்ணியிருக்கே நீ… ஒரு டைரக்டரா ஷங்கர் வந்து அத்துணை அற்புதமா உன்னை வேலை வாங்கியிருக்கிறார். ஆனா இந்த எந்திரன் படம் உன்னோட அல்டிமேட்டுன்னு நீ நினைக்கிறியா\nரஜினி : இல்லை. (கைதட்டல்… விசில் சத்தம்)\nகே.பி.: வெரி குட். கை கொடு ….(தலைவருடன் கைகுலுக்குகிறார்)\nகே.பி: எந்திரன் படத்தை தியேட்டர்ல போய் ரெண்டு தடவை பார்த்தேன். (கைதட்டல்… விசில் சத்தம்) முதல் தடவை, ரஜினி ரசிகனா… ரெண்டாவது தடவை டைரக்டர் ஷங்கருக்காக. ஒரு படத்தை ரெண்டாவது தடவை நான் பார்த்தது எந்திரன் தான். (மீண்டும் கைதட்டல்… விசில் சத்தம்).\nரஜினி : ரொம்ப நன்றி சார்.\nகே.பி. : சந்திரலேகாவுக்கு பிறகு.. எந்திரனை தான் ரெண்டாவது தடவை பார்த்தேன்.\nரஜினி : யுவர் ஹானர் சார்…\nகே.பி: நீ எப்போவாவது என் படத்தை ரெண்டாவது தடவை பார்த்திருக்கியா\nகே.பி : (நம்ப மறுத்து) என்ன படம்… எத்தினி தடவை…\nரஜினி : சர்வர் சுந்தரம், நீர்க்குமிழிகள், அபூர்வ ராகங்கள், அவர்கள்… அவர்கள் படத்தை எட்டு தடவை பார்த்திருக்கேன். அரங்கேற்றம் பன்னிரண்டு முறை…. பார்த்திருக்கேன்.\nகே.பி.: ஆடியன்சை பார்த்து… நம்பலாமா இவரை… இவர் சொல்றதை நம்பலாமா என்று நகைச்சுவையாக கேட்கிறார். (கூட்டத்தில் சிரிப்பொலி).\nகே.பி. : பொண்ணுங்க ரெண்டு பேருக்கும் நல்லபடியா கல்யாணம் பண்ணிட்டே. எந்திரன் சூப்பர் ஹிட்டாயிடுச்சு… உன்னோட அடுத்த டென்ஷன் என்ன\nரஜினி : படம் ஒத்துக்கத வரைக்கும் எந்த கவலையும் இல்லே. படம் ஒத்துகிட்டா அடுத்த நிமிஷம் கவலை வந்துடும்.\nகே.பி: அது சரி… கவலையே இல்லையேன்னு ஒரு கவலையோன்னு எனக்கு சந்தேகம் வந்துடுச்சு…\nகே.பி: திருமதி லதா அவர்களை என்கிட்டே அழைச்சிகிட்டு வந்து என் கிட்டே அறிமுகப்படுத்தி, இவங்களை தான் நான் கல்யாணம் பண்ணிக்கப்போரேன்னு சொன்னே. ஞாபகம் இருக்கா எங்கே எப்போ நடந்ததுன்னு சொல்ல முடியுமா\nரஜினி : கலாகேந்திரா ஆபீஸ்ல. நான் லதாவை கூட்டிகிட்டு வந்து சொன்னேன். இவங்களை தான் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்னு. “பெரிய இடமாச்சே… பெரிய இடத்தையெல்லாம் எப்படி பகைச்சு இவன்களை கல்யாணம் பண்ணிக்க்போரே நீ ரொம்ப கோவக்காரனாச்சே… உன்னை எப்படி இவங்க சமாளிக்கிறாங்க நீ ரொம்ப கோவக்காரனாச்சே… உன்னை எப்படி இவங்க சமாளிக்கிறாங்க உன்னை எப்படி புரிஞ்சிக்கிறாங்க…. நல்லா FAMILY பா, நல்ல பொண்ணு. அப்படின்னு சொன்னீங்க. அதுக்கப்புறம் லதாவை கூப்பிட்டு “இவன் நல்ல கோவக்காரன் மா. அது மட்டும் பார்த்துக்கோ. ரொம்ப நல்ல பையன்.” அப்படின்னு சொன்னீங்க…\nகே.பி: அது உனக்கு ஞாபகம் இருக்கா…. (வியப்புடன்). ஞாபகம் இருக்கு. எனெக்கென்னவோ அது தில்லு முள்ளு ஷூட்டிங் டயம்னு நினைக்கிறேன்.\nரஜினி : ஆமா.. தில்லு முள்ளு ஷூட்டிங் அப்போ தான்.\nகே.பி: ஒரு குட்டிக்கதை சொல்ல முடியுமா எனக்காக…. எதைப் பத்தி வேணும்னா இருக்கலாம்..\nரஜினி : சிரிக்கிறார்… இல்ல… நான் ரொம்ப எமொஷனனலா இருக்கேன் இப்போ…\nகே.பி: சினிமாத் துறையை தவிர மத்தத துறையில உனக்கு பிடிச்ச சூப்பர் ஸ்டார் யாரு எந்த துறையில வேணும்னா இருக்கலாம்…. உனக்கு பிடிச்சக் சூப்பர் ஸ்டார் யாரு\nரஜினி : அரசியல் துறை தானே\nகே.பி : ஹாம் அரசியல் துறையா கூட இருக்கலாம்….\nரஜினி : லீ குவான் யூ…லீ குவான் யூ… லீ குவான் யூ… (மூன்று முறை சொல்கிறார்) முன்னாள் சிங்கப்பூர் ப்ரைம் மினிஸ்டர் அவர் (கைதட்டல் விசில்)\nகே.பி : தமிழ்ல கவிதை எழுதனும்னு ஆசை வந்திருக்க உனக்கு \nரஜினி : நிறைய வந்திருக்கு…\nகே.பி : நான் இவர் போல இல்லையேன்னு யாரையாவது பார்த்து ஆதங்கப்பட்டிருக்கியா நீ\nகே.பி : யாரையா பார்த்து \nரஜினி : இமயமலையில துறவிகளை பார்த்து ஆதங்கப்பட்டிருக்கேன். இவங்களை மாதிரி நாம இல்லையேன்னு…\nகே.பி: எத்துனை தடவை அந்த மாதிரி ஆதங்கப்பட்டிருக்கிறே\nரஜினி : நிறைய தடவை.. ஒவ்வொரு டயம் ஹிமாலயாஸ் போகும்போதும்…\nகே.பி : உனக்குன்னு சின்ன சின்ன ஆசை இருக்குமே பக்கத்துல யாராவது உட்கார்ந்திருந்தா அவங்க தொடையில கிள்ளுறது… அந்த மாதிரி சின்ன சின்ன ஆசைகள் உன் ப்ரென்ட்கள் கிட்டே வேச்சிகிட்டதுண்டா\nரஜினி : நிறைய இருக்கு… நிறைய இருக்கு…\nகே.பி : ப்ரெண்ட்ஸ்கிட்டே சின்ன சின்ன PRANKS பண்ணணும்னு ஆசை இருக்கு அப்போ\nரஜினி : நிச்சயமா இருக்கு…\nகே.பி : RAPID FIRE ன்னு சொல்வாங்க… இப்போ அந்த ரவுண்டு.. அதாவது நான் கேட்குற கேள்விகளுக்கு டக் டக்னு பதில் சொல்லணும். ஒத்தை வரில, ஒத்தை வார்த்தைல பதில் சொல்லணும்… நீ உடனே சொல்லனும்னு அவசியம் இல்லே… கொஞ்சம் டயம் எடுத்துக்கலாம்…\nரஜினி : ஒ.கே. சார்.\nகே.பி : ஒரு நாளைக்கு எத்துனை சிகரெட் பிடிக்கிறே\nரஜினி : இப்போ ரொம்ப கம்மி பண்ணிட்டேன்…\nகே.பி : ரொம்ப கம்மி பண்ணிட்டே… ஏன் அதை முழுசா கம்மி பண்ணக்கூடாதா அதை முழுசா விட்டுரேன்… வேணாம்… அது வேண்டாம்…\nரஜினி : விட்டுரேன் சார்…\nகே.பி : வேண்டாம் அது. விட்டுடு.. நானே சிகரெட் பிடிச்சவன் தான். என்னை சிகரெட்டும் கையுமா பார்த்தவன் தான் நீ… நான் விட்டுடலே… ஒரு நாளைக்கு எத்துனை பிடிச்சவன் நான் தெரியுமா\nரஜினி : நிச்சயமா சார்…\n(கே.பி.யை நோக்கி குறிக்கிட்டு கே.எஸ். ரவிக்குமார் : அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நீங்க தான்.. என்று கூற ஆடியன்ஸ் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)\nகே.பி.: அவரை ஸ்டைலா சிகெரட் பிடின்னு சொன்னதே நான் தான் .. அப்படின்னு ரவிக்குமார் சொல்றாரு… அவர் என் கிட்டே சிகரெட் தூக்கி போட்டு காண்பிச்சாரு… நான் அதை படத்துல யூஸ் பண்ணிக்கிறேன்னு சொன்னேன். அவ்வளவு தான். மத்தபடி புகையை விடுன்னு நான் சொல்லலே… என்று கூறி சமாளித்தார் கே.பி.\nகே.பி : பிடிச்ச டைரக்டர் தமிழ்ல யாரு\nரஜினி : மகேந்திரன் சார். (கைத்தட்டல் விசில்)_\nகே.பி : பிடித்த நாவல்\nரஜினி : பொன்னியின் செல்வன்\nகே.பி : வெரி குட்… வெரிகுட் … வெரி குட்…\nகே.பி : குடும்பத்தோடு போய் ரசிச்ச ஹாலிடே SPAAT எது \nகே.பி. : தனியா போய் ரசிச்ச ஹாலிடே ஸ்பாட் எது ஹிமாலயாஸ் தவிர… (கூட்டத்தினர் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)\nரஜினி : (ஒரு கணம் யோசித்து) நேபால்…\n கிட்ட தட்ட ஹிமாலயாஸ் தான் அதுவும்.. (கூட்டத்தினர் மத்தியில் பயங்கர சிரிப்பொலி)\nகே.பி : பிடித்த உணவு \nகே.பி : சிக்கன் … என் கிட்டே சொல்றே அதை பத்தி… அதை நான் தோய்த்து கூட பார்த்ததில்லே… நம்ம வெஜிடேரியன்ல ஏதாவது சொன்னா நாம கூட அதை பாலோ பண்ணலாமேன்னு பார்த்த்தேன்… ஹூம்.. சிக்கன் ன்னு சொல்லிட்டே…\nகே.பி : உன்னோட பெஸ்ட் ப்ரென்ட்\nரஜினி : ராஜ் பகதூர்\nகே.பி : பத்திரிக்கைகள்ல எல்லாம் சொல்வாங்களே… ராஜ் பகதூர் .. \nகே.பி : குட்… குட்…\nகே.பி : உனக்கு பிடிச்ச டிரைவிங் எது\nரஜினி : ஜாவா மோட்டார் பைக்\nகே.பி : மிகவும் மகிழ்ச்சியான தருணம்… \nரஜினி : கே.���ி.சார் எனக்கு மூணு படத்துல கொடுத்த வாய்ப்பு…\nகே.பி: மிகவும் வருத்தமான சம்பவம் \nரஜினி : எங்கப்பா இறந்த போது\nகே.பி : பெரும் மகிழ்ச்சி தந்த பாராட்டு \nரஜினி : நீங்க எனக்கு எழுதின லெட்டர். முள்ளும் மலரும் படம் பார்த்துட்டு நீங்க எனக்கு எழுதின லெட்டர். உன்னை அறிமுகப்படுத்தியதற்கு பெருமைப்படுரேன்னு சொல்லி பாராட்டியிருந்தீங்க..\nகே.பி : உன்னால் மறக்க முடியாத ஒரு அவமதிப்பு\nரஜினி : நோ கமெண்ட்ஸ்…\nகே.பி : சொல்ல விரும்பலியா \nகே.பி : உனக்கு நிறைவேறாத ஆசை\nரஜினி : நோ கமெண்ட்ஸ்…\nகே.பி : REGRETS.. எதற்காகவாவது ரொம்ப வருத்தப்பட்டதுண்டா\nரஜினி : நிறைய இருக்கு….\nகே.பி : உன்னை பத்தி உன்கிட்டே உனக்கு பிடிச்ச விஷயம் எது \nரஜினி : உண்மை பேசுறது (பலத்த கைதட்டல் விசில்)\nகே.பி : என்னை பத்தி உனக்கு பிடிக்காத ஒரு விஷயம்\nரஜினி : நீங்க கோபப்படுறது…\nகே.பி : அந்த கோபமெல்லாம் விட்டு ரொம்ப வருஷம் ஆச்சுப்பா நான். இப்போ கொப்படுரதில்லே… நான்.\nகே.பி : ஒரே ஒரு கேள்வி கேக்கணும் நான்… கேட்கட்டுமா \nரஜினி : கேளுங்க சார்\nகே.பி : நீ அரசியலுக்கு வருவியா மாட்டியா\nரஜினி : (மேலே கையை காண்பித்து) ஆண்டவன் கையில இருக்கு (கைத்தட்டல் விசில்)\nகே.பி : நீ தேசிய விருது வாங்கணும். சிவாஜி கணேசன் வாங்கலே… சிவாஜி ராவ் நீயாவது வாங்குவியா\nரஜினி : உங்க ஆசீர்வாதத்துல… நிச்சயம் வாங்குவேன் சார்.\nகே.பி : உன்கிட்டே நான் இவ்ளோ நேரம் கேட்டுக்கிட்டுருக்கேனே கேள்வி.. என்கிட்டே உனக்கு ஏதாவது கேள்வி கேக்கணுமா\nரஜினி : எப்போ சார் முடிப்பீங்க… (வாட்ச்சை பார்த்துக்கொண்டே கேட்கிறார்) (கூட்டத்தில் பயங்கர சிரிப்பொலி)நேரம் அப்போது இரவு 11.00 ஐ தாண்டிவிட்டது…)\nகே.பி. : முதல்ல உனக்கு சொன்னேனே விதி அது எனக்கும் பொருந்தும்… நோ கமெண்ட்ஸ்…\nகே.பி. – ரஜினி நேர்காணல் தொகுப்பு இனிதே முடிந்தது. விழாவின் மற்ற சுவாரஸ்யமான பகுதிகள் சம்பவங்கள் தனிப்பதிவாக வெளிவரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9F%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%95%E0%AE%A3%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-22T01:31:50Z", "digest": "sha1:5ODGPQR3MTZFZY5ICB4XRYUWULGZU63M", "length": 13599, "nlines": 283, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy டி.கே.எஸ்.கணேசன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- டி.கே.எஸ்.கணேசன்\nஏற்றம் தரும் அதிர்ஷ்ட எண்கள்\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : மணிமேகலை பிர��ுரம் (Manimegalai Prasuram)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅண்ணா கணேசன் - - (1)\nஆ. கணேசன் - - (3)\nஎல்.ஆர். கணேசன் - - (1)\nஎஸ்.கணேசன் - - (1)\nகணேசன் - - (2)\nகர்னல்.பா. கணேசன் - - (1)\nகு. கணேசன் - - (5)\nகு.கணேசன் - - (1)\nகுமார் கணேசன் - - (1)\nசி. கணேசன் - - (6)\nசே.கணேசன் - - (1)\nஜி. ஆனந்த்,டாக்டர்.கு. கணேசன்,ஏ.ஆர். குமார்,டாக்டர்.ஜே.எஸ். ராஜ்குமார் - - (1)\nஜி.கணேசன் (ஜி.ஜி.) - - (2)\nஜெ.ஏ.எல். கணேசன் - - (1)\nடாக்டர் அ. கணேசன் - - (1)\nடாக்டர் கு. கணேசன் - - (10)\nடாக்டர் கு.கணேசன் - - (1)\nடாக்டர்.கு. கணேசன் - - (3)\nடி.கே.எஸ்.கணேசன் - - (1)\nத. கணேசன் - - (2)\nதங்கமணி கணேசன் - - (1)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதா. பாலகணேசன் - - (2)\nதாரா கணேசன் - - (1)\nது. கணேசன் - - (1)\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் - - (1)\nநா. கணேசன் - - (1)\nபி. சி. கணேசன் - - (18)\nபி.சி. கணேசன், எஸ். ராஜலட்சுமி - - (1)\nபுலவர் வே.கணேசன் - - (1)\nபூவை கணேசன் - - (1)\nமுனைவர்.ந. கணேசன் - - (1)\nவி.ஆர். கணேசன் - - (4)\nவி.எஸ். கணேசன் - - (2)\nவி.எஸ்.கணேசன் - - (1)\nவி.பா. கணேசன் - - (2)\nவீ. பா. கணேசன் - - (10)\nவீ.பா. கணேசன் - - (11)\nவீ.பா.கணேசன் - - (1)\nஸ்ரீதர கணேசன் - - (1)\nஸ்ரீதரகணேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழ் கட்டுரைகள், Encyclopaedia, அழகப்ப, text book, mines, நேர்காணல்கள், சிறப்பு, கொதிப்பு, joseph, அரசாங்கச், உள்ளத்திற்கு கோப்பை சூப், திருத்தி எழு, சரித்திர மர்ம நாவல், am gi r, திருக்குறள் கதைகள்\nதினமும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் -\nசித்தர்களின் யோக நெறி -\nஉலக மயமாக்கலும் இந்திய விவசாயிகளும் - Ulaga Mayamaakalum india Vivasaikalum\nபாரதியாரின் விஜயா சூரியோதயம் இதழ்கள் (1909 - 1910) -\nஒரு கிராமத்துப் பறவையும் சில கடல்களும் -\nவரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham\nமிக எளிதில் தயாரிக்கலாம் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் 100 -\nகாலம் கிழித்த கோடுகள் - Kaalam Kilitha Kodugal\nகடுகு வாங்கி வந்தவன் -\nநீங்களும் வலைப்பூக்கள் தொடங்கலாம் - Neengalum Valaipookkal Thodangalam\nஅற்புதத் திருவந்தாதி மூலமும் உரையும் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2019-08-22T01:00:17Z", "digest": "sha1:XEZ4JORC4V77XQHOHRECLV4JNYBUV3AI", "length": 11079, "nlines": 90, "source_domain": "www.trttamilolli.com", "title": "வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு\nஇந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார்.\nகாஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலையடுத்து இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தானுக்கு சென்று, பாலக்கோட்டில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை குண்டு போட்டு அழித்து பதிலடி கொடுத்தன.\nஇந்த தாக்குதலால் அதிர்ந்து போன பாகிஸ்தான், தன் வான்வெளியை மூடியது. 4½ மாத இடைவெளிக்கு பின்னர் கடந்த 16-ந் தேதி அதிகாலை திறந்தது.\nஇந்த காலகட்டத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்திய விமானங்கள் சுற்றிச்செல்ல நேரிட்டது. இதனால் ஏர் இந்தியாவுக்கு ரூ.491 கோடி இழப்பு ஏற்பட்டது.\nஅதே நேரத்தில் இந்தியா விதித்த கட்டுப்பாடுகளால் பாகிஸ்தானுக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.350 கோடி) இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை அந்த நாட்டின் சிவில் விமான போக்குவரத்து மந்திரி குலாம் சர்வார் கான் தெரிவித்தார்.\nமேலும், “இது தங்கள் நாட்டு சிவில் விமான போக்குவரத்து துறைக்கு மிகப்பெரிய இழப்பு; இதுபோன்ற தருணங்களை தடுத்து இணக்கமாக நடந்து கொள்வது இரு நாடுகளுக்கும் அவசியம்” என்றும் அவர் கூறினார்.\nஉலகம் Comments Off on வான்வெளியை மூடியதால் பாகிஸ்தானுக்கு ரூ.350 கோடி இழப்பு Print this News\nமும்மொழிக் கொள்கை அனைத்து துறைகளிலும் வியாபிக்க வேண்டும் – மனோ கணேசன் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க நவம்பர் 1-ந்தேதி ‘தமிழ்நாடு நாள்’- சட்டசபையில் அறிவிப்பு\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nஉலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறைமேலும் படிக்க…\nபப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.மேலும் படிக்க…\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி\nதான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை\nமெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nசிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்\nரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு\nசூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்\nநோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்\nமியான்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு\nஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்\nதெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/external-graduate-13-08-2019/", "date_download": "2019-08-22T01:24:36Z", "digest": "sha1:OFUOK2NYRRPV5DZ64YIR6FYWPSVYEXIA", "length": 7857, "nlines": 118, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "வௌிவாரிப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான ��ெய்தி | vanakkamlondon", "raw_content": "\nவௌிவாரிப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி\nவௌிவாரிப் பட்டதாரிகளுக்கு அரசாங்கத்தின் மகிழ்ச்சியான செய்தி\nவௌிவாரிப் பட்டதாரிகளுக்கு இந்த மாத இறுதி முதல் அரச தொழில்களை வழங்கவுள்ளதாக தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு உறுதியளித்தாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கம் தெரிவிக்கின்றது,\nஅனைத்து பட்டதாரிகளுக்கும் பாகுபாடின்றி தொழில் வழங்கக் கோரி கொழும்பில் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றும் எதிர்ப்பு பேரணியொன்றும் இடம்பெற்றது,\nஇதன் போது லோட்டஸ் சுற்றுவட்ட வீதி காவல்துறையினரால் போக்குவரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது,\nஎவ்வாறாயினும் பின்னர் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் அதிகாரிகளுக்கும் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தினருக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது,\nஇந்தக் கூட்டத்தின் போது தொழில் வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகளின் சங்கத்தின் ஏற்பாட்டாளர் குறிப்பிட்டார்.\nPosted in இலங்கை, தலைப்புச் செய்திகள்Tagged வெளிவாரி, வெளிவாரி பட்டதாரிகள், வேலை வாய்ப்பு\nதிருகோணமலையில் நான்கு இராட்சியங்கள் இருந்தன / Dr.த.ஜீவராஜ்\nவடகொரியா அதிபர் | தென்கொரியா மீது கொடூர தாக்குதலுக்கு தயாராகுங்கள்\nஐரோப்பாவை தாக்கிய புயலில் மூவர் பலி | போக்குவரத்துகள் பாதிப்பு\nவேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/category/india/page/3/", "date_download": "2019-08-22T01:10:30Z", "digest": "sha1:EHLZKKUDTU7NX53ZBVSAY5C2BEFFCO5P", "length": 17795, "nlines": 153, "source_domain": "colombotamil.lk", "title": "India News | Latest News Headlines & Live Updates from India", "raw_content": "\nஇரண்டாக பிரிக்கப்படும் காஷ்மீர் : மத்திய அமைச்சரவையின் முடிவின்படி ஜம்மு-காஷ்மீர் என்ற தனி மாநிலம் இனி லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என்ற இரு யூனி���ன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை இரத்து செய்யும் மசோதா...\nவெள்ளைக்கொடியுடன் வருமாறு பாகிஸ்தானுக்கு நிபந்தனை\nபாக்கிஸ்தான் இராணுவம் வெள்ளைக்கொடியுடன் வர வேண்டும் என இந்திய இராணுவம் நிபந்தனை விதித்துள்ளது. இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற போது, பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புபடை வீரர்கள் 5 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களின் உடல்களை எடுத்து செல்ல இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து பாகிஸ்தான் இதுவரை பதிலளிக்கவில்லை காஷ்மீர் மாநிலம் கெரான் செ்டார் பகுதியில், பாகிஸ்தான் எல்லை...\nஅயோத்தி வழக்கு தினந்தோறும் உச்சநீதிமன்றில் விசாரணை\nஅயோத்தி வழக்கில் சமரசக் குழுவின் பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில், ஓகஸ்ட் 6 ஆம் திகதி முதல் தினமும் உச்ச நீதிமன்றில் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்...\nவெற்றிலை போடுபவர்களுக்கு அனுமதி கிடையாது\nவெற்றிலை போடுபவர்களுக்கு இனி இந்த கோவிலில் அனுமதி கிடையாது ஒரிசாவில் உள்ள உலகப்புகழ் பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில்...\nகர்நாடகாவில் மேலும் 14 உறுப்பினர்கள் தகுதி நீக்கம்\nகர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற உறுப்பினர்கள் 14 பேரையும் சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார் புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசாங்கம் மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும். நிதி மசோதாவையும் நிறைவேற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர்கள் 11 பேர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் 3 பேர் என...\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய பிரதமரிடம் வேண்டுகோள்\nபேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று சந்தித்து பேசியபோது, வேண்டுகோள் விடுத்தார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் நேற்று காலை பிரதமர் நரேந்திரமோடியை டெல்லியில் சந்தித்து பேசினார். 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த சந்திப்பின்போது தமிழக நலன்...\nமனநல மருத்துவமனையில் நிர்மலாதேவி அனுமதி\nகல்லூரி மாணவிகளுக்கு தவறான வழிகாட்டியதாக கைதான பேராசிரியை நிர்மலாதேவி மனநல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் வெளியே உள்ளார். இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜரானபோது, தனக்கு சாமி வந்துவிட்டது...\nஒரு மாத பரோலில் சிறையிலிருந்து வெளியே வந்தார் நளினி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதியான நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டுக்காக இன்று வியாழக்கிழமை காலை பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 27 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து...\nகுழந்தைக்கு உரிமைகோரிய மூன்று தந்தைகள்\nகொல்கத்தாவில் புதிதாக பிறந்த பெண் குழந்தை ஒன்றிற்கு தானே தந்தை என 3 ஆண்கள் உரிமை கோரிய வினோத சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 20 ம் திகதியன்று கொல்கத்தாஐஆர்ஐஎஸ் மருத்துவமனைக்கு 21 வயது இளம்பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருடன் அ்பபெண்ணின் தாயும், இளைஞர் ஒருவரும் வந்திருந்தனர். அந்த நபர் தன்னை அந்த பெண்ணின் கணவர் எனக்...\nசட்டவிரோத உறவு: நாயை கைவிட்ட உரிமையாளர்\nகேரளா மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் விலை மதிப்பு மிக்க நாய் ஒன்று பிரபலமான மார்க்கெட்டுக்கு அருகே நின்றுக் கொண்டிருந்தது. ஆதரவற்ற நாய்களை போல் இல்லாமல், பார்க்கவே ஸ்டைலாக ���ாலருடன் செய்வதறியாது அந்த நாய் நின்றுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த விலங்கு ஆர்வலர் ஷமீன் அங்கு சென்ற போது, அந்த நாயின் காலரில் ஒரு குறிப்பு இணைக்கப்படிருந்தது....\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/173806", "date_download": "2019-08-22T00:26:42Z", "digest": "sha1:N4IMUCQKMM4KJJUN5ZNWBOWLEKQPHZ6C", "length": 9535, "nlines": 75, "source_domain": "malaysiaindru.my", "title": "பிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வி – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திமார்ச் 14, 2019\nபிரெக்ஸிட்: பிரதமர் தெரீசா மே முன்வைத்த திட்டம் மீண்டும் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் தோல்வி\nஐரோப்ப��ய ஒன்றியத்துடன் செய்துகொள்வதற்காகத் தயாரிக்கப்பட்ட முக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்த வரைவுத் திட்டத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் இரண்டாவது முறையாக நிராகரித்துள்ளது.\nபிரெக்ஸிட் திட்டத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இன்னும் 16 நாளில் பிரிட்டன் வெளியேற வேண்டும். அப்படி வெளியேறும்போது பிற ஐரோப்பிய நாடுகளுடன் அது கொள்ள வேண்டிய உறவு தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டனும் ஒரு ஒப்பம் செய்துகொள்ள திட்டமிடுகின்றன.\nஇதற்காகத் தயாரிக்கப்பட்ட முதல் வரைவு ஒப்பந்தத்தை பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த ஜனவரி மாதம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தது.\nஇதையடுத்து வரைவு ஒப்பந்தம் புதிதாகத் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இரண்டாவது முறையாக முன்வைக்கப்பட்டது. இதன் மீது செவ்வாய்க்கிழமை நடந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் எதிராக வாக்களித்தனர்.\nபிரிட்டன் பிரதமர் தெரீசா மே தாக்கல் செய்த இந்த ஒப்பந்த நகல், 149 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஒப்பந்தத்தை ஆதரிக்கும்படி பிரதமர் விடுத்த கடைசி நிமிட வேண்டுகோளையும் எம்.பி.க்கள் நிராகரித்தனர்.\nஇதையடுத்து, ஒப்பந்தம் ஏதும் இல்லாமலேயே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறலாமா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படும். அதையும் நாடாளுமன்றம் ஏற்காவிட்டால், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்தலாமா என்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரீசா மே தெரிவித்துள்ளார்.\nஒப்பந்தம் ஏதுமில்லாமல் வெளியேறலாமா என்பது குறித்து தம்முடைய, கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்கலாம் என்றும் கூறியுள்ளார் தெரீசா மே.\nஇதன் பொருள், எம்.பி.க்கள் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்கலாம். கட்சி நிர்வாகம் கூறுகிறபடி வாக்களிக்கவேண்டியதில்லை. முக்கியமான கொள்கை முடிவு ஒன்றில் இப்படி கூறப்படுவது அசாதாரணமானது.\n“ஆகவே நாட்டை வழிநடத்துவதைப் போன்ற பாவனையைக் கூட அவர் (பிரதமர்) கைவிட்டுவிட்டார்” என்று விமர்சித்துள்ளது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி. -BBC_Tamil\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார்…\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள்,…\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை…\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44053", "date_download": "2019-08-22T01:44:46Z", "digest": "sha1:GEAHD7XDZEBDMI5MRI3JD2L26RAHWWD3", "length": 4097, "nlines": 54, "source_domain": "puthithu.com", "title": "கோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகோட்டா ஜனாதிபதியானால், நிலைமை என்னவாகும்: சந்திரிக்கா வெளியிட்ட அச்சம்\nபொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டிருப்பது ஆபத்தானதாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.\nஅரச தொலைக்காட்டி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.\nகோட்டாபய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால், நாடு அபிவிருத்தியடையும் என்று, தான் நம்பவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅதிகாரத்துக்கு கோட���டா வந்துவிட்டால், நாடு முற்று முழுதாக அழிந்து விடும் என, தான் அச்சப்படுவதாகவும் அவர் இதன்போது தெரிவித்திருந்தார்.\nTAGS: கோட்டாபய ராஜபக்ஷசந்திரிக்காபொதுஜன பெரமுன\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/tamilisai-soundararajan-first-time-fights-with-rajini-kanth-what-is-happening-357730.html?utm_source=articlepage-Slot1-2&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T00:21:37Z", "digest": "sha1:O7FAVEOPRNW7AHUCMY6735J2VJFOKQNE", "length": 21336, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்! | Tamilisai Soundararajan first time fights with Rajini Kanth - What is happening? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n7 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇன்னும் ஒரு மாதம் இருக்கிறது.. முதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை.. அடுத்து இதுதான் நடக்கும்\nமுதல்முறையாக ரஜினியை எதிர்க்கும் தமிழிசை\nசென்னை: புதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். முதல்முறை பாஜக இப்படி நேரடியாக ரஜினியை எதிர்த்துள்ளது.\nபுதிய கல்விக்கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது தமிழகம் முழுக்க வைரலாகி உள்ளது. இது பாஜக தலைவர்கள் பலரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயை அடுத்து சூர்யாவும் பாஜகவை எதிர்த்து பேசியது பரபரப்பாகி உள்ளது .\nபாஜக கட்சியை சூர்யாவின் கருத்து கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளது. இதற்கு தற்போது ரஜினியும் எதிர்வினையாற்றி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.\nபுதிய கல்விக்கொள்கையில் நிறைய குளறுபடிகள் இருக்கிறது. ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து புகார்களை அடுக்கி இருந்தார். இதனால் ஏழை மாணவர்கள் சரியாக படிக்க முடியாது, இதில் சமத்துவம் கிடையாது என்று அவர் கூறினார். மிக தெளிவாக, நியாயமான கேள்விகளை அவர் முன் வைத்து இருந்தார்.\nஇந்த நிலையில் சூர்யாவின் காப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் ''நான்தான் மோடியிடம் புதிய கல்விக் கொள்கை குறித்து தெரிவிக்க வேண்டும் என்று இல்லை. சிலர் நான் இதுகுறித்து பேச வேண்டும் என்று கூறினார்கள். மோடிக்கு நான் சொன்னால் மட்டுமல்ல, சூர்யா சொன்னாலும் கேட்கும். நான் சூர்யாவின் கருத்தை முழுதாக ஆதரிக்கிறேன்'' என்று கூறினார்.\nமுதல்முறை பாஜகவிற்கு எதிரான கருத்து ஒன்றுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளித்து பேசி இருக்கிறார். இது பாஜக தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. தமிழக திரையுலகில் எஸ் வி சேகருக்கு பின் மோடிக்கு ஆதரவாக பேசும் ஒரே நடிகர் ரஜினியாகத்தான் இருந்தார். ஆனால் அவரும் பாஜகவிற்கு எதிராக பேசியது அக்கட்சியை அதிர்ச்சி அடைய செய்தது.\nஇதுதான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டியிலும் வெளிப்பட்டது. ரஜினி கருத்து குறித்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், ரஜினிகாந்த் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பேசியுள்ளார். இன்னும் ஒரு மாதம் அவகாசம் இருக்கிறது. அதற்குள் யார் வேண்டுமானாலும் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசலாம். ஒரு மாதத்திற்குள் இதில் உண்மையான நிலைப்பாட்டை அவர்கள் தெரிவிக்கலாம்.\nஉங்களுக்கு என்ன நிலைப்பாடு என்பதை இந்த கொள்கையை முழுதாக படித்து பார்த்துவிட்டு தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். பல்வேறு விஷயங்களை மனதில் வைத்துதான் அவர் இப்படி பேசி இருக்கிறார் என்கிறார்கள். இதற்கு முன்பு இதேபோல் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. இதேபோல் ரஜினியின் பேட்டி ஒன்று இணையம் இதற்கு முன் முழுக்க ஏற்கனவே வைரலாகி உள்ளது.\nஇதற்கு முன் ஒருமுறை ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அதில் அவரிடம் ராஜீவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றிருக்கும் 7 தமிழர்களின் விடுதலை குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர் , யார் அந்த 7 பேர். 7 பேரின் விடுதலை குறித்து எனக்கு தெரியாது. அதுகுறித்து இப்போதுதான் கேள்விப்படுகிறேன், என்று கூறினார்.\nரஜினிகாந்தின் இந்த பேட்டி குறித்து தமிழிசை சௌந்தரராஜன், மீண்டும் ரஜினியிடம் அதே கேள்வியை கேட்டு இருக்க வேண்டும். ரஜினியிடம் மீண்டும் கேள்வி கேட்க இருந்தால் வேறு பதில் வந்திருக்கும், என்று கூறினார். அதேபோல் மறுநாள் ரஜினிகாந்த் அந்த கேள்விக்கு சரியாக பதில் சொன்னார். தமிழிசை சொன்னது போல ரஜினி சரியாக பதில் அளித்தார்.\nஇந்த நிலையில் தற்போது புதிய கல்வி கொள்கை குறித்து ஒரு மாதத்தில் கருத்துக்களை கூறலாம் என்று தமிழிசை கூறியுள்ளார். இது ரஜினிகாந்திற்கு தமிழிசை கொடுக்கும் சிக்னல் என்கிறார்கள். இன்னும் ஒரு மாதத்திற்குள் ரஜினி புதிய கல்வி கொள்கை குறித்து வேறு கருத்தை தெரிவிக்கலாம். பாஜகவிற்கு ஆதரவாக அவர் பேச வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். தமிழிசையா சொன்னபடியே புதிய கல்விக் கொள்கை குறித்து ரஜினி தனது நிலைப்பாட்டை மாற்ற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அ���்போதே மோடி விட்ட சவால்\nமல்லையாவிடம் கூட காட்டாத அதிரடி.. அதிர வைத்த சிபிஐ.. வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbjp suriya rajini kanth tamilisai soundararajan பாஜக சூர்யா ரஜினிகாந்த் தமிழிசை சௌந்தரராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/local-elections-cannot-be-held-in-tamil-nadu-till-the-end-of-october-election-comission-357023.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T00:28:25Z", "digest": "sha1:CC5I43WKDKZIH7BRQXK5X4E4ELY44YHW", "length": 15212, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான் | Local elections cannot be held in Tamil Nadu till the end of October .. Election Commission response - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த இன்னும் டைம் வேணும் .. தேர்தல் ஆணையம் கூறும் காரணம் இது தான்\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த முடியாது என மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.\nமேலும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அக்டோபர் இறுதி வரை தங்களுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என, தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் தாக்கல் செய்த மனுவிற்கு, தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nமாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என கூறியுள்ளது.\nராகுல் விலகி 50 நாட்களாச்சு.. இன்னும் ஒரு தலைவரும் கிடைக்கலையா.. காங்கிரஸுக்கு இப்படி ஒரு சோதனையா\nவார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது\nநாளை மறுநாள் வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் கோரி பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\nப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\nசிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nப.சிதம்பரம் வீடு எதிரே குவி��்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nசேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் கைதானது எப்படி\nசுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சிபிஐ.. ப. சிதம்பரம் அதிரடி கைது.. டெல்லியில் பெரும் பரபரப்பு\nகாங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nஎன் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\nப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு\n20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nகாரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamilnadu election commission தமிழகம் உள்ளாட்சி தேர்தல் தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/chezhiyan-news/", "date_download": "2019-08-22T01:20:30Z", "digest": "sha1:AAEIS7KUPPR5I32AQDURGQDTRP42X7OD", "length": 6486, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "‘டூலெட்’ இயக்குநரின் அடுத்தப்படம் என்ன? – Tamilscreen", "raw_content": "\n‘டூலெட்’ இயக்குநரின் அடுத்தப்படம் என்ன\nபிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளியான படம் ‘டூலெட்’.\nசினிமா உதவி இயக்குனருக்கு வாடகைக்கு குடியிருக்க வீடு கிடைப்பதில் உள்ள சிக்கலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் பல்வேறு சுமார் 30க்கும் மேற்பட்ட சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும் பாராட்டுக்களையும் அள்ளியது.\nஅதே நேரம் இப்படத்திற்கு தமிழகத்திலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\n50 நாட்களைக் கடந்து ஓடி இப்படம் வெற்றிப் படமாக அமைந்தது.\nஇந்த படத்தின் மூலம் இயக்குநராக வெற்றிபெற்ற ஒளிப்பதிவாளர் செழியன் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்தது.\nஇந்நிலையில் செழியன் அடுத்து த்ரில்லர் ரக கதை ஒன்றை இயக்க உள்ளார் என்றும் இந்த கதையில் இயக்குனரும் நடிகருமான மிஷ்கினையும், தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்.���ே.சுரேஷையும் நடிக்க வைத்து இயக்க உள்ளார் என்ற தகவல் அடிபடுகிறது.\nசெழியன் தரப்பில் கேட்டால், வெளிநாடுவாழ் தமிழர் தயாரிக்கும் படத்தை இயக்க உள்ளதாகவும், அது புலம் பெயர்ந்த இலங்கைத்தமிழர்களின் கதை என்றும் சொல்கிறார்கள்.\nஇந்த படத்திற்கான மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது.\nஇப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.\nTags: ‘டூலெட்’ செழியனின் அடுத்தப்படம் எது\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\n‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது\nநூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/6174", "date_download": "2019-08-22T00:44:22Z", "digest": "sha1:3CXSQUDDOFNVZPBVOMDA4EOT45HTSYW7", "length": 13925, "nlines": 121, "source_domain": "www.jeyamohan.in", "title": "நாஞ்சில் நாடன்,பாதசாரி", "raw_content": "\nஇந்த புத்தகக் கண்காட்சியில்… »\nநாஞ்சில் நாடனுக்கும் பாதசாரிக்கும் இடையே ஓர் ஒற்றுமை உண்டு, இருவருமே சுயவிமரிசனம் கலந்த எள்ளல் கொண்டவர்கள். இருவருக்குமே சமூகம் மீது கசப்பு கலந்த விமரிசனம் உண்டு. வேறுபாடு என்பது நாஞ்சில் நாடன் மரபில் வேருள்ளவர். தனக்கென ஒரு மண் உள்ளவர், அதற்கான மொழி அமைந்தவர். பாதசாரி முழுமையாகவே வேரற்றவர்.\nநாஞ்சில் நாடன் புனைகதைகளைப்போலவே அவரது கட்டுரைகளும் முக்கியமானவை. அவரது புகழ்பெற்ற ஆனந்த விகடன் கட்டுரைகள் அவரது முகத்தைச் சரியாக துலக்குபவை அல்ல. அவற்றில் அவருக்கே உரிய அபூர்வமான நுண்ணிய நகைச்சுவை இல்லை. கோபம் அதை மறைத்து விடுகிறது. மாறாக அவர் சிற்றிதழில் எழுதும் கட்டுரைகள் அங்கதத்தின் ஆகச்சிறந்த உதாரணங்கள் கொண்டவை\nசெவ்விலக்கியங்களின் வரியையும், நாட்டார் பண்பாட்டின் மொழி வழக்குகளையும் நுட்பமாக திரித்து பகடியாக்குவது நாஞ்சில் நாட��ின் கலை. மூலவரிகள் தெரிந்தவர்கள் அவரது மனம் கொண்ட பாய்ச்சல்களை உணர்ந்து உற்சாகம் கொள்வார்கள். அவரது பழமொழிகளை அனேகமாக வேறெங்கும் நாம் கேட்டிருக்க முடியாது.\nபாதசாரியின் அங்கதம் விட்டேத்தியான ஒரு தனிமனிதனின் அக ஓட்டம் சார்ந்தது. சமூகத்தை விலகி நின்று பார்ப்பவனின் குரல் அது. இரவு பகலாக பிள்ளைகளை டியூஷனுக்கு தயாரிப்பவர்கள், சீரியல் பித்தர்கள், சில்லறைக் குடிகாரர்கள் என நாம் சுற்றும் பார்க்கும் எளிய கீழ், நடுத்தர மக்களின் சித்திரங்கள் நிறைந்தவை இந்தக் கட்டுரைகள்.\nதமிழினியில் நாஞ்சில்நாடனின் சூடியபூ சூடற்க என்ற கட்டுரைத் தொகுதி மறுபதிப்பாக வெளிவந்துள்ளது. பாதசாரியின் ‘அன்பின் வழியது உயிர்நிழல்’ என்ற கட்டுரைத் தொகுதியும் வெளி வந்துள்ளது.\nஒரு இலக்கிய நிகழ்ச்சியின் கதை\nநாஞ்சில் நாடன் அறுபதாம் மணவிழா\nமண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஜெயமோகன் பார்வையில் ஈழ இலக்கியம்: ரஸஞானி\nநெடுஞ்சாலையில் புத்தரை சந்தித்தால் என்ன செய்வது\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)\nஎம்.சி.ராஜா: வரலாற்றில் மறைந்த தலைவர்\nTags: நாஞ்சில் நாடன், விமரிசகனின் பரிந்து\nவிகடனில் அண்ணாச்சியின் வழக்கமான எழுத்தை காணோம் , ஒருவேளை விகடனுக்காக எழுதுவதாலா என தெரியவில்லை\nநாஞ்சிலின் புகைப்படம் ,அவர் வீட்டுக்கு ஜெயமோகன் வந்தபோது தட்டு நிறைய நேந்திரம்பழ பஜ்ஜியை தின்று முடித்து இலக்கிய அளலாவல்களும் முடிந்து, மகிழ்ச்சியுடன் இருந்தபோது நான்கிளிக்கியது\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\nஈரோட்டில் ஒரு சந்திப்பு - கிருஷ்ணன்\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம��� கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/218046?ref=archive-feed", "date_download": "2019-08-22T00:32:05Z", "digest": "sha1:E2ZDOTVG5WEJIW2CQ5L5PDI4X3FYS3S6", "length": 8947, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "ஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்! பகிரங்க எச்சரிக்கை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஜனாதிபதி, பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும்\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் உரிய முறையில் காணி, நிதி அதிகாரங்களை பெற்று இ���ங்க நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் தங்களது உச்ச அதிகாரங்களை பயன்படுத்தி பெற்றுத்தர வேண்டுமென உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுத்தியே மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளதாக போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதன்போது சங்கைக்குரிய கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்தின தேரர் கருத்து தெரிவிக்கையில்,\nகல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக பௌத்த மத குரு என்ற வகையில் இப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றேன். எமது கோரிக்கை நிறைவேறும் வரை நான் என் உயிரை கொடுத்தாவது பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு.\nகிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் க.கு. சிவ சிறி. சச்சிதானந்தம் சிவம் குருக்கள் கருத்து தெரிவிக்கையில்,\nநாங்கள் கல்முனை மக்களுக்காக 2ஆவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம்.\nநாளை மதியம் இரண்டு மணிக்குள் அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றப்படாவிடில் இந்த அரசு பாரிய நெருக்கடியை எதிர்நோக்க நேரிடும் என பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180689", "date_download": "2019-08-22T01:09:08Z", "digest": "sha1:QQFXKFXDL45RIALNLOZQ7UKKDDULMHA4", "length": 7617, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "பொருளாதார நடவடிக்கைக் குழு மக்களுக்கு நன்மை பயக்கும்!- மொகிதின் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு பொருளாதார நடவடிக்கைக் குழு மக்களுக்கு நன்மை பயக்கும்\nபொருளாதார நடவடிக்கைக் குழு மக்களுக்கு நன்மை பயக்கும்\nசெமினி: நேற்று (திங்கட்கிழமை), பிரதமரால் அறிவிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைக் குழுவானது (எம்டிஇ), பொருளாதாரத்தை மீட்க மற்றும் வலுப்படுத்த உருவாக்கப்பட்டது என உள்துறை அமைச்சர் டான்ஶ்ரீ மொகிதின் யாசின் தெரிவித்தார். அதனை ஒரு முன்முயற்சியாகப் பார்க்க வேண்டுமே தவிர, நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் பலவீனமாகப் பார்க்கக் கூடாது என அவர் கூறினார்.\nதாம் அத்திட்டத்தினை முன்மொழிந்ததாகவும், அடிமட்டத்தில் எவ்வாறான பொருளாதாரச் சிக்கல் நிலவுகிறது என அறிந்தே இந்தக் குழு அமைக்கப்பட்டது என அவர் கூறினார்.\nஆயினும், தற்போதைய பொருளாதாரப் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் இந்த குழுவிற்கு போதுமான கால அவகாசத்தை வழங்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.\nஇதனிடையே, டத்தோ அப்துல் காடிர், நேற்று அறிவிக்கப்பட்ட இந்த பொருளாதார நடவடிக்கை குழுவிற்கு பின்னால், உண்மை ஒன்று ஒளிந்திருப்பதாக தனது வலைப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். அதாவது, தற்போதைய அமைச்சரவையானது, பொருளாதாரம், நிதி மற்றும் வெகுஜன மக்களின் நலன்களைப் பற்றிய விவகாரங்களைக் கையாளுவதற்கு பலம் இழந்து இருப்பதாகப் பதிவிட்டிருந்தார்.\nNext articleஇந்தியா: 15 நாட்களுக்குள் டுவிட்டர் அதிகாரிகள் நாடாளுமன்ற குழுவை சந்திக்க வேண்டும்\nஜாகிர் நாயக், டோங் சோங், காமுடா நிறுவனர் விசாரிக்கப்படுவர்\nஜாகிர் நாயக் மீது இண்டர்போல் சிவப்பு எச்சரிக்கை இல்லை – மொகிதின் கூறுகிறார்\nஅமைதிப் பேரணிக்கு கோலாலம்பூரில் இனி நிரந்தர வளாகங்கள்\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\n“இந்நாட்டு மக்களை விட ஜாகிர் நாயக் முக்கியமானவரா\nஜாகிர் நாயக்: சிறுபான்மையினரின் தூண்டுதலுக்கு பிரதமர் அடிபணியக் கூடாது\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?p=6768", "date_download": "2019-08-22T01:23:56Z", "digest": "sha1:Y2RYLHQXOT4JQWBZCHSWC6364O3SQ74B", "length": 7800, "nlines": 141, "source_domain": "suvanacholai.com", "title": "உம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ? ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா ? – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nHome / கேள்வி - பதில் / உம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nஉம்ரா, ஹஜ் ஆகியவற்றை எத்தனை முறை செய்யலாம் ஓரிரு முறைகள் செய்வது போதுமானதில்லையா \nமுஜாஹித் இப்னு ரஸீன் 16/06/2016\tகேள்வி - பதில், பொதுவானவை, வீடியோ Leave a comment 216 Views\nகேள்வி-பதில் நிகழ்ச்சி – மெளலவி முஜாஹித் இப்னு ரஸீன், அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 10 ஜூன் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல்போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்\nAbout முஜாஹித் இப்னு ரஸீன்\nPrevious பயண காலங்களில் சுன்னத் தொழுகை தொழுவது கட்டாயமா \nNext ஒழுக்கம் பற்றிய சில குறிப்புகள் (v)\nஹஜ் – செய்முறை விளக்கம்\nஹஜ் சில சந்தேகங்களும் விளக்கங்களும் (v)\n[கட்டுரை] நபிவழியில் நம் ஹஜ்\n[கேள்வி-13/200]: இஸ்லாம் என்றால் என்ன\nஅல்லாஹ்வையே தனிமைப்படுத்தி அடி பணிதல், மேலும் அவனுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுதல், இணைவைக்காதிருத்தல். وَمَنْ أَحْسَنُ دِينًا مِّمَّنْ أَسْلَمَ وَجْهَهُ ...\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_5492.html", "date_download": "2019-08-22T00:56:57Z", "digest": "sha1:TJMNOPMWUCFK6I6RBVZY63J7PPIUM5QT", "length": 55915, "nlines": 365, "source_domain": "thamizhoviya.blogspot.com", "title": "தமிழ் ஓவியா: புராணத்தில் விஞ்ஞானமாம்!", "raw_content": "\nத��ராவிடர் கழகத்தின் கொள்கை சமூதாயத் தொண்டு, சமூதாய முன்னேற்றத் தொண்டு ஆகும். நம் சமூதாய மக்களிடையே இருக்கிற இழிவு, மடமை, முட்டாள்தனம், மானமற்றத் தன்மை ஆகியவை ஒழிக்கப்பட்டு – மனிதன் இழிவற்று மானத்தோடு அறிவோடு வாழ வேண்டும் என்பதே கொள்கையாகும். -பெரியார் -\"விடுதலை\",12-7-1969 ,\n11-03-2014 முதல் பெரியாரை (சு)வாசித்தவர்கள்\nமின் மடலில் எமது படைப்புகளை பெற...\nசுயமரியாதை இயக்கம் கூறுவது என்ன 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்லோரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே 1. மக்கள் சமுக வாழ்வில் ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. 2. மனித சமுகம் பொருளாதாரத் தன்மையில் ஒருவருக்கொருவர் பணக்காரன், ஏழை என்கின்ற வித்தியாசமில்லாமல் எல்லாப் பொருளும், பூமியும் எல்லோருக்கும் சரிசமமாய் இருக்க வேண்டும். 3. மனித சமுகத்தில் ஆணுக்கும், பெண்ணுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லாமல், சகல துறைகளிலும் சரி சமத்துவம் இருக்க வேண்டும். 4. மனித சமுகத்தில் ஜாதி, மதம், வருணம், தேசம், கடவுள் ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமுக நேய ஒருமையே நிலவ வேண்டும். 5. உலகில் உழைப்பாளி என்றும் முதலாளி என்றும் பிரிவினையே இல்லாமல் சகல தேவைகளுக்கும், சகல மனிதர்களும், சரிசமமாகப் பாடுபட்டு அவற்றின் பயனை எல்ல��ரும் சரி சமமாக அனுபவிக்க வேண்டும். 6. ஒவ்வொரு மனிதனும் எவற்றிற்கும், எவ்விதத்தும், அடிமையாகாமல் அவனவன் அறிவு, ஆராய்ச்சி, உணர்ச்சி, காட்சி ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரமும் இருக்க வேண்டும். ---தந்தைபெரியார் - “குடிஅரசு’ - செய்தி விளக்கம் - 06.12.1947 ஆரியம் வேறு திராவிடம் வேறே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே திருச்சி சமஸ்கிருத சாகித்ய பரிஷத்தின் பொதுக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் தமிழ் மொழியைப் போலவே சமஸ்கிருதத்திற்கும் மதிப்பளிக்க வேண்டுமென்று பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. அத்தீர்மானங்களுள்: ஆரியக்கலையும் திராவிடக் கலையும் கலந்திருப்பதால் தமிழ் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் இருக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். என்ன சொல்லுகிறீர்கள். தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே தமிழில் ஆரியக்கலை, திராவிடக் கலை என்று திராவிடர் கழகம் பிரித்துக் கூறிவருவதை ஆட்சேபிக்கின்ற தமிழர்களே பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரியம் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி பார்ப்பனப் பண்டிதர்களே இன்றைக்கும் கூறுகின்றனர், ஆரியம் வேறு திராவிடம் வேறு என்று. கலந்தது உண்மை. அதுபோலவே பிரிக்கலாம் என்பதும் உண்மை. நாம் பிரிக்க வேண்டிய நிலைகூட இல்லை. வாழ்க்கையில் பிரிந்தே இருந்து வருகின்றது என்று திராவிடர் கழகம் கூறுகின்றது. இதை நீங்கள் ஒப்புக் கொள்ளத் தயங்குகிறீர்கள். ஆனால் ஆரிய��் ஒப்புக் கொள்ளு கிறது எப்படி தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் தமிழ்ப்படிப்பு சமஸ் கிருதப் படிப்பை பிரிக் காமல் இருக்க வேண்டும். இது தீர்மானம். தமிழ்ப் படிப்பின் வளர்ச்சி நாளடைவில், தமிழ் தமிழ் என்று எல்லாத் துறை களிலும் தமிழையே தேடும். இந்தப் போக்கு வளர்ந்து விட்டால் தமிழல்லாததை எல்லாம் - கடவுள், மதம், சாஸ்திரம் ஆகிய எதுவாயிருந்தாலும் தமிழருக்குத் (திராவிடர்க்கு) உரியதல்ல என்ற நிலைமை ஏற்பட்டு விடும். ஆதலால் சமஸ்கிருதப் படிப்பைப் பிரிக்காமல் தமிழ்ப் படிப்பு இருக்க வேண்டும் என்று பார்ப்பனியம் சொல்லுகிறது. நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள் ------------ -------தந்தைபெரியார் - “குடிஅரசு” - கட்டுரை - 29.11.1947 பகுத்தறிவு வினாக்கள் உலகைப் படைத்தது கடவுள் எனில் கடவுளைப் படைத்தது யார்\nநடமாடும் மனிதனுக்கு ஒண்டக் குடிசையில்லை. ஆனால் நடமாடாத கற்சிலைக்கு கோயில் ஒரு கேடா\nகுழந்தை பெறுவது கடவுள் செயல் என்றால் விதவையும், வேசியும் குழந்தை பெறுவது யார் செயல்\nஎல்லாம் வல்ல கடவுளின் கோவிலுக்குப் பூட்டும் காவலும் ஏன்\nஎல்லாம் அவன் செயல் என்றால் புயலும், வெள்ளமும், எவன் செயல்\nஆண்டவன் படைப்பில் அனைவரும் சமம் எனில் முதலாளியும், தொழிலாளியும், பார்ப்பானும், பறையனும் ஏன்\nஅவனின்றி ஓரணுவும் அசையாது எனில் கோவில் சிலை வெளிநாடு செல்வது எவன் செயல்\nஅன்பே உருவான கடவுளுக்கு கொலைக் கருவிகள் எதற்கு\nமுப்பத்து முக்கோடி தேவர்கள் இருந்தும் இந்தியாவில் மூன்று கோடிப் பேருக்கு உணவும் வேலையும் இல்லையே, ஏன்\nஆத்திகனைப் படைத்த கடவுள், நாத்திகனைப் படைத்தது ஏன்\nமயிரை (முடி) மட்டும் கடவுளுக்கு காணிக்கை தரும் பக்தர்கள் கையையோ, காலையோ காணிக்கையாகத் தருவதில்லையே ஏன்\nநோய்கள் கடவுள் கொடுக்கும��� தண்டனையே என்று கூறும் பக்தர்கள் நோய் வந்தவுடன் டாக்டரிடம் ஓடுவது ஏன்\nஎல்லாம் அறிந்த கடவுளுக்கு தமிழ் அர்ச்சனை புரியாதா தமிழ் புரியாத கடவுளுக்கு தமிழ்நாட்டில் என்ன வேலை\nஅய்யப்பனை நம்பி கேரளாவுக்கு போகும் பக்தர்களே தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்\nஅக்கினி பகவானை வணங்கும் பக்தர்கள் வீடு தீப்பற்றி எரிந்தால் அலறுவது ஏன்\nபச்சை இரத்தம் குடித்துக் காட்டும் பூசாரி பாலிடால் குடித்துக் காட்டுவானா\nசிவாயநம என்றால் அபாயம் இல்லை என்போர் மின்சாரத்தை தொடுவார்களா ஜாதி ஒழிப்புத் திலகம் ( ஜாதி ஒழிப்புத் திலகம் () தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல...) தினமலர் பேசுகிறது தமிழக முதல்வர் ஜெயலலிதா: வரும் கல்வி ஆண்டு முதல், அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும், மாணவ, மாணவியருக்கு, ஆறாம் வகுப்பிலேயே, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் ஆகியவை அளிக்கப்படும். டவுட் தனபாலு: அனைத்து ஜாதித் தலைவர்களே, கேட்டுக்கோங்க... ஆறாம் வகுப்பு படிக்கிற நம்ம குழந்தைகள், ஜாதிப் பெயரை எப்படி சொல்லணும் கிறதை இப்பவே கத்துக் கொடுத்துடுங்க... அடுத்த ஜாதிக் கணக்கெடுப்பு வரை காத்திருக்க வேண்டாம்ல... - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல் - தினமலர், 9.5.2012 நம்புங்கள் ஜாதி ஒழிப்புத் திலகம் தினமலர் தான் இப்படி எல்லாம் பேசுகிறது (இடஒதுக்கீட்டுக்காக ஜாதி என்பதால் இந்தத் துள்ளல்) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா) ஆமாம், இந்த ஆண்டு ஆவணி அவிட்டத்தன்று தினமலர் கும்பல் பூணூலைப் புதுப்பித்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா அன்று ஜாதி ஒழிப்புக் கொள்கை பீறிட்டு இனி பூணூல் போட்டுக் கொள்வதில்லை என்று சூளுரைத்துக் கொண்டதா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா - போட்டு இருந்த பூணூலைத்தான் அறுத்ததுண்டா -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே -----\"விடுதலை” 10-5-2012 எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே தந்தைபெரியார் - \"விடுதலை\" 15-2-1973\nகொலைக்குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், பிணையில் வெளிவந்தாலும் சங்கராச்சாரியார் உத்தமபுத்திரர் போலவும், ஞானம்மிக்க கருத்துகளை திருவாய் மலர்வதுபோலவும் தூக்கிப் பிடிப்பதில் பார்ப்பனர்களுக்கு நிகர் பார்ப்பனர்களே\nகாமகோடி என்ற மாத இதழ் சங்கரமடத்தின் ஆசியோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் கொலைக்குற்றப் புகழ் ஜெயேந்திரரின் திருக்கல்யாண குணங்களைப்பற்றிய பிரஸ்தாபம்தான்.\nஇவர்கள் எந்த அளவு பொது அறிவு உள்ளவர்கள் என்பதற்கு ஜெயேந்திரர் தெரிவித்துள்ள கருத்தே போதுமானது.\nபுராணங்களை ஆழ்ந்து படித்தால் தற்கால விஞ்ஞானம் எல்லாம் அதில் பொதிந்து கிடப்பதைக் கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார்.\nகொஞ்சம் புத்தியோடு சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் இதனைப் படித்துவிட்டு வாயால் சிரிக்க மாட்டார்கள்.\nபூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும், மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும் கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.\n என்பதிலேயே லோகக் குருவுக்குச் சந்தேகம்.\nபாற்கடலில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டாராம். அப்படி ���ரு கடல் இருக்கிறதா பால் கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், சர்க்கரைக்கடல், புளிக்கடல், மிளகாய்க் கடல் என்று மளிகை சாமான்களுக்கான கடல்கள் எங்கே இருக்கின்றன பால் கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், சர்க்கரைக்கடல், புளிக்கடல், மிளகாய்க் கடல் என்று மளிகை சாமான்களுக்கான கடல்கள் எங்கே இருக்கின்றன அவற்றைக் கண்டுபிடித்துச் சொன்னால் மக்களுக்கு எவ்வளவு சவுகரியமாக இருக்கும்.\nசந்திரன் என்பவன் தேவர் குழாமில் ஒருவன் என்றும், அவன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும் கூறுவதெல்லாம் எவ்வளவு காட்டுமிராண்டிக்காலப் பிதற்றல்\nவிநாயகக் கடவுள் ஒரு நாள் சமுத்திர ஸ்நானம் செய்யச் சென்றதாகவும், அப்பொழுது தன் தும்பிக்கையால் கடல்நீர் முழுவதையும் உறிஞ்சிவிட்டதாகவும், அதன்பின் அந்த நீர் முழுவதையும் சிறுநீராகக் கழித்துவிட்டதாகவும், அப்பொழுதிருந்துதான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் கூறும் புராணத்தில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானக் கருவூலங்களுக்குக் கொஞ்சம் பதவுரை, பொழிப்புரை செய்யக்கூடாதா காஞ்சி மாஜி சங்கராச்சாரியார்\nசூரபத்மனுக்கும், சுப்பிரமணியக் கடவுளுக்கும் சண்டை நடந்ததாகவும் (ஹிந்து மதத்தில் கடவுள்கள் எல்லாம் சண்டை கூடப் போடும் கற்பழிக்கும்) அழிக்க அழிக்க அசுரர்கள் வல்லபை என்ற அரக்கர் குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்ததாகவும், அதனை சுப்பிரமணியனின் அண்ணனான விநாயகன் தன் தும்பிக்கையால் அடைத்து வீரர்களை வராமல் தடுத்ததாகவும் கந்தபுராணம் கூறுகிறதே _ - இதற்குக் கொஞ்சம் பாஷ்யம் கூறி இதற்குள் குடிகொண்டிருக்கும் அர்த்த புஷ்டிமிக்க அறிவியல் விஷயங்களைக் கொஞ்சம் எடுத்துவிடக் கூடாதா\nகால்நடையாகவும், பல்லக்கிலும் சென்றுகொண்டிருந்த இந்த ஜெகத்குருக்கள் இன்றைக்கு விலை உயர்ந்த கார்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பயணம் செய்து, நவீன லௌகிக வாழ்க்கையை ருசித்துக்கொண்டு சாங்கோபாங்கமாக வளமாக ஒரு பக்கத்தில் வாழ்ந்துகொண்டு இன்னொரு பக்கத்தில் பழைய புராண அழுக்கு மூட்டைகளை அவிழ்த்துக்கொட்டி மக்களைப் பக்திச் சேற்றில் அழுத்திச் சுரண்டும் கொடுமையை என்ன சொல்ல\nதந்தை பெரியார் இந்தப் பக்தியைத் தோலுரிக்கும் பணியை மேற்கொண்டது எவ்வளவு பெரிய உயர்ந்த அரும்பெரும் தொண்டு எ��்பதை _ இந்தச் சங்கராச்சாரியார்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமே\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nபனிரெண்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2018 இல் பதினொன்றாம் ஆண்டுகள் முடித்து பனிரெண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 389 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 121024 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nபதினொன்றாம் ஆண்டில் ’’தமிழ் ஓவியா” வலைப்பூ\n19-12-2017 இல் பத்து ஆண்டுகள் முடித்து பதினொன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ.\nபத்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2016 இல் ஒன்பது ஆண்டுகள் முடித்து பத்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 387(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 100622 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஒன்பதாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2015 இல் எட்டு ஆண்டுகள் முடித்து ஒன்பதாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 419(Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மீண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 84322 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஎட்டாம் ஆண்டில் தமிழ் ஓவியா\n19-12-2014 இல் ஏழு ஆண்டுகள் முடித்து எட்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ413 (Followers)பின்பற்றுபவர்களுடன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது 19-12-2013 அன்று வரை 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் பார்வையிட்டு படித்து வந்தனர். இடையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் 20-12-2013 முதல் 10.03.2014 வரை பார்வையாளர் எண்ணிக்கையை சரியாக பதிவு செய்யமுடியவில்லை. இருப்பினும் 11-03-2014 முதல் பார்வையாளர் எண்ணிக்கையை மூண்டும் பதிவு செய்தோம். அதனடிப்படையில் இது வரை 45067 பேர் பார்வையிட்டு படித்து வருகின்றனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி\nஅய்.அய்.டி.,களில் ஒடுக்கப்பட்டோரின் அவல நிலை\nஅக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஜமைக்கா-ஜப்பான்\nதிராவிட தேசியமே - தமிழ்த் தேசியம்தான்\nகடவுள்களின் வாகனங்கள் பற்றி ஒரு அலசல்\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - இஸ்ரேல்\nஎந்தப் பார்ப்பனர்களிடமும் குரோதமோ, வெறுப்போ கிடையா...\nதிராவிடர் இயக்க வாழும் வீராங்கனை - திருமகள் இறையன்...\nமழைக்கு ஏற்பாடு செய்ய மனம் இல்லாத கடவுள் மனம் கல்ல...\nஆதித்திராவிடர்கள் கீழ்த்தரமான பிரச்சாரங்களுக்கு ச...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - அயர்லாந்து-இத்தாலி\nபெரியார் - இராமசாமி என்ற பெயரை ஏன் மாற்றிக் கொள்ள...\nநான் தமிழனென சொல்லிக் கொள்ள ஒப்புகிறேன் - பெரியார்...\nநில்லுங்கள், பாருங்கள், கவனியுங்கள் ‘Stop, look, a...\nஜோதிடம் பலித்தது ஒன்று; தோற்றது மூன்று. அது எப்படி...\nபத்தாம் வகுப்பு தேர்வு ரத்து சரியான நடவடிக்கையா\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈராக்\nசமூகநீதிக்கு எதிரானவர் கல்வி அமைச்சரா\nமகாவிஷ்ணு பரசுராம அவதாரம் (கோடாரி ராமன்) எடுத்தது...\nஉலக நாடுகள் - தூரப்பார்வை - ஈரான்\nபார்ப்பானை சாமி என்று கூப்பிடாதீர்கள்\n\"வணங்காமண்\" கப்பல்பிரச்சினை -இலங்கை அரசு ஏற்பு\nநல்லவர்களை அழிப்பதுதான் பார்ப்பனர்கள்(மகாவிஷ்ணு) எ...\nஅறிவியல் மனப்பான்மைக்கு எதிராகச் செயல்படுபவர்களுக்...\nபெண்கள் ஏர் பூட்டி உழுதால் மழை பெய்யுமா\nசிங்களனுக்கு தமிழ்ப் பெண்கள் விருந்தா\nமகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதார (சிங்கம்) மோசடி- 4\nபூணூலை மறைத்துக்கொண்டு பசப்பும் பார்ப்பனர்கள்\nதிராவிடர் கழகத்தினரின் தொண்டு பற்றி பெரியார்\nமகாவிஷ்ணு வராக அவதாரம் (பன்றி) எடுத்தது எதற்கு\nஅரசு அலுவலகவளாகத்துக்குள் மத நடவடிக்கைகளை மேற்கொள்...\nபெரியாரின் \"விடுதலை\" ஏடு சாதித்தது என்ன\nஆரிய முன்னேற்றக் கழகம் அதிகமாக ஆசைப்படலாமா\nபக்தன் ஒரு மோசடி செய்தால், பகவான் இன்னொரு மோசடியைச...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -II\nஈழப் பிரச்சினையில் அநீதியாக நடந்துகொள்ளும் இந்திய ...\nகடவுள் மத புராண சாத்திர இதிகாசம் என்பவைகளை உதறித்த...\nமகாவிஷ்ணு கூர்ம அவதாரம் (ஆமை) எடுத்தது எதற்கு\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- ஜெர்மனி -I\nமகாவிஷ்ணு மச்சாவதாரம் எடுத்தது எதற்கு \nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கபோன்-காம்பியா-கானா -கிர...\nகச்சத்தீவும் - முதல்வரின் கடிதமும்\nவிவேகானந்தரிடம் அதிசயமானக் கொள்கை இருந்ததா\nபெரியாரை ஜாதியால் அடையாளப்படுத்திய குமுதம் இதழ் எர...\nஜாதி நீங்கும்வரை மக்களுக்கு, வகுப்புரிமை வழங்க வேண...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- பிஜி-ஃபின்லாந்து-\nபார்ப்பனர்கள் பற்றி வ.உ. சிதம்பரனார்\nபெண்களுக்கான 33 சதவிகித உள் ஒதுக்கீடும் - யதார்த்த...\nகும்பாபிஷேகத்தின் ரகசியம் (குருக்கள், பார்ப்பனர்கள...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எகிப்து\nதன்னை யாரும் முன்னிலைப்படுத்திக் கொள்ளாதீர் இயக்கத...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எதியோப்பியா\nகாங்கிரஸ் கட்சி ஒன்று தான் பணம் கொடுத்து ஓட்டு வாங...\nஇலங்கையின் பூர்வீக குடிமக்கள் தமிழர்களே\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- எரித்ரியா-எஸ்டோனியா-ஈகுவ...\nமாடு மேய்க்கப் போகவேண்டியதுதானே, உங்களுக்கெல்லாம் ...\nகோவணத்தோடு ஆண்டியாகப் போன முருகனுக்குத் தங்கத்தாலா...\nதமிழீழம் வரும் காலத்தில் எப்படி அமையும்\nபார்ப்பனர்களுக்கு \"சர் சி.பி.இராமசாமி அய்யர்\" அறிவ...\n\"பகுத்தறிவு\" முன் \"கடவுள்\" நிற்குமா\n\"அவதாரங்கள்\" பற்றி தந்தை பெரியார்\nதிராவிடர் கழகம் அதிர்ச்சியூட்டும் இயக்கம் - எப்பட...\nஉலக நா���ுகள் -தூரப்பார்வை-டொமினிசியா-டொமினிகன் குடி...\nஅறிவியலுக்குப் பொருந்தாத ஜோதிடத்தைப் புகுத்தியவர்க...\nஇந்துமத அடிப்படையில் ஒரு அரசு விழாவின் தொடக்கம் நட...\nகிறிஸ்தவர் அல்லாதார் `அஞ்ஞானி’ என்றும், முகமதியரல்...\nகடவுள், மதம், ஜாதி இருக்கும் வரை எவரும் யோக்கியமாய...\nதி.மு.க அரசு எப்படி ஆட்சி நடத்த வேண்டும்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- செக் குடியரசு-டென்மார்க்...\nதூத்துக்குடி மாநாட்டில் (1948) பெரியார் பேசியதிலி...\nராஜபக்சேவை ஆதரிக்கிறவர்கள் தமிழினத்திற்கு எதிரிகள்...\nபெரியார் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்பட...\nதமிழன் (சேது) கால்வாய் பற்றி அறிஞர் அண்ணா\nபெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு அவசியம்...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- கியூபா-சைப்ரஸ்\nநம்நாட்டில் இரத்தம் சிந்தாமல் புரட்சி வருவதற்குக் ...\n\"ஈ.வெ.ராமசாமி \"அவர்கள் எப்படி \"பெரியார்\" ஆனார்\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- காங்கோ குடியரசு-கோட்டிலவ...\nதிராவிடர்கழகத்தைப் போல ஒரு தன்னலமறுப்பு இயக்கம்வேற...\nபெண்களுக்கு உள் ஒதுக்கீட்டுடன் கூடிய இட ஒதுக்கீடு ...\nஇலங்கையில் பத்துப் பார்ப்பான் செத்திருந்தால் இந்தக...\nஈழத் தமிழர்கள் நான்கு கால் பிராணிகள்போல நடத்தப்படு...\nஉலக நாடுகள் -தூரப்பார்வை- வெர்டே முனை-மத்திய ஆப்ரி...\nதிமுக ஆட்சியின் சாதனைகள் - கலைஞர் வெளியிட்ட பட்டியல்\nகேள்வி: தி.மு.க. ஆட்சியின் மிக முக்கியமான சாதனைகள் என்ன கலைஞர்: அண்ணா முதல்வராக இருந்த போது சென்னை ராஜ்யம் என்ற பெயரை விடுத்து தம...\nஇன்று அண்ணா நூறாண்டு பிறந்தநாள். அண்ணாவைப் பின்பற்றுபவர்கள் அவரின் வழி நடப்பவர்கள் குறந்தபட்சம் இனி மேலாவது அவரின் கொள்கை வழிப்படி நடக்க ...\nஒரு ரஞ்சிதா போனால் என்ன\nகப்-சிப் சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் ப...\nஎன் எதிரிலேயே மைதிலி என்னும் பெண்ணுடன் உறவு கொண்டார் சங்கராச்சாரியார் - அனுராதா ரமணன்\nநம்புங்கள் - சங்கரராமன் கொலைக்கும் சங்கராச்சாரியாருக்கும் சம்பந்தமே இல்லை சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் விடுத...\nஅன்பிற்கினிய தோழர்களே, வணக்கம் நேற்று 28-03-2015 அன்று தந்தி தொலைக்காட்சியில் ரங்கராஜ் பாண்டே ...\nஅம்மணமாக ஆண் பெண் சாமியார்கள் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா\nமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பமேளா. அம்மணமாக ஆண் சாமியார்களும் பெண் சாமியார்களும் குளித்துக் கூத்தடிக்கும் கும்பமேளா. இந்து மத...\nஇதுதான் அய்யப்பன் உண்மை கதை\n இத்தனை கடவுளும் தெய்வமும் போதாதென்று தமிழ் மக்கள் இப்பொழுது மலையாளத்தில் போய் ஒரு புது தெய்வத்தைக் கண்டுபிடித்துள்ளன...\nபறைச்சி எல்லாம் ரவிக்கைப் போட்டுக் கொண்டார்கள் என்று பெரியார் பேசியதின் நோக்கம் என்ன\nஇன்றைய தினம் பெருமைமிக்க மேயர் அவர்களைப் பாராட்டுவதற்காக கூட்டப்பட்ட கூட்டமாகும். இதிலே எனக்கும் வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து மிக்க மகிழ்ச்...\n இப்போது நம்நாட்டில் எங்குப் பார்த்தாலும் மாணவர் மாநாடு கூட்டப்ப...\nஆண்டாள் என்பதே கற்பனை பாத்திரம் என்று இராஜாஜி சொல்லியிருக்கிறாரே-பதில் என்ன\nநியூஸ் 7 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி சென்னை,ஜன. 10- ஆண்டாள் என்ற பாத்திரமே பொய் - அது கற்பனை என்று வைணவப் பிரிவைச் சேர்ந...\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\nஏழாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ 19-12-2013 இல் ஆறு ஆண்டுகள் முடித்து ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 391 (Followers)பின்பற்றுபவர்களுடன் 741901(ஏழு இலட்சத்து நாற்பத்தி ஒரு ஆயிரத்து தொள்ளாயிரத்து ஒன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ------------------------------------------------ 19-12-2012 இல் அய்ந்து ஆண்டுகள் முடித்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 369 (Followers)பின்பற்றுபவர்களுடன் 634743 (ஆறு இலட்சத்து முப்பத்தி நான்கு ஆயிரத்து நற்பத்தி மூன்று) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி ----------------------- அய்ந்தாம் ஆண்டில் தமிழ் ஓவியா வலைப் பூ\n19-12-2011 இல் நான்கு ஆண்டுகள் முடித்து அய்ந்தாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 320 (Followers)பின்பற்றுபவர்களுடன் 517049 (அய்ந்து இலட்சத்து பதினேழு ஆயிரத்து நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி. ------------------------------------------------- 19-12-2010 இல் மூன்று ஆண்டுகள் முடித்து நான்காம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது ”தமிழ் ஓவியா” வலைப்பூ. 234 (Followers)பின்பற்றுபவர்களுடன் 421349 (நான்கு இலட்சத்து இருபத்திஒரு ஆயிரத்து முன்னூற்றி நற்பத்தி ஒன்பது) பேர் இன்று வரை பார்வையிட்டு படித்து வருகிறனர் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி.\nநாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்.ஜாதி ஒழிய உதவுபவர்கள் எங்கள் சொந்தக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lnl.infn.it/~photo/piwigo/index.php?/categories/flat&lang=ta_IN", "date_download": "2019-08-22T00:12:17Z", "digest": "sha1:HSR4LOBK46IQRPZNOHDF77NIJRU4647P", "length": 4886, "nlines": 121, "source_domain": "www.lnl.infn.it", "title": "Laboratori Nazionali di Legnaro", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n✔ XS - மிகப் சிறியது\n✔ S - சிறியது\n✔ M - நடுத்தர\n✔ L - பெரிது\nசாதாரண காட்சி முறைக்குத் திரும்ப\nமுதல் | முந்தைய | 1 2 3 ... 215 | அடுத்து | இறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-22T01:10:40Z", "digest": "sha1:C2TG7XOZN6LEHMSOXV6G6IAP5UGG2NJ4", "length": 10909, "nlines": 236, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy கே. பாலசுப்ரமணியன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- கே. பாலசுப்ரமணியன்\nசங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு (ஐந்திணை மலர்களும் மரபுகளும்)\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. பாலசுப்ரமணியன்\nபதிப்பகம் : அடையாளம் பதிப்பகம் (Adaiyalam Pathippagam)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nநில, காட்டேரி, காலச் சக்கர திசை, மன்மோகன், thamizh, சமையல் சமையல், free books, ராஜம் கிருஷ்ணன், ரத்த%தானம், kali thogai, ganesan n, மூல நோய் யோகா, அமுத மொழி தமிழ், kaiyeluthu, அற்புத விளக்கு\nநோய்களை அகற்றி உடல் ஆர��க்கியம் காக்கும் அக்குபிரஷர் -\nவேளாண்மை உயில் - Velanmai Uyil\nஅண்ணன்மார் சுவாமி கதை (பொன்னர் சங்கர் முழு வரலாறு, கொங்கு நாட்டு வேளாளர் காவியம்) -\nஇப்படிக்கு சூர்யா - Ippadikku Surya\nநந்திபுரத்து நாயகன் - Nandipurathu Nayagan\nஶ்ரீ ஆதித்யஹ்ருதய ஸ்தோத்ரம் ஸூர்ய நமஸ்காரம் -\nமங்கலத்தேவன் மகள் - Mangaladevan Magal\nவிவாதங்கள் விமர்சனங்கள் - Vivadhangal Vimarsanangal\nசத்திய வெள்ளம் - Sathya Vellam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://humanrights.de/ta/author/wp-humanrights-chief", "date_download": "2019-08-22T01:01:57Z", "digest": "sha1:SBTF7KL4TSIL2OSGSBMX6Z2DRV2XFWAY", "length": 7445, "nlines": 104, "source_domain": "humanrights.de", "title": "wp-humanrights-chief | IMRV", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் wp-humanrights-chief\n16 இடுகைகள் 0 கருத்துக்கள்\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது....\n செல்ஃபி அல்லது வீடியோ எடுங்கள் கூண்டில் ஏற்றப்பட்ட ஈழத்தமிழரை ஆதரியுங்கள்\nஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\nஅன்டி ஹிகின் பொத்தம் – பெப்பிரவரி 2018\nதிருமுருகன் காந்தி – ஒருங்கிணைப்பாளர், மே 17 இயக்கம்\nபாகம் 2 பாகம் 3\nசில மாதங்களுக்கு முன்னர் எமது இணையச்சேவை தாக்கப்பட்டது. இப்போது இதை மீளமைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு முக்கியமான பிரச்சாரத்துடன் இதை ஆரம்பிக்கிறோம். காப்பாக வைக்கப்பட்டுள்ள பழைய தரவுகளை கொஞ்சம் கொஞ்சமாக மீள ஏற்றுவோம். தொல்லை ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.\nசுவிட்சலாந்தில் குற்றம் சுமத்தப்பட்ட தமிழர்களுக்கு விடுதலை\nசனவரி 13, 14, 15 திகதிகளில் நடந்த Rosa Luxemburg/ Karl Liebnecht நினைவஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு, நாம் இதற்காகவே தயாரித்த துண்டுப்பிரசுத்தை வழங்கினோம்.\n2018 சனவரி 13 அன்று நடந்த மாநாட்டின் போது எமக்கு கிடைத்த சில பதில்களை கீழே தருகிறோம்\nமுள்ளிவாய்கால் – தற்கொலையல்ல இனவழிப்பு\nஉலகமெங்கும் இருக்கும் தமிழ் மக்களிடமிருந்தும், எந்த நாட்டினரானாலும், இம்மாதிரி ஆதரவு தெரிவிக்கும் படங்களை வந்தால் நன்றியுடன் பெற்றுக்கொள்வோம் (உங்கள் பாதாகைகளின் கோசங்கள் எந்த மொழியிலானாலும் இருக்கலாம்).\nஉங்கள் படங்களையோ அல்லது சிறிய வீடியோக்களையோ பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள் – imrvbremen@gmail.com.\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்ச���ட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nமோடி அரசு சர்வதேச மனித உரிமை விதி முறைகளை மீறி திருமுருகன் காந்தியை சிறையிலடைத்திருக்கிறது....\nசுவிஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு வெற்றி\nதிருமுருகன் காந்தி ஜாமீனில் விடுதலை ஆனால் அவர் மேலுள்ள குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் தொடர்கின்றன\nஇலங்கை தீவில் போர் நீண்டு சென்றதற்கும், அது கொடூரமாக நடத்தப்பட்டதற்கும் புலம்பெயர் தமிழர் காரணமா\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: imrvbremen@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/p/blog-page_5624.html", "date_download": "2019-08-22T01:36:24Z", "digest": "sha1:KAP6NYSFXANJB3BN5ZXPK647FY4O5KTM", "length": 30222, "nlines": 119, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "மஹாபாரத வரைபடங்கள் (Maps of Mahabharata) | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\nமஹாபாரத வரைபடங்கள் (Maps of Mahabharata)\n5) மஹாபாரத காலத்தில் இருந்த நாடுகளின் உத்தேசமான இடங்கள்\n4) மான் உருவில் இருந்த முனிவரிடம் சாபம் பெற்றதால் துறவு கோலம் ஏற்ற பாண்டு ஹஸ்தினாபுரத்திலிருந்து சதசிருங்கம் சென்ற வழித்தடம்.\nமேலும் பார்க்க:வானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119\nதுறவு கோலம் ஏற்ற பாண்டு ஹஸ்தினாபுரத்திலிருந்து சதசிருங்கம் சென்ற வழித்தடம்.\nபடத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தினைச் சொடுக்கவும்.\nபாண்டு ஏன் சாபம் பெற்றான்\nபாண்டவர்களின் தந்தை பாண்டு கலவியில் ஈடுபட்ட மான் உருவில் இருந்த கிந்தமா என்ற முனிவரை கொன்றதால் சாபம் பெற்றார்.\nபாண்டுவை சபித்த மான் \"மன்னா, ஆண், பெண் ஜோடியான எங்களிடம் கொடுமையாக நீ நடந்து கொண்டதால், உனது காமவேட்கையின் போது உன்னை மரணம் வரும். நான் இந்த மானுடன் காமக்கலவியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். மானுருவில் இருந்த என்னை, இப்படிப்பட்ட {கலவி} நேரத்தில் கொன்றதால், உனது மனைவியைக் காமத்துடன் நீ அணுகும்போது, அந்த நிலையிலேயே நீ ஆவிகளின் உலகத்தை அடைவாய். உன்னுடன் கலவியில் இருந்த அந்த உனது மனைவியும், உனது இறப்பைத் தொடர்ந்து , மரணதேவனின் இடத்திற்கு உன்னைத் தொடர்ந்து வ���ுவாள்\", என்று சபித்தது.\nகிந்தமாவிடம் சாபம் பெற்ற பாண்டு - ஆதிபர்வம் பகுதி 118\nவானப்பிரஸ்தம் ஏற்றான் பாண்டு - ஆதிபர்வம் பகுதி 119\n3) உலகை வெல்ல பாண்டு படை நடத்திச் சென்ற வழிகளும் வென்ற நாடுகளும்.\nஎட்டு திக்கும் முரசு கொட்டிய பாண்டு - ஆதிபர்வம் பகுதி 113\nகுருக்கள் மன்னன் {பாண்டு}, உலகத்தை வெல்ல எண்ணி தனது தலைநகரில் {ஹஸ்தினாபுரத்தில்} இருந்து கிளம்பினான். பீஷ்மரிடமும், மற்ற குரு பரம்பரையின் பெரியவர்களிடமும், மரியாதையுடன் தலைவணங்கி, திருதராஷ்டிரனிடமும் குடும்பத்திலுள்ள மற்றவர்களிடமும் பிரியாவிடை பெற்று, பெரும் யானைப்படையுடனும், குதிரை மற்றும் தேர்ப்படைக்களுடனும், தனது குடிமக்களின் வாழ்த்துகளுடனும் பயணத்தைத் துவக்கினான். அவ்வளவு பலம் வாய்ந்த படையுடன் பலதரப்பட்ட எதிரிகளைச் சந்தித்தான் பாண்டு.\nபல ஏகாதிபதிகளுக்கு எதிரான குற்றங்கள் புரிந்த மகத நாட்டு மன்னன் தீர்க்கனின்பால் (தீர்க்கனின் பக்கம்) திருப்பினான். அவனது தலைநகரில் வைத்து அவனைத் தாக்கிய பாண்டு அங்கேயே அவனைக்கொன்றான்........................\nபடத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைச் சொடுக்கவும்\n\" என்றார் சௌதி | ஆதிபர்வம் - பகுதி 1 அ\n*விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரீக்ஷித்.பரீக்ஷித் மகன் ஜனமேஜயன். அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயணர் உரைத்தே இந்த மகாபாரதம்.\nவைசம்பாயணர் உரைத்ததை கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் உரையாற்றுகிறார்.\nஉத்திரபிரதேசத்தில் உள்ள நைமிசாரண்யத்தினை காட்டும் வரைபடம்.\n1) யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்விக்காக அர்ஜுனன் வடதிசையில் போர் தொடுத்து சென்ற நாடுகள். பார்க்க:\nஅர்ஜுனனின் வடதிசைப் போர்ப்பயணம் - சபாபர்வம் பகுதி 26\nபடத்தைப் பெரிதாக்கிப் பார்க்க படத்தைச் சொடுக்கவும்\nகற்புக்கரசி காந்தாரி - ஆதிபர்வம் பகுதி 110 - காந்தாரம், மத்ரம், ஹஸ்தினாபுரன் ஆகிய இடங்களைக் காட்டும் வரைபடம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் ���ங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி ச���ங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது ��ிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்��ை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/2016/06/07/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF/", "date_download": "2019-08-22T00:50:57Z", "digest": "sha1:524DG7ZEIC4T5ZJNY37JDBFRLHOMD3T2", "length": 16514, "nlines": 169, "source_domain": "thetimestamil.com", "title": "‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள் – THE TIMES TAMIL", "raw_content": "\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 7, 2016\n‘தெலுங்கு நாயக்கர்’ விஜய் சேதுபதி 7 தமிழர்களின் விடுதலைக்காக பேசக்கூடாது: நாம் தமிழர்கள் அதற்கு 3 மறுமொழிகள்\n25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11ம் தேதி வேலூரிலிருந்து சென்னை வரை வாகனப் பேரணி நடைபெற இருக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில் நடிகர்கள், இயக்குநர்கள் சிலர் தன்னார்வத்துடன் சமூக வலைத்தளங்களின் மூலம் அழைப்பு விடுத்து வருகின்றனர். இதில் நடிகர் விஜய் சேதுபதியும் ஒருவர். இந்நிலையில் ‘நாம் தமிழர்’ கட்சியைச் சேர்ந்த சிலர், விஜய் சேதுபதியை நாயக்கர் சாதியைச் சேர்ந்த தெலுங்கர் என்று��் அவர் தமிழருக்காக குரல் கொடுப்பது ஏமாற்று வேலை என்றும் எழுதி வருகின்றனர்.\nநல்ல நோக்கத்துக்காக குரல் கொடுக்கும் ஒருவரை ‘இன’ துவேஷம் பேசி புறக்கணிக்கலாமா என்று அதை பலர் கண்டித்தும் வருகின்றனர்.\nஒரு பிரபலமான நடிகர், நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 7 தமிழர் விடுதலைக்கு ஆதரவாக பேசுவது என்பது, அந்த செய்தி அனைத்து மட்டத்தில் உள்ளோரையும் சென்று சேரும்,,\nஅது ஏழு தமிழர் விடுதலைக் கோரிக்கையை மேலும் வலிமைப்பபடுத்தும்,,\nஎன்று தான் உண்மை உணர்வாளர்கள் பார்ப்பார்கள்,,,\nஅதை நாம் ,நாம் தமிழர் என்ற கேடுகெட்ட கூட்டத்திடம் எதிர்பார்க்க முடியாது,,\nயார் நமது கோரிக்கையை ஆதரிக்கிறார்கள்,,யார் நமது பக்கம் நிற்கிறார்கள் என்பதைப் பொருத்து தான் ,,யார் தமிழர் என முடிவு செய்யப்பட வேண்டும்,,,\nஆனால்,,இந்திய உளவுத் துறை இவர்களுக்கு கொடுத்திருக்கும் அசைன்மென்ட் என்பது,,,\nஆதரித்து நிற்பவர்களை எப்படி வீட்டுக்கு அனுப்பி வைத்து,,,ஆதரவை எப்படி சிதைக்க வைப்பது என்பதுவே,,,\nசாதிய தமிழ்தேசிய சிந்தனையின் உச்சகட்ட நகைச்சுவை.…\nஇந்த ஆதிக்க சாதி வெறியர்கள் தங்கள் சாதியசிந்தனைகளுக்கான வடிகாலாகவே சீமானை பயன்படுத்துகிறார்கள்.\nஇப்படியான சாதிவெறிபிடித்த மனிதபிண்டங்களை களையெடுக்காதவரை சீமானுக்கு அரசியலில் அடுத்த கட்டம் என்பது வெற்றுக் கனவாகவே முடியும்.\nதமிழ் மகன் விஜய் சேதுபதியை தெலுங்கு நாயக்கராக சித்தரித்து தன் சாதிவெறியை தனிக்கும் இந்தப் பதிவிற்கும் 20 மேற்பட்ட சுயசிந்தனையை இழந்த இரசிகசீமான்கள் ஆதரவுவேறு தெரிவித்துள்ளார்கள்.\nகுறிச்சொற்கள்: 7 பேர் விடுதலை இன அரசியல் நாம் தமிழர் வாகனப் பேரணி விஜய் சேதுபதி\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nவிஜய் சேதுபதியின் இந்த ஆதரவு குறித்து தனது முகநூல் பதில் சீமான் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:\n“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்..\nஎங்களுடைய தளத்திலும் அந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நன்றி.\n00:11 இல் ஒக்ரோபர் 15, 2017\nஎவண்டா சொன்னான் அவன் தெலுங்கன்னு சங்க மறக்குடி தேவர் இனத்தை சார்ந்தவன், டம்ளர்ஸ் ஒழுங்கா இல்லைன்னா பொத்தல் போட்டுட்டுவோம், கடைசியில எங்க பயல்களையே தெலுங்கன்னு சொல்றீங்களா சங்க மறக்குடி தேவர் இனத்தை சார்ந்தவன், டம்ளர்ஸ் ஒழுங்கா இல்லைன்னா பொத்தல் போட்டுட்டுவோம், கடைசியில எங்க பயல்களையே தெலுங்கன்னு சொல்றீங்களா \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nPrevious Entry “வாழ்நாள் நோய்க்கு வெறும் 500 டாலர் நஷ்ட ஈடா” : போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சோஃபியா அஷ்ரஃப் புதிய ராப்\nNext Entry நெல் திருவிழாவுக்கு ONGC நிறுவனம் ஸ்பான்ஸர்: ’நிலத்தினை அழித்து நெல்லினைக் காத்திட முடியுமா\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இன���்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2013/08/blog-post_891.html", "date_download": "2019-08-22T00:23:22Z", "digest": "sha1:2FW67FVEQJXRMORBF4J5GMJ5PFMP7Q5Q", "length": 29152, "nlines": 373, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: பிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nநன்றுடையானைத் தீயதிலானை நரை வெள்ளேறு\nஒன்றுடையானை உமையொரு பாகம் உடையானைச்\nகுன்றுடையானைக் கூற என்னுள்ளங் குளிரும்மே\nகைம்மகவேந்தி கடுவனொடு ஊடிக்கழைபாய் வான்\nசெம்முக மந்தி கருவரைஏருஞ் சிராப்பள்ளி\nவேம்முகவேழ்ந்து ஈருரி போர்த்த விகிர்தாநீ\nபைம்முக நாகம் மதியுடன் வைத்தல் பழியன்றே\nமந்தம் முழவம் மழலை ததும்ப வரைநீழல்\nசெந்தண் புனமுஞ் சுனையுஞ் சூழ்ந்த சிராப்பள்ளி\nசந்தம் மலர்கள் சடைமேலுடையார் விடையூரும்\nஎந்தம் அடிகள் அடியார்க்கு அல்லல் இல்லையே\nதுறை மல்கு சாரற் சுனை மல்கு நிலத்திடை வைகிச்\nசிறை மல்கு வண்டுந்தும்பியும் பாடுஞ் சிராப்பள்ளிக்\nகறை மல்கு கண்டன் கனலெரியாடுங் கடவுள் எம்\nபிறை மல்கு சென்னி யுடையவன் எங்கள் பெருமானே\nகொலை வரையாத கொள்கையர் தங்கம் மதில் மூன்றும்\nதலைவரை நாளுந் தலைவரல்லாமையுரைப் பீர்காள்\nநிலவரை நீலமுண்டதும் வெள்ளை நிறமாமே\nவெய்யதண் சாரல் விரிநிற வேங்கைத் தண்போது\nசெய்ய போன் சேருஞ் சிராப்பள்ளி மேய செல்வனார்\nதையலோர் பாகம் மகிழ்வார் நஞ்சுண்பர் தலையோட்டில்\nஐயமுங் கொள்வர் ஆரிவர் செய்கை அறிவாரே\nவேயுயர் சாரல் கருவிரலூகம் விளையாடும்\nசேயுயர் கோயிற் சிராப்பள்ளி மேய செல்வனார்\nபேயுயர் கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்\nமலைமல்கு தோளன் வலிகெடவூன்றி மலரோன் தன்\nதலைகலனாகப் பலி திரிந்துண்பர் பழியோரார்\nசொலவல வேதஞ் சொலவல கீதஞ் சொல்லுங்கால்\nசிலவல போலுஞ் சிராப்பள்ளிச் சேடர் செய்கையே\nஅரப்பள்ளியானும் மலர் உறைவானும் அறியாமைக்\nகரப்புள்ளி நாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த\nசி���ாப்பள்ளி மேய வார்சடை செல்வர் மனைதோறும்\nஇரப்புள்ளீர் உம்மை ஏதிலர் கண்டால் இகழாரே\nநானாது உடை நீத்தோர்களுங் கஞ்சி நாட்காலை\nஊணாப் பகல் உண்டு ஓதுவார்கள் உரைக்குஞ்சொல்\nபேணாது உறுசீர் பெருதும் என்பீர் எம்பெருமானார்\nசேணார் கோயில் சிராப்பள்ளி சென்று சேர்மினே\nதேனயம் பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரை சூழ்ந்த\nகானல் சங்கேறுங் கழுமலவூரிற் கவுணியன்\nஞானசம்பந்தன் நலமிகு பாடல் இவைவல்லார்\nவான சம்பந்தத் தவரோடு மன்னி வாழ்வரே\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள்\n841 மட்டு வார்குழ லாளொடு மால்விடை\nஇட்ட மாவுகந் தேறும் இறைவனார்\nகட்டு நீத்தவர்க் கின்னரு ளேசெயுஞ்\nசிட்டர் போலுஞ் சிராப்பள்ளிச் செல்வரே. 5.85.1\n842 அரிய யன்றலை வெட்டிவட் டாடினார்\nஅரிய யன்றொழு தேத்தும் அரும்பொருள்\nபெரிய வன்சிராப் பள்ளியைப் பேணுவார்\nஅரிய யன்றொழ அங்கிருப் பார்களே. 5.85.2\n843 அரிச்சி ராப்பகல் ஐவரா லாட்டுண்டு\nசுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்\nதிரிச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை\nநரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 5.85.3\n844 தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்\nபேய னேனையும் ஆண்ட பெருந்தகை\nதேய நாதன் சிராப்பள்ளி மேவிய\nநாய னாரென நம்வினை நாசமே. 5.85.4\nஇப்பதிகத்தில் 5,6,7,8,9,10-ம் செய்யுட்கள் சிதைந்து போயின. 5.85.5-10\nசுவாமிபெயர் - தாயுமானேசுவரர், தேவியார் - மட்டுவார்குழலம்மை.\n(மூன்றாம் திருமுறை 42வது திருப்பதிகம்)\n444 நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்\nகுறைவெண்டிங்கள் சூடியோர் ஆடல்மேய கொள்கையான்\nசிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்\nஇறைவனென்றே யுலகெலாம் ஏத்தநின்ற பெருமானே. 01\n445.. மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்\nபாகத்திங்கள் சூடியோ ராடல்மேய பண்டங்கன்\nமேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேமம் மேவினான்\nஆகத்தோர்கொள் ஆமையைப் பூண்டஅண்ணல் அல்லனே. 02\n446.. நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்\nகொடுவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்\nபடுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்\nகடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவுள் அல்லனே. 03\n447.. கதிரார்திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்\nமுதிரார்திங்கள் சூடியோ ராடல்மேய முக்கணன்\nஎதிரார்புனலம் புன்சடை யெழிலாருஞ்சிற் றேமத்தான்\nஅதிரார்பைங்கண் ஏறுடை ���ாதிமூர்த்தி யல்லனே. 04\n448. . வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்\nகூனார்திங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்\nதேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்\nமானார்விழிநன் மாதோடும் மகிழ்ந்தமைந்தன் அல்லனே. 05\n449.. பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்\nகுனிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய கொள்கையான்\nதனிவெள்விடையன் புள்ளினத் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்\nமுனிவுமூப்பும் நீக்கிய முக்கண்மூர்த்தி அல்லனே. 06\n450. . கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா\nவளருந்திங்கள் சூடியோ ராடல்மேய மாதவன்\nதளிருங்கொம்பும் மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்\nஒளிரும்வெண்ணூல் மார்பனென் னுள்ளத்துள்ளான் அல்லனே. 07\n451.. சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்\nபோழ்ந்ததிங்கள் சூடியோ ராடல்மேய புண்ணியன்\nதாழ்ந்தவயற்சிற் றேமத்தான் தடவரையைத்தன் தாளினால்\nஆழ்ந்தஅரக்கன் ஒல்கஅன் றடர்த்தஅண்ணல் அல்லனே. 08\n452.. தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்\nதுணிவெண்டிங்கள் சூடியோ ராடல்மேய தொன்மையான்\nஅணிவண்ணச்சிற் றேமத்தான் அலர்மேலந்த ணாளனும்\nமணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வன் அல்லனே. 09\n453. . வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்\nபிள்ளைத்திங்கள் சூடியோ ராடல்மேய பிஞ்ஞகன்\nஉள்ளத்தார்சிற் றேமத்தான் உருவார்புத்தர் ஒப்பிலாக்\nகள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே. 10\n454.. கல்லிலோதம் மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்\nநல்லவாய வின்றமிழ் நவிலும்ஞான சம்பந்தன்\nசெல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்\nவல்லாராகி வாழ்த்துவார் அல்லலின்றி வாழ்வரே. 11\nசுவாமிபெயர் - பொன்வைத்தநாதர், தேவியார் - அகிலாண்டேசுவரியம்மை.\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nசுகப் பிரசவம் அமைய - திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில்\nபூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி\nஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி\nவாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி\nஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி\nவான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்\nகோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க\nநான் மறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க\nமேன்மைகொள் சைவ நீதி விளங்குக ��ுலக மெல்லாம்\nபக்தி நெறியில் நிலைத்து நிற்க\nபெறற்கரிய பேறான முக்தி நலம் பெற\nஅரனை அருச்சித்து அரும்பயன்கள் பெற\nவிசேட தீக்கை விரைவில் பெற\nஅடுத்தடுத்து வரும் இடையூறுகள் நீங்க\nஅருந்துயர் கெடவும் அருவினை கெடவும்\nஅஞ்சா நெஞ்சும் மன உறுதியும் பெற\nபகைவர்களை வெல்லவும், உறவினர்களின் உறவு மேம்படவும் ...\nஸ்ரீ உமாபதி சிவாச்சாரியாரின் கொடிக்கவித் துதி\nதிருவெம்பாவை மற்றும் திருபள்ளி எழுச்சி\nதிருமுறை பாடல்கள் பாடுபவர் சத்குருநாத தேசிகர் அவர...\nஅட்டவீரட்டம் மற்றும் சப்தவிடங்கத் தேவாரம் திருத்தண...\nசிவஞான தேனிசைப் பாமாலை திருமுறை இசை பாடியவர் : ஈரோ...\nபஞ்சபூதத் தல தேவாரம் பாடியவர் : மருதுசிவகுமார்\nதிருவாசகம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nமூவர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்கள்\nதிருநாவுக்கரசர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்க...\nதிருஞானசம்பந்தர் தேவாரம் பாடியவர் : சம்பந்த குருக்...\nதிருப்புன்கூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடிய...\nதிருவாசகம் இசை திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருவையாற்றுத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாத...\nதேவாரப் பண்ணிசை பற்றிய இசைச் சொற்பொழிவு திருத்தணி ...\nகொங்குநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதிருமந்திரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nதிருநாரையூர் தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது...\nதில்லைத் திருப்பதிகங்கள் திருத்தணி சுவாமிநாதன் பாட...\nஈழநாட்டு தேவாரம் திருத்தணி சுவாமிநாதன் பாடியது\nவீடு பேறு அடைய ஓத வேண்டிய பதிகம்...\nபொன்னும் பொருளும் பெற உதவும் பதிகம்\nதொடங்கும் செயல் இனிது நிறைவு பெற ஓத வேண்டிய பதிகம்...\nஉலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற\nஎம பயம் நீக்கும் பதிகம்\nகேட்டார் வினை கெடுக்கும் பதிகம்\nஒன்பது கோள்களால் ஏற்படும் துன்பம் நீங்க\nகரு கலையாமல் பாதுகாத்து தரும் பதிகம்\nஞானசம்பந்தன் பெற்ற முக்திப் பேற்றை அடைய ....\nநாதன் நாமமும் அதன் பயனும்\nநிம்மதியான உறக்கம் பெறுவதற்கும், மறுபிறவியை கடக்கவ...\nபெண்கள் சுமங்கலியாய் நோய் நொடியின்றி கணவனுடன் ஒற்ற...\nஅடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.\nஸ்ரீ சிவாஷ்டோத்தர சத – நாமாவளி\nதாயாரின் உடல்நிலை சீர்பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nஎந்த ராகம் எந்த நோயைக் குணப்படுத்தும்\nகாசிக்குப் போனால�� முக்தி கிடைக்கும் என்பார்கள். அத...\n ஸ்ரீ ரமண பகவான் அருண்மொழி\nஇழந்த பொருளை மீட்டுப் பெறுவதற்கு ஓதவேண்டிய பதிகம்\nதம்பதிகளுக்குள்ளே உள்ள பிணக்கு தீர்ந்து ஒற்றுமையாக...\nசிவன் போட்ட கையெழுத்து – தமிழில்\nகுழந்தை வரம் தரும் அற்புதப்பதிகம்\nகல்வியில் திறம் பெற்று உயர்வதற்கு ஓதவேண்டிய பதிகம்...\nஉணவும், உடையும் குறைவின்றிக் கிடைப்பதற்கு ஓதவேண்டி...\nபிரசவம் இனிதே நடைபெற உதவும் பதிகம்\nவழக்குகளில் வெற்றி பெறவும், தொழில், விவசாயம், வியா...\nவீண் அபவாததில் இருந்து விடுபடவும் எடுக்கின்ற வேலைக...\nஈசனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்று நம் வினைகள...\nபுனித நீராடிய பலன் கிடைக்க உதவும் பதிகம்\nகாதல் வெல்ல ஒரு பதிகம்\nகாணாமல் போன நபர்கள், பொருட்கள் கிடைக்க ஓத வேண்டிய ...\nகடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எமபயம் வரா...\nஇந்த பதிகத்தை ஓதினால் உணவுக்கு என்றும் பஞ்சம் இருக...\nஎந்த விஷக்கடியாக இருந்தாலும், உடலில் விஷம் பரவாமல்...\nஉங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்று மட்டும் பாருங்க...\nமனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா ந...\nசுந்தர மூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத் தொக...\nகுடும்பப் பிரச்னையில் முடிவெடுக்க .....\nதிருஞான சம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருக்ஷே...\nமரணத் தறுவாயில் இருக்கும் ஒருவரிடம் இப்பதிகத்தை ஓத...\nவாக்கை ஆதாரமாக உடைய தொழில் புரிவோருக்கு உதவும் பதி...\nகாரியங்கள் சித்தி பெற, எடுத்த காரியம் தடையில்லாமல்...\nஎம பயம் விலக, ம்ருத்யு தோஷம் விலக\nகபால நோய்கள் அனைத்தும் விலக\nசிவஞானத் தெளிவடைந்து மீள: ( திருப்பாசுரம்)\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/there-is-no-intention-of-constructing-a-dam-in-mullaperiyar/", "date_download": "2019-08-22T00:20:53Z", "digest": "sha1:JKIYTU2AJT2O4JTKSNO3JUJOKDY77OUW", "length": 9709, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "\" முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை \" கேரள அரசு தகவல்...!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்���ு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\n” முல்லைபெரியாறில் அணை கட்டும் எண்ணமில்லை ” கேரள அரசு தகவல்…\nகேரள முல்லைபெரியாறில் புதிய அணை கட்ட கூடாது என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது.இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிக்கிரி தலைமையில் இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது கேரளா அரசு தரப்பில் முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் எண்ணமில்லை. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு புதிய அணை கட்டலாமா என்ற ஆய்வு தான் நடத்தி வருகின்றோம்.அதுவும் மாநில அரசுக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி ஆய்வு நடத்தி வருகின்றோம் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது .\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nஸ்டெர்லைட் வழக்கு...எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தது தமிழகஅரசு...\nகாவல் ஆணையர் ராஜீவ்குமாரிடம் 11 மணி நேர விசாரணை....இன்றும் ஆஜராக உத்தரவு...\nவசூல் வேட்டையில் பாகுபலியை முந்துகிறதா விஸ்வாசம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-29844.html", "date_download": "2019-08-22T01:13:35Z", "digest": "sha1:GKAHH322NT2AFBVDCEDATXXMBMAU6ILD", "length": 3971, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "VboDVwujDpuu", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/161825", "date_download": "2019-08-22T00:45:12Z", "digest": "sha1:K4KSWC4N7QJYIOBBPLLGZLDG6KVZTRHI", "length": 5821, "nlines": 92, "source_domain": "selliyal.com", "title": "ஸ்ரீதேவி இறந்தது எப்படி? – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஸ்ரீதேவி இறந்தது எப்படி – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்\n – பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்\nதுபாய் – நடிகை ஸ்ரீதேவி துபாய் தங்கும்விடுதியின் குளியலறைத் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கை மற்றும் தடவியல் அறிக்கைத் தகவல் கூறுவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nமேலும், ஸ்ரீதேவியின் உடற்கூறு ஆய்வறிக்கையில், மதுபானம் அருந்தியிருந்ததற்கான தடங்கள் இருந்ததாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.\nPrevious articleஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க மாட்டேன்: கமல் விளக்கம்\nNext articleகேமரன் மலையில் லிம் கிட் சியாங் – வேட்பாளரை அறிவிப்பாரா\n‘மாம்’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தேசிய விருது\nஆஸ்கார்’90 – விருதளிப்பு மேடையில் ஸ்ரீதேவி, சசி கபூருக்கு அஞ்சலி\nஸ்ரீதேவி அஸ்தி கரைக்கும் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன\nஎலும்பும் தோலுமாக ஊர்வலத்தில் பங்கேற்ற யானை குறித்து விசாரிக்க உத்தரவு\nகடும் மழையிலும் கலங்காமல் போராடும் ஹாங்காங் போராளிகள்\nமலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\n“காஷ்மீர் விவகார முடிவினால் அழிவு இந்தியாவுக்கே\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/5774", "date_download": "2019-08-22T01:34:42Z", "digest": "sha1:2GR47CJ76ZOIHWYIA65YRCVWYNPH3DU5", "length": 7516, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "அழகான புருவம் அமைய! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வாழ் நலம் அழகான புருவம் அமைய\nகோலாலம்பூர், பிப். 19- முகத்தின் அழகுக்கு மெருகேற்றுவது புருவமும், கண்களும் தான்.\nஇதில், புருவத்தின் அளவைக் கூட்டவோ, குறைக்கவோ செய்து, முகத்திற்கு அதிக அழகு கொடுக்க முடியும்.\nவில் போன்ற புருவம் என்று, பலரது புருவ அழகை புகழ்வர். ஆனால், வில் போன்ற புருவம், எல்லா முகத்திற்கும் பொருத்தமாக இருக்காது.\nமுகத்திற்கு தக்கபடி, புருவம் இருப்பதே சிறப்பு. முகத்தின் அமைப்பு, கண்களின் தன்மை, நெற்றியின் அளவு ஆகியவற்றிற்கு தக்கபடி, புருவத்தை அமைக்க வேண்டும்.\nபுருவத்தின் அழகை மேம்படுத்தும்போது, கண் அழகையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகண்கள் மூக்கின் பகுதியோடு நெருக்கமாக இருந்தால், புருவங்களுக்கு இடையில், அதிக இடைவெளி இருப்பதே அழகாக இருக்கும்.\nநெருக்கமான கண்களைக் கொண்டவர்களுக்கு, அடர்த்தியாக புருவம் இருந்தால், அது அழகை குறைத்து விடும்.\nமூக்கில் இருந்து, கண்கள் அதிக இடைவெளியாக இருந்தால், புருவங்களுக்கு இடையேயான தூரம், குறைக்கப்பட வேண்டும்.\nமுக அழகுக்கு பொருத்தமில்லாத பெரிய நெற்றியை கொண்டவர்கள், புருவத்தின் அளவை பெரிதாக்கினால், நெற்றி அளவு சிறியதாகத் தெரியும்.\nசிறிய நெற்றியை கொண்டவர்கள், நெற்றியை பெரிதாக்க, புருவத்தின் அளவை குறைக்க வேண்டும்.\nபுருவம் மிக சிறியதாக இருப்பவர்கள், புருவத்தில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால், புருவம் அடர்த்தியாக வளரும்.\nNext articleதெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் மகனும் சினிமாவில் நடிக்கிறார்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“மக்கள் அனைவருக்கும் உரியது மலேசியத் திருநாடு” – வேதமூர்த்தி அறைகூவல்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\nபிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/05/", "date_download": "2019-08-22T00:16:18Z", "digest": "sha1:AVGV2XGJKSLCFHL4OHF2YNPIW7CNP32Z", "length": 80093, "nlines": 381, "source_domain": "www.kannottam.com", "title": "May 2018 | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nதமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள்\nதமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக்காதீர்கள் தோழர் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். #BoycottKaala ...\n“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்\n“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் தெற்குமாங்குடி சௌந்தரராசன் அவர்களுக்கு வீரவணக்கம்\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய் சென்னையில் நாளை ஆர்ப்பாட்டம் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்...\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு\nஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடியே பதவி விலகு தலைமைச் செயலக முற்றுகைப்போர்\nதூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன நேரில் சென்று வந்த . . . தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வேண்டியவை என்ன நேரில் சென்று வந்த . . . தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரச...\n“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்\nபோராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம்\nபோராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று திரள்வோம் #BanSterlite உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆல...\nகர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன்.\nகர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தமிழர்கள் கற்க வேண்டிய பாடமும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். ...\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராகக் கடந்த 19.05.2018 அன்று நடைபெற்ற 365ஆவது நாள் போராட்ட...\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர். உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன...\n\"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை\" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை\n\"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை\" தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்ப...\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது\nஅதிகாரமற்��� பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் ...\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும் காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரச...\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிரியும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nதமிழர்களே இரசினிகாந்தின் காலா திரைப்படத்தை அனுமதிக...\n“சாதி ஒழிப்புப் போராளி” தமிழ்த் தேசியப் பேரியக்க ம...\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை ...\n வேல்முருகன் உள்ளிட்டோரை விடுதலை ...\nஸ்டெர்லைட் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று எடப்பாடி...\nதூத்துக்குடியில் அமைதி திரும்ப உடனடியாகச் செய்ய வே...\n“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்பட...\nபோராடும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக சென்னை - வ...\nகர்நாடகத் தேர்தல் : பா.ச.க.வின் தில்லு முல்லும் தம...\nகதிராமங்கலம் போராட்டம் - புதிய வழக்கு\n“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மண...\n\"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவ...\nஅதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்த...\nகாவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நா...\nபொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு\nஇந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்...\nதமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9)...\nவைகோ அவர்கள் திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்...\nநீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது\nகாவிரி உரிமை - கருத்தரங்கம்\nஅதிகாரமில்லாத ச���யல்திட்டம் கொண்டு வர இந்திய அரசு ம...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் ��ழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்காந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம��� அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.���ன்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோ���் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீதி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொ���்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழ��� தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உ���ிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்��்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி க��ருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணி��ரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அ��ிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத���தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகள���ன் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D-108mp/", "date_download": "2019-08-22T01:28:48Z", "digest": "sha1:5HHRWFXTHETNVDIX3XHR5DIXDG7XID6P", "length": 25229, "nlines": 409, "source_domain": "www.neermai.com", "title": "அறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்? சியோமி 100MP என்ன ஆனது? | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03\nபரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் IT செய்திகள் அறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nகடந்த மே மாதத்தில் தனது புதிய 64 மெகாபிக்சல் கேமரா சென்சார் ஒன்றை அறிமுகப்படுத்திய பின்னர், சாம்சங் நிறுவனம் இன்று அதன் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரை அறிவித்துள்ளது.\nஸ்மார்ட்போன்களுக்கான உலகின் முதல் 108 மெகாபிக்சல் கேமரா சென்சாரான இதை, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியுடன் இணைந்து சாம்சங் உருவாக்கியுள்ளது. முன்னதாக, நிறுவனத்தின் 64-megapixel ISOCELL GW1 sensor-ஐ உருவாக்க இந்த இரு நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.\n100 மில்லியனுக்கும் அதிகமான பிக்சல்களுக்கு நன்றி\nஇந்த புதிய மற்றும் சக்திவாய்ந்த சென்சார் ஆனது ஸ்மார்ட்போன் பயனர்களை மிகச் சிறந்த புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கும் என்று சாம்சங் நம்புகிறது. அதாவது, மிகவும் பிரகாசமான ஒளி நிலைமைகளில் கூட, இந்த சென்சாரால் சிறந்த புகைப்படங்களை உருவாக்க முடியும் என்றும், அதற்கு இதன் 100 மில்லியனுக்கும் அதிகமான பிக்சல்கள் துணையாக இருக்குமென்றும் சாம்சங் தெரிவித்துள்ளது.\nடெட்ராசெல் டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட் ஐஎஸ்ஓ\nசாம்சங், நான்கு பிக்சல்களை ஒன்றாக இணைக்கும் தனது தொழில்நுட்பமான Tetracell technology-ஐ இதில் பயன்படுத்தி உள்ளது. இது குறைந்த ஒளி நிலையில் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்க உதவும். இதற்காக சாம்சங்கின் நிறுவனத்தின் Smart-ISO பொறிமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது. உடன் வண்ணங்களை மேம்படுத்தும் Minis noise தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nமுதலில் எந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும்\nசாம்சங் தனது புதிய ISOCELL Bright HMX sensor-ன் வெகுஜன உற்பத்தியை இந்த மாத இறுதியில் தொடங்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இந்த புதிய சென்சாரை பயன்படுத்தும் முதல் நிறுவனமாக சியோமி இருக்கும் என்பதும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஏற்கனவே சாம்சங்கின் புதிய 108 மெகாபிக்சல் கேமரா சென்சார் கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை டீஸ் செய்ய தொடங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n64எம்பி கேமரா ஸ்மார்ட்போன்கள் என்னவாகிற்று\nசியோமி இந்த ஆண்டின் நான்காவது காலாண்டில், அதன் 64 மெகாபிக்சல் கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதைப்போல ரியல்மி மற்றும் சாம்சங் நிறுவனமும் கூட, அதன் 64 மெகாபிக்சல் கேமரா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் பணியில் தீவீரமாக ஈடுபட்டுள்ளன.\nமுந்தைய கட்டுரைசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 01\nஅடுத்த கட்டுரைபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், அவற்றை புகைப்படம் எடுப்பதும், Long Drive போவதும், மட்டன், சிக்கன் பிரியாணியும், பர்கர், KFC சிக்கன், கணவாய், இறால், மீன் ப்ரை ருசிப்பதும்.\nதொடர்புடைய படைப்புக்கள்இவரது ஏனைய படைப்புக்கள்\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nபுதிய பின்தொடர் கருத்துகள் புதிய பதில்களை தெரிவிக்கவும்\nஎனது மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துவதற்கும் புதிய கருத்துகள் மற்றும் பதில்களைப் பற்றிய அறிவிப்புகளை அனுப்ப நான் அனுமதிக்கிறேன் (எந்த நேரத்திலும் நீங்கள் சப்ஸ்கிரைபிலிருந்து நீங்கலாம்).\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமாணவர் கட்டுரைகள் - ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் - தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nடினேஸ் பாலசிறி - August 21, 2019\nசா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி) - August 20, 2019\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\nகூகுள் அசிஸ்டண்ட் சேவையில் குரல் பதிவுகளை நிறுத்தும் வசதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2016/04/blog-post_30.html", "date_download": "2019-08-22T00:18:44Z", "digest": "sha1:XR4PAT2UNPU3LPXGXBAJ3K3GN5VONHLF", "length": 7872, "nlines": 158, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து\nதேர்தல் வந்தால் மது விலக்கு பிரச்சாரமும் வந்து விடும்.. ஆனால் யார் ஆட்சிக்கு வந்தாலும் மது விலக்கு வரப்போவதில்லை..\nமது விலக்கு கொண்டு வந்தால் , பக்கத்து மானிலங்களில் சென்று குடிக்கலாம்.... கள்ளச்சாராயம் குடிக்கலாம்.. வெளி நாட்டு சாராயம் குடிக்கலாம்.. இப்படி குடித்து மக்கள் காசு வீணாவதற்கு பதில் அரசே அதை நடத்தி , அந்த காசை மக்களுக்கு பயன்படுத்தலாம் என்பது அரசின் லாஜிக்\nஏன் இப்படி மக்களை பிச்சைக்காரர்கள் ஆக்குகிறீர்கள் என சிலர் கேட்கலாம்.. பிச்சை தேவைப்படும் நிலையில் பலர் இருப்பது மறுக்க முடியாத உண்மை\nஒரு வேளை உணவுக்கு வழி இல்லாமல் இருப்பவர்கள் மட்டும் அல்ல... வேலை தேடுபவர்கள் பலரும் பட்டினியை உணர்ந்திருப்பார்கள்,, அம்மா உணவகம் இவர்களுக்கு பேருதவி...\nஇதற்கெல்லாம் மது வருவாய்தான் பயன்படுகிறது..\nபீகாரில் மது விலக்கு இருக���கிறதே என்கிறார்கள் சிலர்,,,\nஇது குறித்து நடிகர் ரிஷி கபூர் சொல்கிறார்\nமதுவிலக்குக்கு எதிராக பேசுவதால் என்னை பீகாருக்குள் நுழைய விட மாட்டோம் என சிலர் சொல்கிறார்கள்.. நான் மீண்டும் சொல்கிறேன்.. நான் மதுவுக்கு ஆதாரவானவன் அல்ல.. ஆனால் இதை எல்லாம் சட்டம் போட்டு தடுக்க இயலாது... இதை அமல் செய்த சில நாட்களிலேயே இது உயிர் பலி வாங்க தொடங்கி விட்டது,, பலர் பக்கத்து மானிலமான உத்தர பிரதேசம் சென்று மது அருந்துகிறார்கள்...\nபணக்காரர்கள் வெளி நாட்டு மதுவை அருந்துவார்கள்... ஏழைகள் கள்ளச்சாராயம் அருந்தி உயிர் இழப்பார்கள்\nபீகார் தன் தவறை விரைவில் உணரும்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nமதுவிலக்கு - ரிஷி கபூர் கருத்து\nவெற்றிக்கு 21 வழிகள்- பாலகுமாரன் காட்டும் வழி\nரகசிய தேர்தல் அறிக்கைகள் - திடுக்கிடும் கண்டுபிடிப...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/746-2013-01-23-15-27-48", "date_download": "2019-08-22T01:37:09Z", "digest": "sha1:MZFJA36SMKNRCCTYDSMXZBENYWXOC34P", "length": 18222, "nlines": 226, "source_domain": "www.topelearn.com", "title": "டிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம்\nஇந்தியாவை சேர்ந்த Sankalp Sinha என்ற 19 வயதான மாணவி ஒருவர் singNshock எனும் அலாரக்கடிகாரம் ஒன்றினை உருவாக்கி அசத்தியுள்ளார்.\nமுற்றுமுழுதாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இக்கடிகாரத்தினை தொடுதிரை மூலமாக கையாளக்கூடியவாறு காணப்படுகின்றது.\nவிருப்பமான பாடல் மற்றும் அதிர்வு என்பனவற்றினை அடிப்படையாகக் கொண்டு அலாரத்தினை ஏற்படுத்துவதன் மூலம் தூக்கத்திலிருந்து இலகுவாக விழித்துக்கொள்ள முடியும் என்ற கொள்கையின் ��டிப்படையில் இக்கடிகாரம் உருவாக்கப்பட்டுள்ளதுடன் பாடல்களை சேமிப்பதற்கென 32GB SD சேமிப்பு வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையுடனான போட்டியில் இந்திய அணி வெற்றி\nஇலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் இன்று இடம\nவாட்ஸ் ஆப்பிலுள்ள குறைபாட்டினை கண்டுபிடித்த இந்திய இளைஞனுக்கு பல லட்சம் பரிசு\nபேஸ்புக் நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட முன்ன\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை இன்று\nஇந்திய மக்களவைத் தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கைக\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nதிருக்குறளால் இந்தியப் பிரதமரும் இந்திய மத்திய நிதியமைச்சரும் மோதல்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திருக்குறளுக்கு\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த இந்திய வீரரானார் விராட் கோஹ்ல\nஅவுஸ்திரேலிய மண்ணில் 1000 ஓட்டங்களை வேகமாகக் கடந்த\nமுன்னாள் இந்திய பிரதமர் வாஜ்பாய் நேற்று காலமானார்\nகடந்த 9 வாரங்களாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலையில் ச\nஇந்திய வம்சாவளிப் பெண் சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் விண்வெளி செல்லும் வாய்ப்ப\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வுக்காக விண்வெளிக்க\nஇந்திய பிரபல நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம்\nபிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவி நேற்றிரவு மாரடைப்பால\nகூகுளுக்கு ரூ.136 கோடி அபராதம்: இந்திய அரசு விதித்துள்ளது.\nகூகுள் தேடுபொறியில் தேடும்போது விதிகளை மீறி தமது ச\nஇந்திய ஹொக்கி ஜாம்பவான் சாகித் மரணம்\nஇந்திய ஹாக்கி அணியின் முன்னாள் ஜாம்பவான் முகமது சா\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nமுதன் முறையாக இந்திய ஜூடோ வீரர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nஇந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பொலிஸ் துணை\nஇந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்\nகாஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ\nஇந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் மீது தாக்குதல்; ஆப்கானிஸ்தானில் சம்பவம்\nஆப்கானிஸ்தானிலுள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்தின\nஆசிரியை துஷ்பிரயோகம்; காரணமான இந்திய மாணவர்கள் கைது\n23 வயது ஆசி��ியை ஒருவர் 3 மாணவர்களால் கடத்திச்செல்ல\nஇலங்கை - இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று\nஇந்தியா- இலங்கை அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி\nஆண்களும் குழந்தை பெறலாம்; பிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி சாதனை\nபிரான்சில் தமிழ் மருத்துவ மாணவி பல சாதனைகள் படைத்த\nஈராக்கில் விடுவிக்கப்பட்ட இந்திய தாதியர்கள் நாடு திரும்பினர்\nஈராக்கில் இடம்பெற்று வரும் மோதல்களின் போது கடத்தப்\nஅண்டார்டிக்கில் உள்ள ஒரு பனிமலைக்கு இந்திய விஞ்ஞானியின் பெயர்\nதென்கிழக்கு அண்டார்டிக் பகுதியிலுள்ள ஒரு பனிமலைக்க\nகச்சத்தீவில் மீன் பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமையில்லை – இந்திய மத்திய அரசு\nகச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nஇந்திய மக்களவைத் தேர்தல் 2014; பா.ஜ.க முன்னிலையில்\nஇந்திய மக்களவைத் தேர்தலின் இதுவரை வெளியான முடிவுகள\nஇந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்\nபாகிஸ்தான் மற்றும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு\nஇந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.25-ஆக சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுகிறது. இ\nஇந்திய வீரர் சர்மா உலக சாதனை\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று இடம்பெறும் 7வது ஒ\nஓடும் காரில் பள்ளி மாணவி பலாத்காரம்; வாலிபர் சிக்கினார்\nஓடும் காரில் பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப\nஇந்திய அணி 58 ஓட்டங்களால் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது\nஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டிய\nவயர்லெஸ் சார்ஜ் தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கடிகாரம்\nசம்சுங் நிறுவனம் விரைவில் வயர்லெஸ் தொழில்நுட்பம் ம\nமாயமான மலேசிய விமானம் MH370; இந்திய பெருங்கடலில் 58 கடினமான பொருட்கள் கண்டுபிடிப\nகடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி கோலாலம்பூரிலிருந்து\nஇந்திய வீரர்கள் 6 பேர் 0 ஓட்டம்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நான்காவது ட\n73 ஓட்ட வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\n20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நேற்று இந்தியாவும்,\nஇந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ஓய்வு பெறுகிறார்\nசர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வ\nஇந்திய அணியில் மீண்டும் யுவராஜ்\nஆஸ்திரேலிய அணியுடன் ஒரு டி20 மற்றும் முதல் 3 ஒருநா\nஅடுத்த அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால்\nஇந்திய வம்சாவளியை சேர்ந்த, பாபி ஜின்டால், அமெரிக்க\nடூப்ளிகேட் போட்டோக்களை கண்டுபிடித்து அழிக்க ஓர் Software\nஇது ஒரு எளிதான மென்பொருள் ஆகும்.இது உங்கள் கணினியி\nரொபொமயா நுளம்பினம் தொடர்பில் ஆய்வு.. 3 minutes ago\nகல்முனையில் கோழி இட்ட விநோத முட்டை 4 minutes ago\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்; கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nஉளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு. 4 minutes ago\nவெற்றிலையின் மகத்துவங்கள் 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-25-05-2019/", "date_download": "2019-08-22T01:25:05Z", "digest": "sha1:EGXRMQP2TM2P5L5CBCVJ3VATUPJX7VEQ", "length": 4987, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடுவோர் பாடலாம் – 25/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபாடுவோர் பாடலாம் – 25/05/2019\nஇலங்கைக்கான சுற்றுலா பயணத்திற்காக விதித்திருந்த தடையை சில நாடுகள் நீக்கியுள்ளன முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க அரசியல் சமூகமேடை – 26/05/2019\nபாடுவோர் பாடலாம் – 19/05/2019\nபாடுவோர் பாடலாம் – 17/05/2019\nபாடுவோர் பாடலாம் – 10/05/2019\nபாடுவோர் பாடலாம் – 03/05/2019\nபாடுவோர் பாடலாம் – 19/04/2019\nபாடுவோர் பாடலாம் – 12/04/2019\nபாடுவோர் பாடலாம் – 05/04/2019\nபாடுவோர் பாடலாம் – 29/03/2019\nபாடுவோர் பாடலாம் – 15/03/2019\nபாடுவோர் பாடலாம் – 08/03/2019\nபாடுவோர் பாடலாம் – 01/03/2019\nபாடுவோர் பாடலாம் – 22/02/2019\nபாடுவோர் பாடலாம் – 15/02/2019\nபாடுவோர் பாடலாம் – 08/02/2019\nபாடுவோர் பாடலாம் – 01/02/2019\nபாடுவோர் பாடலாம் – 25/01/2019\nபாடுவோர் பாடலாம் – 18/01/2019\nபாடுவோர் பாடலாம் – 13/01/2019\nபாடுவோர் பாடலாம் – 11/01/2019\nதிருமண வா��்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/umar/answer_jiya/mhmd_sinner_part2.html", "date_download": "2019-08-22T01:40:50Z", "digest": "sha1:RU5HSEASC4U3776ZHI4I675S7Z4MY6CH", "length": 62818, "nlines": 171, "source_domain": "answering-islam.org", "title": "ஜியாவிற்கு பதில்: பாகம் 2 - முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன?", "raw_content": "\nஜியாவிற்கு பதில் - 2: முஹம்மது ஒரு பாவி தான், அப்படியானால் இயேசுவின் சீடர்களின் நிலை என்ன\nமுன்னுரை: இந்த கட்டுரை, ஜியா என்ற இஸ்லாமியருக்கு நான் கொடுத்துக்கொண்டு இருக்கும் மறுப்புக் கட்டுரையின் இரண்டாம் பாகம் ஆகும்.\nமுதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஜியாவிற்கு பதில்: முஹம்மது ஒரு பாவி தான் – பாகம் 1\nதிரு ஜியா அவர்களின் கட்டுரையை இங்கு படிக்கலாம்: \"முஹம்மது ஒரு பாவியா \nமுதல் பாகத்தின் சுருக்கம்: நான் முதல் பாகத்தில் கொடுத்த பதிலுக்கு ஒரு சரியான தலைப்பு தரவேண்டுமென்றால் அதற்கு: முஸ்லிம்களும் \"அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்\" என்று பெயர் இடலாம். அது என்ன \"சும்மாக்கள்\" என்று ஆச்சரியபப்டுக்கின்றீர்களா\nமுஸ்லிம்களும் \"அல்லாஹ்வின் முஹம்மதுவின் சும்மாக்களும்\"\nதிரு ஜியா அவர்களின் கருத்துப்படி, முஹம்மது பாவம் செய்யாத பரிசுத்தார் ஆவார். முஹம்மதுவை பாவி என்றும், அவர் பாவத்திற்காக அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குர்-ஆன் சொன்னாலும், ஜியாவைப்போன்ற இஸ்லாமியர்களின் படி, அந்த வசனங்கள் சொல்வதெல்லாம் சும்மா அதாவது, எந்த ஒரு காரணமும் இல்லாமல், சும்மா தான் அல்லாஹ் அவ்வாசனங்களை இறக்கியுள்ளார், ஏதோ அல்லாஹ்விற்கு போர் அடித்தால் இப்படி உண்மைக்கு புறம்பான வசனங்களை இறக்குவார்:\nமுஹம்மது பாவம் செய்யாதவராக இருந்தாலும், நீ மன்னிப்பு கேள் என்று அல்லாஹ் (சும்மா) கூறுவார் (குர்-ஆன் 40:55 & 47:19)\nமுஹம்ம��ு நபியாக மாறுவதற்கு முன்பாகவும், அதன் பின்பும் பாவமே செய்யாமல் இருந்தாலும், அல்லாஹ் அவைகளை மன்னிப்பதாக வசனங்களை (சும்மா) இறக்குவார். (குர்-ஆன் 48:2)\nஇப்படித் தான் இஸ்லாமியர்கள் அவ்வசனங்கள் பற்றி நம்புகிறார்கள். குர்-ஆன் சொல்வதற்கு எதிராக, முஹம்மது பாவத்திற்கு மன்னிப்பு கேட்கத் தேவையில்லை என்பது இவர்களின் (இஸ்லாமுக்கு எதிரான) நம்பிக்கை.\nமேலும், முஹம்மது பாவ மன்னிப்பு கேட்டதாக ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும், இஸ்லாமியர்களின் கருத்துப்படி, அவைகள் எல்லாம் சும்மா தான். அந்த ஹதீஸ்கள் சொல்வதெல்லாம் உண்மை அல்ல. பாவத்தின் பக்கம் தலைவைத்து கூட படுக்கமாட்டார் இஸ்லாமியர்களின் நபி. எனவே, அவர் பாவ மன்னிப்பு கோருவதாக வரும் ஹதீஸ்கள் எல்லாம் சும்மா தான். ஏதோ மற்றவர்கள் அதைப் பார்த்து அவர்களும் முஹம்மது பாவமன்னிப்பு வேண்டிக்கொண்டது போல வேண்டிக்கொள்வார்கள் என்ற ஆசையில் அவர் வேண்டினாரே தவிர, உண்மையாக அவர் பா….வ……மே செய்யவில்லை, செய்வதில்லை செய்யமாட்டார். ஹதீஸ்களில் முஹம்மது பாவ மன்னிப்பு கோருவதாக எங்கு கண்டாலும், அவைகள் எல்லாம் \"சு. . .ம். . .மா\" தான்.\nமேற்கண்ட விவரங்களுக்கு நான் என் முதல் பாகத்தில் மறுப்பு எழுதினேன். அதன் பிறகு சகோதரர் \"இயேசுவின் சீடர்கள் பாவிகள் தானே\" என்று கேள்வி எழுப்பினார், இந்த இரண்டாம் பாகத்தில் அவரது கேள்விக்கு பதில்களை காண்போம். இன்னும் அனேக பதில் தொடர்கள் அவருடைய வரிகளுக்காக எழுத கர்த்தர் கிருபை அளிப்பாராக.\nஜியாவிற்கு பதில் இரண்டாம் பாகம்…. தொடர்கிறது.\nஉமர் அவர்களே, நீங்கள் சொல்வது கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துமா\nஉங்கள் கிருஷ்தவ நம்பிக்கை படி:\nஈஷா (தன் வாழ்நாளில் அறியபடாத பெயரில் Jesus /இயேசு என்று கிறிஸ்தவர்களால் அலைகபெரும்) - இறைவன் (முன்று இறைவர்களில் ஒருவர்).\nGospel/பைபிள் (கிறிஸ்தவர்களால் இஞ்சில் என்று நம்பப்படும்) - இறை வேதம்.\nஅதனை நமக்கு தந்த/எழுதிய அபோஸ்த்தலர் இறைதூதர்கள்.//\nஅருமையான ஜியா அவர்களே, உங்களை இந்த இரண்டாம் பாகத்தில் சந்திப்பதில் மகிழ்ச்சி.\nநான் சொல்வது கிறிஸ்தவத்திற்கு பொருந்துமா என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன என்று கேட்டு இருக்கிறீர்கள், ஆனால், முதலாவது நான் சொன்னது என்ன\nஅதாவது ஒரு கட்டுரை���்கு பதில் எழுதுவதற்கு முன்பு, அந்த கட்டுரையை முழுவதுமாக படித்து, மையக்கருத்தை புரிந்துக்கொண்டு எழுதமாட்டீர்களா நீங்கள் புரிந்துக்கொண்ட விதமே தவறு என்பதை நான் இந்த கட்டுரையில் விவரமாக விளக்குகிறேன். தொடர்ந்து படியுங்கள்.\nபைபிள் புதிய ஏற்பாட்டின் இறைதூதர்கள் யார்\nகிருஷ்தவ அறிஞர்கள் மத்தியில் அபோஸ்த்தலர்களின் பெயர்களில் மாற்று கருத்துகள் நிலவினாலும் அவர்களின் எண்ணிகை 12 என்பதில் மாற்று கருத்து காணமுடியவில்லை. அவை://\nதிரு ஜியா அவர்களே, உங்கள் மீது எனக்கு பரிதாபம் வருகிறது. நீங்கள் உங்கள் பொன்னான நேரத்தை அதிகமாக வீணடித்துள்ளீர்கள் என்று தெரிகிறது. அப்போஸ்தலர் என்றால் என்ன அவர்கள் எத்தனை பேர் முதல் நூற்றாண்டில் இருந்தார்கள் என்ற கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தேடி கண்டுபிடித்து, அவைகளை தமிழாக்கமும் செய்யாமல், அப்படியே பதித்துள்ளீர்கள். இவைகள் அனைத்தும் உலகம் அறிந்த விஷயங்களே.\nஇயேசுவிற்கு இருந்த நெருங்கிய சீடர்கள் எத்தனைப்பேர், புதிய ஏற்பாட்டு நூல்களின் ஆசிரியர்கள் யார், அவர்களுக்கும் இயேசுவிற்கும் இடையே இருந்த தொடர்பு என்ன போன்ற விவரங்கள் அனைத்தும் அனைவரும் அறிந்ததே.\nஆகையால், இப்போது நான் \"இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் மையக்கருத்துக்கு தாவுகிறேன்\". ஜியா அவர்கள் அப்படி ஆங்கிலத்தில் எவைகளை காபி பேஸ்ட் செய்தார் என்பதை படிக்க விரும்புகிறவர்கள், அவரின் கட்டுரையில் அவைகளை படிக்கலாம், தொடுப்பு இக்கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுத்துள்ளேன், இருந்த போதிலும் இரண்டாம் முறை தொடுப்பு கொடுப்பதில் எனக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை - முஹம்மது ஒரு பாவியா \nஅந்த கட்டுரையில் உமர் அறிவித்த படி...\n1. ஒரு இறை தூதர் பாவ மன்னிப்பு கோருகையில் தன்னையும் சேர்த்துக்கொள்ள கூறினால் அவர் - பாவி\n2. ஒரு இறை தூதர் தன் இறைவனிடம் பாவ மன்னிப்புகோரினால் அவர் - பாவி\n3. ஒரு இறை தூதர் பாவமன்னிப்பு கோரும்படி அடுத்தவர்களை பணித்தால் அவர் - பாவி\n4. ஒரு இறைதூதர் எவ்வாறு பாவ மன்னிப்பு கோரவேண்டும் என்று எடுத்துரைத்தால், தான் வாழ்நாளில்பாவமன்னிப்பு கோரி முன் உதாரனமாக வாழ்ந்துகட்டினால் அவர் – பாவி\n5. இறைவன் ஒரு இறை தூதரின் பாவத்தை மன்னித்ததாக அறிவித்தால் அந்த தூதர் ஒரு - பாவி\n6. இறைவன் ஒரு இறை தூதரை பாவமன்னிப்பு கேட்கபணித்தால் அந்த இறை தூதர் ஒரு - பாவி //\nஉங்களின் இதே வரிகளுக்கு, என் முதல் பாகத்தில் பதில் கொடுத்துள்ளேன். நீங்கள் அவைகளை மறுபடியும், இயேசுவின் சீடர்கள் அல்லது அப்போஸ்தலர்கள் பற்றி எழுதும் போதும் மறுபதிவு செய்துள்ளீர்கள். இயேசுவின் சீடர்கள் பற்றிய உங்களின் விவரங்களுக்கு நான் பதிலை கீழே கொடுக்கிறேன், அவைகளை படித்த பிறகு உங்களின் மேற்கண்ட மறுபதிவு வரிகள் அர்த்தமற்றதாகிவிடுவதை நீங்கள் காண்பீர்கள். தொடர்ந்து படியுங்கள்.\nபைபிளில் ஈஷா (அலை) \"பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை\" என்று உரைக்கிறார்...\nஉங்களுக்கு ஒரு சின்ன அறிவுரையை கொடுக்க விரும்புகிறேன். அது என்னவென்றால், நீங்கள் பைபிள் வசனங்களை ஆங்கிலத்தில் பதிக்கிறீர்கள், அது நல்லது தான், ஆனால், அதே வசனத்தை தமிழில் பதிப்பதில்லை ஏன் ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள் ஒரு வேளை பதித்தாலும், மேற்கண்ட விதத்தில் நீங்கள் சுயமாக ஏன் தமிழாக்கம் செய்கிறீர்கள் இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா இணையத்தில் தமிழ் பைபிள் தளங்கள் இருப்பது உங்களுக்கு தெரியாதா தமிழ் மக்களுக்கு கட்டுரைகளை எழுதும் போது, முதலாவது முக்கியத்துவம் வசனங்களை தமிழில் கொடுக்கவேண்டும், மேலும் மேலதிக தெளிவிற்காக, ஆங்கில வசனங்களை மேற்கோள் காட்டலாம். எனவே, தமிழில் பைபிள் வசனங்களை பதிக்க முயற்சி எடுங்கள், உங்கள் சுயமான மொழியாக்கம் இங்கு தேவையில்லை, அது உங்கள் கட்டுரைக்கே ஆபத்தாக முடியும்.\n[குறிப்பு: நான் பொதுவாக குர்-ஆன் வசனங்களை தமிழில் முதலாவது பதிப்பேன், மேலதிக விவரங்களுக்காக ஆங்கிலத்தில் பதிப்பேன், அதே நேரத்தில் அது எந்த ஆங்கில குர்-ஆன் மொழியாக்கம் என்பதையும் குறிப்பிடுவேன். சில ஹதீஸ்கள் எனக்கு தமிழில் கிடைக்கவில்லையானால், அதனை மட்டுமே மொழியாக்கம் செய்வேன், முடிந்த வரை இஸ்லாமிய மொழியாக்கங்களிலிருந்தே குர்-ஆன், ஹதீஸ் மேற்கோள்களை பதிப்பேன், இது வாசகர்களுக்கு உதவியாக இருக்கும், என் பதிலின் நம்பகத் தன்மையையும் இது அதிகரித்துவிடும்]\nசரி, உங்கள் விஷயத்திற்கு வருகிறேன்.\nஏன் பைபிளின் வசனங்களை சொந்தமாக தமிழாக்கம் செய்யாமல் அப்படியே தமிழ் பைபிளிலிருந்து எடுத்து பதியுங்கள் என்று கேட்டுக்கொண்டேன் என்பது இப்போது வாசகர்களுக்கு புரியவரும். திரு ஜியா அவர்கள் பதித்த லூக்கா 5:31ம் வசனத்தை இப்போது சரியாக படியுங்கள்.\nலூக்கா 5:29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். லூக்கா 5:30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். லூக்கா 5:31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. லூக்கா 5:32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.\nஇந்த வசனத்தில் \"நீதிமான்கள்\", \"பாவிகள்\" என்று இரு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரு ஜியா அவர்கள் பதித்த பைபிள் விளக்கத்தைப் பாருங்கள்.\n//திரு ஜியா அவர்கள் எழுதியது:\nபைபிளில் ஈஷா (அலை) \"பாவம் பண்ணியவருகே பாவமன்னிப்பு, பாவமற்றவருக்கு மன்னிப்பு தேவை இல்லை, அவனுக்காக தான் வரவில்லை\" என்று உரைக்கிறார்...//\nலூக்கா 5:31ஐ சரியாக விளங்கிக்கொள்ளவேண்டுமென்றால், அதற்கு முன்புள்ள சில வசனங்களையும் சேர்த்து படிக்கவேண்டும், ஆகையால் தான் நான் லூக்கா 5:29 - 32 வரை பதித்துள்ளேன்.\nஇந்த இடத்தில் \"நீதிமான்கள்\" என்று இயேசு கூறுவது, தங்களை தாங்களே நீதிமான்கள் என்று கருதிக்கொள்பவர்களை. உண்மையில் அவர்கள் நீதிமான்கள் அல்ல, இருந்தாலும் தங்களை நீதிமான்கள் என்று அவர்கள் சுயமாக கருதிக்கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்காக தான் வரவில்லை என்று இயேசு கூறுகிறார்.\nஅதே போல, \"பாவிகளுக்காக\" வந்தேன் என்று இயேசு கூறுவதின் அர்த்தம், தாங்கள் பாவிகள், தங்களுக்கு இறைவன் வேண்டும், என்று சொல்லும் நபர்களுக்காக வந்தேன் என்பதாகும். இயேசு வரி வசூலிப்பவர்களோடு உட்கார்ந்து சாப்பிடுவதினால், தங்களை பரிசுத்தவான்கள் என்றும் நீதிமான்கள் என்றும் கருதும் பரிசேயர்களாகிய யூத மத தலைவர்கள், இயேசுவை குற்றம் பிடித்தார்கள். இவர் ஏன் பாவிகளோடு உட்கார்ந்து சாப்பிடுகிறார் என்பது அவர்களின் குற்றச்சாட்டு. அவர்களுக்கு இயேசு பதில் கொடுத்தார், ��ீங்கள் உங்களை நீதிமான்கள் என்று கருதுகிறீர்கள், அதனால் என் தேவை உங்களுக்கு இல்லை, எனவே, உங்களுக்காக நான் வரவில்லை என்று பதில் அளித்தார். இந்த கட்டுரைக்கு இந்த வசனம் பற்றி நான் விளக்கத்தேவையில்லை, இருந்த போதிலும், ஒரு சுருக்கமான பதிலை கொடுத்தேன், தேவைப்பட்டால் விளக்கமாக இன்னொரு கட்டுரையில் லூக்கா 5:31,32 பற்றி காண்போம்.\nஇப்போது, இக்கட்டுரையின் மையக்கருத்துக்கு மறுபடியும் செல்வோம்.\nபைபிளில் இறை தூதர்கள் (அபோஸ்த்தல்ஸ்) பாவமன்னிப்பு கேட்டார்களா\nஜானின் பரிந்துரைபடி, \"ஜான்\" பாவம் செய்யாதவர் என்று சொன்னால் ஈஷா (அலை) அவர்களை பொய்யர் என்றாக்குகிறோம், ஈஷா (அலை) வின் வார்த்தை நம்முடன் இருக்காது. உமர் அவர்களின் கூற்றுபடி \"ஜான்\" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்\nஜியா அவர்கள் \"யோவான்\" என்ற சீடர் பற்றி மேற்கண்ட கேள்வியை நம்மிடம் கேட்டது போலவே, பவுல், பேதுரு, யாக்கோபு, மாத்தேயு, மாற்கு, லூக்கா, யூதா போன்றவர்கள் பற்றியும் கேட்டுள்ளார். அதே வரிகளை எழுதி, பெயரை மட்டும் மாற்றி அதே கேள்வியை கேட்கிறார். எனவே, நான் ஒரே முறை அவர் எழுதியதை மேலே மேற்கோள் காட்டியுள்ளேன்.\nஜியா அவர்களின் புரிந்துக் கொள்ளுதலில் உள்ள தவறு:\nநான் ஏற்கனவே இந்த கட்டுரையின் ஆரம்பத்தில்,\"ஜியா அவர்கள் என் கட்டுரையின் மையக்கருத்தை புரிந்துக்கொள்ளாமல் பதில் கொடுத்துள்ளார்\" என்று குற்றம்சாட்டியிருந்தேன்.\nஎன்னுடைய \"முஹம்மது ஒரு பாவியா\" என்ற மூன்று தொடர் கட்டுரைகளை படித்துவிட்டு, ஜியா அவர்கள் புரிந்துக்கொண்டது என்னவென்றால், \"முஹம்மது ஒரு பாவி என்று நான் விவரித்துவிட்டு, இப்படிப்பட்ட பாவியான மனுஷன் கொண்டு வந்ததை எப்படி வேதம் (குர்-ஆன்) என்று கூறுகிறீர்கள்\" என்று நான் கேட்டதாக அவர் புரிந்துக்கொண்டுள்ளார். இவரின் தவறான புரிந்துக்கொள்ளுதல், அவர் இயேசுவின் சீடர்கள் பற்றி எழுத வைத்துள்ளது.\nஅதாவது, முஹம்மது ஒரு பாவி, அவர் மூலமாக வந்ததை வேதம் என்று ஏற்காத உமர், எப்படி இயேசுவின் சீடர்கள் பாவிகளாக இருக்கும் போது, அவர்கள் மூலமாக வந்ததை (சுவிசேஷங்கள்) எப்படி உமர் வேதமாக கருதுகிறார் இது தான் அவரது கேள்வி.\nஇப்போது பிரச்சனை என்னவென்றால், திரு ஜியா அவர்களுக்கு சரியாக படிக்கத்தெரியவில்லை என்பதாகும். ஒரு வேளை சரியாக படித்தாலும��� அதனை புரிந்துக்கொள்ளக்கூடிய அறிவு அவருக்கு இல்லை என்பதாகும். ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்று கேள்வி கேட்டால், என்னுடைய அந்த மூன்று கட்டுரைகளிலும், முஹம்மது ஒரு பாவியாக இருப்பதினால் அவருக்கு கொடுக்கப்பட்டது வேதமாக இருக்கமுடியாது, ஏனென்றால் ஒரு பாவமும் செய்யாத மனிதன் மூலமாக மட்டுமே வேதம் கொடுக்கப்படமுடியும் என்று நான் சொல்லவே இல்லை\". அதற்கு பதிலாக, ஒரு பாவியான மனிஷன் மூலமாக கூட, இறைவன் வேதங்களை கொண்டு வரமுடியும், அதனை நீங்கள் அங்கீகரித்துக்கொள்ளுங்கள் என்று தான் நான் எழுதியுள்ளேன்.\nநான் இப்படி சொல்லியிருக்கிறேன் என்பதை நம்ப நீங்கள் மறுத்தால், இதோ அந்த கட்டுரையிலிருந்து இந்த முக்கிய மையக்கருத்தை மேற்கோள் காட்டுகிறேன். இந்த விவரங்களை சரி பார்க்க விரும்புகிறவர்கள், தங்கள் கணினியில் என் பழைய கட்டுரையை பதிவிறக்கம் செய்துக்கொண்டு இருந்திருந்தால் அதோடு சரி பார்க்கவும் அல்லது இணையத்தில் உள்ள தொடுப்புகளை சொடுக்கி சரி பார்த்துக்கொள்ளுங்கள்.\n//\"பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா – குர்-ஆனின் சாட்சி\" என்ற கட்டுரையிலிருந்து மேற்கோள்:\n\"மேலே உள்ள விவரங்களின் சுருக்கம் இது தான், அதாவது ஆரம்ப காலத்தின் உண்மையான இஸ்லாம் முஹம்மது ஒரு பாவி என்பதை போதிக்கின்றது. ஆனால், அதன் பிறகு வந்த இஸ்லாமியர்களுக்கு இயேசுவை விட முஹம்மது மிகவும் தரத்தில் தாழ்ந்தவர் என்பதை பார்க்கும் போது அவமானமாக காணப்பட்டது. எனவே, இயேசுக் கிறிஸ்து போல முஹம்மது பரிசுத்தமுள்ளவர் என்ற ஒரு புதிய கோட்பாட்டை இஸ்லாமியரகள் உருவாக்கினார்கள். ஆனால், முஹம்மது எதை போதித்தாரோ அதற்கு முரண்பாடாக இஸ்லாமியர்களின் இந்த கோட்பாடு உள்ளது. இப்படி இருந்தும், குறைபாடுள்ள மனிதர்களின் கைகளில் தவழும் குர்ஆன் இத்தனை நூற்றாண்டுகளாக கெடாமல் பரிசுத்தமாக அப்படியே இருக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். இன்றும் குறைபாடுள்ள மனிதர்களிடம் இருக்கும் குர்ஆன் திருத்தப்படாமல் இருக்கிறது என்று நம்பும் இவர்கள், அல்லாஹ் ஒரு பாவியான மனிதன் (முஹம்மது) மூலமாக குர்ஆனை கொடுக்கமுடியும் என்று ஏன் நம்பக்கூடாது\nநான் மேலே மேற்கோள் காட்டிய கடைசி வரிகளை (அடிக்கோடு இட்ட வரிகளை) இன்னொரு முறை படியுங்கள்.\nஒரு பாவியான மனிஷன் மூலமாக, அல்லாஹ் குர்-ஆனை ��றக்கமுடியும் என்று ஏன் முஸ்லிம்கள் நம்பக்கூடாது இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது இறைவனால் இது சாத்தியமாகும் என்று முஸ்லிம்கள் ஏன் நம்பக்கூடாது அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது அதைவிட்டுவிட்டு, ஒரு புதிய கோட்பாட்டை குர்-ஆனுக்கு எதிராக ஏன் உருவாக்க முயற்சி எடுக்கிறார்கள் என்று கேள்வி கேட்கப்பட்டு இருக்கிறது. பாவங்கள் செய்யக்கூடிய முஸ்லிம்கள் கையில் தவழும் குர்-ஆன் கெடுக்கப்படாமல் பாதுகாக்க அல்லாஹ்வினால் முடியும் என்று நம்பும் முஸ்லிம்கள், அந்த குர்-ஆனை ஏன் ஒரு சாதாரண பாவியான மனுஷன் மூலமாக இறக்கியிருக்கமுடியாது என்று நம்பக்கூடாது. சிந்தியுங்கள் முஸ்லிம்களே.\nஆக, என் கட்டுரையில் முதலாவது, இந்த மையக்கருத்தை (சுருக்கத்தை) சொல்லிவிட்டு தான், குர்-ஆனிலிருந்து ஆதாரங்களை கொடுக்க ஆரம்பித்தேன். இதனையே படிக்க தவறிவிட்டார் திரு ஜியா அவர்கள்.\nதிரு ஜியா அவர்களே, உங்களுக்கு ஒழுங்காக படிக்கத் தெரியாதா குர்-ஆனை படிப்பதுபோல பொருள் தெரியாமல் கட்டுரைகளையும் படிக்கிறீர்களா என்ன\nநான் இந்த இரண்டாம் பாகத்தின் ஆரம்பத்தில் கூறிய படி, இயேசுவின் சீடர்கள் பற்றி திரு ஜியா அவர்கள் எழுதியது, தானாகவே அர்த்தமற்றதாகி விட்டது இப்போது. திரு ஜியா கீழ்கண்ட கேள்வி கேட்கிறார்:\n//உமர் அவர்களின் கூற்றுபடி \"ஜான்\" ஒரு பாவி என்றால் அவரால் வளங்கபெற்ற சுவிஷேசம்\nஉங்களின் மேற்கண்ட கேள்வி உங்கள் தவறான புரிதலினால் உண்டானது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். இதோ இயேசுவின் சீடர்கள் பற்றிய சுருக்கம்:\nஇயேசுவின் சீடர்களும் சாதாரண மனிதர்களே\nஅவர்களும் நம்மைப்போல பாவம் செய்த மனிதர்களே\nதேவன் சாதாரண மனிதர்களை தெரிந்தெடுத்தே தன் காரியங்களை செய்துக்கொள்கிறார்.\nஇஸ்லாமியர்கள் நினைப்பது போல, \"ஒரு பாவமும் செய்யாத மனிதன் தான் இறைவனுக்கு வேண்டும்\" என்று நினைத்தால், அந��த இறைவன் தான் மனிதனாக இறங்கிவரவேண்டும்.\nஇப்படிப்பட்ட ஒரு பாவமில்லாமல் வந்தவர் தான் இயேசுக் கிறிஸ்து.\nஇவரைத் தவிர மற்ற எல்லா சீடர்களும், பழைய ஏற்பாட்டு நபர்கள் அனைவரும் சாதாரண மனிதர்களே.\nஆனால், அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட வேலையை தேவன் கொடுத்தார்.\nஅதனை அவர்கள் முடிக்க தேவையான பரிசுத்தம், வலிமை இன்னும் கிருபையை அவர் கொடுக்கிறார். இருந்த போதிலும் அவர்கள் நம்மைப்போல சாதாரண மனிதர்களே, ஆனால், அசாதாரண காரியங்களை தேவனின் உதவி கொண்டு செய்து காட்டினார்கள்.\nஇவர்கள் மூலமாகத்தான் தேவன் தன் வார்த்தைகளை எழுதினார், இவர்களை பயன்டுத்தியே வேதங்களை கொடுத்தார்.\nஆக, எந்த ஒரு கிறிஸ்தவனும், \"பிறந்தது முதல் இயேசுவின் சீடர்கள் ஒரு பாவமும் செய்யாத பரிசுத்தர்கள்\" என்று நம்புவதில்லை. அப்படி ஒருவர் நம்பினால் (இப்படி இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள்) அவன் பைபிளுக்கு எதிராக நம்பிக்கை கொண்டு இருக்கிறான் என்று அர்த்தம்.\nஇயேசுவின் சீடர்களும், இதர பழைய ஏற்பாட்டு நபர்களும், சாதாரண மனிதர்களாக இருந்தும், பாவம் செய்யக்கூடிய மனிதர்களாக இருந்தும், தேவனுக்காக அசாதாரண காரியங்களை சாதித்தார்கள் என்பதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி. அதனாலேயே நாங்கள் அவர்களை இயேசுவிற்கு அடுத்ததாக மதிக்கிறோம், கவுரவிக்கிறோம், அவர்களிடம் நாங்கள் காணும் நல்ல காரியங்களை பின்பற்ற முயற்சி எடுக்கிறோம். அவர்களில் காணப்பட்ட தீய காரியங்களை ஒரு எச்சரிக்கையாக நினைத்து நாங்கள் கட்டுபாட்டுடன் வாழ முயற்சி எடுக்கிறோம்.\n[பைபிளின் நபர்கள் பற்றி சிந்திக்க ஒரு வாய்ப்பை ஜியா அவர்கள் மூலமாக கொடுத்த தேவனுக்கு நன்றியை செலுத்துகிறேன். ஓ வேதத்தின் காதாநாயகர்களே, அப்போஸ்தலர்களே சாதாரண பாடுள்ள மனிதர்களாக இருந்துக்கொண்டு கர்த்தருக்காக சாதித்தவர்களே, உங்களை நாங்கள் நேசிக்கிறோம், உங்கள் வாழ்வை கண்டு நாங்கள் படிப்பினைகளை பெறுகிறோம்.]\nஆக, திரு ஜியா அவர்களுக்கு அனைத்து கிறிஸ்தவர்களின் சார்ப்பில் நான் சொல்லிக்கொள்வது – இயேசுவின் சீடர்கள் கூட நம்மைப்போல சாதாரண மனிதர்களே, பாவம் செய்ய சாத்தானால் சோதிக்கப்படுகின்றவர்களே, ஆனால், அவர்கள் இயேசுவின் உதவி கொண்டு பரிசுத்தமாக முடிந்த அளவு வாழ்ந்து காட்டினார்கள். இந்த சாதாரண மனிதர்களைக் கொண்டே தேவன் அசாத்��ிய செயல்களை செய்தார், வேதங்களை கொடுத்தார். ஆக, ஒரு மனிதன் மூலமாக வேதம் கொடுக்கப்படுவதற்கு தேவனுக்கு பிறந்தது முதல் \"100%\" பரிசுத்தமாக வாழ்ந்த மனிதன் தேவையில்லை. ஒரு பலவீனமான மனிதனைக்கொண்டு, எப்படிப்பட்ட காரியங்களை செய்யவேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ, அதனை அவர் கச்சிதமாக செய்துமுடிப்பார். இப்படி செய்ய சக்தி படைத்தவரையே நாம் தேவன் அல்லது இறைவன் என்று அழைக்கமுடியும்.\nஎனவே, நம்மைப் போல சாதாரண மனிதர்களே இயேசுவின் சீடர்களும், அவர்களைக் கொண்டே இயேசு முதல் நூற்றாண்டை அசைத்தார். (இந்த காலகட்டத்தில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிற்கு இருக்கும் சாதாரண தமிழ் கிறிஸ்தவர்களால் தமிழ் இஸ்லாமிய உலகை கொஞ்சம் அசைத்துக்கொண்டு இருக்கிறார், அவருக்கே மகிமை உண்டாகட்டும்) அந்த இயேசுவின் சீடர்கள் மூலமாகவே தன் வார்த்தைகளை எழுதிக்கொண்டார். ஆக, நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் கிடைத்துவிட்டதா இனி எழுதுவதற்கு முன்பாக, ஒரு பேப்பர் எடுத்துக்கொண்டு, ஒரு கட்டுரையில் சொல்லப்பட்ட முக்கியமான செய்தி என்ன என்பதை குறித்துக்கொண்டு அதன் படி எழுதவும்.\n[அதனால் தான் நான் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு சொல்லிக்கோண்டு இருக்கிறேன், என்னுடைய கட்டுரைக்கு பதில் அளிக்கும்போது வரிக்கு வரி பதில் அளியுங்கள், பத்திக்குபத்தி பதில் அளிக்க முயற்சி எடுங்கள், அப்போது எந்த ஒரு மையக்கருத்தும் உங்கள் கவனைத்தை விட்டு வெளியே செல்லாது. யார் என் பேச்சை கேட்கப்போகிறார்கள் கேட்காதவர்களின் காது வெட்டப்படும், இப்போது ஜியா அவர்களுக்கு வெட்டப்பட்டுக்கொண்டு இருப்பது போல.]\n//திரு ஜியா அவர்கள் எழுதியது:\nஅச்சச்சோ, கிருஷ்தவர்களால் இறைவனாக வணங்கப்பெரும் ஈஷா (அலை) அவர்கள் பாவமன்னிப்பு கோரும்படி பரிந்துரைக்காத இறைதூதர்களே (அபோஸ்த்தல்) இல்லையா பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா பாவமன்னிப்பு கோராத இறைதூதர்களே (அபோஸ்தல்) இல்லையா உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் \"��மரின் சுவிஷேசம்\" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம் உமர் அவர்களே நீங்கள் முயற்சித்தால் இஸ்லாமியருக்கு எதிராக குர்ஆனிலும், ஹதிசிலும் இடை சொருகல்கள் செய்வது போல பாவமன்னிப்பு இல்லாதபைபிளின் புதிய ஏற்பாட்டின் அத்தியாயத்தை உருவாக்க முடியும், பைபளின் KJV புதிய ஏற்பாடு (27 புத்தகங்கள்) RCV புதிய ஏற்பாடு (27 + 6 /7 = 33/34 புத்தகங்கள்) இருபது போல இனி வரும் காலங்களில் \"உமரின் சுவிஷேசம்\" என்று ஒன்றை சேர்த்துக்கொள்ளலாம்\nஈஸா குர்-ஆன் உமர் எழுதியது:\nஅப்போஸ்தலர்கள் பாவ அறிக்கை செய்தவர்களே, தங்கள் பாவங்களை இயேசுவிற்கு முன்பாக அறிக்கையிட்டவர்களே தங்கள் ஜெபங்களில் தாங்கள் பாவிகள் என்று சொன்னவர்களே. இதையே உங்கள் முஹம்மதுவும் செய்தார்.\nநான் உமரின் சுவிசேஷம் என்று ஒன்று எழுதத்தேவையில்லை. ஆனால், குர்-ஆன் சொல்வதை மறுத்துவிட்டு, ஹதீஸ்கள் சொல்வதை தள்ளிவிட்டு, முஹம்மது தம்மைப் பற்றி கூறியதை, குப்பையில் போட்டுவிட்டு, குர்-ஆனுக்கு எதிராக குர்-ஆன் சொல்லாத புதிய கோட்பாடுகளை நீங்கள் தான் உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். எனவே, இடைச்செருகல்களை குர்-ஆனுக்கு எதிராக உண்டாக்குபவர்கள் நீங்கள் தான்.\nநீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று உங்களுக்கு அறிவுரை கூறுகிறேன், ஏனென்றால், உங்கள் மத்தியிலே ஒரு குழு எழும்பி, \"முஹம்மது பாவம் செய்தவர் தான், அவர் சாதாரண மனிதர் தான், அவர் மூலமாக அல்லாஹ் தன் காரியங்களை செய்துக்கொண்டார், அவர் மூலமாக குர்-ஆனை கொடுத்தார்\" என்றுச் சொல்லி, நான் இன்று சொன்னதுபோல சொல்லுவார்கள். அன்று நீங்கள், அவர்களோடு விவாதம் புரியவேண்டிவரும். அதற்காக இப்போதிலிருந்து தயார் ஆகிவிடுங்கள். யாருக்குத் தெரியும், எதிர்காலத்தில் இந்த புதிய குழு நீங்களாகவே கூட இருக்கக்கூடும். தமிழ் இஸ்லாமிய அறிஞர்களே, பலவகையான பிரிவுகளின் தலைவர்களே, பார்த்துக்கொண்டு இருங்கள், இப்படிப்பட்ட ஒரு குழு சீக்கிரமாக எழும்பப்போகிறது.\nஇஸ்லாமியர் ஜியா அவர்கள் சரியாக என் கட்டுரைகளை படிக்கவில்லை. எது என் கட்டுரையின் மையக்கருத்தாக இருந்ததோ அதனையே இவர் தவறவிட்டார்.\nமுதலாம் பாகத்தில் – இஸ்லாமிய மூல நூல்களின் அடிப்படையில் முஹம்மது ஒரு பாவி தான் என்பதை நான் மறுபடியும் நிருபித்தேன்.\nஇந்த இரண்டாம் பாகத்தில், இயேசுவின் சீடர்கள் பற்றி ��ிரு ஜியா அவர்கள் கொண்டிருந்த கருத்து தவறு என்பதை நிருபித்தேன்.\nஅடுத்ததாக வரப்போகும் மூன்றாம் பாகத்தில், இயேசுக் கிறிஸ்து பற்றி அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலைக் காண்போம்.\nவாசகர்கள், இந்த தொடர் கட்டுரைகளை ஒரு வரிசைக் கிரமமாக படித்தால், கருத்துக்களின் ஆழம் புரியும் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.\nபாவியான மனிதர்களை தேடி வந்த கர்த்தாவே, அந்த பாவியான மனிதர்களைக் கொண்டு பெரும் காரியங்களை முடித்துக்கொள்ளும் கர்த்தாவே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக. உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக. இதோ, இந்த மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கும் உமராகிய நான் உங்களிடம் பாவ மன்னிப்பு கோருகிறேன். நீர் எனக்காக மரித்தீர், என் பாவங்களை நீர் சுமந்துக்கொண்டு என்னை பரிசுத்தமாக்கினீர். இவ்வுலகில் பரிசுத்தமாக வாழ எனக்கு கிருபை புரியும். ஒவ்வொரு நாளும் உம்மை நெருங்கவும், உம் வார்த்தையில் வளரவும், அடியேனுக்கு கிருபை புரியும். உன் வார்த்தைகளுக்கு எதிராக, எழும்பும் இஸ்லாமிய எதிர்ப்புகளுக்கு சரியான பதில்களைக் கொடுக்க ஞானமில்லாதவனாக இருக்கின்ற எனக்கு ஞானத்தைத் தாரும். என் எழுத்துக்கள் மூலமாக உம்முடைய நாமத்திற்கு மகிமை உண்டாகட்டும். இந்த கட்டுரைகளை படிக்கும் உம்முடைய பிள்ளைகளோடு (இஸ்லாமியர்களோடு, கிறிஸ்தவர்களோடு… இதர மக்களோடு) நீர் அவர்கள் உள்ளத்தில் பேசும். உம்மை அவர்கள் அறிந்துக்கொள்ள உதவி புரியும்.\nஇயேசுவின் இன்ப நாமத்தில் வேண்டுக்கொள்கிறேன், பிதாவே. ஆமென்.\nஇஸ்லாமிய நபி முஹம்மது பற்றி மேலும் அறிய விரும்புகிறவர்கள் கீழ்கண்ட தமிழ் கட்டுரைகளை படிக்கலாம்:\nமுகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல் (திய வான் கோவின் கொலை) MUHAMMAD'S ASSASSINS AND INTIMIDATION IN ISLAM\nமுகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் (MUHAMMAD'S USE OF TORTURE)\nஉபாகமத்தின் உண்மை: முகமது ஒரு பொய் தீர்க்கதரிசி என்பதற்கு இரண்டு முக்கியமான ஆதாரங்கள் (THE DEUTERONOMY DEDUCTIONS: Two Short, Sound, Simple Proofs that Muhammad Was a False Prophet )\nமுகமது அல்-அமின் (நம்பத்தகுந்தவர்) உண்மையில் அவரது எதிரிகள் அவரை எப்படிப்பட்டவராகக் கண்டனர் - பாகம் 1.\nமுகமது கால மக்கள் முகமதுவை எப்படிப்பட்டவராகக் கண்டனர்\nஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்\nமுகமதுவின் பாலியல் பலம் (Muhammad's Sexual Prowess)\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை (இது ஒரு அட��யாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nஇயேசுவா (அ) முஹம்மதுவா: உலகின் இரு பெரிய மார்க்கங்களின் ஸ்தாபகர்களைக் குறித்த ஒரு ஒப்பீடு\nஇயேசுவா (அ) முஹம்மதுவா: இறைவனின் மெய்யான நபித்துவ முத்திரை பெற்றவர் யார்\nபணமும் இஸ்லாமுக்கு மாறியவர்களும் - இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது\nபாகம் 1: முஹம்மது ஒரு பாவியா - குர்ஆனின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\nபாகம் 2: முஹம்மது ஒரு பாவியா - ஹதீஸ்களின் சாட்சி (WAS MUHAMMAD A SINNER\nபாகம் 3: முஹம்மது ஒரு பாவி, இயேசு பரிசுத்தர் (WAS MUHAMMAD A SINNER\n101 காரணங்கள் - முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்\nபாகம் 1 (1 - 10 காரணங்கள் வரை)\nபாகம் 2 (11 - 20 காரணங்கள் வரை)\nபாகம் 3 (21 - 30 காரணங்கள் வரை)\nபாகம் 4 (31 - 40 காரணங்கள் வரை)\nபாகம் 5 (41 - 50 காரணங்கள் வரை)\nபாகம் 6 (51 - 60 காரணங்கள் வரை)\nபாகம் 7 (61 - 70 காரணங்கள் வரை)\nபாகம் 8 (71 - 80 காரணங்கள் வரை)\nபாகம் 9 (81 - 90 காரணங்கள் வரை)\nபாகம் 10 (91 - 101 காரணங்கள் வரை)\nமேற்கண்ட கட்டுரைகளுக்கு இஸ்லாமியர்கள் அளித்த மறுப்பும் எங்கள் பதிலும்:\nTNTJ (கோவை யூசுப்) விற்கு பதில் 1 - \"முஹம்மது ஒரு கள்ளத் தீர்க்கதரிசி\" என்று கிறிஸ்தவர்கள் கருதலாம் என்று அனுமதி அளித்த TNTJ\nமுஹம்மதுவும் எலியும்: செத்த எலி நெய்யில் விழுந்ததா (அ) நெய்யில் விழுந்துவிட்டு எலி செத்ததா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/abandon-vulgarity-velukumar/", "date_download": "2019-08-22T00:23:52Z", "digest": "sha1:C4K5O6LVATELJU35KQ7EC4MWEW5NKXMN", "length": 36120, "nlines": 186, "source_domain": "colombotamil.lk", "title": "காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள் - வேலுகுமார்", "raw_content": "\nகாழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள் – வேலுகுமார்\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...\nஇராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடம���களை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...\n“முற்போக்கு அரசியலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தேசியரீதியாக நிதானமான, காத்திரமான, ஆளுமையுடானான நாகரீக தலைமையை வழங்கி வருகிறார். இந்த எமது நாகரீக அரசியலை எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட நினைக்காமல், எமது காத்திரம், ஆளுமை, நேர்மை ஆகியவற்றை புரிந்துக் கொண்டு கைதட்டுங்கள். காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள். அதுவே முற்போக்கு அரசியல் சிந்தனை. இதை நான் கணபதி கனகராஜுக்கு மட்டும் கூறவில்லை. அனைத்து இதொகா அரசியல்வாதிகளுக்கும் கூறி வைக்க விரும்புகிறேன்.”\nஇவ்வாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதி தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.\nதமிழ் முற்போக்கு கூட்டணி மலையகத்துக்காக என்ன செய்துள்ளது என்ற கேள்வியுடன், அதன் தலைவர் மனோ கணேசனை விமர்சித்து கணபதி கனகராஜால் விடுக்கப்பட்ட அறிக்கைக்கு பதிலடி கொடுத்து வேலுகுமார் எம்.பியால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n” நமது தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு,இந்து சமய விவகார அமைச்சருமான மனோ கணேசன் அவர்கள் தனியார் தொலைக்காட்சி ஒன்றில், ஜேவீபி எம்பி நளினுக்கு கூறிய பதிலில் இதொகா பற்றியும் கூறிய சில கருத்துகளை கண்டு,இதொகாவின் கணபதி கனகராஜ் என்பவர் பொங்கி எழுந்து கூவியுள்ளார்.\nகணபதி கனகராஜ் ஒரு பாவப்பட்ட மனிதர். அவர் வாங்கும் சம்பளத்துக்கு கூவித்தானே ஆக வேண்டும். ஆகவே அதில் எமக்கு பிரச்சினை இல்லை. ஆனால், அவருக்கு சில விடயங்கள் விளங்க வேண்டும். முதலில், இந்த கணபதி கனகராஜ் என்ற இவர் இதொகாவுக்கு எப்போது வந்தார் இதொகாவில் சேருமுன் மலையக மக்கள் முன்னணியில் இருந்த போது, இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியில் இருந்த போது,ஐக்கிய தேசிய கட்சியில் இருந்த போது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்த போது, இவர் என்னவெல்லாம் சொன்னார்\n மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனுக்கு விசுவாசமாக,இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி தலைவர் சதாசிவத்துக்கு விசுவாசமாக இருந்துக்கொண்டு, இதொகா பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் பற்றி, பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம் பற்றி, ஆறுமுகன் தொண்டமான் குடும்ப உறுப்பினர்கள் பற்றி, என்னேவெல்லாம் பேசினார் என்பவற்றை இவர் சற்று மீட்டு பார்த்தால், இன்று இவர் பேசுகின்ற பலவற்றுக்கு அவையே பதில்களாக அமையும்.\nகடைசியில் கணபதி கனகராஜ், இவரது அன்றைய தலைவர்கள் சந்திரசேகரன், சதாசிவம் ஆகியோருக்கும் முதுகில் குத்தினார். தனக்கு அரசியல் முகவரி கொடுத்து, தன்னை முதன் முதலில் தேசிய பட்டியலில் பெயர் இடம் பெற செய்த சந்திரசேகரனுக்கே தெரியாமல், சதாசிவத்தின் கையை பிடித்துக்கொண்டு போய் இரகசியமாக அன்றைய ஆட்சியாளருடன் கேவலமாக பேரம் பேசி, தேசிய பட்டியல் எம்பி ஆனார்.\nஇவர் இப்படி ஒரே ஒருமுறை பாராளுமன்ற படி ஏறியதும் கூட தனக்கு முகவரி தந்த அமரர் சந்திரசேகரனின் முதுகில் குத்தித்தான் என்பதும், பாராளுமன்ற படியில் கால் வைக்க முன்னமேயே தன் தலைவன் முதுகில் குத்திய மகா பெருமை கொண்டவர் என்பதும், மகா கணபதியின் மகா சிறப்புகள். இவை இவரது கறுப்பு பக்கங்கள். பின் சதாசிவத்துக்கும் அதே வேலையை காட்டிவிட்டு இவர் மீண்டும் கட்சி மாறினார்.\nஇவர் இன்று அன்று தாம் திட்டி தீர்த்த இதொகாவிலேயே அடைக்கலம் புகுந்து விட்டார். கடைசியில் இப்போது மீண்டும் கூவுகிறார். சென்று அடைக்கலம் புகுந்துள்ள இடங்களுக்கு விசுவாசமாக தொடர்ந்து கூவுவதையே முழு நேர தொழிலாக கொண்டுள்ள இவரை பற்றி தனிப்பட்ட முறையில் நாம் புதிதாக எதுவும் சொல்ல போவதில்லை.\nகட்சிகளை மாற்றி, மாற்றி, தலைவர்கள் முதுகளில் ஓங்கி குத்தும் கணபதியின் கறுப்பு பக்க வரலாறு பற்றி ஆறுமுகன் தொண்டமானுக்கு நன்கு தெரியும். எனவே இவரது இந்த வரலாற்றை எப்படியாவது தொண்டமான் மறந்தால்தான், இவருக்கு எதிர்காலத்தில் தொண்டமான் ஏதாவது பார்த்து போட்டு தருவார் என்ற பரிதாப நிலைமையில் இன்று கணபதி கனகராஜு இருக்கிறார்.\nஆகவேதான், மற்றவர்கள் எல்லாம் அளவோடு கூவ,கணபதி மட்டும் கொடுத்த காசுக்கு மேலேயே இன்று கூவுகிறது. ஆகவே ரொம்ப ரொம்ப பாவம் இது இதை விட்டு விடுங்கள் கூவி விட்டு பிழைத்து போகட்டும்\nமற்றபடி இவரது கூவலில் இடம்பெற்ற சில கருத்துகளுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பதில் இதுதான்\n.தமிழ் முற்போக்கு கூட்டணியின��� நான்கு வருட சாதனைகள் சிலவற்றின் பட்டியல் இதோ\nதோட்டங்களில் ஏழு பேர்ச் காணி அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, காணிகள் வழங்கப்படுகின்றன.\nஅங்கே சொந்த உறுதி பத்திரம் கொண்ட தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுகின்றன.\nகட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் இப்போது தமிழ் கிராமங்களாக மாறி வருகின்றன.\nமலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் மூலமான அரசியல் அதிகார பகிர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது\n“கடந்த காலத்தில் மலையக மக்களால் வாக்களித்து பிரதேச சபைகளை தெரிவு செய்யும், தோட்ட புறங்களுக்கு, அந்த பிரதேச சபைகளால் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி செய்ய முடியாது” என்று இருந்த மலையக பிரதேச சபை அதிகார எல்லை சட்டம் திருத்தப்பட்டுள்ளது.\nதோட்டபுற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக காணிகள் வழங்குதல் தொடர்பில் அமைச்சரவை பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nநுவரெலியா மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் பற்றிய அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறுகிறது.\nதோட்ட தொழிலாளர்களின் வருமானம் என்பது “கூட்டு ஒப்பந்த சம்பளம்” என்ற ஒன்றில் மாத்திரம் தங்கியிராமல், வெளிப்பயிர்செய்கை வருமான திட்டம் மூலம் படிப்படியாக அவர்களை சிறு தோட்ட உடைமையாளர் ஆக்கும் திட்டம் முன்னேடுக்கப்படுகிறது.\nமலையக பல்கலைக்கழகம் பற்றிய ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை நடைபெறுகிறது.\nதமிழ் முற்போக்கு கூட்டணியும், இதொகவும் அரசில் இருந்த காலங்கள்\nதமிழ் முற்போக்கு கூட்டணி ஆக 2015 வருடத்தில் இருந்தே அரசில் அமைச்சரவை அந்தஸ்துடன் இருக்கிறது. இது இதுவரை சுமார் நான்கரை வருடங்கள் ஆகும்.\nஇதொகா 1978 வருடத்தில் இருந்து 2015 வரை சுமார் 38வருடங்கள் ஒவ்வோர் அரசிலும் இருந்தது. எனவே ஒப்பீட்டு பார்ப்போர், பேசுவோர் முதலில் இந்த அடிப்படை கணக்கை கவனத்தில் எடுக்க வேண்டும்.\nவடக்கில் கிழக்கில் தமிழ் ஆயுத போராட்டம் நடைப்பெற்ற வேளையில் தெற்கில் வாழும் மலையக தமிழரை தம்வசம் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற தேவை இலங்கை ஆட்சியாளருக்கு எப்போதும் இருந்தது.\nஇந்நிலையில் ஈரோஸ் இயக்கத்தில் இணைந்துக்கொண்ட மலையக இளைஞர் அணி மலை���க தமிழரின் குடியுரிமை பிரச்சினையையும் நான்கில் ஒரு கோரிக்கையாக திம்பு பேச்சுவார்த்தையில் இடம் பெற செய்தது. இந்த யதார்த்தம், அன்றைய இலங்கை ஆட்சியாளரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது.\nஇதை புரிந்துக்கொண்ட இந்திய அரசும் தமது அழுத்தத்தை தந்தது. குடியுரிமையற்ற இந்திய வம்சாவளி மக்கள் என்று ஒரு பிரிவினர் இந்நாட்டில் தொடர்ந்து இருப்பது, இந்நாட்டு உள்விவகாரங்களில் தலையிட இந்தியாவுக்கு வழியை ஏற்படுத்தும்.\nஆகவே இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து இந்தியாவை கைகழுவிவிட, இலங்கை அரசு விரும்பியதும் ஒரு காரணம். (இன்று எப்படி இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்காமல் இந்திய அரசு வைத்து இருப்பதும் இதுபோன்ற ஒரு காரணமாகத்தான்)\nநவீன உலக வளர்ச்சியின் அடிப்படையில் எந்த ஒரு நாட்டிலும் “நாடற்ற” ஒரு பிரிவினர் இருக்க முடியாது. இது உலக மனித உரிமை வளர்ச்சி. போக்கு.\nஇதொகா மட்டுமல்ல, அனைத்து மலையக கட்சிகளும், மலையக தொழிற்சங்கங்களும், அகில இலங்கை முற்போக்கு சிங்கள கட்சிகளும் எஞ்சி இருந்த மலையக மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடாப்பிடியாக முன் வைத்தார்கள். இவையே அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் எஞ்சி இருந்த மலையக தமிழரின் குடியுரிமை வழங்கப்பட்டதன் பிரதான பின்னணி காரணங்கள் ஆகும்.\nஇந்த போக்கிலேயே இந்நாட்டில் குடியுரிமை பிரச்சினை தீர்க்கப்பட்டது. இது சிந்திக்கும் எவருக்கும் புரியும். அந்த நேரத்தில் ஆட்சியின் அங்கமாக இதொகா இருந்தது. ஆகவே அந்த ஒரே காரணத்தை வைத்துக்கொண்டு தாம் மட்டுமே குடியுரிமையை பெற்றுக்கொடுத்தோம் என காலம் காலமாக மார்தட்டுவதை இதொகா இனிமேலாவது நிறுத்த வேண்டும்.\nஉண்மையை சொல்லப்போனால், மலையக தமிழரின் குடியுரிமை பறிக்கப்பட்டு, வாக்குரிமையும் பறிக்கப்பட்ட,அந்த 1948-1950 காலகட்டங்களில் இதொகாவின் தலைமை நடந்துகொண்ட முறைமைகள் பற்றி பாரிய கடும் விமர்சனங்கள் உள்ளன. இவை அக்கால வரலாற்றை அறிந்த பலருக்கு ஞாபகம் இருக்கின்றது. இவற்றை இங்கே எடுத்து விட்டால் சந்தி சிரிக்கும் அவை இதொகாவின் கறுப்பு பக்கங்களாக மாறி விடும்.\nஇதொகாவின் “தோம், தோம்” பல்லவி அரசியல்\nஏழு பேர்ச் காணி சட்டமூலம், மலையக அதிகாரசபை சட்டமூலம், “தோட்டப்புறங்களுக்கு நிதி ���துக்க முடியாது” என 40 வருட காலமாக இருந்த கரும்புள்ளியை பிரதேச சபை சட்ட மூலத்தில் இருந்து திருத்திய சட்டமூலம்,புதிய பிரதேச சபைகள் சட்டமூலம் ஆகியவற்றை முதலில் அமைச்சரவையில் சமர்பிக்க செய்து, பின்னர் பாராளுமன்ற சபைக்கு கொண்டு வரச்செய்து, அவற்றை அனைத்து கட்சியினரின் ஆதரவுடன் ஏக மனதாக நிறைவேற்றி கொண்டது, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகும்.\nதமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வெளியே இருக்கின்ற கட்சிகளையும் மதிக்கும், நாகரீகம் எம்மிடம் எக்கச்சக்கமாக கொட்டிக்கிடக்கின்றது. உண்மையில், மலையகத்தில் அநாகரீக அரசியலை தோல்வியுறச்செய்து, அனைவரையும் அரவணைத்து செல்லும் நாகரீக அரசியலையே நாம் கூட்டணியாக முன்னெடுக்கின்றோம்.\nஆனால் அதேவேளை, சாதனையாளர்கள், யார்-எவர் என்பதை உலகம் அறிய வேண்டும். நாளைய வரலாறு இதை சரியாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nஅதை விடுத்து, தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் இன்று அடுத்தடுத்து செய்துவரும் “சாதனைகள்”,அனைத்தையும், “நாம்தான் அன்றே ஆரம்பித்து வைத்தோம்”, “நாம்தான் அன்றே சிந்தித்து வைத்தோம்”, “நாம்தான் அன்றே சொல்லி வைத்தோம்” என்ற “தோம், தோம்” பல்லவி பாடும் அரசியலை இதொகா நிறுத்த வேண்டும்.\nஎமது முற்போக்கு அரசியலுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தேசியரீதியாக நிதானமான, காத்திரமான, ஆளுமையுடானான நாகரீக தலைமையை வழங்கி வருகிறார். இந்த எமது நாகரீக அரசியலை எமது பலவீனமாக கருதி எம்முடன் விளையாட நினைக்காமல், எமது காத்திரம், ஆளுமை, நேர்மை ஆகியவற்றை புரிந்துக் கொண்டு கைதட்டுங்கள். காழ்ப்புணர்ச்சியை கைவிடுங்கள். அதுவே முற்போக்கு அரசியல் சிந்தனை. இதை நான் கணபதி கனகராஜுக்கு மட்டும் கூறவில்லை. அனைத்து இதொகா அரசியல்வாதிகளுக்கும் கூறி வைக்க விரும்புகிறேன். ” என்றுள்ளது.\nPrevious articleசிவகார்த்திகேயன் ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் சன் பிக்சர்ஸ்\nNext articleசஜீத் பிரேமதாசவுக்கு பதுளையில் அமோக வரவேற்பு\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகோட்டைக்குக் செல்ல பேர வாவியில் படகு சேவை\nகொழும்பு நகரில் காணப்படும் பாரிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் கொம்பனிவீதியில் இருந்து கோட்டை வரையில் பேர வாவியில் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாளை (22) முதல் மூன்று படகுகள் இவ்வாறு...\nபொலிஸாருக்கு இடையூறு விளைவித்த சகோதரிகளுக்கு விளக்கமறியல்\nபொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது சகோதரியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவி��்டுள்ளது. இவர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாரவில...\nநடமாடும் சிசிடிவி கண்காணிப்புப் பிரிவு நல்லூருக்கு அனுப்பிவைப்பு\nவரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் திருவிழாவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தும் வகையில், பொலிஸ் நடமாடும் சிசிடிவி கண்காணிப்புப் பிரிவு, கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பிரிவு, கண்காணிப்புக் கமராக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A9%20%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:40:48Z", "digest": "sha1:H54U6FVGQTL3WPFCRHVT7T7RGKP74CL5", "length": 78865, "nlines": 362, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆபத்தர்மாநுசாஸன பர்வம் | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 173\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 43)\nபதிவின் சுருக்கம் : ஈமச்சிதை வளர்த்து தன் நண்பனுக்குரிய இறுதி சடங்குகளைச் செய்த விருபாக்ஷன்; வானத்தில் தோன்றிய சுரபி; அமுதப் பொழிவால் உயிர்பெற்ற ராஜதர்மன்; கௌதமனை உயிர்மீட்க வேண்டியது; நரகத்தில் மூழ்கிய கௌதமன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"பிறகு அந்த ராட்சச மன்னன் {விருபாக்ஷன்}, அந்த நாரைகளின் இளவரசனுக்காக {ராஜதர்மனுக்காக} ஓர் ஈமச்சிதையை ஏற்படுத்தி, தங்கம், ரத்தினங்கள், நறுமணப் பொருட்கள் மற்றும் விலைமதிப்புமிக்க ஆடைகள் ஆகியவற்றால் அஃதை அலங்கரித்தான்.(1) அந்தப் பறவைகளின் இளவரசனுடன் {ராஜதர்மனுடன்} கூடிய அதற்கு {அந்தச் சிதைக்கு} நெருப்பிட்ட அந்த வலிமைமிக்க ராட்சசர்களின் தலைவன் {விருபாக்ஷன்}, விதிப்படி தன் நண்பனுக்குச் {ராஜதர்மனுக்குச்} செய்ய வேண்டிய ஈமக்கடனக்குரிய சடங்குகளைச் செய்தான்.(2) அந்த நேரத்தில், தக்ஷனின் மகளான மங்கலமான {பசுவான} சுரபி தேவி அந்தச் சிதை அமைக்கப்பட்ட இடத்திற்கு மேலே வானத்தில் தோன்றினாள். அவளுடைய மார்புகள் பால் நிறைந்தவையாக இருந்தன {அவளுடைய மடி பால் நிறைந்ததாக இருந்தது}[1].(3) ஓ பாவமற்ற ஏகாதிபதி, அவளுடைய வாயிலிருந்து பாலுடன் கலந்த நுரையானது ராஜதர்மனின் ஈமச்சிதையில் விழுந்தது.(4) அதன் மூலம் அந்த நாரைகளின் இளவரசன் {ராஜதர்மன்} மீண்டும் உயிர்பெற்றான். அவன் எழுந்து, ராட்சசர்களின் மன்னனான தன் நண்பன் விருபாக்ஷனிடம் சென்றான்[2].(5)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், ராஜதர்மன்\n - சாந்திபர்வம் பகுதி – 172\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 42)\nபதிவின் சுருக்கம் : திட்டம்போட்டபடியே ராஜதர்மனைக் கொன்று, இறைச்சியை வறுத்து பயண வழிக்கான உணவாக எடுத்துச் சென்ற கௌதமன்; ராஜதர்மனைக் காணாது வருந்திய விருபாக்ஷன்; ராஜதர்மனின் கதியை உணர்ந்து கௌதமனைத் துரத்திப் பிடித்த ராட்சசர்கள்; கௌதமனை உண்ண மறுத்த ராட்சசர்கள்; அவனைத் துண்டுகளாக வெட்டி கள்வர்களுக்குக் கொடுத்தது; நன்றியற்றவனின் இறைச்சியை உண்ண மறுத்த தன்னின உன்னிகள்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அந்தப் பறவைகளின் இளவரசன் {நாரையான ராஜதர்மன்}, அங்கே அந்த ஆலமரத்தடியில் தன் விருந்தினனின் பாதுகாப்புக்காகச் சுடர்மிக்கத் தழல்களைக் கொண்ட பெரும் நெருப்பை மூட்டி வைத்திருந்தான்[1].(1) மறுபுறத்தில் அந்தப் பறவையானவன் நம்பிக்கையுடன் உறங்கிக் கொண்டிருந்தான். நன்றியற்றவனும் தீய ஆன்மா கொண்டவனுமான அந்த இழிந்தவன் {கௌதமன்}, விருந்தோம்பி உறங்கிக் கொண்டிருக்கும் அவனைக் கொல்லத் தயாரானான்.(2) நம்பிக்கைநிறைந்த அந்தப் பறவையைச் சுடர்மிக்க நெருப்பின் துணையுடன் கொன்று, தான் செய்தது ஒரு பாவம் என்பதை ஒருபோதும் நினைக்காமல் அவனைக் கொன்றதும் மகிழ்ச்சியால் நிறைந்தான்.(3) இறகுகளை உரித்தெடுத்து அவன், அந்த நெருப்பிலேயே இறைச்சியை வறுத்தான். பிறகு தான் கொண்டு வந்த தங்கத்தோடு சேர்த்து அதையும் எடுத்துக் கொண்ட அந்தப் பிராமணன் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடினான்.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், விருபாக்ஷன்\n - சாந்திபர்வம் பகுதி – 171\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 41)\nபதிவின் சுருக்கம் : கௌதமனை வரவேற்றுக் கௌரவித்த விருபாக்ஷன்; பெரும் செல்வத்தை எடுத்துச் சென்ற கௌதமன்; அதே ஆலமரத்தடியை அடைந்து களைத்துச் சாய்ந்தது; ராஜதர்மன் வந்து தன் சிறகுகளால் விசிறி அவனது களைப்பகற்றி உணவு ஊட்டியது; நெடும் வழி செல்ல வேண்டியுள்ளதால் உணவுக்கு என்ன செய்யப் போக���றோம் என்று எண்ணிய கௌதமனின் மனத்தில் உதித்த கொடூரத் திட்டம்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஒரு பெரிய அறைக்குள் வழிநடத்தப்பட்ட கௌதமன், ராட்சசர்களின் மன்னனிடம் அறிமுகப்படுத்தப்பட்டான். (வழக்கமான காணிக்கைகளுடன்) பின்னவனால் {ராட்சச மன்னன் விருபாக்ஷனால்} வழிபடப்பட்ட அவன், ஓரு சிறந்த இருக்கையில் அமர்ந்தான்.(1) மன்னன், அவன் பிறந்த குலம், நடைமுறைகள், வேத கல்வி, பிரம்மச்சரிய நோன்பு ஆகியவற்றைக் குறித்து விசாரித்தான். எனினும், அந்தப் பிராமணன் பிற கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் தன் பெயரையும், குலத்தையும் மட்டுமே சொன்னான்.(2) தன் விருந்தினனுடைய பெயர் மற்றும் குலத்தை மட்டுமே உறுதி செய்து கொண்ட மன்னன், அவனிடம் பிராமணக் காந்தியும், வேத கல்வியும் இல்லாதிருப்பதைக் கண்டு, அடுத்ததாக அவன் சார்ந்த நாட்டைக் குறித்துக் கேட்டான்.(3)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், ராஜதர்மன், விருபாக்ஷன்\n - சாந்திபர்வம் பகுதி – 170\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 40)\nபதிவின் சுருக்கம் : கௌதமனுக்கு உண்ண மீன்களும், படுக்க மென்மையான படுக்கையும் கொடுத்த ராஜதர்மன் என்ற நாரை; செல்வமீட்டும் வழியைச் சொன்ன ராஜதர்மன்; ராட்சச மன்னன் விருபாக்ஷனைக் காணச் சென்ற கௌதமன்; செல்வச்செழிப்பில் இருந்த மேருவ்ரஜ நகரத்தைக் கண்ட கௌதமன்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இந்த இனிய வார்த்தைகளைக் கேட்ட கௌதமன், ஆச்சரியத்தால் நிறைந்தான். அதேநேரத்தில் பெரும் ஆவலை உணர்ந்த அவன், ராஜதர்மனிடம் {நாரையிடம்} இருந்து பார்வை எடுக்க முடியாமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.(1)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், ராஜதர்மன், விருபாகஷன்\n - சாந்திபர்வம் பகுதி – 169\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 39)\nபதிவின் சுருக்கம் : வேடனான இருந்த கௌதமன் என்ற பிராமணன், பெருங்கடலை நோக்கிச் சென்றது; வழியில் அவன் கண்ட அற்புதங்கள்; காட்டுக்கு மத்தியில் ஓரிடத்தில் ஓர் அழகிய ஆலமரத்தைக் கண்டது; அதன் அடியில் உறங்கியது; ராஜதர்மன் என்ற பெயரைக் கொண்ட நாரை அங்கே வந்தது; தன் வசிப்பிடத்தில் விருந்தினராக அன்றிரவு தங்குமாறு கௌதமனைக் கேட்டுக் கொண்ட தெய்வீக நாரை...\n பாராதா, அந்த இரவு கடந்து, அந்தப் பிராமணர்களில் சிறந்தவன் அந்த வீட்டை விட்டைச் சென்றதும், தன் வசிப்பிடத்தை விட்டு வெளியே வந்த ���ௌதமன், கடலை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.(1) வழியில் அவன் கடற்பயணங்களை மேற்கொள்ளும் சில வணிகர்களைக் கண்டான். அவன் {பிராமணன்} அந்த வணிகர் கூட்டத்துடன் சேர்ந்து பெருங்கடலை நோக்கிச் சென்றான்.(2) ஓ மன்னா, அந்தப் பெரிய கூட்டம் ஒரு மலை பள்ளத்தாக்கைக் கடக்கும்போது ஒரு மதங்கொண்ட யானையால் தாக்கப்பட்டது. கிட்டத்தட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.(3) எவ்வாறோ பேராபத்தில் இருந்து தப்பிய அந்தப் பிராமணன் {கௌதமன்}, எங்கே செல்கிறோம் என்பதை அறியாமல் தன் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வடக்கு நோக்கி ஓடினான்.(4) {வணிகக்) கூட்டத்திடம் இருந்து பிரிந்து அந்த இடத்தில் இருந்து வெகு தொலைவுக்கு வந்த அவன், ஒரு கிம்புருஷனைப் போலக் காட்டில் தனியொருவனாகத் திரியத் தொடங்கினான்[1].(5)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், நாடீஜங்கன், ராஜதர்மன்\n - சாந்திபர்வம் பகுதி – 168\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 38)\nபதிவின் சுருக்கம் : நட்புக்குத் தக்கவர்கள் மற்றும் தகாதவர்களின் குறியீடுகைளக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; பீஷ்மர் சொன்னதை விளக்கிக் கூறுமாறு கேட்ட யுதிஷ்டிரன்; கௌதமன் என்ற ஒரு பிராமணனின் கதையைச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"ஓ பாட்டா, ஓ பெரும் ஞானம் கொண்டவரே, நான் உம்மை ஒரு கேள்வி கேட்கிறேன். ஓ குருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரே, அது குறித்து நீர் என்னிடம் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்.(1) எந்த வகை மனிதர்கள் மென்மையான மனநிலை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் குருக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவரே, அது குறித்து நீர் என்னிடம் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்.(1) எந்த வகை மனிதர்கள் மென்மையான மனநிலை கொண்டவர்களாகச் சொல்லப்படுகிறார்கள் எவரிடம் மிக இனிமையான நட்பு இருக்கும் எவரிடம் மிக இனிமையான நட்பு இருக்கும் எவர் நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலும் நன்மை செய்ய வல்லவர்கள் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக.(2) பெருகும் செல்வமோ, உற்றார் உறவினர்களோ, நலன் விரும்பிகளான நண்பர்களின் இடத்தைப் பெற மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.(3) நல்லாலோசனைகளைக் கேட்க வல்லனும், நன்மையைச் செய்பவனுமான ஒரு நண்பன் மிக அரிதானவனாவான். ஓ எவர் நிகழ்காலத்திலும், எதிர் காலத்திலு���் நன்மை செய்ய வல்லவர்கள் என்பதையும் எங்களுக்குச் சொல்வீராக.(2) பெருகும் செல்வமோ, உற்றார் உறவினர்களோ, நலன் விரும்பிகளான நண்பர்களின் இடத்தைப் பெற மாட்டார்கள் என்று நான் கருதுகிறேன்.(3) நல்லாலோசனைகளைக் கேட்க வல்லனும், நன்மையைச் செய்பவனுமான ஒரு நண்பன் மிக அரிதானவனாவான். ஓ அறவோரில் முதன்மையானவரே, இவை குறித்து நீர் முழுமையாக உரையாடுவதே உமக்குத் தகும்\" என்றான்.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், கௌதமன், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nஅறம், பொருள், இன்பம், வீடு - சாந்திபர்வம் பகுதி – 167\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 37)\nபதிவின் சுருக்கம் : அறம், பொருள், இன்பம் ஆகியவை குறித்து விதுரர், அர்ஜுனன், நகுல சகாதேவர்கள், பீமசேனன் ஆகியோர் பேசியது; வீடு குறித்து யுதிஷ்டிரன் பேசியது...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"இதை {வாளின் வரலாற்றைச்} சொல்லிவிட்டு பீஷ்மர் அமைதியானபோது, யுதிஷ்டிரன் (அவனும் பிறரும்) தன் இல்லத்துக்குத் திரும்பினான். மன்னன் {யுதிஷ்டிரன்}, தன் தம்பிகளிடமும், அவர்களோடு ஐந்தாவதாக இருந்த விதுரனிடமும்,(1) \"உலகின் போக்கு அறம், பொருள், இன்பம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கிறது. இம்மூன்றின் முக்கியத்துவத்தில், எது முதன்மையானது, எது இரண்டாவது, எது மூன்றாவது(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்(2) மூன்று திரட்டுகளை (காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றை) அடக்குவதற்கு, மூன்றில் (அறம், பொருள், இன்பம் ஆகியவற்றில்) எதில் முதலில் மனத்தை நிலைக்கச் செய்ய வேண்டும்[1] நீங்கள் அனைவரும் இந்தக் கேள்விக்கு உண்மையான வார்த்தைகளில் பதிலளிப்பதே தகும்\" என்று கேட்டான்.(3) குரு தலைவனால் {யுதிஷ்டிரனால்} இவ்வாறு சொல்லப்பட்டதும், உலகின் போக்கு, (பொருட்களின் உண்மையான இயல்பைக் குறித்த) உண்மை ஆகியவற்றுடன் கூடிய பொருள் அறிவியலையும் அறிந்தவனும், அறிவில் பெரும்பொலிவு கொண்டவனுமான விதுரன், சாத்திரங்களில் உள்ள பொருட்களை நினைவுகூர்ந்து, இந்த வார்த்தைகளை முதலில் சொன்னான்.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், யுதிஷ்டிரன், விதுரன்\n - சாந்திபர்வம் பகுதி – 166\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 36)\nபதிவின் சுருக்கம் : வாள் எவ்வாறு உண்டானது, அதன் ஆசான் யார் எனப் பீஷ்மரிடம் கேட்ட நகுலன்; வாளின் மூலம் உள்ளிட்ட வரலாற்றை நகுலனுக்குச் சொன்ன பீஷ்மர்...\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், \"{பீஷ்மர் யுதிஷ்டிரனிடம் செய்த} இந்த உரையாடல் முடிந்ததும், சாதனை செய்த வாள்வீரனான நகுலன், கணைப்படுக்கையில் கிடக்கும் குரு குலத்துப் பாட்டனிடம் இவ்வாறு கேள்வி கேட்டான்.(1)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நகுலன், பீஷ்மர்\n - சாந்திபர்வம் பகுதி – 165\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 35)\nபதிவின் சுருக்கம் : பிராமணர்கள் தொடர்புடைய நித்திய விதிமுறைகளை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பாரதா, (கள்வர்களால்) பொருள் கொள்ளையடிக்கப்பட்டவர்களும், வேள்விகளைச் செய்வதில் ஈடுபடுபவர்களும், வேதங்கள் அனைத்தையும் நன்கறிந்தவர்களும், அறத்தகுதியை ஈட்ட விரும்புபவர்களும், ஆசான்களுக்கும், பித்ருக்களுக்கும் உரிய தங்கள் கடமைகளை வெளிப்படுத்துபவர்களும், சாத்திரங்களையும் ஓதுவதிலும், கற்பதிலும் தங்கள் நாட்களைக் கடத்துபவர்களுமான பக்திமிக்க ஏழை பிராமணர்களுக்கு, செல்வமும், அறிவும் கொடுக்கப்பட வேண்டும்[1].(1,2) ஓ பாரதர்களில் சிறந்தவனே, ஏழ்மையில் இல்லாத பிராமணர்களுக்குத் தக்ஷிணை[2] மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். (தங்கள் பாவச் செயல்களின் விளைவால்) பிராமண நிலையில் இருந்து வீழ்ந்துவிட்டவர்களைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு வேள்விப் பீடத்தின் எல்லைகளுக்கு வெளியே சமைக்கப்படாத உணவு கொடுக்கப்பட வேண்டும்[3].(3) வேதங்களும், பெருங்கொடைகளுடன் கூடிய வேள்விகள் அனைத்தும் பிராமணர்களே ஆகும்[4]. அற உந்துதல்களால் தூண்டப்படும் அவர்கள் வேள்விகளைச் செய்வதில் ஒருவரையொருவர் விஞ்சவே விரும்புகின்றனர். எனவே, மன்னன் பல்வேறு வகைகளிலான மதிப்புமிக்கச் செல்வத்தை அவர்களுக்குக் கொடைகளாகக் கொடுக்க வேண்டும்.(4) மூன்று வருடங்கள், அல்லது அதற்கு மேலும் தன் குடும்பத்திற்கு உணவூட்டும் வகையில் போதுமான கிடங்குகளைக் கொண்ட பிராமணன், சோமத்தைப் பருகத் தகுந்தவனாவான்[5].(5)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 164\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 34)\nபதிவின் சுருக்கம் : கொடூரர்களின் இயல்புகளையும், குறியீடுகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்���ர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"நல்லோரை நான் கண்டதன் விளைவால் நல்லுறவு என்ன என்பதை நான் அறிவேன். இருப்பினும், ஓ பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ பாரதரே, தீங்கு செய்பவரையோ {கொடூரர்களையோ}, அவர்களது செயல்களின் இயல்பையோ நான் அறிந்ததில்லை.(1) உண்மையில் கொடூரச் செயல்களைச் செய்யும் தீய மனிதர்களை, முட்கள், குழிகள் மற்றும் நெருப்பைத் தவிர்ப்பது போல மக்கள் தவிர்க்கிறார்கள்.(2) ஓ பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ பாரதரே, தீங்கு செய்பவன் {கொடூரன்}, இம்மை மற்றம் மறுமை ஆகிய இரண்டிலும் (துன்பத்தில்) எரிவான் என்பது நிச்சயம் தெளிவாகத் தெரிகிறது. எனவே, ஓ குருகுலத்தவரே, உண்மையில் அத்தகையவர்களின் செயல்கள் என்ன என்பதை எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்[1].(3)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 163\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 33)\nபதிவின் சுருக்கம் : தீமையின் பலத்தையும், பதிமூன்று வகைத் தீமைகளையும், இத்தீமைகளுக்குக் காரணமான அறியாமையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பெரும் ஞானம் கொண்டவரே, ஓ பாரதக் குலத்தின் காளையே, கோபம், காமம், கவலை, கருத்துமுடிவின்மை {குழப்பம் / அவிவேகம்}, (பிறருக்குத் தீமை செய்யும்) முயற்சி {தீய இயல்பு ப்ரவிருத்தி}, பொறாமை, வன்மம் {மதம்}, செருக்கு, எரிச்சல், அவதூறு, பிறரின் நன்மையைப் பொறுத்துக் கொள்ள முடியாமை {அஸூயை}, அன்பின்மை, அச்சம் ஆகியவை {இந்தப் பதிமூன்று தீமைகளும்} எவற்றிலிருந்து எழுமோ, அவை அனைத்தையும் {அந்த அஞ்ஞானங்களை} எனக்குச் சொல்வீராக. இவை அனைத்தின் உண்மையை விரிவாக எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(1,2)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 162\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 32)\nபதிவின் சுருக்கம் : வாய்மையின் பெருமைகளையும், பதிமூன்று வகை உண்மைகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\nயுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, \"பிராமணர்கள், முனிவர்கள், பித்ருக்கள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் வாய்மையின் கடமையை {சத்தியத்தைத் தர்மமென்று} மெச்சுகிறார்கள். நான் வாய்மையை {சத்தியத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன். ஓ பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ பாட்டா, அது குறித்து என்னிடம் உரையாடுவீராக. ஓ மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன மன்னா, வாய்மையின் குறியீடுகள் என்ன அஃது எவ்வாறு அடையப்பட முடியும் அஃது எவ்வாறு அடையப்பட முடியும் வாய்மையைப் பயில்வதால் ஈட்டப்படுவதென்ன அஃதை எவ்வாறு ஈட்ட முடியும் இவை யாவற்றையும் எனக்குச் சொல்வீராக\" என்று கேட்டான்.(2)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 161\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 31)\nபதிவின் சுருக்கம் : தவத்தின் பெருமையை யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n{வைசம்பாயனர் ஜனமேஜயனிடம் தொடர்ந்தார்}, பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அனைத்தும் தவத்தையே வேராகக் கொண்டிருக்கின்றன என்று அறிவுபடைத்தோர் கூறுகின்றனர். தவங்களைச் செய்யாத மூடன், தன் செயல்களுக்கான வெகுமதிகளை அடைவதில்லை.(1) பலமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, தவங்களின் உதவியாலேயே இந்த அண்டமனைத்தையும் படைத்தான். அதே வகையிலேயே முனிவர்களும், தவங்களின் சக்தியால் வேதங்களை அடைந்தனர்.(2) தவங்களின் உதவியாலேயே பெரும்பாட்டன் {பிரம்மன்} உணவு, கனிகள் மற்றும் கிழங்குகளைப் படைத்தான். ஆழ்ந்த சிந்தனையுள்ள ஆன்மாக்களுடன் {மன அடக்கத்துடன் கூடிய} தவ வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டவர்கள், தவங்களின் மூலமே மூவுலகங்களையும் காண்கின்றனர்.(3)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 160\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 30)\nபதிவின் சுருக்கம் : கடமைகளில் முக்கியமானது எதுவெனப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; தற்கட்டுப்பாடு எனும் புலனடக்கமே அறங்களில் பேரறம் என்றும், தற்கட்டுப்பாட்டில் உள்ள ஒரேயொரு குறையையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n அற ஆன்மாவே, வேத கல்வியிலும், அறமீட்டும் விருப்பத்திலும் கவனமாக ஈடுபடும் ஒருவனுக்கு, எது பெரும் தகுதியை[1] {புண்ணியத்தை} உண்டாக்குவதாகச் சொல்லப்படுகிறது(1) இவ்வுலகில் உயர்ந்த தகுதியை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுவது, சாத்திரங்களின் பல்வேறு வகைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. ஓ(1) இவ்வுலகில் உயர்ந்த தகுதியை உண்டாக்கவல்லதாகக் கருதப்படுவது, சாத்திரங்களின் பல்வேறு வகைகளில் நிறுவப்பட்டிருக்கிறது. ஓ பாட்டா, இம்மை, மறுமை ஆகிய இரண்டியலும் எது அதிகம் மதிக்கப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ பாட்டா, இம்மை, மறுமை ஆகிய இரண்டியலும் எது அதிகம் மதிக்கப்படுகிறது என்பதை எனக்குச் சொல்வீராக.(2) ஓ பாரதரே, கடமையெனும் பாதையானது நீண்டதாகவும், எண்ணற்ற பல கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. உம்மைப் பொறுத்தவரையில், அக்கடமைகளில், பிற அனைத்தையும்விட எந்தச் சில கடமைகள் விரும்பத்தக்கன பாரதரே, கடமையெனும் பாதையானது நீண்டதாகவும், எண்ணற்ற பல கிளைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. உம்மைப் பொறுத்தவரையில், அக்கடமைகளில், பிற அனைத்தையும்விட எந்தச் சில கடமைகள் விரும்பத்தக்கன(3) ஓ மன்னா, விரிவானதும், பல கிளைகளைக் கொண்டதுமான அதைக் குறித்து எனக்கு விரிவாகச் சொல்வீராக\" என்று கேட்டான்.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 159\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 29)\nபதிவின் சுருக்கம் : அறியாமை குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; அறியாமையின் பண்புகளைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பாட்டா, பேராசையே அனைத்துத் தீமைகளுக்கும் அடித்தளம் என்று நீர் சொல்லியிருக்கிறீர். ஓ ஐயா, அறியாமையைக் குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்\" என்று கேட்டான்.(1)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nபாவத்தின் வேர் - பேராசை - சாந்திபர்வம் பகுதி – 158\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 28)\nபதிவின் சுருக்கம் : பாவத்தின் மூலம் மற்றும் அதன் அடித்தளத்துக் குறித்துப் பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; பேராசையே பாவத்தின் மூலமும், அடித்தளமுமாக இருக்கிறது என்பதையும், நல்லோரின் இயல்புகளையும் யுதிஷ்டிரனுக்கு விளக்கிய பீஷ்மர்...\n பாரதக் குலத்தின் காளையே, எந்த மூலத்திலிருந்து பாவம் உண்டாகிறது, அதன் {பாவத்தின்} அடித்தளம் எதில் இருக்கிறது என்பதை நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்\" என்றான்.(1)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 157\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 27)\nபதிவின் சுருக்கம் : இலவ மரம் வாயு வருவதற்கு முன்பே தன் கிளைகளைத் தானே உதிர்த்துக் கொண்டது; சினத்துடன் வந்த வாயு தேவன் இலவமரத்தை எள்ளி நகையாடியது; பலவீனமான மன்னன், தன்னை நோக்கி பலவான் படையெடுத்து வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்க இந்த இலவ மரத்தின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர், இறுதியில் அர்ஜுனனின் மேன்மையை எடுத்துரைத்தது...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"இதை மனத்திற்குள் தீர்மானித்துக்கொண்ட அந்தச் சால்மலி {இலவமரம்}, கவலையுடன் தன் முக்கிய மற்றும் துணைக் கிளைகள் அனைத்தையும் கீழே உதிர்த்தது.(1) தன் கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை உதிர்த்த அந்த மரம், தன்னை நோக்கி வரும் காற்றை உறுதியுடன் பார்த்தது.(2) சினத்தால் நிறைந்து, பெரும் மூச்சுவிட்டுக்கொண்டு, பெரும் மரங்களை வீழ்த்தியபடி அந்தச் சால்மலியை நின்ற இடத்தை நோக்கி விரைந்து வந்தது. காற்று.(3) உச்சி, கிளைகள், இலைகள் மற்றும் மலர்களை இழந்து நிற்கும் அதைக் கண்ட காற்றானவன் {வாயு தேவன்}, மகிழ்ச்சியால் நிறைந்து, முன்பு பெரும் வடிவத்தில் இருந்த அந்தக் காட்டின் தலைவனிடம் சிரித்துக் கொண்டே இந்த வார்த்தைகளைச் சொன்னான்.(4)\nவகை அர்ஜுனன், ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், பீஷ்மர், யுதிஷ்டிரன்\n - சாந்திபர்வம் பகுதி – 156\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 26)\nபதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் வார்த்தைகளை வாயுத் தேவனிடம் தெரிவித்த நாரதர்; கோபமடைந்த வாயு, அந்த இலவமரத்தைத் தான் இதுவரை ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கான காரணத்தைச் சொல்லி, இனி அதற்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கப்போவதாகச் சொன்னது; வாயுவை எவ்வாறு சமாளிப்பது என்று மனத்திற்குள் திட்டம்போட்ட இலவமரம்...\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"சால்மலியிடம் {அந்த இலவ மரத்திடம்} இவ்வாறு சொன்னவரும், பிரம்மத்தை அறிந்தோரில் முதன்மையானவருமான நாரதர், காற்று தேவனைக் குறித்துச் சால்மலி சொன்னதனைத்தையும் அவனிடம் {வாயுவிடம்} சொன்னார்.(1)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நாரதர், பீஷ்மர், வாயு\n - சாந்திபர்வம் பகுதி – 155\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 25)\nபதிவின் சுருக்கம் : இலவ மரத்தின் கிளைகள் ஏதும் ஒடியாமல் இருப்பதைக் கண்ட நாரதர், அதற்கும், வாயு தேவனுக்கும் இடையில் உள்ள நட்பைக் குறித்து வினவுதல்; அதற்கு அந்த இலவ மரம் தானே வாயுவை விட பலவான் என்றது; இலவம் வாயுவை இகழ்ந்ததை வாயுவிடம் சொல்லப்போகவதாகச் சொன்ன நாரதர்...\n சால்மலி {இலவ மரமே}, பயங்கரமானவனும், தடுக்கப்பட முடியாதவனுமான காற்று தேவன் {வாயு}, நட்பினாலோ, நல்லுறவினாலோ எப்போதும் உன்னைப் பாதுகாக்கிறான் என்பதில் ஐயமில்லை.(1) ஓ சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. \"நான் உன்னவன்\" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ சால்மலி, காற்றுக்கும், உனக்கும் இடையில் நெருக்கமான உறவிருப்பதாகவே தெரிகிறது. \"நான் உன்னவன்\" என்ற இந்த வார்த்தைகளை நீ அவனிடம் சொன்னதாகவும், அதன்காரணமாகவே காற்று தேவன் உன்னைப் பாதுகாக்கிறான் எனவும் தெரிகிறது.(2) இவ்வுலகத்தில் காற்றினால் முறிக்கப்படாத மரத்தையோ, மலையையோ, மாளிகையையோ நான் கண்டதில்லை என்று நினைக்கிறேன்.(3) ஓ சால்மலி, (எங்களுக்குத்தெரியாத) ஏதோ காரணத்தால், அல்லது காரணங்களால் காற்று உன்னைப் பாதுகாப்பதாலேயே நீ உன் கிளைகள், கொப்புகள் மற்றும் இலைகள் அனைத்துடன் இங்கே நிற்கிறாய் என்பதில் ஐயமில்லை\" என்றார் {நாரதர்{.(4)\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நாரதர், பீஷ்மர்\n - சாந்திபர்வம் பகுதி – 154\n(ஆபத்தர்மாநுசாஸன பர்வம் - 24)\nபதிவின் சுருக்கம் : ஒரு பலவீனமான மன்னன், பலமிக்க ஒருவனின் கோபத்துக்கு ஆளானால், அந்த ஆபத்தான வேளையில் அவன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று பீஷ்மரிடம் கேட்ட யுதிஷ்டிரன்; இந்தக் கேள்விக்கான விடையை விளக்க, ஓர் இலவ மரத்திற்கும், நாரதருக்கும் நடந்த உரையாடலை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய பீஷ்மர்...\nபெஙகளூருவின் லால்பாக் பூங்காவில் உள்ள மிகப் பெரிய இலவ மரம்\n பாட்டா, பலவீனமானவனும், பயனற்றவனும், மென்மையான இதயம் கொண்டவனுமான ஒருவன், விவேகமில்லாமலும், தற்புகழ்ச்சிமிக்கப் பேச்சுகளின் மூலமும், மடமையினாலும், (விரும்பினால்) நன்மை செய்ய வல்லவனும், (விரும்பவில்லையெனில்) தண்டிக்கவல்லவனும், எப்போதும் செயல்படத் தயாராக இருப்பவனும், எப்போதும் தன் அருகிலே��ே வசிப்பவனுமான பலமிக்க ஓர் எதிரியின் கோபத்தைத் தூண்டிவிட்டால், அந்தப் பலமிக்கவன் கோபத்தோடும், அவனை அழிக்கும் நோக்கோடும் எதிர்த்துப் படையெடுத்து வரும்போது, அந்தப் பலவீனமானவன், தன் பலத்தைச் சார்ந்து எவ்வாறு செயல்பட வேண்டும்\nவகை ஆபத்தர்மாநுசாஸன பர்வம், சாந்தி பர்வம், நாரதர், பீஷ்மர், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ��ரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/pm-modis-parakram-behind-iaf-pilots-return-says-smriti-irani/", "date_download": "2019-08-22T00:54:05Z", "digest": "sha1:L3AABCSBKX6GZTOD3LS5MYIUMI5NM4LV", "length": 11915, "nlines": 183, "source_domain": "patrikai.com", "title": "விமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதி���ையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»விமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nவிமானப் படை அதிகாரியின் விடுதலைக்குப் பின் பிரதமர் மோடியின் வீரம் உள்ளது: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி\nவிமானப்படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது என மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.\nஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்திருந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, “ஆர்எஸ்எஸ் இயக்கம் இன்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம்.\nஇந்தியாவின் மகனை 48 மணிநேரத்தில் இந்தியாவுக்கு மீண்டும் அழைத்து வந்த வீரன் (மோடி) ஆர்எஸ்எஸ் காரர் என்று பெருமைப் பட்டுக்கொள்ளலாம். (பாஜகவில் சேரும் முன்பு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக மோடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)\nவிமானப் படை அதிகாரி அபிநந்தனின் விடுதலைக்குப் பின்னால், பிரதமர் மோடியின் வீரம் இருக்கிறது.\nசேவை செய்தே ஆர்எஸ்எஸ் இயக்கம் இந்தியாவை கட்டி எழுப்பியிருக்கிறது என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅலுவலகம் புதுப்பிப்பு: ஆடம்பர செலவு செய்யும் மத்திய அமைச்சர்கள்\nஇந்திய ஆடைகளுக்கான நிலையான அளவு உருவாக்கப்படும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-08-22T00:29:17Z", "digest": "sha1:IY2PLI6U3IN4DOMKVLW4JZSRUVDXKZA2", "length": 4631, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "உடனிலைச் சிலேடை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஒரு பாட்டு நேரே வரும் பொருளையன்றி வேறு ஒரு பொருளும் கொண்டு நிற்கும் அணி\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 ஏப்ரல் 2016, 03:04 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B8%E0%AF%8A%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2019-08-22T01:13:42Z", "digest": "sha1:H6GX6NKAKUC2PF3MWDGSTWZKPEJX5TRG", "length": 5013, "nlines": 89, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஸொஜ்ஜி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2019, 06:41 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:27:25Z", "digest": "sha1:KHBPNA4LEXQLTJ2FUKATU4LWFNGH4LVX", "length": 16149, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரதீபன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9\nபகுதி இரண்டு : சொற்கனல் – 5 நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே அவை மேலும் துரத்துகின்றன. பாஞ்சாலர் பின்வாங்குகிறார்கள் என்பதே கௌரவர்களை களிவெறியும் கொலைவெறியும் கொள்ளச்செய்ய போதுமானதாக இருந்தது. தாக்குதலும் இறப்பும் முன்னைவிட அதிகர���த்தன. பாஞ்சாலப்படையை முழு விரைவுடன் தாக்கி பின்னுக்குத்தள்ளிச்சென்றது கௌரவப்படை. அதுவரை வில்லேந்திப் போரிட்ட காலாள்படையினர் வேல்களும் வாள்களுமாக பாஞ்சாலப்படைமேல் பாய்ந்து …\nTags: அர்ஜுனன், கருஷன், கர்ணன், சத்யஜித், தருமன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், துருபதன், துரோணர், பிரதீபன், பீமன்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27\nபகுதி ஆறு : தீச்சாரல் [ 1 ] அஸ்தினபுரிக்கு வடக்கே முப்பது நிவர்த்த தொலைவில் இருந்த கிரீஷ்மவனம் என்னும் காட்டுக்குள் ஓடிய தாராவாஹினி என்னும் சிற்றாறின் கரையில் கட்டப்பட்ட குடிலில் தன் பதினெட்டு சீடர்களுடன் பீஷ்மர் தங்கியிருந்தார். அவர்கள் மாலை ஆயுதப்பயிற்சிகள் முடிந்து மீண்டும் தாராவாஹினியில் நீராடி மரத்தடியில் தீயிட்டு அமர்ந்து கொண்டு வெளியூரில் இருந்து வந்திருந்த சூதரையும் விறலியையும் அமரச்செய்து கதைகேட்டுக்கொண்டிருந்தனர். நள்ளிரவு தாண்டியிருந்தது. பீஷ்மர் மரத்தடியில் சருகுமெத்தைமேல் விரிக்கப்பட்ட புலித்தோலில் படுத்திருந்தார். அவர் …\nTags: அஜமீடன், அஸ்தினபுரி, அஸ்வகர், ஆயுஷ், கர்த்தன், கலன், கிரீஷ்மவனம், குணநாதர், குரு, சக்ரோத்ததன், சந்தனு, சந்துரோதன், சம்வரணன், சார்வபௌமன், சால்வன், சுகேது, சுண்டு, சுரதன், சுஹோதா, சுஹோத்ரன், சௌபநகரம், ஜனமேஜயன், ஜயத்சேனன், ஜஹ்னு, தசகர்ணன், தாராவாஹினி, துஷ்யந்தன், தேவாதிதி, நகுஷன், நமஸ்யு, பரதன், பஹுவிதன், பாவுகன், பிரதீபன், பிரவீரன், பிராசீனவான், பிருஹத்ஷத்ரன், பீஷ்மர், புரு, புரூரவஸ், மதிநாரன், யயாதி, ரவ்யயனை, ரஹோவாதி, ருக்ஷன், ரௌத்ராஸ்வன், விசித்திரவீரியன், விடூரதன், வீதபயன், ஸம்யாதி, ஹரிசேனன், ஹஸ்தி\nவெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 4 ] ‘இளவரசே, உசகன் அருளப்படாததை அனுதினமும் தேடிக்கொண்டே இருந்தான். நெருப்பில் எரிந்தவன் நீரைக் கண்டுகொண்டான்’ இருவிரல்களால் யாழைமீட்டி தீர்க்கசியாமர் பாடினார். ஆனால் வேள்வியாகும் அவியின் பேரின்பத்தையே சந்தனு கங்காதேவியில் அடைந்தார். மண்ணில் நெளியும் புழு விண்ணில் பறக்கும் வழி என்ன மானிடரே விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே விண்ணாளும் புள்ளுக்கு உணவாவது மட்டும் தானே கங்காதேவியிடம் அவருக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கருமுதிர்ந்து குட��ாயிலை தலையால் முட்டத் தொடங்கியதும் கங்காதேவி குடில்விட்டிறங்கி விலகிச் சென்றாள். …\nTags: அஸ்தினபுரி, ஆயுஷ், உசகன், கங்காதேவி, காங்கேயன் -தேவவிரதன், குரு, சத்யவதி, சத்யவான், சந்தனு, தசராஜன், தீர்க்கசியாமர், நகுஷன், பிரதீபன், புரூரவஸ், விசித்திரவீரியன், ஹஸ்தி\n‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 19\nபகுதி நான்கு : அணையாச்சிதை [ 3 ] நள்ளிரவில் பூவனத்தின் ஒலி மாறுபடத்தொடங்கியது. அங்கிருந்து வந்த காற்றில் மண்மணம் அவிந்து மலர்மணம் எழத்தொடங்கியது. தீர்க்கசியாமர் தன் யாழை மீட்டி பாடிக்கொண்டிருப்பதை விசித்திரவீரியன் இருகைகளிலும் முகம் வைத்து அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான். “சந்தனுவின் மைந்தனே, முன்பொருகாலத்தில் கனகை என்னும் பொன்னிற நாகம் ஒரு தாழைப்புதருக்குள் நூறுமுட்டைகளை இட்டது. முட்டைகளை இட்டுவிட்டு மும்முறை மண்ணைக் கொத்தி பூமாதேவியை காவலுக்கு நிறுத்திவிட்டு திரும்பிப்பாராமல் செல்லும் வழக்கம் கொண்டவை நாகங்கள். சூரிய ஒளியில் …\nTags: உக்ரோதன், உசகன், கனகை, காங்கேயன், சத்யவதி, சந்தனு, சுனந்தை, தசராஜன், தீர்க்கசியாமர், தேவாபி, பால்ஹிகன், பிரதீபன், விசித்திரவீரியன்\nதூயனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nசிறுகதை அரங்கு- ஈரோடு அறிவிப்பு\nவேறு மனிதர்கள் வேறு வாழ்க்கை ஒரே உலகம் -காளிப்பிரசாத்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–59\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல��� பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/aanmigam/", "date_download": "2019-08-22T00:09:12Z", "digest": "sha1:6Q6CLZVVBSO7DCTTRCA6SNFFAHRGCFNN", "length": 5836, "nlines": 137, "source_domain": "newtamilcinema.in", "title": "Aanmigam Archives - New Tamil Cinema", "raw_content": "\nபக்தி முற்றியது- கோவில் கோவிலாக சுற்றும் டைரக்டர் பாலா\nவேட்டி அவிழும்போதுதான் பெல்ட்டின் அருமையே புரியுது சிலருக்கு தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின் தாட் ஒன்றுதான் கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கு என்போருக்குமான சிம்பிள் கோனார் கைட் தெய்வம் என்றால் அது தெய்வம். வெறும் கல் என்றால் அது கல்தான் என்கிற கண்ணதாசனின் தாட் ஒன்றுதான் கடவுள் இல்லை என்போருக்கும், இருக்கு என்போருக்குமான சிம்பிள் கோனார் கைட்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=0", "date_download": "2019-08-22T01:14:38Z", "digest": "sha1:QPKWAE4LTU62E6BLLUHUZXWJMCMPRYXF", "length": 24521, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தேவைகள் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தேவைகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nபத்து கைகள் இருந்தாலும் சாத்தியப்படாத வேலைகளை, நிமிடங்களில் முடித்துத் தரக்கூடிய கம்ப்யூட்டர் இன்றைய அவசர யுகத்தில் ஒரு வரப்பிரசாதம். ரயில் டிக்கெட், பஸ் டிக்கெட், சினிமா டிக்கெட்டில் ஆரம்பித்து, இன்று நமது [மேலும் படிக்க]\nவகை : கம்ப்யூட்டர் (Computer)\nஎழுத்தாளர் : கே. புவனேஸ்வரி (K.Bhuvaneshwari)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆல் தி பெஸ்ட் நீங்கள் விரும்பும் வேலையை வென்றெடுப்பது எப்படி - All The Best\nநேர்முகத்துக்குத் தயாராவது, கடலில் நீச்சல் பழகுவதற்குச் சமமானது. பயம் என்றொரு அலை. பதட்டம் என்றொரு அலை. குழப்பம் என்றொரு அலை. ஒவ்வொன்றையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்கவேண்டும்.\nதிறமை முக்கியம். என்றாலும், திறமை மட்டும் போதாது. உங்கள் பயோடேட்டாவின் வடிவமைப்பு, நீங்கள் பேசும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சோம. வள்ளியப்பன் (Soma. Valliappan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nஒரு ஃபோர்ட் வாங்குங்கள், மீதியைச் சேமியுங்கள் என்று எழுதப்பட்டிருந்த தன் நிறுவனத்துக்கான விளம்பர வாசகம் ஹென்றி ஃபோர்டுக்குத் திருப்தி தரவில்லை. தன் மேஜையிலிருந்த பென்சிலை எடுத்தார். ஒரே ஒரு சொல்லை மாற்றினார். ஒரு ஃபோர்ட் வாங்குங்கள். மீதியைச் செலவழியுங்கள்.\nஅவருக்கு மக்கள் மனம் [மேலும் படிக்க]\nவகை : வர்த்தகம் (Varthagam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nவேதாந்தம் பற்றிய பொது அபிப்ராயம் என்ன வென்றால், அது வாழ்வின் அன்றாட விஷயங்களையும் தேவைகளையும்\nகுறிப்பிடாமல் கடவுள், ஆன்மா போன்ற தத்துவங்களைக் கூறுகிறது. அதனால் வேதாந்தம் இளைஞர்களுக்கு அல்ல என்றும், வயது முதிர்ந்த -வலு இழந்த கிழங்கட்டைகளுக்கு என்றும் பரவலாக இருக்கிறது. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ம. கோபிநாதன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசான்றோர் சிந்தனைகள் (old book rare)\nதேவைகள் குறையக்குறைய,ஆன்மசுகம் பெருகிக்க கொண்டே வந்து சேரும்.தெய்வத் தன்மை உன்னருகே வந்து சேரும்.\nஉண்மையின் முகம் அழகுடையது .கம்பீரமானது.உலகத்தார் நாடும் பெருமைகள் வேண்டேன் .உண்மை அறிவதொன்றே என் விருப்பம்.\nபெண்களால் உலகத்தை அழிக்கவும் முடியும் ஆக்கிகாட்டும் வல்லமையும் அவர்களிடத்தில் நிறையவே உண்டு.\nநல்ல நட்பு உன் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வானதி திருநாவுக்கரசு\nபதிப்பகம் : கங்கை புத்தக நிலையம் (Gangai Puthaga Nilayam)\nவிளையாட்டுத்துறை 1000 கேள்வி - பதில்கள் - Vilayaatu Thurai Kelvi -Pathilgal\nஒரு வளமான சமூகத்திற்குக் காரணமாக இருப்பது இலக்கியம்,அறிவியல், விளையாட்டு முதலியன. இவற்றில் விளையாட்டு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் உடல், மனம் இரண்டையும் இணைப்பது விளையாட்டு ஆகும். வளர்ச்சியடைந்த நாட்டின் கண்ணாடி என் விளையாட்டைக் குறிப்பிடலாம். விளையாட்டுத் துறை அபிவிருத்தி [மேலும் படிக்க]\nவகை : கேள்வி-பதில்கள் (Kelvi-Pathilgal)\nஎழுத்தாளர் : சா. அனந்தகுமார் (Sa. Anathakumar)\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nஉலகில் தோன்றி வளர்ந்துள்ள உயிரினங்களில் அறிஒஇலும், திறனிலும் உச்சியில் நிறபவன் மனிதன். உணவு, உடை, உறையுள்\nஆகிய மூன்றும் அவனது வாழ்க்கையின் இன்றியமையாத் தேவைகள். உணவுக்கு அடுத்து உறையுள் இருக்கின்றது. எனவே உழவை அடுத்துவீடு அல்லது கட்டடம் கட்டுவதே முதன்மைத்தொழிலாகத் தோன்றி [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : பா. இரத்தினவேல்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசில விஷ்யங்களைப் பற்றிப் பேசுவதற்கு இடம், பொருள், ஏவல் எல்லாம் இருப்பதாக நாம் சமூகம் சில மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதற்கு உட்பட்டே இங்கு எதையும் பேசவம் எழுதயும் சாத்தியப்படுகிறது.\nஉண்மையில் இத்தகைய கட்டுப்பாடுகளை எல்லாம் முற்றிலுமாக நிகாரித்துவிட்டு, பேசாப்பொருட்கள் என்று சமூகம் [மேலும் படிக்க]\nவகை : அந்தரங்கம் (Antharangam)\nஎழுத்தாளர் : சி. சரவண கார்த்திகேயன்\nபதிப்பகம் : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixth Sense Publications)\nசிகரம் நோக்கி - Sigaram Nokki\nபடிப்பு இலக்கிய அறிவைத் தரும். படைப்புக்கு -உணர்வு , பட்டறிவு, கற்பனைவளம், பரந்து விரிந்த நோக்கு நிலை பல்வேறு உந்து சக்திகள் தேவையாகின்றன. சமூக அக்கறை, சமுதாய சமநூதி குறித்த சிந்தனைச் செறிவு, ஆழ்ந்த மனிதநேயம், சுவைமிகுந்த கற்பனை வெளிப்பாடு [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : முனைவர். வாசுகி ஜெயரத்னம்\nபதிப்பகம் : அறிவுப் பதிப்பகம் (Arivu pathippagam)\nவாழ்க்கையே தேவைகளின் திரு விழா தானே. தேவைகள் இல்லாமல்- மனிதனால் வாழ முடியுமா என்ன\nதேவைகளாலேயே - மனிதனின் வாழ்க்கை அலைக்கழிவாக மாறிவிட்டது. வாழ்க்கையை அலங்கரிப்பதோ அலங்கோலப்படுத்துவதோ 'மனிதத் தேவைகள்' தான் தேவைகளின் சுரங்கமாகவே வாழ்க்கை திகழ்கிறது. எடுக்க எடுக்கக் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ம. திருவள்ளுவர்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nடியாளின், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி, சொல் புதிது, வாசியுங்கள், மந்திரங்கள், ஆபத்துகளை, தகவல் புதையல், சிவ சேதுபாண்டியன், ஆருத்திரன், புதுக், ஆஷ், சிப்ஸ், ந பிச்சமூர்த்தி, தெய்வ திருமணங்கள, பள்ளிக்கு\nபல்துறை சார்ந்த பயனுள்ள செய்திகள் - Palthurai Saarndha Bayanulla Seidhigal\nவரலாற்று இயல் பொருள்முதல்வாதம் - Varalaatru Iyal Porul Muthal vaatham\nகர்ம வினையை தீர்க்கும் வழிமுறைகள் -\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள் - Seenagnyani Kanpuciyas Sinthanai Vilakka Kathaigal\nஅறிவியல் முதல்வர்கள் - Ariviyal Mudhalvargal\nஅறிஞர் அண்ணாவின் பொன்மொழிகள் -\nபட்டுக்கோட்டையார் பாடல்கள் - Patukotaiyaar Paadalgal\nலெனின் முதல் காம்ரேட் - Mudhal Comrade\nஅசோகமித்திரன் கட்டுரைகள் 2 - Ashokamitran Katturaigal 2\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 18 -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6879-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-17-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-08-22T00:45:44Z", "digest": "sha1:COZ62XLGSNLVMEN7FYSCKUYHJCIS25IZ", "length": 40080, "nlines": 387, "source_domain": "www.topelearn.com", "title": "அமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅமெரிக்க பள்ளிக்கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு : 17 பேர் பலி\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள பார்க்லாண்ட்டில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பெரும் துப்பாக்கி சூட்டில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரின் பெயர் 19 வயதான நிகோலாஸ் குரூஸ் என்று கூறப்படுகிறது. இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.\nபள்ளிக்கூடத்தின் உள்ளே துப்பாக்கிசூடு நடத்துவதற்கு முன்பு இவர் பள்ளி வளாகத்துக்கு வெளியே துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடந்த 2012ஆம் ஆண்டில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அந்நாட்டில் நடந்த மிக மோசமான தாக்குதல்களில் இது ஒன்றாகும்.\nபுரோவார்ட் கவுண்டியின் ஷெரீப்பான ஸ்காட் இஸ்ரேல் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், தாக்குதல்தாரி பள்ளிக்கூட வளாகத்துக்கு வெளியே முதலில் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் மூவர் இறந்ததாகவும் குறிப்பிட்டார்.\nஇதன்பின்னர் தாக்குதல்தாரி பள்ளிக்கூடத்தில் நுழைந்து நடத்திய தாக்குதலில் 12 பேர் இறந்துள்ளனர்.\nமேலும் இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர்.\n''இது ஒரு பேரழிவு சம்பவம். இதனை விவரிக்க வார்த்தைகளே இல்லை'' என்று அவர் பின்னர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் தெரிவித்திருந்தார்.\nஇத்தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களை அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஇந்த தாக்குதலில் சந்தேக நபராக கருதப்படும் குரூஸ் தாக்குதல் நடந்து அவர் பள்ளி வளாகத்தை விட்டு சென்ற ஒரு மணி நேரத்துக்கு பின்னர் போலீஸ் காவலில் அழைத்து செல்லப்பட்டதாக போலீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க ஜனாதிபதியின் அடுத்த ஆண்டுத் தேர்தல் பிரசாரம் ஆரம்பம்\nஅமெரிக்க ஜனாதிபதி டொனட்ல் டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனா\nஅமெரிக்க வரலாற்றில் அதிகூடிய கொக்கெய்ன் மீட்பு\nஅமெரிக்காவின் பிலடெல்பியா (Philadelphia) நகரில் 1\nஅமெரிக்காவின் அரசு கட்டடம் ஒன்றில் திடீர் துப்பாக்கிச் சூடு; 11 பேர் பலி\nஅமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்ற\nதற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்ட அமெரிக்க சிப்பாய் கைது\nலொஸ் ஏஞ்சல���ஸ் நகரில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற\nகலிபோர்னிய வழிபாட்டுத்தலத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி; மூவர் காயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள வழிபாட்டு\nநிலச்சரிவில் 10 பேர் பலி - மேலும் 10 பேர் மாயம்\nசீனாவின் ஷான்சி மாகாணத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மா\nஅமெரிக்க நிறுவனம் பறக்கும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி வருகிறது\nபறக்கும் மோட்டார் சைக்கிளை உருவாக்கி வருவதாக அமெரி\nஎத்தியோப்பியா விமானம் விழுந்ததில் 157 பேர் பலி\nஎத்தியோப்பியா நாட்டு அரசுக்கு சொந்தமான ‘737’ ரக போ\nஐ.நா-வின் நல்லெண்ணத் தூதரானார் அமெரிக்க இந்திய நடிகை பத்மலட்சுமி\nஅமெரிக்க இந்திய நடிகை, மாடல் அழகி, சமையற்கலை வல்லு\nஅமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை\nஅமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்\nஇந்தோனேஷியாவில் சுனாமி ஆழிப்பேரலை: 20 பேர் பலி, 165 பேர் காயம்\nஇந்தோனேஷியாவின் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளை அண்மி\nதாய்வான் ரயில் விபத்தில் 18 பேர் உயிரிழப்பு: 170 பேர் காயம்\nதாய்வானின் வட கிழக்குப் பகுதியில் நேற்று, ரயில் ஒன\nநைஜீரியாவில் வன்முறைச் சம்பவத்தில் சிக்கி 55 பேர் பலி\nநைஜீரியாவின் கடுனா மாநிலத்திலுள்ள சந்தை ஒன்றில் இட\nஅமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் சவுதி மீது கடுமையான தடைகளை விதிக்குமாறு வலியுற\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோஜி (Jamal Khashoggi) கா\nபிரெட் கவானா அமெரிக்க உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமனம்\nஅமெரிக்க உயர்நீதிமன்றத்தின் பிரதம நீதியரசராக ப்ரெட\nசுலவேசி தீவில் 6.6 அடி உயர அலைகள் : இந்தோனீசியாவை தாக்கியது சுனாமி\n7.5 அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்தோனீசியாவ\nகண்டுபிடிக்கப்பட்டது மற்றுமொரு ரகசியம் : உணவின் சுவையை அறிவது நாக்கு மட்டுமல்ல\nபொதுவாக உமிழ்நீரில் அதிகமாக நீர் காணப்படுகின்றது.\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஎரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 99 ஆக அதிகரிப்பு\nகவுதமாலா நாட்டில் பியூகோ எரிமலை வெடித்து சிதறியத\nஏமனில் ஏவுகணை தாக்குதல்; அப்பாவி மக்கள் 5 பேர் பலி\nஏமன் நாட்டின் புரட்சி இயக்கமான ஹவுதி நடத்திய ஏவு\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nகியூபாவில் பயணிகள் விமானம் விபத்து: 100 பேர் உயிரிழப்பு\nகியூபாவின் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட\nஅமெரிக்காவின் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சாண்டா பே என்னு\nவட இந்தியாவில் புழுதிப் புயல்; 74 பேர் உயிரிழப்பு\nவட இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்த\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான விமான விபத்து\nஅமெரிக்க இராணுவத்துக்கு சொந்தமான சரக்கு விமானம்\nஆஃப்கானிஸ்தானில் இரட்டை குண்டு வெடிப்பு : 21 பேர் பலி\nஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே ஷாஸ்தரக் பகுதிய\nபாடசாலை மாணவர்கள் மீது கத்தி குத்து; 07 மாணவர்கள் பலி\nபாடசாலை இருந்து வீடு திரும்பியவர்கள் மீது மர்ம ந\nமனிதர்களுக்கு பதிலாக அமெரிக்க உளவுத்துறையில் பணியமர்த்தப்படவுள்ள ரோபோக்கள்\nஅமெரிக்க உளவு அமைப்பான CIA-வில், Artificial Intell\nமக்களை அதிரவைத்த கோர விபத்து; 10 பேர் பலி\nகனடாவின் மத்திய டொரோண்டோ பகுதியில் நேற்று (23) வ\nதற்கொலை குண்டு தாக்குதல்; 31 பேர் பலி\nபல்வேறு காரணங்களுக்காக நீண்ட காலமாக தேர்தல் நடத்\nமன்னர் கிருஷ்ணதேவராயருக்கு அவருடைய தாயார் மேல் அன்\nசிரியாவில் வான்வழி தாக்குதல்; 150 பேர் பலி\nசிரியாவில் அதிபர் பஷார் அல் அசாருக்கு எதிராக ஆயு\nஇஸ்ரேல் தாக்குதலில் 16 பலஸ்தீனியர்கள் பலி, 250 பேர் காயம்\nஇஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்\nஇஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி, நூற்றுக்கும் மேற்பட்டோர் க\nகாசா - இஸ்ரேல் எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற போராட்ட\nஇஸ்ரேலின் தாக்குதலில் 16 பலஸ்தீனர்கள் பலி\nகாசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்\nரஷ்யாவில் தீ விபத்து; 37 பலி\nரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியி\nநேபாளத்தில் தரையிறங்கும் போது நொறுங்கி விழுந்த விமானம் : 38 பேர் பலி\nநேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன்\nவிபத்துக்குள்ளான ரஷ்ய விமானம்: விமானி உள்ளிட்ட 32 பேர் பலி\nசிரியா அருகே 26 பயணிகளுடன் சென்ற ரஷ்ய ராணுவ போக்கு\nஜெருசலேமில் திறக்கப்படும் அமெரிக்க தூதரகம் - ஏற்கமுடியாது என்கிறது பலஸ்தீன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கடந்த டிசம்பர் மாதம் அத\nசிரியாவில் அரசுப்���டை தாக்கியதில் பொது மக்கள் குறைந்தது 100 பேர் பலி\nசிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்க\nஈரான்: விமானம் சக்ரோஸ் மலைகளில் மோதி 66 பேர் பலி\n60 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணியாளர்களோடு சென்ற\nபயணிகளுடன் கிளம்பிய ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது: 71 பேர் பலி\nரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து ஓர்ஸ்க் நகரத்திற்க\n‘Iam waiting’ : கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கிறது உலகின் மிகப்பெரிய நாய்\nபிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியிலுள்ள கிரேட்\nசிறுநீரிலிருந்து பியர் தயாரிக்கும் இயந்திரம் : பெல்ஜியம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்\nமனிதர்களிடமிருந்து வெளியேறும் சிறுநீர் மூலம், பியர\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nதள்ளாடும் வயதில் 4 தங்கப்பதக்கங்கள் : முதியவர் சாதனை\nதிருகோணமலையில் 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மெய\nகரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்\nகருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பத\nமனைவியின் உடலின் கீழ் சிக்குண்டு கணவன் பலி\nகுழந்தைக்கு ஏற்பட்ட திடீர் நோய் நிலமையின் காரணமாக\nவருடங்கள் சூரியனை காணாத கிராமம் : நம்பினால் நம்புங்கள்..\nஐரோப்பிய நாடான நோர்வே , கனிமம் மற்றும் பெட்ரோல் வள\nபுறாவை கழுகுக்கு பலி கொடுத்த கொடூரனுக்கு அபராதம்\nசுவிட்சர்லாந்து நாட்டில் புறாவை திட்டமிட்டு கழுகுக\nநீச்சலடிக்க தெரிந்தால் மட்டுமே குடியுரிமை : சுவிஸ் அரசு எச்சரிக்கை\nசுவிட்சர்லாந்து நாட்டில் நீச்சலடிக்க தெரியாத இரண்ட\nலீப் வருடத் திகதி : சில சுவாரஷ்யமான தகவல்கள்\nஒவ்வொரு 4 வருடத்துக்கும் ஒரு முறை வரும் லீப் வருடங\n24 மோப்ப நாய்களை கொன்று தள்ளிய அமெரிக்க நிறுவனம்\nமுடிவுக்கு வந்த பாதுகாப்பு ஒப்பந்தம்: 24 மோப்ப நாய\nகுழந்தை ஈன்ற ஆடு : அதிர்ச்சியில் உறைந்த உலகம்\nஇறைவனின் வரப்பிரசாதமாக ஆடு மனித குழந்தை ஒன்றை பெற்\nஉலகின் சிறந்த தந்தை விருதை சுவீகரித்த அமெரிக்க குடிமகன்\nஅமெரிக்க நாட்டில் 8 வயது சிறுவனுக்கு தந்தையான நபர்\nதேவாலயத்தில் தீ : புனிதநீரால் தீயை அணைத்த தம்பதியினர்\nசுவிட்சர்லாந்து நாட்டில் கிறித்துவ தேவாலயம் ஒன்றில\nகாதல் ஜோடிகளின் புகழுக்கான சாகசம் :\nகாதல் ஜோடிகளின் புகழுக்கான சாகசம் : ஆ���ேசத்தில் சமூ\nமனச்சோர்வு நோயால் ஓராண்டில் மட்டும் 12,000 பேர் மாயம்: அதிர்ச்சித் தகவல்\nஜப்பான் நாட்டில் அதிகரிக்கும் மனச்சோர்வு நோய் (Dem\nபாலம் உடைந்து விழுந்து விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்\nஜேர்மனியில் கட்டுமானத்தில் இருந்த பாலம் ஒன்று உடைந\nதிகைப்பான தருணம் : காட்டு யானையை கட்டுப்படுத்தும் இலங்கை சிறுமி\nகாட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் க\nஅமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஒரு பார்வை\nஅமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்க\nரோபோ சிறுத்தையை உருவாக்கி அமெரிக்க நிபுணர்கள் சாதனை\nபாய்ந்து செல்லும் ரோபோ சிறுத்தையை அமெரிக்க நிபுணர்\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nநாயின் வாயை கட்டிய பெண் : பேஸ்புக்கால் சிக்கினார்\nஅமெரிக்காவைச் சேர்ந்த கேத்ரின் லெமன்ஸ் என்ற பெண் ச\nஅமெரிக்க பல்கலைக்கழகத்தில் இருந்து அதிரடியாக இந்திய மாணவர்கள் வெளியேற்றம்\nஅமெரிக்காவில் தேர்வில் தேறாத 25 இந்திய மாணவர்களை ப\nஸ்கைப் பெற்றுள்ள லேட்டஸ்ட் அப்டேட் :\nஇன்று இன்டர்நெட் வழியே நம் நண்பர்கள் மற்றும் உறவின\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண்\nஅமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் மர்ம பொருளை வீசிய பெண\nயேமன் சண்டையில் 69 பேர் சாவு\nயேமனில் அரசுப் படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்\nஇரவில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்க்கிறதா\nகோடைக்காலத்தில் பகல் நேரத்தில் அளவுக்கு அதிகமாக வி\nநியூயார்க் இசை அரங்கில் துப்பாக்கிச்சூடு ஒருவர் பலி\nநியூயார்க்,அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தின் தன\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nபறக்கும் தட்டு ரகசியங்களை வெளிபடுத்த போகும் அமெரிக்க அதிபர் ஒபாமா\nவாஷிங்டன்அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி\nஎல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின் விற்பனை விலை ரூ.52290 :\nஎல் ஜி நிறுவனம் அதன் எல் ஜி-ஜி5 ஸ்மார்ட் போனின்\nமே 25இல் அறிமுகமாகும் சியோமி நிறுவனத்தின் ஆளில்லா விமானம் :\nலேட்டஸ்ட் மொபைல்களை மிகவும் மலிவான விலையில் தயாரி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 7 பேர் பலி: பலர்\nசிரியாவில் குண்டுவெடிப்பு: 101 பேர் உயிரிழப்பு\nசிரியாவில் குண்டுவெடிப்பில் சிக்கி 101 பேர் உயிரிழ\nகூகுளின் Allo மற்றும் Duo செயலி ஒரு பார்வை :\nகூகுள் நிறுவனம் Allo மற்றும் Duo ஆகிய இரு வகை செய\nநாணய அளவிலான ஆளில்லா விமானத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானிகள்\nசிறிய நாணய அளவிலான ஆளில்லா விமானம் ஒன்றை அமெரிக்க\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nகனடாவில் மீண்டும் பரவுகிறது காட்டுத் தீ : ஏராளமான மக்கள் வெளியேற்றம்\nகனடா : கனடாவின் ஆல்பர்டா மாகாணத்தில் மீண்டும் பரவி\nசீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பலி\nபெய்ஜிங் - சீனாவில் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் பல\nஐ.பி.எல் : பஞ்சாப்பை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி\nமொகாலி : ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இர\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஎப்.16 போர்விமானங்கள் தேவையில்லை : அமெரிக்காவிற்கு பாகிஸ்தான் எச்சரிக்கை\nஎப் 16 ரக போர் விமானங்களை மானிய விலையில் அமெரிக்க\nஎகிப்தில் கடும் மோதல்கள் ; பலர் பலி\nஎகிப்தில் நாளுக்கு நாள் முன்னால் அதிபர் மோர்ஸியின்\nநைஜீரிய தீவிரவாதிகள் மசூதியில் துப்பாக்கி சூடு: 44 பேர் பலி\nமெய்டுகுரி , மசூதியில் புகுந்து தீவிரவாதிகள் நடத்த\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்து 6 பேர் பலி\nஇந்தோனேசியாவில் எரிமலை வெடித்ததில் கடற்கரையில் நடந\nஹிரோஷிமாவில் மீது அணு குண்டு வீச்சு 50 ஆயிரம் பேர் அஞ்சலி\nஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது அமெரிக்கா அணு குண்டு\nபாகிஸ்தான் சிறைச் சாலையில் இருந்து தப்பித்த கைதிகளில் 41 பேர் மறுபடி கைது செய்யப\nதிங்கட்கிழமை வடமேற்குப் பாகிஸ்தானின் சிறைச்சாலையில\nதென்கொரியா பயணிகள் கப்பல் விபத்து : நம்பிக்கையுடன் தொடரும் மீட்பு பணி\nதென்கொரியாவின் ஜெஜூ தீவு அருகே சுற்றுலா சென்ற பயணி\nஎமனில் பள்ளிவாயல்கல் மீது தற்கொலைப்படை தாக்குதல்: 137 பேர் பலி\nஎமன் நாட்டின் தலைநகரான சனாவின் மையப்பகுதியில் உள்ள\nமத்தியதரைக் கடலில் படகுகள் மூழ்கின: 200 பேர் பரிதாப பலி\nமத்தியதரைக் கடலில் பயணித்துக்கொண்டிருந்த இயந்திரப்\nஅதிசயம்; கடையில் முட்டை ஒன்றில் அல்லாஹ் என்று அரபு எழுத்து\nசாய்ந்தமருது ஒராபிப்பாஷா வீதியில் பஷ்மீர் என்பவரின\nவாகா எல்லையில் (இந்திய – பாகிஸ்தான்) தற்கொலை படை தாக்குதல்; 55 பேர் பலி\nஇந்திய – பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இடம்பெற்ற கு\nபெண்களை வாட்டும் நோய்கள் பற்றிய சில தகவல்கள் 5 seconds ago\nஅதிவேக தரவு பரிமாற்றம் கொண்ட USB 3.0 தொழில்நுட்பம் அறிமுகமாகிறது. 23 seconds ago\nநவீன நிறம் மாறும் டி சர்ட் அறிமுகம்.. 1 minute ago\nநாசாவின் பறக்கும் விண்வெளி ஆய்வு மையம் 4 minutes ago\nஇலங்கை – இங்கிலாந்து இடையேயான பயிற்சிப் போட்டி இன்று ஆரம்பம் 5 minutes ago\nஅதிசய வசதியினை உடைய வீட்டினை கொண்ட வாகனம் 5 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/06/04120307/1244699/This-Month-Release-10-important-Films.vpf", "date_download": "2019-08-22T01:19:05Z", "digest": "sha1:P6T7HNKO7YUDAS42ZXLCSHM6HRIHGT63", "length": 15063, "nlines": 183, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இந்த மாதம் வெளியாகும் 10 முக்கியமான படங்கள் || This Month Release 10 important Films", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்த மாதம் வெளியாகும் 10 முக்கியமான படங்கள்\nஜூன் மாதம் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.\nஜூன் மாதம் விஜய் ஆண்டனி, அர்ஜுன், நயன்தாரா, விஜய் சேதுபதி, தனுஷ், ஜீவா, ஜெயம் ரவி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.\nதமிழ் நாட்டில் கோடை வெயில் தணிந்துள்ளது. பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் புதிய படங்களை த��ரைக்கு கொண்டு வர பட அதிபர்கள் தயாராகி உள்ளார்கள். இந்த மாதம் 10 படங்கள் திரைக்கு வருகின்றன. வருகிற 7-ந் தேதி ‘கொலைகாரன்’ படம் வெளியாகிறது.\nஇதில் விஜய் ஆண்டனி, ஆஷிமா நர்வால் ஜோடியாக நடித்துள்ளனர். அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக வருகிறார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். திகில் படமாக தயாராகி உள்ளது. வருகிற 14-ந்தேதி கொலையுதிர் காலம், கேம் ஓவர், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஆகிய 3 படங்கள் வெளியாகின்றன.\nகொலையுதிர் காலம் படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரதாப் போத்தன், பூமிகா ஆகியோரும் உள்ளனர். ஐராவுக்கு பிறகு நயன்தாரா நடிப்பில் இன்னொரு திகில் படமாக வருகிறது. இந்த படத்துக்கு தணிக்கை குழு யூஏ சான்றிதழ் அளித்துள்ளது.\nவருகிற 21-ந்தேதி விஜய் சேதுபதி நடித்துள்ள சிந்துபாத், தனுசின் பக்கிரி, ஜீவாவின் கொரில்லா மற்றும் தும்பா ஆகிய 4 படங்கள் திரைக்கு வருகின்றன. 28-ந்தேதி ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி, யோகிபாபுவின் நகைச்சுவை படமான தர்மபிரபு ஆகிய படங்கள் வெளியாகின்றன.\nKolaigaran | Kolaiyuthir Kaalam | Sindhubaadh | Pakkiri | கொலைகாரன் | கொலையுதிர்காலம் | சிந்துபாத் | பக்கிரி | கொரில்லா | கோமாளி\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nநான் எப்போதும் முரட்டு சிங்கிள் தான் - பிரேம்ஜி\nநம்ம வீட்டு பிள்ளை படத்தின் சாங் அப்டேட்\n3 மணி நேரம் மேக்கப் போடும் யாஷிகா ஆனந்த்\nதிரிஷாவுடன் மீண்டும் இணைந்த விஜய் சேதுபதி\nவிஜய் ஆண்டனி படத்துக்கு பாலிவுட்டில் கிராக்கி தயாரிப்பாளர் யார் என்றே தெரியாமல் நடித்த அர்ஜூன் நான் இதுவரை பெரிய தோல்வியை கொடுத்தது இல்லை - விஜய் சேதுபதி கொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம் கொலைகாரன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் கொலைகாரன்\nதற்கொலை ம���யற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி லேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ் உடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம் விவேக்கின் நீண்ட கால கனவை நிறைவேற்றிய ஷங்கர் கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்ஷி மதுமிதாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - எஸ்.வி.சேகர் வலியுறுத்தல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/sports/sports-news/2019/jun/12/rishabh-pant-comes-in-as-cover-for-injured-dhawan-3169943.html", "date_download": "2019-08-22T01:18:21Z", "digest": "sha1:CL27KPHLGSVW27RAGF75ZKDKM3HYBIF3", "length": 5223, "nlines": 38, "source_domain": "m.dinamani.com", "title": "Rishabh Pant comes in as cover for injured Dhawan - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019\nஇங்கிலாந்து விரைகிறார் ரிஷப் பண்ட்\nஇந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். இந்திய அணி இப்போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.\nஇதனிடையே போட்டியின் போது நாதன் கௌடர் நைலின் பௌன்சர் பந்து பட்டத்தில் ஷிகர் தவனின் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஃபீல்டிங் செய்யவில்லை.\nமருத்துவமனையில் நடைபெற்ற பரிசோதனையின் முடிவில் தவன் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது.\nஎனவே காயம் காரணமாக அவர் 3 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அடுத்த 3 உலகக் கோப்பை ஆட்டங்களில் ஆடமாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.\nஎனவே ரிஷப் பண்ட் அல்லது ஷ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரராக இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அணி நிர்வாகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து செல்லவுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.\nஐசிசி விதிகளின் படி உலகக் கோப்பை தொடரின் மத்தியப் பகுதியில் காயமடைந்த வீரருக்கு மாற்று வீரரை தேர்வு செய்துகொள்ளலாம். அதன்பிறகு காயமடைந்த வீரர் குணமடைந்துவிட்டால் அணியில் மீண்டும் சேர்க்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட்: இந்தியா சாம்பியன்\nஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: வெற்றியுடன் தொடங்குமா இந்தியா\nஇந்திய தேர்வுக் குழுத் தலைவராக கும்ப்ளே இருக்க வேண்டும்: விரேந்திர சேவாக்\nபுரோ கபடி லீக் போராடி தோற்றது தமிழ் தலைவாஸ்\nஉலக பாட்மிண்டன் பி.வி. சிந்து முன்னேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2019-08-22T00:38:39Z", "digest": "sha1:56M3NOE5SVNLMKN4QZFSC22PB3S4OIAT", "length": 5148, "nlines": 96, "source_domain": "ta.wiktionary.org", "title": "ஸ்ரீ - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(எ. கா.) ஸ்ரீயின் மிகுதி (தக்கயாகப். 435, உரை).\nமகிமைக் குறிப்பாகத் தெய்வப்பெயர் பெரியோரின் பெயர் க்ஷேத்திரங்களின் பெயர் முதலியவைகளுக்குமுன் வழங்குஞ் சொல்\n(எ. கா.) ஸ்ரீ வர்த்த மானர் (தக்கயாகப். 375, உரை).\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 22 சூலை 2019, 04:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/?page-no=2", "date_download": "2019-08-22T01:21:54Z", "digest": "sha1:MJXL3VGBNX24G42CF7OC4RANZGD24EHF", "length": 15407, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி News in Tamil - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமதுரை மேற்கு சிபிஎம் வேட்பாளர் உ.வாசுகி.. உமாநாத்-பாப்பா உமாநாத்தின் மகள்\nசென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் மதுரை மேற்கு தொகுதியில்...\nமக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது: ஜி.ராமகிருஷ்ணன் கறார்\nசென்னை: மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என...\nஇனி டிஜிட்டலில் பார்க்கலாம் தீக்கதிரை\nசென்னை: தீக்கதிர் நாளிதழின் டிஜிட்டல் எடிசன் தொடக்க விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. 23-03-2016 ...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளரானார் சீதாராம் எச்சூரி\nவிசாகப்பட்டணம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளராக சீதாராம் எச்சூரி தேர்ந்தெ...\nதமிழகத்தின் அனைத்து துறையிலும் ஊழல்: மக்களை சந்திக்கிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nசென்னை: தமிழகத்தில், அனைத்து துறைகளிலும், ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இப்பிரச்னைகளை முன்னிறு...\nஆலை மூடல் அதிகரிக்கிறது: அரசு மவுனம் சாதிக்கிறது- மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு\nசென்னை: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என்று புகார் கூறியுள்ள ம...\nபேசாம டிராபிக் ராமசாமியுடன் கம்யூனிஸ்டுகள் கூட்டணி வைத்திருக்கலாம்\nசென்னை: தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத் தேர்தல் முடிவுகளை வைத்து எதையுமே முடிவு செய்ய இயலாதுத...\nபாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்க களம் இறங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்\nசென்னை: பாஜகவுக்கு எதிராக போராட, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்க தீவிர...\nபாஜகவில் கோட்சே கோஷ்டி இருக்கிறது: ஸ்ரீரங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு - தமிழருவி மணியன்\nகோவை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தரப்போ...\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீரங்கம் தேர்தல் களத்தில் குதித்தது.. வேட்பாளர் அண்ணாதுரை\nசென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக கட்சியின...\nஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு ஜெ. பதவியிழப்பு எச்சரிக்கை மணி: ஜி.ரா\nசென்னை: வலிமை மிக்க போராட்டங்களின் மூலம் மதவெறி, சாதிவெறி சக்திகளை பின்னுக்குத்தள்ளி முற்ப...\nராஜாவின் மிரட்டலை மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள்... ஜி.ராமகிருஷ்ணன் எச்சரிக்கை\nசென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடு திரும்ப முடியாது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ...\nதேர்தலில் தோற்றாலும் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: ஜி. ராமகிருஷ்ணன்\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தபோதிலும் தமிழக மக்கள் நலனுக்காக, வாழ்வாதாரக் கோர...\nஇவர்கள் தான் 9 தொகுதிகளில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள்\nசென்னை: நாடாளுமன்ற தேர்தலுக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்...\nராஜ்யசபா தேர்தல்- சிபிஎம் வேட்பாளராக டி.கே.ரங்கராஜன் அறிவிப்பு- மீண்டும் போட்டியிடுகிறார்\nசென்னை: ராஜ்யசபா தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பி்ல் டி.கே.ரங்கராஜன் போட்டி...\nவன்னியர்களுக்கு எதிராக பகை உணர்வை தூண்டிவிடுகிறது மார்க்சிஸ்ட் கட்சி: ராமதாஸ் தாக்கு\nசென்னை: வன்னிய மக்களுக்கு எதிராக பகை உணர்வை தூண்டும் முயற்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ...\nதூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையை சீரமைக்க்க கோரி சிபிஎம் நடைப்பயணம்\nதூத்துக்குடி: தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை சீரமைக்ககோரி நடந்த நடைபயணத்தை மார்க்சிஸ...\nசாதி மறுப்புத் திருமணத்திற்கு இவ்வளவு பெரிய விலை கொடுக்க வேண்டுமா\nசென்னை: காதல் திருமணம் செய்து பல்வேறு காரணிகளால் காதல் மனைவியிடமிருந்து பிரிக்கப்பட்ட இளவர...\nஈழத் தமிழர்களுக்கு சம உரிமை கோரி 9-ம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்பாட்டம்\nகுற்றாலம்: இலங்கை தமிழர்களுக்கு சம உரி்மை வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்...\nசிபிஎம் தேர்தல் அறிக்கை வெளியீடு-சமூக பொருளாதார மாற்றத்திற்கு அறைகூவல்\nசென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சமூக பொர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/bangladesh-record-wins/", "date_download": "2019-08-22T00:24:45Z", "digest": "sha1:HIHS4PWCIRBVIT73OA6BRCB5CNQGE3PQ", "length": 15477, "nlines": 182, "source_domain": "dinasuvadu.com", "title": "மோசமான வரலாறு படைத்தது இலங்கை அணி..!! பங்களாதேஷ் சாதனை வெற்றி. | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழ���ம் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nமோசமான வரலாறு படைத்தது இலங்கை அணி..\nin இந்தியா, இலங்கை, கிரிக்கெட்\n14வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நேற்று தொடங்கியது. இதில் தொடக்க ஆட்டத்தில் இலங்கையும், வங்கதேசமும் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம், விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீமின் ‘தோனி’ ஆட்டத்தால் 49.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 261 ரன்கள் எடுத்தது. 1 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய வங்கதேச அணியில் களமிறங்கிய முஷ்பிகுர், 150 பந்துகளை சந்தித்து 144 ரன்கள் விளாசினார்.\nஇதையடுத்து களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி, 35.2வது ஓவரில் 124 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பலம் வாய்ந்த இலங்கை அணி, படுமோசமாக தோற்று மீண்டும் ரசிகர்களிடையே அதிருப்தியை சம்பாதித்துள்ளது. அதேசமயம், 137 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிப் பெற்றது வங்கதேசம்.\nவங்கதேசத்திற்கு வெளியே அந்த அணி பெற்றிருக்கும் மிகப்பெரிய வெற்றி இதுதான். இதற்கு முன்னதாக, 2013ல் புலேவாயோ நகரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 121 ரன்கள் வித்தியாசத்தில் பெற்றதே வங்கதேச அணியின் வங்கதேசத்திற்கு வெளியேயான பெரிய வெற்றியாக இருந்தது.\nடாக்காவில் இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 163 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே, வங்கதேச அணியின் நம்பர்.1 பெரிய வெற்றியாகும்.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரலாற்றிலேயே இலங்கையின் மிகப்பெரிய தோல்வி இதுதான். இதற்கு மு���்னதாக, 1986ல் நடந்த ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானிற்கு எதிராக 81 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இலங்கையின் மிகப்பெரிய தோல்வியாக இருந்தது. ஆசிய கிரிக்கெட் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று முக்கிய அணிகளின் பெரிய தோல்வியும் நேற்றைய இலங்கையில் தோல்வி தான். இதற்கு முன் 2008ல் இலங்கைக்கு எதிராக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே இந்த மூன்று அணிகளில் பெரிய தோல்வியாக இருந்தது. அதையும் நேற்று இலங்கை பிரேக் செய்துள்ளது.\nவங்கதேசத்திற்கு எதிராக இவ்வளவு குறைந்த ரன்கள் எடுத்து இலங்கை சுருண்டிருப்பதிலும் நேற்றைய போட்டி தான் நம்பர்.1. இதற்கு முன்னதாக, 2009ல் டாக்காவில் நடந்த போட்டியில் 147 ரன்கள் எடுத்து இலங்கை ஆல் அவுட் ஆகியிருந்தது.\nநேற்றைய போட்டியில் வங்கதேசம் அடித்த மொத்த ரன்கள் 261. அதில் முஷ்பிகுர் ரஹீம் மட்டும் அடித்த ரன்கள் 144. அதாவது வங்கதேச ஸ்கோரில் 55.17 சதவிகித பங்கு முஷ்பிகுர் உடையது.\nஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், தனிநபரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர், நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்களாகும். அதேசமயம், பாகிஸ்தானின் யூனுஸ் கானும் 2004ம் ஆண்டு ஹாங்காங்கிற்கு எதிராக 144 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், 2012ம் நடந்த ஆசிய கோப்பை தொடரில், ‘தளபதி’ விராட் கோலி பாகிஸ்தானிற்கு எதிராக 183 ரன்கள் விளாசியதே, இதுவரை தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஸ்கோராகும்.\nஆசிய கோப்பை தொடரில் வங்கதேச வீரர் ஒருவரின் ஐந்தாவது சதம் இதுவாகும். தவிர, முஷ்பிகுர் ரஹீமின் இரண்டாவது ஆசிய கோப்பை சதமாகும். நேற்று முஷ்பிகுர் அடித்த 144 ரன்கள் தான், ஒருநாள் போட்டிகளில் வங்கதேச வீரர் ஒருவரின் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராகும். 2009ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக தமீம் இக்பால் அடித்த 154 ரன்கள் தான் இதுவரை டாப் ஸ்கோர்.\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nBREAKING NEWS:\"மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்\"வானிலை ஆய்வகம் எச்சரிக்கை..\n\"பந்தாடப்பட்ட இந்திய அணி\" புகழ்ந்த ரவி சாஸ்திரி..\nதன்னுடைய அணியை விற்பனை செய்தார் சச்சின் டெண்டுல்கர்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netsufi.com/tag/mureedh/", "date_download": "2019-08-22T00:51:36Z", "digest": "sha1:AT3TWYHGCYVXSCIDRPT4XYXMIXG3YDIM", "length": 5346, "nlines": 101, "source_domain": "netsufi.com", "title": "mureedh | netsufi", "raw_content": "\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான். ‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும். குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – […]\nதோள் கொடுத்த துாய நபி Jul 29, 2014\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\nதமிழகத்தில் காதிரியா தரீக்கா Mar 1, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nHyder Ali on ஞானிகளின் மெய்மொழிகள்\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/category/tamil-poetry/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:17:31Z", "digest": "sha1:3K4OGKYC6A7FJGUY3M43SOZ64TB3C7HE", "length": 7131, "nlines": 116, "source_domain": "tamilan.club", "title": "மற்றவர்கள் Archives - TAMILAN CLUB", "raw_content": "\nதமிழ்த்தாய் வாழ்த்து என்பது இந்திய மாநில அரசுகளுள் தமிழை ஆட்சி மொழியாய் கொண்டுள்ள தமிழ்நாட்டில் பாடப்பெறும் வாழ்த்துப் பாடலாகும். இது தமிழ் மொழியை வாழ்த்தி வணக்கம் செலுத்துவதாக அமையும். இப்பாடல் அரசு விழாக்கள், பள்ளிகளின் காலை இறைவணக்கக் கூட்டம் முதலான நிகழ்வுகளின் தொடக்கத்தில் பாடப்படுகிறது. இந்திய தேசிய கீதம் இறுதியில்…continue »\n🎲🎲மனைவியின் அருமை 🎲🎲 🎲 நீரின் அருமை பயிரில் தெரியும் 🎲 நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும் 🎲 நிலத்தின் அருமை விளைச்சலில் தெரியும் 🎲 கல்வியின் அருமை பதவியில் தெரியும் 🎲 கல்விய��ன் அருமை பதவியில் தெரியும் 🎲 பணத்தின் அருமை வறுமையில் தெரியும் 🎲 பணத்தின் அருமை வறுமையில் தெரியும் 🎲 தாயின் அருமை அன்பினில் தெரியும் 🎲 தாயின் அருமை அன்பினில் தெரியும்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/Stories/Ponniyin%20Selvan%20(5%20Bagangalum%20Serthu%20Ore%20Thoguthiyaga%20Theepavali%20Malar%20Alavil%20Nalla%20Thalil%20Sirantha%20Gas%20Baindingudan)/", "date_download": "2019-08-22T01:24:45Z", "digest": "sha1:NIPT6RQAPDSAW3Y6IYYY2DUKBD45W2M4", "length": 9536, "nlines": 211, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\nபொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n0 Comments to பொன்னியின் செல்வன் (5 பாகங்களும் சேர்த்து ஒரே தொகுதியாக தீபாவளி மலர் அளவில் நல்ல தாளில் சிறந்த காஸ் பைண்டிங்குடன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2014/08/blog-post_5.html", "date_download": "2019-08-22T00:14:43Z", "digest": "sha1:IDGQAOYNQEL2H37HX2GVMAGAZRL4RUS3", "length": 25771, "nlines": 216, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: வாசனை வைத்தியம்", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nமலர்களில் பல வண்ணமுண்டு. இதில் சில மணமூட்டிகள். சில மயக்கமூட்டிகள் இதனை கண்டுணர்ந்தவர்கள் தான் நறுமண சிகிச்சையை உண்டாக்கினார்கள். வாசனை பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட திரவங்கள் எசன்ஷியல் ஆயில் என்றழைக்கப்பட்டது. இந்த எண்ணெய்களுக்கு அபூர்வமான மருத்துவ ஆற்றல் உண்டு. ஆயுர்வேதத்தில் எண்ணெய் குளியலுக்கும், மசாஜாற்கும் பயன்படும் எண்ணை போன்ற இந்த வாசனை எண்ணெயும் மருத்துவ குணம் உண்டு. இந்த எண்ணெய் பல விதமான பூக்களை பிழிந்து எடுக்கப்பட்ட சாறிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெயை ஆவியாக்கி புகை மூட்டுவதன் மூலம் அறையிலுள்ள கிருமிகளை விரட்டலாம். இந்த புகையை சுவாசிப்பதன் மூலம் புத்துணர்ச்சியை பெறலாம். நாம் அன்றாடம் குளிக்கும் போது தண்ணீரில் சில சொட்டுக்களை விட்டுக் கலந்து குளிக்க உடம்பு சுத்தமாவதுடன் இதில் கிடைக்கும் சுகமும் அலாதியானது.\nஇந்த நறுமண எண்ணெயை தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து உடம்பில் பூசிக்கொண்டால் தோல் பளபளப்பாக இருக்கும்.எசன்ஷியல் ஆயிலை வெதுவெதுப்பான நீரில் விட்டு கலந்து ஒத்தடம் கொடுத்தால் தசைவலி, மூட்டுவலி, தசை பிடிப்பு போன்றவை மறையும். இன்று பல பியூட்டிஷியன்கள் இந்த நறுமண எண்ணெயை பயன்படுத்தி தான் பலர் பளபளப்பாகின்றனர். அரோமா ஆயில், எசன்ஷியல் ஆயில், நறுமண எண்ணெய் என்று இதற்கு பல திருநாமம் உண்டு.இந்த அரோமா ஆயிலை தினமும் காலில் தடவி வந்தால் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதத்தில் வரும் கேடுகள் வராமல் எச்சரிக்கையாக இருக்கலாம். இந்த அரோமா ஆயில் இன்று பல மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.\nஇந்தநறுமண ஆயிலானது முடிசம்மந்தமான பாதிப்புகளுக்கு மிக சிறந்த நிவாரணியாக இருக்கும். முடி கொட்டுதல், முடி உதிர்தல், இள நரை, பித்த நரை, பொடுகு பாதிப்பு, பேன் தொல்லை, தலை அரிப்பு போன்றவைக்கு இந்த ஆயிலை தொடர்ந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.\nமல்லிகை, ரோஜா, லாவண்டர் போன்ற பூக்கள் சந்தனம் போன்ற மரக்கட்டைகள், எலுமிச்சை, ஆரஞ்சு, இஞ்சி போன்றவற்றின் சாற்றை வடித்து அரோமா தெரபியில் பயன்படுத்துகிறார்கள். இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு. இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எசன்ஷியல் ஆயிலை பயன்படுத்தி, அரோமா தெரபியில் தலைவலி, உடல்வலி, அலர்ஜி முதல் தோல் பிராப்ளம் வரை பல பிரச்சனைகளைத் தீர்க்க முடியும்.\nலாவண்டர்தான் மனதுக்கும், உடலுக்கும் நிம்மதி தரச் சிறந்தது. மல்லிகைப் பூ மனதை மயக்குவதோடு, நிம்மதியும் சந்தோஷமும் தரும். சந்தன வாசனையை நுகர்ந்தால் மனம் துடைத்து விட்டது போன்ற நிறைவும், சந்தோஷமும் உணர்வோம். எலுமிச்சை புத்துணர்ச்சி தருவதோடு, வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கும் நல்லது. ஆரஞ்சு தோல் சாறு உடலைப் பாதுகாப்பாக்குவதோடு, மலச்சிக்கலையும் தவிர்க்கும். இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு பலன் உண்டு. இந்த எண்ணெய்கள் பொதுவாக எல்லாக் கடைகளிலும் கிடைக்கின்றன. நமக்குப் பிடித்த அல்லது தேவையான எண்ணெய்யை வாங்கி, நாமே அரோமா தெரபி செய்யலாம்.\nஎல்லா எண்ணெயும் எளிதில் ஆவியாகக்கூடியது. ஓவ்வொன்றும் ஓவ்வொரு சூழ்நிலையை உருவாக்கவல்லது. தேவையான ஆயிலைத் தேர்ந்தெடுங்கள். வாயகன்ற பாத்திரத்தில் இளஞ் சூடான நீர் நிரப்பி, அதில் நான்கைந்து துளி வாசனை எண்ணெய் ஊற்றுங்கள். நன்றாக கலக்கி விடுங்கள். பாத்திரத்தை முகத்தின் அருகே கொண்டுபோய், மூச்சை உள்ளிழுத்து வாசனையை நுகருங்கள் அல்லது இந்த பாத்திரத்தில் காலை வைத்திருங்கள். பூவின் மணமும் அதன் பலனும் உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை பரவும் போது சுகமாக இருக்கும். நம் உடலின் நரம்பு முடிச்சுகள் அத்தனையும் உள்ளங்காலில் இருப்பதால், இது அதிகப்பலனைத் தரும்.\nமனம் சோர்வாக இருப்பதாக தோன்றினால், பிடித்த வாசனை எண்ணெய் நிறைந்த பாட்டிலை மூக்கின் அருகே கொண்டு சென்று முகருங்கள். காது, மடல்களிலும், லேசாகத் தேய்த்துக் கொள்ளலாம். உணர்வு நரம்புகள் நிறைந்த காதில் தேய்ப்பதால், நல்ல பலன் கிடைக்கும்.\nவாசனை எண்ணெயை ஆல்மண்ட் ஆயில், தேங்காய் எண்ணெய், சூரிய காந்தி எண்ணெய் போன்ற ஏதாவது ஒரு வெஜாடபில் ஆயிலுடன் கலந்து மசாஜ்செய்யலாம்.\nசனி நீராடு என்பார்கள், உச்சந்தலையில் எண்ணெயை ஊற்றி அழுந்தத் தேய்த்து, ஊறவைத்துக் குளிப்பது நல்ல் பழக்கம். உடம்பில் உள்ள சூடு தணியும். மூக்கு நுனியில் உள்ளங்கையை வைத்து விரல் நுனி தலையில் படும் இடத்தில் எண்ணெய் தேய்க்க வேண்டும். அங்கிருந்து மூன்று விரல் இடைவெளி விட்டு, மறுபடி எண்ணெய் தேய்க்க வேண்டும். இப்படி பின்னந்தலை வரை தேய்த்தால் நல்ல் பலன் கிடைக்கும். வாசனை எண்ணையின் மணமும், குணமும் உடம்பின் சூடு டென்ஷனை போக்கி உற்சாகமும் தரும்.\nபுருவத்தின் மேலும் கீழும் நெற்றிய��லும் நடுவிலிருந்து ஆரம்பித்து பக்கவாட்டில் மசாஜ்செய்யலாம். விரல்களை லேசாக அழுத்துவது முக்கியம். நேரம் கிடைத்தால், உடல் முழுவதும் மசாஜ்செய்வதும் நல்லது. முகத்தில் மசாஜ்செய்வதனால் மோவாய்யிலிருந்து மேல் நோக்கி பத்து முறை மசாஜ்செய்ய வேண்டும் நெற்றிப் பொட்டில் கடிகாரச் சுற்றுப்படி பத்து முறையும் எதிர்த்திசையில் பத்து முறையும் வட்டமாகத் தேய்க்கவேண்டும்.\nகழுத்து முதுகுப் பகுதிகளில் மசாஜ்செய்யும் போது, உள்ளங்கையை அழுத்திச் செய்யலாம். விரல்களை மடக்கிக் கைகளை மூடி, தோள் பட்டை எழும்புகளை லேசாக அழுத்திப் பிடித்து மசாஜ்செய்யலாம். கால்களை துணி பிழிவது போல் உருட்டி பிசைந்து கொடுக்கலாம். உள்ளங்கால்களைப் பலரும் மறந்து விடுவோம், ஆனால் அவற்றை மசாஜ்செய்வது மிகவும் முக்கியம். பொதுவாக இதயத்தை நோக்கிய திசையில் மசாஜ்செய்வது தான் நல்லது. தோளுக்குமேல் மசாஜ்செய்யும் போது கீழுநோக்கியும் மசாஜ்செய்ய வேண்டும். விரல் நுனிகளைப் பிடித்து லேசாக அமுக்க வேண்டும்.\nஉடம்பின் ஒவ்வொரு பாகத்தையும் அதற்குரிய விதத்தில் மசாஜ்செய்த பின், கை-கால்களை உதறவேண்டும். உடலில் உள்ள முக்கியமான மையங்களில் முறையாக அழுத்தும் போது, உடல் டென்ஷன் ரிலிசாகிறது. ரத்த ஓட்டம் சீராகவும் உடல் வலி தீரவும் மசாஜ் கை கொடுக்கும் வாசனையின் நறுமணமும், குணமும், உடலுக்கும், மனதுக்கும் நல்ல மருந்தாகப் பயன்படுகின்றது.\nவாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பம்பர் பரிசு. சரி இந்த வித விதமான வாசனையை எப்படி உணர்திறன் மனிதன் நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையே ஒரு தகவல் பறிமாற்றுப்பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்ஸ் விர்ஷ் என்கின்ற உணர்வு நரம்புகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணர செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும். இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர��ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலை வலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரோபில்ட்ஸ் என்கின்ற ரசாயணம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயணம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் செண்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com\nமுகத்தில் உள்ள எண்ணை தன்மை நீங்க- இயற்கை முறையில்:...\nஉடல், முகம் அழகு பெற இயற்க்கை வைத்தியம்:-\nஅழகிற்கு அழகூட்டும் சில எளிய குறிப்புகள்:\nமனித மூளையை பாதுகாப்பது எப்படி :-\nபாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் 10 பயன்கள்\nரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும் திராட்சை ரசம் \nஉடலுக்கு ஆரோக்கியம் தரும் சில விஷயங்கள்\nசாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை\nஅஜீரணத்தை போக்கும் சமையலறை பொருட்கள்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்ற���ல் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\nபெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/author/rajesh/", "date_download": "2019-08-22T01:36:57Z", "digest": "sha1:4FMVTYIVEXSL2PMOSJUMIOAUDSYTACEO", "length": 2562, "nlines": 80, "source_domain": "www.supercinemaonline.com", "title": "rajesh, Author at SuperCinema", "raw_content": "\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஅடுத்த அடுத்த தோல்வியால் சம்பளத்தை குறைத்த நம்பர் 1 நடிகை\nமீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்\nபல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த சாக்ஷி அகர்வால் வெளியேற்றப்பட்டார்.\nஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.\n300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’ – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:37:35Z", "digest": "sha1:TUNU3ZHM3MXLZWDHKS5WAFDXARKTHAEQ", "length": 8197, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசர்க்கரை பாதாமி விளைச்சல் வரைபடம், 2012.\nஇது ஒரு சர்க்கரை பாதாமி விளைச்சல் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 2012 அறிக்கையின்படி பெரும்பாலான தரவுகளைக் கொண்டு இப்பட்டியல் அமைந்துள்ளது.[1] 2012 மொத்த விளைச்சல் 4,038,520 டொன்களாகும்.\n11 கிரேக்க நாடு 90,200\n15 வார்ப்புரு:நாட்டுத் தகவல் Syrian Arab Republic 72,000\n18 ஐக்கிய அமெரிக்கா 55,157\n43 மாக்கடோனியக் குடியரசு 4,503\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 அக்டோபர் 2015, 15:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/northern-coalfields-recruitment-2018-442-apprentice-posts-004177.html", "date_download": "2019-08-22T01:19:06Z", "digest": "sha1:AKTEXK4UDY5XXMQF7IP3BSTSA2X2MQSG", "length": 12349, "nlines": 134, "source_domain": "tamil.careerindia.com", "title": "என்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா ? விண்ணப்பிக்க இன்றே கடைசி! | Northern Coalfields Recruitment 2018: 442 Apprentice Posts, Apply before 12th November 2018 - Tamil Careerindia", "raw_content": "\n» என்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா \nஎன்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா \nமத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான Northern Coalfields Limited நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 442 காலிப் பணியிடங்களை தற்போது நிரப்ப உள்ள நிலையில் தகுயுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.\nஎன்சிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா \nமொத்த காலிப் பணியிடம் : 442\nகல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி, 8-வது, ஐடிஐ\nவயது வரம்பு : 14 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.\nதேர்வு முறை : நேர்முகத் தேர்வு\nவிண்ணப்பிக்கும் முறை : இணையவழியாக\nவிண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 12\nஇப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களைப் பெற விரும்புவோர் www.nclcil.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\nபறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\nரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.\n மத்திய அரசுத் துறைகளில் 1,351 காலியிடங்கள்..\nகேட் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்�� உயிரி மருத்துவ பொறியியல் பாடம்\nரயில்வே பொறியாளர் தேர்விற்கான முடிவுகள் வெளியீடு\n 4336 காலியிடங்களுக்கு எழுத்து தேர்வு அறிவிப்பு\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n13 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n15 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n15 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n17 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nNews 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\nயுபிஎஸ்சி என்டிஏ 2019- தேர்வு தேதிகள் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:21:47Z", "digest": "sha1:2OASTW6FKO5SQUAYSSTPQTCBW7JPPMS5", "length": 9519, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "சித்த மருத்துவம் News in Tamil - சித்த மருத்துவம் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n20 வயசுதாங்க ஆகுது.. போலி ஆசாமியை நம்பி என் மகளை இழந்துட்டேனே.. கதறும் கோவை தந்தை\nகோவை: \"மாதவிடாய் பிரச்சனைக்குதான் மகளை கூட்டிட்டு போனேன்.. இப்படி போலி ஆசாமியை நம்பி மகளையே இழந்துட்டேனே\" என்று...\nதவறான சிகிச்சை.. 20 வயது மகளை இழந்து கதறு���் பெற்றோர்-வீடியோ\n\"மாதவிடாய் பிரச்சனைக்குதான் மகளை கூட்டிட்டு போனேன்.. இப்படி போலி ஆசாமியை நம்பி மகளையே இழந்துட்டேனே\"...\nமலைக்க வைக்கும் சித்த மருத்துவம்.. குழந்தையின்மையைப் போக்கும் அரிய மருத்துவம்\nசென்னை: மூலிகை மருத்துவம்.. இதை இப்போது அதிகம் பேர் நாட ஆரம்பித்துள்ளனர். கசப்பு மருந்துகளைச...\n கவலை வேண்டாம்... அஞ்சறைப்பெட்டியில் மருந்திருக்கு\nசென்னை: ஆயுர்வேதத்தில், நீரிழிவு மதுமேகம் என அறியப்படுகிறது. ஆயுர்வேத, நீரிழிவு நோய் ஒரு வள...\nடெங்கு.. போலி மருத்துவரிடம் போகாதீங்க... நீங்களா மருந்து வாங்கி சாப்பிடாதீங்க: அரசு அறிவுறுத்தல்\nசென்னை: மருத்துவ சீட்டு இல்லாமல் மருந்து கடைகளுக்கு சென்று தாமாகவே மருந்து வாங்கி உட்கொள்வ...\nசித்த மருத்துவ ஓலைச்சுவடிகள் டிஜிட்டல் மயமாகிறது\nநெல்லை: இந்தியாவில் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளில் சித்த மருத்துவத்துக்கே ஓலைச்சுவடிகள...\nபன்றிக் காய்ச்சலுக்கு 1,000 பேர் பலி: கபசுர நீர் குடித்தால் தப்பிக்கலாம்\nசென்னை: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய்க்கு இதுவரை பெண்கள் உள்பட 1000 பேர் பலியாகி இருப்...\nஅனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் சித்த மருத்துவ பிரிவு: மு.க.ஸ்டாலின்\nசென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவப் பிரிவு தொடங...\nதிருத்துறைப்பூண்டியில் சித்த மருத்துவக் கழக வெள்ளிவிழா மாநாடு\nதஞ்சாவூர்: சித்த மருத்துவக்கழகத்தின் வெள்ளிவிழா மாநாடு திருத்துறைப்பூண்டியில் வருகிற 9-ந் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/07/07165622/Jyotiraditya-Scindia-resigns-as-as-General-Secretary.vpf", "date_download": "2019-08-22T01:09:00Z", "digest": "sha1:N6NASV62JGLL6PTWCQM5H4WYMO6FA64T", "length": 12882, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "Jyotiraditya Scindia resigns as as General Secretary of All India Congress Committee || காங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா + \"||\" + Jyotiraditya Scindia resigns as as General Secretary of All India Congress Committee\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார் ஜோதிராதித்ய சிந்தியா\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார்.\n2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்ததை அடுத்து கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் ராஜினாமா செய்து வருகிறார்கள்.\nஅவ்வரிசையில் கட்சியில் இளம் தலைவர்களில் முக்கியமானவரான ஜோதிராதித்ய சிந்தியா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nகாங்கிரஸ் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து ஜோதிராதித்ய சிந்தியா ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் வழங்கியுள்ளார். மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு தோல்விக்கு பொறுப்பை ஏற்கிறேன். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை ராகுல் காந்தியிடம் சமர்ப்பித்தேன். இந்த பொறுப்பை என்னிடம் ஒப்படைத்ததற்காகவும், எங்கள் கட்சிக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்தமைக்காகவும் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார் ஜோதிராதித்ய சிந்தியா.\n1. பட்ஜெட்டுக்கு அனுமதி மறுத்த விவகாரம்: காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம்-மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு\nபெங்களூரு மாநகராட்சி பட்ஜெட்டுக்கு முதல்-மந்திரி எடியூரப்பா அனுமதி மறுத்த விவகாரம் தொடர்பாக நேற்று மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ்-பா.ஜனதா கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\n2. காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: ராஜீவ்காந்தியின் 75-வது பிறந்தநாளை ஆண்டு முழுவதும் கொண்டாட முடிவு\nவருகிற 20-ந் தேதி ராஜீவ் காந்தியின் 75-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாட காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\n3. காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி தேர்வு - காரிய கமிட்டி கூட்டத்தில் ஒருமனதாக முடிவு\nடெல்லியில் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.\n4. காங்கிரஸ் புதிய தலைவர் யார் டெல்லியில் கூடியது காரியக் கமிட்டி கூட்டம்\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததையடுத்து புதிய தலைவரைத் தேர்வு செய்ய காங்கிரஸ் காரியக் கமிட்டி இன்று டெல்லியில் கூடியது.\n5. இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை, போக மாட்டேன் -வைக��� ஆவேசம்\nஇனத்தை அழித்த பாவி காங்கிரஸ் தயவில் என்றைக்கும் எம்பியாக நான் போனதில்லை போக மாட்டேன் என வைகோ ஆவேசமாக கூறினார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. தொடரும் வேலையிழப்பு அபாயம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n4. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n5. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95", "date_download": "2019-08-22T00:57:26Z", "digest": "sha1:5BU33ZRTWKNZIMH4DEVMGBLYDRLI6TVS", "length": 9979, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா", "raw_content": "\nTag Archive: சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா\nநண்பர் ஆர்வி அவரது சிலிகான் ஷெல்ஃப் தளத்தில் நாடகங்களைப்பற்றிய ஒரு குறிப்பை எழுதியிருக்கிறார். நாடகங்களைப்பற்றிய அவரது கருத்துக்களுடன் பல நாடகங்களுக்கான காட்சி,வரிவடிவ இணைப்புகளையும் அளித்திருக்கிறார். முக்கியமான தொகுப்பு என்னைப்பொறுத்தவரை தமிழ் மேடையில் நான் பார்த்த பெரும்பாலான நாடகங்கள் என்னை ஈர்க்கவில்லை. அவற்றிலிருந்த பயிற்சியின்மை என்னைப்படுத்தியது. சோ, எஸ்வி.சேகர், ஞாநி, ந.முத்துசாமி, பிரளயன் நாடகங்கள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன். என் பிரச்சினையாகவும் இருக்கலாம் ஆனால் வாசிப்பில் பல நாடகங்கள் எனக்கு முக்கியமானவை என்று பட்டன. இந்திராபார்த்தசாரதியின் மழை, போர்வை …\nTags: ‘சித்ராங்கதா’, As you like it, Chicago, Guess who is coming to dinner, அம்பை, அரவான், ஆபுத்திரன் கதை, இந்திராபார்த்தசாரதி, எச்.எஸ்.சிவப்பிரகாஷ், எஸ்.எம்.ஏ.ராம், எஸ்.ராமகிருஷ்ணன், எஸ்வி.சேகர், ஔரங்கசீப், கிரிஷ் கர்நாட், குவெம்பு, சி.என்.ஸ்ரீகண்டன் நாயர். காஞ்சனசீதா, சி.ஜே.தாமஸ், சோ, ஞாநி, தாகூர், ந.முத்துசாமி, நாகமண்டலா, நாடகங்கள், நாற்காலிக்காரர், பயங்கள், பாதல் சர்க்கார், பாவண்ணன், பி.லங்கேஷ், பிரபஞ்சன், பிரளயன், பெரகெலெ கொரல், போர்வை போர்த்திய உடல்கள், மழை, மாதவி, முட்டை, முத்ரா ராட்சசம், ராமானுஜர், லங்காலட்சுமி, விசர்ஜனம், ஷேக்ஸ்பியர், ஹெ.எஸ். சிவப்பிரகாஷ்\nவெண்முரசு விழா பற்றி டி செ தமிழன்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 55\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/201327", "date_download": "2019-08-22T01:31:22Z", "digest": "sha1:HFYPZ5BMKMZWE2GK2VKCFLGZ4QYMYCRS", "length": 7958, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "16 இலட்சம் ரூபாய் மோசடி செய்தவருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n16 இலட்சம் ரூபாய் மோசடி செய்தவருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு\nவாகன விற்பனையில் 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்த வாகன உரிமையாளரை ஐந்து இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப்பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nதிருகோணமலை - கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க முன்னிலையில் குறித்த நபரை இன்று ஆஜர்படுத்திய போதே நீதவான் இவ்வாறு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.\nகுறித்த நபர் வாகன விற்பனையின் போது கந்தளாய் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 16 இலட்சம் ரூபாவை மோசடி செய்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டுள்ளார்.\nகண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.\nகந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் குறித்த நபரை ஆஜர்படுத்திய போதே இம்மாதம் 27 ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் ஆஜராகுமாறும் நீதிவான் உத்தரவிட்டார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-40802.html", "date_download": "2019-08-22T00:20:34Z", "digest": "sha1:LC7NKXYUSQQDKEGMG63U6ZFWHHNXTAGJ", "length": 3870, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "KNvgFeCvuUEmwSsq", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/congress-supports-kamal/", "date_download": "2019-08-22T00:32:59Z", "digest": "sha1:BFK4C32LTUKAKEVY4IJRX6YAPCP7SMI3", "length": 12180, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "கை கொடுக்கும் கை(?) கவ்வ வருது காங்கிரஸ்! கமல் மூவ் என்ன? - New Tamil Cinema", "raw_content": "\n) கவ்வ வருது காங்கிரஸ்\n) கவ்வ வருது காங்கிரஸ்\n“கட்சி ஆரம்பிக்கணும்னா அதுக்கு எவ்வளவு செலவாகும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல…” அண்மையில் தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவிடம் கமல் சொன்ன பதில்தான் இது. “அப்ப கட்சி செலவை வேற யாராவது ஏத்துகிட்டா ஆரம்பிச்சுருவீங்களா” என்பது அடிஷனல் கேள்வி. “இல்லேன்னா தேசிய கட்சியில் இணைவீங்களா” என்பது அடிஷனல் கேள்வி. “இல்லேன்னா தேசிய கட்சியில் இணைவீங்களா” இது அடிஷனலுக்கும் அடிஷனல் கேள்வி. ஆனால் நடைபெறும் சூசக, சுவிசேஷ அழைப்புகள், கமல்ஹாசனுக்கு தேசிய அந்தஸ்துக்கு வழங்கப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கும் போல தெரிகிறது.\nயெஸ்… மோடி அரசின் மறைமுக அழைப்பை நைசாக தள்ளி வைத்த கமலுக்கு, காங்கி��ஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடப்பட்டுள்ளதாம். இதன் அறிகுறிதான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கமலின் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்த விஷயம். இதுபோக, ‘வேஷ்டி கட்டிய தமிழர் ஒருவர்தான் பிரதமர் ஆவார்’ என்று சில வருஷங்களுக்கு முன் ப.சிதம்பரத்தை புகழ்ந்து பேசி, ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்தார் கமல். இதன் மூலம் ‘வேஷ்டி கிழி’ புகழ் சத்யமூர்த்தி பவன் மீது கமலுக்கு ஒரு ஈர்ப்பு இதற்கு முந்தைய காலத்தில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.\nஇந்த நேரத்தில் ராகுல்காந்தியே, ஒரு தூதரை அனுப்பி கமலிடம் பேசி வருகிறாராம். ஒருவேளை கமல் உடன் பட்டால் தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்கும் ராகுலின் கனவு கலர் கனவாக மாற்றம் பெறக் கூடும். அப்படியே கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்து டெல்லியில் முழங்க விட்டாலும் ஆச்சர்யமில்லை.\nசுப்ரமணியசாமி, தமிழிசையெல்லாம் கூட்டு சேர்ந்து குதறுவதை பார்த்தால், கமலின் கால்கள் காங்கிரஸ் பங்களாவை நோக்கி நடக்க நினைக்கிறதோ என்னவோ\n தமிழகத்தை அசைக்குமா ரஜினி அலை\n தப்பி ஓடிய அந்த ரெண்டு பேர்\nவருகிற சட்டமன்ற தேர்தலில் அஜீத் அரசியலுக்கு வருவார்\n ரஜினி பற்றி ஒரு புதுத்தகவல்\nவரலேன்னு சொன்னா வர்றோம்னு அர்த்தம் விஜய் எஸ்.ஏ.சி அரசியலில் புது ரூட்\nசபாஷ் நாயுடுவை சங்கடப்படுத்திய சந்திரபாபு நாயுடு ரஜினி உதவியை நாடிய கமல்\nநாகரீக அரசியலை நோக்கி தமிழகம்\nமாத்திரைக்குள் இருக்கு மனுஷனோட யாத்திரை\nஓவியா ஆரவ் லிப் கிஸ்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2011/02/", "date_download": "2019-08-22T01:13:24Z", "digest": "sha1:GDBBRSTRIQRTXNTYL3L3KA4SOHRWCE47", "length": 14555, "nlines": 222, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: February 2011", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\n உங்களுக்கு ''ழ'' கரம் சொல்ல வருமா\nஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம் அதுக்குள்ளை இருக்குதாம் ஈரும் பேனும் -ஞாநி -வீடியோ\nமலேஷியா வாசுதேவன் பங்கு பெற்றிய கடைசி நிகழ்ச்சிகளில் ஒன்று-வீடியோ\nநோர்வே தமிழ் திரைப் பட விழா -2011-வீடியோ\nபி.எச். அப்துல் ஹமீட்டும் ஏ.ஆர் ரஹ்மானும 1990 இல்-வீடியோ\nஎகிப்திய அதிபர் முபராக் ராஜினமா செய்தார்-வீடியோ\nதமிழுக்கு வந்த புதிய ஆபத்து-வீடியோ\nஅரசியலில் இது எல்லாம் சகஜமப்பா-வீடியோ\nநெஞ்சம் மறப்பதில்லை-TM செளந்திரராஜனும் சுசீலாவும் இலங்கை வந்த போது- வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெயர் பொன்னம்பலம் என்று நினைக்கிறேன் . இவர் படிக்கும் பொழுது எப்பொழுதும் use என்ற ராகத்துடன் முடிப்பார் ,பொதுவாக இவர் முன் பெண் மாணவிகள் சிரித்தால் இவருக்கு கெட்ட கோபம் வரும். ஏனோ தானோ என்று படிக்கின்ற பெயரில் பின் வரிசையில் இருந்து சிரித்து கும்மாளமடித்த காரணத்தால் என்னை வெளியே துரத்தி இருந்தார் .30 வருடங்கள் சென்றாலும் இந்த சம்பவம் ஞாபகம்\nஇவரும் வடமராட்சி தனியார் யூட்டரிகளின் பிரபலமான ஆசிரியர் பெயர் தம்பிராசா இவரிடம் உயிரியல் பாடம் படித்திருக்கிறேன் .இவர் படிப்புக்கும் பொழுது தமிழை ஒருவிதமான உச்சரிப்பில் உச்சரிப்பார் அதுவும் உயிரியல் பாடத்தில் வாழ்வில் முக்கியமான விடயம் பற்றி படிக்கும் போது நானும் எனது பக்கத்து மாணவனும் சிரிப்பு அடக்க முடியாமால் சிரித்து கொண்டிருந்தமையால் எங்களை வெளியேற்றியது இன்று ஞாபகம்\nஇவரும் யாழ் வடமராட்சி பகுதியிலுள்ள தனியார் டியூட்டரிகளில் பிரபலமான கணித ஆசிரியர் இவரை நல்லையா மாஸ்ரர் என்று அழைப்பர்.அந்த காலங்களில் அரிதாக அதி வேகம் கூடிய குதிரை சக்தியுடைய மோட்ட சைக்கிள் வைத்திருந்தவர்களில் ஒருவர்,இவர் என்னை வெளியேற்றவில்லை ஆனால் என்னை வெளியேற்ற பட சூழ்நிலையை செய்யிறாய் நான் உன்னை வெளியேற்ற விரும்பவில்லை என்று கூறியது இன்று ஞாபகம் வருகிறது எனது பின்வரிசை கும்மாளத்தை நட்புத்துவத்துடன் ஏற்று கொண்டவர் ,,,இவர் மாணவர்களுடன் மிகவும் சிநேகபூர்வமாக இருப்பார்\nஇந்த சிறுமிகளின் பிரமிக்க வைக்கும் சாகச யோக நடனம்-வீடியோ\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\n உங்களுக்கு ''ழ'' கரம் சொல்ல வருமா...\nஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம் அதுக்குள்ளை இருக்குத...\nமலேஷியா வாசுதேவன் பங்கு பெற்றிய கடைசி நிகழ்ச்சிகளி...\nநோர்வே தமிழ் திரைப் பட விழா -2011-வீடியோ\nபி.எச். அப்துல் ஹமீட்டும் ஏ.ஆர் ரஹ்மானும 1990 இல்-...\nஎகிப்திய அதிபர் முபராக் ராஜினமா செய்தார்-வீடியோ\nதமிழுக்கு வந்த புதிய ஆபத்து-வீடியோ\nஅரசியலில் இது எல்லாம் சகஜமப்பா-வீடியோ\nநெஞ்சம் மறப்பதில்லை-TM செளந்திரராஜனும் சுசீலாவும் ...\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்க...\nஇந்த சிறுமிகளின் பிரமிக்க வைக்கும் சாகச யோக நடனம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/07/", "date_download": "2019-08-22T01:35:05Z", "digest": "sha1:KHOGICPPLNSWAG6AGTRNSARCYQ2426LF", "length": 12356, "nlines": 206, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: July 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nகலை மக்களுக்கானது மாவோ சொல்லியிருக்கிறார் -கபாலி டைரக்டர் பா.ரஞ்சித்தின் சிறப்பு பேட்டி -வீடியோ\nSIMPLE ..BUT MASTER PLAN- வரவிருக்கும் இலங்கை தமிழ் திரைபடத்தின் ட்ரைலர்- ''மகிழ்ச்சி''-வீடியோ\nநியாயத்தை சப்தமாக சொன்னால் ..கம்னீயூஸ்ட் ,,,நக்சலைட்-வீடியோ\nகபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே\nஇலங்கை மலைய மக்களை முன்னிறுத்தி இப்படி\nஅப்பிடி இப்படி யாரும் எடுக்க முயற்சிக்கலாமே\nபா.ரஞ்சித் எந்த வித சமரசமின்றி எடுத்த்தாக\nஇந்த பேட்டியிலை சொல்லுறார் .\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ\nஇலங்கையின் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட மற்றும் நாடக எழுத்தாளரும், நடிகருமான மரிக்கார் எஸ்.ராம்தாஸ் தனது 69வது வயதில் சென்னையில் காலமானார்.\nஇலங்கை வானொலியில் 1970 காலப்பகுதியில் ஒலிபரப்பான \"கோமாளிகளின் கும்மாளம்\" என்ற நகைச்சுவை தொடர் நாடகத்தில் மாிக்கார் என்ற பெயரில் முஸ்லிமாக பாத்திரமேற்று நடித்திருந்தார் . இதன் காரணமாக தமிழ் கலையுலகில் மரிக்கார் ராம்தாஸ் என அழைக்கப்பட்டார். \"கோமாளிகள் கும்மாளம்\" என்ற தொடர் இவரது திரைக் கதை வசனத்தில் ''கோமாளிகள்\" திரைப்படமாக வெளியாகி இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் நகைச்சுவை திரைப்படம் என்ற அடையாளத்தை பெற்றது.\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட அநேகமான உள்நாட்டு தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவே இவர் பலராலும் அறியப்பட்டாலும், தொலைக்காட்சி மற்றும் மேடை நாடகங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் நடித்துள்ளார்.\nஉள் நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் மரிக்கார் ராம்தாஸ் என பலராலும் அறியப்பட்ட கலைஞர் எஸ்.ராம்தாஸ் சில மாதங்களாக உடல் நல பாதிப்புக்குள்ளான நிலையில் சென்னையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலமானார். நன்றி -பிபிசி தமிழ்\nஇனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நாட்டுபுற பாடகி பிரசீதா-வீடியோ\nமலையாள நாட்டுப்புற பாடகி பிரசீதாவின் இன்னுமொரு அசத்தலான பாடல் க���ழே ,,கேட்டு பாருங்கள் உங்களையும் கிறங்க வைக்கலாம்\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nகலை மக்களுக்கானது மாவோ சொல்லியிருக்கிறார் -கபாலி ...\nSIMPLE ..BUT MASTER PLAN- வரவிருக்கும் இலங்கை தமிழ...\nநியாயத்தை சப்தமாக சொன்னால் ..கம்னீயூஸ்ட் ,,,நக்சலை...\nகபாலி- பா.ரஞ்சித் - பால்மரக்காட்டினிலே\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான் -வீடியோ\nஇனிவருன்ன தலமுறைக்கு இவிடே வாசம் சாத்யமோ-மலையாள நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D++%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5&si=0", "date_download": "2019-08-22T01:12:15Z", "digest": "sha1:K3XJ4VV52VMKL3BYWGMOVIN5QPIAOKPM", "length": 15798, "nlines": 297, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பழங்களின் மருத்துவ » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- பழங்களின் மருத்துவ\nசித்தர்கள் அருளிய கீரைகள், காய்கள், பூக்கள், பழங்களின் மருத்துவ குணங்கள்\nஇந்நூலில் தாவரங்கள் வழி நமக்குக் கிடைக்கும் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், சமூலம் ஆகியவற்றின் மருத்துவ குணங்களை மட்டும் தொகுத்து வழங்கி உள்ளோம். இந்நூல் நூறாண்டுகளுக்கு முன் காசீம் முகையதீன் இராவுத்தர் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. அந்நூலின் அடிப்படையில் இந்நூல் வெளியிடப்படுகிறது. [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,சித்த மருத்துவம்\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : சங்கர் பதிப்பகம்\nபதிப்பகம் : சங்கர் பதிப்பகம் (Sankar Pathippagam)\nநோய் தீர்க்கும் பழங்கள் - Noitheerkkum Pazhangal\nஉடல்நலத்தைக் காப்பதில் பழங்கள் முதலிடம் வகிக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும். பழங்கள் நமது குணங்களைக் கூட ஆளுமை செய்யும் சக்தி வாய்ந்தவை என்பது உங்களுக்குத் தெரியுமா\nஇயற்கையான முறையில் நல்ல ஆரோக்கியத்தையும் நீடித்த உடல்நலனையும் பெறுவதற்கான முதல் படி, நம் உணவில் பழங்களை [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கே.எஸ். சுப்ரமணி\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nபழங்களின் மருத்துவ குணங்கள் - Palangalin Maruthuva Gunangal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : கோமு கண்ணா\nபதிப்பகம் : அழகு பதிப்பகம் (Alagu Pathippagam)\nபழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhangalin Maruthuva Payangal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : என். ஜனார்த்தனன் (N. Janarttanan)\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nஎழுத்தாளர் : ஆதனூர் சோழன்\nபதிப்பகம் : சிபி பதிப்பகம் (Sibi Pathippagam)\nபழங்களின் மருத்துவக் குணங்கள் - Pazhangalin Maruththuva Gunangal\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nபதிப்பகம் : மணிமேகலை பிரசுரம் (Manimegalai Prasuram)\nபழங்களின் மருத்துவப் பயன்கள் - Pazhankalin Maruthuva Payangal\nவகை : இயற்கை மருத்துவம் (Iyarkkai Maruthuvam)\nபதிப்பகம் : சேது அலமி பிரசுரம் (Kavitha Publication)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nDavid Mckay, வளர்பிறை, திமிரும், secret of share market, அனுமன், சிவாஜி கணேசன், fire, ஊழி காலம், pokkisham, ஏக்கர், திலீபன், மானிடவியல், சேதுபதி, இடர், பக்தி இயக்கம்\nயோசனையை மாற்று எல்லாமே வெற்றிதான்... -\nமார்க்கெட்டிங் பஞ்ச மாபாதகங்கள் - Marketing Pancha Maapathagangal\nமகாத���மாவும் அவரது இசமும் - Mahathmavum Avarathu Isamum\nமனித மனம் (உள் மன ஆற்றலின் வலிமை பற்றி தமிழில் முதன் முதலில் எழுதியவர்) -\nபெரியாரைக் கேளுங்கள் 23 கிளர்ச்சி -\nபுத்திக் கூர்மையுள்ள நீதிபதி - Puthi Koormaiyulla Neethibathi\nஏட்டில் எழுதா இராமாயணக் கதைகள் - Yetil Elutha Ramayana Kathaigal\nஅடடே - 1 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-1\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/hong-kong-airport-services/", "date_download": "2019-08-22T00:17:37Z", "digest": "sha1:FLOFJUJLH67XVU3KPTKRGCK5VBKNNKY7", "length": 13459, "nlines": 150, "source_domain": "colombotamil.lk", "title": "ஹொங்கொங் விமான நிலையச் சேவைகள் வழமைக்கு", "raw_content": "\nஹொங்கொங் விமான நிலையச் சேவைகள் வழமைக்கு\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...\nஇராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...\nஹொங்கொங் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் இன்று காலை வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.\nநேற்று (ஆகஸ்ட் 12) பிற்பகல் சுமார் 5,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.\nஅமைதியான ஆர்பாட்டத்தில் கலந்துகொணவர்கள் மாலையில் ஒன்றொன்றாகத் திரும்ப தொடங்கினர். தற்போது ஒரு சில ஆர்ப்பாட்டக்காரர்கள் எஞ்சியுள்ள வண்ணத்தில் விமானச் சேவைகள் தொடங்கியுள்ளன\nஇருப்பினும் நகர் பகுதிகளில் இன்று பின்நேரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் உறுதிகூறியுள்ளனர்.\nஹொங்கொங்கில் நிலவும் அமைதியின்மை பயங்கரவாதத்திற்கான அறிகுறிகள் என்று சீனா எச்சரிக்கை விடுத்தும் ஆர்ப்பா���்டக்காரர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. 10ஆவது வாரமாக ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.\nPrevious articleமஹிந்த உள்ளிட்டவர்களுக்கு எதிராக ஒழுங்காற்று நடவடிக்கை\nNext articleவேலையற்ற பட்டதாரிகள் இன்றும் போராட்டம்\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\nகாஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடியது பாகிஸ்தான்\nகாஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய அரசாங்கம் ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுடனான தனது தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொண்ட பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின்...\nதிருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல்; 40 பேர் பலி\nஆப்கானிஸ்தான��ன் காபுலில் திருமண விருந்தில் தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின்...\nகிரீன்லாந்து தீவை வாங்க டிரம்ப் விருப்பம்\nவடக்கு அட்லாண்டிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களுக்கிடையே 8 இலட்சத்து 11 ஆயிரம் சதுர மைல்கள் அளவிலான பரப்பை உள்ளடக்கியது கிரீன்லாந்து. முற்றிலும் பனிப்பிரதேசமான இந்த தீவு டென்மார்க்கின் ஒரு தன்னாட்சி பிரதேசமாகும். அமெரிக்க ஜனாதிபதி...\nமியா கலிஃபாவின் துயர் நிறைந்த மறுபக்கம்\nஅனுபவமில்லாத இளம் பெண்களை குறிவைத்தே ஆபாச பட நிறுவனங்கள் இயங்குவதாகவும், ஆபாச படங்களில் நான் நடித்ததால் நான் கோடிகளில் சம்பாதிக்கவில்லை என்றும் ஆபாசப்பட துறையின் முன்னாள் நடிகை மியா கலிஃபா ஒரு நேர்காணலின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/GAC16KUIT-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-08-22T00:52:30Z", "digest": "sha1:Z7YERZ6Z5TXQIZW4JCRGPLA5LOYJA4G4", "length": 21065, "nlines": 120, "source_domain": "getvokal.com", "title": "கோவிலை சுற்றி வலம் வருவது எதற்காக? » Kovilai Surrey Valam Varuvathu Etharkaka | Vokal™", "raw_content": "\nகோவிலை சுற்றி வலம் வருவது எதற்காக\n5 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nமுருகப்பெருமான் மாம்பழத்திற்காக உலகத்தை சுற்றி வந்தார் என்கின்ற கதை அனைவருக்கும் தெரியும் நாம் கோயிலில் சென்று கருவறையிலேயே இருக்கின்ற பகவானை தரிசனம் செய்துவிட்டு பிரதட்சிணமாக வந்து நவாஸ் கொடிமரத்தடிய...\nமுருகப்பெருமான் மாம்பழத்திற்காக உலகத்தை சுற்றி வந்தார் என்கின்ற கதை அனைவருக்கும் தெரியும் நாம் கோயிலில் சென்று கருவறையிலேயே இருக்கின்ற பகவானை தரிசனம் செய்துவிட்டு பிரதட்சிணமாக வந்து நவாஸ் கொடிமரத்தடியில் நமஸ்காரம் செய்யும்பொழுது அந்த கோவிலிலேயே திரண்டு இருக்கின்ற அந்த தெய்வீக அலைகள் நம் உடலில் கொஞ்ச நேரம் பட வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்வது ஒரு முறையாக வைத்தது இதில் சட்டை பனியன் உடல் நாம் செல்வத��விட பனியனும் ஜட்டியும் இல்லாமல் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு நாம் அவ்வாறு சென்றோம் ஆனால் அந்த காந்த சக்தி நம் உடம்பில் படுவதை நாம் உணரலாம்\nமேலும் 4 பதில்கள் பார்க்க\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nதிருப்பதி கோவிலுக்கு கண்டிப்பாக எதை எடுத்துச்செல்லவேண்டும் \nபொதுவாக எதுவும் எடுத்துச் செல்லவில்லை நாம் ஏதாவது வேண்டி இருந்தால் அந்தப் பொருளை அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும் வேண்டாமல் இருந்தால் நாம் எதையும் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில்லை அங்கு போனவுடன் நமபதிலை படியுங்கள்\nகோயிலில் கொடுக்கும் மலர்களை என்ன செய்ய வேண்டும்\nகோயிலில் கொடுக்கும் பூவை கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டும் வீட்டில் மனைவி அம்மா தங்கை போன்றவர்களுக்கு சூடிக்கொள்ள கொடுக்க வேண்டும்பதிலை படியுங்கள்\nகோவிலில் நமது பெயரில் அர்ச்சனை செய்வது ஏன் \nஏதாவது பள்ளிக்குச் சென்றாள் அட்டென்டன்ஸ் இல்லாமல் பெயர் எழுதுகிறார்கள் அல்லவா அதைப்போல கோவிலுக்குச் சென்று அந்த சுவாமியிடம் இந்த வர்க்கத்தில் பிறந்த நாள் இன்று இந்த கிழமை இந்த திதி எந்த நட்சத்திரத்தபதிலை படியுங்கள்\nசனீஸ்வர பகவானுக்கு பரிகாரம் செய்ய எந்த கோயில் செல்லவேண்டும் \nஇருபது வயசுக்கு உள்ளாக இருந்தால் குச்சனூர் 20 வயதிலிருந்து 40 வயது ஆக இருந்தால் திருக்கொள்ளிக்காடு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் திருநள்ளாறுக்கும் செல்ல வேண்டும்பதிலை படியுங்கள்\nகுங்குமம் கோவிலில் கொடுப்பதன் காரணம் என்ன \nசங்கடங்களை தீர்க்க செல்லவேண்டிய கோவில்கள் \nசுமார் ஒன்றரை இலட்சம் கோவில்கள் இருக்கின்றன ஒன்னரை லட்சம் கோவில்களுக்கும் ஒருவர் போக முடியாது போனதாக சரித்திரம் கிடையாது ஆனால் ஒவ்வொரு மகான்களும் 5000 8000 10000 என்று சென்றுள்ளார்கள் அவர்கள் சொன்ன அபதிலை படியுங்கள்\nசுவாமிமலை கோவிலை கட்டியது யார்\nசுவாமி மலை முருகன் கோயில் வந்து கையினால் கசக்கினால் உருவான சில அறிஞர்கள் ஒரு முக்கியமான நான்கு அவதிப்பட்டு வந்த சுவாமி மலை முருகன் கோயில் இந்த கோயிலில் சிவபெருமானுக்கு முருகன் வந்து சொல்லி கொடுத்தான் பதிலை படியுங்கள்\nபாஜக ராம் கோவிலை கட்டுவார்களா\nஇந்தியாவில் மிக பழமையான கோவில் எது\nதஞ்சை பெரிய கோவிலை கட்டியது யார்\nதஞ்சை பெரிய கோயில் கட்டுவது பத்தின மு���லாம் ராஜராஜ சோழன் இந்த கோவில் வந்து பத்து வருட திராவிட கட்டிடக்கலை எந்த காரில் வந்து கொண்டிருக்கையில் எடை உயரம் வயது 66பதிலை படியுங்கள்\nநந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா\nநந்தி எம்பெருமான் சிவபெருமானின் ஒரு காவல்காரராக கருதப்படுகிறவர்கள் தெரியாமல் சிவன் எதுவும் செய்ய மாட்டார் அப்பேர்பட்ட பெருமை வாய்ந்தவர் நந்தி ஆகவே நந்தியம்பெருமான் அவ்வளவு சீக்கிரமாக யாருக்கும் பர்மிஷபதிலை படியுங்கள்\nகோவில்களில் கற்பூர தீபம் காட்டி வழிபடுவது ஏன் \nகடவுளுக்கு நிவேதனம் செய்த பிறகு கற்பூர ஆரத்தி காட்டுகிறார்கள் ஒரிஜினல் கோவில் பண்டைய கோவில் பழைய கோவில் இதிலெல்லாம் ட்யூப் லைட் இருக்காது கர்ப்பகிரகம் என்றாலே இருட்டாகத்தான் இருக்கும் எதற்காக கர்ப்பகிபதிலை படியுங்கள்\nprospect ரயில் நிலையத்திலிருந்து ஆனேகுந்தி என்கின்ற கிராமத்தில் அங்கு ராகவேந்திரர் மடம் இருக்கின்றது அங்கு செல்ல வேண்டும் அங்கிருந்து அவர் போர்டில் ஒரு அரைமணி நேரம் செல்ல வேண்டும் அவர்கள் அழைத்துச் பதிலை படியுங்கள்\nகோவில் நுழைவாயில் உள்ள வாசற்படியை ஏன் மிதிக்கக்கூடாது \nநாமே நம் வீட்டில் உள்ளே நுழையும்போது வாசற்படியை மிதித்துக் கொண்டு வரமாட்டோம் அதுபோல்தான் கோவிலிலும் கோவில் வாசல்படியை பிரித்துக் கொண்டு போகக் கூடாதுபதிலை படியுங்கள்\nவிபூதி உருவான கதை என்ன\nவிபூதியின் அர்த்தத்தை நாம் புரிந்து கொண்டாலே போதுமானது அதாவது படைத்தல் காத்தல் அழித்தல் மணி பேக் சரி destruction மெயின்டனன்ஸ் என்று சொல்கிறோம் அல்லவா அதைப்போல பிரம்மா மகாவிஷ்ணு காட்சி அளிக்கிறார் அதபதிலை படியுங்கள்\nகோவில் கும்பாபிஷேகம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்\nகோவில் கும்பாபிஷேகம் என்பது ஒரே ஒரு தடவைதான் பிறகு எத்தனை ஆண்டுக்கு முறை ஒரு முறை நடக்க வேண்டும் என்று கேட்டால் அதற்கு பெயர் சம்ப்ரோக்ஷணம் என்று பெயர் அது 12 ஆண்டுக்கு ஒரு தடவை நடக்கும் இதற்கு பேர் புபதிலை படியுங்கள்\nகோவிலின் மகத்துவம் என்னவென்று கேட்டால் அங்கு ஒரு அபார சக்தி இருக்கின்றது ஆகாயத்தில் இருக்கின்ற சப்தங்களை கோவிலில் உள்ள கோபுரத்தில் உள்ள கலசங்களை அந்த செப்பு கலசங்கள் அதை இழுத்து கருவறைக்குள் கொடுக்கிபதிலை படியுங்கள்\nகோவில் சென்றால் நவகிரகங்களை முதலில் சுற்ற வேண்��ுமா கடைசியில் சுற்ற வேண்டுமா\nஎந்தக் கோவிலுக்குச் சென்றாலும் அந்த கோவிலிலேயே பிரதானமான தெய்வத்தை தான் முதலில் வணங்க வேண்டும் கடைசியாக திரும்பி வரும்போதுதான் நவக்கிரகங்களை வணங்க வேண்டும்பதிலை படியுங்கள்\nபிறந்த நாளன்று எந்தெந்த கோவிலுக்கு செல்வது நல்லது \nபிறந்தநாள் என்று முதலில் உங்கள் குல தெய்வம் கொள்கையில் பக்கத்திலே இருந்தால் அங்கு செல்ல வேண்டும் வெளியூரில் குலதெய்வம் கோயில் இருந்தால் உள்ளூரில் இருக்கும் சிவன் கோவில் பெருமாள் கோவில் சென்று தரிசனம் பதிலை படியுங்கள்\n5 பதில் காணவும் >\nஎச்சரிக்கை: இந்த உரை தவறாக இருக்கலாம். ஆடியோ மென்பொருள் மூலம் உரை மாற்றப்படுகிறது. ஆடியோ கேட்க வேண்டும்.\nஎன்னுடைய அறிவு கெட்ட நிமிஷத்துல போய் நினைக்கிறேன் நம் முன்னோர்கள் வகுத்த ஒரு நல்ல செயல்தான் பார்க்க தோணுது ஆலயத்திற்கு நுழைவாயிலுக்கு முன்னாடி மற்றும் நமது எண்ணங்கள் இடியாப்பம் மாதிரி ஏகப்பட்ட சிக்கல...\nஎன்னுடைய அறிவு கெட்ட நிமிஷத்துல போய் நினைக்கிறேன் நம் முன்னோர்கள் வகுத்த ஒரு நல்ல செயல்தான் பார்க்க தோணுது ஆலயத்திற்கு நுழைவாயிலுக்கு முன்னாடி மற்றும் நமது எண்ணங்கள் இடியாப்பம் மாதிரி ஏகப்பட்ட சிக்கல்கள் இன்னல் இளைஞர்கள் துன்பங்களோடு இருக்கும் ஏகப்பட்ட சிந்தனைகளுடன் உள்ள போகாம இறை நம்பிக்கையோடு உள்ள போயி அந்த ஆலயத்தை வலம் வரும்போது ஒரு நேர்கோட்டை ஒரே சிந்தனை இறை சிந்தனையோடு சுற்றும் பொழுது இறை அருள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை உருவாகும் வென்றதற்காக தான் அவங்க வச்ச ஒரு நல்ல செயலாக தோணுது ஆனால் உண்மையான எதார்த்தமான விஷயம்னு பார்த்தீங்கன்னா நமது மனம் என்று சொல்லக்கூடிய re வந்துட்டு ஒரு நேர் சிந்தனையா ஒரு நல்ல செயல்படக் கூடிய ஒரு புத்துணர்வு ஏற்படக்கூடிய ஒரு விஷயமா மூளைக்கு கொடுக்கக்கூடிய ஒரு சாந்தமும் அறிவும் நிதானமும் இந்த இடத்தில் யார் இருக்கட்டும் இதன் மூலம் வந்துட்டு நல்ல செயல்பட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி கொடுக்க வேண்டும் அவர்கள் வகுத்த ஒரு செயலால் நான் பார்க்கிறேன் நன்றிEnnutaiya Arivu Ketta Nimishatthula Poi Ninaikkiren Nam Munnorgal Vakuttha Oru Nalla Cheyaldan Paarka Tonuthu Aalayathirku Nuzhaivayilukku Munnati Marrum Namathu Ennangal Idiyappam Madhiri Ekappatta Chikkalkal Innal Ilaingarkal Tunbankalotu Irukum Ekappatta Chindanaikalutan Ulla Pokama Irai Nambikkaiyodu Ulla BHOI Andha Aalayaththai Valam Varumpothu Oru Nerkottai Ore Sindhanai Irai Chindanaiyotu Sutrum Pozhuthu Irai Arul Kidaikum Endra Oru Nambikai Uruvakum Venratharkaka Thaan Avanga Vachcha Oru Nalla Seyalaka Tonuthu Aanaal Unmaiyaana Etharddamana Vishayamnu Parddinkanna Namathu Manam Endru Sollakkudiya Re Vanduttu Oru Ner Chindanaiya Oru Nalla Cheyalbatak Kudiya Oru Putthunarvu Yerpadakkudiya Oru Vishayama Mulaikku Kotukkakkutiya Oru Chandamum Arivum Nithanamum Indha Idathil Yaar Irukkattum Ithan Moolam Vanduttu Nalla Seyalpada Vendiya Oru Suzhnilai Uruvaki Kodukka Vendum Avargal Vakuttha Oru Seyalal Nan Parkkiren Nanri\n5 பதில் காணவும் >\n5 பதில் காணவும் >\n5 பதில் காணவும் >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/169527", "date_download": "2019-08-22T00:29:40Z", "digest": "sha1:7NZEVNQNBS4S2QB6QDUWOA7PXCCARSGN", "length": 7600, "nlines": 74, "source_domain": "malaysiaindru.my", "title": "வடகொரிய தலைவருடனான அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை ரத்து – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திநவம்பர் 8, 2018\nவடகொரிய தலைவருடனான அமெரிக்க மந்திரி பேச்சுவார்த்தை ரத்து\nவாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும், கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி சந்தித்துப் பேசினர்.\nஇந்த சந்திப்பின்போது இரு தரப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் கொரிய தீபகற்ப பகுதியில் அணு ஆயுதங்களை முழுமையாக ஒழிக்க இரு தரப்பிலும் உழைப்பது என உறுதி எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஅந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து பகைவர்களாக இருந்து வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் இடையே இணக்கமான நல்லுறவு மலர்ந்தது. ஆனால் அணு ஆயுத ஒழிப்பில் வடகொரியா குறிப்பிடத்தக்க அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.\nகடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விலக்கிக்கொள்ளாத நிலையில், மீண்டும் அணு ஆயுதங்கள் தயாரிக்கிற நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என வட கொரிய வெளியுறவுத்துறை அமைச்சகம் எச்சரித்தது.\nஇந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ நியூயார்க் நகரில் கிம் ஜாங் அன்னின் சிறப்பு தூதரும், மூத்த தலைவருமான கிம் யாங் சோலுடன் இன்று (வியாழக்கிழமை) பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டு விட்டது.\nஇதுபற்றி வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெதர் நவார்ட் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த சந்திப்பு மற்றொரு நாளில் நடைபெறும்” என கூறப்பட்டுள்ளது.\nஇன்று நடக்கவிருந்த சந்திப்பு ரத்தானதின் காரணம் எதுவும் அதில் தெரிவிக்கப்படவில்லை.\nகாஷ்மீர் பிரச்சினையில் சமரசம் செய்யத் தயார்…\nஅமேசான்: பற்றி எரிகிறது பிரேசில் காடுகள்,…\nஜம்மு காஷ்மீர் விவகாரம்: சர்வதேச நீதிமன்றத்தை…\nஅமெரிக்கா ஏவுகணை பரிசோதனை – ரஷ்ய…\nபொருளாதார மந்த நிலை ஏற்பட வாய்ப்பில்லை…\nஇரான் கப்பல் சர்ச்சை – தடுத்து…\nஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி…\nஆப்கானிஸ்தானில் திருமண நிகழ்வில் குண்டுவெடிப்பு –…\n233 பேரின் உயிரை காத்த விமானிக்கு…\nவங்கதேசம்: தீ விபத்தில் 50 ஆயிரம்…\nஅமெரிக்காவை மீறி இரான் எண்ணெய் கப்பலை…\nஉலகின் மிகப்பெரிய தீவை விலைக்கு வாங்க…\nவட கொரியா மேலும் 2 ஏவுகணை…\nபறவை மோதியதால் தீப்பிடித்து தரையிறங்கிய விமானம்..\nஹாங்காங் விமான நிலையத்தில் போராட்டக்காரர்கள் கலவர…\nஇம்ரான் கான்: “இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன்…\nநலத்திட்டங்களை அனுபவிக்கும் வெளிநாட்டினருக்கு செக்..\nரஷ்யா ஆர்க்டிக் பகுதியில் ரகசிய அணு…\nஹாங்காங் விமான நிலையத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்\nதான்ஸானியா: எண்ணெய்த் தாங்கி வெடிப்பில் 69…\nஹாங்காங் போராட்டம்: காவல்துறை மீது பதில்…\nகாஷ்மீர் பிரச்சனையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்…\nஇந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை-…\nஇந்தியா – பாகிஸ்தானுக்கு சீனா வலியுறுத்தல்\nபேருந்து மூலம் பயணிகளிடம் குப்பை சேகரிக்கும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:14:32Z", "digest": "sha1:HYQKJ7H5KSQH7TFABEVUG5CJ4ZHM5PEE", "length": 15506, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | றிஷாட் பதியுதீன்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nயாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்\n– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு\nவடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக, அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது: அமைச்சர் றிசாட்\n��டக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக இந்த அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கி உள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.வவுனியா பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கட்டிட திறப்பு விழா நிகழ்வில் நேற்று புதன்கிழமை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது, இதனைக் கூறினார். இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கௌரவ அதிதியாக ராஜித சேனாரத்தினவும் கலந்துகொண்டனர்.\nஅம்பாறை வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு; 06 மில்லியன் ரூபாவை றிசாட் பதியுதீனும் ஒதிக்கியுள்ளார்\nஅம்பாறையில் 2018ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அம்பாறை ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் சொத்துளுக்கு நஷ்டஈடு வழங்குவதற்காக வேண்டி முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா திறைசேரி மூலம் அம்பாறை மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு அமைச்சின் இழப்பீட்டு பணியகத்தின் உதவிப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீன் தெரிவித்தார். இந்த நஷ்டஈடு முதற் கட்டமாக\nகல்முனை பிரதேச செயலக விவகாரம்: அமைச்சர் றிசாட் பதியுதீனை, ஹரீஸ் எம்.பி உள்ளிட்ட கல்முனை பிரமுகர்கள் சந்தித்து பேச்சு\nகல்முனை பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீனை, நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை ஜூம்ஆ பள்ளிவாசல்,வர்த்தக சங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் சந்தித்து பேசினர். நேற்று திங்கட்கிழமை இரவு கொழும்பில் நடந்த இந்த சந்திப்பில், கல்முனை ஜூம்ஆ பள்ளி தலைவர் டொக்டர் அஸீஸ்,\nமன்னார் மாவட்ட காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க அமைச்சர் றிசாட் தீர்மானம்: கொழும்பில் உயர் மட்ட கூட்டத்துக்கும் ஏற்பாடு\nமன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் காணிப்பிரச்சினை, குறிப்பாக வன பரிபாலனத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் நடவடிக்கையால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கு தீர்வு காணும் வகையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் பங்குபற்றலுடன் கொழும்பில் உயர் மட்ட கூட்டமொன்றை ஏற்பாடு செய்வதாக தெரிவித்த ���மைச்சர் ரிஷாத் பதியுதீன், இந்த கூட்டத்தில் அமைச்சர் ஜோன் அமரதுங்க\nஹிஸ்புல்லாவுக்கு, அப்படியொரு ஆசை இருந்தால், அதை மறந்து விட வேண்டும்\nகிழக்கு மாகாண ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் ஆசை ஹிஸ்புல்லாக்கு இருந்தால், அதை உடனடியாக அவர் மறந்து விட வேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். இல்லையென்றால் மீண்டும் அவருக்கு எதிராக நாம் போராடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார். கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் வழங்கினால் ஏற்றுக்கொள்வேன்\nவேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள்\n– சுஐப் எம். காசிம் – தமிழர் சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் – காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும்\nமீள்குடியேறாதவர்களுக்கு விமோசனம்: விரைவில் அமைச்சரவைப் பத்திரம் தயாராகிறது: அமைச்சர் றிசாட்\nநீண்டகால அகதிகளாக இடம்பெயர்ந்து இன்னும் மீள் குடியேறாது அவதிப்படுபவர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்கும்வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். கிண்ணியாவில் இடம்பெற்ற நிகழ்வென்றில் உரையாற்றிய போது இந்த தகவலை வெளியிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது இந்த முயற்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க, அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை: அமைச்சர் றிசாட் திட்டவட்டம்\nசமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோருக்கிடையில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமை��்சில்\nநெருப்புக் கொள்ளியால் தலையைச் சொறிந்த கதை\n– முகம்மது தம்பி மரைக்கார்- மதமும் அரசியலும் மனிதனை மிக இலகுவாகவும், கடுமையாகவும் உணர்ச்சி வசப்படுத்தி விடுபவை. இந்த இரண்டின் பெயரில்தான் உலகில் அதிக குழப்பங்களும் வன்முறைகளும் இடம்பெற்று வருகின்றன. அரசியல் என்பது நாகரிகமடைந்த ஒரு சமூகத்தின் அடையாளமாகும். மதங்கள் என்பவை, மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக உருவானவையாகும். ஆனால், இந்த இரண்டின் பெயராலும் உணச்சியின் உச்சத்துக்குச் சென்று,\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/results/", "date_download": "2019-08-22T00:26:32Z", "digest": "sha1:SIVA32OTLSDTQKIFM6NI5BX25AIVPREH", "length": 83448, "nlines": 641, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "Results | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nTop 3, 10, 20 in உரையாடல் போட்டிக்கான கதைகள்: Quick Reviews\nPosted on ஓகஸ்ட் 11, 2009 | 35 பின்னூட்டங்கள்\n‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்’ சார்பாக அறிவிக்கப்பட்டிருந்த சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன.\nஇனி வென்றதிலும் கலந்து கொண்டதிலும் நான் படித்த சில கதைகளும் கருத்துகளும்:\nயோசிப்பவர்: பிரசன்னம்: கதை பிடித்திருக்கிறது; தலை பத்தில் இடம்பெற வேண்டும் என்று சொல்லுமளவு பிடித்திருக்கிறது. அறிவியல் இருந்தது. மாயாஜாலம் இருந்தாலும் நம்பக்கூடிய, அசர வைக்கும் முடிவு.\nஅம்மாவுக்குப் புரியாது – RV « கூட்டாஞ்சோறு: ஆர்.வி. நிறைய வாசிப்பவர். அவ்வளவு பரந்த வாசிப்பு, நல்ல சிறுகதையைத் தரும் என்பதற்கு உத்தரவாதம் ஏதுமில்லை என்பதற்கு இந்தக் கதை ஒர் உதாரணம். (உரிமைதுறப்பு: நானும் நிறைய இலக்கியம் படிப்பவன்; சிறுகதை எழுத வரவில்லை 😦 முடிவை மட்டும் நம்பும் புனைவு. தட்டையான விவரிப்பு. சுவாரசியமான வாசிப்பு என்பதாலும் இதை விட மோசமான கதைகள் கூட தலை 20ல் இடம் பிடித்திருப்ப்பதாலும், 250க்குள் பெஸ்ட் ஆக இருந��திருக்கும்\nகவிதா | Kavitha: அப்பா வருவாரா: வலையில் எழுதுபவர்களில் பெண் பதிவர்கள் வெகு குறைவு. எனவே, இட ஒதுக்கீடு என்னும் எண்ணத்தில் இந்தக் கதை தெர்ந்தெடுக்கப்படலாம். பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பது தவிர இந்த ஆக்கத்தில் கரு கிடையாது; முடிச்சு கிடையாது; ரொம்ப மேலோட்டமான விவரிப்பு. கிழக்கு பதிப்பகம் புத்தகம் போட்டு, இணைய அறிமுகம் இல்லாதவர் இந்த மாதிரி கதைகள்தான் இணையத்தில் வலம் வருகிறது என்று எண்ண நினைத்தால், அது மிகப் பெரிய துரதிர்ஷ்டம். ‘நான் ஆதவன்’ மறுமொழி அவசியம் வாசிக்க வேண்டும்.\nநல்ல கதை என்பது பாஸ்டன் நகரத்து Deciduous மரம் போன்ற தன்மையுடையது. படிக்கும் போது பூப் பூக்கும் வசந்த காலம். முடிவு நெருங்க நெருங்க வண்ணம் மாறி மாறிக் காட்சியளிக்கும் இலையுதிர் காலம். பனிக்காலமாக கதை முடிந்த பிறகும், அந்த மரமாகிய புனைவு மனதில் நிற்க வேண்டும். வேறெங்கோ பச்சை பாசியைப் பார்க்கும் போதோ, சூரியோதய ஆரஞ்சை கவனித்தாலோ, அந்த மரம் உதிக்கும். கதையும் அது மாதிரி நிறம் பலகாட்டி நிலைத்து நிற்க வேண்டும்.\nசேரல்: கருப்பு வெள்ளை: நீர் வழிப்படூஉம் புணை: எழுத்து என்றால் அப்படியே உள்ளே இழுக்கணும். இந்தக் கதை கொக்கி போட்டு கதையினுள் மூழ்க வைக்கிறது. தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க ஆக்கம். தெரிந்த பின்னணியைக் கூட வித்தியாசமான சித்தரிப்புகளும் விலாவாரியான விவரணைகளும் கொண்டு படம்பிடிக்கிறார். மேற்கோள் காட்ட தூண்டும் நடை:\nவேட்டியைத் தூக்கிக் கட்டி இருந்ததில் கால்களிரண்டும், எலும்பும் தோலுமாகச் சப்பிப்போட்டது போல் தெரிந்தன.\nநந்தவேரன் :: அவளாக இருந்திருக்கலாம் « Associated Directors of Tamil Movies: சும்மா துள்ளிக் கொண்டு போகிறது. நெஞ்சை லபக்கும் ஒயில் ஓட்டம். இராஜேஷ் குமாரும் பட்டுக்கோட்டை பிரபாகரும் கலந்தாலோசித்து எழுதிய கதையின் முடிவை சுஜாதா கொடுத்தால் எப்படி இருக்கும். தலை பத்து நம்ம சாய்ஸ்.\nபட்டாம்பூச்சி விற்பவன் » Rejovasan » பெண்கள் இல்லாத ஊரின் கதை …: தலைப்பில் கதை சொல்லக் கூடாது என்பது எல்.கே.ஜி பாடம். அதுவும் இந்த , ¹ ‘’ அடுக்கு கேள்விகளினால் தொக்கி நிற்கும் வினா, ² Ellipsis ‘…’, ³ ‘ஏதோ ஒரு உணர்வு’ போன்ற ஃபீலிங்ஸ் சிதறல், ஆகியவை தவிர்த்து, விரிவாக்கவேண்டும் என்பது அரிச்சுவடி. புதியவர்களுக்கான இட ஒதுக்கீடாக இந்த மாதிரி சி���்ன விஷயங்களை விட்டுவிடலாம். மிக நல்ல முஸ்தீபு. அதை விட சிறப்பான premise. ஆனால், சொல்வதற்கு தடுமாறுகிறார். வார்த்தை தேர்வுக்கு அகராதியைத் துணைக்கழைக்கலாம்; அல்லது வாசிப்பை விரிவாக்கலாம். மிக மிக அருமையான முயற்சி. முயற்சி மட்டுமே.\nபார்ப்பதற்கு பளபளவென்றிருக்கும் பழுதாகிப்போன பார்க்கர் பேனாவை விட, படபடவென் எழுதும் பால்பாயின்ட் பேனாவே மேல். திறமை இருக்கிறது. ஆசை இருக்கிறது. அவசரமும் நிறையவே இருக்கிறது. உழைக்கத் தெம்பில்லை. உங்களுக்கு இராமநாதன் கிருஷ்ணன் தெரிந்திருக்கும். அமிர்தராஜ் சகோதரர்கள் கூட அறிந்திருப்பீர்கள். திறமை என்பது கஷ்டப்படுவதாலும், வாய்ப்பு கிடைப்பதாலும் மட்டும் எட்டப்படுவதில்லை.\nஸ்ரீதர் நாராயணன் :: ஒருபக்கம்: காதோரமாய்: எனக்கு நரசிம்ம ராவைத் தெரியும் என்று பீற்றிக் கொள்வது மாதிரி, நான் orupakkam அறிவேன் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்பட வைக்குமாறு கதைகள் எழுதுபவர். ‘என்னமா எழுதறாரு’ என்னும் மலைப்பிலேயே ஒட்டக்கூத்தராய், என் கதைகளை ட்ராஃப்டிலேயே வைத்திருக்க வைப்பவர். இது தலை மூன்றில் இடம்பிடிக்கத்தக்க கரு + விவரிப்பு + முடிவு.\nவெட்டிப் பயல்: வாழையடி வாழை: சென்ற ஆசிரியரின் இடுகை போலவே எதிர்பார்ப்புடன் எதிர்கொண்ட கதை. வெட்டி பாலாஜியின் குட்டிப் பாப்பா இதை விட சிறந்த ஆக்கம். விவாதப் பொருள் தரும் அழுத்தம், புதுமையான தற்காலச் சூழல் போன்றவற்றில் மேலும் சிறப்பானதால், அதுதான் தலை பத்தில் இடம்பிடிக்கும் என்று கணித்திருந்தேன். ஜெயகாந்தன் காலத்து சித்திரத்தை, இந்த இணையக் காலத்தில் எவரும் இவ்வளவு நேர்த்தியாய் தரவில்லை என்றாலும், ஃப்ரெஷ்னெஸ் லேது.\nஇரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.\nநுனிப்புல்: அவள் பத்தினி ஆனாள்- ராமச்சந்திரன் உஷா: நான் ரா.கா.கி., தமிழோவியம் எழுத ஆரம்பித்தபோது இவரும் திண்ணை, கல்கி என்று சூறாவளியாக நுழைந்ததால், ‘என்னோடு எழுத வந்தவர்’ என்று சொல்லிக் கொள்ளப் பிரியப்படுபவர். ஆனால், நான் இன்னும் ஆங்காங்கே எழுதிக்கொண்டிருக்��, இவரோ அமெரிக்காவின் ஆக்ரோஷத்தோடு புதிய எல்லைகளைத் தொட்டு, பன்னாட்டு இதயங்களைத் தொட்டு, பல எல்லைக்கோடுகளைத் தாண்டி எங்கும் ஆக்கிரமிக்கும் ஆற்றலுடையவர் என்பதற்கான ஒரு பதம், இந்த ஆக்கம். தலை மூன்று இடம்பிடிக்க வேண்டும்.\nமைய விலக்கு « இன்று – Today :: சத்யராஜ்குமார்: பரிந்துரை முன்பே எழுதியாச்சு\nஅகநாழிகை: தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் – அகநாழிகை வாசுதேவன் : நான் கூட எதையாவது கிறுக்கியிருந்தால், பேரை வைத்து மிரட்டியே தலை இருபதிற்குள் இடம்பிடித்திருக்கலாம் என்னும் நப்பாசையைத் தூண்டிய புனைவு. அச்சுப் புத்தகத்தில் இடம்பெறும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டுட்டோம் என்னும் வருத்தம் மட்டுமே இந்தப் புனைவைப் படித்தவுடன் மேலோங்கியது.\nஇவள் என்பது பெயர்ச்சொல்: வழியனுப்பிய ரயில் – உமாசக்தி: வாசித்து ரொம்ப நாளாகி விட்டது. தேர்வாகும் என்று சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. ஓரளவு நல்ல கதை. ஆனாலும், முழுமை உணர்வு கிட்டவில்லை. ரொம்ப அவசரப்படுத்தும் அவஸ்தை. இன்னும் கொஞ்சமாவது காரண காரியங்களின் அஸ்திவாரம் இல்லாததால் ஆட்டம் கண்ட கதை.\nதமிழன் – காதல் கறுப்பி...: மலைகளில் காணாமல்போன தேவதைகள்…: இது மெஜிக்கல் ரியலிஸம் என்பதை விட உள்மன கிடக்கையை எழுத்தில் கொணரும் முயற்சி. வித்தியாசமான பெயர்கள், அதிகம் அறிந்திராத தலம் போன்றவற்றிற்காக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். மற்றபடிக்கு ‘பாய்ஸ்’ படத்தில் ஃபேண்டசி கதைகளை அவிழ்த்துவிடும் குண்டுப் பையனிடம் ஜொள்ளொழுக கேட்பதையொத்த அனுபவம்.\nநீரோடையில் தக்கை…: வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் – புபட்டியன்: பதின்ம வயதினரின் பருவக் கோளாறையும் ஃபேன்டசியையும் செல்வராகவனின் ‘ஆயிரத்தில் ஒருவன்’ முன்னோட்டத்தையும் பார்த்து சூடு போட்டுக் கொண்ட கதை.\nநந்தாவிளக்கு: நான் அல்லது நான் – நந்தா குமாரன்: அசத்தலான ஆரம்பம். அடைப்புக்குறி ஆரம்பத்தில் கடுப்பேற்றினாலும், போகப் போக சுவாரசியத்தைக் கூட்டியது. ஆனால், தமிழ்ப்படத்தில் இரு வேடம் தரிப்பது போல் இரண்டு ‘நான்’களுக்கும் போதிய கதாபாத்திர வடிவமைப்பு இல்லாமை அலுக்க வைக்கிறது. முடிவில் கொஞ்சம் தட்டி கொட்டி மேலும் உருப்படியாக கொணர்ந்திருக்கலாம். என்னுடைய தலை இருபதில் நிச்சயம் இடம் உண்டு.\nவெண்ணிலா பக்கங்கள்: நீரும் நெருப��பும்: பிடித்திருந்தது. ஏற்கனவே இது போன்று பல ஆக்கங்கள் வாசித்திருந்தாலும், போட்டிக்கு வந்ததில் இது போல் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுவது வெகு பொருத்தம். தலை பத்து.\nGURU: காத்திருத்தல் – சரவணன்.P: எளிமையான வடிவம்; உள்ளடக்கம். அதைக் கொணர்ந்த விதம் சிறப்பு. நடுவர்கள் தீர்ப்பளித்திருக்காவிட்டால் தவறவிட்டிருப்பேன். தலை பத்து.\nகிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் – நிலா ரசிகன் :: சிறுகதைகள் & பாடல்கள: நிறைய கதை இருப்பதால் நிறைந்த உணர்வைக் கொணர முடியாது. வாய் முழுக்க தண்ணீரை வைத்துக் கொண்டு பேச முடியுமா ‘அச்சமில்லை… அச்சமில்லை’ ஆரம்பித்து பார்த்த ஆதிகால ஆதிச்சநல்லூர் கருவின் அத்தியாய சுருக்கங்கள்.\nஎண்ணச் சிதறல்கள்: அம்மாவின் மோதிரம் – எம் ரிஷான் ஷெரீப் : பிடித்திருந்தது. வித்தியாசமான பொறுமையான நடை. தலை பத்து.\n | இந்தியத் தேர்தல் 2009 – தமிழகம் என்ன சொல்கிறது\nஇலங்கைப் பிரச்னை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குச் சீர்குலைவின் விளைவான வன்முறைச் சம்பவங்கள், வாரிசு அரசியல் ஆகியவை திமுகவுக்கு முற்றிலும் எதிரான தீர்வைத் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாதி எதிர் மட்டுமே.\nஅடித்தட்டு வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் அரிசி, கலர் டிவி போன்ற கவர்ச்சித் திட்டங்கள் பிடித்திருக்கின்றன. நல்ல சாலைகள், பாலங்கள், போக்குவரத்து வசதிகள், வேலை வாய்ப்புகள், வேலை நியமனங்கள், பொதுவில் – மாநில அளவில் பெரிய பிரச்னைகள் இல்லாமல் இருப்பது ஆகியவையே முக்கியமாகப் பட்டிருக்கின்றன.\nஅதிமுகவுக்கு அவசியம் வாக்களித்தே தீரவேண்டும் என்பதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் பாமர மக்களுக்கு இல்லை.\nவைகோ தோற்றிருப்பது, இலங்கைப் பிரச்னையை மக்கள், வாக்களிக்கையில் யோசிக்க வேண்டிய விஷயமாகப் பார்க்கவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.\nசீமான், பாரதிராஜா போன்றவர்களின் பேச்சுகளை ரசித்தவர்கள், அதையும் திரைப்படக் காட்சிகளாகவே எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nமீண்டும் மன்மோகன் சிங்கின் பெயரால் சோனியா ஆள்வார்.\nமா சிவகுமார் :: எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்: தேர்தல் முடிவுகள் – சில குறிப்புகள்\nமதவாதக் கட்சிகளின் பிரச்சாரம் எடுபடாமல் போனாலும்,\n* கர்நாடகா, குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் உறுதியான வெற்றியையும்,\n* மத்தியபிரதேசம், ஜார்கண்டு, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் போட்டி போடும் வலிமையுடனும்,\n* பீகார் மாநிலத்தில் கூட்டணி ஆதரவிலும்\nஇன்னும் தளைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nமாயாவதியின் அகில இந்திய கனவு பொய்த்துப் போய் விட்டது. அகில இந்திய அளவில் ஒத்த நோக்குடைய கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ளவும் இறங்கி வர வேண்டும்.\nபாமகவை எப்படியாவது தோற்கடித்தே தீருவது என்று செயல்பட்ட திமுக பணபலத்தின் முடிவாக பாமக 6 தொகுதிகளிலும் மண்ணைக் கவ்விய நல்லது நடந்திருக்கிறது. இரண்டு தீய சக்திகள் மோதிக் கொண்டால் குறைந்தது ஒன்று ஒழிந்து விடுகிறது.\nகுடும்ப அரசியல், பணத் திமிர் என்று செயல்பட்ட திமுகவின் அலட்டல் இன்னும் அதிகமாகும்.\nஅனைத்து மதங்களையும் அணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்திய கோட்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி தேர்தல் முடிவுகள். உபியில் மாயாவதி, ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு, தமிழ்நாட்டில் செயலலிதா மூவருமே வாய்ப்பு கிடைத்தால் பிஜேபியுடன் சேர்ந்து கொள்வார்கள் என்ற எண்ணம் பரவலாக இருப்பதால் சிறுபான்மை மதத்தினர் வாக்களிக்க விரும்பவில்லை.\nகன்னியாகுமரி தொகுதியில் திமுகவின் ஹெலன் டேவிட்சனுக்கு வாக்களிக்குமாறு முடிவெடுத்தார்களாம். கம்யூனிஸ்டுகளை ஒதுக்குவது என்று கேரளா முடிவெடுத்த பிரதிபலிப்பு கன்னியாகுமரியிலும்\nபாஜக மேல் கட்சிகளுக்கு ஒருவித மனத்தடை உருவாகி இருக்கிறது. ஆனால் இதில் ஊடகங்களால் உருவாக்கி விட்ட பொய் செய்திகள் அதிக அளவில் பங்கு வகிக்கிறது.\nதமிழகத்தில் அதிமுக / பாஜக கூட்டணி இருந்திருந்தால் மொத்த காங்கிரஸ் எதிர்ப்பு / திமுக எதிர்ப்பு ஓட்டுக்களும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வாய்ப்பு அதிகமாக இருந்திருக்கும். அது நடக்கவில்லை.\nஜனதா தள் / பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் பிராந்தியத்தில் நல்ல செல்வாக்குடன் இருந்தாலும் இன்னமும் தேசிய அளவில் வளர்ச்சி பெறவில்லை என்பது உண்மை.\nபகுஜனின் தலைமையின் ஊழல் மற்றும் சாதிய பிரதிநித்துவ போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.\nகம்யூனிஸ்ட்களுக்கு பிராந்திய கட்சிகள் அளவிற்குதான் வீச்சு இருக்கிறது.\nஆகவே இன்றும் காங்கிரஸிற்கு மாற்றாக ஒரு தேசியக் கட்சி என்ற முறையில் பாஜகதான் இருக்கிறது. தொடர்ந்து இருக்கும் என்பதும் தெரிகிறது.\nப���ஜக மதசார்பற்ற முத்திரை பெறுவதற்காக சங்கத்திடமிருந்து துண்டித்துக் கொள்ள நினைக்கலாம். அது வெறும் கண்துடைப்பாகத்தான் இருக்க முடியும். கோயில் போன்ற விவகாரங்களை விட்டுவிட்டு… அடிப்படை பிரச்சினைகளை முதன்மைப் படுத்தி வளர்ச்சி முறையில் நிறைய நல்ல முயற்சிகளை செய்ய முன் வந்தால் வரும் தேர்தல்களில் வளரலாம்.\nKrish :: பதிவுகள்: தேர்தல் 2009 – ஒரு பார்வை\nதோழர்கள் பிடிவாதமாக “பல” கொள்கைகளை எதித்தனர். கேரளாவும், மேற்கு வங்கமும் தொழில் துறையில் மற்ற மாநிலங்களை விட பின் தங்கி இருப்பது அந்த மக்களை சிந்திக்க வைத்துள்ளது.\nதங்கள் சுய நலத்துக்காக அடிக்கடி அணிமாறியும், அரசை மிரட்டி தனக்கு வேண்டிய காரியங்களை சாதித்து வந்தவர்களையும் மக்கள் இனம் கண்டு கொண்டு விட்டனர். லல்லு, முலாயம், பஸ்வான், மாயாவதி, ராமதாஸ் போன்றோர் இனி திருந்தினால் நன்று.\nஇந்த தேர்தலில் கரும் புள்ளியாக இருப்பது பணநாயகம். தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் பணம் பல வெற்றிகளை தீர்மானித்திருப்பது ஜனநாயகத்திற்கு பெரிய சவால். இதனால் பதவி காலத்தில் என்ன தவறு செய்தலும், கடைசியாக பணம் கொடுத்து வெற்றி பெற்றுக் கொள்ளலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.\nதேர்தல் சொல்லும் செய்தி… « அனாதி என்ற குடிகாரன்:\nதங்கபாலுவுக்கு மெகா டிவி இருக்கிறது.\nசமக, கார்த்திக் : மேடையில் இடையிடையே வந்து சிரிப்புக் காட்டி விட்டு செல்லும் அசத்தப் போவது யார் குழுவினர்.\nகார்க்கி :: சாளரம்: தமிழக தேர்தல் காமெடிகள்\nதேநீர். அல்லது. பந்து (டீ.ஆர்.பாலுன்னு எதுக்கு இங்லீஷல சொல்லிகிட்டு) வருவதாக இருந்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. காரில் சென்ற நான் ஹார்ன் அடித்துக் கொண்டே கடக்க முயன்றேன்.\n“அப்படி சுத்திக்கிட்டு போங்க சார்.வோட்டு கேட்க வ்ர்றாங்க” என்றார் ஒரு உடன்பிறப்பு.\nஎனக்கு வழிவிட்டா எங்க வீட்டுல இருக்கிற அஞ்சு ஓட்டு கிடைக்கும் என்றேன் கண்ணாடியை கீழே இறக்கி. அதற்குள் அங்கு வந்த ஒரு வட்டமோ சதுரமோ, நகருங்கப்பா. டிராஃபிக் ஆவுதுன்னு களத்தில் இறங்கினார். கூட இருந்த அல்லக்கை ஒன்று “இதையே அதிமுக காரன் கிட்ட சொல்ல முடியுமா\nஅவங்க கலாட்டா நமக்கு தெரியாதா பாஸ். மோசமானவங்க என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். இதுதான் நேரம் என்று நீங்க அதிமுகன்னு அழகிரி திமுகவைத்தானே சொல்றீங்க என்றபடி நேரா செகண்ட் கியர் போட்டேன். தன்னை மறந்து சிரித்துக் கொண்டிருந்தார் அந்த அல்லக்கை. அவரது தலைவர் ஸ்டாலினா தயாநிதி மாறனா என்றுத் தெரியவில்லை.\nஜாக்கி சேகர் :: பிருந்தாவனமும் , நொந்தகுமாரனும் தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி….\nஎந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது.\nசீமான், தாமரை, பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட், வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.\nதொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.\nகுசும்பன் :: குசும்பு: வெற்றி தோல்வி பற்றி ந�\nகேள்வி: பா.ம.க தலைவர் இது பணத்தால் வாங்கப்பட்ட வெற்றி, பணம் விளையாடி இருக்கு என்று சொல்லி இருக்கிறாரே, அதோடு பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வருவோம் என்று சொல்லி இருக்கிறாரே அது பற்றி\nபதில்: முதலில் அவர் பா.ஜ.கவையும் லாலுவையும் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டியது நிறைய இருக்கு, தோல்வியை ஒப்புக்கொண்டு அதற்கான காரணத்தை கண்டுபிடிப்போம் என்று சொல்லும் ராஜ்நாத் சிங்கும், காங்கிரஸோடு கூட்டணி வைக்காமல் மத்தியில் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்த எங்களுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர் என்று சொல்லும் லாலுவிடம் இருந்தும் அந்த பக்குவத்தை பெறவேண்டும்.\nமூக்கு சுந்தர் :: My Nose: தேர்தல் 2009 முடிவுகள்\nஎம்.ஜி.ஆர் பாணியில் கலைஞரின் இலவச அரசியல் அடித்தட்டு மக்களை வசீகரித்து இருக்கிறது. கலைஞரின் அரசியல் மத்தியமரிடமிருந்து அடித்தட்டு மக்களை குறிவைத்து மாறியதற்கு பொன்மனச் செம்மலே காரணம்.\nIdlyVadai – இட்லிவடை: விஜயகாந்த் அடுத்து என்ன செய்ய வேண்டும் \nஅசுரன்: இந்த தேர்தலில் மக்கள் யாருக்கு பாடம் கற்றுக் கொடுத்தார்கள்\nஎந்த அயோக்கியன் வந்தாலும் இதைத்தான் செய்யப் போகிறான் எனும் போது, மாற்று வழி எதுவும் புலப்படவில்லை எனும் போது, யார் அதிக பணம் கொடுக்கிறானோ, யார் நம்ம சாதிக்காரனோ, யார் வெற்றி பெறுவார்கள��� அவர்களுக்கு வோட்டு போட்டு விட்டு போய்விடுவோம் என்பதைத்தான் மக்கள் இந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர்.\nCableSankar: காங்- திமுக கூட்டணி வெற்றி பெற்றது எப்படி\nபாமகவின் தோல்விக்கு இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் வெற்றி பெற்றால் மதுவிலக்கு வந்துவிடுமோ என்ற பயத்தில் ஏற்கனவே பலபேர் நாட்டு பிரச்சனை, ரிசஷன், வீட்டு பிரச்சனையையெல்லாம் கட்டிங்க் அடித்தும், புகைவிட்டும் ஆத்தி கொண்டிருப்பதை இவர்கள் கெடுத்து விடுவார்கள் என்று யோசித்து ஆண் வாக்காளர்கள் எல்லாம் வரிந்து கட்டி கொண்டு பமகவுக்கு எதிராய் ஓட்டு போட்டிருக்கிறார்கள் என்று உளவு துறை செய்தி ஒன்று தெரிவிக்கிறது.\nசென்னைக் கச்சேரி: மொத்தமாக வென்றது அதிமுக தான்\nவட தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவின் கோட்டையாம் தென்சென்னையில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமு கழக வேட்பாளர் மண்ணைக் கவ்வியது போலவோ…திருவள்ளூரில் திமு கழகம் வீழ்ந்தது போலவோ… கொங்கு மண்டலத்தின் கரூரில் முக்கிய வேட்பாளர் தோல்வி கண்டதைப் போலவோ தென்மண்டலத்தில் திமுக எங்கும் மூக்கு உடைபடவில்லை…\nnarain: நல்ல வேளை. ஏ.சி. சண்முகம் இன்னமும் அறிக்கை விடலை.முதலியார்கள் ஆதரவினால் தான் திமுக அமோக வெற்றின்னு\nkabishraj :: பாமக அடுத்து என்ன செய்யும் இருக்கவே இருக்கு திமுக. “அண்ணா” என்றால் கருணாநிதி நெஞ்சம் இனித்து, கண்கள் பணித்து சேர்த்துக் கொள்வார். about 16 hours ago from web\nksnagarajan :: இந்த தேர்தலில் தமிழக மக்கள் மிகத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். அவர்கள் Pro-LTTE(PMK, MDMK) மற்றும் Anti-Eelam(Congress) ஆகிய இரு துருவங்களையும் ஒதுக்குயிருக்கிறார்கள்\nathisha: சென்னை முழுக்க கடும் மின்வெட்டு.. விஷமிகள் சில்மிஷம் – சன்டிவி \\ திமுக மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய சதி – ஜெயாடிவி\nஅமெரிக்க அதிபர் வேட்பாளர் தேர்தல்\nPosted on மே 7, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஇண்டியானாவில் நடைபெற்ற தேர்தலில் ஹிலரரி ரோத்தம் கிளிண்டன் வெற்றி பெற்றுள்ளார்.\nநார்த் கரோலினாவில் நடைபெற்ற தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி பெற்றுள்ளார்.\nPosted in ஒபாமா, செய்தி, ஜனநாயகம், ஹில்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது தேர்தல், Elections, IN, NC, Polls, Results\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @SuryahSG: “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எத்தனை பிணை வாங்கினான் எனும் சொல்” - தெரு குரல் 😎😎 #ChidambramMissing #ChidambaramFa… 14 hours ago\nRT @Bhairavinachiya: 👊ஆதரவு பெருகுவதால் பாகிஸ்தானில் கட்சி துவங்க திமுக முடிவு😂🤣 14 hours ago\nRT @kanapraba: இவனுகளை வச்சுக்கிட்டு விகடனார் ஒரு கருத்துக் கேட்க முடியுதா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:37:09Z", "digest": "sha1:KYVGX7Y5JCLIG2OBMN6ZRGSK6GBQAYAU", "length": 5685, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசைத் தூண்டில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇசைத் தூண்டில் (hook) பாப் இசையில் பாடல் \"கேட்போரின் மனதைக் கவரும் வண்ணம் அமைய\" சேர்க்கப்படும் ஓர் இசை வடிப்பு, பெரும்பாலும் ஒரு சிறிய இராகம், சரணம் அல்லது சிறிய இசைக்கோர்வை ஆகும். [1] இது பரவலாக ராக் இசை, ��ிப் ஹாப் இசை, மேற்கத்திய நடன இசை வடிவங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்த இசைவகைகளில், இசைத் தூண்டில்கள் வழமையாக கூட்டுப்பாடகர்களால் கொடுக்கப்படும். இசைத்தூண்டில்கள் மெல்லிசையாகவோ தாளகதியாகவோ இருக்கலாம்; வழமையாக இசையின் அடித்தளமாக அமைந்திருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2018, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1704_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:33:41Z", "digest": "sha1:FBUP7LJ3O5XALBDFLEWGRVV6HPCVVRQU", "length": 6197, "nlines": 174, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1704 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1704 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்:: 1704 இறப்புகள்.\n\"1704 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சனவரி 2015, 11:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/vienna-convention-was-violated-by-pakistan-icj-357272.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T00:42:09Z", "digest": "sha1:3IZ2KNZSFJICY6IPCLVJYEZODK5AVD6G", "length": 15338, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "வியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு! | Vienna convention was violated by Pakistan: ICJ - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத��து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவியன்னா ஒப்பந்தம் மீறல்.. குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் குட்டு\nடெல்லி: குல்பூஷன் ஜாதவ் வழக்கில், இந்திய அரசின் முயற்சிக்கு பெரும் வெற்றி கிடைத்துள்ளது. 15:1 என்ற விகிதத்தில், கிடைத்துள்ள இந்த தீர்ப்பால், குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தான் தூக்கிலிட முடியாது.\nநெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) இன்று வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு உலக நாடுகள் அனைத்தாலும் உன்னிப்பாக கவனிக்கப்பட்ட ஒன்றாகும்.\nரா ஏஜென்ட் என்று குற்றம்சாட்டி குல்பூஷன் ஜாதவை, 2016 மார்ச் 3ம் தேதி கைது செய்தது பாகிஸ்தான். உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட அவர் பலூசிஸ்தானின் மாஷ்கெல் பகுதியில் ஊடுருவியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.\n2017ம் ஆண்டு, ஏப்ரல் 10ல், உளவு பார்த்தத குற்றச்சாட்டில், பாகிஸ்தான் ராணுவ தீர்ப்பாயத்தால் ஜாதவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.\nகுல்பூஷண் ஜாதவை தூக்கிலிட தடை... சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு\nஜாதவ் வழக்கில் வியன்னா ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம் சாட்டிய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக, 2017, மே 8ம் தேதி சர்வதேச நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில்தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.\nபாகிஸ்தான் தனதுதீர்ப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும், அதுவரை, ஜாவுக்கு, விதிக்கப்பட்ட தண்டனையை நிறைவேற்றக் கூடாது, என்று சர்வதேச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும், வியன்னா ஒப்பந்தத்தை, பாகிஸ்தான் மீறியுள்ளது என்று சர்வதேச நீதிமன்றம் கூறியுள்ளது. இது பாகிஸ்தானுக்கு வைக்கப்பட்ட குட்டு என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\nப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\nசிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nசேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் கைதானது எப்படி\nசுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சிபிஐ.. ப. சிதம்பரம் அதிரடி கைது.. டெல்லியில் பெரும் பரபரப்பு\nகாங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nஎன் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\nப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு\n20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nகாரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkulbhushan jadhav pakistan பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:14:17Z", "digest": "sha1:WAKAIUED52N62OLZ5M7Y54NBAJWCIV4Z", "length": 18693, "nlines": 250, "source_domain": "thetimestamil.com", "title": "இலக்கியம் – THE TIMES TAMIL", "raw_content": "\nநூல் அறிமுகம்: அ.முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்’\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 15, 2018\n#Metoo வும் தமிழ் இலக்கியமும்: பொ. வேல்சாமி\nBy த டைம்ஸ் தமிழ் ஒக்ரோபர் 18, 2018\nகுணா கவியழகனின் ‘விடமேறிய கனவு’ நாவல்: தூக்குமேடைக் குறிப்புகளின் தற்கால வடிவம்\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 6, 2018\nஇலங்கை இடப்பெயர்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை காட்டும் குணா கவியழகனின் ’��ர்ப்ப நிலம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 20, 2018\nபெரிய கலகம் வரப்போகிறது: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018 ஜூன் 19, 2018\nகல்வி அகதிகள்: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் மே 4, 2018 மே 6, 2018\nசெம்புலம்: கொங்கு மண்டலத்தின் சமகால வாழ்வியல்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 13, 2018\n’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nநூல் அறிமுகம்: திருடன் மணியன் பிள்ளை\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 29, 2018\nநாச்சியாள் சுகந்தியின் ‘கற்பனை கடவுள்’ நூல் விமர்சனம்: முனைவர் அகிலா கிருஷ்ணமூர்த்தி\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 24, 2018 மார்ச் 24, 2018\nஆண்டாள் : பெண்மொழியும் எதிர் மரபும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 14, 2018\nவேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள் நாவல் விமர்சனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\n“நிச்சயமின்மைகளுக்கு அப்பாலும் ஜீவித்திருக்கும் சொற்கள்”: கொமோரா நாவல் குறித்து லஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\nமனுவின் மூத்த அடிமைகளின் துல்லியபதிவு: செம்புலம் நாவல் அறிமுகம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 10, 2018\nஎழுத்தாளர்கள் ராஜ் கௌதமன், சமயவேலுக்கு 2016 ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 3, 2018\nகார்ல் மார்க்ஸ் 200: எஸ். ராமகிருஷ்ணன் உரை\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\nஹெச்.ஜி.ரசூலின் ஊர் விலக்கத்திற்கான பெருங்காரணம் எது\nBy த டைம்ஸ் தமிழ் ஓகஸ்ட் 17, 2017\nநூல் அறிமுகம்: ‘இலங்கையின் சுஜாதா ‘ அ.முத்துலிங்கம் எழுதிய “நாடற்றவன்”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\n”ஞானக்கூத்தன் படைப்புகளை வெளியிட அவரது குடும்பத்தினரிடம் அனுமதி பெறுங்கள்”\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 28, 2017\nலட்சியவாதி ’அஃக்’ பரந்தாமனுக்கு அஞ்சலி\nBy மு.வி.நந்தினி ஜூலை 24, 2017 ஜூலை 24, 2017\n”கலையையும் விளையாட்டையும் ஒன்றிணைக்கும் புள்ளி வாசிப்பு” ’பல்லாங்குழி’ இனியன் பேட்டி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 21, 2017 ஜூலை 21, 2017\nஅனார், என். சத்தியமூர்த்தி 2017ம் ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் விருது\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 5, 2017\nபுதிய தடத்தில் ரஷ்ய இலக்கியம்: ஏ.சண்முகானந்தம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 1, 2017\nநாட்டுப்புறவியல் எழுத்தாளர் கழனியூரன் மறைவு\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 27, 2017 ஜூன் 27, 2017\nபிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 26, 2017 ஜூன் 29, 2017\nஜுனைத் வீடு திரும்பவில்லை: மனுஷ்ய புத்திரன் கவிதை\n‘மொக்க ஃபிகரு” யுவபுரஸ்கார் விருதுபெற்ற மனுஷிக்கு மூத்த எழுத்தாளரின் ‘வாழ்த்து’\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 22, 2017 ஜூன் 22, 2017\nஅரசர் பாபாராம்தேவ்வைவிட சிறப்பாக காலை உயர்த்துகிறார் யோகா தினத்தில் 2 கவிதைகள்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 21, 2017\nஆயுத எழுத்து: புலிகள் இயக்கத்தில் சேர்ந்த ‘அவன்’களின் கதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2017\nஉங்கள் வாசிப்பின் ஆரம்பப்புள்ளி எது புதிதாக வாசிப்பவர்களுக்கு நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகம் என்ன\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 13, 2017 ஜூன் 13, 2017\nமெளனம்: கனிமொழி கருணாநிதி கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 4, 2017 ஜூன் 4, 2017\nஇலக்கியம் செய்திகள் பத்தி மாட்டிறைச்சி அரசியல்\nமாடு தழுவுதலும் மாட்டுக்கறி உணவுப் பழக்கமும்: தமிழ்ப் பன்மைப் பண்பாடுகளின் திரட்சி\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017\nஉனக்கு நான் வழங்குவது – ஆஸாங் வாங்கடெ கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017\n”முழுக்கவே போலியான எழுத்து”: ஜெயமோகனின் சிறுகதை குறித்து அராத்து\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 1, 2017 ஜூன் 1, 2017\nஎங்கோ ஒரு திராவிட மாடு உக்கிரமாக கனைக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 29, 2017\n”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா\nதிறமை வாய்ந்தவர்களின் இந்தியாவை கண்டுபிடிக்கும் வழிமுறை: மனுஷ்ய புத்திரன் கவிதை\nBy த டைம்ஸ் தமிழ் மே 8, 2017\nஇலக்கியம் நூல் அறிமுகம் புத்தக அறிமுகம்\n” பார்த்தீனியம் ” நாவல் இலக்கிய உலகில் , தமிழ் ஈழ வரலாற்றில் நிலைபெறும் \n’வெறுப்பின் நகங்கள்’: சுஜாதா விருது சர்ச்சைகளுக்கு மனுஷ்யபுத்திரன் பதில்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2017 ஏப்ரல் 27, 2017\nஇலக்கியம் சர்ச்சை நூல் அறிமுகம்\n”பகுத்தறிவு பேசும் உயிர்மை சுஜாதா என்ற பார்ப்பனர் பெயரில் விருது தரலாமா\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 27, 2017\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் த��ண்டரின் கடிதம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/02/20024127/Parliamentary-election-Congress-10-volumes-Janata.vpf", "date_download": "2019-08-22T01:05:48Z", "digest": "sha1:HXXIQBTYRQUU66K3AEC4NVJSITUKW7DF", "length": 14110, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Parliamentary election Congress 10 volumes Janata Dal (S) to the party We will not give up || நாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் சித்தராமையா பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் சித்தராமையா பேட்டி + \"||\" + Parliamentary election Congress 10 volumes Janata Dal (S) to the party We will not give up\nநாடாளுமன்ற தேர்தல்: காங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் சித்தராமையா பேட்டி\nகாங்கிரசின் 10 தொகுதிகளை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று சித்தராமையா கூறினார்.\nநாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தேர்தல் கால அட்டவணை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் இந்த கூட்டணி கட்சிகள் இன்னும் தொகுதி பங்கீடு குறித்து அதிகாரப்பூர்வ பேச்சு��ார்த்தையை தொடங்கவில்லை.\nதொகுதிகளை பெறுவதில் நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் இல்லை என்று முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மைசூருவில் கூறினார். இதற்கு முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பதில் அளித்துள்ளார். அவர் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nகர்நாடகத்தில் மாநில அரசு கூட்டணியில் உள்ளது. யாரும் பிச்சைக்காரர்கள் அல்ல. ஜனதா தளம்(எஸ்) பிச்சை எடுக்கவில்லை. நாங்களும் பிச்சை எடுக்கவில்லை. அதற்கான அவசியம் 2 கட்சிகளுக்கும் இல்லை.\nநாடாளுமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினோம். நாங்கள் எந்த விஷயத்திலும் இறுதி முடிவு எடுக்கவில்லை.\nஆனால் கர்நாடகத்தில் தற்ேபாது 10 தொகுதிகளில் காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்ளனர். அந்த 10 தொகுதிகளை எக்காரணம் கொண்டும் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு விட்டுக்கொடுக்க மாட்டோம். இது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளோம்.\nஇதில் சமரசத்திற்கு இடம் இல்லை. பயங்கரவாத தாக்குதலில் தேசவிரோத கருத்துகளை கூறுவது தவறு. அத்தகையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா - தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பு தகவல்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு நடிகர் சன்னிதியோல் ரூ.78 லட்சம் செலவழித்தாரா என்பது குறித்து தேர்தல் அதிகாரி அறிக்கையில் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.\n2. நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி எதிரொலி: கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைப்பு - மாநில தலைமையில் மாற்றம் இல்லை\nநாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டி கூண்டோடு கலைக்கப்பட்டது. ஆனால் மாநில தலைமையில் மாற்றம் செய்யப்படவில்லை.\n3. நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி: சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா\nநாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி நிலைக்குமா\n4. நாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி: 2 கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது\nநாடாளுமன்ற தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில் 2 கம்யூனிஸ்டு கட��சிகளின் தேசிய கட்சி அந்தஸ்து பறிபோகிறது.\n5. நாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றி\nநாடாளுமன்ற தேர்தலில் 27 பெண்கள் உள்பட, 197 எம்.பி.க்கள் மீண்டும் வெற்றிபெற்றுள்ளனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/15043526/Wild-elephant-into-the-camp-Kumki-Cheran-injured-in.vpf", "date_download": "2019-08-22T01:12:34Z", "digest": "sha1:DKHO22L5GU7GRBBAKGOLAWRAMCKOPN7C", "length": 15166, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wild elephant into the camp Kumki Cheran injured in attack - Intensive care doctors || முகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமுகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை + \"||\" + Wild elephant into the camp Kumki Cheran injured in attack - Intensive care doctors\nமுகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை\nமுகாமுக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை சேரன் காயம் அடைந்தது. அந்த யானைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nகோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளதால், அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.\nஇந்த காட்டு யானைகளை துரத்துவதற்காக கோவை அருகே உள்ள சாடிவயலில் கும்கிகள் முகாம் உள்ளது. இங்கு சேரன் (வயது 32), ஜான் (27) ஆகிய 2 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.\nகும்கிகள் முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு உள்ளது. அதையும் மீறி காட்டு யானைகள் உள்ளே வந்தால் அவற்றை துரத்துவதற்காக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காட்டு யானை ஒன்று கும்கி முகாமுக்குள் புகுந்தது.\nஅதைபார்த்ததும் அங்கு இருந்த கும்கி யானை சேரன் பிளிறியது. உடனே அங்கிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த காட்டு யானை தந்தத்தால் கும்கி யானையை தாக்கியது. இதில் அந்த யானையின் பின்பக்க இடதுகாலிலும், வால் அருகிலும் 2 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் கும்கி யானை சேரன் வலிதாங்க முடியாமல் சத்தமாக பிளிறியது.\nஉடனே வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் காட்டு யானையை பட்டாசு வெடித்து அங்கிருந்து துரத்தினார்கள். அத்துடன் காயம் அடைந்த கும்கி யானை சேரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அந்த யானையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-\nதற்போது இனப்பெருக்க காலம் என்பதால் கும்கி யானை சேரன் மஸ்துவில் (வேட்கை) இருக்கிறது. அது போன்று முகாமுக்குள் புகுந்த காட்டு யானையும் மஸ்துவில் தான் இருந்தது. இதனால் அந்த யானை தாக்கியதில் சேரனுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் இந்த காயம் சரியாகிவிடும்.\nஇந்த முகாமை சுற்றிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு அகழி வெட்டப்பட்டது. தற்போது அது பல இடங்��ளில் மண் மூடி காணப்படுகிறது. இதனால்தான் காட்டு யானை எளிதில் கும்கி முகாமுக்குள் புகுந்து விட்டது. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் 2½ கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருகிறது.\nவழக்கமாக அகழி வெட்டும்போது 2 மீட்டர் ஆழத்திலும், மேல்பகுதியில் 2½ மீட்டர் அகலத்திலும், கீழ்ப்பகுதியில் 1 மீட்டரும் இருக்கும். தற்போது இந்த முகாமை சுற்றிலும் வெட்டப்படும் அகழி 2½ மீட்டர் ஆழமும், அகலம் மேல்பகுதியில் 3 மீட்டரும், அடிப்பகுதியில் 1 மீட்டரும் உள்ளது. முகாமுக்கு செல்லும் பாதையில் கேட் போடப்பட உள்ளது. அதில் சூரிய சக்தி மின் கம்பிவேலியும் அமைக்கப்பட உள்ளது.\nதற்போது அகழி வெட்டப்பட்டு வருவதால், காட்டு யானைகள் மீண்டும் முகாமுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், யானை பாதுகாப்பு படையினர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/113044", "date_download": "2019-08-22T00:13:16Z", "digest": "sha1:PDSG3BRXSXV36O2VW2K63QBY44FJGIHW", "length": 21500, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "குரியனும் சில எண்ணங்களும்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-7\nஇன்றுதான் நான் உங்கள் தளத்தில் குரியன் அவர்களின் வாழ்க்கையைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். தமிழில் அவரைப்பற்றி எழுதப்பட்ட நல்ல டிரிப்யூட்களில் ஒன்று அது. மிகச்சிறப்பாக உள்ளுணர்ந்து எழுதியிருக்கிறார் போற்றப்படாத இதிகாசம் -பாலா\nஇந்தியச்சூழல்களில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி நிலைநிறுத்துவது மிகமிகக் கஷ்டம்.ஏனென்றால் இங்கே உள்ள பிரச்சினைகள் மிகச்சிக்கலானவை. என் சொந்த அனுபவத்தில் சிலவற்றைச் சொல்கிறேன். மக்கள் அறிவுஜீவிகளையோ மேலிருந்து வருபவர்களையோ நம்ப மாட்டார்கள். ஏனென்றால் இங்கே வெள்ளைக்காரன் ஆட்சிக்காலம் முதலே மக்களுக்கும் படித்தவர்களுக்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு இடைவெளி காணப்படுகிறது. அதோடு மக்கள் தங்கள் வாழ்க்கையை எந்தவகையிலும் மாற்றிக்கொள்ள விரும்ப மாட்டார்கள். மிகமிகக்கேவலமான வாழ்க்கைச்சூழலில் இருந்தால்கூட மாற்றத்தை பயப்படுவார்கள்\nஅதோடு கிராமத்திலுள்ள சாதிமுறை. எல்லாச் சாதிகளுக்கும் பொதுவான அமைப்புக்களை உருவாக்க அதுதான் மிகப்பெரிய தடை. இன்றைக்குக் கிராமங்களில் அரசியலும் ஒருவகைச் சாதி. இரண்டு தடைகளும் ஒவ்வொருநாளும் வம்புவழக்குகளாக வந்தபடியே இருக்கும். என்ன செய்தாலும் கெட்டபெயர் கிடைக்கும். இவர்களுடன் இணைந்திருப்பது கிராமங்களில் உள்ள சுயநலமிகளும் எத்தர்களும். இவர்கள் இந்தியக்கிராமங்களில் மிக அதிகம். நாமெல்லாம் நினைப்பதை விட அதிகம். இவர்கள் தலைமுறைகளாகவே இந்த வாழ்க்கை வாழ்பவர்கள். ஆகவே எந்த மாரல் வேல்யூவும் இல்லாதவர்கள். எந்த விஷயம் வந்தாலும் அதை அடித்துக்கொன்று திங்க விரும்புவார்கள். ஆகவே கோள்மூட்டுவது, கிளப்பிவிடுவது, பிரச்சினைகளை உருவாக்குவது எல்லாவற்றையும் செய்வார்கள்.\nஇதைத்தவிர அதிகாரத்திலுள்ள ஆட்சி வர்க்கத்தின் சுரண்டல். அவர்களுக்கு எல்லாவற்றிலுமே ஊழல் செய்யவேண்டும். அதைமீறி ஏதாவது நல்லது நடந்தால் அதன் நல்லபேரையும் அவர்களே வாங்கிக்கொள்ளவேண்டும். அதிகாரிகள் எந்த விஷயத்துக்கும் உதவமாட்டார்கள். எதையும் ஒத்திப்போடவேண்டும். அதற்கான ரூல்களைக் கண்டுபிடிப்பார்கள்.\nஇவ்வளவையும் மீறி அமுல் போன்ற ஒரு பொது நிறுவனத்தை குரியன் உருவாக்கி நிலைநிறுத்தினார் என்றால் அது ஓர் இமாலயச் சாதனை. தனியார் நிறுவனம் உருவாக்குவதே கஷ்டம். அரசு நிறுவனம் உருவாக்குவது அதைவிடக் கஷ்டம். மக்களைச் சேர்த்து கூட்டுநிறுவனம் உருவாக்குவது நினைத்தே பார்க்கமுடியாது. அமுல் போன்ற வேறு எந்த அமைப்பும் அதன்பிறகு இன்றுவரை உருவாகி வெற்றிகரமாகச் செயல்படவில்லை என்பது வரலாறு\nபல்லாயிரக்கணக்கானவர்களின் வாழ்க்கையில் ஒளி கொடுத்தவர் குரியன். எட்டு மாவட்டங்களை வாழவைத்தவர். அதைவிட முக்கியமாக ஒரு வெற்றிகரமான இண்டியன் மாடல் ஒன்றை உருவாக்கியவர். ஆனால் அவருக்கு நாம் செய்தது என்ன அவர் பெயர் எவருக்குத்தெரியும் இங்கே அவர் பெயர் எவருக்குத்தெரியும் இங்கே மலையாளியானாலும் அவர் முழுக்கமுழுக்கத் தமிழ்நாட்டுக்காரர். கோபிசெட்டிப்பாளையத்தில் அவருடைய அப்பா டாக்டராக இருந்தார். இங்கே லயோலா காலேஜிலும் கிண்டி எஞ்சினியரிங் காலேஜிலும்தான் படித்தார். நமக்கு அவரைப்போன்றவர்கள் ஏன் முன்னுதாரணமாக ஆகவில்லை மலையாளியானாலும் அவர் முழுக்கமுழுக்கத் தமிழ்நாட்டுக்காரர். கோபிசெட்டிப்பாளையத்தில் அவருடைய அப்பா டாக்டராக இருந்தார். இங்கே லயோலா காலேஜிலும் கிண்டி எஞ்சினியரிங் காலேஜிலும்தான் படித்தார். நமக்கு அவரைப்போன்றவர்கள் ஏன் முன்னுதாரணமாக ஆகவில்லை ஈவிரக்கமில்லாமல் ஊழல்செய்து அந்த ஊழல்பணத்தைக்கொண்டு மீடியாக்களை உருவாக்கி அதன்வழியாக பிரச்சாரம் செய்துகொள்ளும் அரசியல்வாதிகள்தான் நமக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.\nகுரியனைப் பற்றிய இந்தக் கட்டுரையை வாசிக்கும்போது எனக்கு அக்காலத்தில் இலஸ்டிரேட்டட் வீக்லி வழியாக கிளாட் ஆல்வாரிஸ் என்பவர் தொடர்கட்டுரைகள் எழுதி குரியனை தாக்கியது ஞாபகம் வருகிறது. இந்த கிளாட் ஆல்வாரிஸ் இந்தியாவின் ஆரம்பகால சுற்றுச்சூழல் பேச்சாளர்களில் ஒருவர். பல்வேறு சர்வதேச அமைப்புகளுடன் தொடர்புடையவர். பின்னாளில் மிகப்பெரிய என்.ஜி.ஓ ஒன்றை உருவாக்கி பெரும்பணம் ஈட்டினார். இன்று மிக நிழலான ஆசாமியாகக் கருதப்படுகிறார். ஆனால் அன்று அவர் இடதுசாரிபோல பேசினார். மிகப்பெரிய தார்மீக ஆவேசத்துடன் குரியன் இந்தியாவை அழிக்கும் நாசகாரச் சக்தி என வசைபாடினார். அதை இந்திய ஆங்கில ஊடகங்கள் கொண்டாடின.\nகுரியன் கர்மயோகி. ஆகவே அந்த குரைப்பைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால�� ஒரு இருபது ஆண்டுகள் இங்குள்ள சுற்றுச்சூழல் இடதுசாரித்தனம் லிபரலிசம் எல்லாவற்றையும் கலந்துகட்டி ஆங்கில இதழ்களில் உளறும் அறிவுஜீவிகள் குரியனைச் சிறுமைப்படுத்தினர். இந்தியாவின் எல்லா மொழிகளிலும் ஆல்வாரிசை மேற்கோள்காட்டி குரியனை இழிவுபடுத்தும் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் வந்துள்ளன. குரியனை வீழ்த்துவதற்காக இரண்டு ஐரோப்பிய நிறுவனங்கள் செய்த சதிதான் குளோட் ஆல்வாரிஸ் என்று பின்னர் பேசிக்கொண்டார்கள். இதுதான் நாம் குரியனுக்கு அளித்த பதில்மரியாதை\nகுரியன் ஒரு நிர்வாகி. .நோ நான்ஸென்ஸ் மேன். ஆகவே கடுமையானவர். வேலை நடந்தாகவேண்டும்,இல்லாவிட்டால் கொலைகாரர் ஆகிவிடுவார். ஆனால் இந்தியா என்ற இலட்சியம் மீது அர்ப்பணிப்பு கொண்டவர். ஆனால் குளோட் ஆல்வாரிஸ் வெறும் வாயாடி. அந்தந்தக் காலகட்டத்தின் ஃபேஷன் ஐடியாக்களைப் பேசுபவர். அவதூறாளர். ஆனால் நமக்கு குளோட் ஆல்வாரிஸ்தான் புகழ்பெற்றவர். அவரைத்தான் நாம் இலஸ்டிரேட்டட் வீக்லி, தி ஹிந்து எல்லாவற்றிலும் வாசித்துக்கொண்டே இருந்தோம். ஏனென்றால் அவர் எழுதிக்கொண்டே இருந்தார்\nஇதைத்தான் நாம் கவனிக்கவேண்டும். செய்துகாட்டுபவர்களுக்கு இங்கே மதிப்பில்லை. பாஸிட்டிவ் எண்ணம் கொண்டவர்களுக்கு மதிப்பில்லை. வசைபாடுபவர்களும் குறைகாண்பவர்களும் எல்லாமே நாசமாப்போச்சு என்று கூச்சலிடுபவர்களும் இடதுசாரிகள், முற்போக்காளர்கள் என்று அறியப்படுகிறார்கள். அவர்கள்தான் ஒப்பீனியன் மேக்கர்ஸ். இந்தியாவின் மிகப்பெரிய சீர்கேடே இதுதான். இளைஞர்களுக்கு இந்த சில்லறைக்கும்பல்தான் அதிகமாகத் தெரியவருகிறது. ஏனென்றால் இவர்கள் ஊடகங்களில் கலக்கிக்கொண்டே இருக்கிறார்கள். குரியன் போன்றவர்களை நாம்தான் தேடிப்போய் அறிந்துகொள்ளவேண்டும்.\nஇன்றைக்கு நான் எந்தச் சர்ச்சைகளுக்கும் தயாரான மனநிலையிலே இல்லை. உடல்நிலையும் இல்லை. ஆனாலும் எழுதவேண்டுமென்று தோன்றியது\n[…] குரியனும் சில எண்ணங்களும் […]\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 68\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–6\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 61\nவேதாந்தம் தமிழிலக்கியம்: இன்னுமிரு கடிதங்கள்\nவாழ்வின் யதார்த்தம் சித்திரித்த தெளிவத்தை ஜோசப்- நோயல் நடேசன்\nபாரதி விவாதம் 5 - தோத்திரப் பாடல்கள்\nசிங்கப���பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/video/business/news/budget-2019-nirmala-sitaram-presents-budget-520663?vod-justadded", "date_download": "2019-08-22T00:55:40Z", "digest": "sha1:VE6OQD5LAR4F7CARXJTRVP7MUEOEBMH5", "length": 9744, "nlines": 108, "source_domain": "www.ndtv.com", "title": "சில ஆண்டுகளில் $ 5 ட்ரில்லின் அடையும்", "raw_content": "\nசில ஆண்டுகளில் $ 5 ட்ரில்லின் அடையும்\n1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய இந்தியாவிற்கு 55 ஆண்டுகள் ஆகின. நாங்கள் 5 ஆண்டுகளில் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய செய்த��ம் என்றார் நிர்மலா சீதாராமன்\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 21.08.2019) முக்கிய செய்திகள்\n முன்ஜாமின் வழக்கை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 20.08.2019) முக்கிய செய்திகள்\nபிரபல இசையமைப்பாளர் கயாம் 92 வயதில் காலமானார்\nபெங்களூரு: குடிபோதையில் பாதசாரிகளின்மீது வாகனத்தை விட்ட கார் ஓட்டுனர்.\nஇன்றைய முக்கிய செய்திகளை 'NDTV தமிழ்' மூலம் தெரிந்துகொள்ளுங்கள்\nபனேகா ஸ்வஷ்த் இந்தியா பாடல் பாடிய நேசிய்\n‘பனேகா ஸ்வஷ்த் இந்தியா’ பிரச்சாரத்தை துவங்கி வைத்த அமிதாப் பச்சன்\nஹிமாச்சலில்வெள்ள பாதிப்பால் 24 பேர் பலி – டெல்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபூட்டான் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள்\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல்\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர்\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார்\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 21.08.2019) முக்கிய செய்திகள் 4:42\n முன்ஜாமின் வழக்கை உடனடியாக விசாரிக்க தலைமை நீதிபதி மறுப்பு\n'NDTV தமிழ்' வழங்கும் இன்றைய ( 20.08.2019) முக்கிய செய்திகள் 6:05\nபிரபல இசையமைப்பாளர் கயாம் 92 வயதில் காலமானார் 1:54\nபெங்களூரு: குடிபோதையில் பாதசாரிகளின்மீது வாகனத்தை விட்ட கார் ஓட்டுனர். 1:21\nஇன்றைய முக்கிய செய்திகளை 'NDTV தமிழ்' மூலம் தெரிந்துகொள்ளுங்கள் 4:26\nபனேகா ஸ்வஷ்த் இந்தியா பாடல் பாடிய நேசிய் 1:50\n‘பனேகா ஸ்வஷ்த் இந்தியா’ பிரச்சாரத்தை துவங்கி வைத்த ���மிதாப் பச்சன் 3:32\nஹிமாச்சலில்வெள்ள பாதிப்பால் 24 பேர் பலி – டெல்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை – டெல்லிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nபூட்டான் ராயல் பல்கலைக்கழகத்தில் பிரதமர் மோடி பேச்சு 13:40\nசந்திரபாபு நாயுடுவின் வீட்டைச் சுற்றி பறக்கும் ட்ரோன் கேமராக்கள், அரசியலில் கிளம்பும் சர்ச்சை 2:57\nஆந்திர கிராமத்தில் மைனர் பெண் ஓடிப்போனதற்காக தாக்கிய கிராம பெரியவர்கள் 2:42\nதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் விக்கி கவுசல் 11:38\nஅத்திவரதர் விழாவில் போலீஸ் இன்ஸ்பெக்டரை திட்டிய காஞ்சி ஆட்சியர் 1:49\nதிருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்\nவெள்ளத் தாக்குதலுக்கு உள்ளான 6 மாநிலங்கள், 50 மேற்பட்டோர் இறப்பு 7:52\nநாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி 25:06\nசுஷ்மா சுவராஜ் 67 வயதில் காலமானார்\nசட்டப்பிரிவு 35ஏ சொல்வது என்ன 2:40\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: ப.சிதம்பரம் பேச்சு 2:20\nகாஷ்மீர் விவகாரம் குறித்து ராஜ்ய சபாவில் வைகோ பேசினார் 6:08\nகாஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து- ஜம்மூ காஷ்மீர் இனி யூனியன் பிரதேசம்\nஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் வீட்டுச் சிறையில் அடைப்பு\nஜம்மு-காஷ்மீரில் உச்சகட்ட பதற்றம்: தொலைபேசி, இணைய சேவைகள் துண்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/pakistan-bans-indian-films/", "date_download": "2019-08-22T01:15:43Z", "digest": "sha1:HRRUY5SP4R4TERD2M2747OEUEMQLWXLI", "length": 12754, "nlines": 150, "source_domain": "colombotamil.lk", "title": "இந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தான் தடை", "raw_content": "\nஇந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தான் தடை\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து தொடர்பிலான திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி\nமுஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. முஸ்லிம் பெண்களின் ஆகக்குறைந்த திருமண வயது எல்லையை 18 ஆக மாற்றம் செய்யும்...\nஇராணுவ தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்\nஇலங்கையின் 23ஆவது இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தனத�� கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் நிறைவடைந்த...\nஇந்திய திரைப்படங்களை திரையிட பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் கூறுகையில், ‘பாகிஸ்தானில் இந்திய படங்களை திரையிடக்கூடாது. அனைத்து வகையான இந்திய கலாசார நடவடிக்கைகளையும் தடை செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் வகுத்து வருகிறது’ என்றார்.\nஇந்திய திரைப்படங்கள் பாகிஸ்தானில் மிகவும் பிரபலமாக உள்ளன. அந்த நாட்டில் திரையரங்குகளின் மொத்த வருவாயில் 70 சதவீதம் பொலிவுட் படங்கள் மூலம் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகொச்சினுக்கான இலங்கையின் விமானசேவைகள் இரத்து\nNext articleபிக்பாஸ் பிரபலத்தின் வைரலாகும் ஹனிமூன் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந்த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/dhruv-vikram/", "date_download": "2019-08-22T00:19:51Z", "digest": "sha1:RBANPAE3YK6VYD6VSUAP74YRJJ5LMNWG", "length": 9730, "nlines": 174, "source_domain": "patrikai.com", "title": "Dhruv Vikram | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nவெளியானது ‘ஆதித்ய வர்மா’ படத்தின் முதல் பாடல்….\nநான் செய்யு��் ஒவ்வொரு காரியத்தின் பின்னாலும் என் அப்பா தான் இருக்கிறார் என தந்தையர் தின வாழ்த்துகூறும் துருவ் விக்ரம்..\nமுன்னணி இயக்குனர் விஜய்யுடன் கை கோர்க்கும் துருவ் விக்ரம்…\n‘ஆதித்யா வர்மா’ படப்பிடிப்பு நிறைவு….\nஆதித்யா வர்மா பாடல் காட்சிக்காக போர்ச்சுகல் செல்லும் படக்குழு…\nபாலா நீக்கம்: மீண்டும் எடுக்கப்படுகிறது விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’\nமார்ச்சில் வெளியாகிறது விக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’\nவிக்ரம் மகன் துருவ் நடிக்கும் ‘வர்மா’ படத்தின் டிரைலர் வெளியானது (வீடியோ)\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/vellore-loksabha-election-win-the-victory-fruit-and-will-submit-karunanithi-s-foot-step-stalin-357714.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T01:07:51Z", "digest": "sha1:KX3ARX4TTN3RMBTCP3AJIQHDXWDKHFFI", "length": 16618, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின் | Vellore loksabha election .. Win the victory fruit and will submit karunanithi's foot step.. Stalin - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு ��ன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேலூர் தேர்தல்.. வெற்றி கனியை பறித்து கலைஞர் காலடியில் காணிக்கையாக்குவோம்.. ஸ்டாலின்\nசென்னை: வேலூர் லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனியை பறித்து கலைஞர் கருணாநிதியின் காலடியில் காணிக்கையாக்குவோம் வாருங்கள் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.\nமத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்து வருபவர்கள் செய்த சதிவேலையால் தான் ஏற்கனவே வேலூரில் தேர்தல் நிறுத்தப்பட்டது என புகார் கூறியுள்ளார் ஸ்டாலின். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஸ்டாலின், வேலூரில் நடத்தப்பட்ட நாடகங்களை கடந்து தான் தமிழகத்தில் திமுக கூட்டணி 37 மக்களவை தொகுதிகளை கைப்பற்றியது.\nபொய் புகாரால் வேலூரில் தேர்தல் நிறுத்தபட்ட போதும், தேனி தொகுதியில் நடைபெற்ற தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான நடவடிக்கைகளை பொதுமக்களே நன்கு அறிவார்கள்.\nஎனினும் தேர்தலில் வெற்றி பெற்ற 37 திமுக கூட்டணி எம்பிக்களும் நாடாளுமன்றத்தில் வேகம் மற்றும் விவேகத்துடன் செயல்பட்டு வருகின்றனர். புதிய தேசிய கல்விகொள்கை, மும்மொழி திட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணி எம்பி-க்கள் முழங்கினர்.\nதமிழை புறகக்ணித்த அஞ்சல்தறை தேர்வு தமிழக எம்பி-க்களின் உரிமை முழக்கத்தால் ரத்தானது என பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார் ஸ்டாலின். அதிமுக ஆட்சியில் மக்களுக்கான உருப்படியான திட்டங்கள் என்று எதையுமே சொல்ல முடியாது. வெற்று அறிவிப்புகள், வீண் சபதம், தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் இழைக்கும் நடவடிக்கைகள் தான் தொடர்கின்றன என சாடியுள்ளார்.\nஆளுந்தரப்பின் ��திகார பலம், பண பலம், கபட நாடக பலத்தை எதிர்கொள்ள திமுக-விடம் இருப்பது செயல் பலம் மட்டுமே. ஜனநாயக வழயில் பெறும் வெற்றியே மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும்.\nஎனவே வேலூர் கோட்டையை வெற்றிக் கோட்டையாக்கிட திமுக-வினர் உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்து, கருணாநிதியின் திருவடியில் காணிக்கை ஆக்கிடுவோம் எனவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nமல்லையாவிடம் கூட காட்டாத அதிரடி.. அதிர வைத்த சிபிஐ.. வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin vellore திமுக ஸ்டாலின் வேலூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-cash-crunch-grips-india-possibly-reasons-the-money-shortage-317448.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:02:41Z", "digest": "sha1:OTZ5CIKNKAIB4B4BS336UHHOMQWYSYT4", "length": 16631, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "பணத்தட்டுப்பாடு பின்னணியில் உள்ள பகீர் காரணங்கள் இவைதான்! | Why cash crunch grips India? possibly reasons for the money shortage - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபணத்தட்டுப்பாடு பின்னணியில் உள்ள பகீர் காரணங்கள் இவைதான்\nஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள்- வீடியோ\nசென்னை: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டிதான், நாடு முழுக்க ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளன.\nநாட்டின் பல பகுதிகளிலும் ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் காலை முதல் மக்கள் அலைமோதுகிறார்கள். பொருளாதார அவசர நிலையை பிரகடனப்படுத்திவிட்டார்களோ என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சந்தேக கேள்வி எழுப்பும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.\nதிடீரென பணத்தேவை அதிகரித்துவிட்டதுதான் இதற்கு காரணம் என்றும், அதை சரி செய்துவிடுவோம் என்றும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.\nபணத்தட்டுப்பாடு ஏற்பட சில முக்கிய காரணங்களாக முன் வைக்கப்படுபவை இவைதான்:\nடிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் பணத்தின் அளவை ரிசர்வ் வங்கி குறைத்ததாக கூறப்படுகிறது.\nபல வட மாநில வங்கிகளில் பணம் எடுக்கும் விகிதம் ட���பாசிட் செய்யும் அளவை விட அதிகமாக உள்ளது. 2018 மார்ச் நிலவரப்படி, வங்கிகளில் பணம் டெபாசிட் செய்யும் விகிதம் 6.7 சதவீதமாக இருந்தது. அதுவேர 2016-17ம் நிதியாண்டின் இக்காலகட்டத்தில் 15.3 சதவீதமாக இருந்தது.\nபுதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ரூ.500, ரூ.2000 போன்ற நோட்டுகளை ஏடிஎம்களில் செலுத்துவற்கான தொழில்நுட்ப வசதி இன்னும் பல ஏடிஎம்களில் முறையாக மேற்கொள்ளப்படவில்லையாம். இதனால் புதிய நோட்டுகளை ஏடிஎம்களில் நிரப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஎந்தப் பகுதிக்கு அதிகமான பணம் வழங்க வேண்டும் என்ற முன்யோசனையின்றி தேவையற்ற பகுதிகளில் அதிக பணமும் தேவையுள்ள பகுதிகளில் குறைந்த பணமும் நிரப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nமோடி அறிவித்த பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் மக்கள் அச்சம் காரணமாக, வங்கிகளில் டெபாசிட் செய்வதை குறைத்துக்கொண்டு கையில் அதிக ரொக்கத்தை இருப்பு வைக்க தொடங்கியுள்ளதும், ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட காரணமாம்.\nகர்நாடகாவில் மே 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலையொட்டி, ஏடிஎம்களில் இருந்த பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று ஒரு புகார் பல மட்டங்களிலும் எழுந்துள்ளது. திடீரென பணத்தேவை அதிகரித்துள்ளதாக ஜேட்லி கூற காரணம் என்ன என்ற கேள்வியை குற்றம்சாட்டுவோர் முன் வைக்கிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉஷாரய்யா.. உஷாரு... கூகுள் பே, போன் பே மூலம் பணம் திருடும் கும்பல்\nபக்தர்கள் கொடுக்கும் காணிக்கையை எடுக்க கூடாது.. அர்ச்சகர்களுக்கு கர்நாடக அரசு நூதன உத்தரவு\nநெல்லையில் அதிமுக பிரமுகர் கார் கண்ணாடியை உடைத்து ரூ. 8 லட்சம் கொள்ளை\nஅடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு\nஏங்க.. எனக்கு 5 ரூபாய், 10 ரூபாய் நோட்டு கிடைக்கலை.. உங்களுக்கு.. 10 நாளா இதே கதையாம்\nஇந்திய வரலாற்றில் இடம் பிடித்த வேலூர் லோக்சபா தொகுதி.. தமிழகத்திற்கு மற்றொரு அவமானம்\nவேலூரில் கட்டு கட்டாக பணம் பறிமுதல் வழக்கு.. எப்ஐஆர் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் முடிவு\nநாடு முழுக்க திடீர் பணத்தட்டுப்பாடு.. ரூ.2000 நோட்டு வரத்து இல்லை.. 200 ரூபாய் நோட்டு கிடைக்கவில்லை\nஅடப்பாவமே.. இது என்ன நூதன திட்டம்.. தருமபுரி அருகே அரசு பஸ்சில் பிடிபட்ட ரூ.3.47 கோடி\nதமிழகத்தி���் வாக்காளர்களுக்கு எப்படி நடக்கிறது பணப்பட்டுவாடா.. அதிர வைக்கும் உண்மைகள்\nரூ.2.10 கோடி பணத்தை கடத்த இப்படியும் வழியிருக்கா.. அதிகாரிகள் 'ஸ்டன்..' விசிக நிர்வாகிகளிடம் விசாரணை\nகையிலும் பையிலும் பணம் நிக்கலையா - இந்த பரிகாரம் செய்தால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nmoney cash reason பணம் ஏடிஎம் பொருளாதாரம் பணத்தட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/with-bjp-tow-vaiko-now-against-sethu-project-190626.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T00:21:12Z", "digest": "sha1:NTYTHYCUHJX2NHFUGXIV3NHNW7S24YTW", "length": 15391, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேதுக்கால்வாய் திட்டத்தை \"மறுபரிசீலனை\" செய்ய கோருகிறார் வைகோ!: பாஜக கூட்டணி எதிரொலி...? | With BJP in tow, Vaiko now against Sethu project - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n7 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசேதுக்கால்வாய் திட்டத்தை \"மறுபரிசீலனை\" செய்ய கோருகிறார் வைகோ: பாஜக கூட்டணி எதிரொலி...\nசென்னை: பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்துவிட்டதால் தற்போது சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.\nசேதுசமுத்த���ரத்தைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது மதிமுகவின் நீண்டகால கோரிக்கை. மதிமுகவின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கை தொடர்ந்தும் வலியுறுத்தப்பட்டது.\nஅத்துடன் சேதுக்கால்வாய் திட்டத்தை கொண்டுவந்ததில் தமக்கே முக்கிய பங்கு என்று பலமுறை அறிக்கைகளில் கூறிவந்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், பாஜகவுடன் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்த கையோடு சேதுக்கால்வாய் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் வைகோ.\nசேதுக்கால்வாய் திட்டம் பற்றிய செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு வைகோ நேற்று அளித்த பதில்:\nசேது சமுத்திர திட்டத்தை அப்போது வெளியான சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த தகவல் அடிப்படையில் ஆதரித்தோம். தற்போது பச்சோரி கமிஷன் ‘சேது சமுத்திர திட்டத்தினால் மீனவர்களின் வாழ்வாதாரமும், மீன் வளமும், சுற்றுச்சுழலும் பாதிக்கும் என்று கூறியிருப்பதையடுத்து, சேது சமுத்திர திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கருதுகிறேன்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nமதுரையிலிருந்து சென்னை வந்த வைகோ.. மீண்டும் உடல்நலக் குறைவால் போரூர் மருத்துவமனையில் அனுமதி\nமாநாட்டில் இவர்தான் ஹீரோ.. யாருக்கும் 'நோ காசு. .நோ பிரியாணி'.. சாம்பார் தயிர் சாதம்தான்.. வைகோ\nவரிசையாக காங்கிரசை எதிர்க்கும் திமுக கூட்டணி கட்சிகள்.. அமைதி காக்கும் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nஸ்டாலின் எதுவுமே சொல்லவில்லை.. இதுதான் தர்மமா காங்கிரஸ் - திமுக கூட்டணியில் வைகோவால் பிளவு\nஎன்னது.. காசு இல்லையா... செல்பி எடுக்க வந்த தொண்டரை விரட்டிய வைகோ.. சலசலப்பு வீடியோ\nமதிமுக- காங் இடையே பிரச்சினை.. திமுக மவுனம் ஏன்.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ.. ஸ்டாலினின் குரலாக ஒலிக்கும் வைகோ\n100வது சுதந்திர நாளில் காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருக்காது என வரலாறு எழுதும்: வைகோ\nஎங்கேயும் எப்போதும் ஒரு பி டீம் என்பதை நிரூபித்து கொண்டே இருக்கிறாரே வைகோ\nயாரை சமாதானம் செய்வது.. வைகோ - காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்\nவைகோ உண்மையை பேசுவார்.. அவர் மீது மரியாதை உள்ளது.. எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய ராஜேந்திரபாலாஜி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nப.சிதம்பரம் மட்டுமல்ல.. மொத்த குடும்பத்திற்கும் சிக்கல்.. இன்று மாலையே சிபிஐ அதிரடி நடவடிக்கை\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nTamil selvi serial: ஏ புள்ளே தமிழ்ச்செல்வி..சரவணன் பாவம்.. கை விட்டுடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:29:03Z", "digest": "sha1:VOACCPVGLL6MJWRJK3E5ARKT3SM47VCP", "length": 15231, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பதுக்கல் News in Tamil - பதுக்கல் Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதேர்தலுக்கு பணம் பதுக்குவதுதான் ஏடிஎம்களில் பணம் இல்லாததற்கு காரணம்: ஈஸ்வரன் திடுக் தகவல்\nசென்னை: நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதற்கு, வரவிருக்கும் சட்டசபை,...\nநெல்லையில் கடற்கரைப் பகுதிகளில் வெடிகுண்டு இருப்பதாகத் தகவல்: விடிய விடிய போலீஸார் தீவிர சோதனை\nநெல்லை : நெல்லை மாவட்டம் கூத்தன்குளத்தில் வெடிகுண்டு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலைத...\nதூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை பதுக்கிய இரண்டு பேர் கைது\nதூத்துக்குடி: தூத்துக்குடியில் அனுமதியின்றி சரக்கு பாட்டில்களை கடத்திய இரண்டு பேர் கைது செ...\nபெங்களூரில் கருப்பு பண பதுக்கல்- ரெய்டுக்கு போன அதிகாரிகள் மீது வேட்டை நாயை ஏவிய மூதாட்டி\nபெங்களூர்: கருப்பு பண பதுக்கலை மீட்க சோதனை நடத்த சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் மீது பெங்...\nகர்நாடக அரசு அதிகாரிகளிடம் சிக்கிய ரூ.152 கோடி தமிழக பிரமுகர்களுக்கு சொந்தமானதா\nபெங்களூர்: கர்நாடகாவில், அரசு அதிகாரிகளான, காவேரி பாசன நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் சிக்கர...\nமளிகை பொருட்களின் விலை உயர்வுக்கு பதுக்கல் தான் காரணம்: விக்ரமராஜா - வீடியோ\nசேலம்: பெரிய வணிக நிறுவனங்களில் மளிகை பொருட்கள் பதுக்கப்படுவதால் தான் விலைவாசி உயர்வு ஏற்ப...\nபணத்தை பறிமுதல் செய்த கரூர் எஸ்.பியை சுட்டுக் கொல்ல முயற்சி- ஸ்டாலின் கண்டனம்\nசங்கரன்கோவில்: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைத்த பணத்தை பறிமுதல் செய்த கரூர் எஸ...\nசீட் கிடைக்காத கோபம்... தேர்தல் பறக்கும் படைக்கு ‘ரகசிய தகவல்’ தரும் சொந்தக்கட்சி அதிருப்தியாளர்கள்\nசென்னை: வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் மற்றும் பரிசுப் ...\nதமிழகத்தில் ரூ.1000 கோடி பதுக்கல்.. அனைத்து தொகுதிகளிலும் போய் சேர்ந்துவிட்டது: பாஜக\nசென்னை: தமிழகத்தில் ரூ.1000 கோடிக்கு மேல் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று மத்திய இணை அமைச்சர், ...\nஆன்லைனில் விற்பனை செய்யப்படும் புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள்... வாங்குபவர்கள் ‘பதுக்குவதாக’ புகார்\nடெல்லி: புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை ஆன்லைனில் அதிக விலை கொடுத்து வாங்குபவர்கள், அவற்றைப் புழக...\nஏன் இப்படி உயர்ந்து நிற்கிறது துவரம் பருப்பு விலை\nடெல்லி: அம்மாவிடம் மகன் கேட்கிறான், ஏம்மா இன்னிக்கு பருப்பு சாம்பார் வைக்கவில்லை என்று. அதற்...\nவெறுப்புல சுட்டா பொறுத்துக்கலாம்... ஆனா பருப்பு சுடுதே பாஸ்... விரைவில் கிலோ ரூ. 250 ஆகிறது\nடெல்லி: தொடர்ந்து விலையேற்றத்தைச் சந்தித்து வரும் துவரம் பருப்பின் விலை, விரைவில் கிலோ ரூ. 250...\nபிரியாணியில் பீஸைத் தேடிய காலம் போய்... சாம்பாரில் ‘பருப்பைத்' தேடும் காலம் வந்து விட்டது\nசென்னை: வெங்காயம் அழ வைத்த காலம் போய், தற்போது பருப்பின் நேரம். பருப்பின் விலையைக் கேட்டால் ச...\nகக்கூஸ், பாத்ரூம்... ஒரு இடம் விடாமல் ரூ.24 கோடி லஞ்சப் பணத்தை பதுக்கி வைத்த அரசு ஊழியர்\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு ஊழியர் ஒருவர் தான் வாங்கிய லஞ்சப்பணம் ர...\nபருப்பு விலை ஏறிப்போச்சு… அப்போ இனி இட்லி, வடை விலை கூடுமா பாஸ்\nசென்னை: ஆன்லைன் வர்த்தகம், பதுக்கல் காரணமாக தமிழகத்தில் பருப்பு வகைகள் விலை வரலாறு காணாத அளவ...\nமத்திய அரசின் கிடுக்கிப்பிடி.. சின்ன வெங்காயம் விலை குறைந்தது\nநெல்லை: வெங்காய விலையைக் குறைக்கவும், பதுக்கலைத் தடுக்கவும் மத்திய அரசு கடுமையான நடவடிக்கை ...\nபதுக்கல்காரர்களே வெங்காயம், உருளை விலை உயர்வுக்குக் காரணம்- ஜேட்லி\nடெல்லி: வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு பதுக்கல்காரர...\nதர்மபுரி: வீட்டில் வெடிபொருள் பதுக்கியதாக 3 பேர் கைது\n��ருமபுரி: தருமபுரி அருகே சட்டத்திற்கு புறம்பாக வெடி பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த...\n15 நாட்களுக்குள் கருப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் - பாஜக\nடெல்லி: வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் பதுக்கி வைத்திருக்கும், இந்தியர்களின் பட்டியலை ...\nவெங்காயம் விலை உயர்வுக்கு யூக வாணிபம் காரணமா..\nடெல்லி: வெங்காய விலை உயர்வுக்கு பதுக்கி வைத்து விற்கும் ஊக வாணிபம் காரணமா, என கண்டறிய நாடு மு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/std/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-22T01:31:36Z", "digest": "sha1:DXE3G7KF6VUWRJ3XZDLOIMPGQBWH4SJS", "length": 12380, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "Std News in Tamil - Std Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபாதியில் கிழிந்தாலும் எய்ட்ஸ் கிருமியை பரவவிடாத நவீன ஆணுறை கண்டுபிடிப்பு\nடெல்லி: எய்ட்ஸ் பரவலை தடுக்கும் வகையிலான அதிநவீன ஆணுறை இந்திய-அமெரிக்க ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த...\nபாலியல் தொடர்பால் மாணவர்களுக்குள் சண்டை- வீடியோ\nபள்ளி முடித்து விட்டு வீட்டுக்கு வந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு...\nஇனி எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு 0 அல்லது +91 போட தேவையில்லை\nடெல்லி : வாடிக்கையாளரின் வசதிக்காக வெளியூர் அழைப்புகளை எளிமையாக்கியுள்ளன முக்கிய செல்போன் ...\nபிஎஸ்என்எல் அதிரடி: இந்தியாவுக்குள் இனி எல்லா அழைப்புகளும் லோக்கல்தான்\nகொல்கத்தா: வெளியூர்கள் மற்றும் மாநிலங்களுக்கு பேச உதவும் எஸ்டிடி கட்டண முறையை அடியோடு ஒழிக...\nரிலையன்ஸ் மொபைலில் இனி ரூ.299க்கு வரையறையின்றி பேசலாம்\nமும்பை: மொபைல் போன் உலகில் புதிய புரட்சியாக ரூ 299 க்கு வரையறையின்றிப் பேசும் புதிய திட்டத்தை ...\nஎஸ்டிடி-25 பைசா, லோக்கல் கால் 10 பைசா: ராஜா\nடெல்லி: நாடு முழுவதும் எஸ்டிடி கட்டணத்தை நிமிடத்துக்கு 25 பைசாவாகவும் லோக்கல் கால் கட்டணத்த...\nஎஸ்டிடி, உள்ளூர் அழைப்புக் கட்டணங்கள் மேலும் குறையும்\nடெல்லி: ட்ராய் எனப்படும் தொலைபேசிக் கட்டண ஒழுங்கு முறை ஆணையம் மேலும் கட்டணக் குறைப்பு விகித...\nபி.எஸ்.என்.எல்.லின் இந்தியா கோல்டன் 50 திட்டம் இன்று முதல் அமல்\nசென்னை: பாரத் சஞ்சார் நிகாம் (பி. எஸ். என். ...\nகட்டணத்தைக் குறைக்க காலிங் கார்டுகள்\nடெல்லி: இந்தியாவிலிருந்து எங்கும் எந்த மொபைலுக்கும் குறைந்த கட்டணத்தில் பேசும் வசதி கொண்ட ...\nஅமலுக்கு வந்தது எஸ்.டி.டி. கட்டணக் குறைப்பு\nடெல்லி:எஸ். டி. டி. கட்டணக் குறைப்பு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்...\nடெல்லி:தொலைபேசி ஊழியர்களின் மூன்று நாட்கள் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாபஸ் பெற...\nடெல்லி: உள்நாட்டு தொலைதூரத் தொலைபேசிக் கட்டணம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ...\nஎய்ட்ஸ் நோயாளிகள்: 10 பேரில் ஒருவர் இந்தியர்\nநியூயார்க்:உலகம் முழுவதும் \"எய்ட்ஸ்\" தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ...\nடெல்லி:200 கிலோ மீட்டர் தூரம் வரை பேசுவதற்கான எஸ். ...\nமாவட்ட எல்லைகளை புறக்கணிக்கும் பாஸ்வான்\nமதுரை:200 கிலோ மீட்டர் சுற்றளவு வரை தொலைபேசிகளில் \"லோக்கல் கால் வசதியைமாநில எல்லைப் பகுதி மாவட...\nஎஸ்.டி.டி. கட்டணம் 60 சதவீதம் அதிரடி குறைப்பு\nடெல்லி:டெலிபோன் எஸ். டி. டி. கட்டணம் 60 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத...\nதிருவண்ணாமலை:திருவண்ணாமலையில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் போலீஸ் அதிகாரிக...\nகுறைகிறது எஸ்.டி.டி., ஐ.எஸ்.டி. கட்டணம்\nடெல்லி:எஸ். டி. டி. , ஐ. எஸ். டி. தொலைப்பேசி அழைப்புகளுக்கான கட்டணங்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) ந...\nஎஸ்.டி.டி. கட்டணம் அதிரடி குறைப்பு\nடெல்லி:சாதாரண தொலைபேசிக்கான எஸ். டி. டி. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/98/", "date_download": "2019-08-22T00:38:53Z", "digest": "sha1:RUQV7W5CL3EIJFKVASW3FOCRSMSAGDVT", "length": 9246, "nlines": 142, "source_domain": "uyirmmai.com", "title": "செய்திகள் – Page 98 – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nமோடியை எதிர்த்து போட்டியிடவுள்ள இராணுவ வீர்ர்\nராணுவ வீரர்கள் விஷயத்தில் அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களவை தேர்தலில் மோடி போட்டியிடும் வாரணாசி...\nMarch 30, 2019 - சுமலேகா · அரசியல்\nமக்களவை தேர்தல் : பார்வையற்றோருக்காக பிரெய்லி வாக்குச்சீட்டு \n2019 மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கவுள்ளதை முன்னிட்டு மேகாலயாவில் பார்வை...\nMarch 30, 2019 - சுமலேகா · அரசியல்\n5ஜி சேவையை பெறும் முதல் நகரம்\nசீனாவின் ஷாங்காய��� நகரம்தான் உலகின் முதல் 5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகாபிட் சேவையை பெறு...\nMarch 30, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\nதேர்தல் சின்னங்களாக மாறிய எலக்ட்ரானிக் பொருட்கள்\nமக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நிலையில், புதுப்புதுச் சின்னங்களை வழங்கி, தேர்தல் ஆணைய...\nMarch 30, 2019 - சுமலேகா · அரசியல் / பொது\nமக்களவை தேர்தல்: வெறும் 10 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடும் தொகுதி\n2019 மக்களவை தேர்தலை முன்னிட்டு பல தரப்பில் இருந்தும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, இறுதி...\nMarch 30, 2019 - சுமலேகா · அரசியல்\nஏப்ரல் 12ல் சேரனின் ‘திருமணம்’ மறு வெளியீடு\nமார்ச் மாத துவக்கத்தில் இயக்குனர் சேரன் நடித்து இயக்கிய \\'திருமணம்\\' திரைப்படம் வெளியானது. கதாநாயகன...\nஇந்தியாவில் கல்வித்தரம் குறைந்துள்ளது: நிதிஆயோக் திட்டத்தின் ஆய்வு முடிவு\nசீனாவுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் கல்வித் தரத்தினை காட்டிலும், பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள...\nMarch 30, 2019 - சுமலேகா · சமூகம் / பொது\nராகுல் : “வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியாவை தந்ததே பிரதமர் மோடிதான்”\nபிரதமர் மோடி அளித்த ரூ. 15 லட்சம் வாக்குறுதியில் இருந்துதான் வறுமை ஒழிப்பு திட்டத்திற்கான ஐடியா வ...\nMarch 30, 2019 - சந்தோஷ் · அரசியல் / செய்திகள்\n‘மெயின் பிஹி செளகிதார்’ வாசகம் டீ கப்பிலிருந்து நீக்கம்\nமக்கள் மனதில் எப்படியெல்லாம் தாமரை சின்னத்தையும் காவி நிறத்தையும் பதியவைக்கலாம் என்ற முழுமுயற்சிய...\nMarch 30, 2019 - சந்தோஷ் · அரசியல் / செய்திகள்\nபிரெஞ்சு புதிய அலை இயக்குநர் ஏக்னெஸ் வர்டா\n1928இல் பிறந்த ஏக்னெஸ் வர்டா பிரெஞ்ச் புதிய அலை இயக்குநர் வரிசையில் 1950களில் இணைந்தார். தனது பெண...\nநூறு கதை நூறு சினிமா: 75 - வசந்த மாளிகை (29.09.1972)\nநூறு கதை நூறு சினிமா: 74 - உலகம் சுற்றும் வாலிபன் (11.05.1973)\nநூறு கதை நூறு சினிமா: 73 - பதினாறு வயதினிலே (15.09.1977)\nநூறு கதை நூறு சினிமா: 72 - நான் கடவுள்\nமீண்டும் தொடங்கியது இந்தியன் 2 படப்பிடிப்பு \nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலைய���ல் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/farmers-protest-against-road-destroyed-banana-plantation/", "date_download": "2019-08-22T01:26:03Z", "digest": "sha1:PQ6GG2JWH74EV5JGLX5GWYZ5W2ZK24K7", "length": 13862, "nlines": 167, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாழைத் தோட்டத்தை அழித்து நான்கு வழிச்சாலை: விவசாயிகள் எதிர்ப்பு! | Farmers protest against the road for destroyed Banana plantation | nakkheeran", "raw_content": "\nவாழைத் தோட்டத்தை அழித்து நான்கு வழிச்சாலை: விவசாயிகள் எதிர்ப்பு\nவிக்கிரவாண்டி தஞ்சை நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி அணைக்கரை, திருப்பனந்தாள், சோழபுரம், கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வருகிறது.\nதஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் நான்கு வழிப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு, சிறுபாலங்கள் மற்றும் சாலை சமன்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருப்பனந்தாள் அல் ஜாமி ஆ தெருவைச் சேர்ந்த அப்துல் ரசாக் மகன் இக்பால் என்கிற விவசாயி. திருப்பனந்தாள் மடத்துக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை உரிமைதாரராக பதிவு செய்து 5 ஏக்கர் நிலத்தில் இரண்டரை ஏக்கரில் வாழை சாகுபடி செய்து வந்துள்ளார்.\nநான்கு வழிச்சாலை அவரது வாழை தோப்பு வழியாக செல்கிறது. விவசாயி இக்பாலோ வாழை வெட்டும் பருவத்தை அடைந்துள்ளது, தனக்கு ஒரு மாதம் காலம் அவகாசம் கொடுங்கள் என சாலைப்பணி அதிகாரியிடம் முறையிட்டுள்ளார். ஆனால் அதிகாரிகளோ காதில்போட்டுக்கொள்ளாமல் நான்கு வழி சாலை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். சாலைப் பணியாளர்களையும், இயந்திரங்களையும் கொண்டு விவசாயி பயிரிட்ட வாழைத்தோப்பை அழித்து சாலைப் பணிகளை செய்தனர்.\nஇதனை கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிவந்து எதிர்ப்பு தெரிவித்த விவசாயி இக்பால் வாழைத்தோப்பை அழித்துவிட்டு பணிகளை செய்வது தர்மமற்றது. உரிய இழப்பீடு வழங்காவிட்டால் குடும்பத்தினரோடு சாக நேரிடும் என அதிகாரிகளிடம் முறையிட்டார். இதனை தொடரந்து வாழைத் தோப்பு அழிக்கப்பட்ட இடத்திற்கு விவசாயிகள், விவசாய சங்க நிர்வாகிகள் திரண்டனர். அங்கு போலிசார் குவிக்கப்பட்டு சாலைப் பணிகள் தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது.\nஇது குறித்து விவசாயி இக்பால் கூறுகையில்,\"திருப்பனந்தாள் காசி மடத்துக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் விவசாய பம்பு செட்டு உடன் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகிறேன். மேலும் அர��ு ஆவணத்தில் குத்தகை உரிமைதாரர் பதிவு செய்து முறையாக விவசாயம் செய்து வருகிறேன். இரண்டரை ஏக்கர் நிலத்தில் கடந்த ஒரு ஆண்டாக ரூ 3 லட்சம் செலவு செய்து வாழை சாகுபடி செய்து வந்தேன். தற்போது வெட்டும் தருவாயில் இருக்கிறது. ரூ 5 லட்சம் வரை கிடைக்கும். எல்லாத்தையும் அழித்துவிட்டனர். எனக்கு இருந்த ஒரே வருமானமும் போய்விட்டது.\nஇதுகுறித்து மதுரை உயர் நீதிமன்றத்தில் நில உரிமையாளருக்கு மட்டும் இழப்பீடு வழங்காமல் பயிரிட்ட குத்தகைதாரருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளேன். வாழைத்தோப்பு அழித்த ஆவணத்தை எல்லாம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இழப்பீடு பெறுவேன். \" என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபண்ருட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் போராட்டம்.\nகாணாமல்போன கல்லணை வாய்க்காலை கண்டுபிடித்து கொடுங்க... விவசாயிகள் மனு\nஎம்.பி, எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை தெறிக்கவிட்ட பெண் அதிகாரி\nசாலை ஆறானது.. பள்ளி செல்ல முடியாத மாணவர்கள்.. வேலைக்கு போக முடியாத மக்கள்\nசுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த ப.சிதம்பரத்திற்கு பயம் ஏன்\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/turkey-election-2015/", "date_download": "2019-08-22T00:30:27Z", "digest": "sha1:MG5QPG6B7F7N4MLFF5EUSGPNGJITYDOZ", "length": 23668, "nlines": 132, "source_domain": "www.usthazmansoor.com", "title": "துருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள் - Usthaz Mansoor", "raw_content": "\nதுருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள்\nமீண்டும் ஒரு முறை துருக்கியின் நீதிக்கும், அபிவிருத்திற்குமான கட்சி எதிர்பாராதளவு பாரிய வெற்றியை ஈட்டியுள்ளது. அந்த வெற்றி மக்களின் பாரிய பங்களிப்போடு கிடைத்த வெற்றியாகும். தேர்தலை மக்கள் புறக்கணித்து கிடைத்த வெற்றியன்று. என்றுமில்லாதவாறு மக்கள் பாரியளவு தேர்தல் செயற்பாட்டில் கலந்து கொண்டு கிடைத்த வெற்றி அது. 85% க்கும் அதிகமாக மக்கள் இம்முறை வாக்களித்துள்ளனர். எனவே இது முழுமையாக மக்களின் தெரிவு.\nமுதலில் தேர்தல் முடிவுகளைப் பார்ப்போம். 16 கட்சிகள் தேர்தலில் கலந்து கொண்டாலும் நான்கு கட்சிகளே அங்கு முதன்மையானவை. எனினும் அவை தமக்கு மத்தியில் கடும் முரண்பாடுகள் கொண்டவை.\n1. நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி – 49.5% வாக்குகள்\n2. மக்கள் கட்சி – 25% வாக்குகள்\n3. துருக்கிய இனத்திற்கான கட்சி – 12% வாக்குகள்\n4. ஜனநாயக மக்கள் கட்சி – 10.5% வாக்குகள்\nஇத்தேர்தல் வெற்றி எமக்கு சொல்லும் உண்மைகள் கீழ்வருமாறு:\nநீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி சென்ற தேர்தலில் 41% வீத வாக்குகளையே பெற்று வெற்றி அடைந்திருந்தது. அப்போது அதனால் கூட்டுச் சேராது தனியாக ஆள முடியாத நிலை இருந்தது. ஆனால் இம்முறை 49.5% வாக்குகளைப் பெற்று 317 ஆசனங்களை அடைந்து தனியாக ஆட்சி செய்யும் நிலைக்கு வந்ததுள்ளது.\nஅதற்கு அடுத்த தரத்திலுள்ள கட்சி சென்ற தேர்தலிலும் இதே வீத வாக்குகளைப் பெற்று தன்னைக் காத்துக் கொண்டது. PKK என்ற அம்மக்கள் கட்சி கமால் அத்தாதுர்கால் உருவாக்கப் பட்டது. 1923இல் இருந்து 1950 வரை 27 வருடங்கள் தனியாக நாட்டை ஆட்சி செய்தது. தீவிர மதத் சார்பற்ற கட்சியாகிய இது தன்னுள்ளே மதச் சார்பற்றோர், இடது சாரிகள், லிபரல் சிந்தனைப் போக்கு கொண்டோர் என்போரை அடக்கியுள்ளது. துருக்கியில் குறிப்பாகக் கரையோரப் பகுதிகளில் மேற்கத்தியமயப் பட்ட சமூகமொன்று வாழ்கிறது. அவர்களே இக்கட்சியின் மூலதனமாகும்.\nநீதிக்கும், அபிவிருத்திக்குமான தையிப் ஒர்தகோனும், அவர்கள் சார்ந்தோரும் உருவாக்கிய கட்சி 13 வருட காலங்களாக துருக்கியை ஆள்கிறது. இந்த அரசியல் போக்குக்கான பின்னணி கீழ்வருமாறு:\nஅ) துருக்கிய சமூக மனநிலை, சமூக அடிப்படை துருக்கிய மக்கள் ஆழ்ந்த இஸ்லாமியப் பற்றுள்ளவர்கள் என்பதுவாகும். அவர்கள் பல நூற்றாண்டு காலமாக இஸ்லாமிய உலகை ஆண்டவர்கள். இவர்களை மதச் சார்பற்றவர்களாக மாற்றுவது ஒருபோதும் சாத்தியமில்லை. இந்தத் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் மக்கள் பெரும் தொயைினர் கட்சித் தலைமையகம் முன்னே ஒன்று திரண்டனர். தாவூத் ஓகலோ அப்போது நீண்டதொரு உரையாற்றினார். ஜனாதிபதி மாளிகை முன்னாலும் மக்கள் பெருந்தொகை ஒன்று கூடியது. ஆனால் ஒர்தகோன் மக்களை நோக்கி எதுவும் பேசவில்லை. அவர் ஸுபுஹு தொழுகைக்காக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) ஸஹாபி அடங்கப்பட்டுள்ள இடத்திற்கு அருகாமையிலுள்ள பள்ளி சென்று தொழுகையை நிறைவேற்றினார். மக்களுக்கு அவர் சொன்ன செய்தி இதுவே. இந்த மனநிலைமீது எழுந்ததுவே இக்கட்சி.\nஅத்தோடு இக்கட்சி இஸ்லாத்தை நவீன சர்வதேசிய சூழல், மக்கள் மனநிலை என்பவற்றிக்கேற்ப வடிவமைத்துக் கொண்டது. இப்பகுதியிலேயே நஜிமுத்தீன் அர்பகான் தவறுவிட்டார். எனவே அவரால் பாரிய வெற்றிகள் எதனையும் சாதிக்க முடியவில்லை.\nதுருக்கியை ஆண்ட மதச்சார்பற்ற சிந்தனைப் போக்கு கொண்டோரில் மிகப் பெரும்பாலோர் தூய வாழ்வையும், சுத்தமான கைகளையும், வெளி நாட்டு சக்திகளுக்கு ஏதோ ஒரு வகையில் விலை போகாதவர்களாகவும் இருக்கவில்லை.\nதொடர்ந்த குர்டிஷ் போராட்டத்தை பேச்சுவார்த்தைகள் மூலம் முடிக்க முனைந்து ஓரளவு அதில் வெற்றிகண்டவர் தையிப் ஒர்தகோனே. அவர்களுக்கு என்றும் கிடைக்காத சில உரிமைகளையும், சலுகைகளையும் கொடுத்தவர் அவரே. இந்நிலையில் குர்டிஷ் சமூகத்தில் இக் கட்சிக்கு ஓரளவான ஆதரவு இருப்பதையும் காண முடியும். ஜனநாயகக் கட்சி துருக்கி குர்டிஷ்மக்கள் சார்பு கட்சியாகும். அது இம்முறை தேர்தலில் பின் வாங்கியுள்ளமை இக்கருத்தைத் தெளிவாகக் காட்டுகிறது. 13% இல் இருந்து 10.5% விகிதத்திற்கு அது இறங்கியது.\nநீதிக்கும் , அபிவிருத்திக்குமான கட்சியின் சென்ற ஆட்சியின் இறுதி காலப் பிரிவுகளில் சில விமர்சனங்களும், குழப்ப நிலைகளும் எழுந்தன. அவற்றில் உண்மைகள் பலவும் இருந்தன. இந் நிலையில் கட்சி சில திருத்தங்களைச் செய்தமையை அவதானிக்க முடிந்தது.\nபாரிய துருக்கி என்ற தையி���் ஒர்தகோன் இறுதி காலப்பிரிவுகளில் பேசிய வேலைத்திட்டங்கள் பின்னே கொண்டு செல்லப்பட்டன. மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் கவனத்திற்கொள்ளப்பட்டன. கட்சித் தலைவர் அவற்றையே அழுத்திப் பேசினார்.\nகட்சியின் வேட்பாளர்களாக புதிதாகப் பலர் தெரிவு செய்யப் பட்டனர். குறிப்பாக குர்டிஷ் பகுதியிலும் மக்களாதரவு கொண்ட பல முகங்கள் முன்னே கொண்டு வரப்பட்டன. கட்சியின் சில தலைமைகள் குறித்து ஏற்கனவே எழுந்த விமர்சனங்களை மீள் பரிசீலனை செய்ததாக இது அமைந்தது.\nகட்சி எதிர்காலத்தில் சாதிக்கப் போபவைகள் யாவை:\nதேர்தல் முடிந்ததுமே லீராவின் பெறுமானம் 1.5% த்தால் கூடியுள்ளது. நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்து பொருளாதார பலமிக்க நாடாக துருக்கியை தொடர்ந்தும் கட்சி கட்டி எழுப்புவது கட்சியின் முதன்மைப்பட்ட நோக்கம்.\nயாப்பு மாற்றமொன்றை கொண்டு வருவது கட்சியின் ஒரு நோக்கம். அதற்கான முயற்சியில் கட்சி ஈடுபட முனையும். எனினும் இது மிகச் சிரமமாகவே இருக்கப் போகிறது. ஏனெனில் யாப்பு மாற்றத்திற்கு 367 ஆசனங்கள் தேவை. கட்சி பெற்றிருப்பது 317 ஆசனங்களே. இந் நிலையில் அடுத்த கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம். அவ்வொத்துழைப்பை அடுத்த கட்சிகள் கொடுப்பது பெரும்பாலும் சாத்தியமில்லை.\nஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கான சாத்தியப்பாடுகள் நிறைய உள்ளன. சில ஐரோப்பிய நாடுகள் அதற்கான வரவேற்பையும் தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஆலோசகர் அங்கோலா மிரக்கீன், தையிப் ஒர்தகோனை தேர்தலுக்கு சற்று முன்னர் சந்தித்துமுள்ளார்.\nவெளிநாட்டுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழப் போவதில்லை. பலஸ்தீன், சிரியா போன்ற பிரச்சினைகளுடனான துருக்கியின் நிலைப்பாடு பெரும்பாலும் அப்படியே இருக்கப் போகிறது.\nஇஸ்லாமிய உலக அரசியலின் இரு உண்மைகள்\nஇஸ்லாமிய உலகின் தலைவர்களில் முஸ்லிம் விவகாரங்களில் மிகுந்த உறுதியோடு ஈடுபாடு காட்டுபவர் தையிப் ஒர்தகோனே. அரபு எழுச்சியோடு ஒத்துழைத்தவர், இஸ்லாமியவாதிகளோடு உடன்பட்டுச் செல்பவரும் அவரே. இந்தவகையில் இஸ்லாமிய உலகு, குறிப்பாக அரபுலகு இருக்கும் ஒரு சிக்கலான நிலையில் நம்பிக்கையோடு நோக்கத் தகுந்தவர் தையிப் ஒர்தகோன்.\nதையிப் ஒர்தகோன் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவரது கட்சியின் சில தலைமைகள் மீதும் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இந்தக் குற்றச் சாட்டுகளும், விமர்சனங்களும் முழுக்க, முழுக்க பொய்யானவை அல்ல. அவற்றில் உண்மைகள் சில உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இந்நிலையில் நாம் சிந்திக்க வேண்டிய ஒழுங்கு குறித்து இங்கு சில உண்மைகளை முன்வைப்போம்:\nதனி மனிதர்கள் மீதும் குறிப்பிட்டதொரு கட்சியின் மீதும் நம்பிக்கை வைப்பது எப்போதும் அபாயகரமானது. ஏனெனில் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) போன்ற அதியுயர் ஒழுக்கப் பண்பாடும், சாதிக்கும் திறமையும் கொண்டவர்கள் வரலாற்றில் வெகு சொற்பமாகவே தோன்றுவர். இந்நிலையில் தனி மனிதர்களிலும், கட்சி ஒன்றிலும் பிறழ்வுகள் ஏற்படுவது மிகவும் சாத்தியம். அந்நிலையில் முழு நம்பிக்கையீனத்தில் விழுந்து விரக்தி மனப்பாங்கு கொள்ளல் இஸ்லாத்தைப் பற்றிய நம்பிக்கையிழத்தல் போன்ற பெருத்த அபாயங்கள் தோன்ற முடியும்.\nஇந்நிலையில் சமூகத்தின் கட்டமைப்பு, அதன் உள்ளே அமைய வேண்டிய நிறுவன ரீதியான இயங்கு முறை பற்றி கவனம் செலுத்த வேண்டும். சகல ஆற்றல்களும், ஒருங்கே அமைந்த வெற்றி வீரனைத் தேடி வீர வணக்கம் செலுத்தும் நிலை ஒருபோதும் பொருத்தமானதல்ல. அது சமூகத்தில் தோன்றுவது மிகவும் அபாயகரமானது.\nஇப்போதைய அரபு, இஸ்லாமிய உலக நிலை.\nமக்கள் ஆழ்ந்த இஸ்லாமியப் பின்னணி கொண்டவர்களாக இருப்பதால் தேர்தல்களின் போது இஸ்லாமியக் கட்சியே வெல்லும் சூழலுள்ளது. தீவிரவாதப் போக்குக் கொண்ட மதச் சார்பற்ற கட்சிகள் வெற்றியடையும் சந்தர்ப்பம் மிகக் குறைவு. இஸ்லாமியக் கட்சிக்கான தொடர்ந்து வரும் அந்த வெற்றி அவர்களை நிலை தடுமாறச் செய்யும். அப்போது அவர்கள் பயங்கரத் தவறுகளை விடுவர். விளைவாக மக்கள் இஸ்லாமியவாதிகளை விட்டு வெளியே செல்வர்.\nஇந்நிலையில் இஸ்லாமியப் போக்கு கொண்ட பல கட்சிகள் இருப்பதுவே நல்ல தீர்வாக அமைய முடியும். அரபு, இஸ்லாமிய உலகின் தற்போதைய சிக்கல் ஏதோ ஒரு இஸ்லாமிய இயக்கம் அல்லது கட்சி அதி கூடிய செல்வாக்குப் பெற்றுள்ளமையாகும். பல இஸ்லாமியக் கட்சிகள் அல்லது அவற்றோடு இணைந்து மிதவாதப் போக்கு கொண்ட மதச் சார்பற்ற கட்சிகள் ஏறத்தாழ சம பலம் கொண்ட கட்சிகளாக அமையுமாயின் அரசியலில் ஓர் ஆரோக்கிய சூழல் ஏற்படும் சந்தர்ப்பமுண்டு. ஆட்சிக்கு வரும் இஸ்லாமியப் பின்னணி கொண்ட கட்சிகள் இதற்கு இடமளிக்கும் வகையில் தமது போக்கைக் அமைத்துக் கொள்ள வேண்டும். இது இஸ்லாமிய உலகுக்கு மட்டுமன்றி சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்பதைக் கவனத்தில் கொள்ளதல் அவசியம்.\nOne Response to \"துருக்கி தேர்தல் முடிவுகள் – புரிய வேண்டிய உண்மைகள்\"\nஉஸ்தாத் கட்டுரையின் பிற்பகுதி குளப்பமாகவள்ளது. அதாவது மதச்சார்பற்ற கட்சிகளும் சம பலத்திற்கு வளர்வது ஆரோக்கியமான சூழலைத் தருமென கூறவருகிறீர்களா \nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115285.html", "date_download": "2019-08-22T00:41:05Z", "digest": "sha1:Z3GBXW4NK5OANFWPHYAUV67RBGLSG3LQ", "length": 13220, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி: பட்ஜெட்டில் தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nகிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி: பட்ஜெட்டில் தகவல்..\nகிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி: பட்ஜெட்டில் தகவல்..\nநிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் வருமாறு:-\nதொழில் தொடங்குவதை எளிமையாக்க 372 வணிக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். பொதுத்துறை நிறுவன பங்கு விற்பனை மூலம் ரூ.80 ஆயிரம் கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 5 லட்சம் இடங்களில் வைஃபை ஹாட்ஸ்பாட் வசதி உருவாக்கப்படும்.\n2 ராணுவ தளவாட உற்பத்தி முனையங்கள் ஏற்படுத்தப்படும். தங்க மூதலீடு திட்ட நடைமுறைகள் எளிமையாக்கப்படும். காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.14,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nபெங்களூருவில் ரூ.17 ஆயிரம் கோடியில் புறநகர் ரெயில் சேவை ஏற்படுத்தப்படும். ஜவுளித்துறை வளர்ச்சிக்காக ரூ.7,148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ரூ.3,073 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கங்கை நதியை தூய்மைப்படுத்த 187 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.\nவரலாற்று சிறப்பு மிக்க 10 சுற்றுலா தலங்களை நாட்டின் அடையாளமாக மாற்றப���படும். கிராமங்களில் இணையதள வசதிகளை ஏற்படுத்த ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். 5ஜி சேவை குறித்து ஐஐடி சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ஆதார் முறை காரணமாக பல்வேறு திட்டங்களின் பலன்கள் மக்களை எளிதாக சென்றடைகின்றன. நாட்டில் அனைத்து தொழில் நிறுவனங்களுக்கும் ஆதார் போல தனி அடையாள அட்டை வழங்கப்படும்.\nநடப்பாண்டு நிதி பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதமாக உள்ளது; வரும் நிதியாண்டில் நிதி பற்றாக்குறை 3.3 ஆக குறையும்.\nகேரளாவில் பெண்ணை கிண்டல் செய்தவரை கண்டித்த ஆட்டோ டிரைவர் கொலை..\nஉ.பி.யில் மர்ம கும்பல் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 வயது சிறுமி பலி..\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் – 250 கைதிகள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு..\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிர���்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி…\nசீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி..\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149572.html", "date_download": "2019-08-22T01:28:28Z", "digest": "sha1:ZAIGU7NV6R6GUFLUYSJAAIUZNNWPURCN", "length": 11115, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nமத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமனம்..\nமத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமனம்..\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவராக கமல் நாத் நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மேலிடம் இதை அறிவித்துள்ளது. தேர்தல் பிரசார குழு தலைவராக ஜோதிரத்யா சிந்தியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nபாலா பச்சன், ராம்நிவாஸ் ராவத், இந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஜித்து பட்வாரி, சுரேந்திர சவுத்ரி ஆகியோர் செயல் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேபோல் கோவா மாநில காங்கிரஸ் தலைவராக இருந்த ஷந்தாராம் நாயக் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கிரிஷ் சோதன்கர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். #INC #MadhyaPradeshstatechief #KamalNath\nபஞ்சாயத்து தேர்தல் தேதிகளை மாற்றியது மேற்கு வங்காளம் தேர்தல் ஆணையம்..\nசெயற்கை சுவாச கருவி அகற்றம் 9 மணிநேரமாக உயிருக்கு போராடும் குழந்தை.. 9 மணிநேரமாக உயிருக்கு போராடும் குழந்தை..\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை..\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் – 250 கைதிகள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா…\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி…\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா…\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188380.html", "date_download": "2019-08-22T00:27:03Z", "digest": "sha1:K72XHE7U3VSYFR6W4PHGO6CNL5ZZNLIB", "length": 12097, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "எட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சி வீடியோ..!! – Athirady News ;", "raw_content": "\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சி வீடியோ..\nஎட்டாவது மாடியிலிருந்து விழுந்த சிறுவனுக்கு நேர்ந்த சோகம்: அதிர்ச்சி வீடியோ..\nசீனாவில் எட்டாவது மாடியிலிருந்து விழுந்த ஒரு ஏழு வயது சிறுவனை கீழே நின்றவர்கள் ஒரு பெட்ஷீட்டை விரித்து காப்பாற்ற முயன்றபோதும் அவனை காயங்களின்றி காப்பாற்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது.\nசீனாவி��் Chongqing பகுதியில் ஒரு ஜன்னலிலிருந்து தொங்கிக் கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கண்டதும் அக்கம் பக்கத்தோர் உடனடியாக ஒரு பெட்ஷீட்டை விரித்துப் பிடித்தவாறு அவனுக்கு நேர் கீழே நின்றனர்.\nகைகால்களை உதைத்தவாறு தொங்கிக் கொண்டிருந்த அந்த சிறுவன் கை வழுக்கி கீழே விழுந்தான்.\nகீழே நின்றவர்கள் பெட்ஷீட்டை விரித்துப் பிடித்திருந்தபோதிலும் அந்த சிறுவன் விழுந்த வேகத்தில் பெட்ஷீட் கிழிந்து அவன் தரையில் சென்று மோதினான்\nகீழே விழுந்த அவன் சுய நினைவின்றி கிடக்கவே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவன், ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.\nபொலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்\nபிரித்தானியாவில் குழந்தைகள் முன் மிகவும் நெருக்கமாக இருந்த ஜோடி பளார் என்று அடிவிட்ட தந்தை வீடியோ..\nசுவிஸ் மருத்துவமனைகளில் பரவி வரும் நோய்க்கிருமி: எச்சரிக்கை தகவல்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் – 250 கைதிகள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெ��ியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி…\nசீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி..\nயாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்குப் புதிய தலைவர்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/america-fbi-data-about-apple-computers-theft-by-hackers.html", "date_download": "2019-08-22T00:22:55Z", "digest": "sha1:TCNZWNRLWF4NMJPUXF4K23H4MIMOHETP", "length": 9834, "nlines": 36, "source_domain": "www.newsalai.com", "title": "அமெரிக்காவின் எப்.பி.ஐ மடிக்கணினியில் திருட்டு: அதிர வைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விபரங்கள்! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nஅமெரிக்காவின் எப்.பி.ஐ மடிக்கணினியில் திருட்டு: அதிர வைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விபரங்கள்\nBy ராஜ் தியாகி 17:30:00 hotnews, உலகம், முக்கிய செய்திகள் Comments\nஅமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யில் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் ப திவு செய்யப்பட்டிருந்த 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபே ட் விவரங்களை திருடி, ஆன்டிசெக் என்ற குழு, இணைய தளத்தில் வெளியிட் டுள்ளது. ஆனால், விவரங்கள் திருட ப்படவில்லை என்று எப்.பி.ஐ. கதறுகிறது. அமெரிக்காவி ல் நேற்று முன்தினம் இணையதளத்தை திறந்து பார்த்தவர்களுக்கு, அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.\nஹாக்கர்கள் எனப்படும் கம்ப்யூட்டரில் வைரசை பரப்பி இணையதளங்களை முடக்குவது, தகவல்களை திருடுவது போன்ற வேலைகளை செய்யும் ‘ஆன்டிசெக்’ என்ற குழு, விஷமம் பண்ணியிருந்தது. அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் கம்ப்யூட்டரில் இருந்து ஒரு கோடி 23 லட்சத்து 67,232 ஆப்பிள் ஐபோன் மற்றும் ஐபேட்களின் யூ��ிஐடி (யூனிக் டிவைஸ் ஐடென்டிபையர்ஸ்), அவற்றின் உரிமையாளர் பெயர், கருவியின் பெயர், அது எந்த வகையைச் சேர்ந்தது, ஆப்பிள் புஷ் நோட்டிபிகேசன் டோக்கன்ஸ், ஜிப் கோடு, செல்போன் எண்கள், முகவரிகள் என சகலவித விவரங்களையும் திருடி இணையதளத்தில் வெளியிட்டு ள்ளது.\nஐபோன் மற்றும் ஐபேட் வைத்துள்ளவர்கள் அவசர, அவசரமாக தங்களுடைய விவரங்கள் இடம் பெற்றுள்ளனவா என்று இணையதளத்தில் சரிபார்த்தபோது, அவர்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஏனெனில், கனகச்சிதமாக அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருந்தன. ஐபோனில் வாடிக்கையாளர்கள் என்னென்ன விவரங்களை பார்க்கிறார்கள், எவற்றை சேகரித்து வைத்துள்ளார்கள் போன்ற பல விவரங்கள் அதில் இடம்பெற்றிருந்ததால், பலரும் கவலை அடைந்தனர்.\nஇதனால் உடனடியாக இந்தச் செய்தி காட்டுத்தீ போல பலருக்கும் பரவியது. இதுதொடர்பாக, எப்.பி.ஐ.யில் பணியாற்றும் சிறப்பு கண்காணிப்பு ஏஜென்ட் கிறிஸ்டோபர் கே ஸ்டாங்கி என்பவரின் டெல் லேப்டாப்பில் இருந்துதான் இந்த தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று தெரிய வந்துள்ளது. ஆனால், எப்.பி.ஐ. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்களுடைய அதிகாரி ஒருவரின் லேப்டாப்பில் இருந்து 1.23 கோடி ஆப்பிள் ஐபோன், ஐபேட் விவரங்கள் திருடப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானதாகும். அப்படி எந்த திருட்டும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதகவல்களை திருடி வெளியிட்டுள்ள ஆன்டிசெக் தன்னுடைய தகவலில் தெரிவித்துள்ள ஹைலைட் விஷயம், ‘நாங்களாவது சும்மா திருடி தகவல்களை வெளியிட்டோம். ஆனால், ஆப்பிள் கருவி வாடிக்கையாளர்களை கண்காணிப்பதற்காக அவர்களின் தகவல்களை எப்.பி.ஐ. திரட்டி வைத்துள்ளது’ என்று கொளுத்தி போட்டுள்ளது.\nLabels: hotnews, உலகம், முக்கிய செய்திகள்\nஅமெரிக்காவின் எப்.பி.ஐ மடிக்கணினியில் திருட்டு: அதிர வைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் விபரங்கள்\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/2019/06/20/", "date_download": "2019-08-22T00:42:47Z", "digest": "sha1:MZYDFDZD66SQ3REXMTFC2PJ5NM6RYESC", "length": 23452, "nlines": 100, "source_domain": "www.trttamilolli.com", "title": "20/06/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசர்வதேச யோகா தினம் – பள்ளிகளில் மாணவர்கள் யோகா செய்ய அறிவுறுத்தல்\nசர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அனைத்துப் பள்ளிகளிலும் நாளை மாணவர்கள் யோகா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து, நாடுமேலும் படிக்க...\nபெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்கள்- பாகிஸ்தான் முடிவு\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விசாரிக்க ஆயிரம் நீதிமன்றங்களை அமைக்க பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக ஆண்டுதோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்படுகின்றன. ஆசிட்வீச்சு, கடத்தல், கற்பழிப்பு, கவுரவ கொலை போன்றமேலும் படிக்க...\nமோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டது- துருக்கி அதிபர் குற்றச்சாட்டு\nமோர்சியை எகிப்து அரசு கொன்றுவிட்டதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.எகிப்து நாட்டில் ஜனநாயக முறையில் முதல் முறையாக அதிபராக தேர்வு செய்யப்பட்டவர் முகமது மோர்சி (வயது 67). இவர் அதிபராக இருந்த போது, பதவி விலக கோரி கடுமையான போராட்டம்மேலும் படிக்க...\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்\nஅடிப்படைவாதிகள் தமிழர்களின் உரிமையை வழங்க மறுக்கின்றனர் என மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்ன தேரர் தெரிவித்துள்ளார். அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் படிக்க...\nதலைமைத்துவப் போட்டியிலிருந்து சாஜித் ஜாவிட் வெளியேறினார்\nஇன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவப் போட்டியின் நான்காவதுகட்ட வாக்கெடுப்பின் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வாக்கெடுப்பில் மிகக்குறைந்த வாக்குகளை பெற்ற உள்துறை அமைச்சர் சாஜித் ஜாவிட் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இப்போது போட்டியில் மூன்று போட்டியாளர்கள் எஞ்சியுள்ளனர். மற்றையமேலும் படிக்க...\nதண்ணீர் தங்கத்தை விட உயர்வானது – எஸ்.பி.பாலசுப்ரமணியம்\nதண்ணீரின் தேவையை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும் என பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். அத்துடன் தண்ணீர் தங்கத்தை விட உயர்வானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கூர்கா திரைப்படவிழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறுமேலும் படிக்க...\nஎமது விடுதலை தொடர்பில் யாரும் அக்கறை காட்டவில்லை ; தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவிப்பு\nமகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் இன்று காலை பத்து மணியளவில் நேரில் சென்றிருந்தார். சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாகமேலும் படிக்க...\nசதிகாரர்களால் நாட்டின் காணிகளை அழிப்பதற்கு இடமளிக்க முடியாது ; ஜனாதிபதி\nசதிகாரர்கள் நாட்டின் காணிகளை சீரழிப்பதற்கு இடமளிக்க முடியாதென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். காணிகளின் உரிமை பொதுமக்களுக்கானது என்றும் காணி கொள்கையொன்றை விரைவில் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார். இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றமேலும் படிக்க...\n“தமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை”\nதமிழர்களின் நிர்வாகத்துக்கு எதிராக முஸ்லிம்கள் ஒருபோதும் செயற்படவில்லை. இவ்வாறான நிலையில் பௌத்த தேரர் உண்ணாவிரதமிருந்து அனாவசியமான பிரச்சினையை ஏற்படுத்துகின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பெயற்பாடு குறைவாகவுள்ள தொழில் முயற்சிகளுக்கும் அல்லது குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல்(நீக்கல்)மேலும் படிக்க...\n28-ந் தேதி கூடுகிறது தமிழக சட்டப்பேரவை\nதமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 28-ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலர் அறிவித்துள்ளார். தமிழக சட்டசபையில் 22 இடங்கள் காலியாக இருந்தன. அந்த இடங்களுக்கு சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலுடன் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் 13 இடங்களில்மேலும் படிக்க...\nபிரித்தானியா���ில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை\nபிரித்தானியாவில் மிகப்பெரியளவிலான பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிரிய ஜனநாயகப் படைகளின் தளபதியான மெர்வன் கமிஷ்லோ, ஆங்கில இதழிற்கு வழங்கியுள்ள விசேட செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தோற்கடிக்கப்பட்ட கலிபாவின் உறுப்பினர்கள்மேலும் படிக்க...\nபரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக்க நடவடிக்கை\nபரிஸினை பிளாஸ்ரிக் இல்லாத நகரமாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2024ஆம் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னர் இந்த திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என பரிஸ் நகர மேயர் ஆன் இதால்கோ தெரிவித்துள்ளார். பரிஸின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ளமேலும் படிக்க...\nஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ஆம் திகதி ஆண்டுதோறும் சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. ‘அகதிகளுடன் செயல்படுங்கள்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1950,மேலும் படிக்க...\nமாலியில் 2 கிராமங்களில் மர்ம நபர்கள் தாக்குதல் – 41 பேர் பலி\nமாலியில் உள்ள கங்காபானி மற்றும் யோரோ ஆகிய 2 கிராமங்களில் மர்ம நபர்கள் நிகழ்த்திய கொலைவெறி தாக்குதலில் 41 பேர் கொலை செய்யப்பட்டனர். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில் வேட்டைக்காரர்களான டோகோன் இனத்தவர்களுக்கும், மேய்ச்சல் இன நாடோடிகளான புலானி இனத்தவர்களுக்கும்மேலும் படிக்க...\nசபரிமலை விவகாரத்தில் புதிய சட்டம் கொண்டுவர கேரள அரசு கோரிக்கை\nசபரிமலைக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையை பாதுகாக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு எல்லா வயது பெண்களும் செல்லலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புமேலும் படிக்க...\nஉலககோப்பை கிரிக்கெட் – நியூசிலாந்து அணி கடைசி ஓவரில் வெற்றி\nபர்மிங்காமில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நியூசிலாந்து – தென்ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டம் நடைபெற்றது. அவுட்பீல்டு ஈரப்பதமாக இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கப்பட்டது. இதனால் ஆட்டம்மேலும் படிக்க...\nதூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை – சவுதி இளவரசர் தொடர்பு குறித்து விசாரணை\nதூதரகத்தில் பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் குறித்து விரிவான விசாரணை நடத்த ஐ.நா. சபை சிறப்பு பதிவாளர் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அரசை கடுமையாக விமர்சித்து வந்த அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால்மேலும் படிக்க...\n – நாட்டிங்காமில் இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா-வங்காளதேச அணிகள் இன்று மோதுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 26-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, வங்காளதேசத்தை சந்திக்கிறது. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிமேலும் படிக்க...\nஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டம் – பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சி – காங்கிரஸ் கருத்து\nஉண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களை திருப்பவே பிரதமர் மோடியும், மத்திய அரசும், ஒரு நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என காங். செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தமேலும் படிக்க...\nபாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி இன்று உரையாற்றுகிறார்\nபாராளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்ற உள்ளார். 17-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு நாட்கள் புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான நேற்று சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.மேலும் படிக்க...\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத�� தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/2017-2/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-08-22T00:55:58Z", "digest": "sha1:TTVHUKDO4RZ62DUSZOXBJRJQBBPOUSQB", "length": 70556, "nlines": 213, "source_domain": "biblelamp.me", "title": "சாமானியர்களில் ஒருவர் | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (த��ருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nஎன் ஊழியப் பணியும், இலக்கியப்பணியும் பல நாடுகளில் நல்ல நண்பர்களை எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது. அவர்களைக் கர்த்தர் தந்திருக்கும் ஈவாகவே நினைக்கிறேன். நல்ல நண்பர்கள் நல்ல புத்தகங்களைப்போல. நல்ல நூல்களைத் தொடர்ந்து வாசிக்கலாம். அதுபற்றி சிந்திக்கலாம்; கருத்துக் கூறலாம். நல்ல நூல்கள் நம் நினைவலைகளில் எப்போதும் நிலைநிற்கும். அதுபோலத்தான் நல்ல நண்பர்களும். இருந்தாலும் அவர்கள் மனிதர்கள். அவர்கள் நூல்களைவிட ஒருபடி மேல். நல்ல நண்பர்களைப் பெற்றுக்கொள்ளுவது சுலபமானதல்ல. இதுபற்றி இன்னொரு ஆக்கத்தில் நேரங்கிடைக்கும்போது விளக்கமாகவே எழுதவிருக்கிறேன். நட்பை அடையவும், தக்கவைத்துக்கொள்ளவும், வளர்க்கவும் நாம் செய்யவேண்டியவைகள் அநேகம். ஒரு நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நட்பு வளராது நிலைக்காது. முதிர்ந்த போதகர் ஒருவர் ஒருமுறை சொன்னார், ‘நட்பை அழிக்கவேண்டுமானால் செய்திப்பறிமாறலை தவிர்த்துக்கொள்’ என்று. எத்தனை உண்மை. நட்பு நண்பனின் உறவைத் தொடர்ந்து நாடும்; அதில் திளைக்கும்.\nஎன் நண்பர் ஒருவரைப்பற்றித்தான் இங்கே எழுதப்போகிறேன். அவரோடு இருபது வருடகாலத் தொடர்பு இருக்கிறது. அதை அவரே சமீபத்தில் எனக்கு நினைவுபடுத்தினார். சமூக, பொருளாதார, கல்வி நிலையில் நாங்கள் இருவரும் எதிரும் புதிருமானவர்கள். இயல்பாகவே நட்பு உருவாக பல அம்சங்களில் இருவருக்கு ஒருமனப்பாடு இருக்கவேண்டுமென்பார்கள். அதிலெல்லாம் ஈடுபாடு காட்டி அறிந்துகொள்ள நான் என்றுமே முயன்றதில்லை. எங்கள் நட்புக்கு ஒரே காரணம் ���த்தியத்தில் இருக்கும் ஒருமனப்பாடு மட்டுமே. சத்தியம் எங்களை இணைத்திருக்கிறது என்பதே உண்மை. இருபது வருடங்களாக வருடத்தில் சில தடவைகள் தொடர்ந்து சந்தித்து வருகிறோம். எங்கள் பேச்சு எப்போதும் சத்தியம் பற்றியதாக மட்டுமே இருந்திருக்கிறது.\nஎன் நண்பரைப்பற்றி நான் எழுதுவதற்கு காரணமிருக்கிறது. அவர் ஆரம்பப் பள்ளியைக்கூட முடித்தில்லை. சிறு கிராமத்தில் வாழ்வும், வளர்ப்பும், இருப்பும். சாதாரண வேலை; சாதாரண வீடு; அன்றாடம் மூன்று வேலை உணவைத் தரும் ஊதியம். அதற்கு மேல் ஒன்றுமில்லை. ஒரேயொருமுறை அவருடைய ஊருக்குப்போய் வீட்டில் தேநீர் அருந்தியிருக்கிறேன். அதற்கு மேல் அவருடைய பின்புலம் பற்றிச் சொல்லுவதற்கு ஒன்றுமேயில்லை. வாழ்க்கையில் விளிம்பு நிலையில் இருப்பதில் தப்பில்லை. சமூகம் அதற்கு மதிப்புக்கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் சாமானிய நிலையில் இருப்பவர்களிடந்தான் மனித உறவுகளின் அருமையையும் ஆழத்தையும் உணர முடியும். இன்றைய சமூகத்தின் தீயவிளைவுகளால் அவர்கள் பாதிக்கப்படாமல் இருக்கிறார்கள். அடுத்தவனை அழித்து தன்னை உயர்த்திக்கொள்ளும் சுயநலமும், அகங்காரமும் சாமானிய நிலையில் இருப்பவர்களிடம் பெரிதும் இருப்பதில்லை. அவர்களுடைய பேச்சும், நடத்தையும் இயல்பானவையாக இருக்கும். வாழ்க்கையில் தேவைகள் குறைவாக இருப்பதால் பணத்திற்கு அவர்கள் அடிமையாகவில்லை. இருப்பது போதும் என்ற மனப்பான்மையோடு அவர்களால் வாழமுடிகிறது.\nவெகுகாலத்துக்கு முன்பே கிறிஸ்துவை விசுவாசித்திருக்கிறார் என் நண்பர். அது எத்தகைய விசுவாசம் என்பதை அவருடைய வாழ்க்கையில் காண்கிறேன். இன்று கிறிஸ்தவ விசுவாசம் தரங்குறைந்து காணப்படுவதை உணர்கிறேன். சத்தியத்தில் உறுதியற்ற ஒருவித விசுவாசத்தையே நான் எங்கும் காணமுடிகிறது. சத்தியத்தில் தெளிவில்லாமல், வேதத்தின் அடிப்படை அம்சங்களில் பரிச்சயமில்லாமல் விசுவாசிகள் என்று தங்களை அறிவித்துக்கொள்ளுகிற பெருங்கூட்டமே எங்கும் இருக்கிறது. இதில் ஆபத்து என்னவென்றால் இவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும், அதில் தெளிவு பெறுவதிலும் எந்த ஆர்வமோ அக்கறையோ இல்லாதவர்களாக இருப்பதுதான். இயேசுவை விசுவாசிக்கின்ற, நேசிக்கின்ற இருதயம் இயல்பாகவே சத்தியத்தில் நாட்டம் செலுத்தும் என்பதே வேதபோதனை. ���த்தியமே ஒருவருடைய விசுவாசத்தை எடைபோட உதவுகின்ற அளவுகோள்; வெறும் உணர்ச்சி வேகமோ அல்லது வார்த்தைக்கு வார்த்தை அல்லேலூயா சொல்லுவதோ அல்ல. இயேசு சொல்லுகிறார், ‘சத்தியம் உன்னை விடுதலையாக்கும்.’ சத்தியத்திற்கு வாழ்க்கையில் இடங்கொடுக்காத ‘விசுவாசம்’ கிறிஸ்தவ விசுவாசமல்ல; அது போலியானதாக மட்டுமே இருக்க முடியும். அது தொடர்வதற்கும், நிலைப்பதற்கும் வழியில்லை.\nஇங்குதான் என் நண்பரில் நான் பெரும் வேறுபாட்டைக் காண்கிறேன். கல்வி பெரிதாக இல்லாவிட்டாலும் சத்தியத்தை அறிந்துகொள்ளுவதிலும் அதில் வளருவதிலும் அவர் காட்டும் ஆர்வம் ஆரம்பமுதலே என்னை ஈர்த்தது. வேதத்தை வாசிப்பதில் மட்டுமல்லாது கிறிஸ்தவ இலக்கியங்களை வாசித்து சிந்தித்து அதுபற்றிப் பேசுவதிலும் அவருக்கு இருந்த அலாதியான ஈடுபாட்டை நான் வேறு எவரிலும் அந்தளவுக்குக் கண்டதில்லை. கிறிஸ்தவ இறையியல் போதனைகளை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகம் அவருக்கு அதிகமாகவே இருந்தது. அதிக நேரத்தை அவர் வாசிப்பில் செலவிடுகிறார் என்பது சொல்லாமலேயே தெரிந்தது. வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுவதற்கு கல்வியோ, பட்டங்களோ தேவையில்லை தெரியுமா எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தாலே போதும். ஆர்வத்தோடு நேரத்தைக் கொடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அது ஒருவரை எங்கோயோ கொண்டுபோய்விடும். அதைத்தான் என் நண்பரில் நான் காண்கிறேன். அவருடைய வாசிப்புப் பழக்கம் சத்தியத்தை ஆராயவும், அதில் மூழ்கி முத்தெடுக்கவும் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘கிறிஸ்தவ உலகப் பார்வை’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த ஆக்கம் அருமையானது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கியிருக்கும் ஒருவராவது அதுபற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நான் பேசும்வரை காத்திருக்காமல் அவர் தொடர்ந்து அந்த ஆக்கம் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர ஆரம்பித்தார். சமீபத்தில் வந்திருந்த ‘சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்’ ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த, சபை அமைப்பதற்கு அவசியமான ஏழு அம்சங்களைப் பற்றி விவாதித்தார். இதையெல்லாம் அக்கறையோடு வாசித்து சிந்தித்து ஆர���ய்ந்திருப்பதோடு அவை பற்றிக் கலந்துரையாடுவது அவருக்கு அவசியமாகப்படுகிறது. வாசிப்பவற்றை சிந்தித்துப் பார்த்துப் பிரறோடு பறிமாறிக்கொள்ளுகிறபோதே நம் அறிவு பட்டை தீட்டப்படுகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரோடு நடந்த கலந்துரையாடல் எத்தனை சுகமான அனுபவமாக இருந்தது தெரியுமா எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தாலே போதும். ஆர்வத்தோடு நேரத்தைக் கொடுத்து வாசிக்க ஆரம்பிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அது ஒருவரை எங்கோயோ கொண்டுபோய்விடும். அதைத்தான் என் நண்பரில் நான் காண்கிறேன். அவருடைய வாசிப்புப் பழக்கம் சத்தியத்தை ஆராயவும், அதில் மூழ்கி முத்தெடுக்கவும் அவருக்குக் கற்றுக்கொடுத்திருக்கிறது. சமீபத்தில் அவரோடு பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார், ‘கிறிஸ்தவ உலகப் பார்வை’ என்ற தலைப்பில் நீங்கள் எழுதியிருந்த ஆக்கம் அருமையானது என்று. எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. கல்லூரிக்குப் போய் பட்டம் வாங்கியிருக்கும் ஒருவராவது அதுபற்றி இதுவரை எதுவும் சொன்னதில்லை. நான் பேசும்வரை காத்திருக்காமல் அவர் தொடர்ந்து அந்த ஆக்கம் பற்றிய தன்னுடைய எண்ணங்களைப் பகிர ஆரம்பித்தார். சமீபத்தில் வந்திருந்த ‘சுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள்’ ஆக்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த, சபை அமைப்பதற்கு அவசியமான ஏழு அம்சங்களைப் பற்றி விவாதித்தார். இதையெல்லாம் அக்கறையோடு வாசித்து சிந்தித்து ஆராய்ந்திருப்பதோடு அவை பற்றிக் கலந்துரையாடுவது அவருக்கு அவசியமாகப்படுகிறது. வாசிப்பவற்றை சிந்தித்துப் பார்த்துப் பிரறோடு பறிமாறிக்கொள்ளுகிறபோதே நம் அறிவு பட்டை தீட்டப்படுகிறது என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது. அவரோடு நடந்த கலந்துரையாடல் எத்தனை சுகமான அனுபவமாக இருந்தது தெரியுமா என் நண்பர் சாமானியர்தான்; ஆனால் கிருபையிலும் ஞானத்திலும் வளர வேண்டும் என்ற துடிப்பும், வாசிப்புப் பழக்கமும் அவரை அசாதாரணராக்கியிருக்கிறது. அவருடைய வாசிப்பு வெறும் வாசிப்பல்ல; வாசித்தவற்றைப் பற்றி அவர் மறுபடியும் மறுபடியும் சிந்திக்கிறார், பிறரோடு அது பற்றிப் பேச விரும்புகிறார்.\nஎன்னுடைய ஊழியப்பணியில் எனக்கு மிகுந்த வருத்தத்தைத் தரும் ஒன்று, இன்றைய படித்த வாலிபர்களிடமும், நடுத்தர வயதுள்ளவர்களிடமும் வாசிப்புப் பழக்கம் இல்லாதது. இந்த ஆதங்கமே ‘சட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு’ என்ற நூலை எழுத வைத்தது. வாசிப்பில்லாமல் சத்தியத்தில் வளர முடியாது; வாசிப்பில்லாமல் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள முடியாது; வாசிப்பில்லாமல் ஊழியப்பணிகளெதுவும் செய்யமுடியாது. வாசிக்காதவர்களால் தங்களுக்கும் பிறருக்கும் எந்தப் பயனுமில்லை. இது எனக்கு நன்றாகவே தெரியும். இதை அநேகர் உணராதிருக்கிறார்களே என்ற ஆதங்கம் என்னை வாட்டாமலில்லை. அதுவும் போதகப்பணியில் இருப்பவர்களிடம் வாசிப்பு இல்லாதிருக்கும் அவலத்தை நான் எங்குபோய் சொல்லுவது இந்த ஆதங்கத்தை என் நண்பரிலும் நான் பார்த்தேன். தனக்குத் தெரிந்த போதகர்கள் நூல்கள் வாசிப்பதைத் தவிர்த்துக்கொள்வதாகவும், அது பற்றிப் பேசவே வேண்டாம் என்று சொல்வதாகவும் அவர் குறைபட்டுக்கொண்டார். சிலர் இதெல்லாம் சபை நடத்த உதவாது என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இது எதைக்காட்டுகிறது இந்த ஆதங்கத்தை என் நண்பரிலும் நான் பார்த்தேன். தனக்குத் தெரிந்த போதகர்கள் நூல்கள் வாசிப்பதைத் தவிர்த்துக்கொள்வதாகவும், அது பற்றிப் பேசவே வேண்டாம் என்று சொல்வதாகவும் அவர் குறைபட்டுக்கொண்டார். சிலர் இதெல்லாம் சபை நடத்த உதவாது என்றும் சொல்லியிருக்கிறார்களாம். இது எதைக்காட்டுகிறது நம்மினத்தில் கிறிஸ்தவம் இன்றிருக்கும் அவலநிலையைத்தான். மனதைத் தளரவைக்கும் அனுபவங்களைச் சந்தித்தாலும் என் நண்பர் தன்னுடைய சிறிய வருமானத்தில் ஒரு பகுதியை கிறிஸ்தவ இலக்கியங்களை வாங்குவதில் செலவிட்டு தனக்குத் தெரிந்த போதகர்கள், ஊழியர்கள், விசுவாசிகள் என்று எல்லோருக்கும் தான் வாழும் பகுதியில் விநியோகித்து வருகிறார். இப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவரோ இருவரோ ஒவ்வொரு சபையிலும் இருந்தால் எத்தனை நன்மையாக இருக்கும்.\nகிறிஸ்தவ பக்தி வைராக்கியத்தைப் பற்றி நண்பர் டேவிட் மெரெக் ஜூன் 2016ல் பல செய்திகளை அளித்திருந்தார். அந்த பக்திவைராக்கியத்தை என் நண்பரில் நான் நிதர்சனமாகக் காண்கிறேன். ஒருவர் கிறிஸ்தவராக இருப்பதால் பக்தி வைராக்கியம் அவரில் தானே ஏற்பட்டுவிடாது. இருக்கும் கிறிஸ்தவ பக்தியை நடைமுறையில் வைராக்கியத்தோடு வெளிப்படுத்துவதே பக்தி வைராக்கியம். தான் வாழும் சிற்றூரும், குறைந்தளவான வாழ்க்கை வசதி���ளும், சத்தியத்தில் நாட்டங்காட்டாத உறவுகளும் ஊர் மக்களும் தன்னைச் சூழ்ந்திருந்தபோதும் இந்த நண்பரில் பக்திவைராக்கியம் கொழுந்துவிட்டெரிகிறது. அதன் தனலை நான் ஒவ்வொரு முறை அவரை சந்திக்கும்போதும் உணர்கிறேன்.\nகிறிஸ்தவர்களில் அநேகருக்கு தங்களுடைய மாம்சத்தின் செய்கைகளைக் கட்டுப்படுத்தி அழிப்பதில் மட்டுமே வாழ்நாளெல்லாம் போய்விடுகிறது. அந்த நடைமுறைக் கடமையில் அவர்கள் சோர்வையும், தளர்வையும் சந்தித்து கொஞ்சம் எழுவதும், பின் விழுவதும், பின் எழுவதுமாகவே ஆவிக்குரிய சந்தோஷம் அதிகமின்றி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களால் பயனுள்ள எதையும் பெரிதாக செய்ய முடிவதில்லை. வயது போய்க்கொண்டிருந்த போதும் கிறிஸ்தவ அனுபவ முதிர்ச்சி அவர்களுக்கு எப்போதும் எட்டாத கொம்புத்தேனாகவே இருந்துவிடுகிறது. கிறிஸ்தவ வாழ்க்கை மாம்சத்தின் செய்கைகளை அழிப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டதல்ல. அது ஒருபுறம் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கவேண்டியிருந்த போதும், கிறிஸ்தவ கிருபைகளில் வளர்ந்து, கிறிஸ்துவின் அன்பை ருசித்து வெளிப்படுத்தி, கிறிஸ்து தந்திருக்கும் ஈவுகளையெல்லாம் பயன்படுத்திப் பணிசெய்வதும் கிறிஸ்தவ வாழ்க்கையின் இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரண்டும் தொடர்ந்து நம் வாழ்வில் எப்போதும் காணப்படவேண்டும். ஒன்றிருந்து ஒன்றிராமல் இருப்பதற்குப் பெயர் கிறிஸ்தவ வாழ்க்கையல்ல. மாம்ச இச்சையடக்கத்தில் மட்டும் ஈடுபட்டுத் தளர்ந்து போய்க்கொண்டிருந்தால் அது கிறிஸ்துவை ஒருபோதும் மகிமைப்படுத்தாது; கிறிஸ்தவ பணிகளை மட்டுமே செய்து மாம்ச இச்சையடக்கத்தில் ஈடுபடாமலும், கிருபையில் வளராமலும் இருந்தால் அதுவும் கிறிஸ்துவை மகிமைப்படுத்தாது. இந்த இரண்டின் அவசியத்தையும் புரிந்துகொள்ள முடியாமல் இவற்றில் ஒன்றை மட்டும் செய்து அரைகுறை வாழ்க்கை வாழ்கிற அநேகரையே நம்மைச் சுற்றி எங்கும் காண்கிறோம்.\nஎன் நண்பருக்கு கிறிஸ்தவ வாழ்க்கையின் இந்த இருகட்ட ஆவிக்குரிய இரகசியம் தெரிந்திருக்கிறது. வயதின் காரணமான உடல் தளர்ச்சியும், உற்றார் உறவினரின் ஒட்டாத உறவும், சுவிசேஷத்திற்கு தலை சாய்க்க மறுப்பவர்களும், சபை இன்றிருக்கும் நிலையும், மாம்ச இச்சையடக்கக் கடமையும் அவருக்கும் சிலவேளைகளில் சோர்வை உண��டாக்குகிறபோதும், அதையெல்லாம் சட்டை செய்யாமலும், தளர்ந்துபோய் சாட்சியை இழந்துவிடாமலும் கிருபையில் வளர்ந்து கிறிஸ்துவின் அன்பில் இன்பம் கண்டு தன்னால் முடிந்தவரையில் கிறிஸ்துவுக்குப் பணிபுரிந்து வருகிறார். இதுவே அவருடைய பக்தி வைராக்கியத்தின் இரகசியம். ஒரு சாமானியரின் வாழ்க்கையில் ஜோடனைகளில்லாமல் அப்பட்டமாக ஒளி வீசும் அடிப்படைக் கிறிஸ்தவ சத்தியம் இது.\n2016ன் ஆரம்பத்தில் நாம் வெளியிட்டிருக்கும் திருமறைத்தீபத் தொகுப்புகளில் முதல் பாகத்தை அவர் கடனாக ஒருவரிடம் இருந்து பெற்று ஒரே மாதத்தில் அத்தனை பக்கங்களையும் வாசித்து முடித்தாராம். திருமறைத்தீப இதழில் அவருக்கு என்றுமே அலாதியான பற்று. அதை அவர் வெறும் பத்திரிகையாகக் கருதவில்லை. தன்னுடைய ஆவிக்குரிய ஞானத்துக்கு தீனிபோட்டு ஊக்குவிக்கும் சத்திய ஊற்றாகக் கருதுகிறார். அதுபற்றிய பேச்சை ஆரம்பித்தாலே அவரால் நிறுத்திக்கொள்ள முடிவதில்லை. பத்திரிகை வெளிவந்த ஆரம்ப காலத்தில் இருந்தே அவர் அதை வாசித்து வருகிறார். ஒரே இதழைப் பல தடவைகள் வாசித்து அனைத்துப் போதனைகளையும் தெளிவாகப் புரிந்துகொள்ள முயல்வார். தன்னுள்ளத்தைத் தொட்டவற்றை மற்றவர்களோடு அவரால் ஒருபோதும் பகிர்ந்துகொள்ளாமல் இருக்க முடியாது. அவருடைய பத்திரிகை வாசிப்பில் அக்கறை, ஆர்வம், சத்தியத்தைக் கற்கும் வைராக்கியம் அனைத்தையும் நான் பார்க்கிறேன். பத்திரிகை எப்போது வரும் என்று அவர் காத்திருந்து பெற்று வாசிப்பார். மற்றவர்களையும் வாசிக்கவைக்க முயல்வார். சாதாரணமாக இதையெல்லாம் நாம் ஒரு சாமானியரிடம் காண்பதில்லை; இருந்தாலும் நம்புவதில்லை. என் நண்பரின் இந்த இலக்கணங்கள் என்னைத் தொடாமலில்லை.\nகிறிஸ்தவனின் மெய்யான பக்தி வைராக்கியம் இன்று சபை இருக்கும் நிலையைக் குறித்து அவனைக் கவலை கொள்ளச் செய்யவேண்டும். அத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் ஒருவருக்கு சும்மா வந்துவிடாது. எந்தளவுக்கு ஆவிக்குரியவிதத்தில் ஒருவர் வளர்ந்துவருகிறாரோ அதைப்பொறுத்தே இத்தகைய ஆவிக்குரிய ஆதங்கம் இருக்கமுடியும். இருபது வருடமாக சபை இருக்கும் நிலை என் நண்பரைக் கவலைகொள்ள வைத்திருப்பதை நான் காண்கிறேன். அவர் வாழும் ஊரில் நல்ல சபையென்று சொல்ல ஒன்றுமில்லை. அதுபற்றி ஒவ்வொரு தடவை நான் சந்திக்கும்போதும் அவர் ���ேசியிருக்கிறார். போதகர்களின் அக்கறையற்ற போக்கும், பிரசங்கத்தின் தாழ்வான நிலையும், அடிப்படை வேதபோதனைகளைக்கூட சபை அமைப்பிலும், சபை நடத்துவதிலும் பின்பற்றாது உலகின் போக்கில் போகும் தைரியத்தையும், மறுபிறப்பிலும், தொடர்ச்சியான மனந்திரும்புதலிலும் எந்த அக்கறையும் காட்டாத ஆத்துமாக்களின் மனப்போக்கும் அவரை நோவாவைப்போலவும், எரேமியாவைப்போலவும், யோனாவைப்போலவும் கவலைகொள்ள வைத்திருக்கின்றன. இந்த நிலை மாறத் தன்னால் ஒன்றும் பெரிதாகச் செய்துவிட முடியாது என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் கண்களால் கண்டு மனதால் உணர்கிற ஆத்மீகக் குறைவற்ற செயல்களை அவருடைய இருதயம் கண்டு ஆதங்கப்படுகிறது. எருசலேமைப் பார்த்தபோது இயேசு கண்ணீர்விட்டார் என்று வேதத்தில் வாசிக்கிறோம். அவர் சமாரியப் பெண்ணுக்கு சுவிசேஷத்தைச் சொல்ல கால்நடையாகப் பல கிலோமீட்டர்கள் நடந்திருக்கிறார் (யோவான் 3:4). அறுவடைக்கு நிலம் தயாராக இருந்தபோதும் தகுதியான ஊழியக்காரர்கள் அநேகர் இல்லையே என்று அவர் ஆதங்கப்பட்டிருக்கிறார். நம்மினத்தின் ஆத்மீகக் குறைவு நம்மை ஆதங்கத்தோடு கண்ணீர்விட வைக்காவிட்டால் நம்முடைய விசுவாசத்தை சோதித்துப் பார்ப்பது நல்லது. என் நண்பருக்குத் தெரியும், பெரிதாக இதுபற்றித் தன்னால் ஒன்றும் செய்யமுடியாவிட்டாலும் எதையாவது செய்யாமலிருக்கக்கூடாது என்று.\nஅவர் அடிக்கடி போதகர்களைச் சந்தித்து நல்ல நூல்களை வாசிக்கும்படி வற்புறுத்தி வருகிறார். பத்துக்கட்டளைகளின் அவசியத்தைப் பற்றி தனக்குத் தெரிந்தவிதத்தில் விளக்கி வருகிறார். பிரசங்கத்தை வேதபூர்வமாக ஆத்தும கரிசனையோடு கொடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறார். அவரை சாமானியன் என்பதற்காக பலர் சட்டை செய்வதில்லை. இருந்தும் தளராமல் தன்னால் முடிந்ததை அவர் செய்யாமலிருக்கவில்லை. அவிசுவாசிகளுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் அவர் பல முயற்சிகள் எடுத்துவருகிறார். டீக்கடை முன்பு டேப்ரெக்கோடரை வைத்து அங்கு வருகிறவர்கள் பிரசங்கங்களைக் கேட்க வைப்பதில் இருந்து அவர் எடுத்து வருகின்ற முயற்சிகள் அநேகம். அவரிடம் பெரிதாகப் பேசுகிற அளவுக்குப் பெரும் ஈவுகளோ, ஆற்றலோ, கல்வியோ இல்லை. இருந்தபோதும் மனந்தளராமல் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைத் தொடர்ந்து சொல்லிவருகிறார். அதற்காக அவர் சொல்லுவதைக் கேட்டு மனந்திரும்பாவிட்டாலும் அவரை மதிக்கின்ற மனிதர்கள் கிராமத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஒருமுறை போதகர்களும் பல சபை மக்களும் கூடியிருந்த ஒரு கூட்டத்தில் பத்திரிகையைப் பற்றியும், கிறிஸ்தவ இலக்கியம் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் பேசும்படி அவரைக் கேட்டேன். வார்த்தைகளில் குழப்பமில்லாமல், தெளிவாக அங்கு கூடியிருந்தவர்கள் தங்களுடைய இருதயத்தை சோதித்துப் பார்க்கும் விதத்தில் கிறிஸ்தவர்களாகிய அவர்கள் இன்று முகங்கொடுக்க வேண்டிய கடமைகளைப் பற்றி அவர் சுருக்கமாகப் பேசினார். வாசிப்பின் அவசியத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டினார்; வாசிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும்படி வலியுறுத்தினார். அவருடைய வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக இல்லாமல் அவருடைய இதயத்தில் இருந்து வருவனவையாயிருந்தன. என்னால் உணர முடிந்த அதை அன்று எத்தனைப் பேரால் உணரமுடிந்தது என்பது எனக்குக் தெரியவில்லை.\nஎன் நண்பரில் குறைபாடுகள் இல்லாமலிருக்காது. குறைபாடுகளில்லாத பூரணமான ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இந்த உலகத்தில் இடமில்லை. குறைபாடுகளுக்கு முகங்கொடுத்து திருந்தி வாழ்கிற வாழ்க்கையே கிறிஸ்தவ வாழ்க்கை. அவருக்கு அருகில் இருந்து வாழும் சந்தர்ப்பம் எனக்கிருந்திருந்தால் அவருடைய நிறைகள் மட்டுமல்ல குறைகளும் என் கண்களுக்குப் பட்டிருக்கும். தன்னைக் குறைபாடுகள் இல்லாத மனிதனாக அவர் ஒருபோதும் காட்டிக்கொள்ளுவதில்லை. தன்னைப் பற்றிக் குறைசொல்லுகிறவர்களையும் அவர் பொறுத்துக்கொள்ளுகிறார். ஒன்று தெரியுமா அவர் ஒரு தடவையாவது எங்களுடைய சந்திப்பின்போது யாரைப்பற்றியும் தனிப்பட்ட முறையில் குறை சொன்னதோ, அவர்களைப்பற்றிய அவதூறு செய்திகளை என்னிடம் பகிர்ந்து கொண்டதோ கிடையாது. ‘உங்களில் ஒருவன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும்’ என்ற யாக்கோபுவின் வார்த்தைகள் என் நினைவுக்கு வருகின்றன.\nபோலித்தாழ்மைக்கு இன்னொரு பெயர் ஆணவம். இது தாழ்மைக்கு முற்றிலும் எதிரான சூர்ப்பனகை. இது வெறும் வெளிவேஷம் மட்டுமே. தாழ்மை உள்ளத்தில் காணப்படவேண்டியது. உள்ளத்தில் இல்லாமல் அது எவரிலும் நடத்தையில் இருக்கமுடியாது. தாழ்மையைக் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டுமே மன்னிப்புக் கேட்கும் மனதிருக்கும். எவனுக்கு மன்னிப்புக்கேட்க இருதயமில்லையோ அவனிடம் தாழ்மை இல்லை என்றே பொருள். தாழ்மை இருக்கும் இடத்தில் சுயபரிதாபம் இருக்காது. சுயபரிதாபம் ஆணவத்தின் சகோதரன். தாழ்மையுள்ளவர்கள் தங்களை அறிந்துவைத்திருப்பார்கள். தாழ்மையாகிய நற்பண்பைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். அதீத ஆணவம், தாழ்மை இரண்டையும் நாம் நாகமானில் காண்கிறோம். ஆவிக்குரியவனாக அவன் மாறியபோது அதன் முக்கிய அடையாளமாகத் தாழ்மை அவனில் இருந்தது. கிறிஸ்தவ விசுவாசம் நமக்களித்திருப்பது தாழ்மையுள்ள இருதயம். அது கிறிஸ்துவில் இருந்தது. இந்த சாமானியரில் நான் தாழ்மை குடிகொண்டிருப்பதைப் பார்க்கிறேன். முதல் தடவை சந்தித்த காலத்தில் இருந்து நான் வெளிதேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்றோ, போதகர்களுக்கான கூட்டங்களில் பேசுகிறேன் என்றோ என்னை விசேஷமாகப் பார்த்து இந்த சாமானியர் என்னிடம் நடந்துகொண்டது கிடையாது. எவருடனும் பேசுவதுபோலவே என்னிடமும் பேசிப் பழகுகிறார். என்னை வித்தியாசமாக நடத்தவேண்டும் என்ற எண்ணங்கூட அவர் மனதில் ஒருபோதும் எழுந்திருக்காது என்பது எனக்குத் தெரியும். இது மிகவும் இயல்பான கிறிஸ்தவ தாழ்மை.\nகல்வியறிவுள்ளவர்களையும், பட்டங்கள் பெற்றவர்களையும், ஆற்றல்கள் உள்ளவர்களையும், சாமர்த்தியமாக நடந்துகொள்ளுகிறவர்களையுமே சமுதாயம் பெரும்பாலும் தலையுயர்த்திப் பார்க்கிறது. இத்தனையும் இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்கள் இல்லாமல் இருந்து என்ன பயன் சாமானியர்களாக இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து அதிசயிக்கத்தக்க விதத்தில் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து வருகிறவர்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதை நாம் தவிர்த்துவிடுகிறோம். அந்த சமானியர்களும் தங்களை யாரும் கவனிக்க வேண்டுமென்பதற்காக வாழ்வதுமில்லை; எதையும் செய்வதுமில்லை. நம்மினத்தில் இப்படி எத்தனை சமானியர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் தெரியுமா சாமானியர்களாக இருந்தும் ஆவிக்குரிய இலக்கணங்களைக் கொண்டிருந்து அதிசயிக்கத்தக்க விதத்தில் நம் கண்களுக்குப் புலப்படாமல் வாழ்ந்து வருகிறவர்களைக் கண்ணெடுத்துப் பார்ப்பதை நாம் தவிர்த்துவிடுகிறோம். அந்த சமானியர��களும் தங்களை யாரும் கவனிக்க வேண்டுமென்பதற்காக வாழ்வதுமில்லை; எதையும் செய்வதுமில்லை. நம்மினத்தில் இப்படி எத்தனை சமானியர்கள் நம்மைச் சுற்றி வாழ்கிறார்கள் தெரியுமா தன் சகோதரன் பேதுருவுக்கு இயேசுவை அறிமுகப்படுத்திய அந்திரேயா மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தவனல்ல. அவனுடைய பெயர்கூட அடிக்கடி வேதத்தில் வருவதில்லை. பேதுருவின் வாழ்க்கை மாற அவனைக் கர்த்தர் பயன்படுத்தியிருப்பதை மறுக்கமுடியுமா தன் சகோதரன் பேதுருவுக்கு இயேசுவை அறிமுகப்படுத்திய அந்திரேயா மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தவனல்ல. அவனுடைய பெயர்கூட அடிக்கடி வேதத்தில் வருவதில்லை. பேதுருவின் வாழ்க்கை மாற அவனைக் கர்த்தர் பயன்படுத்தியிருப்பதை மறுக்கமுடியுமா பவுலுக்கு அறிமுகமாகி பவுல் மூலம் ஆண்டவரை அறிந்துகொண்டவன் சாமானியனான ஒநேசிமு. பிலேமோனுக்கு அடிமையாக இருந்து ஓடிப்போன ஒநேசிமு ஆண்டவரை அறிந்துகொண்டபின் பவுலின் நேசத்துக்கு உரியவனானது மட்டுமல்ல அவரோடு இணைந்து பணி செய்யுமளவுக்கு பவுலின் நம்பிக்கைக்குரியவனானான் (பிலேமோன்). அப்பெல்லோவுக்கு வேத வார்த்தைகளில் சரியான வழிகாட்டிய பிரிஸ்கில்லாவும், ஆக்கில்லாவும் சாமானியர்களே. பவுல் இப்படி எத்தனையோ ஆவிக்குரிய சமானியர்களைப் பெயர் குறிப்பிட்டு தன் நிருபங்களில் வாழ்த்தியிருக்கிறார். அறிவும், ஆற்றலுமுள்ளவர்களால் மட்டுமல்ல, ஆவிக்குரிய சாமானியர்களால் நிறைந்ததே கர்த்தரின் திருச்சபை.\nஅநாவசியத்துக்கு மனிதர்களைப் பெயர் குறிப்பிட்டுப் பாராட்டுவதையும், பெரிதுபடுத்துவதையும் வேதம் அனுமதிப்பதில்லை. நாம் மகிமைப்படுத்த வேண்டிய மானுடத்தில் வாழ்ந்த ஒரேயொருவர் இயேசு மட்டுமே. அப்படியானால் இந்த சாமானியரைப்பற்றி நான் ஏன் எழுதுகிறேன். நிச்சயம் அவரைப் பாராட்டிப் பெரிதுபடுத்துவதற்காக அல்ல; அதை அவரும் விரும்பமாட்டார். அவரோடு எனக்கேற்பட்டிருந்த இந்த அனுபவங்களை எழுதக் காரணமில்லாமலில்லை. கிறிஸ்துவால் மறுபிறப்படைந்திருக்கும் இந்த சாமானியரைப் போன்றவர்களில் இன்றும் கொச்சைப்படுத்தப்படாமல் வெளிப்படையாகத் தெரியும் எளிமையும் வலிமையானதுமான விசுவாசம், மாசுபடாத மெய்யான அன்பு, கபடமற்ற நடத்தை, கனிவாக மனதில்பட்டதைச் சொல்லும் வெளிவேஷமில்லாத பேச்சு, பக்தி வைராக்கியம், சுவிசேஷ ஆர்வம��, வாசித்து வேத அறிவைப்பெருக்கிக்கொள்ளும் அடங்காத ஆவல் ஆகியவற்றை நான் காண்கிறேன். கிறிஸ்துவை நேசிக்கும் இந்த சாமானியர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்ளுபவை அநேகம். இவர்களுடைய எளிமையான விசுவாசம் இடர்களுக்கு மத்தியில் கிறிஸ்துவின் அன்பில் இவர்களை முத்துக்குளிக்க வைக்கிறது. இந்த சாமானியர்களில் நான் கிறிஸ்தவ விசுவாசத்தின் வல்லமையைக் காண்கிறேன்; கிறிஸ்து தரும் மறுபிறப்பின் மகத்துவத்தைப் பார்த்து வியக்கிறேன்; ஆவியானவரின் கிரியைகளின் ஆர்ப்பாட்டமில்லாத வெளிப்பாட்டை உணர்கிறேன்.\nஎத்தனை வல்லமையானது கிறிஸ்து இலவசமாகத் தரும் இரட்சிப்பு; மனிதர்களின் தர வேறுபாட்டையெல்லாம் மீறி அது அவர்களைக் கிறிஸ்துவை நேசிக்க வைக்கிறது. ஒருவர் சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் அவர் இரட்சிப்பை அடைவதற்கு அந்நிலை எந்தவிதத்திலும் தடையாக இருப்பதில்லை. கிறிஸ்துவின் அன்பு நுழைய முடியாத சமுதாயத் தரவேறுபாடு உலகில் இல்லை. பணவசதியுள்ள பிலேமானையும், அடிமையான ஒநேசிமுவையும் இரட்சித்தது அதே அன்புதான். எனக்குத் தெரிந்த நல்ல நண்பர்களான சாமானியர்களையும் கிறிஸ்துவின் இந்த அன்பே தன்னலங்கருதாது அவருக்காக வாழவைத்துக்கொண்டிருக்கிறது.\nபோதகர் பாலா அவர்கள் நியூசிலாந்திலுள்ள சவரின் கிறேஸ் சபையில் கடந்த 30 வருடங்களாக போதகராக பணிபுரிந்து வருகிறார். பல்கலைக் கழக பட்டதாரியான இவர் தென் வேல்ஸ் வேதாகமக் கல்லூரியில் (South Wales Bible College, Wales, UK) இறையியல் பயின்றவர். பலரும் விரும்பி வாசிக்கும் திருமறைத்தீபம் காலாண்டு பத்திரிகையின் ஆசிரியராகவும் அவர் இருந்து வருகிறார். அத்தோடு, அநேக தமிழ் நூல்களை அவர் எழுதி வெளியிட்டுக் கொண்டிருப்பதோடு, ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டு வருகிறார். இவருடைய தமிழ் பிரசங்கங்கள் ஆடியோ சீ.டீக்களில் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடவுளின் வசனத்தை எளிமையான பேச்சுத் தமிழில் தெளிவாகப் பிரசங்கித்து வருவது இவருடைய ஊழியத்தின் சிறப்பு.\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Facilities&id=4400", "date_download": "2019-08-22T00:47:36Z", "digest": "sha1:MNAVPYANZ5ZCOINUCE6SCEAOE3YKC3VD", "length": 9793, "nlines": 161, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nஇன்டர்நெட் வசதி : N/A\nஇணைப்பு வகை : N/A\nவை-பி தொழில்நுட்பம் : N/A\nவங்கி வசதிகள் : N/A\nவங்கியின் பெயர் : N/A\nவங்கியின் வகை : N/A\nவங்கி அமைந்துள்ள தொலைவு : N/A\nமெர்ச்சண்ட் நேவி பணி என்றால் என்ன\nஇந்திய ராணுவத்தில் பணி புரிய விரும்புகிறேன். தற்போது பிளஸ் 2வில் இயற்பியல் கணிதம் மற்றும் வேதியியல் பிரிவில் படித்து வருகிறேன். பொதுவாக விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகம். உடற்பயிற்சி செய்தும் வருகிறேன். நான் அதிகாரியாக ராணுவத்தில் பணியில் சேர முடியுமா\nபாலிமர் டெக்னாலஜியில் பி.டெக்., முடித்தால் வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் என கூறலாமா\nபிளஸ் 2 படித்��ு முடிக்கவுள்ள எனது மகள் அடுத்ததாக சி.ஏ., படிக்க விரும்புகிறார். இந்த படிப்பு நல்ல படிப்புதானா முடிக்க முடியுமா தயவு செய்து தகவல்களைத் தரவும்.\nஈவன்ட் மேனேஜ்மென்ட் என்னும் துறை பற்றிய தகவல்களை அறிய விரும்புகிறேன்.\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/junction/varalaatrin-vannangal/2019/jun/11/39-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-3168564.html", "date_download": "2019-08-22T00:16:04Z", "digest": "sha1:7EBOWYW5DBHSBAMNU3P3EZ3ISBQRXGCN", "length": 7007, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "39. ஊர்காத்து இறந்தால்.. - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019\nகாவல் தொழிலில் இருப்போருக்கு கடும் வாழ்க்கைதான். பிறரைக் காவல் காப்பதிலும் எதிரிகளை எதிர்த்துப் போராடுவதிலும் வாழ்வின் பெரும்பகுதி சென்றுவிடும். காவல் காக்கும்போது இறக்க நேரிட்டாலோ, அரசு வழங்கும் ஏதாவது உதவித் தொகைதான். ஊராரோ தமக்கென்ன என்பதுபோல வருத்தம் தெரிவித்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால் ஊருக்காக உயிரை நல்கும் அவர்களுக்கு உண்மையில் ஏதாவது செய்யக் கடமைப்பட்டவர்கள் ஊரார்களே அல்லவா. இதனை விளக்கும் கல்வெட்டொன்றும் தருமபுரி அருகிலுள்ள பரிகம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. அவ்வூருக்குத் தெற்கிலுள்ள கொல்லையில் அமைந்துள்ள தனிக்கல், இதற்கானத் தகவலைக் கொண்டுள்ளது.\nஇராசேந்திர சோழனின் பத்தொன்பதாம் ஆட்சியாண்டைச் சேர்ந்த இந்தக் கல்வெட்டு பொ.நூ.1031-ஐ சேர்ந்தது. பந்ந நாட்டைச் சேர்ந்த வாணபுரத்து ஊரைச் சேர்ந்த வீரசோழ வாணவரையனான மாசன் என்பவனைப் பற்றிய தகவலைத் தருவது. இவன் வணிகருள் சிறந்தார் பெறும் காவிதிப் பட்டத்தையும் பெற்றிருந்தான். அவன், காலி அதாவது ஆநிரைகளை எதிரிகள் கவர்ந்துசெல்ல அவற்றை மீட்டு இறந்துபட்டான். இதைக் கண்ட ஊரார் அவனுக்கு, நீத்தார் பட்டியாக அதாவது இறந்தவர்களுக்கு வழங்கும் நிலக்கொடையை மேற்கொண்டதாகக் கல்வெட்டு குறிப்பிடுகிறது.\nபந்ந னாட்டு வாணபுரத்தூராளி காவிதி வீரசோழ வாணவரையந்நான மாசந் பவகத்துக் காலி பாஞ்சு போகா நிற்க காலி மீட்டு பட்டாந். இவநுக்கு ஊரும் ஊராளிகளும் சேதுகொடுத்த பரிசாவது ஊருக்கு தெந்நருகே தெந்நிட்டேரிக்கு கீழ் பாடைத்தாவநேத்தம் பட்டி இட்டுக் கொடுத்தோம் ஊரும் ஊராளிகளும் இறையிலியாக..\nபன்ன நாட்டைச் சேர்ந்த காவ��தியான வீரசோழ வாணவரையன் என்ற பெயருடைய மாசன் ஆநிரைகளை மீட்டு உயிர் துறந்தான். அவனுக்காக ஊரும் அதாவது ஊர் மன்றமும் ஊராளிகளும் சேர்ந்து ஊருக்குத் தெற்கே தென்னிட்டேரிக்குக் கிழக்கே பாடைத்தாவனேத்தம்பட்டி என்ற நிலத்தை இறையிலியாக அதாவது வரியில்லாமல் கொடுத்தனர் என்பது பொருள்.\nஎத்தகைய பாராட்டத்தக்க செய்கை. ஊரைக் காப்பாற்ற உயிர் துறந்த ஒருவனுக்கு ஊராரே இயைந்து நிலக்கொடை அளிக்கும் இந்தச் செயல் இப்போதும் இருந்தால் காவல் துறைக்கு தொய்வேது. தனக்குப் பிறகு தனது குடும்பத்தைக் காப்பாற்ற ஊரார் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையே அவர்களுக்குப் புதுவேகத்தைத் தராதா என்று கேட்பதுபோலக் கேட்கிறது இந்த வரலாற்றின் வண்ணம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n46. ஊரழிந்து ஆவணங்கள் அழிந்தால்..\n44. முன்னோர் வாங்கிய கடன்\n43. ஊரைக் காக்கும் உயரிய எண்ணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.femina.in/tamil/health/home-remedies/medicare-benefits-of-emulsion-herb-980.html", "date_download": "2019-08-22T00:08:26Z", "digest": "sha1:MQB2ROVZ3XT7BZPYZWFEG67POYGHPJOF", "length": 6414, "nlines": 83, "source_domain": "m.femina.in", "title": "தழுதாழை மூலிகையின் மருத்துவ பயன்கள் - Medicare benefits of emulsion herb | பெமினா தமிழ்", "raw_content": "\nதழுதாழை மூலிகையின் மருத்துவ பயன்கள்\nகைவைத்தியம் தொகுப்பு ஆ.வீ. முத்துப்பாண்டி Wed, Mar 20, 2019\nசித்த மருத்துவத்தில் வாத நோய்களைப் போக்கும் அருமருந்தாகத் தழுதாழை உள்ளது. பக்கவாதம் முதலான 80 விதமான வாதநோய்களைப் போக்கும் என்கிறது சித்த மருத்துவம். தழுதாழையைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால், `பாலவாதம்‘ எனப்படும் இளம்பிள்ளை வாதத்தால் ஏற்படும் முடக்கநிலை நீங்கும்.\n* மாந்தம், மூக்கடைப்பு சம்பந்தப்பட்ட நோய்கள், கழலை, சொறி, சிரங்கு, கப மிகுதியால் ஏற்படும் காய்ச்சல், உடல்கடுப்பு, குடைச்சலை நீக்கும்.\n* தழுதாழை இலைச்சாற்றை காலை மற்றும் மாலைகளில் தலா இரண்டு முதல் மூன்று தேக்கரண்டி அருந்திவந்தால், காய்ச்சல் நீங்கும்.\n* சித்த மருத்துவரின் அனுமதி பெற்று, தழுதாழை இலைச்சாற்றை மூக்கினுள் இரண்டு துளிகள்விட, மூக்கடைப்பு நீங்கும்.\n* தழுதாழை இலைச்சாற்றை சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து, தினமும் ஒன்றிரண்டு தேக்கரண்டி உட்கொள்ள, மேக நோய்கள் நீங்கும்.\n* வாதத்தால் ஏற்படும் வலி நீங்க, இதன் இலைகளை ஒன்றிரண்டு கைப்பிடி அளவு���்கு எடுத்து, தேவையான அளவு நீரில் போட்டுக் கொதிக்கவைத்து, மிதமான சூட்டில், வலி ஏற்பட்ட இடங்களில் ஊற்றிக் கழுவ வேண்டும்.\n* இரவு படுக்கைக்குச் செல்லும் முன்னர் தழுதாழை இலையை வதக்கி, வலி, வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டு போட்டுவர, பிரச்னை தீரும். இதன் இலையை ஆலிவ் எண்ணெய் விட்டு வதக்கி, விரைவாதம் மற்றும் நெறிகட்டிய இடங்களில் கட்டுப்போட, அவை குணமாகும்.\n* சுளுக்கு, மூட்டு வலி இருப்பவர்கள், இதன் இலையை அரிசி கழுவிய நீரில் வேகவைத்து, துணியில் முடித்து வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம். இலைகளை விளக்கெண்ணை விட்டு வதக்கி, வலி ஏற்படும் இடங்களில் பற்று போடலாம்.\nகுறிப்பு: எந்த மூலிகையை மருத்தவமாக பயன்படுத்தம்போது, சித்தமருத்தவர் அனுமதி பெற்றே பயன்படுத்துங்கள். சித்த மருத்துவத்தை பொறுத்தவரை உடல் உஷ்ணத்திற்கேற்ப மாறுபடும்.\nஅடுத்த கட்டுரை : வில்வம் காயின் மருத்துவ பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/champion-trophy-today-is-final/", "date_download": "2019-08-22T00:22:47Z", "digest": "sha1:VRVFCYFRCLQIFY6AY6TOJJVSCWKZGFZ7", "length": 16081, "nlines": 191, "source_domain": "patrikai.com", "title": "சாம்பியன்ஸ் டிராபி: இன்று 'விறுவிறு' பைனல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»விளையாட்டு»சாம்பியன்ஸ் டிராபி: இன்று ‘விறுவிறு’ பைனல்\nசாம்பியன்ஸ் டிராபி: இன்று ‘விறுவிறு’ பைனல்\nகிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் சாம்பியன்ஸ் டிராபி பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ‘மினி உலக கோப்பை’ என்று அழைக்கப்படும் 8வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (50 ஓவர்) இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடக்கிறது. இதில் தற்போதைய சாம்பியன் இந்தியா உட்பட எட்டு அணிகள் களமிறங்கின.\nதொடரை நடத்தும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட ஆறு அணிகள் வெளி��ேறிவிட்டன. இதையடுத்து, லண்டன் ஒவல் மைதானத்தில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாட்டு உலகின் ‘பரம எதிரிகள்’ என கூறப்படும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.\nதகுதிச் சுற்றின் மூன்று போட்டிகள் , அரையிறுதி என மொத்தம் 4 போட்டிகளில் 3 வெற்றி, 1 தோல்வியுடன் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்தியா. இந்த அணிக்கு ஷிகர் தவான் – ரோகித் சர்மா) ஜோடி சிறப்பான துவக்கம் தந்து வருகிறது. இருவரும் தலா ஒரு சதம், 2 அரைசதம் அடித்துள்ளனர். முதல் விக்கெட்டுக்கு இவர்கள் மதிப்புக்குரிய ரன்களை குவிப்பதால், அடுத்து வரும் வீரர்களின் டென்சன் இல்லாமல் விளையாடி ரன் சேர்க்க முடிகிறது.\nசாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டன் கோஹ்லி இதுவரை 3 அரைசதம் உட்பட 253 ரன்கள் குவித்துள்ளார். தவிர, ‘சேஸ்’ மன்னன் என்ற பெயருக்கு ஏற்ப, தென் ஆப்ரிக்கா (76), வங்கதேசத்துக்கு (96) எதிராக இந்திய அணியை வெற்றிக்கோட்டுக்கு அழைத்துச் சென்றார்.\nஇன்னொரு சிறந்த வீரரான யுவராஜ் சிங், 300 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற உற்சாகத்தில் உள்ளார். லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக 53 ரன்கள் குவித்து, போட்டி இந்தியா வெற்றி பெற முக்கிய காரணமாக விளங்கினார்.\nஅதே போல இத்தொடரில் சரியான நேரத்தில் தகுந்த ஆலோசனை தந்து அணியின் வெற்றிக்கு கைகொடுக்கிறார் தோனி.\nபந்து வீச்சில் எதிர்பார்த்தபடியே வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஷ்வர் குமார் (6 விக்.,), பும்ரா (4) கூட்டணி எதிரணியை மிரட்டி வருகிறது.\n‘சுழலில்’ ஜடேஜா (4 விக்.,) நம்பிக்கை தருகிறார். பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தியாவுக்கு எதிரான முதல் தோல்விக்குப் பின், அந்த அணி எழுச்சியுடன் விளையாடத் துவங்கியது. அடுத்த போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது.\nஅசார் அலி, பகர் ஜமான் ஆகியோர் வலுவான துவக்கம் அளிக்கிறார்கள். ‘மிடில் ஆர்டரில்’ முகமது ஹபீஸ், சோயப் மாலிக் ஆகியோர் நம்பிக்கை அளிக்கிறார்கள். கேப்டன் சர்பராஸ் அகமது சிறப்பாக செயல்படுகிறார்.\nஇதுவரை 10 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஜுனைடு கான் (7), முகமது ஆமிர் (2) கூட்டணி, சிறப்பாக விளையாடி வருகிறது. மேலும் சுழல் பந்து வீச்சில் இமாத் வாசிம், ஷதாப் கான் ஆகியோர் ஜொலிக்கிறார்கள்.\nலீக் சுற்றில் இந்திய அணி 319/3 ரன்கள் குவித்தது. ஆனால் , பாகிஸ்தான் 164/10 ரன்னுக்கு சுருண்டது.\nஆகவே இந்திய அணி இன்று முழு நம்பிக்கையுடன் விளையாடி வெற்றி பெறும் என்பது இந்திய கிரிக்கெட் வீரர்களின் நம்பிக்கை.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா\nஇந்தியா-பாக் இறுதிப்போட்டி: ரூ.2000 கோடிக்கு சூதாட்டம்\nசாம்பியன்ஸ் டிராபி: முதல் வெற்றியை பதிவு செய்தது இங்கிலாந்து அணி\nகடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: கரையேறுமா\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nஅலங்கார அணிவகுப்பில் கலந்துகொண்ட இலங்கை யானை உயிருக்கு போராட்டம்\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்: ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:ReyBrujo/Dumps/20070421/Articles_with_more_than_10_external_links", "date_download": "2019-08-22T01:01:36Z", "digest": "sha1:64C6KZOFDEHS3BW2LRCKWI7TIDVUD5V5", "length": 13383, "nlines": 243, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:ReyBrujo/Dumps/20070421/Articles with more than 10 external links - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n73 4313 இயேசு கிறிஸ்து\n73 12161 உமர் தம்பி\n70 13946 நாட்டு குறிக்கோள்களின் பட்டியல்\n39 3159 சார்லஸ் டார்வின்\n39 4896 தமிழீழ விடுதலைப் புலிகள்\n38 5837 அஜித் குமார்\n35 1505 அல்பர்ட் ஐன்ஸ்டீன்\n33 26907 தெற்காசிய பங்குச் சந்தைகளின் பட்டியல்\n32 18024 இணையத் தமிழ் இதழ்களின் துறைசார் பட்டியல்\n31 8618 புலிகள் புலம் பெயர்ந்தோரிடம் பலாத்கார பணப்பறிப்பு: மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை\n30 18016 இணையத் தமிழ் இதழ்களின் அகரவரிசைப் பட்டியல்\n28 16175 கனேடியத் தமிழர் வரலாற்றுக் காலக்கோடு\n28 9193 முத்தையா முரளிதரன்\n28 17992 இணையத் தமிழ் வானொலிகள் பட்டியல்\n28 20490 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணம்\n28 12942 பத்துக் கட்டளைகள்\n28 598 இந்து சமயம்\n27 11187 பலஸ்தீன விடுதலை இயக்கம்\n26 7459 சி நிரலாக்கல் மொழி\n25 21321 அடிமை முறை\n25 8136 த லோட் ஒவ் த ரிங்ஸ்\n25 3097 ந��ப்பு நிகழ்வுகள்\n24 4587 வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்ஸார்ட்\n24 6121 லினக்ஸ் கரு\n24 16614 ஏ. ஜே. கனகரட்னா\n24 4244 ஐரோப்பிய ஒன்றியம்\n24 4702 இந்திய இரயில்வே\n22 6753 கனடா மத்திய அரச தேர்தல், 2006\n21 5294 தற்காலத் தத்துவங்கள்\n21 5177 புகலிட ஈழத்தமிழர் உதவி\n21 13474 அறமைக் மொழி\n20 20212 கணினியில் தமிழ்\n20 7911 பிராங்க் கெரி\n20 16212 நோம் சோம்சுக்கி\n19 5902 திறந்த ஆவண வடிவம்\n19 7812 தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006\n18 18550 செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006\n18 3345 ஐக்கிய இராச்சியம்\n18 22209 கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்\n18 4929 சப்த தீவுகள்\n17 18353 கிராமின் வங்கி\n17 8069 இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2006\n16 16752 முகமது யூனுஸ்\n16 16425 நிகழ்படத் துண்டு\n16 20487 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\n15 19588 அன்ரன் பாலசிங்கம்\n15 9370 உபுண்டு லினக்ஸ்\n14 26790 இந்தியப் பிரதமர்\n14 13151 நோவாவின் பேழை\n14 8360 குளோட் மொனெட்\n14 18245 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை\n14 22239 ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்\n14 6590 மகிந்த ராஜபக்ச\n13 25648 செயிண்ட். லூசியா\n13 11236 வோல் சொயிங்கா\n13 18665 கே. எஸ். ராஜா\n13 7979 எயார்பஸ் எ340\n13 10264 தமிழ்நாடு முதலமைச்சர்களின் பட்டியல்\n13 23455 கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமங்கள்\n13 6200 மக்கள்தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\n12 3778 சு. வில்வரத்தினம்\n12 16050 தொழிலாளர் கூட்டுறவு இயக்கம்\n12 5580 புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை\n12 2787 சார்லி சாப்ளின்\n12 7918 சந்தியாகோ கலத்ராவா\n12 13380 சுமேரிய மொழி\n12 20995 தமிழ் ராப் இசை (சொல்லிசை)\n12 5542 சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க\n12 3783 நோபல் பரிசு\n12 10567 2006 உலகக்கோப்பை கால்பந்து\n12 9250 சி. சிவசேகரம்\n12 4355 இலங்கை ரூபாய்\n12 5868 செப்டெம்பர் 2005\n11 20469 சீன மொழி\n11 21963 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)\n11 25604 தென் இந்திய மாநிலங்களின் மனித முன்னேற்ற ஒப்பீடு\n11 11231 நுகுகி வா தியங்கோ\n11 18762 ராஜினி திராணகம\n11 18246 வாகரை குண்டுத்தாக்குதல்\n11 13377 ஜெர்மன் தமிழியல்\n11 26169 குமார் சங்கக்கார\n11 12046 கடுகுவிதையின் உவமை\n11 20471 சீன எழுத்து மொழி\n11 17954 சிறப்பு பொருளாதார மண்டலம்\n11 17643 இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை\n11 4503 பொங்கல் (திருநாள்)\n10 6317 தமிழ் அகரமுதலி\n10 7275 வேலுப்பிள்ளை பிரபாகரன்\n10 2943 கார்த்திகேசு சிவத்தம்பி\n10 6877 வேத்தியர் கல்லூரி\n10 10520 சுமோ மற்போர்\n10 9104 ஹாரி பாட்டர்\n10 16143 உடற் பருமன்\n10 9029 விண்டோஸ் விஸ்டா\n10 14004 முகலாயப் பேரரசு\n10 13428 தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2007, 01:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/109889", "date_download": "2019-08-22T00:14:17Z", "digest": "sha1:PC5ENB4BA7GIOFE3WS33J4OTYS3F5HYQ", "length": 10602, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\nதூத்துக்குடி மாசு -கடிதம் »\nஅந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி\nஎழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது.\nமுதல் பரிசு – ரூ.10000\nஇரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]\nமூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் 10 பேருக்கு.\nநான்காம் பரிசு – ரூ.300 மதிப்புள்ள பரிசுப்பொருட்கள் 20 பேருக்கு.\nஐந்தாம் பரிசு – ரூ.200 மதிப்புள்ள பரிசு 100 பேருக்கு.\nபடைப்புகள் வந்து சேர கடைசி தேதி : 15/6/2018.\nபோட்டிக்கு அனுப்பப்படும் விமர்சனங்கள் நூல் அறிமுகங்கள் 300 முதல் 600 சொற்களுக்குள் மிகாமல் இருக்க வேண்டும்.\nபோட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் திருப்பி அனுப்பப்படமாட்டாது.\nதேர்வு செய்யப்பட்ட விமர்சனங்களின் பிரசுரம் சம்பந்தமான அனைத்து உரிமைகளும் அந்திமழைக்கே.\nவிமர்சனம் அனுப்புவோர் தங்கள் முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.\nவிமர்சனங்கள் யுனிகோட் எழுத்துருவில் இருக்க வேண்டும்.\nவிமர்சனங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : [email protected]\nஅஞ்சல் முகவரி: ஜி, எலிம் ரெசிடென்சி, நெ.29, அன்புநகர் பிரதான சாலை, வளசரவாக்கம், சென்னை-87. போன்: 044-24867540\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-30\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 55\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – த��யின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/17-dead-in-fire-in-delhi/", "date_download": "2019-08-22T00:16:59Z", "digest": "sha1:QRP3KL7DQ5LMWYDP2UDP53MYFNJWNMW4", "length": 10829, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "டெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்பு!!உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி!!முதல்வர் அறிவிப்பு | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக��கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nடெல்லியில் தீ விபத்தில் 17 பேர் உயிரிழப்புஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவிஉயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி\nதீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nஅர்பித் பேலஸ் என்ற நட்சத்திர விடுதியில் டெல்லியில் உள்ள கரோல் பாக் பகுதியில் உள்ளது.இன்று அதிகாலை இந்த விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது.மேலும் தீ விபத்து குறித்து அறிந்ததும் தீ அணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அதேபோல் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் உயிரிழந்தோர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீ அணைப்புத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\n\" மத்திய அரசை விமர்சித்தது சரியே \" தம்பிதுரை கருத்துக்கு ஆதரவு தெரிவித்த ஜெயக்குமார்...\nரூ2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல-துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nதரவரிசையில் சரிந்த இந்திய அணியின் புள்ளிகள்டாப்புக்கு சென்ற இந்திய அணியின் நட்சத்திர வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2009/08/", "date_download": "2019-08-22T01:07:12Z", "digest": "sha1:UQ6PSQLNN7EL2RQLIU6REY27BM5LV7B5", "length": 17466, "nlines": 237, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: August 2009", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\n1958 இல் இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆர்- ஒலி வடிவம்\nஇலங்கை வலைபதிவர்கள் சந்திப்பு-ஒலி பதிவு\nசுனாமி எச்சரிக்கையும்- இன்றைய பூமி அதிர்ச்சி-வீடியோ\nஇந்து சமுத்திர பிராந்தியத்தில் சுனாமி எச்சரிக்கை\nபிந்திய தகவலின் படி சுனாமி எச்சரிக்கையை மீள பெற்று கொண்டனர்\nவாழ்க்கையிடம் இருந்து எதை கற்றுக்கொண்டு இருக்கிறோம், எதை கைவிட்டு இருக்கிறோம் கடந்து வந்திருக்கிறோம் என்பது தான் ஒவ்வொரு தலைமுறையின் பிரச்சனையும் இதை பற்றியது தான்'WHAT IS IT'என்ற குறும் படம் ஐந்தே நிமிடங்கள் ஓடும் படம் கிரேக்க தேசத்து சேர்ந்த கான்ஸ்டாடின் பிலாவியஸ் என்பவர் இயக்கி இருக்கிறார்.உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு பிறந்த நாள் பரிசாக தர வேண்டும் என்று நினைத்தால் இந்த படத்தை இணையத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து அளியுங்கள்\nபடம் ஒரு வீட்டு தோட்டத்தில் தொடங்கிறது.புல்வெளிக்கு நடுவில் உள்ள ஒரு பெஞ்சில் வயதான அப்பாவும் மகனும் உட்காந்து இருக்கிறார்கள்.மகன் நியூஸ் பேப்பர் படித்து கொண்டு இருக்கிறான்.அப்பாவுக்கு 60 வயது இருக்கலாம் புல்வெளியை பார்த்தபடி இருக்கிறார்.அப்போது எங்கிருந்தோ ஒரு குருவி வந்து மரக்கிளையில் உட்காருகிறது.அதை அப்பா கவனமாக பார்க்கிறார்.குருவி தாவி பறக்கிறது.அது என்னவென்று மகனிடம் கேட்கறார்.அவன் குருவி என்று சொல்லி விட்டு பேப்பர் படிக்கிறான்.அவர் மறுபடியும் அதையே பார்த்து கொண்டு இருந்துவிட்டு அது என்னவென்று கேட்கிறார்.\nஅவன் குருவி என்று அழுத்தமாக சொல்லுகிறான்.இப்போது குருவி பறந்து புல்வெளியில் உட்கார்ந்து வால் அசைக்கிறது.அப்பா மறுபடியும் அது என்னவென்று கேட்கிறார்.மகன் சற்றே எரிச்சலுடன் 'குருவீப்பா. கு...ரு...வி'..என்று ஒவ்வோரு எழுத்தாக சொல்லுகிறான்.குருவி ஒரு கிளை நோக்கி பறக்கிறது.அப்பா மறுபடியும் கேட்கிறார...அது என்ன மகன்..''குருவி..குருவி..எத்தனை தடவை சொல்லுவது என்று கோபத்தில் வெடிக்கிறான்.அப்பா மெளனமாக வீட்டுக்குள் சென்று உள்ளே இருந்து தனது பழைய டைரி ஒன்றை எடுத்து வந்து அவனிடம் நீட்டி ''உரக்கப்படி''என்கிறார்.அவன் சத்தமாக படிக்கிறார்.\nஎன் மகனுக்கு மூன்று வயதாகியபோது அவனை பூங்காவுக்கு அழைத்து போனேன்.அங்கே ஒரு குருவி வந்தது.அது என்ன என்று பையன் கேட்டான்.குருவி என்று பதில் சொன்னேன்.அவன் அதை உற்று பார்த்து விட்டு அது என்னவென்று மறுபடியும் கேட்டான்.நான் அதே உற்சாகத்துடன் குருவி என்று பதில் சொன்னேன்.திருப்தி அடையாத என் மகன் 21 முறை அதே கேள்வியை கேட்டு கொண்டிருந்தான்.நான் எரிச்சல் அடையாமால் கோபம் கொள்ளாமால் ஒவ்வொரு முறையும் சந்தோசமான குரலில் அது குருவி என்று சொல்லி அவனை கட்டிக்கொண்டேன் என்று அந்த டைரியில் உள்ளது.\nடைரியை படித்து முடித்த மகன்,அப்பா போல் ஏன் பொறுமையாகத் தன்னால் பதில சொல்ல முடியவில்லை என்று உணர்ந்தவன் போல,அப்பாவின் தலையை கோதி அவரை கட்டி கொள்ளுகிறான்.அத்துடன் படம் முடிகிறது\nமுதியவர்களின் கேள்விகள் அறியாமையில் இருந்து எழுவதில்லை.மாறாக ஆதங்கத்தில்,இயலாமாயில்,பயத்தில் இருந்தே உருவாகிறது என்பதை நாம் ஏன் மறந்து போனோம் என்பதை இப்படம் நினைவூட்டுகிறது.\nநன்றி- எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களால் ஆனந்தவிகடனில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி மேலுள்ளவை\nஅந்த கைக்கு உரியவர் கேரள கம்னியூஸ் கட்சி ஒன்றின் அரசியல் தலைவராமே....உண்மைங்களா\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\n1958 இல் இலங்கை வானொலியில் எம்.ஜி.ஆர்- ஒலி வடிவம்\nஇலங்கை வலைபதிவர்கள் சந்திப்பு-ஒலி பதிவு\nசுனாமி எச்சரிக்கையும்- இன்றைய பூமி அதிர்ச்சி-வீடிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/294", "date_download": "2019-08-22T01:04:51Z", "digest": "sha1:ZEXKRKQKAGTM3ZKBJMDXLOU44L55PE3F", "length": 15053, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "உலகச்செய்தி – Page 294 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் படங்களுடன் செய்தி பழைய செய்திகள்\nதுருக்கியில் பத்திரிகையாளர் மாயம் – சவுதி அரேபிய மாநாட்டை அமெரிக்கா, இங்கிலாந்து புறக்கணிக்க…\nபாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்ய வேண்டும் – மத்திய…\nஏமன் நாட்டில் சவுதி விமானப் படை தாக்குதலில் 15 பேர் பலி..\nஆர்டர் செய்தால் வீடு தேடி வரும் மதுபானம் – மகாராஷ்டிராவில் ஆன்லைன் மூலம் மது வினியோகம் செய்ய…\nரஷியாவில் பதுங்கி இருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர்..\nநேர்மையாகவும், தொடர்ச்சியாகவும் வருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு சலுகை..\nஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கி விபத்து – சிறுவன் உள்பட 3 பேர் பலி..\nஅலகாபாத்தின் பெயர் ‘பிரயாக்ராஜ்’ என மாறுகிறது – உத்தரபிரதேச முதல்-மந்திரி அ���ிவிப்பு..\nஆப்கானிஸ்தானில் ராணுவ தளத்தை கைப்பற்ற தலிபான்கள் தாக்குதல் – 17 வீரர்கள் பலி..\nபெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை..\n20 நாள் சிறைவாசத்துக்கு பின்னர் ரஷியா நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் விடுதலை..\nராஜஸ்தானில் ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 61 ஆக அதிகரிப்பு..\nமெக்சிகோவில் வண்ணமயமான பலூன் திருவிழா கோலாகலமாக தொடங்கியது..\nநீ எனக்கு கிடைக்காவிட்டால் வேறு யாருக்கும் கிடைக்க விடமாட்டேன்: நர்ஸ் மேல் காதல் கொண்ட போர்ட்டர்..\nகூகுள் மேப்பில் வழி தேடியவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி..\nஉலகிலேயே அதிகமாக கிண்டல் செய்யப்படும் நபர் இவர் தானாம்..\n60 வயது நபரின் கண்ணில் இருந்த புழு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்: வெளியே எடுத்த வீடியோ..\nவிமானத்தில் தன் செல்லப்பிராணியுடன் செல்ல அடம் பிடித்த மூதாட்டி: அதன் பின் நடந்த சம்பவம்..\n2018 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட குறைவான குடியேறிகளே வந்துள்ளனர்: அறிக்கையில் தகவல்..\nமகள் பிறந்தது முதல் ஒரு நாளைக்கு 20 முறை வாந்தி எடுக்கும் தாய்: பரிதாப சம்பவம்..\nபாராளுமன்றம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை பா.ஜ.க. கொடிதான் பறக்கும் – அமித் ஷா..\nதாமதமாக வீட்டுக்கு வந்ததால் குடும்பத்தகராறு- வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை..\nமதுரை அருகே மனைவி இறந்த ஏக்கத்தில் முதியவர் தற்கொலை..\nவிளையாட்டு விபரீதமானது- தொட்டில் சேலை கழுத்தில் இறுகி சிறுமி பலி..\nவிமான பயணிகளுக்கு ஏர் ஏசியா நிறுவனம் 70 சதவீதம் கட்டண சலுகை..\nஇந்தோனேசியாவில் ஏற்பட்ட பேரழிவு நிவாரணப் பணிகளுக்கு உலக வங்கி 100 கோடி டாலர் கடனுதவி..\nதமிழர்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் – பாஜக வலியுறுத்தல்..\nஇந்தியா ஒரு முறை துல்லிய தாக்குதல் நடத்தினாலும் பதிலுக்கு 10 முறை நடத்தப்படும்- பாகிஸ்தான்…\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்ட முதல் தங்கச் செங்கல் வைப்பேன் – மாமன்னர் பாபரின் வாரிசு…\nபாகிஸ்தானில் இடைத்தேர்தல்- 35 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு..\nகோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்..\nதுருக்கி நாட்டில் குடியேறிகள் வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலி..\nசத்தீஸ்கரில் கோர விபத்து- நவராத்திரி விழாவிற்கு செ���்று திரும்பிய 10 பேர் பலி..\nசோமாலியாவில் அடுத்தடுத்து தற்கொலைப் படை தாக்குதல்- 14 பேர் உயிரிழப்பு..\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா…\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/135-crore-prize-announced-by-government-opposition-force-to-kill-syrian-president.html", "date_download": "2019-08-22T00:28:30Z", "digest": "sha1:B2SJSB7VXGB77AU2ZDGBOWDCPCMDN6YY", "length": 8230, "nlines": 37, "source_domain": "www.newsalai.com", "title": "சிரிய அதிபர் ஆசாத்தை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு: புரட்சிப் படை அறிவிப்பு! - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசிரிய அதிபர் ஆசாத்தை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு: புரட்சிப் படை அறிவிப்பு\nBy ராஜ் தியாகி 13:44:00 hotnews, உலகம், முகநூல் ட்விட்டர் பதிவுகள் Comments\n:கடும் நெருக்கடியில் சிரிய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்\nசிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் பதவி விலக வலியுறுத்தி கடந்த 18மாதங்களாக பொது மக்கள் போராடி வருகின்றனர். அவர்களை அடக்க இராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை சுமார் 19 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் சிரியாவை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக உள்ளனர்.\n25 லட்சம் ப��ர் அடிப்படை வசதி இன்றி தவிக்கின்றனர். இந்த தகவலை ஐ.நா. சபை அறிவித்துள்ளது. எனவே போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், உலக நாடுகளும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஜனாதிபதி ஆசாத் உடன்படிக்கைக்கு வர மறுக்கிறார். போராடும் மக்களுக்கு ஆதரவாக புரட்சி படை களம் இறங்கி ஆசாத் ஆதரவு இராணுவத்துடன் போரிட்டு வருகிறது.\nதற்போது தங்களின் பிடியில் இருக்கும் அலெப்போ நகரை தக்க வைத்து கொள்ள இராணுவத்துடன் கடும் சண்டையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் பதவி விலக மறுத்து ஜனநாயக பாதைக்கு வழிவிட மறுக்கும் ஜனாதிபதி ஆசாத்தை கொலை செய்பவருக்கு ரூ. 135 கோடி பரிசு வழங்கப்படும் என சிரியா விடுதலை படை (புரட்சி படை) அறிவித்துள்ளது.\nஇந்த தகவலை துருக்கியில் இருந்து வெளியாகும் அன டெலூ என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் புரட்சி படையின் கமாண்டர் அகமது எரிஜாஷி இதை அறிவித்துள்ளார். பரிசு தொகையை சிரியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் தங்களது ஆதரவாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடம் வசூலித்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையே ஜனாதிபதி ஆசாத்தின் தங்கை புஷ்ரா அல்-ஆசாத் சிரியாவை விட்டு வெளியேறி விட்டதாக அல் அராபியா டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. இவரது கணவரும் உளவு துறை தலைவருமான ஆசிப் ஷவ் கத் கடந்த ஜூலை மாதம் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவர் நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது.\nLabels: hotnews, உலகம், முகநூல் ட்விட்டர் பதிவுகள்\nசிரிய அதிபர் ஆசாத்தை கொல்பவருக்கு ரூ.135 கோடி பரிசு: புரட்சிப் படை அறிவிப்பு\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2017/01/m-n-roy-v.html", "date_download": "2019-08-22T01:01:56Z", "digest": "sha1:Q5WKCVD3PNCZL6RHEDAPESLM6Y5MJPB5", "length": 26577, "nlines": 120, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: M N Roy V", "raw_content": "\nவிடுதலைக்கு முன்னர் எம் என் ராய் V பகுதி 5\nஉலகப்போர் மூலக்கூடாது என்பதை காங்கிரஸ் 1927முதலே பேசத்துவங்கியது. பிரிட்டிஷ் எதிர்ப்பில் காங்கிரசின் ஊசாலாட்ட அணுகுமுறை குறித்து இடதுசாரிகளின் 4 பிரிவுகளுக்கும் விமர்சனம் இருந்து வந்தது. காங்கிரசின் வலது பிரிவு ஒத்துழையாமை என பேசிவந்தது. 1939ல் காங்கிரசின் மத்திய செயற்குழு முடிவை அமைச்சர்கள் ஏற்க நேர்ந்தது. அனைவரும் அமைச்சரவையிலிருந்து விலகி கொண்டனர். ராய் பாசிச ஜெர்மனி எதிர்த்த பிரிட்டிஷ் யுத்தம் என ஆதரவு தெரிவித்தார். யுத்தத்தின் போக்கை பார்த்து நடுநிலைமை நியூட்ரல் நிலை என பேசத்துவங்கினார். காங்கிரஸ் அமைச்சரவை விலகல் என்பதையும் அவர் ஏற்கவில்லை. மக்களை காக்கும் பொறுப்பிலிருந்து காங்கிரஸ் அரசாங்கம் விலகக்கூடாது. அதே நேரத்தில் விடுதலைக்கான இறுதி போராட்டத்திற்கான வாய்ப்பாக யுத்த சூழலை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். பலவீனப்படுத்தப்பட்ட அமைச்சரவையால் மக்களின் சிவிலுரிமைகளை காக்கமுடியாது என ராயிடம் காந்தி தெரிவித்துவிட்டார்.\nகாங்கிரஸ் சோசலிஸ்ட்கள் யுத்தத்திற்கு எதிரான தீர்மானங்களை நிறைவேற்றினர். யுத்த எதிர்ப்பு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றனர். அமைச்சரவை ராஜினாமா சரியானதே என்றனர். காந்தியடிகள் அறைகூவலுக்கு காத்திருப்பது, அவசியமெனில் சத்தியாக்கிரக போராட்ட அறைகூவலை சோசலிஸ்ட்கள் சார்பில் அறிவிப்பது என்ற முடிவையும் அவர்கள் எடுத்தனர். ஏகாதிபத்தியம் எதிர்த்த தேசிய போராட்டம் என்றார் ஜெயபிரகாஷ். யுத்த காலத்தில் நடுநிலை என்பது சரியல்ல, நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு சூழலை புரட்சிகரமாக மாற்றவேண்டும். வேலைநிறுத்தங்கள், வரிகொடா இயக்கம், மக்கள் போராட்டங்களை காங்கிரஸ் கட்ட முன்வரவேண்டும். பார்வார்டுபிளாக், காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் தனியாக கொடுக்கும் அறைகூவல் மக்கள் ஈர்ப்பு போராட்டமாக அமையாது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜோஷி அறிக்கை வெளியிட்டார். 1940-42 கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் சுபாஷ்போஸ் லெனின், முசோலினி இருவருமே கொண்டாடப்படக் கூடியவர்கள் என்ற கருத்திலிருந்தார். சோசலிசம்- பாசிசம் ஒத்திசைவு உருவாக்கம் குறித்து பேசி. வந்தார். செப்டம்பர் 8 1939 வார்தா கூட்டதிற்கு போஸ் அழைப்பாளராக வந்தார். காங்கிரஸ் அமைச்சரவை தானாக விலகியிருக்கக்கூடாது, கலைக்கப்பட வைத்திருக்கவேண்டும். அதுதான் சரியான போராட்ட தந்திரமாக இருந்திருக்கும் என்றார். யுத்த நெருக்கடி அற்புதமான விடுதலை போராட்ட வாய்ப்பை நல்கியிருக்கிறது. காங்கிரஸ் முடிவெடுக்காவிட்டால் பார்வர்ட்பிளாக் தனது பாதையை தேர்ந்தெடுக்கும் என்றார். கம்யூனிஸ்ட்கள், சோசலிஸ்ட்கள் போலவே ஆட்சிஅத��காரம் வந்தபின்னர் அரசியல் அமைப்பு அசெம்பிளி என்றார். கம்யூனிஸ்ட்கள் போஸ் அணியினரை விமர்சித்தனர். இடது போல முழங்கினாலும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் சீர்குலைவு வேலைகளை செய்கிறார்கள் என்றனர். போருக்கு பின்னர் ஏகாதிபத்தியம் நீர்த்து வலுவிழக்கும் என்ற ராயின் கருத்தை போஸ் விமர்சித்தார்.\nநேரு இடதுசாரிகளுடன் சேர்ந்து உடனடி சிவில் ஒத்துழையாமை என பேசினார். படேல், பிரசாத், ராஜாஜி ஒத்துழையாமைக்கு நாடு தயாராகவில்லை என்ற காந்தியின் கருத்தை பிரதிபலித்தனர். இந்த காலத்தில் முஸ்லீம் லீக் தனது பாகிஸ்தான் தனிநாடு கோரிக்கையை நிறைவேற்றி தீவிரப்படுத்திக் கொண்டிருந்தது. வைஸ்ராய் லின்லித்கெள காந்தியுடனும் ஜின்னாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார். பாகிஸ்தான் என்பதில் எந்தவித சமரமும் இல்லை என ஜின்னா அறிவித்தார். இடைக்கால அரசாங்கம் என்பது ஏற்கப்பட்டால் நாட்டின் பாதுகாப்பு என்பதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என காங்கிரஸ் செயற்குழு தீர்மானித்தது. வைஸ்ராய் கவுன்சில் என்பதை ஜின்னா ஏற்கலாம் என்றார். இந்துமகாசபாவும் ஏற்கலாம் என்றது. காந்தி நிராகரித்தார். இந்திய பிரதிநிதிகள், மன்னர்கள் பிரதிநிதிகள் கொண்ட யுத்த ஆலோசனை குழு என்பதையும் வைஸ்ராய் முன்மொழிந்தார்.\nயுத்தம் தொடர்பாக சமாதானம்- அமைதி உள்ளிட்ட கருத்துக்களை பேசிட சுதந்திரம் இல்லையேல் சத்தியாக்கிரக போராட்டம் என காந்தி பேசினார். உடனடி கோரிக்கை விடுதலையல்ல பேச்சுரிமை என்றார் காந்தி. ஜூன் 1941 கணக்கின்படி 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட காங்கிரசார்கள் கைதாகினர். போருக்கு எதிராக என்ற புரிதலில் போராட்டத்திற்கு ஆதரவு குறைவது போல் காந்தி உணர்ந்ததால் அக்டோபரில் போராட்டத்தை விலக்கி கொண்டார். சத்தியாகிரகம் மக்கள்திரள் ஒத்துழையாமையாக மாறாததில் ராய் ஏமாற்றமடைந்தார். கம்யூனிஸ்ட்களும், போசிஸ்ட்களும் சிறைநிரப்ப ஆர்வப்படுவதுபோல் தங்களால் முடியாது என்றார். காங்கிரசை லட்சக்கணக்கான பெயரளவு உறுப்பினர்கள் கட்சி என்பதிலிருந்து கேடர்கள் கட்சியாக மாறிடவேண்டும் என பேசத்துவங்கினார். பாசிச எதிர்ப்பு போரிலே வெற்றிபெற சர்ச்சில் தலைமையில் அமைந்த புதிய பிரிட்டிஷ் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவேண்டும் என்றார். தான் ஆர்வமாக செயல்பட்�� LRCயை RDP என்கிற தீவிர ஜனநாயக கட்சியாக 1940 டிசம்பரில் பெயர் மாற்றம் செய்தார். NDU National Democratic Union என்கிற பரந்த மேடை அமைத்து அதில் இந்துமகாசபா, சுயராஜ்யகட்சியினர், செட்யூல்டு பட்டியல் சம்மேளனம் போன்றவை வந்து சேரவேண்டும் என்ற வேண்டுகோள் விடுத்தார். ராயின் முயற்சிகள் பலனளிக்காதது மட்டுமின்றி அவர் நடைமுறை அரசியலுக்கு லாயக்கற்றவர் என்ற கருத்தும் பரவியது.\nAITUC அமைப்பிலும் ஏற்பட்ட கருத்து மோதல்களால் பாசிச எதிர்ப்பு தொழிற்சங்க கவுன்சில் என்ற ஒன்றை ராய்குழுவினர் அமைத்தனர். 1941நவம்பரில் இந்தியன் பெடரேஷன் ஆப் லேபர் உருவாக்கினர். காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் மத்தியில் உறவுகளை பலப்படுத்த பாகிஸ்தான் கோரிக்கையை கொள்கை அளவில் பரிசீலிக்கலாம், ராய் கூறுவது போல ராஜ்ய அரசாங்கங்களை புதுப்பிக்கலாம் என்ற கருத்தை ராஜாஜி தெரிவித்தார். 1942 ஏப்ரலில் காங்கிரஸ் ராஜாஜியின் கருத்தை நிராகரித்தது. அவர் கட்சியிலிருந்து விலகினார். ஜெர்மனியின் சோவியத் தாக்குதலுக்கு பின்னர் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. இந்தியாவில் கைதாகி சிறையிலிருந்த தலைவர்களுக்கும் வெளியிலிருந்த தலைவர்களுக்கும் புரிதலில் கருத்துவேறுபாடு இருந்தது. சோவியத்திற்கு ஆதரவு என்பதையும் பிரிட்டிஷ் எதிர்ப்பு விடுதலை போராட்டம் என்பதையும் ஒரே நேரத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்து இருந்தது. 1942 துவக்கத்தில் Foreword to Freedom கட்டுரையில் P C ஜோஷி தேசிய அரசாங்கம் என்பதை தெரிவித்தார். நிலைமை மக்கள் யுத்தமாக மாறிவிட்டது என்பதும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராயை பிரிட்டிஷ் ஏஜெண்ட் எனவும் வர்ணித்தது. காந்தியைவிட நேரு- ஆசாத்தை பிரிட்டிஷ் ஜனநாயகவாதிகள் நம்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nவெள்ளையனே வெளியேறு தீர்மானம் குறித்தும் கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கமிட்டியில் நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சி என்றனர். பாசிச ஆபத்தை முறியடிக்க தேசத்தில் அனைவரின் ஒற்றுமை என்ற முழக்கத்தை வைத்தனர், சோவியத் மீதான தாக்குதல் என்பதாலேயே யுத்தத்தின் தன்மை மாறிவிடாது என்று காங்கிரஸ் சோசலிஸ்ட்கள் கம்யூனிஸ்ட்களை விமர்சித்தனர். ஜனநாயகத்திற்கும் பாசிசத்திற்கும் ஆன பிரச்சனைதான் யுத்தம் என ராய் கூறியதையும் முட்டாள்தனமானது என சோசலிஸ்ட்கள் வ���மர்சித்தனர். ருஷ்யா வந்ததாலேயே ஏகாதிபத்திய யுத்தம் மக்கள் யுத்தமாக மாறிவிடாது என்றனர்.. பிரிட்டிஷார் வெளியேறட்டும் இந்தியாவின் தலைவிதியை நாம் முடிவுசெய்துகொள்ளலாம் என நரேந்திரதேவ் முழங்கினார்.\nபாசிச எதிர்ப்பில் சோவியத்தின் பங்குபாத்திரம் மிக முக்கியமானது என்பதை தொடர்ந்து சொல்லி வந்தார் ராய். பிரிட்டன் சோவியத்துடன் அணிசேர்ந்துள்ள நிலையில் பிரிட்டனுடன் ஒத்துழைக்கமுடியாது என்ற நிலை எடுப்பது சரியல்ல என்றார் ராய். அகிலம் தன்னை அங்கீகரிக்கவில்லை என தெரிந்தபோதும் தனது சோவியத் ஆதரவு நிலைப்பாட்டை தெரிவித்து செய்தி அனுப்பினார். தான் மீண்டும் சோவியத்தால் அங்கீகரிக்கப்படலாம் என்ற அவர் நம்பிக்கைக்கு பலன்கிட்டவில்லை. சோவியத் வழிகாட்டுதல் கம்யூனிஸ்ட்களை மக்கள் யுத்த முழக்கத்திற்கு கொணர்ந்தது. பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு நேரு தலைமை தாங்கவேண்டும் என ராய் வேண்டுகோள் விடுத்தார், வெள்ளையனே வெளியேறு சூடுபிடித்தது. ராய் குழுவினரும், கம்யூனிஸ்ட்களும் பங்கேற்கவில்லை. சோசலிஸ்ட்கள் அவ்வியக்கத்தில் தங்களை நாயகர்களாக மாற்றிக்கொண்டனர்.\nபோஸ் 1941 துவக்கத்திலேயே இந்தியாவை விட்டு வெளியேறினார். கிரிப்ஸ் தூதை நிராகரிக்க வற்புறுத்தினார். போஸ் அமைத்த ஆசாத் ஹிந்த் அரசாங்கம் ராயின் ஜப்பான் அய்யப்பாடுகளை அதிகரித்தது. நேரு கிரிப்ஸ் முன்மொழிவுகளை விவாதித்து முடிவிற்கு வரவேண்டும் என ராய் அணியினர் வற்புறுத்தினர். நேரு, ஜின்னா, ராஜாஜி, அம்பேத்கார், ராய் ஆகியோரை கொண்ட யுத்தகால தற்காலிக அரசாங்கம் அமைக்கலாம் என்ற ஆலோசனையை ராய் அணித்தலைவர் தார்குண்டே தெரிவித்தார். அவரது ஆலோசனை ஏற்கப்படவில்லை.\n1942ன் இறுதியில் நடந்த தங்கள் ஆர்டிபி(RDP) கட்சி மாநாட்டில் அரசியல் அமைப்பு சட்டப்படி சுதந்திர இந்தியா, நுகர்வோர் கூட்டுறவு இயக்கம், சிறந்த வகையிலான தொழிற்சங்கங்க நடவடிக்கை போன்ற திட்டங்களுடன் மக்கள் சந்திப்பு இயக்கம் என ராய் அணியினர் முடிவெடுத்தனர். தேசிய ஜனநாயக புரட்சி பொருத்தமில்லாதது என ராய் பேசிவந்தார். தொழிலாளர்- விவசாயிகளுக்கான சமூக திட்டம்தான் இனி மையமாக இருக்கவேண்டும் என்றார் ராய். பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதை ராய் கைவிட்டாலும் பாராளுமன்ற ஜனநாயகம் என்பது குறித்தும் அவருக்கு ���ிமர்சன பார்வை இருந்தது. அனைவருக்கும் வாக்குரிமை, தல அரசாங்கம், கூட்டுறவு இயக்கம், ஊரக வளர்ச்சிதிட்டம், கிராமங்களில் கலாச்சார கல்வி மேம்பாடு போன்றவற்றை மக்களிடம் எடுத்துசெல்ல ஆதரவு திரட்ட பொருத்தமான மக்கள் கமிட்டி அமைப்புகளை வலுப்படுத்துதல் என ராய் முன்மொழிந்தார். ஆரம்ப ஆண்டுகளில் கொடியில் காணப்பட்ட அரிவாள் சுத்தியல் என்பதையும் அவர் எடுத்துவிட்டார். Flaming Torch என்பதை பொறிக்க துவங்கினார்.\nP C JOSHI பி சி ஜோஷி\nP C JOSHI பி சி ஜோஷி பகுதி 2\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/27/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE-2/", "date_download": "2019-08-22T00:30:12Z", "digest": "sha1:BUOH2PEVOZWIS2V22C67KIIGG5KVI6IX", "length": 69336, "nlines": 238, "source_domain": "biblelamp.me", "title": "கிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 2 | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்க���ில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nகிறிஸ்துவின் வழியில் திருச்சபை ஊழியம் – 2\nகர்த்தருடைய வேதபோதனைகளின் அடிப்படையில் திருச்சபைகள் இந்த உலகத்தில் எவ்வாறு அமைய வேண்டும் என்று இந்த வருடத்தின் இரண்டாம் இதழில் ஆராய ஆரம்பித்தோம். அந்த ஆரம்ப ஆக்கத்தில் முதலாவதாக நாம் கவனிக்க வேண்டிய முக்கிய உண்மையாக இன்று நம்மத்தியில் அப்போஸ்தலர்கள் இல்லை என்று தெளிவாக விளக்கியிருந்தேன். அப்போஸ்தலர்கள் இன்றிருக்கிறார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறவர்கள் தவறான எண்ணத்தைக் கொண்டிருக்கிறார்கள். அப்போஸ��தலர்கள் இன்று நம்மத்தியில் இல் லாததோடு அவர்களுடைய போதனைகள் அனைத்தும் வேதத்தில் வடிக்கப்பட்டு நமக்குத் தரப்பட்டிருக்கிறது. இன்று அப்போஸ்தலருக்குரிய அதிகாரம் கொண்டவர்கள் எவரும் இல்லை. முக்கியமாக இந்த உலகத்தில் கர்த்தருடைய விதிகளின்படி அமைக்கப்பட்டு இயங்கி வரும் திருச்சபைக்கு மட்டுமே ஆத்மீகக் காரியங்களுக்கான அதிகாரத்தைக் கர்த்தர் அளித்திருக்கிறார்.\nஇனி கிறிஸ்துவின் வழியில் இந்த உலகத்தில் அமைய வேண்டிய திருச்சபைப் போதனைகள் பற்றிய ஐந்து முக்கிய வேதவிதிகளை (The Principles of Mission) இந்த இதழில் இருந்து ஆராய்வோம். இந்த விதிகள் எக்காலத்துக்கும் உரியவை. எந்தவிதமான வேத போதனைகளையும் அறியாது, அறிந்திருந்தாலும் அவற்றிற்கு இடங்கொடுக்காது மனம் போன போக்கில் சுயநல நோக்கத்திற்காக வியாபார ஊழியம் நடத்தி தம்மையும் தம் குடும்பத்தையும் மட்டும் வளர்த்து வருகிறவர்கள் பெருகிக் காணப்படுகின்ற தமிழினத்தில் சிந்திக்கும் இதயத்தைக் கொண்டிருப்பவர்கள் இந்த வேத போதனைகளை ஆராய்ந்து பார்த்து தங்களைத் திருத்திக்கொண்டு கர்த்தருடைய மெய்யான திருச்சபைக்கு அடங்கி வாழ்ந்து ஆத்மவிருத்தி அடைவார்களானால் அதுவே நமக்கு போரானந்தமளிக்கும். இனி வேதம் போதிக்கும் திருச்சபை அமைப்புக் கான ஐந்து முக்கிய வேத போதனைகளை நாம் ஆராய்வோம்.\n(1) திருச்சபையை இந்த உலகத்தில் கர்த்தர் தம்முடைய இறையாண்மை யின் அடிப்படையில் அமைக்கிறார். எனவே, நம்முடைய திருச்சபை அமைப்புப் பணிகள் அனைத்தும் அவருடைய இறையாண்மையைக் கருத்தில் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அமைய வேண்டும்.\nஇறையாண்மை என்பதை ஆங்கிலத்தில் Sovereignty of God என்று அழைப்பார்கள். கர்த்தர் சகல வல்லமையுமுள்ளவர்; அவருக்கு மேல் அதிகாரமுள்ள ஒருவரும் இல்லை என்பது இதற்கு அர்த்தம். கர்த்தர் என்ற அவருடைய பெயரிலே அந்த அர்த்தம் இருக்கிறது. ஆண்டவர் என்பதிலும் ஆளுகிறவர் என்ற அர்த்தத்தைப் பார்க்கிறோம். சகலத்தையும் படைத்த தேவன் தமது படைப்பைத் தொடர்ந்து பராமரித்து ஆண்டு வருகிறார். அவருடைய ஆளுகைக்கு உட்படாத இடம் இல்லை. இந்த உலகத்தின் இளவரசனான பிசாசு தன்னுடைய வேலைகளைத் தொடர்ந்து செய்து வந்து கொண்டிருந்தபோதும் அவனுடைய செயல்கள் கர்த்தர் விதித்திருக்கும் எல்லையை மீறி நடந்துவிட முடியாது. பிசாசின��� கிரியைகளும் கர்த்தருடைய அதிகாரத்துக்கு உட்பட் டிருக்கின்றன என்று கூறலாம். இதற்காக பிசாசின் செயல்களுக்கு கர்த்தரைக் குற்றஞ்சாட்ட முடியாது. பிசாசு தன்னுடைய இயல்புக்கு ஏற்ப காரியங்களைச் செய்து வந்தபோதும் கர்த்தர் அவனையும் ஒரு எல்லைக்குள் வைத்திருக்கிறார். அதேபோலத்தான் உலகத்தில் கேடான மனிதர்களுடைய கிரியைகளும் அவருடைய கட்டுக்குள் இருக்கின்றன. கர்த்தருடைய ஆளுகை எங்கும் பரந்து வியாபித்திருக்கிறது.\nசங்கீதம் 2 கர்த்தரின் இறையாண்மையை அருமையாக விளக்குகிறது. “ஜாதிகள் கொந்தளித்து ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன் கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுக்களை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். இந்த வசனங்களும் இந்த சங்கீதமும் கர்த்தருடைய இறையாண்மையை விளக்குகின்றன. மனிதர்களுடைய செய்கைகளைப் பார்த்து கர்த்தர் நகைப்பதற்குக் காரணமென்ன கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனை பண்ணி: அவர்கள் கட்டுக்களை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.” என்று சங்கீதக்காரன் சொல்லுகிறான். இந்த வசனங்களும் இந்த சங்கீதமும் கர்த்தருடைய இறையாண்மையை விளக்குகின்றன. மனிதர்களுடைய செய்கைகளைப் பார்த்து கர்த்தர் நகைப்பதற்குக் காரணமென்ன அவர் அவருடைய குமாரனை அபிஷேகம் பண்ணி வைத்திருக்கிறார். அதை ஒருவராலும் அசைக்க முடியாது. மனிதர்கள் மனந்திரும்பாமல் இருந்தால் குமாரனின் கோபக்கனலைத்தான் அவர்கள் சந்திக்க வேண்டும். அவர்களால் வேறு எதையும் செய்துவிட முடியாது. இறையாண்மையுள்ள கர்த்தரின் திட்டத்தை மீறி எவரும் நடந்துவிட முடியாது. இதையே தானியேல், தானியேல் 4:35-ல் நினைவுறுத்துகிறான், “அவர் தமது சித்தத்தின்படி வானத்தின் சேனையையும், பூமியின் குடிகளையும் நடத்த��கிறார்; அவருடைய கையைத்தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை. .”\nகர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்று கூறும்போது, அவர் வானம், பூமி அனைத்துக்கும் அதிபதியாய் சகல அதிகாரங்களையும் கொண் டிருந்து எவரும் அவருடைய திட்டங்களை மாற்றவோ அல்லது அவருடைய ஆலோசனைகளை தோல்வியடையச் செய்யவோ அல்லது அவருடைய சித்தத்திற்கு எதிர்த்து நிற்கவோ முடியாத நிலையில் இருக்கிறார் என்கிறது வேதம் (சங்கீதம் 115:3). கர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்கிறபோது, சகல நாடுகளுக்கும் அவரே அதிபதி என்று விளக்குகிறது வேதம் (சங்கீதம் 22:28). அரசாங்கங்களை அமைத்தும், பேரரசுகளைக் கவிழ்த்தும், தன் விருப்பப்படி ராஜவம்சங்களை நிர்ணயித்தும் கர்ததர் சர்வலோக நாயகனாக செயல்பட்டு வருகிறார். “அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவுமாக இருக்கிறார்” (1 தீமோத்தேயு 6:15).\nகர்த்தர் இறையாண்மையுள்ளவர் என்று வேதம் போதிக்கும் ஆணித்தரமான சத்தியம் திருச்சபை அமைப்பைப் பொறுத்தவரையில் நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய மிக அவசியமான போதனையாகும். தாம் படைத்த அனைத்தையும் ஆண்டுவருகிற தேவனே தன்னுடைய சபையையும் ஆண்டு தன்னுடைய திட்டங்களையும், தீர்மானங்களையும் அந்தச் சபைக்காக அதனூடாக நிறைவேற்றி வருகிறார் (எபேசியர் 1:20-23).\nகர்த்தரின் இறையாண்மையை இகழ்ந்து நடப்பவர்கள்\nஅமெரிக்காவின் சார்ள்ஸ் பினி 18ம் நூற்றாண்டில் மனிதன் தன்னுடைய சுயமுயற்சியால் இரட்சிப்பை அடைய முடியும் என்று போதித்தார். சுவிஷேசம் சொல்லுகிறவர்கள் தங்களுடைய சொந்த முயற்சியால் பாவத்தை உணர்கிறவர்களுக்கு ஊக்கம் கொடுத்து அவர்கள் நித்தய ஜீவனை அடைய வழிசெய்து விடலாம் என்று போதித்தார். இந்த மனிதனின் போதனையால் கர்த்தரின் இறை யாண்மையை விசுவாசித்து செயல்படாமல் மனித ஞானத்திலும், உலக ஞானத்திலும் நம்பிக்கை வைத்து செயல்படும் சுவிஷேகர்கள் உருவாக ஆரம்பித்தார்கள். சுவிசேஷக் கூட்டங்களில் கர்த்தரை ஏற்றுக்கொள்ளுவதற்கு கைகளைத் தூக்குவதும், தீர்மான அட்டைகளில் கையெழுத் திட்டுவிட்டதால் இரட்சிப்பு கிடைத்துவிட்டது என்று நம்புவது போன்ற வேதத்திற்குப் புறம¢பான நடவடிக்கைகள் அதிகரித்தன. பினியின் வழியில் வந்து பின்னால் பிரபலமான மனிதரே பில்லி ��ிரேகம். சார்ள்ஸ் பினியின் இத்தகைய நம்பிக்கைக்கும், செயல் முறைகளுக்கும் காரணம் வேத இறையியலில் விஷம் போன்ற கருத்துக்கள் நுழைய ஆரம்பித்ததே. பினியின் காலத்துக்கு முன்பே மனிதன் கர்த்தரின் துணையோடு தன்னுடைய சுயமுயற்சியால் தன்னைத் தானே இரட்சித் துக்கொள்ள முடியும் என்ற போதனையை ஜேக்கபொஸ் ஆர்மீனியஸ் ஆரம்பித்து வைத்திருந்தான். பினி ஆர்மீனியஸைப் பின்பற்றியே தன்னு டைய போதனைகளை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தப் போதனைகளும், அதன் அடிப்படையிலான செயல்முறைகளும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து மனிதனைக் கர்த்தரின் இடத்தில் இருத்த முயன்றன.\nமேற்குறிப்பிட்ட போதனையைப் பின்பற்றியவர்களின் சுவிசேஷக் கூட்டங்களாலும், நடவடிக்கைகளினாலும் திருச்சபை பற்றிய வேத போதனைகள் நிராகரிக்கப்பட்டன. பில்லி கிரேகம் போன்ற பிரபல்யமான தனி மனிதர்கள் ஆயிரக்கணக்கானவர்களைக் கொண்டு சுவிசேஷக் கூட்டங்களைத் தங்களுடைய ஸ்தாபனங்களைக் கொண்டு நடத்த ஆரம்பித்தார்கள். இவர்களுக்குப் பின் சபைகள் கைகட்டி நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. சபைக்கு கர்த்தர் அளித்திருந்த பணிகள் சபைகளுக்கு வெளியே கவர்ச்சிகரமாக பேசக்கூடிய தனிமனிதர்களுடைய அமைப்புக்களின் மூலம் நடக்க ஆரம்பித்தன. இதன் வழி வந்து இன்று உலகத்தையும், தமிழினத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அமைப்புக்களே “கூடில்லாக் குருவிகளான” கிறிஸ்தவ ஸ்தாபனங்களும் (Para-church organizations), கேட்பாரில்லாமல் தனி நபர்களால் சுயமாக ஆரம்பிக்கப்பட்டு நடந்து வரும் ஊழியங்களும். சபை மட்டுமே செய்ய வேண்டிய பணிகளையெல்லாம் இந்த ஸ்தாபனங்களும், நபர்களும் தங்கள் கரத்தில் எடுத்துக் கொண்டு கர்த்தரின் திருச்சபையை அலட்சியப்படுத்தி வருகின்றார்கள். அதுமட்டுமல்லாமல், சபையையே தங்கள் வாழ்க்கையில் கண்ணில் காணாதவர்களும், சபையில் இருந்து வளர்ந்து கற்றுக்கொள்ளாதவர்களும் ஊழியம் செய்கிறோம் என்றும், சபை அமைக்கிறோம் என்றும் புறப்பட்டிருக்கிறார்கள். கர்த்தரின் இறையாண்மையை அறிந்து, அவருடைய திருச்சபை பற்றிய போதனைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறவர்கள் இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஊழியம் செய்ய ஓடமாட்டார்கள்.\nஇது தவிர தமிழினத்தில் இருந்து வரும் சபை வளர்ச்சி இயக்கத்தைப் (Church Growth Movement) பற்றிக் கேள்விப்பட்��ிருப்பீர்கள். டொனல்ட் மெக்காவரன் (Donald McGaveren), பீட்டர் வெக்னர் (Peter Wagner) ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் சபை வளர்ச்சிக்கு முழுவதும் மனிதனின் ஞானத்திலும், வல்லமையிலும் தங்கியிருக்கிறது. சமுதாயத்தின் நடைமுறைகளுக்கும், பண்பாட்டிற்கும் ஒத்து, இசைந்து போய் எப்படி சபை வளர்ப்பது என்பதே இந்த இயக்கத்தின் போதனையாக இருக்கிறது. இதன் சபை அமைப்பு வழிமுறைகளின்படி, சபைகளை அமைப்பதற்கு நாம் மெய்யான சுவிசேஷப் பிரசங்கத்திலும், ஆவியின் கிரியையிலும் நம்பிக்கை வைக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, நம் சமுதாயத்தின் இந்துப் பண்பாடுகளுக்கும், சமய வழிபாட்டு முறைகளுக்கும் ஏற்றவகையில் சுவிசேஷ போதனையையும், வழிபாட்டு முறைகளையும் நாம் மாற்றி அமைத்துக் கொண்டாலே போதும், ஊழியம் வெற்றிகரமாக அமைந்துவிடும் என்கிறது இந்த இயக்கம். “எங்களுடைய வழிமுறைகளைப் பின்பற்றினால் சுவிசேஷ ஊழியத்தில் கர்த்தரைக்கொண்டு அற்புதங்கள் செய்ய வைக்கலாம்” என்கிறார்கள் மெக்காவரனும், பீட்டர் வெக்னரும். கர்த்தரின் இறையாண்மையை முற்றாக நிராகரிக்கும் சபை பற்றிய போதனைகளை சபை வளர்ச்சி இயக்கம் முன்வைக்கிறது. அவை அனைத்தும் வேதபோதனைகளுக்கு முரணானவவை.\nசமீபத்தில் தபாலில் எனக்கு சுவிசேஷ ஊழியம் பற்றிய ஒரு செமினாருக்கு வரும்படியாக அழைப்பு வந்திருந்தது. “இந்த செமினாரில் கர்த்தரை அறியாதவர்களுக்கு நட்புரீதியிலும், அவர்களைப் பயமுறுத் தாதவிதத்திலும் எப்படி சுவிசேஷம் சொல்லுவது என்று விளக்கப்படும்” என்று எழுதியிருந்தது. அதாவது, கர்த்தர் தெளிவான சுவிசேஷ செய்தியை நமக்குக் கொடுத்திருந்தாலும் அதை மக்களுக்கு ஏற்ற முறையில் விளக்குவதற்கு கர்த்தருக்கு நம்முடைய உதவி தேவை என்று இவர்கள் சொல்லுவது போலிருந்தது. சுவிசேஷத்தைக் கேட்கிறவர்களை அதனால் எந்தவிதத்திலும் துக்கப்படாமலும், ஆத்திரப்படாமலும், வெறுப்படையாமலும் சந்தோஷமாகக் கேட்க வைக்கிற காரியத்தையே இன்று அநேகர் செய்து வருகிறார்கள். ஒரு பொருளைப் விலை கொடுத்து வாங்குகிறவன் அதை விரும்பி இலகுவாக பயன்படுத்தக்கூடியதாக அது இருக்க வேண்டும் (User friendly) என்ற அடிப்படையில் இன்று வர்த்தக உலகில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அந்த முறையை சுவிசேஷ ஊழியத்தில் பயன்படுத்தி வருகிறார்கள் இந்த நவீன சுவிசேஷ வியாபாரிகள். இதெல்லாம் கர்த்தருடைய இறையாண்மையைப் பற்றியும், அவருடைய சுவிசேஷத்தின் மகிமையைப்பற்றியும் எந்த ஞான மும் இல்லாதவர்கள் செய்கின்ற செயல்கள்.\nடிஷ்பென்சேஷனலிசத்தைப் (Dispensationalism) பற்றி நமது பத்திரிகையில் ஏற்கனவே விளக்கமாக எழுதியிருக்கிறோம். இந்தப் போதனை சகோதரத்துவ சபைகளையும், பாப்திஸ்து சபைகளையும் அதிகம் பாதித்து அவர்களுடைய சபை பற்றிய நம்பிக்கைகளைப் பாதித்திருக்கிறது. இதில் நகைப்புக்கிடமான விஷயம் என்னவென்றால் இது எங்கிருந்து, எவ்வாறு பரவியது என்பதே நம்மினத்தில் அதிகமா னோருக்கு தெரியாது. இது வேதத்தில் இருப்பதாகத் தவறாக எண்ணி கிறிஸ்தவர்களில் பலரும் இதைப்பின்பற்றி வருகிறார்கள். ஜோன் டார்பி (John Darby) இங்கிலாந்தில் உருவாக்கி அமெரிக்காவில் பரப்பிய இந்தப் போதனை, நாம் வாழும் இந்தக் காலம் திருச்சபையின் காலமில்லை என்றும் இது சுவிசேஷம் சொல்லுவதற்காக மட்டும் கொடுக்கப்பட் டிருக்கிற காலம் என்றும் போதித்து திருச்சபையை அலட்சியப்படுத்துகிறது. சகோதரத்துவ சபைகளில் எல்லோருமே இதை நம்புவதில்லை என்றாலும் பெரும்பாலானவர்கள் இந்தப் போதனையினால் பாதிக்கப்பட்டு திருச்சபை அமைப்பை உதாசீனப்படுத்தி வருகிறார்கள். டிஷ்பென்சேஷனலிசம் வேதத்தில் காணமுடியாத, செயற்கையாக டார்பியினால் உருவாக்கப்பட்டு ஸ்கோபீல்டினால் (Scofield) எங்கும் பரப்பப்பட்டுள்ள ஒரு போலிப் போதனை. இந்தப் போதனையும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து இயேசு கிறிஸ்துவின் திருச் சபையை அலட்சியப்படுத்துகிறது.\nஅமெரிக்காவில் செடில்பேக் (Saddleback Church) சபையின் போதகராக இருந்து வரும் ரிக் வொரன் (Rick Warren) திருச்சபை வளர்ச்சி பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார். திருச்சபை வளர்ச்சியில் அக்கறை காட்டும் ரிக் வொரன் அதற்குத் தரும் ஆலோசனைகள் மனித ஞானத்தின் அடிப்படையில் அமைந்து மனித சக்தியில் நம்பிக்கை வைத்தே அமைந்திருக்கின்றன. ஹெரல்ட் கேம்பிங் (Harold Camping) என்ற மனிதர் இன்னும் ஒருபடி மேலே போய் கர்த்தர் இன்று திருச்சபையை முற்றாக நிராகரித்துவிட்டார் என்றும் ஆத்துமாக்கள் அனைவரும் திருச்சபையை விட்டு வெளியில் வந்து வீடுகளிலும், அங்குமிங்குமாக மட்டும் கூட வேண்டும் என்று தன்னுடைய வானொலிச் செய்திகளில் சொல்லி வருகிறார். திருமுழுக்கு, திருவிருந்து, போதகர்கள், சபை அமைப்பு எதுவுமே இன்று அவசியமில்லை என்று அறிவித்து வருகிறார். இது தேவ பயமே இல்லாமல் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து எள்ளி நகையாடும் செயல்.\nமனிதர்களுடைய விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் நாம் ஒருபோதும் சுவிசேஷ ஊழியத்தைச் செய்யப் புறப்படக்கூடாது. அது பெரும் தவறு. உண்மையில் மனிதனுடைய தேவைகளின் அடிப்படையிலும்கூட அதில் ஈடுபடக்கூடாது. சுவிசேஷப் பணி எப்பொழுதும் கர்த்தரின் மகிமையை நோக்கமாகக் கொண்டு அவருடைய இறை யாண்மையைக் கருத்தில் கொண்டு அமைய வேண்டும். மனிதனின் தேவைகளைச் சந்திக்கக் கூடியவர் கர்த்தர் மட்டுமே. எனவே, கர்த்தர் மனிதனுடைய விடுதலைக்காக அளித்திருக்கும் சுவிசேஷத்தை அவருடைய சர்வ வல்லமையை மனதில்கொண்டு அதற்கு எந்தவிதத்திலும் பங்கேற்படுத்தாமல், அவரை விசுவாசித்து அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் நாம் சுயநலத்துக்கும், உலக ஞானத்துக்கும் அடிமையாகிவிடுவோம்.\nரொபட் சூளர் (Robert Schuller) என்ற அமெரிக்க போதகர் வேதத் தில் இருக்கும் அநேக உண்மைகளை நம்புவதில்லை. மனிதன் பாவத்தில் பிறந்திருக்கிறான் என்பதை இந்த மனிதர் மறுதளிக்கிறார். இவர் ஒரு கண்ணாடி மாளிகைபோன்ற சபையைக் கட்டியிருக்கிறார். ஒரு முறை இவர், “மனிதனை மையப்படுத்தாமல் கர்த்தரை மையப்படுத்தி யதால்தான் வரலாற்றில் சீர்திருத்தவாதம் வெற்றியடையவில்லை” என்று அலட்சியமாக சொல்லியிருக்கிறார். ரொபட் சூளருக்கு இதிலிருந்து சீர்திருத்தவாத வரலாற்றைப் பற்றிய அறிவில்லை என்பது தெரிகிறது. அத்தோடு சூளர் உலகக் கண்ணோட்டத்தில் சீர்திருத்தவாதத்தைப் பார்த்ததனால்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. சீர்திருத்தவாதத்தின் வெற்றியை வரலாறு வெளிப்படையாகக் காட்டுகிறது. சீர்திருத்தவாதம் மனிதன் உருவாக்கிய எழுப்புதல் அல்ல; அது கர்த்தரின் வல்லமையான கிரியை என்பது இந்த மனிதருக்குத் தெரிந்திருக்கவில்லை. ரொபட் சூளரின் தவறான இறையியல் நோக்கு அவருடைய கண்களை மறைத்திருக்கிறது. அதையும்விட இவர் கர்த்தரின் இறையாண்மையையும் மகிமையையும்விட மனிதனுடைய விருப்பு, வெறுப்புக்களில் அதிக அக்கறை வைத்திருக்கிறார் என்பதையும் அறிய முடிகிறது.\nநாம் இதுவரை பார்த்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தரின் இறைய���ண்மையில் நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களுடைய இறையியல் வேதத்தில் இருந்து புறப்படவில்லை. வேதத்தின் அதிரகாரத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை; அதற்குக் கட்டுப்பட்டு நடக்கும் இருதயத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை. இதெல்லாம் கர்த்தரின் இறையாண்மையை அவர்கள் நிராகரித்திருப்பதற்கான அடையாளங்கள். கர்த்தரின் இறையாண்மையை நம்பியிருந்தால் சார்ள்ஸ் பினி பாவிகளுக்கு தன்னுடைய சொந்த முயற்சியால் இரட்சிப்பை அளிக்க முயன்றிருக்கமாட்டார். கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் சபை வளர்ச்சி இயக்கம் இந்துப் பண்பாட்டிற்கும், சமய வழிபாட்டு முறைகளுக்கும் ஏற்றவகையில் கிறிஸ்தவ சபை நிறுவுவதில் ஈடுபட்டிருக்காது. கர்த்தரின் இறையாண்மையில் நம்பிக்கை வைத்திருந்தால் ஹெரல்ட் கேம்பிங் ஆத்துமாக்களைத் திருச்சபையை விட்டு வெளியே வர சொல்லியிருக்க மாட்டார். கர்த்தரின் சர்வ வல்லமையை இவர்கள் எல்லோரும் ஏட்டுப்படிப்பாக மட்டுமே அறிந் திருக்கிறார்கள்.\nஇதுவரை நாம் பார்த்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தரின் இறையாண்மையை நிராகரித்து நடந்துகொள்வதற்குக் காரணமென்ன என்பதை விளக்குவது அவசியம்.\n(1) வேதத்திற்குப் புறம்பான இறையியல் போதனைகளை இவர்கள் விசுவா சிப்பதால் கர்த்தரின் இறையாண்மைக்கெதிராக செயல்பட நேரிடுகிறது.\nநமது கிறிஸ்தவ நடைமுறைச் செயல்களுக்கெல்லாம் அடிப்படையாக இருப்பது நாம் விசுவாசிக்கும் சத்தியங்கள்தான். அவற்றின் அடிப்படையில்தான் நாம் எல்லா முடிவுகளையும் எடுத்து கர்த்தருக்குரிய காரியங்களைச் செய்கிறோம். நாம் இதுவரை பார்த்து வந்த இயக்கங்களும், மனிதர்களும் கர்த்தர் சகலத்தையும் ஆளுகிறார் என்று நம்பினாலும், அவருடைய சித்தம் மனிதர்களாகிய நம்முடைய துணையில்லாமல் இந்த உலகத்தில் சகல காரியங்களிலும் நிறைவேற முடியாது என்று நம்புகிறார்கள். கர்த்தர் தம்முடைய சித்தம் நிறைவேற நம்மைப் பயன் படுத்திக் கொள்ளுகிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால், அவர்கள் ஒருபடி மேலே போய் நம்முடைய துணையும், பங்கும் இல்லாமல் அவருடைய சித்தம் நிறைவேறாது என்று நம்புகிறார்கள். நாம் விசுவா சிப்பதற்கும், அவர்கள் விசுவாசிப்பதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கர்த்தர் சகலத்தையும் ஆளுகிறார் என்று விசுவாசிக���கிற நாம் கர்த்தருடைய சித்தத்தை வேதத்தில் ஆராய்ந்து அதைத் தெளிவாக விளங்கிக் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு அதன் அடிப்படையில் மட்டும் சகல ஆத்மீகக் காரியங்களையும் செய்யப் பார்ப்போம். அவர்கள் கர்த்தருடைய சித்தம் நிறைவேற தங்களுடைய பங்கும் அவசியமெனக் கருதி, தங்களுடைய சொந்த ஞானத்தின் அடிப்படையில் சகல ஆத்மீகக் காரியங்களைச் செய்கிறார்கள். கர்த்தருடைய ஆதமீகக் காரியங்களைச் செய்ய அவர்கள் கர்த்தரின் இறையாண்மையில் தங்கியிருக்கவில்லை. இதுவே அவர்களுடைய தவறான போக்கிற்கு பெருங் காரணமாக இருக்கிறது. சுவிசேஷ ஊழியம், திருச்சபை, பரிசுத்த வாழ்க்கை என்று கிறிஸ்தவத்தின் அத்தனை அம்சங்களையும் அவர்கள் தங்களுடைய தவறான எண்ணங்களின் அடிப்படையிலேயே அனுகுகிறார்கள்.\n(2) தவறான இறையியல் போதனைகளில் இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதால் இவர்களுடைய செயல்முறைகள் கர்த்தரின் இறையாண்மைக் கெதிரானதாக அமைகின்றன.\nகர்த்தரின் இறையாண்மையில் பூரண நம்பிக்கை வைத்து அவருடைய வேதபோதனைகளுக்கு கட்டுப்பட்டு மனித ஞானத்திற்கு இடங்கொடுக்காமல் இருக்கும்போது நாம் சகல ஆத்மீக காரியங்களையும் கர்த்தரை மகிமைப்படுத்தும்படியாக செய்ய முடிகிறது. அப்படியில்லாது, கர்த்தரின் இறையாண்மைக்கு மதிப்புத்தராத இறையியல் கோட்பாடுகளை விசுவாசித்தால் நம்முடைய செயல்முறைகளெல்லாம் கர்த்தரின் வழிமுறைகளை மீறியே அமைந்திருக்கும். கர்த்தரின் சுவிசேஷம் வெற்றி பெறவேண்டுமானால் மனிதனின் மனநிலைக்குத் தக்கதாக அதைப் பிரசங்கிக்க வேண்டும் என்று நம்பினால் அந்த நம்பிக்கையின் அடிப்படையில் சுவிசேஷத்தை நாம் மாற்றத்தான் செய்வோம். கர்த்தரின் இறையாண்மையைப் பற்றிய உணர்வில்லாமல், வேதம் போதிக்கும் திருச்சபை பற்றிய ஞானமில்லாமல் இருந்தால் அவை பற்றி நாமே ஒரு போதனையை உருவாக்கிக்கொண்டு கர்த்தரின் பெயரில் தவறான காரியங்களைத்தான் நாம் செய்து கொண்டிருப்போம். நாம் செய்வது தவறா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டியது நாமல்ல; வேதமே. திருச்சபை ஊழியம் பற்றிய வேதத்தின் போதனைகளுக்கு முரணான போதனைகளைக் கொண்டிருப்பவர்களுடைய செயல்முறைகள் கர்த்தரின் இறையாண்மைக்கு எதிராகத்தான் செயல்பட முடியும்.\nகர்த்தர் இறையாண்மையுள்ளவராதலால் அவர் தன்னுடைய திட்டங்களையெல்லா��், தன் சித்தப்படி எந்த மனிதனுடைய உதவியும் இல்லாமல் நிறைவேற்றிக்கொள்கிறவராக இருக்கிறார். தன்னுடைய திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு அவர் நாடுகளையும், மனிதர்களையும் பயன்படுத்திக்கொள்கிறபோதும், அவருடைய திட்டங்கள் நிறைவேற மனிதனுடைய உதவி அவருக்குத் தேவையில்லை. மனிதன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவருடைய திட்டங்கள் தொடர்ந்து நிறைவேறும். அவருடைய திட்டங்களைக் குழப்பக்கூடியவர்கள் ஒருவரும் இல்லை; அவரைவிடப் பெரியவர் ஒருவரும் இல்லை.\nஅத்தோடு, திருச்சபையை இந்த உலகில் நிறுவுவது கர்த்தருடைய திட்டங்களில் ஒன்று. அதைச் செய்ய கர்த்தர் எந்த மனிதனிலும் தங்கியிருக்கவில்லை. தன்னுடைய மகா ஞானத்தினாலும் வல்லமையினாலும் கர்த்தர் அதைச் செய்துவருகிறார். தன்னுடைய சபையை ஏற்கனவே இந்த உலகத்தில் நிறுவியிருக்கும் கர்த்தர் அதைத் தொடர்ந்து சகல தேசங்களிலும் நிறுவி வருகிறார். தனது சபை இந்த உலகத்தில் அப்போஸ்தலர்களின் போதனைகளின் அடிப்படையில் எவ்வாறு தொடர்ந்து எல்லா இடங்களிலும் நிறுவப்பட வேண்டும் என்பதையும் தெளிவாக வேதத்தில் எழுத்தில் தந்திருக்கிறார். சபையைக்குறித்த நமக்குத் தேவையான அத்தனை போதனைகளும் வேதத்தில் இருக்கின்றன. சுவிசேஷத்தை யார் சொல்ல வேண்டும் அவர் எங்கிருந்து அனுப்பப்பட வேண்டும் அவர் எங்கிருந்து அனுப்பப்பட வேண்டும் திருச்சபை விசுவாசிகளைக் கொண்டு எவ்வாறு நிறுவப்பட வேண்டும் திருச்சபை விசுவாசிகளைக் கொண்டு எவ்வாறு நிறுவப்பட வேண்டும் என்றெல்லாம் வேதம் போதிக்கின்றது. நிலமை இப்படியிருக்க கர்த்தரின் தெளிவான போதனைகளை நம் காலத்துக்கு உதவாது என்று மாற்றி அமைப்பதோ அல்லது மனிதர்களுக்குப் பிடிக்காது என்று விலக்கிவைப்பதோ அல்லது மனித ஞானத்தின்படி திருச்சபையை நிறுவ முயல்வதோ கர்த்தரின் இறையாண்மையை முற்றாக நிராகரித்ததற்கு ஒப்பானதாகும்.\nமத்தேயு 28:18-20 வரையுள்ள வசனங்களில் காணப்படும் இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள் சுவிசேஷ உழியத்திலும், திருச்சபை நிறுவுவதிலும் அவருக்குள்ள இறையாண்மையை தெளிவாக விளக்கின்றன: “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரங்களும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளை யும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர் களுக்கு -ஞானஸ்நானங் கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமேன்.”\n← சபையில் பெண்கள் முக்காடிட வேண்டுமா\nஇரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு – Order of Salvation →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-08-22T00:23:27Z", "digest": "sha1:WAELESOZGC2IBIZ6QNLH2KBLVQAXJH2P", "length": 18981, "nlines": 148, "source_domain": "colombotamil.lk", "title": "அமைச்சரவை Archives | Tamil News Online - Latest India news | Breaking news | Lanka News | World news | Business news | Politics | Technology news", "raw_content": "\n50 ரூபாய் வழங்��� அமைச்சரவை அனுமதி\nதேயிலைச் சபையினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, 50 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்வைத்திருந்த இந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இன்று (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலே, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பெருந்தோட்டக்...\n‘மரண தண்டனை குறித்து ஜனாதிபதி, அமைச்சரவையுடன் கலந்துரையாடப்படும்’\nமரண தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பில் அமைச்சரவை, ஜனாதிபதி மற்றும் சபாநாயகருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மொனகராலை மாவட்டத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். உயிரைக் கொல்வது ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு முரணானது என்பதால் மரண தண்டனையை நிறைவேற்றும் யோசனைக்கு ஆதரவளிக்க முடியாதென்றும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.\nஅமைச்சரவையில் மாற்றம் – வசந்த சேனாநாயக்கவுக்கு ராஜாங்க அமைச்சு\nபுதிய அமைச்சர்கள் இருவர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவர் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். பொது நிர்வாகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவுக்கு, கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளது. விவசாயம், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சராக பி....\nமஹிந்த ராஜபக்ஷ – அமைச்சரவைக்கு எதிரான மனு வாபஸ்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அமைச்சரவை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஸவும் அவர் தலைமையிலான அமைச்சரவையும் சட்டவிரோதமான என தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபெசெகர முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. இதன்போது ஐக்கிய...\nகோரிக்கைகளை முன்வைக்க கூட்டமைப்புக்கு உரிமை உள்ளது – வாசுதேவ\nதாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் தேவைக்கு அமைய கோரிக்கை விடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளதாகவும், எனினும், அவை அனைத்தும் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என, நாடாளுமன்ற உறுபினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,-“அமைச்சரவை தீர்மானங்களுக்கு அமைச்சரவை பொறுப்பு. அமைச்சரவையில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைச்சரவை உறுப்பினர்களே பொறுப்புக்கூறவேண்டும். இரண்டு...\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு\nபுதிய அமைச்சரவை இன்று காலை பதவியேற்கவுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சு மற்றும் ஊடகத் துறை அமைச்சு என்பன தொடர்பாக இழுபறி நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அமைச்சர்களுக்கு இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து வைக்கவுள்ளார். எனினும், சட்டம், ஒழுங்கு அமைச்சையும், ஊடகத்துறை அமைச்சையும், ஐதேகவுக்கு விட்டுக்கொடுக்க அவர் இன்னமும் இணக்கம்...\nநாளை புதிய அமைச்சரவை நியமிக்கப்படும்\nநாளை காலை புதிய அமைச்சரவை நியமிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவிக்கின்றார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இனற மாலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் பதவிகளை வழங்குவது குறித்த பேச்சுக்கள் நடந்து கொண்டிருப்பதால், புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதம் ஆகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைச் சேர்ந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வதாக இருந்தது. எனினும், நேற்று, 21...\nபொலிஸாருக்கு பல்��லைக்கழகம்; அமைச்சரவை அனுமதி\nபொலிஸாருக்கு உயர் கல்வி வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக தேசிய மட்டத்திலான பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இது குறித்து முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு இந்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் சிபாரிசுடன் எண்ணக்கரு ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணக்கரு ஆவணத்தை கவனத்தில் கொண்டு உத்தேச...\nவிக்னேஸ்வரனின் தீர்வையற்ற வாகன கோரிக்கை நிராகரிப்பு\nவடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு, ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை போன்று, தீர்வையற்ற வாகனம் வழங்கப்பட வேண்டும் என்று, அமைச்சர் பைஸர் முஸ்தபாவால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவை நிராகரித்துள்ளதென அறியமுடிகிறது. ஏனைய மாகாண முதலமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட தீர்வையற்ற வாகன சலுகையைவிடக் குறைவான சலுகை வழங்கப்பட்டதால், அதை ஏற்பதற்கு வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மறுப்புத்...\nபிக்பாஸ் மதுமிதா மீது பொலிஸில் விஜய் டிவி புகார்\nபிக்பாஸ் மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகார் மனுவில் தற்கொலை செய்து கொள்ள போவதாக மதுமிதா மிரட்டுகிறார் என...\nஇனி ஸ்பைடர்மேன் படங்களை நம்மால் பார்க்க முடியாதா\nமார்வலின் சூப்பர் ஹீரோ திரைப்படங்களில் இனி ஸ்பைடர்மேன் என்ற கதாபாத்திரம் இருக்காது என்று சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவலால் ஸ்பைடர்மேன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஹாலிவுட்டின் பெரு நிறுவனங்களான டிஸ்னி, சோனி இடையே வணிக ரீதியாக...\nதெரிவுக்குழுவின் கால எல்லலையை நீடிக்க நாடாளுமன்றம் அனுமதி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை நீடிக்கும் யோசனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, செப்டெம்பர் 30ஆம் திகதிவரை விசேட தெரிவுக்குழு செயற்பட முடியும். உயிர்த்த ஞாயிறு...\nகவின் – லாஸ்லியா காதல் மீண்டும் ஆரம்பம்\nபிக்பாஸ் வீட்டில் கவின் - சாக்சி காதல் நாடகம் சில நாட்கள் இருந்து வந���த நிலையில் திடீரென லாஸ்லியா நுழைந்ததால் முக்கோண காதலாக மாறியது. இதனையடுத்து பிக்பாஸ் வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில்,...\nநாய், பூனை, குரங்காக மாறிய ஹவுஸ்மேட்ஸ்\nபிக்பாஸ் வீட்டில் வனிதாவும் கஸ்தூரியும் வருவதற்கு முன் ஹவுஸ்மேட்ஸ்களிடையே சண்டை சச்சரவு இருந்தாலும், அதிலும் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. ஆனால் இருவரும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் வீட்டிற்குள் எண்ட்ரி ஆனவுடன் இருவரில் யார் பெரியவர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:32:42Z", "digest": "sha1:WPSURKAIGKCNXNYV7SO6XP7J6JKZZJ6Y", "length": 8639, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிரோஷிமா சமாதான நினைவகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த அணுகுண்டால் இந்தக்கட்டடம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றல் மிக்க அணுகுண்டால் பாதிக்கப்பட்டும் அந்நகரத்தில் எஞ்சி நின்ற ஒரே கட்டடம் இதுதான். கட்டடத்தின் புறச்சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் குவிமாடம் பாதிக்கப்படவில்லை. நகரத்தை மீண்டும் உருவாக்கியபோது, இதை மீண்டும் கட்டாமல் அணுகுண்டின் அவலங்களை நினைவுகூரும்வகையில் இதை நினைவகமாக பராமரிக்க முடிவுசெய்யப்பட்டது. இது 26.ஆகத்து 1996 இல் யுனெஸ்கோ, பாரம்பரிய கட்டடமாக அறிவித்தது. இந்த கட்டடத்தை செக் குடியரசைச் சேர்ந்த ஜான் லெட்செல் (Jan Letzel) வடிவமைத்துள்ளார். இது கட்டப்பட்ட 1915 முதல் ஹிரோஷிமா வர்தக கண்காட்சியகம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. 1933இல் ஹிரோஷிமா தொழிற்சாலை மேம்பாட்டு காட்சியகம் என்ற பெயர் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசப்பானிய உலக பாரம்பரியக் க��ங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 திசம்பர் 2015, 06:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tripura/?page-no=2", "date_download": "2019-08-22T01:11:34Z", "digest": "sha1:D5EXPUH7KBXYO4DKAZ5PXKUX3PKB5P4N", "length": 18203, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Tripura News in Tamil - Tripura Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு பங்களாவை காலி செய்துவிட்டு கட்சி அலுவலகத்தில் குடியேறினார் மாணிக் சர்கார்\nஅகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தொடர்ந்து அரசு பங்களாவை காலி செய்த முன்னாள் முதல்வர் மாணிக்...\nஒரே ஸ்டேட்டஸ்.. உலக அளவில் டிரெண்டான பெரியார்..வீடியோ\nபெரியார் சிலை #PeriyarStatue என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இன்னும் பலர் இந்த டேக்கில் டிவிட்...\nஒரே ஸ்டேட்டஸ்.. உலக அளவில் டிரெண்டான பெரியார்.. மாஸ் காட்டிய நெட்டிசன்ஸ்\nசென்னை: பெரியார் சிலை (#PeriyarStatue) என்ற ஹேஷ்டேக் உலக அளவில் வைரல் ஆகி இருக்கிறது. இன்னும் பலர் இந்த ...\nஎச்.ராஜாவின் கருத்தால் வெடித்த சர்ச்சை-வீடியோ\nதிரிபுராவில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் நாளை பெரியார் சிலை உடைக்கப்படும் என்று பாஜக தேசிய...\nஅவர் எல்லா சிலையையும் அகற்றினால், பெரியார் சிலையை அகற்றலாம்.. கமல் டிவிட்\nசென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு தற்போது நடிகர் கமல்ஹாசன் டிவிட...\nதிரிபுராவில் ஜெயித்த கையோடு லெனின் சிலையை அகற்றிய பாஜக- வீடியோ\nசட்டசபை தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர்...\nதொடரும் சிலை தகர்ப்பு... திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை உடைக்கப்பட்டது\nகவுகாத்தி: திரிபுராவில் மேலும் ஒரு லெனின் சிலை தகர்க்கப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சி வெற்றி...\nவடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்\nஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகலும்போது உள்ள...\nஎச். ராஜா தனது போக்கை இத்தோடு மாற்றிக்கொள்ளவேண்டும்.. டிடிவி தினகரன் கண்டனம்\nசென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித...\nதிரிபுராவில் ஆட்சியை புடித்த பாஜக... ஏழை முதல்வரை வீட்டுக்கு அனுப்பிய மக்கள் வீடியோ\nதிரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு...\nவெறும் சிலை இல்லை பெரியார், அவர் சிங்கம்.. எச்.ராஜாவுக்கு ஜெ தீபா கண்டனம்\nசென்னை: பெரியார் சிலையை அகற்றுவேன் என்று எச்.ராஜா கூறியதற்கு ஜெ தீபா கண்டனம் தெரிவித்து இருக...\nநாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்\nநாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி,...\nபெரியார் சிலையில் கைவைப்பது தேன்கூட்டில் கைவைப்பதை போன்றது.. எச்.ராஜாவுக்கு வைரமுத்து பதிலடி\nசென்னை: எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறியது குறித்து வைரமுத்து கருத்து தெரிவி...\nமேகாலயாவில் இம்முறையும் மண்ணை கவ்வுகிறது பாஜக\nமேகாலயா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் பாஜக தொடர்ந்து பின்னடைவை சந்தித்து...\nசென்னை: திரிபுராவில் ஆட்சிக்கு வந்த கையோடு புரட்சியாளர் லெனின் சிலையை அகற்றி, பாஜகவினர் அரா...\nகுஷ்பு பொளேர்.. எச்.ராஜாவை ஒரே டிவிட்டில் காலி செய்தார்\nசென்னை: எச்.ராஜா பெரியார் சிலையை அகற்றுவேன் என்று கூறியது குறித்து காங்கிரஸ் கட்சியின் தேசி...\nஇவர் ஏழை அல்ல பணக்கார சி.எம்.. திரிபுரா புதிய முதல்வரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nகவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபு...\nதிரிபுரா புதிய முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு\nகவுகாத்தி: திரிபுரா மாநில முதல்வராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபு...\nதிரிபுராவில் ஜெயித்த கையோடு லெனின் சிலையை அகற்றிய பாஜக\nஅகர்தலா: சட்டசபை தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் திரிபுராவில் இருந்த லெனின் சிலைய...\nஇடதுசாரிகளின் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும்: ஜெய்ராம் ரமேஷ்\nதிருவனந்தபுரம் : இடதுசாரிகள் வீழ்ச்சி நிச்சயம் இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று கே...\nபிஜேபி என்றால் பாரதிய ஜீசஸ் ப���ர்ட்டி.. மேகாலய கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக செய்த பிரச்சாரம்\nடெல்லி: மேகாலயாவில் கிறிஸ்துவர்களின் வாக்குகளை பெற பாஜக கட்சி வித்தியாசமாக பிரச்சாரம் செய்...\nஒருவழியாக, வட கிழக்கு தேர்தல் பற்றி கருத்து சொன்னார் ராகுல் காந்தி\nடெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் வரலாறு காணாத அடி வாங்கிக்கொண்டுள்ள நிலையில், அக்க...\nதிரிபுராவில் பாஜக ஆட்சி.. மேகாலயா, நாகாலாந்தில் கூட்டணி அரசுகள்... நடப்பது இதுதான்\nஅகர்தலா/ ஷில்லாங்/ கோஹிமா: திரிபுராவில் பாஜகவும் மேகாலயா மற்றும் நாகாலாந்தில் மாநில கட்சிகள...\nதிரிபுராவில் மார்க்சிஸ்ட் கோட்டை தகர்த்தப்பட்டது போல் தமிழகத்திலும் மாற்றம் ஏற்படும்- தமிழிசை\nசென்னை: திரிபுராவில் 25 ஆண்டுகால மார்க்சிஸ்ட் கட்சிக்கு முடிவு கட்டியது போல் தமிழகத்திலும் ம...\nபூஜ்யத்தோடு போராட்டம்.. வடகிழக்கில் மொத்தமாக காலியான காங்கிரஸ்\nடெல்லி: ஒரு காலத்தில்.. என்று கூட சொல்ல வேண்டாம், ஜஸ்ட் 2014ல் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இரு...\nதிரிபுராவில் பாஜக அரசு 8-ல் பதவியேற்பு\nஅகர்தலா: திரிபுராவில் பாரதிய ஜனதா தலைமையிலான புதிய அரசு வரும் 8-ந் தேதி பதவியேற்க உள்ளது. திரி...\nகாங். கட்சியையே 'ஆட்டைய' போட்டு மாஜி எம்எல்ஏக்களையே வேட்பாளர்களாக்கி வெற்றி தம்பட்டம் அடிக்கும் பாஜக\nஅகர்தலா: காங்கிரஸ் கட்சியை அப்படியே கபளீகரம் செய்து அக்கட்சியின் மாஜி எம்.எல்.ஏக்களையே வேட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/vannanilavan/", "date_download": "2019-08-22T00:42:22Z", "digest": "sha1:EMBCDLSUZD7V3FMLLGXNV2FEPLM2OQSW", "length": 4798, "nlines": 104, "source_domain": "uyirmmai.com", "title": "வண்ணநிலவன் – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nஊருக்குள் நாராயணனைப் பற்றிப் பலவிதமான பேச்சுகள் உண்டு. இத்தனைக்கும் நாராயணன் ஒன்றும் ஊர்பெரிய மனு...\nஇதழ் - ஜுன் 2019 - வண்ணநிலவன் - சிறுகதை\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108070", "date_download": "2019-08-22T00:14:47Z", "digest": "sha1:2IZMWFSV362LRHZJRMJ25FUGLGRYNUCP", "length": 36187, "nlines": 120, "source_domain": "www.jeyamohan.in", "title": "பாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) – விஷால்ராஜா", "raw_content": "\n« அசடன் -மேரி கிறிஸ்டி\nபாரஞ்சுமக்கிறவர்கள் (அசடன் நாவலை முன்வைத்து) – விஷால்ராஜா\n“ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்”\nமனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் நம் சமூகக் கதையாடல்களிலும் அன்றாடப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்துகிற எந்த அரூப கருத்துக்கும் திட்டவட்டமான வரையறைகளோ நிரந்தரமான விதிகளோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். புலன்களால் தொட்டு அறிய முடிகிற பொருட்களைப் போல் அவை மீற முடியாத அறிவியல் நியதிகளால் கட்டப்பட்டவை அல்ல. எடையைப் பொறுத்து எவ்வளவு விசையில் அழுத்தினால் ஒரு பொருள் உடையும் என்பதற்கும் புவி ஈர்ப்பு சக்திக்கும் ஒளி வேகத்திற்கும் நம்மிடம் கணித பகுப்புகள் உண்டு; முடிவுகள் உண்டு. ஆனால் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மகிழ்ச்சிக்கோ அப்படி எந்த அளவீடும் கிடையாது. எனினும் நாம் விடாமல் அவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அர்த்தம், லட்சியம் போன்ற இன்னப்பிற அரூப கருத்துக்களையும் அவற்றின் வழியாக உருவாக்கிக் கொள்கிறோம்.\nபொதுவான விதிமுறைகள் இல்லாததனாலேயே இந்த நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தர்க்கம் மற்றும் காரணியத்துக்கு அப்பால் இருக்கின்றன. தோராயமாக இவற்றை இரு எதிர் நிலைகள் என்றே அழைக்கலாம். இவ்விரண்டுத்தரப்புகளுக்கும் இடையேயான முரணாலும் இடைவெளியாலும் தஸ்தாவெய்ஸ்கி பீடிக்கப்பட்டிருந்தார் என்றே கூறவேண்டும். அவரது “நிலவறைக்குறிப்புகள்” குறுநாவல் மனிதன், காரணியம் என்கிற இருமையை விசாரனைக்கு ஆட்படுத்துவதன் வழியே ஒரு தனிமனிதன் இயற்கைவிதிகளின் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதையும் அவன் சுதந்திரமானவன் என்பதையும் நிறுவ முயற்சிக்கிறது; கூடவே தனிமனிதன் விதிகளுக்கு எதிரான மூர்க்கமாகத் தீர்மாணத்துடன் இருப்பதால் அவன் செயலற்ற கையறு நிலையில் இருப்பவன் என்பதையும் அது அடிக்கோடாகச் சுட்டுகிறது. அசடன் நாவலில் இதே உரையாடல் அல்லது விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்து தனி மனிதன் என்பதிலிருந்து சமூகம் என்கிற அடுத்த அடுக்கிற்கு நகர்ந்திருப்பதையும், ஊடே அது நிலவறை குறிப்புகளை உட்செரித்துத் தன்னில் ஒரு பகுதியாக மாற்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். “தற்கொலை மட்டுமே என் சுயவிருப்பத்தால் (இயற்கையை மீறி) நானே தொடங்கி முடிக்கக்கூடிய ஒரேசெயல்” என்று கூறுகிற இப்போலித்தில் நிலவறை மனிதனின் சாயலை நிச்சயம் அடையாளம் காணாமல் இருக்க முடியாது. இப்போலித் மட்டும் இன்னும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் அவனும் நிலவறையின் இருட்டில்தான் தன் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பான்.\nதஸ்தாவெய்ஸ்கி பற்றிய பெரும்பாலான கட்டுரைகளில் அவரது சமகால அரசியல் மற்றும் சமூகச் சூழல் குறித்த இரு கருத்துக்கள் அவசியம் இடம்பெறுவதை யாரும் கவனிக்கலாம். ஒன்று, பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் நிகழ்ந்த அரசியல், கலாச்சார மாற்றங்கள் மற்றும் அறிவியல் முன்னேற்றங்கள். மனித அறிவை முதன்மையாகக் கொண்ட நவீன யுகம் ஐரோப்ப மார்க்கமாக ரஷ்யாவிற்குள் நூறு வேர்களில் ஊடுருவும் காலத்தில்தான் தஸ்தாவெய்ஸ்கி எழுதுகிறார். இரண்டாவது, ரஷ்யாவின் மரபில்மிக வலுவாகத் தடம் ஊன்றியிருக்கும் கிறிஸ்துவம். அசடன் நாவலில் பல இடங்களிலும் தஸ்தாவெய்ஸ்கி ரஷ்யாவின் சாரம் எனக் குறிப்பிடுவது கிறிஸ்துவ மதிப்பீடுகளையே. (அதுஐரோப்பாவின் ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்துவம் அல்ல; அசடன் நாவலிலேயே ரோமன் கத்தோலிக்கம் பற்றிய கடுமையான விமர்சனங்கள் உள்ளன). தஸ்தாவெய்ஸ்கியை பீடித்திருந்த சந்தேகங்களுக்கும் அவரால் மிகத் தெளிவாகவே கணிக்க முடிந்திருந்த ரஷ்யாவின் வருங்காலம் குறித்த அச்சத்திற்குமான ஆதார ஊற்று என்பது இந்த முரண்பாடுதான். தன் பழைய உடலை ரத்த வழிய உரித்து எடுத்துவிட்டு புதிய உடலுக்குள் நுழைய எத்தனிக்கும் ரஷ்யாவின் போராட்டம் என்று இதைக் குறிப்பிடலாம்.\nதர்க்கமும் காரணியமும் மிக்கத் தீவிரமான தத்துவ நிலைப்பாடுகளை, அரசியல் மாற்றங்களை அசடனில் தஸ்தாவெய்ஸ்கி ஏன் மறுதலிக்கிறார் என்பதற்கான விடையை நாம் கழுதை மேல் வந்த மிஷ்கினின் முன்னோடியிடம் தேடுவதே பொருத்தமாக இருக்கும். புதிய ஏற்பாட்டில் ஒரு சம்பவம். படுக்கையில் கிடக்கும் ஒரு திமிர்வாதக்காரனை பட்டண மக்கள் தச்சன் மகனிடம் அழைத்துவருகிறார்கள். அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு தச்சன் மகன் நோயாளியை சொஸ்தப்படுத்த சித்தமாகிறார். அதன் நிமித்தம் நோயாளியின் பாவங்களை மன்னித்து அருள்கிறார். தேவபாரகர்களுக்கோ அதிர்ச்சி. மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உள்ளவன் தேவன் ஒருவன் மட்டுமே. அதை ஒரு மனிதன் செய்வது தேவதூஷணை என்று அவர்கள் மனதில் எண்ண, மனிதக்குமாரனாகிய தச்சன் மகன் அவர்களுடைய எண்ணத்தை உய்த்தறிந்து இப்படிப் பதில்மொழிகிறார் “நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது உன்பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது\nசட்டத்தின் விதிகளில் குற்றமும் தண்டனையும் நிரூபணங்கள் அனுமதிக்கும் விடுதலையும் பற்றிய சொற்கள் உண்டே தவிர அதன் கதையாடல்களில் குற்ற உணர்ச்சிக்கோ மன்னிப்பிற்கோ ஆன்ம விடுதலைக்கோ இடம் கிடையாது. போலவேதான் நவீன யுகத்தின் மருத்துவமும். நவீனமருத்துவம் நோயை உடலில் அடையாளம் கண்டு அதை வெற்றிகரமாகக் குணப்படுத்துவதையே தன் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. அதற்கு எழுந்து நடவென்று சொல்வதே எளிது. பாவங்களை அது மதிப்பிடுவதில்லை; மன்னிப்பதும் இல்லை. பாவங்கள் மன்னிக்கப்படாமலேயே நோய்கள் குணமாவதும் குற்ற உணர்ச்சியின்றியே கைதிகள் சிறையில் இருப்பதும் மிக ஆழமான கிறிஸ்துவப் பிடிப்புள்ள தஸ்தாவெய்ஸ்கியிடம் என்ன மாதிரியான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதைச் சுலபத்தில் கற்பனை செய்யலாம்.\nதஸ்தாவெய்ஸ்கி கற்பனாவாத எழுத்துமுறையைக் கொண்டவர். கற்பனாவாதத்தின் இயல்பு குறித்த தன் வரையறையில் ஜெயமோகன் சொல்வது – “(கற்பனாவாதம்) எதை நோக்கி கைநீட்டுகிறதோ அது ஒருபோதும் சிக்குவதில்லை”. கற்பனாவாதம் என்பது கனவும் லட்சியமும்கூடிய உத்வேக நிலைதான். எனவே அது மண்ணில் நிற்காமல் அந்தரத்திலேயே எப்போதும் மிதக்கிறது. ஆனால் அது இனிய பகல் கனவு அல்ல என்பதையே அசடன் வாசிக்கிறபோது நாம் தெரிந்து கொள்கிறோம். மிஷ்கின் தன் கனவின் நிமித்தம் ஓயாமல் துன்பப்படுகிறான். வருந்தி அழுகிறான். மதிப்பீடுகள் சரிந்து கொண்டிருக்கிற, பெரும் அழிவுக்கான முன் தடயங்களைத் தன்னால் உணர முடிகிற, கடவுளுக்குப் பதிலாக மனிதர்கள் வன்முறையைத் தேர்வு செய்கிற உலகத்திற்குள்தான் மிஷ்கினை தஸ்தாவெய்ஸ்கி களமிறக்குகிறார் – அவன் சிலுவைதான் சுமக்க வேண்டி வரும் என்பதை அறிந்தும். எல்லா லட்சியவாதிகளையும் ,எல்லாக் கற்பனாவாதிகளையும் போலத் தஸ்தாவெய்ஸ்கியும் ஒரு மேன்மையான உலகுக்கான அறைகூவலையே அசடன் நாவல் வழியாக விடுக்கிறார் எனலாம்.\nஅசடன் நாவலில் இடம்பெற்றுள்ள மிஷ்கினுடைய இரண்டு வசனங்களை இங்கு உதாரணங்களாகச் சுட்ட வேண்டும்.\nயெவ்கனிடம் மிஷ்கின் சொல்வது -“மன்னிப்பு அளிப்பவன் தானும் மன்னிப்பை பெறத் தயாராக இருக்க வேண்டும்”. (நஸ்தாஸ்யாவை துயரிலிருந்து மீட்க நினைக்கிறான் மிஷ்கின். ஆனால் அவளது பிறந்த நாள் நிகழ்வில் இருவரும் தனியே சந்திக்கும்போது அவளை “பூரணத்துவம்” என்று சொல்லி தன்னை மன்னிக்கும்படியே அவளிடம் கோருகிறான்.)\nஇப்போலித், தான் எப்படி அர்த்தபூர்வமான வகையில் மரணிப்பது என்று மிஷ்கினிடம் கேட்கும்போது அவன் அளிக்கும் பதில் “எங்களை மன்னித்துக் கடந்து செல்”.\nஇவ்விரண்டு வசனங்களுக்குமே தர்க்கரீதியாக எந்த விளக்கமும் அளிக்க முடியாது. அப்படி அளித்தால் அது அவற்றின் தீவிரத்தையே குலைக்கக்கூடும். ஏனெனில் அவை வெளிப்படுத்துவது நேர்மை யான உணர்ச்சிகரத்தை மட்டுமே. உடல் சுகவீனம் மறைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் என்கிற தச்சன் மகனின் ஞானத்தில் இருப்பது தர்க்கம் அல்ல. அது உணர்ச்சிகரமான அறிதல் மட்டுமே. கற்பனாவாத எழுத்தின் பிரதான இயல்பான உணர்ச்சிகரம் என்பது தர்க்கத்தின், அறிவின் சமநிலைக்கு நேர் எதிரானது. நம்பிக்கைகளையும், மதிப்பீடுகளையும் அறிவின் மொழியில் பேசச் சொன்னால் அவை நிச்சயம் தடுமாறி தோற்றுவிடும். கான்யா, நஸ்தாஸ்யா, இப்போலித் என நாவலில் வருகிற பெரும்பாலான கதாபாத்திரங்கள் ஆசையாலும் அகங்காரத்தாலும் அறிவாலும் தூண்டப்பெற்றவர்களாக இருப்பதனாலேயே அவர்கள் யாராலும் உணர்ச்சிகரத்தின் முன் பணிய முடியவில்லை. கான்யா முதலில் மனமுடைந்து திருந்துகிறபோதும் பிற்பாடு மீண்டும் அவன் சுயநலத்திற்கே பலியாகிறான். மிஷ்கினால் மட்டுமே அந்த இருட்டிலும் வெளிச்சத்தைப் பார்க்க இயல்கிறது. ஏனெனில் அவன் மட்டுமே பாவங்களுக்காகப் பிரார்த்தனை செய்பவன். மிஷ்கின் புத்திஜீவியாக இல்லாமல் அசடான இருப்பதனாலேயே அவனது சொற்கள் அசலாக இருக்கின்றன; நம்மை நெருக்கத்தில் தீண்டுகின்றன. அவன் நடுக்கத்துடன் பேசுவதனாலேயே நமக்கும் அச்சம் ஏற்படுகிறது. (நாவலில் மனிதர்களுடைய உணர்ச்சிகர நிலைகளை புரிந்துகொள்ளக்கூடியவராக வரும் இன்னொருவர் திருமதி.இபான்சின். தஸ்தாவெய்ஸ்கி கல்விமான்களையும் ஞானிகளையும் மறுத்து முன்வைக்கும் பாலகரின் அடையாளம் அவர்).\nகற்பனாவாதம் என்பது உணர்ச்சிகரமான கனவு என்பதாலேயே யதார்த்தம் பற்றிய தன்னுணர்வு மீண்டதும் அது அதிர்ச்சியூட்டும் விலகலை உண்டாக்குகிறது என்பதைச் சொல்லாமல் தவிர்ப்பதற்கில்லை. சிலுவையை தாங்கும் கெதியோ அல்லது உயிர்த்தெழுகிற சக்தியோ இல்லாத எளிய மனிதர்கள் நாம். எனவே இப்பெருநாடகத்தின் முடிவில் உலகம் முன்னர்த் தச்சன் மகனிடம் கேட்ட கேள்வியையே நாம் இப்போது மிஷ்கினிடமும் கேட்க வேண்டி வருகிறது. “நீங்கள் வாக்களிக்கும் பரலோக ராஜ்ஜியம் மண்ணில் முளைக்காதா”. அது அறிவின் கேள்வி என்பது நமக்குத் தெரியாமல் இல்லை. நஸ்டாஸ்யாவின் சடலத்தைப் பார்த்ததும் உடனடியாக நம் அறிவு விழித்துக் கொண்டுவிட்டது. நம் மீது அணிவிக்கப்பட்டிருக்கும் புனித அங்கியை வேகவேகமாகக் கழற்றியெறிகிறோம். அதைத் தேர்வு செய்து அணிந்ததே நாம்தான் என்பதே நமக்கு ஞாபகத்தில் இல்லை. மிஷ்கினை வதைக்கும்பொருட்டு அவன் பார்த்து பார்த்தும் தீராத, அவனை உலுக்கி சிதைக்கிற உலகின் குரூரங்களை மீண்டும் மீண்டும் அவனுக்குக் காண்பிக்கிறோம். கண்ணீரை மறைத்துவிட்டு “உணர்ச்சிகரத்தின் பசப்பல் வேண்டியதில்லை; தர்க்கபூர்வமாக மட்டும் பதில் சொல்” என்று அவனிடம் சண்டையிடுகிறோம். அதுவரையிலும் மிஷ்கினுடனே இருந்தவர்கள் சட்டென்று பதறி விலகுகிறோம். அல்லது அவனை ரொட்டி துண்டுக்காக விலை பேசுகிறோம். பாவப்பட்ட உயிர்களான நமக்கு வயிற்றுப்பாடு முக்கியம். “ஜீவனுக்குப் போகிற வழியோ இடுக்கமாய் இருக்கிறது; அதன் தனிமை மூச்சு முட்டலை ஏற்படுத்துகிறது” என்று சொல்லி எதிர்திசையில் திரும்பிக் கொள்கிறோம். நம் முன்னிருப்பது எண்ணெய் கொப்பரைக்குப் போகும் வழிதான் என்றாலும் அந்த பாதையில் குருதித்தடங்கள் இல்லை. அவ்வப்போது நம் நெஞ்சிலும் குற்ற உணர்ச்சி கரிக்கவே செய்கிறது. பைத்திய விடுதியில் தனியாக இருக்கும் மிஷ்கினோ சிறை ஜன்னலிலும் வெளிச்சம் சாத்தியம் என்று சொன்னவன். அவன் எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்கிற பயமும் நம்மில் எழுகிறது. அப்போது நாம் இப்போலித் போல் “தான் புரிந்துகொள்ள அனுமதிக்கப்படாத ஒன்றுக்கு மனிதன் பதில் கண்டடைவது கடினமானது” என்றும் யெவ்கனி போல் “பொய்யில் ஆரம்பிப்பது பொய்யில்தான் முடிய வேண்டும்” என்றும் சொல்லிக்கொள்கிறோம். “ஆனால்..” என்று தொடங்கும் உளக்குரல் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அது மிகவும் பலவீனமானது. சும்மா “உஷ்” என்று அதட்டியதும் அமைதியாக தலையைக் கவிழ்த்திவிடும்.\nஅசடனும் ஞானியும் – ஜெயமோகன்\nகற்பனாவாத எழுத்து பற்றி ஜெயமோகன்\n(அதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையைத் தேடி)\n4.வன்பாற்கண் வற்றல் மரம் – சபரிநாதன்\nதஸ்தாவெய்ஸ்கியை வரலாற்றுப் புலத்திலும் தத்துவப் புலத்திலும் பொருத்தி அவரது எழுத்துக்களை மிகச் சரியாக அறிமுகம் செய்யும் கட்டுரை இது என்பது என் கருத்து.\n5.எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழி (நன்றி : இசை)\n“எண்ணெய் கொப்பரைக்கு போகும் வழியில்\nமனிதர்கள் ஏன் இப்படி நெருக்கியடித்து நிற்கிறார்கள்\nஒருவரை ஒருவர் முந்தவும் பார்க்கிறார்கள்\nஅங்கு ஆங்காங்கே நின்றுகொண்டிருக்கும் ஒரு சிலரும்\nதவிரவும், அடிக்கடி ஏன் அவர்கள் சலவாய் வடிக்கிறார்கள்.”\nகல்வாழை [ நாத்திகவாதம் தமிழகத்திலும் கேரளத்திலும்] 2\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ �� நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/kadaram-kondan/", "date_download": "2019-08-22T00:36:52Z", "digest": "sha1:XYLAZQBIIXAOFJ5DB7ZYMCOAU7DZDF74", "length": 4753, "nlines": 117, "source_domain": "kollywoodvoice.com", "title": "Kadaram Kondan – Kollywood Voice", "raw_content": "\nகடாரம் கொண்டான் – விமர்சனம் #KadaramKondan\nRATING - 3.5/5 'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம். செல்வா இயக்க கமல் தயாரிக்க விக்ரம் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் இந்த 'கடாரம் கொண்டான்'. பிரெஞ்சு மொழியில் வெளியான…\nகமல் சாரைப் பார்த்து தான் நடிக்க வந்தேன் – விழா மேடையில் நெகிழ்ந்த விக்ரம்\n'தூங்காவனம்' படத்தைத் தொடர்ந்து ராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும்…\nகடாரம் கொண்டான் – ட்ரெய்லர் ரிலீஸ் கேலரி\nகடாரம் கொண்டான் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘கடாரம் கொண்டான்’ படத்திற்காக விக்ரம் பாடிய உற்சாகப் பாடல்\nகுருநாதர் கமல்ஹாசனை வைத்து அவரது தயாரிப்பிலேயே 'தூங்காவனம்' படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா மீண்டும் அவருடைய தயாரிப்பில் விக்ரமை வைத்து இயக்கி வரும் படம் 'கடாரம் கொண்டான்'. கமல்ஹாசன்…\nசர்கார் முதல் நாள் வசூல் எவ்வளவு\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘சங்கத் தமிழன்’ –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=5024", "date_download": "2019-08-22T01:19:09Z", "digest": "sha1:MBGUH3GIKUIO3BSU6RMNMB3WI4K55ZK2", "length": 7509, "nlines": 89, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 22, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகிராமத்துக்குள் புகுந்து 134 பேரை துடிதுடிக்க கொடூரமாக கொன்ற வேட்டைக்காரர்கள்\nதிங்கள் 25 மார்ச் 2019 13:09:53\nமேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மாலியில், ஒரு கிராமத்தில் புகுந்த வேட்டைக்காரர்கள் அந்த கிராமத்தில் இருந்த அப்பாவி மக்கள் 130 பேரை கொடூரமான முறையில் கொன்று குவித்த சம்பவம் உலக நாடுகள் மத்தியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nமாலி நாட்டில் உள்ள தோகோன் பழங்குடியினருக்கும், புலானி விவசாயிகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது தோகோன் வேட்டைக்காரர்கள் புலானி மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி அவர்களை கொன்று, அவர்களிடம் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.\nஅதே போல நேற்று முன்தினம் புலானி இந மக்கள் வாழும் கிராமத்திற்குள் புகுந்த வேட்டைக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். தாங்கள் கையில் க���ண்டுவந்த கத்தி, ஈட்டி போன்ற கூர்மையான ஆய்தங்களால் கண்ணிபட்ட மக்கள் அனைவரையும் கொன்று குவித்துள்ளனர். இதில் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் என 130 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 55 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களை கொன்ற தோகோன் வேட்டைக்காரர்கள் அங்கிருந்த பொருட்களையும் எடுத்து சென்றுள்ளனர்.\nதொடர்ந்து ஒட்டுமொத்த கிராமத்தையும் சூறையாடிவிட்டு தோகோன் இனத்தவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராமத்துக்குள் புகுந்து மக்களை கொன்று அந்த கிராமத்தையே சூறையாடிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2018/09/05/23743/", "date_download": "2019-08-22T00:32:36Z", "digest": "sha1:IKOV6LYM47SZCTFYWIQLYQAAEGA3T3W4", "length": 8352, "nlines": 60, "source_domain": "thannambikkai.org", "title": " \"வாழ நினைத்தால் வாழலாம்\" -20 | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Articles » “வாழ நினைத்தால் வாழலாம்” -20\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nவாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே \nமரத்தில் தொடங்கி இன்று மனிதன் வரை வளர்ந்துள்ள பரிணாம வளர்ச்சி.\nஓர் அறிவில் தொடங்கிய ஒரு பயணம் – ஆறறிவு வரை அழைத்து வந்திருக்கின்றது.\nமெய்ஞான வளர்ச்சி மனிதம் சார்ந்தது என்றால், விஞ்ஞான வளர்ச்சி மனிதன் சார்ந்தது. மனிதனின் வளர்ச்சி யார் சார்ந்தது என்பதோ விஞ்ஞானத்துக்கும், மெய்ஞானத்துக்கும் விளங்காத புதிராகவே இன்றளவும் இருக்கின்றது.\nமெய்ஞானமோ – மனிதன் இன்னும் “மனிதத்தையே” அடையவில்லை, அப்புறம் தானே இயற்க்கையை அறிவது” என்று பிரகடனப் படுத்துகின்றது. விஞ்ஞானமோ மனிதனின் தற்காலம் – கற்காலத்தை விட சிறிதளவே முன்னேறி இருக்கிறது – என���று சிலாகிக்கிறது.\nமுன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடும் முக்கியமான விஷயங்களில் முதன்மை இடத்தை பிடிப்பது “துரோகம்” என்ற வேதனையான விஷயமே.\nசராசரி மனிதன் தொடங்கி, சாதனை படைத்த மனிதன் வரை சந்தித்தே வந்திருப்பது “துரோகம்” தான் என்பது அவர்களின் அனுபவமும், சரித்திரமும் சொல்லும் சான்று.\n“துரோகம்” –சுயநலபோரின் உச்ச கட்டம்.\n“துரோகம்”–அன்பில் கத்தி எறியும் எதிரி.\n“துரோகம்”– நல் இதயத்தை கொல்லும் நஞ்சு\n“துரோகம்”-செருப்பையும் மீறி காலில் குத்தும் முள்\nஅன்பிற்கும் உண்டு உடைக்கும் தாழ், அதற்கு பெயர் தான் துரோகம் என்றான் ஒருவன்.\nஎன் தொலைகாட்சி நண்பன் ஒருவனின் அனுபவம், அரிதாரம் பூசிய ஒருவனின் போலி முகத்தை அமிலம் ஊற்றி கழுவியது போல் வெளிச்சமிட்டு காட்டியது. நிர்வாகத்துக்கு நெருக்கமான என் நண்பனிடம் அதைவிட நெருக்கமாக நட்பு பாராட்டினான் கயவன் ஒருவன். நல்ல நட்பிற்குள் இரகசியங்கள் கூடாது என்று முட்டாள்தனமாக முடிவு எடுத்ததன் விளைவு, என் நண்பன் பற்றிய பல விஷயங்களை ஒன்றிற்கு பத்தாக நிர்வாகத்தின் முன் நீட்டினான் கயவன். மெல்ல மெல்ல அஸ்திவாரம் ஆட்டம் காணத் துவங்கியது. நிர்வாகம் நண்பனின் மீது கோபம் கொள்ளுமளவு கொண்டு சென்றது கயவனின் சாமர்த்தியம். விளைவு – நாளை முதல் நீ பணிக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் என் நண்பனை நிராகரித்தது. என் நண்பன் வகித்த பதவி – பின் கயவனின் காலடியில். என்ன செய்வது “போலியான சிரிப்பு – துரோகத்தின் தலைவாசல்” என்று புரிந்துகொள்ள என் நண்பனால் கொடுக்கப்பட்ட விலை மிகவும் அதிகம் தான்.\nவிவாகரத்து மண வாழ்க்கைக்கு செய்யும் துரோகம் என்பது எவ்வளவு உண்மையோ, அதே போல் முதியோர் இல்லம் பெற்றோரின் நம்பிக்கைக்கு பிள்ளைகள் செய்யும் துரோகமே. சென்னை வளசரவாக்கத்தின் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்ட ஆண் சிசு யாருடைய துரோகத்தின் வெளிப்பாடு – சமூகம் சிந்திக்க வேண்டும்.\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20\nமனதின் பலவீனங்களுடன் போர் புரிய வைராக்கியமே சிறந்த ஆயுதம்\nமற்றவர்களைப் பற்றி கவலைப் படாதீர்கள்…\nஒவ்வாதவற்றை ஒழிப்பது நம் கடமையே\nகல்வியாளர் இரபீந்திரநாத் தாகூரின் வாழ்க்கைக் குறிப்புகள்\nவெற்றி உங்கள் கையில் -57\nகிடைத்ததும் படித்ததும் படைத்ததும் பிடித்ததும்\nதமிழ் ஒரு பக்தி மொழி\n அது ஒரு வாழ்க்கை நெறிமுறை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirdeyecinemas.com/sun-pictures-sk16-shooting-started-today/", "date_download": "2019-08-22T00:17:41Z", "digest": "sha1:RDSRVPL7FPBOMVWJNLWM5FBD3UQA3VTI", "length": 7176, "nlines": 80, "source_domain": "thirdeyecinemas.com", "title": "Sun Pictures #SK16 shooting Started today. | Thirdeye Cinemas", "raw_content": "\nசன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ” SK 16″ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது \nஇயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘ மெரினா’ , ‘ கேடி பில்லா கில்லாடி ரங்கா ‘ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு\nஇந்த படம் மூலம் இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.\nசிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் பதினாறாவது பெயரிடப்படாத இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது எந்திரன்,சர்கார் , பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான “சன் பிக்சர்ஸ்” தயாரிக்கும் நான்காவது படம் இது . சன் பிக்ச்சர்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள் .\nசிவகார்த்திகேயனின் 16 வது படமான இந்த படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள் . “துப்பறிவாளன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார் . இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான “கனா” படத்தில் கதாநாயகியாக நடித்த “ஐஸ்வர்யா ராஜேஷ்” இந்த படத்தில் நடிக்கிறார் .\nஇந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் D.இமான் அவர்கள் இசை அமைக்கிறார் . சிவகார்த்திகேயன் நடிப்பில் இமான் இசைமைக்கும் இந்த படம் இருவரும் இணையும் நான்காவது திரைப்படம் .\nஇப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிபதிவு செய்கிறார் ,கலை இயக்கம் வீர சமர் ,படத்தொகுப்பினை ஆண்டனி எல்.ரூபன் மேற்கொள்கிறார்.\nமேலும் இந்த படத்தில் பிரபல இயக்குனர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா , சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,காமெடி நடிகர்களான சூரி , யோகி பாபு மற்றும் வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா என நட்சத��திர பட்டாளமே நடிக்கிறார்கள்\nஇந்த படத்தின் படப்பிடிப்பு இன்று எளிமையாக தொடங்கியது \nசிவகார்த்திகேயன் , ,ஐஸ்வர்யா ராஜேஷ் , அனு இம்மானுவேல் ,பாரதிராஜா , சமுத்திரக்கனி\nநட்டி(எ) நடராஜ், RK சுரேஷ் ,சூரி , யோகி பாபு, வேலராமமூர்த்தி ,நாடோடிகள் கோபால் , சுப்பு பஞ்சு , அர்ச்சனா , ரமா\nதயாரிப்பு : சன் பிக்ச்சர்ஸ்\nஇசை : D .இமான்\nகலை இயக்கம் :வீர சமர்\nபடத்தொகுப்பு : ஆண்டனி எல்.ரூபன்\nமக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-13-11-49-15/", "date_download": "2019-08-22T00:54:03Z", "digest": "sha1:ROH25NUX5D7I6UZGCUMF45BWF5JRWQHA", "length": 13969, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "பழங்களை பயன்படுத்தும் முறை |", "raw_content": "\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை, அன்னாசி இவற்றின் சாறுகள் நாம் சோர்வில் இருந்து மீண்டும் சக்திபெற உதவும்.\nபழச்சாற்றை எப்படிப் பயன்படுத்துவது, அதற்கென்று எதாவது முறை இருக்கிறதா என்று கேட்கத் தோன்றும். கண்டிப்பாக ஆம், அதற்கென்று அளவு இருக்கிறது, பொழுது இருக்கிறது. நியதிகளைக் கடைபிடிக்க நிறையபலன், முழுமையான பலன். உதாரணமாக – காலையில் எழுந்ததும் அரை எலுமிச்சம் பழம் 20 கிராம் தேன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குடிக்க வேண்டும் பிறகு காலை எட்டுமணி முதல் இரவு எட்டுவரை மூன்று மணிக்கு ஒருதடவை வீதம் பழச்சாறு சாப்பிட வேண்டும். ஆரம்பத்தில் ஒவ்வொரு வேலையும் 250 கிராம் என்ற அளவு சாப்பிடவும். பிறகு படிப்படியாக 600 கிராம் வரை அதிகரித்துக் கொள்ளலாம்.\nபழச்சாறு உடம்பின் ரசாயனத்தில் (Bodychemistry) ஒரு மாறுதலை ஏற்படுத்தும். அதற்காகத் தயங்க வேண்டியதில்லை. நோயுற்றவர்களும் சரி, ஆரோக்கிய மாணவர்களும் சரி, பழச்சாற்றை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். பழச்சாறு இரத்தத்தில் கலந்து புதுத் தெம்பை அளிக்கும். இந்த அற்புதவிளைவை ஏற்படுத்துவது பழங்களில் உள்ள குளுகோஸ் ஆகும்.\nசிகிச்சை முறையாக பழச்சாறு அருந்துகிறவர் 30-60 தினங்கள் வரை அவற்றைத் தொடர வேண்டும். பிறகு மற்ற உணவும் உண்ணலாம்.\nபழச்சாறு மட்டுமே அருந்தி வரும் காலத்தில் கடினமான வேளைகளில் ஈடுபடக்கூடாது. அது உடம்பில் ஏற்படுத்தும் ரசாயன மாறுதல் காரணமாக தலைவலி, வயிற்றுவழி, உறக்கமின்மை, கடுமையான உடம்பு வலி ஏற்படும். இவை தொடக்க நிலை அனுபவங்கள், போகப்போக சரியாகிவிடும்.\nபழச்சாறு சாப்பிடுவதால் விஷப்பொருட்கள், வேண்டாத கழிவுப் பொருட்கள் தாக்கப்பட்டு நாசமடையும். சரீரத்துக்குத் தேவையான கணநீர்கள் உற்பத்தி ஆவதோடு போதிய வெப்பமும் கிடைக்கும்.\nபழச்சாறு அருந்துவதை உபவாசமாகக் கடைபிடிப்பவர் ஒருநாளைக்கு ஐந்துமுறை ஒருவேளைக்கு 300 மி.லி. என்ற அளவில் அருந்தி வரலாம். இதனை காலை 7 மணிமுதல் மாலை 7 மணிக்குள் முடித்து விட வேண்டும். நல்ல பசி உள்ளவர்கள் சாற்றின் அளவைக் கூட்டிக் கொண்டால் தவறு இல்லை.\nபழச்சாற்றை சிகிச்சை முறையாக அனுசரிப்பவர் அந்த நாட்களில் ஆரோக்கியத்தைக் கெடுக்கும் வேறு எந்த உணவையும் உண்ணலாகாது. 45-6௦ நாட்கள் உபவாசம் இருந்தவர் அதனை நிறைவு செய்யும் நாளில் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகள் மட்டும் பழச்சாறு அருந்த வேண்டும் இடைவேளைகளில் கனிந்த பழம் ஏதேனும் ஒன்றை உண்ணலாம். மறுநாள் பழத்துடன், வேகவைத்த காய்கறி, கீரை சேர்த்துக் கொள்ளலாம். பாலும் பருகலாம். மூன்றாவது நாளில் காய்கறி, பால், அவல் சாப்பிடலாம். நான்காவது நாள் முளை கட்டின பயறுவகைகள் சேர்த்துக் கொள்ளலாம். இப்படியாக உணவு வகைகளை கூட்டிக் கொண்டு விடலாம்\nபழச்சாற்றை மட்டும் அருந்தி வரும் காலத்தில் சில நியதிகளைக் கடைபிடிக்கும்படி இருக்கும்.\nசராசரி உணவை படிப்படியாக சேர்த்துக் கொள்ளுதல்.\nஉயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், மற்றும் மூலப்பொருட்களில் மாற்றம் உண்டாக்கி தான் மாறாது இருக்கும் சத்துநீர்கள் போன்றவற்றின் அருமையான மூலகம் என்று பழங்களைச் சொல்லலாம். அவை எளிதில் சீரணமாகும், இரத்தத்தை தூய்மை செய்யும், உணவுப்பாதையையும் சுத்தமாக வைத்துக்கொள்ளும்.\nஒன்றை நினைவில் கொள்ளுங்கள். இயற்கையான உணவு நல்ல ஆரோக்கியத்தைக் கொடுக்கும். இயற்கைக்கு மாறான உணவு ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.\nகொஞ்சம் வெய்யிலில காயுங்க பாஸ்\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nசோகையை வென்று வாகை சூட\nமகா சிவ ராத்திரி நன்மைகள் பல நமக்கு உண்டாகும்.\nஇறந்த பிறகும் ஜெயலலிதாவுக்கு நிம்மதியற்ற சூழலை…\nமதிய உணவுத்திட்டத்திற்கு எதற்கு ஆதார்\nஉயிர்ச்சத்துக்கள், எலுமிச்சம் பழம், தாதுக்கள���, பயன்படுத்தும், பழங்களை, பழச்சாறு, பழம், முறை, மூலப்பொருட்கள், விஷப்பொருட்கள்\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மன� ...\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஅல்லிப் பூவின் மருத்துவக் குணம்\nஅல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே ...\nபுற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்\nஅரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/05/blog-post_02.html", "date_download": "2019-08-22T00:18:23Z", "digest": "sha1:JLIVWXIGI6IOU3TWMXMLG4HC6PZ4Y65I", "length": 23547, "nlines": 270, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’’தலைநாள் போன்ற விருப்பினன்…..’’", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\n'நன்றி;பயணம் இதழ்-கட்டுரைத் தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-3\nநட்பு,காதல்,திருமண பந்தம் என எந்த ஒரு உறவானாலும்…,நாம் ஆர்வம் கொண்டு ஈடுபடும் எந்தச் செயலானாலும்.….முதல் நாள் கொண்ட ஆர்வமே வற்றாமல் தொடர்வதென்பது …,’தலை நாள் போன்ற விருப்பமே’ நாளும் தழைத்துச் செழிப்பதென்பது…எத்தனை பெரிய வரம்\nகாதலுக்கும் வீரத்துக்கும் சிறப்புத் தரும் சங்கப் பாடல்கள் கொடைக்கும் அதே உயர்நிலை அளிப்பவை. சங்கத்தின் இருமை நிலைகளாகிய அகம்-புறம் ஆகிய இரண்டில் புறம் என்னும் சொல் வீரத்தோடு கூடவே கொடையையும் உள்ளடக்கியிருக்கிறது. வீரத்தை விரிவாகவும் ஆழமாகவும் பாடிய சங்கப் புலவர்கள் அதே வீச்சுடன் கொடையையும் பாடிப் போற்றியிருக்கிறார்கள். பிழைப்பு��்காக வேறு தொழில் செய்தாக வேண்டிய நிர்ப்பந்தமோ, உப்புக்கும் புளிக்குமான நெருக்குதல்களோ இல்லாதபடி - எழுத்தையும் பாட்டையும் மட்டுமே வாழ்வாகக் கொண்டு பாணர்களும் புலவர்களும் சங்கச் சமுதாயத்தில் சுதந்திரச் சிறகடித்துப் பறந்து திரிந்திருக்கிறார்கள் என்றால்..அதில் அக்கால மன்னர்களின் வற்றாத கொடைவளம் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறது. அந்தக் கொடையிலும் கூட அவர்கள் காட்டிய நுட்பம்..கண்ணியம் ஆகியவை நினைந்து நினைந்து வியக்கத்தக்க வகையில் பல சங்கப் பாடல்களில் பதிவாகியிருக்கின்றன.\nஅதியமான் நெடுமான் அஞ்சி என்னும் குறுநில மன்னனின் புகழ் போற்றும் ஔவையின் கீழ்க்காணும் பாடல் அத்தகைய கொடைக் கணம் ஒன்றின் அற்புதச் சித்தரிப்பாக விரிகிறது.\n‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்\nபலநாள் பயின்று பலரொடு செல்லினும்\nதலை நாட்போன்ற விருப்பினன் மாதோ\nஅணி பூண் அணிந்த யானை இயல்தேர்\nஅதியமான் பரிசில் பெறூஉங் காலம்\nநீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்\nகோட்டிடை வைத்த கவளம் போலக்\nவருந்த வேண்டா வாழ்க அவன் தாளே’’\nஅதியமானுக்கும் ஔவைக்கும் நிலவிய நட்பு, கொடுப்பவர் வாங்குபவர் என்ற சராசரி நிலையிலிருந்து உயர்ந்தது;அரிதும்,அபூர்வமுமான மேம்பட்ட தளத்திலானது. அதியனிடம் எல்லை கடந்த உரிமை பாராட்டிய ஔவை, அவனிடமிருந்து நெல்லிக் கனி பெற்றவள்.\nஅவனுக்காகப் போர்த்தூது சென்றவள்; அவனோடு பிணங்கியபடி தோள் பையைத் தூக்கிப் போட்டுக் கொண்டு அவனது அவையிலிருந்து வெளிநடப்பும் செய்பவள்; அவனோடு எதையும் துணிவாகப் பேசும் திடம் படைத்தவள்; அவன் இறந்தபோது கையறுநிலைப்பாடல்கள் பாடிக் கதறியவள். அதியனின் ஆளுமையை அணு அணுவாக அறிந்து வைத்திருக்கும் ஔவை அவனது கொடைத் திறன் குறித்து வழங்கும் நற்சான்றிதழாகவே இப் பாடல் விரிகிறது.\nபொதுவாக விருந்தினர் வீட்டுக்கு வந்தால் முதல்நாள் உபசரிப்பு கொடிகட்டிப் பறக்கும்…அடுத்த நாள் சற்றே குறைந்து.., பின்பு படிப்படியாகச் சரிந்து - வந்த விருந்தாளிகளே எப்போது கிளம்பலாம் என்ற தருமசங்கடத்தில் நாணிக் கூசிப்போகிற நிலை கூட நேரும். ’‘முதல்நாள் வாழை இலை,இரண்டாம் நாள் தையல் இலை,மூன்றாம் நாள் கையிலே..’’என்னும் பழமொழியும் கூட அதைப் பற்றியதுதான்… அதை மாற்றிப் புதிய இலக்கணம் ஒன்றைப் படைக்கிறான் அதியமான்.\n‘’ஒரு நாட் செல்லலம் இரு நாட்செல்லலம்\nபலநாள் பயின்று பலரொடு செல்லினும்\nதலை நாட்போன்ற விருப்பினன் மாதோ’’\nஎன்னும் முதல் மூன்று வரிகள் சுட்டுவது அதைத்தான்.\nவிருந்தினர் தங்குவது ஒரு நாள் இரண்டு நாள் இல்லை…பலநாள் தங்கல்; அதிலும் பலரையும் உடன் சேர்த்துக் கொண்டு தங்கல்…ஆனாலும் கூட முதன் முதலாக விருந்தினரைக் கண்டபோது– அவர்களை வரவேற்றபோது எவ்வாறான மலர்ச்சியோடு இருந்தானோ அதே மலர்ச்சியும் உபசரிப்பும் மாதக்கணக்கில் அவர்கள் தங்கினாலும் அவனிடமிருந்து அவர்களுக்குக் கிட்டும் என்கிறார் ஔவை. இது இரண்டாயிரம் ஆண்டுகள் கழிந்தபின்னும் சங்க இலக்கியம் நமக்குப் புகட்டி வரும் அற்புதமானதொரு பண்பாட்டுப் பாடம்…\nதன்னைத் தேடி வந்த வந்த பாணரும் புலவரும் அவ்வாறு மாதக் கணக்கில் தங்குவதற்கும் கூட அவர்களின் இசையை..கவியைப் பிரியத் துணியாத அவனது கலைத்தாகமே காரணமாக இருக்கிறது. அவர்களுக்கு எளிதில் விடை கொடுத்து அனுப்ப மனம் வராமல் அவன் காலம் தாழ்த்திக் கொண்டே இருப்பதற்கு அதுவே காரணம்; ஆனால்.. அதனாலேயே தங்களுக்குப் பரிசு கிடைக்குமா கிடைக்காதா என்ற ஐயமும் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது; அதையும் தெளிவுபடுத்துகிறாள் ஔவை.\nஅதியனிடம் பரிசு பெறும் காலம் ஒரு வேளை சற்றுத் தள்ளிக் கொண்டே போகலாம்…உடனடியாகப் பரிசைக் கொடுத்து அவர்களை வழியனுப்பி விடமனமில்லாமல் அவனும் அந்தக் காலத்தை நீட்டித்துக் கொண்டே இருக்கலாம்..ஆனாலும் யானை தன் கொம்புகளுக்கு நடுவே துதிக்கையில் வைத்திருக்கிற சோற்றுக் கவளம் அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும் என்பது எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவு உறுதியானது அவனிடமிருந்து கிடைக்கும் பரிசும் என்பதை அடுத்த அடிகளில்..\n’’அணி பூண் அணிந்த யானை இயல்தேர்\nஅதியமான் பரிசில் பெறூஉங் காலம்\nநீட்டினும் நீட்டாதாயினும் யானை தன்\nகோட்டிடை வைத்த கவளம் போலக்\nஎன்கிறாள் ஔவை. சோற்றுக் கவளத்தை யானை ஏந்தி விட்டால் அது அதன் வாய்க்குத்தான் போய்ச் சேரும்; அது எவ்வாறு உறுதியோ அது போல அதியனிடம் அடைக்கலமாக வந்து விட்டால் அவனிடமிருந்து பரிசு பெறுவதும் பொய்த்துப் போகாது என்பதை உறுதிப்படுத்துகிறாள் ஔவை. அதனால் அதை விரைவில் துய்க்க வேண்டும் என ஏக்கமுறும் (ஏமாந்த-ஏக்கமுற்ற)நெஞ்சங்களே…வருந்த வேண்டாம்..அவன் த��ளை வாழ்த்துங்கள் போதும் என முடிக்கிறாள்.\n’’தலை நாட்போன்ற விருப்பினன்’’என்ற தொடர், குறிப்பிட்ட இந்தப் பாடலின் சூழலில் கொடையைச் சுட்டுவதாக இருக்கலாம்.;ஆனால்..நட்பு,காதல்,திருமண பந்தம் என எந்த ஒரு உறவானாலும்…,நாம் ஆர்வம் கொண்டு ஈடுபடும் எந்தச் செயலானாலும்.….முதல் நாள் கொண்ட ஆர்வமே வற்றாமல் தொடர்வதென்பது …,’தலை நாள் போன்ற விருப்பமே’ நாளும் தழைத்துச் செழிப்பதென்பது…எத்தனை பெரிய வரம்அதனாலேயே ’யாதும் ஊரே..யாவரும் கேளிர்’,’ தீதும் நன்றும் பிறர் தர வாரா,’ ‘பெரியோரை வியத்தலும் இலமே’ ஆகிய பிற புறநானூறுத் தொடர்களைப் போலவே ’’தலை நாட்போன்ற விருப்பினன்’’ என்ற இந்தத் தொடரும் என்றும் நம் நெஞ்சுக்குள் அடைகாத்து முணுமுணுக்கும் ஒரு மந்திரத் தொடராக மாறிப்போகிறது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அதியமான் , இலக்கிய அழகியல் , ஔவை , சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் , புறநானூறு\n’’தலை நாட்போன்ற விருப்பினன்’’ சித்திரைத்திருவிழாவில் அழகரை எத்தனைமுறை பார்த்திருந்தாலும் இன்றும் அவரை புதிதாகப் பார்ப்பதுபோலத் தேடித்தேடிப் பார்க்கும் ஆர்வத்தை இந்த வரி ஞாபகமூட்டியது. அழகான சங்கப்பாடல். எளிமையாக புரியும்படியான விளக்கம். பகிர்விற்கு நன்றி.\n4 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 6:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/274-sivaalayam-arulmigu-vasesteshwarar-thirukoyil-t79.html", "date_download": "2019-08-22T00:32:48Z", "digest": "sha1:Y4MSJ2TOYNSL4Z57ZULYTTJREQIHTM4U", "length": 22342, "nlines": 253, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் | arulmigu vasesteshwarar thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகோயில் அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில் [Arulmigu vasishteswarar Temple]\nபழமை 1000-2000 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில், தென்குடித்திட்டை- 614 206. தஞ்சாவூர் மாவட்டம்.\nமாவட்டம் தஞ்சாவூர் [ Thanjavur ] - 614 206\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன்\nகிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர்\nதிருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக\nஇதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும். நவக்கிரகத்தில் உள்ள வியாழன் தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில்\nஅருள்பாலிக்கிறார். குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி\nவிழா கோலாகலமாக நடக்கிறது. திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு\nஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது. இத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல்\nஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால்\nதென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சூரிய பகவான் ஆவணி மாதம் 15, 16, 17 தேதிகளில் கருவறையில் லிங்கத் திருமேனியின் மீது தன் கிரகணங்களை பரப்பி பூஜை செய்கிறார். உத்ராயண புண்ணிய காலத்தில் பங்குனி மாதம் 25, 26, 27 தேதிகளில் சூரிய பகவான் உதயசூரியனாக வசிஷ்டேஸ்வர் திருமேனியில் பட்டு சூரியபூஜை செய்கிறார். மூலஸ்தான வசிஷ்டேஸ்வரர் திருமேனியில் விமானத்தில் இருந்து 20 நிமிடத்திற்கு ஒருமுறை நீர் சொட்டு சொட்டாக இதுவரை விழுந்து கொண்டுள்ளது அதிசயமாகும்.\nநவக்கிரகத்தில் உள்ள வியாழன் தனி சன்னதியில் சிவனுக்கும் அம்பாளுக்கும் நடுவில் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். குருபகவானை வசிஷ்ட ரிஷி ராஜகுருவாக வழிபட்டதால் இத்தலம் குரு பகவான் தலமாக உள்ளது. இத்தலத்தில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடக்கிறது. திட்டை என்பது ஞானமேடு. மனித உடல் மூலாதாரம், சுவாதிதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு இயங்குகிறது.\nஇத்தல முருகன் தன்னை வழிபடுபவர்களுக்கு முதலில் இந்த ஆறு ஆதார ஞானம் அருளி அதற்கு மேல்\nஞானமாகி மெய்யுணர்வையும் தந்து பேரானந்த பெருவாழ்வில் நிலை பெற வைப்பார். எனவே இத்தலத்தில் முருகன் மூல மூர்த்தியாக விளங்கி உடலால் தென்குடி ஆகவும், உயிரால் ஞானமேடு எனப்படும் திட்டையாகவும் இருந்து அருள் பாலிக்கிறார்.\nஅருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில் மாந்துறை , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு எறும்பீஸ்வரர் திருக்கோயில் திருவெறும்பூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில் உறையூர் , திருச்சிராப்பள்ளி\nஅருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம் , சென்னை\nஅருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில் திருவான்மியூர் , சென்னை\nஅருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு தெய்வநாயக���ஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்\nஅருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்\nஅருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்\nஅருள்மிகு கடம்பவனேஸ்வரர் திருக்கோயில் குளித்தலை , கரூர்\nஅருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில் வெஞ்சமாங்கூடலூர் , கரூர்\nஅருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை\nஅருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை\nஅருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில் ஸ்ரீசைலம் , மதுரை\nதெட்சிணாமூர்த்தி கோயில் சித்ரகுப்தர் கோயில்\nசிவன் கோயில் திவ்ய தேசம்\nசூரியனார் கோயில் சித்தர் கோயில்\nகுருநாதசுவாமி கோயில் வள்ளலார் கோயில்\nமுனியப்பன் கோயில் முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்\nவிஷ்ணு கோயில் காரைக்காலம்மையார் கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் யோகிராம்சுரத்குமார் கோயில்\nதியாகராஜர் கோயில் அகத்தீஸ்வரர் கோயில்\nசேர்மன் அருணாசல சுவாமி கோயில் தத்தாத்ரேய சுவாமி கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அற��வியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20171003_01", "date_download": "2019-08-22T01:32:07Z", "digest": "sha1:73YYALFZ7BF7HERYW46TEFGLUENKWVF4", "length": 4669, "nlines": 10, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "යාවත්කාලීන වේලාව: 10/3/2017 11:49:59 AM கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு\nகிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டம் படையினரால் முன்னெடுப்பு\nஇலங்கை இராணுவம் கிளிநொச்சியில் பாரிய மரநடுகை செயற்த்திட்டமான 135,000 மரக் கன்றுகளை நடும் செயற்த்திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த “வனரோப” எனும் தேசிய மரநடுகை செயற்திட்டத்தினை முன்னிட்டு கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையாகத்தினால் ஆரம்பித்த்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நிகழ்வினை முன்னிட்டு கிளிநொச்சியில் 25ஆம் (செப்டம்பர்) திகதி இடம்பெற்ற மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வின்போது, பொதும்மக்கள் மற்றும் படையினர்களுக்கு மத்தியில் 2,000 மரக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டதாகவும், இம் மரக் கன்றுகள் 57ஆவது பிரிவில் சேவை புரியும் படையினரிடம் இருந்து சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் 100,000 மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், மீதமான 35,000 மரக் கன்றுகளை கிளிநொச்சி பாதுகாப்பு படை தலைமையகம் மற்றும் 57ஆவது பிரிவு படையினர்களுக்கும் விநியோகிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇதன்போது, பலா, தென்னை, கும்புக், வேம்பு, தோடை, மரமுந்திரிகை, வீரை, பாலை, பாக்கு, ஈரப்பலா போன்ற இன்னும்பல மரக் கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.\nஇங்கு இடம்பெற்ற மரக் கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வின்போது, கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமைய கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உட்பட இராணுவ வீரர்களும் கலந்துகொண்டனர்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/14202158/The-headmaster-of-the-jeweler-who-came-with-the-jeweler.vpf", "date_download": "2019-08-22T01:02:26Z", "digest": "sha1:O5VYO7FBJXSCMQVQJQYWTA5C6XT5VTCA", "length": 13821, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "The headmaster of the jeweler who came with the jeweler on the jewelery || மூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை + \"||\" + The headmaster of the jeweler who came with the jeweler on the jewelery\nமூதாட்டியிடம் நகை பறிப்பு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை\nஅகஸ்தீஸ்வரம் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து, மூதாட்டியிடம் 1½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\nஅகஸ்தீஸ்வரம் அருகே உள்ள சமாதானபுரத்தை சேர்ந்த தங்கசாமி மனைவி ஞானம் (வயது 65). இவர் கடைக்கு செல்வதற்காக சமாதானபுரம் ஆலயம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால், ஹெல்மெட் அணிந்தவாறு ஒரு மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். அந்த நபர் திடீரென ஞானத்தை வழிமறித்து அவரது கழுத்தில் கிடந்த 1½ பவுன் சங்கிலியை பறித்தார்.\nஇதனால், அதிர்ச்சி அடைந்த ஞானம், ‘திருடன்... திருடன்...’ என்று சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த நபர் மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஞானம் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருக���ன்றனர்.\nசமாதானபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிக்கப்பட்டது. சோட்டப்பணிக்கன் தேரிவிளையில் கடைக்கு சென்ற பெண்ணை தாக்கி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. கடந்த வாரம் முகிலன்குடியிருப்பு பகுதியில் சைக்கிளில் டியூஷனுக்கு சென்ற மாணவியை தாக்கி கழுத்தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார்.\nஇதுபோன்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், சாலையில் நடந்து செல்ல பெண்கள் அச்சப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. பாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரம் திருட்டு\nபாடாலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-ரூ.15 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n2. திருவெண்ணெய்நல்லூர் அருகே, முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை-பணம் திருட்டு - மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதிருவெண்ணெய்நல்லூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் நகை, பணம் பறித்த 3 பேர் கைது\nஆண்டிப்பட்டி அருகே விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய தம்பதியிடம் இருந்து நகை, பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\n4. விக்கிரவாண்டி அருகே, விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nவிக்கிரவாண்டி அருகே விவசாயி வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n5. துறையூரில் பட்டப்பகலில் துணிகரம்: பெண்ணிடம் 10 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு\nதுறையூரில் நடந்து சென்ற பெண்ணிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பட்டப்பகலில் 10 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்றனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நட���டிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/26087", "date_download": "2019-08-22T01:23:12Z", "digest": "sha1:MKZU6S44TPXQGXDP2XCV6LFIWJQ62O6L", "length": 8718, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "வளைகுடா பயணம்", "raw_content": "\nகூடங்குளம் – ஒரு கடிதம் »\nவரும் ஏப்ரல் 11 ,12 தேதிகளில் துபாய்க்கும் , 13 லிருந்து ஐந்து நாட்களுக்கு குவைத்துக்கும் நானும் நாஞ்சில்நாடனும் அங்குள்ள தமிழ்ச்சங்கம் ஒன்றின் அழைப்பின் பேரில் பயணமாகிறோம். நண்பர்களின் ஏற்பாடு.\nமுழு நிகழ்ச்சி நிரல் பின்பு அறிவிக்கப்படும்,\nநாஞ்சில் ‘மரபிலக்கிய அறம்’ பற்றியும் நான் ‘அறன் எனப்படுவது யாதெனின்’ என்ற தலைப்பிலும் உரையாற்றவிருக்கிறோம்.\nபுன்னகைக்கும் கதைசொல்லி - அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 37\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 10\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங���கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE-14/", "date_download": "2019-08-22T00:27:51Z", "digest": "sha1:POAYPHSPPHJXHDKQS6K3NY6K3UHIITRH", "length": 38436, "nlines": 434, "source_domain": "www.naamtamilar.org", "title": "திருப்பி அடிப்பேன்! – சீமான் – பாகம் 3நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு உழைக்கும் மக்களின் வயிற்றிலடிப்பதா\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் | மகளிர் பாசறை\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் கூடலூர் மக்களுக்கு சீமான் நிவாரண உதவி\nஅ��்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மென்மேலும் தொடரட்டும் – சீமான் பிறந்தநாள் வாழ்த்து\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத்த கோவை மருத்துவர் இரமேஷ் இல்லத்திற்கு சென்று சீமான் ஆறுதல்\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை நேரில் சந்தித்து நிவாரண உதவிகள் வழங்கிய சீமான்\nகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு-திருவாடானை தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி\n – சீமான் – பாகம் 3\non: February 25, 2011 In: படைப்புகள், செந்தமிழன் சீமான்\n‘சிறையில் எப்படி அண்ணா இத்தனை நாள் இருந்தீர்கள்’ – தம்பிகள் பலரும் தவிப்போடு\nகேட்கிறார்கள். என் சிறைக்குக் கூரை இருந்தது. நான்கு புறமும் சுவர்கள் இருந்தன. கழிவறை இருந்தது. மூன்று வேளைகளும் சாப்பாடு வந்தது தம்பிகளே\nஆனால், எந்தத் திசையிலும் தடுப்பு இல்லாமல், கால் நீட்டி அமரக்கூட நிலம் இல்லாமல் மழை யிலும், குளிரிலும் தத்தளித்தபடி முள்வேலிக்குள் முடக்கப்பட்டுக்கிடக்கும் என் உறவுகளின் நிலையை ஒப்பிட்டால், என் சிறை வலி… ஒரு விஷயமே இல்லை.\nசிறையில் இருந்து மீள்வதற்கு சில நாட்களுக்கு முன்புதான் தாங்க முடியாத துயரத்தில் தள்ளும் விதமான செய்தியை தம்பி ஒருவன் சொன்னான்.\n”இசைப் பிரியா கற்பழித்துக் கொல்லப்பட்ட காட்சிகளை சேனல் 4 ஒளிபரப்பி இருக்கிறதாம் அண்ணா நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம் நெஞ்சு நடுங்கவைக்கும் அந்தக் கொடூரத்தைப் பார்த்துவிட்டு, லண்டன், கனடா, நார்வே நாடுகளில் கடுமையான கொந்தளிப்பாம். போர்க் குற்றவாளியாக ராஜபக்ஷேவை அறிவிக்கக் கோரி உலக நாடுகள் பலவும் கண்டனம் எழுப்பி இருக்கின்றனவாம்” என்றான். அடுத்த சில நிமிடங்களிலேயே சமாதானப் பிரிவைச் சேர்ந்த ரமேஷ் கொல்லப்பட்ட காட்சிகளும் ஒளிபரப்பாவதாக எனக்குச் சொல்லப்பட்டது.\nமனதளவில் நான் சோர்ந்து சுருண்டு போனேன். அடுத்த இரண்டாவது நாளில்என் மீதான வழக்கு உடைக்கப்பட்டதாக தாங்க முடியாத மகிழ்ச்சியுடன் தகவல் சொன்னார்கள். ஆனால், உண்மையில் எனக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. வெளியே வரவே வெட்கமாக இருந்தது.\nஇசைப்பிரியா சீரழிக்கப்பட்டார்… ரமேஷ் கொல்லப்பட்டார்… என்பதெல்லாம் பலருக்கும் ஒரு செய்தியாகவே இருக்கும். ஆனால், எனக்கு அது என் வீட்டில் விழுந்த இழவுக்குச் சமம். என் மனக் கண்ணில் இசைப்பிரியா சிரிக்கிறாள்… ஈழத்தில் நான் இசைப்பிரியாவுடன் உரையாடிய நிகழ்வுகள் நெஞ்சுக்குள் வந்து போகின்றன.\nஇசைப்பிரியா… ஈழத்து உயிரோவியம். அவள் பேசுவதே கவிதை வாசிப்பதுபோல் இருக்கும். அழகுத் தமிழில் என்னை அவள் நேர்காணல் எடுத்த நிகழ்வு, ஏதோ இன்றைக்கு நடந்ததைப்போல் இருக்கிறது. புலிகளின் ‘நிதர்சனம்’ தொலைக்காட்சிக்காக இசைப் பிரியா கேள்வி கேட்க… நான் பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, ‘அண்ணா கிபீர் வரும் சத்தம்…’ என என்னை அடுத்த இடத்துக்குத் தூக்கிக்கொண்டு போவார்கள். பின்னர், ஆசுவாச நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பேட்டி தொடரும். நான்கைந்து நிமிடங்களுக்கு மேல் ஓர் இடத்தில் நின்று பேச முடியாது. எந்நேரமும் குண்டு விழும் என்கிற அபாயச் சூழலிலும், புன்னகை மாறாத முகத்தோடு இசைப்பிரியா, ஈழம் குறித்தும் தமிழகம் குறித்தும் நிறைய உரையாடினாள்.\nஈழப் போரின் இறுதிக்கட்ட நேரத்தில் யார் யாருக்கு என்ன நேர்ந்ததோ எனப் பதற்றத்தோடு நான் பட்டியலிட்டுப் பார்த்தவர்களில் இசைப்பிரியாவும் ஒருவர். போர் முடிந்த சில மாதங்களில், ‘பிரபாகரன் மகள் துவாரகா கொல்லப் பட்டதாக’ சில ஊடகங்கள் இசைப் பிரியாவின் புகைப்படத்தை வெளியிட்டன.\n‘கொல்லப்பட்டது இசைப் பிரியாதான்… துவாரகா இல்லை’ என அடுத்த சில நாட்களிலேயே வெளியான உண்மை, தடதடத்த தமிழ் இதயங்களை தைரியம் கொள்ளவைத்தது. ஆனால், அன்றைக்கும் இந்த சீமான் இருந்தது அழுகையோடுதான்\nசிறை வாசலில் திரண்ட கூட்டம்… ஆவேச முழக்கம்… ஆதரவுக் கரங்கள்… வழி நெடுக வரவேற்பு… இத்தனைக்கு மத்தியிலும் இசைப்பிரியாவின் துயரம் என் நெஞ்சைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அதேபோல் சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ரமேஷின் மரணமும்\nபோராளிகளின் கட்டளைத் தளபதியாக இருந்த ரமேஷ், அங்கே பெருமரியாதையோடு பார்க்கப் பட்டவர். கண்ணியில் சிக்கிய காடைக் குருவியாய் சிங்களப் பிடியில் சிக்கிய அவருடைய கோலத்தை இணையதளத்தில் கண்டு சுக்குநூறாகிப்போனேன். கொன்றார்களா… வெறி பிடித்துத் தின்றார்களா என்றே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்ட இசைப் பிரியாவின் இறுதி நிமிடங்களைக் கண்டித்து எழுதக்கூட என் கைகள் நடுங்குகின்றன.\nராஜபக்ஷேவுக்கு எதிராகப் போர்க் குற்ற விசாரணையை நார்வே நடத்தச் சொல்கிறது… கனடா கண்டிக்கிறது… லண்டன், ராஜபக்ஷேவை வளைக்கிறது… சுவிட்சர்லாந்து, கண்டனமும் போராட்டமுமாகக் கொந்தளிக்கிறது. ஆனால், என் தாய்த் தமிழ் உறவுகள் வாழும் தமிழ்நாடு மட்டும் எந்தச் சலனமும் இல்லாமல் கிடக்கிறது\nஒரு குரல் இல்லை… ஒரு கூப்பாடு இல்லை… முதல் தமிழனாக அலறி இருக்க வேண்டிய எங்கள் தமிழினத் தலைவரோ, ‘இளைஞன்’ திரைப்பட விழாவில் நமீதாவின் வணக்கத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டு இருக்கிறார். தன் மகளாக எண்ணக்கூடிய தளிர் ஒன்றை சிங்கள வல்லூறுகள் சிதைத்துப்போட்ட கோலத்தை எங்களின் தமிழினத் தலைவரிடம் எடுத்துச் சொல்லக்கூட இங்கே ஆள் இல்லை\nஅப்படியே சொல்லி இருந் தாலும் என்ன செய்துவிடப் போகிறார்.. ‘எடுங்கப்பா ஒரு கடுதாசியை…’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான். ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை ‘எடுங்கப்பா ஒரு கடுதாசியை…’ எனச் சொல்லி கடமைக்காக ஒரு கடிதம் எழுதி இருப்பார். ஈழமே இழவுக்காடாகிக் கிடந்த வேளையிலும் அரை நாள் உண்ணாவிரதம் இருந்து அசத்திய தமிழ் மகனிடம், எங்களுக்கான குரலை இன்னமும் எதிர்பார்த்துக் காத்திருப்பது தவறுதான். ஆனால், பிணத்தைப் புணர்ந்து இனத்தை ஈனப்படுத்தும் சிங்கள வெறியாட்டங்களாவது, பாசத் தலைவனின் மனதைக் கொஞ்சமேனும் பதறவைக்காதா என்று ஒரு நப்பாசை இருக்கட்டும், காலம் இப்படியே போய்விடாது. ஈழத்துக் கண்ணீரை இன்னமும் கண்டுகொள்ளாமல் இருக்கும் தமிழினத் தலைவனின் பாராமுகத்துக்குப் பதில் தேடும் காலம் நெருங்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.\nஇன்றைக்கு பத்திரிகைகளைப் புரட்டினாலே உங்களின் குடும்ப பராக்கிரமங்கள்தான் கொடி கட்டிப் பறக்கின்றன. மகனை, மகள் திட்டுகிறார். மகளை, பேரன் ��ிட்டுகிறார். இருவரும் உங்களையே ‘இயலாத வராக’ விமர்சிக்கிறார்கள். எல்லோருடைய உரையாடல் பதிவுகளும் வெளியாகி, தமிழினத் தலைவராகிய உங்களைத் தத்தளிக்கவைக்கின்றன. அங்கே… இங்கே… என அத்தனை இடங்களிலும் சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை, அடுத்தபடியாக உங்களின் சி.ஐ.டி. காலனி வீட்டில் நுழைந்தாலும் ஆச்சர்யம் இல்லை என்கிறார்கள். இத்தனை வயதில், ‘பதவிகள் நிலைக்குமா… கூட்டணி நீடிக்குமா’ என ஒவ்வொரு நிமிடமும் உறக்கம் இன்றித் தவிக்கிறீர்களாமே\nஉலகத் தமிழர்களின் கண்ணீர்தான் உங்களின் நிம்மதியைக் காவு வாங்கி இருக்கும் என்பது என் அழுத்தமான அனுமானம். இலவசத் தொலைக்காட்சி, ஒரு ரூபாய்க்கு அரிசி என மக்களை சோம்பேறிகளாக்கி, அதைவைத்தே மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நம்பிக்கையோடு இருந்த நீங்கள்… இன்னும் சில இலவசத் திட்டங்களுக்கு புத்தியைத் தீட்டிக்கொண்டு இருந்தீர்கள். ஆனால், வெண்ணெய் திரண்ட நேரத்தில் தாழி உடைந்த கதையாக, ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்றைக்கு சந்தி சிரிக்கிறது.\n‘போரை வழிநடத்துவதே இந்திய ராணுவம்தான்’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக – நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே… இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக – பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே… அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம்’ எனச் சொல்லி காங்கிரஸை நாங்கள் கண்டிக்கச் சொன்னபோது, மந்திரிப் பதவிகளை தூக்கி வீசிவிட்டு நீங்கள் வந்திருக்க வேண்டும். நியாயமான மனிதராக – நெஞ்சுரம்கொண்ட தமிழராக இல்லாத நீங்கள், அன்றைக்கு அந்த அற்பப் பதவிகளைத் தூக்கி வீச அஞ்சினீர்களே… இன்றைக்கு காங்கிரஸின் நிர்ப்பந்தமே அதிமுக்கியப் பதவியாக – பணம் காய்க்கும் மரமாக நீங்கள் நினைத்த தகவல் தொடர்புத் துறையைத் தட்டிப் பறித்துவிட்டதே… அது ஈழத்துப் பாவத்தால் நிகழ்ந்திருக்காது என்பது என்ன நிச்சயம் பதவியை இழந்ததற்கே இப்படிப் பதறுகிறீர்களே… உயிரை இழந்தவர்களின் வலி உங்களுக்கு ஏனய்யா ��ுரியாமல் போய்விட்டது\nஇது ஆரம்பம்தான்… நீங்கள் எதற்காக ஈழத் துயரத்தைக் கண்டிக்காமல் கை கட்டி, வாய் பொத்தி, ‘ஆமாம் சாமி’யாக இருந்தீர்களோ… அவை அத்தனையும் காங்கிரஸின் இக்கட்டுகளால் உங்களின் கைகளைவிட்டுப் போகும் பாருங்கள். கோபமாக இதனை நான் சொல்லவில்லை. உங்களின் பாராமுகத்தால் பலியான ஆயிரமாயிரம் உயிர்களின் சாபமாகச் சொல்கிறேன்\nராஜ தந்திரங்களின் தகப்பனாக – சாதுர்யச் சிறுத்தையாக – அரசியல் நெளிவுசுளிவுகளை ஆகக் கற்றவராக வலம் வந்த நீங்கள், இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் சர்ச்சையில் நிலை குலைந்தவராக – நிம்மதி இழந்தவராக – நெருக்கடி சூழ்ந்தவராக இருக்கிற நிலையைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன்… தமிழினத்தின் வீரத்தை உலகத்துக்கே பறைசாற்றி புலித் தலைவனாய் தீரம் காட்டிய பிரபாகரன் எங்கே… ஊழலில் எப்படி சாதனை படைப்பது என உலகையே திகைக்கவைத்துப் பழித் தலைவனாய் பட்டம் வாங்கி இருக்கும் நீங்கள் எங்கே..\n – சீமான் – பாகம் 4\n – சீமான் – பாகம் 2\nசெந்தமிழன் சீமான் 2019 தேர்தல் பரப்புரை புகைப்படங்கள் Download HD Seeman Election Campaign Photos\nசீமான் தேர்தல் பரப்புரை உயர்தர நிழற்படங்கள் [Seeman Election Campaign HD Download]\nசெந்தமிழன் சீமான் புதிய புகைப்படங்கள் தொகுப்பு | #சீமான்300 | #Seeman300\nபால் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் ஏற்றி அடித்தட்டு …\nஅறிவிப்பு: வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப…\nஅறிவிப்பு: தொழிலாளர் நலச்சங்கம் மாநிலக் கலந்தாய்வு\nவெள்ளம் மற்றும் நிலச்சரிவால் வீடிழந்து தவிக்கும் க…\nஅண்ணன் திருமாவின் சமூகப்பணியும், இனமானப்பணியும் மெ…\nமது போதையர்களால் வாகன விபத்தில் மனைவியைப் பறிகொடுத…\nகனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்ட மக்களை …\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:47:34Z", "digest": "sha1:ZM3PPTV6KYZK6MSPWIWGQMTSBR5OMJZ7", "length": 5591, "nlines": 75, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: அபிஷேக் குமரன் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் கைது\nஎங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள் ;ஐ.தே.க எம்பிக்கள்\nகடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு ஆளானவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - ரங்கே பண்டார\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் குடியிருப்பாளர் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: அபிஷேக் குமரன்\nபுதுமுகங்கள் நடிக்கும் “நட்சத்திர ஜன்னலில்“\nஓம் சிவ சக்தி முருகா பிலிம்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “ நட்சத்திர ஜன்னலில் \"என்று பெயரிட்டுள...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kannottam.com/2018/03/blog-post_63.html", "date_download": "2019-08-22T00:42:23Z", "digest": "sha1:Y7WEOYYN75DHA6S3O7FOK6FOGE2JNAGN", "length": 113899, "nlines": 388, "source_domain": "www.kannottam.com", "title": "உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன் | கண்ணோட்டம் - இணைய இதழ்", "raw_content": "\nகண்ணோட்டம் - இணைய இதழ்\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன்\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும், கட்டுரை, செய்திகள், பெ. மணியரசன்\nஉள் மனத்தடைகளும் உ���ிமை இழப்புகளும் - தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.\nஇப்பொழுதும் நமது ஊர்ப்புறங்களில் ஒற்றையடிப் பாதைகள் இருக்கின்றன. காடுகளின் வழியாக - வேளாண் நிலங்களின் ஊடாக அந்த ஒற்றையடிப் பாதைகள் போகின்றன.\nஓர் ஆள் மட்டுமே நடந்து செல்லக்கூடிய அகலக் குறைவான பாதை என்பதால் அதற்கு ஒற்றையடிப் பாதை என்று பெயர்\nஅந்த ஒற்றையடிப் பாதை ஒன்றில் ஒருநாள் அடுத்தடுத்து மூன்று பேர் வெவ்வேறு நேரங்களில் பயணம் சென்றனர். அப்பாதையின் நடுவில் முள்கொத்து ஒன்று கிடந்தது.\nமுதலில் சென்றவர் முள் கொத்தைக் கவனிக்காமல், அதன் மீது ஏறிச் சென்றார். காலில் முள் குத்தி குருதி வந்தது. அவர் தன் காலில் குத்திய முள்ளை எடுத்து விட்டுப் பயணம் தொடர்ந்தார். அந்த முள் கொத்து அப்படியே பாதை நடுவே கிடந்தது.\nஅடுத்து, அவ்வழியே வந்தவர் முள்கொத்தைப் பார்த்துவிட்டார். தன் காலில் முள் குத்தாமல் இருக்க ஒதுங்கி நடந்து சென்றார். முள்கொத்து அதே இடத்தில் கிடந்தது.\nமூன்றாவதாக வந்தவர் முன்கூட்டியே முள் கொத்தைக் கவனித்து விட்டார். அவர் முள்கொத்தின் அருகே சென்று அதை எடுத்து, அருகில் உள்ள முள்புதர் ஒன்றில் போட்டுவிட்டுப் பயணத்தை மேற்கொண்டார்.\nஇந்த மூன்று பேரும் நம் சமூகத்தில் இருக்கின்றனர். நாம் இவர்களில் யார் போல் இருக்க வேண்டும் சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம் சட்டென்று, மூன்றாவது நபர் போல் இருக்க வேண்டும் என்று விடை சொல்லி விடுவோம் ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா ஆனால் நடை முறையில் நாம் மூன்றாவது நபர் போல் வாழ்கிறோமா செயல்படுகிறோமா இது அவரவரும் நெஞ்சைத் தொட்டு சொல்லிக் கொள்ள வேண்டிய விடை\nஒரு திருமண மண்டபத்தில் உணவருந்தியவர்கள் கை கழுவுமிடத்தில் பல குழாய்களில் பலர் கை கழுவிக் கொண்டிருந்தினர். நீர் வழியும் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு, கழுவிய நீர் கீழே குழாயில் வடியாமல் தொட்டி நிரம்பிவிட்டது. நிரம்பிய தொட்டி நீர், வெளியில் வடியும் நிலை. அப்போதும் தங்களுக்குச் சிக்கல் இல்லாமல் சிலர் இலேசாக நீர் திறந்து கழுவிச் சென்றனர். ஒருவர் மட்டும் கையை உள்ளே விட்டு, தொட்டியின் அடைப்பை நீக்கினார். கணநேரத்தில் தொட்டி வற்றிவிட்டது. அவர் தன் கையை, அருகில் இருந்த சோப்பினால் நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொண்டார். அவர் கை நாறவில்லை. அவர் கை புண்ணாகவில்லை. அவர் கை புனிதப்பட்டது\nகாவிரி ஆற்று நீரில் சட்டப்படியுள்ள தமிழ்நாட்டின் உரிமையை மறுத்துக் கர்நாடக அரசு வன்மத்துடன் செயல்படுகிறது. தமிழர்களுக்கெதிராக கர்நாடகத்தில் வன்முறை வெறியாட்டங்கள் தொடர்கின்றன.\nஇந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும் பா.ச.க. இருந்தாலும் அது தமிழர்களுக்கெதிராக வஞ்சகத்துடன் செயல்பட்டு, நமது காவிரி உரிமையை மறுத்து வருகிறது. சட்டப்படி இந்திய அரசால் அமைக்கப்பட்ட மூன்று நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் 1991 - இல் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பையும், 2007 - இல் வழங்கிய இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்\nஇனப்பாகுபாட்டின் எல்லைக்கே சென்று இந்திய பா.ச.க. ஆட்சியும், உச்ச நீதிமன்றமும் மறைமுகக் கூட்டணி வைத்துக்கொண்டு, நடுநிலை தவறிய தீர்ப்பொன்றை 16.02.2018 அன்று வழங்கியது.\n“உலக நகரம் பெங்களூர்” என்று உச்ச நீதிமன்றம் வர்ணித்து, அதன் முழுத் தண்ணீர்த் தேவைக்கும் காவிரித் தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதற்காகத் தமிழ்நாட்டின் பங்கு நீரில் இருந்து 4.75 ஆ.மி.க. எடுத்து கர்நாடகத்திற்கு வழங்கியது. ஆனால் பெங்களூரைவிட எல்லா வகையிலும் பெரிய நகரம் சென்னை என்றும் அதன் குடிநீர்த் தேவைக்குக் காவிரி நீர் வேண்டும் என்றும் தமிழ்நாட்டுத் தரப்பு வழக்கறிஞர்கள் எடுத்துவைத்த வாதத்தை ஏற்கவில்லை உச்ச நீதிமன்றம்.\nகர்நாடகத்தில் காவிரிப் படுகைக்கு வெளியே உள்ள 28 மாவட்டங்களில் வறட்சி ஏற்படுகிறது என்று கூறி, தமிழ்நாட்டின் பங்கிலிருந்து 10 ஆ.மி.க. தண்ணீரை எடுத்துக் கர்நாடகத்திற்கு வழங்கியது தீபக் மிஸ்ரா ஆயம் தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன தமிழ்நாட்டில் காவிரிப் படுகைக்கு வெளியே பல மாவட்டங்கள் தொடர்ந்து வறட்சி மாவட்டங்களாக வாடுகின்றன அவற்றை ஏன் உச்ச நீதிமன்றம் கணக்கில் கொள்ளவில்லை\nகாவிரித் தீர்ப்பாயம் தமிழ்நாட்டின் பங்கு நீரை மிகவும் குறைத்து 192 ஆ.மி.க. என்று இறுதித் தீர்ப்பில் வழங்கியதிலும் 14.75 ஆ.மி.க.வைப் பறித்துத் தமிழ்நாட்டின் பங்கு நீரை 177.25 ஆ.மி.க. ஆக்கிவிட்டது உச்ச நீதிமன்றம்\nஇந்த்த��� தீர்ப்பும் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்பிறகு\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பில் இவ்வளவு பாதகங்கள் இருந்தபோதும் - இதனைத் தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் வரவேற்றனவே அது எப்படி தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் இந்த பாதகங்கள் பற்றி வாய்த் திறக்க மறுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் போதும் என்று அறிக்கைப் பந்தயத்தில் இறங்கினவே அது எப்படி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு நடுநிலை தவறிய ஒருதலைச் சார்பானது; தமிழ்நாட்டிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்று தீர்ப்பு வந்த 16.02.2018 முற்பகலில் இருந்தே தமிழ்த்தேசியப் பேரியக்கம் - காவிரி உரிமை மீட்புக் குழு ஆகியவற்றின் சார்பில் ஊடகங்களில் நான் கருத்துகள் கூறி வந்தேன்.\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பாதகங்களைத் திருவாளர்கள் வைகோ, தி. வேல்முருகன் போன்ற கட்சித் தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் ஆளும் அ.தி.மு.க.வோ, அரசின் ஏற்பிசைவு பெற்ற எதிர்கட்சியான தி.மு.க.வோ உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கேற்பட்ட இழப்புகளையும் பாதகங்களையும் முதன்மைப்படுத்தி எதிர்க்கவில்லை. “இதையாவது செயல்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர்.\nதமிழ்நாட்டு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள், தமிழ்நாட்டின் ஆட்சி ஆகியவற்றின் “தற்காப்பு ஆற்றல்”, “தன்மான உணர்வு”, “எதிர்காலத் தலை முறையின் மீதான அக்கறை” முதலியவற்றின் “தரத்தை”ப் புரிந்துகொண்ட கர்நாடக அரசும், கர்நாடகக் கட்சிகளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரிக்கத் தொடங்கின.\nவரலாறு நெடுகத் தமிழர்களுக்கு எதிராக வடவர்கள் கக்கி வந்த ஆரிய நஞ்சை நெஞ்சில் நிறைத்துக் கொண்டுள்ள இந்திய ஆட்சியாளர்கள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திடக் கூறவில்லை; ஏதாவதொரு செயல்திட்டம் (கி ஷிநீலீமீனீமீ) அமைக்க வேண்டுமென்று கூறியுள்ளது என்று திசை திருப்பினர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலத் தலைமைச் செயலாளர்களைச் கூட்டித் தில்லியில் இதனை அறிவித்தனர் (09.03.2018).\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் முதன்மை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலையிலும் நடந்த அனைத்துக்கட்சி கூட்டம் (22.02.2018) ஒரு மனமாக நிறைவேற்றி�� தீர்மானம் உச்ச நீதிமன்றம் தமிழ்நாட்டிற்கிழைத்த அநீதிகளைச் சுட்டிக் காட்டவில்லை. அத்தீர்ப்பினால் ஏற்பட்டுள்ள பேரிழப்பு களைப் பற்றிப் பேசவில்லை\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பு கர்நாடகத்தின் பங்கு நீரில் ஐந்து ஆ.மி.க. குறைத்திருந்தால் - கர்நாடகம் இந்நேரம் போர்க்களமாகி இருக்கும் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், கன்வில்கர் ஆகியோர் கொடும் பாவிகளை வீதிக்கு வீதி சந்துக்கு சந்து எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருப்பார்கள். தமிழர்களைத் தாக்கியிருப்பார்கள்; தமிழர்களின் வணிக நிறுவனங்களைச் சூறையாடியிருப் பார்கள். தமிழ்நாட்டு அரசு மற்றும் தனியார் ஊர்திகளை எரித்துச் சாம்பலாக்கியிருப்பார்கள்.\nஇவையெல்லாம் நம் மிகைக் கற்பனைகள் அல்ல 1991 டிசம்பரிலும் 2016-லும் நடந்தவைதான்\nகன்னடர்கள் தமிழர்களுக்கு எதிராக நடத்திவரும் கொலைகளையும், வன்முறை வெறியாட்டங்களையும் தமிழ்நாட்டில் கன்னடர்களுக்கு எதிராகச் செய்யுங்கள் என்று நாம் கூறவில்லை.\nஉச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் காவிரியில் சட்டத்திற்குப் புறப்பாக தமிழ்நாட்டின் உரிமைகளுக் கெதிராக இழைத்துவரும் அநீதிகளை எதிர்த்து அறவழியில் - சனநாயக முறையில் மாபெரும் மக்கள் எழுச்சி தமிழ்நாட்டில் எழவில்லையே ஏன்\nபோராட்டம் இல்லையென்றாலும் உரிமைக்குரல் உரியவாறு ஒலிக்கவில்லையே, ஏன் “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள் “இதையாவது கொடு” என்று கையேந்தி நிற்கிறார்களே நம் மக்கள்\nதங்கள் உரிமைக்காக மக்கள் எழுச்சி கொள்ளாததற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்.\n1. அடைய வேண்டிய இலக்காகப் பதவி நாற்காலிகளை ஆக்கிக்கொண்ட அரசியல் தலைவர்கள் - தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமைகளைக் காக்கவும் மீட்கவும் உறுதியான போராட்டங்களை முன்னெடுப்ப தில்லை. உரிமை மீட்பு உணர்ச்சியில் மக்கள் தீவிரம் கொள்ளாமல் இந்தத் தலைவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.\nஉரிமை உணர்ச்சி மக்களிடம் பீறிட்டால் - உண்மையான இலட்சியங்களை நோக்கி மக்கள் முன்னேறுவார்கள். தலைமை, தங்கள் கையைவிட்டுப் போய் விடும் என்று அச்சப்பட்டார்கள் தலைவர்கள். இந்த நிலை, கடந்த காலத்திலும் இருந்தது. இப்போதும் தொடர்கிறது\n2. மக்களிடையே உரிமைக்கான எழுச்சியின்மை, செயலின்மை ஆகியவற்றிற்குப் பல காரணங்கள் இருக் கின்றன.\nமுதல் காரணம், முன் முயற்சி எடுக்கத் தயங்குவது அரசியல் தலைமைகள், மண்ணின் மக்களை - ‘குடிமக்கள்’ என்ற உரிமை உணர்ச்சியற்றவர்களாய் - அரசிடம் இலவசங்களை எதிர்பார்க்கும் ‘பயனாளி’களாய் மாற்றியுள்ளன.\nஊடக வெளிச்சத்தில் பளப்பளப்புக் காட்டும் அடையாளப் போராட்டங்களில் பங்கெடுத்தால் போதும் என்ற மனநிலை மக்களிடம் வளர்ந்தது. காலப்போக்கில் களப் போராட்டங்களில் கலந்து கொள்வதிலும் மக்களின் ஆர்வம் குறைந்தது.\nபணம், பாட்டில், பிரியாணி என்ற முப்பெரும் கவர்ச்சி காட்டி மக்களைக் கூட்டங்களுக்கு அழைக்கும் பழக்கத்தைக் கட்சிகள் உண்டாக்கிவிட்டன.\nஇந்த முப்பெரும் கவர்ச்சிகளுக்கு ஆட்படாத மக்களிடம் எழுச்சி வராதது ஏன்\n1. புகைப்பிடிப்பவர்களிடையே தொடர்ந்து பழகினால் புகைப்பிடிக்காதவரும் அதனால் பாதிக்கப்படு வார்கள் அல்லவா அதுபோல் தமிழ்நாட்டின் பொது மனநிலை பாதிக்கப்பட்டபோது, நல்லவர்களும் துணிச்சல் இழக்கிறார்கள்; முன்முயற்சி இழக்கிறார்கள்.\n2. உரிமை இலட்சியங்கள் - கோரிக்கைகள் பற்றிப் பேசினால், உடனே இந்த நல்லவர்கள் இது சாத்தியமா என்று கேள்வி கேட்பார்கள்.\nநமது இலட்சியம் தவிர்க்க முடியாத தேவையா, சரியானதா என்று சிந்திக்காமல் சாத்தியமா என்று சிந்திப்பார்கள். தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள காவிரி உரிமை மீட்பு போன்ற ஒரு கோரிக்கையை முன்வைக்கும் போது அது சாத்தியமா என்று ஒருவர் சிந்தித்தால் - அவர் முன்முயற்சி எடுக்கத் தயங்குபவர் - என்று தெரிகிறது.\nபடைவலிமை மிக்க பிரித்தானிய காலனி ஆட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்றுவது சாத்தியமா என்று தான் அக்காலத்தில் மக்களில் பலர் பரவலாகக் கேட்டார்கள். அரசியல் தலைமையும் மக்களும் போராடி வெள்ளை அரசை வெளியேற்றினார்கள் அல்லவா\nஇந்திய அரசையும் தமிழ்நாடு அரசையும் எதிர்த்துப் போராடி நெடுவாசலில் ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற முடியுமா என்று சிலர் கேட்டார்கள். அந்த கிராம மக்கள் துணிந்து போராடினார்கள். மற்ற கிராமங்களும் மக்களும் பல்வேறு அமைப்பினரும் நெடுவாசல் மக்களுக்கு ஆதரவாகத் திரண்டார்கள். இதுவரை ஓ.என். ஜி.சி. அங்கு நுழைய முடியவில்லை. கொங்கு மண்டலத்தில் விளைநிலங்களில் கெயில் குழாய்கள் புதைக்கப்படாமல் தடுத்தது, திருவண்ணாமலைப் பகுதியில் கவுத்திமல�� - வேடியப்பன் மலை ஆகியவற்றை வடக்கிந்தியப் பெருங்குழுமங்களின் வேட்டையிலிருந்து பாதுகாத்தது, ஏறுதழுவுதல் என்ற சல்லிக்கட்டு உரிமையை மீட்டது என மக்கள் ஆற்றல் - சாதனை களைப் படைத்துதான் வருகிறது.\n” என்று கேட்டுக் கொண்டிருந்தால் எதுவும் சாத்தியமாகாது\n“இதையாவது கொடு” என்று உரிமை பறித்தவனிடம் கேட்டால் அவன் எதையும் கொடுக்கமாட்டான்\nஅப்படித்தான் காவிரி உரிமைப் போராட்டத்தில் நாம் தொடர்ந்து இழந்து வருகிறோம்.\n1934 - இல் மேட்டூர் அணை திறந்ததிலிருந்து 1984 வரை ஓர் ஆண்டிற்கு சராசரியாக 361.5 ஆ.மி.க. தண்ணீர் கர்நாடகத்திலிருந்து வந்தது. அது 1991இல் தீர்ப்பாயத்தின் இடைக்கால தீர்ப்பில் 205 ஆ.மி.க. ஆனது. அது தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192 ஆ.மி.க. ஆனது. அது உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177.25 ஆ.மி.க. ஆனது. இதுவும் உறுதியில்லை என்னும் வகையில், தீர்ப்பாயம் சொன்ன காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது - ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்போம் என்கிறது நடுவண் அரசு\nதமிழ் மக்கள் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பி ஏமாந்தது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஒவ்வொரு தடவையும் இதையாவது கொடு என்று நம் மக்கள் கெஞ்சியது\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்பை அக்குவேறு ஆணி வேறாகப் பிரித்துப் போட்டு அது இழைத்துள்ள அநீதியை நாம் விளக்கியுள்ளோம்.\nஉச்ச நீதிமன்றம் இழைத்துள்ள அநீதியைப் போக்கி - நீதியைப் பெற காவிரி வழக்கிற்கு ஏழு அல்லது ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் கட்சிகளும் மக்களும் கோர வேண்டும் என்றோம். இதற்கான முன்னெடுத்துக் காட்டாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த பின் முல்லைப் பெரியாறு வழக்கில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டதை எடுத்துக்காட்டினோம். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகள் இதுபோன்ற சரியான கோரிக்கை வைக்கவில்லை. மற்ற விவசாய சங்கங்களும் இதுபோன்ற கோரிக்கையை வைக்கவில்லை.\nஎனவே இவ்வளவுதான் தமிழ்நாடு என்று புரிந்து கொண்ட இந்திய அரசின் தலைமை அமைச்சர் மோடி, தமிழ்நாடு முதல்வரின் தலைமையில் வரும் அனைத்துக் கட்சிக் குழுவைக்கூட சந்திக்க மறுத்து விட்டார். கடைசியில் ‘காவிரி மேலாண்மை வாரியம் என்பது தீர்ப்பில் இல்லை; ஏதோ ஒரு செயல் திட்டம் என்றுதான் உள்ளது. அப்படித்தான் அமைப்போம்’ என்கிறது மோடி அரசு\nகடந்த காலங்களில் அதிகாரம் இல்லாமல் அமைக்கப் பட்ட காவிரி ஆணைக்குழு (Cauvery Authority), காவிரி கண்காணிப்புக் குழு (Cauvery Monitoring Committee) போல் ஏதோ ஒரு செயல் திட்டம் அமைப்பதாகச் சொல்கிறது.\nதமிழர்களே, உழவர்களே இந்தக் கட்டத்திலாவது சிந்தியுங்கள்\n“இதையாவது கொடு” என்று கெஞ்சுவதை விட்டொழியுங்கள்; உரிமைக்குரலை உரத்து முழங்குங்கள்\nதமிழ்நாட்டில் கடலில் போய் வீணாக ஆயிரக்கணக்கான ஆ.மி.க. தண்ணீர் விழுவதாகவும் அதைத் தேக்கிட ஏரி, குளங்களை ஆழப்படுத்தி புதிய நீர்த் தேக்கங்களைக் கட்டினால் கர்நாடகத்திடம் கையேந்திட வேண்டியதில்லை என்றும் சிலர் கதையளக்கிறார்கள். களத்தில் இறங்காமல் திசைமாற்றிவிட சிலர் இப்படி கயிறு திரிக்கிறார்கள்.\nதமிழ்நாடு மழை மறைவு மண்டலம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மேகங்களை மேற்குத் தொடர்ச்சி மலைகள் தடுப்பதால், கேரளத்திலும், கர்நாடகத்திலும் பெருமழை கொட்டுகிறது. தமிழ்நாட்டில் காவிரி மண்டலத்தில் கடலில் போய்க் கலக்கும் மழை நீர் கடலில் மிகமிகக் குறைவு\nகாவிரி, பூம்புகாரில் போய் கலப்பது பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம் ஆகிவிட்டது. அதுவும் அதிகம் போனால் 20 ஆ.மி.க. இருக்கும் தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது தாமிர பரணியில் எப்போது வெள்ளம் போய் கடலில் கலந்தது வைகை கடலுக்கே போவதில்லை. தென்பெண்ணை, பாலாறு, போன்றவற்றில் தண்ணீர் பார்ப்பதே அரிது\nதமிழ்நாட்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவமழை பொய்க்காமல் பெய்தால் அதிக அளவாக 950 மில்லி மீட்டர் பெய்யும் கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர் கேரளத்தின் சராசரி மழை 3,055 மில்லி மீட்டர் கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர் கர்நாடகத்தின் சராசரி மழை 1,248 மில்லி மீட்டர் கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர் கடலோரக் கர்நாடகத்தில் சராசரி மழை 3,456 மில்லி மீட்டர் இதில் கணிசமான நீர் அரபிக் கடலில் கலக்கிறது\nநர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் பல மாநிலங்களுக்குக்கிடையே ஓடலாம். அவற்றிற்கான தீர்ப்புகள் செயல்படலாம். தமிழ்நாட்டிற்கு மட்டும் காவிரி வராதா கர்நாடகம் பிச்சை போட வேண்டுமா என்ற உரிமை உணர்வு ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழச்சிக்கும் வேண்டும்\n“நல்லது நடக்க வேண்��ும்; அதற்காக நாம் போராடி சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது” என்று சிலர் நினைக்கிறார்கள். இது தன்னலவாதமில்லையா கோழைத்தனம் இல்லையா நாம் ஒரு மறியலுக்கோ, முற்றுகைக்கோ அழைத்தால் சிலரிடம் இருந்து எப்படிப்பட்ட கேள்விகள் வருகின்றன\n கைது செய்தால் மாலையில் விட்டுவிடுவார்களா\nஇப்போது மறியல், முற்றுகை, ஆர்ப்பாட்டம் போன்ற போராட்டங்களில் கலந்த கொண்டதற்காக ஆண்டுக் கணக்கில் அல்ல, மாதக்கணக்கில் சிறையில் கிடப்போர் யார் குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டங்கள் ஏவப்படுகின்றன. யார் மீது போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது போராட்டங்களை ஒருங்கிணைக்கும் சிலர் மீது அதைத் தாங்கி வெளிவரும் ஆற்றல் அந்த ஒருங்கிணைப்பாளர்க்கு இருக்கிறது\nபத்து நாள் - பதினைந்து நாள் சிறையிலிருந்தால் எதிர்காலமே இருண்டு விடுமா குடும்பமே நாசமாகி விடுமா உள்மனத்தில் சிறை பற்றி ஏன் இந்த பீதி தமிழினத்தின் உரிமைக்காக சிறை செல்வது பெருமை இல்லையா\nநமக்காக யாரோ ஒரு கதாநாயகன் வந்து தமிழ்நாட்டு ஆட்சியைப் பிடித்து, எல்லா மாற்றங்களையும் கொண்டு வருவார் என்பதைக் காட்டிலும் ஏமாளித்தனம் - கோழைத்தனம் வேறு உண்டா 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன 1967லிருந்து ஆட்சி மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. தலைமையில் ஆள் மாற்றங்கள் நடந்து கொண்டுதான் உள்ளன. காவிரி, கச்சத்தீவு, பாலாறு, தென்பெண்ணை, பவானி உரிமைகள் பறிபோய்க் கொண்டுதான் உள்ளன ஏன் உரிமைகளைக் காக்கவும், மீட்கவும் மக்கள் எழுச்சி இல்லாததால் மக்களிடமும் விழிப்புணர்வு போதிய அளவு இல்லாதது, தமிழ்நாட்டுக் கட்சிகளுக்கும் வசதியாய்ப் போய்விட்டது\nகடவுள் அவதாரங்களே போராடித்தான் நீதியை வெல்லச் செய்தன அறிவுரை கூறி அல்ல துரியோதனனிடம் கண்ணன் அறிவுரை எடுபட்டதா இல்லை குருச்சேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குத் தேரோட்டித் தான் கண்ணனால் ‘நீதி’யை வென்றெடுக்க முடிந்தது. தன் மனைவி சீதையை அனுப்பிவிடச் சொல்லி இராவணனிடம் அனுமனை அனுப்பிய இராமன் முயற்சி வென்��தா இல்லை இராமாவதாரம் போரிட்டுத்தான் தன் மனைவியை மீட்க முடிந்தது.\nசிலுவையில் அறையப் போவது அறிவிக்கப்பட்ட பின்னும், ஏசு மன்னனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை நபிகள் நாயகம் படைதிரட்டிச் சென்றுதான் மெக்காவை மீட்க முடிந்தது\nஇவற்றையெல்லாம் படிப்போம்; இவற்றையெல்லாம் போற்றுவோம்; வழிபடுவோம் ஆனால் நாம் நம் கால உரிமைகளுக்காக - சனநாயகப் போராட்டங்களில் பங்கு பெறக் கூடாது; போராட்டங்களைத் தவிர்ப்பதற்கான பொன்மொழிகளை உருவாக்கிக் கொள்வோம் என்றால் என்ன பொருள்\nஅரசாங்கம் போட்ட சட்டத்தையும், திட்டத்தையும் நம்மால் மாற்றிவிட முடியுமா என்று கூறி தனது பல வீனத்தை மறைத்துக் கொள்வது என்ன ஞாயம் மக்கள் போராட்டங்கள் எத்தனையோ சட்டங்களை மாற்றியுள்ளன. புதிய சட்டங்களை இயற்றச் செய்துள்ளன. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி அவர்கள் தலைமையில் நடந்த உழவர்கள் எழுச்சி யினால்தான், வேளாண் பணிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. விவசாயிகளின் கலந்தாய்வுக் கூட்டங்களை மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் நிலை உருவானது.\nஅரசியலுக்கு வராத நிலையில், அன்னா அசாரேவும், கெஜ்ரிவாலும் மக்களைத் திரட்டிப் போராடியதால்தான் ஆட்சியாளர்களின் ஊழல்களை விசாரித்துத் தண்டிப்பதற்கான லோக்பால் சட்டம் இயற்றப்பட்டது.\nஇப்படிப்பட்ட அவ நம்பிக்கையாளர்கள் ஒரு பக்கம் இருந்தாலும், இவற்றையெல்லாம் மீறி காவிரி உரிமை மீட்க, பயிர்க்காப்பீட்டுத் தொகை பெற்றிட, ஓ.என்.ஜி.சியை விரட்டியடிக்க நடக்கும் போராட்டங்களில் நம் உழவர்களும் இளையோரும் திரளாகப் பங்கு கொள்கின்றனர்.\nநம் உரிமைகளைக் காக்கவும் மீட்கவும் இதுவரை சனநாயகப் போராட்டங்களில் கலந்து கொள்ளாதவர்கள், இனி ஊக்கத்தோடு கலந்து கொள்ளுங்கள் வரலாறு மாறிக் கொண்டிருக்கிறது. வரலாறு முன்னேறிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாம் பின் தங்கிவிடக் கூடாது. நம் முன்னோர்கள் போர்க்குணத்தின் சின்னமாய் விளங்கியவர்கள்\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், மார்ச் 16 - 31, 2018\nதமிழர் கண்ணோட்டம் அனைத்து இதழ்களையும் படிக்க\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் - 2017 மார்ச்சு 1-15 இதழ்\n“2025இல் இந்தியா சிதறலாம்” கேஸ்ரோலிக் குழு அறிக்கை - உதயன்\nசுமார் நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன ஆய்வாளர் ஒருவர் இந்தியா பல நாடுகளாகப் பிர��யும் என்று கருத்துத் தெரிவி...\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா - பெ. மணியரசன் கட்டுரை\nஇட ஒதுக்கீட்டுக்குப் பெரியார்தான் காரணமா தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nநீதிக்கட்சி நூற்றாண்டு விழாவின் உள்நோக்கம் என்ன - தோழர் பெ. மணியரசன் கட்டுரை\nதமிழ்த் தேசியம் முன்வைக்கும் திறனாய்வுகளிலிருந்து திராவிடத்தையும் பெரியாரையும் காப்பாற்றத் திராவிடவாதிகள் ஏந்தியுள்ள கடைசிக் கவசம்...\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் - ஐயா பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nதமிழ்ப்பேரரசன் இராசராசன் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். தமிழர்களை 1940 களிலும் 50 களிலும் மார்க்சியம் , ...\nமருது பாண்டியர் வீரத்தை மறைக்கும் இந்தியம் -– கதிர் நிலவன்\nமறைக்கப்படும் தமிழர் வரலாறு மருது பாண்டியர் ஓர் அறிமுகம் – கதிர் நிலவன் 1857ஆம் ஆண்டு மங்கள் பாண்டே என்பவரால் தொடங்கப்பட்ட பி...\nநியூட்ரினோ ஆய்வகமும் இன்னொரு அணு ஆயுதமும் - கி.வெங்கட்ராமன்\nநியூட்ரினோ ஆய்வக மு ம் இன்னொரு அணு ஆயுதமும் - கி. வெங்கட்ராமன் தேனி மாவட்டம் – பொட்டிபுரத்தில் , நியூட்ரினோ ஆய்வகம் நிறுவ ஒப்புதல் அள...\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்\nஹீலர் பாஸ்கர் கைது : மரபுரிமைக்கும் சனநாயகத்திற்கும் எதிரானது உடனே விடுதலை செய்க தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங...\n“திராவிடச் சாதனைகள்” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல்\n“ திராவிடச் சாதனைகள் ” குறித்து திருமாவேலனுக்குத் திறந்த மடல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன். அன்புமி...\nடிரம்ப் வெற்றி - தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை\nடிரம்ப் வெற்றி தமிழர்களுக்கு உணர்த்தும் பாடம் பெ. மணியரசன் தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். வட அமெரிக்காவின் குடி...\nதமிழர் திருநாள் சிறப்புக் கட்டுரை- தமிழ்த் தேசக் குடியரசு - பெ.மணியரசன்\nதமிழ்த் தேசக் குடியரசு பெ.மணியரசன் தேசியம் என்பது என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும். தேசம் என்றால் என்ன \nதஞ்சை பெரிய கோவில் சமற்கிருதப் பெயர்ப்பலகை நீக்கப்...\n“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது, அதிகாரமற...\nபுதுச்சேரி பாகூரில் நாளை (மார்ச் 23) காவிரி உரிமை ...\n\"முள்ளிவாய்க்கால் முற்றத்தின் அடித்தளமாக நிலைத்தவர...\nஉள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் - தோழர் பெ. மணி...\nவரலாறு அறிவோம்; பைந்தமிழ் பதிப்புச் செம்மல் சி. வை...\nதேனி தீ விபத்து சாகசமா சதியா\nஇலஞ்சம் பெறும் நோக்கில் பொது மக்களை அலைக்கழிக்கும்...\nகாவிரி: உச்ச நீதிமன்றமும் நடுவண் அரசும் தமிழ்நாட்ட...\nமார்ச்சு - 8 - அனைத்துலக #மகளிர் நாள் #பெண்ணுரிமை ...\nவன்முறைத் தூண்டல் குற்றத்தின்கீழ் எச். இராசாவை தமி...\n“விழுப்புரம் வெள்ளம்புதூரில் வன்முறையில் ஈடுபட்டோர...\n“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்...\n“வரலாற்று வழியில் இலக்கியம்” குடந்தையில் இன்று அரங...\nசிதம்பரத்தில் எழுச்சியுடன் நடந்த தமிழ்த்தேசிய நாள்...\n\" தோழர் பெ. மணியரசன் கட...\n“காவிரித் தீர்ப்பில் உச்சநீதிமன்றத்தின் தவறுகள் - ...\nவரலாறு அறிவோம் - முத்தமிழ் மாமுனிவர் கவியோகி சுத்த...\n'கத்தி' பட விழாவிற்கு எதிர்ப்பு 'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' “கங்கை - காவிரி இணைப்பு” - கானல் நீரே “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா “தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா பெ. மணியரசன் “திராவிடம் : வளர்த்ததா வழிமாற்றியதா” (ஐ.பி.சி.) பிரிவு 124 10 கோடி ரூபாய் இழப்பீடு 10 நபரை விடுவிக்ககோரி உண்ணாவிரதம் 10 பேரை குறிவைக்கிறதா அரசு 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 10.05.2019 1000 இடங்களில் சாலை மறியல் 11 பேர் சிறையிலடைப்பு 1956 - நவம்பர் - 1 1968ஆம் ஆண்டு 20 தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை 2000 ரூபாய் நோட்டு வெளியிடுவது ஏன் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 2003 2004 2005 2006 2007 2009 2010 2013 2014 2015 2016 2016ஆம் ஆண்டு திருவள்ளுவர் தமிழ் நாட்குறிப்பேடு 2025இல் இந்தியா சிதறலாம் 22 மொழிகளும் ஆட்சிமொழியாக முடியும் 33 கலைப்பெருள் 90% தமிழர்களுக்கு வேலை அ. மார்க்சின் அவதூறுகளுக்கு மறுப்பு அ. வீரப்பன் அ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் அகதிகள் அசோக் லேலண்ட் அடக்குமுறை அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அணுசக்தி எதிர்ப்பு அபுதாபி அப்துல் ரகுமான் அப்தூல் கலாம் அமெரிக்கத் தூதரக முற்றுகை அம்மா ஆய்வு முனைவர் பட்டம் அயர்லாந்து அயோத்திதாசப் பண்டிதர் அரங்கக்கூட்டம் அரசியல் அரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் அரசியல் வெற்றிடமா அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரசின் தீண்டாமை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அரசு நிர்வாகத்தை முடக்கக்கூடாது அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அரம்பத்தனம் அரித்துவாரில் திருவள்ளுவருக்கு அவமானம் அருணா அர்ச்சகர் நியமனத்தில் சாதித் தடை இல்லை அர்ஜூன் சம்பத் அலுவல் மொழி அல்ஜீரியா அவள் விகடன் அழகிரி அழைப்பு அறிக்கை அறிவிப்பதில் தாமதம் ஏன் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் அறிவிப்பு அற்புதம்மாள் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் ஆசிபாவுக்கு நீதி ஆசிரியவுரை ஆணாதிக்கத்தின் அடையாளமே தாலி ஆணாதிக்கம் ஆணுரிமை ஆணை எரிப்புப் போராட்டம் ஆதரவு ஆந்திர – கர்நாடக நெல் வராமல் தடுக்க வேண்டும் ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்���ாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆரிய அரசியலும் தமிழ்த் தேசிய மாற்றும் ஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா ஆரியத்துவா ஆரியத்தை வீழ்த்துவோம் ஆரியம் ஆர்.எஸ்.எஸ். ஆர்ப்பாட்டம் ஆல்பா ஆவணப்படம் ஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநருக்குக் கருப்புக்கொடி ஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆள்கடத்தல் ஆறாயி ஆனந்த விகடன் இசுரேல் இசைத்தமிழ்ச் சிகரம் அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் இட ஒதுக்கீடு இடதுசாரி இடதுசாரிகள் இடித்தவர்களைக் கைது செய்க இடைத்தேர்தல் இடைநீக்கம் செய்ய வேண்டும் இதழ் இதழ் செய்தி இது 1965 அல்ல உன் ஒப்பனைகள் எடுபடாது இந்தித் திணிப்பு இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது இந்திப் பிரசார சபை இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் இந்திய அரசுக்கு எதிராக ஒத்துழையாமை இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா இந்திய ஒற்றையாட்சி இந்தியத்தேசியம் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து இந்தியா எந்தத் தமிழர்களுக்கும் ஆதரவாகச் செயல்படாது இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் பெ. மணியரசன் வினா இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும் இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இந்துத்துவா இயக்குநர் ரஞ்சித்துக்கு இரங்கல் இரசினிகாந்தின் காலா இரசினிகாந்த் இரட்டை நாக்கு இரட்டைமலை சீனிவாசன் இரண்டில் ஒன்றா இன்னொரு மாற்றா இரா. செழியன் நினைவுகள் வழிகாட்டும் இராசபட்சேவுக்கு பாரத ரத்னா இராசராசன் இராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் இராசீவ்���ாந்தி கொலை வழக்கு கட்டுக்கதை இராம மோகனராவை கைது செய்ய வேண்டும் இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா இராமானுஜம் இராமேசுவரம் மீனவர் படுகொலை இராம்குமார் தற்கொலையா கொலையா இருவரில் யாருக்கு உங்கள் வாக்கு இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இலக்கியம் இலக்குவனார் இலங்கை இலங்கை அரசுக் கொடி எரிப்பு இலங்கை எதிர்கட்சித் தலைவர் இலண்டன் இளந்தமிழன் இளம் தலைமையே எழுந்து வா இறுதி வணக்கம் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் இன உணர்ச்சி ஓர் இயல்பூக்கம் இனக்கொலை இனத்துரோகம் இனப்பகையே முதன்மைக் காரணம் இனவெறி இனி என்ன செய்ய வேண்டும் ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா ஈகி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் ஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் ஈழம் உங்களுடன் உரையாடல் உச்ச நீதிமன்றத் தடை உடனடியாக இந்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் உடனே கையெழுத்திடுங்கள் உணர்வாளர்களை தாக்கிய காவல்துறை உண்ணாவிரதம் உதயன் உயர்கல்வி உயர்நீதிமன்றம் உயிருக்கு உலை வைக்கும் மேம்பாலம் உருவப்படம் எரிப்பு உரை உலக அநாதை இனமாக ரோகிங்கியா உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலக வர்த்தகக் கழகம் உலகத் தமிழ் அமைப்பின் வெள்ளி விழா மாநாடு உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உலகத் தமிழ் அமைப்பு உலகமயம் உழவர் உரிமை - தமிழர் உரிமை உழவர் குடும்பங்களுக்கு நிதியுதவி உழவர்களுக்கு பெரும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் உழவர்களுக்கு பெ��ும் இழப்பு உள் மனத்தடைகளும் உரிமை இழப்புகளும் உறுதிமொழி பத்திரம் ஊர் மேயும் தமிழக அரசியலை உலுக்குங்கள் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் ஊர்திப் பரப்புரை ஊழல் ஊழல் முறைகேடு எச். இராசா எச்சரிக்கை எடப்பாடி வீடு முற்றுகை எண்ணெய் கசிவு எதிர்வினை எது கேவலம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் எபோலா எம்.ஜி.ஆர். நகர் எய்ம்ஸ் மருத்துவமனை எல்லாளன் எழுக தமிழ் பேரணி எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி எழுத்தாளர்கள் என்.ஐ.ஏ எஸ். பாலசுப்ரமணியம் அவர்கள் மறைவு எஸ்.வி. சேகர் ஏகாதிபத்தியம் ஏக்கருக்கு 25000 ரூ இழப்பீடு வேண்டும் ஏதேச்சாதிகாரம் ஏப்ரல் 27 ஏப்ரல் 29 ஏழு தமிழர் விடுதலை ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் ஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் ஏறுதழுவலுக்குத் தடை ஏற்றத்தாழ்வு கூடாது ஐ.ஐ.டி அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் ஐ.சி.எப். ஐ.பி.எல் ஐ.பி.சி தொலைக்காட்சிக்கு அளித்த செவ்வி ஐட்ரோகார்பன் ஐயா. இராமலிங்கம் நாகலிங்கம் ஐரோம் சர்மிளா ஐவர் வழி வ. வேம்பையன் ஒ.என்.ஜி.சி ஒக்கிப் புயல் ஒசூர் புத்தகக்காட்சி 2019 ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் ஒவியக் காட்சி ஒற்றைத் தீர்ப்பாயத்தை முறியடிப்போம் ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி. ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ஓ.என்.ஜி.சி.யை வெளியேற்ற வேண்டும் ஓ.எஸ். அருண் ஓசூர் ஓசூர் இந்திய அரசு தலைமை அஞ்சலகம் முற்றுகை - 50 பேர் கைது ஓவியர் புகழேந்தி ஓவியர் வீரசந்தானம் க. அருணபாரதி க.இரா. முத்துச்சாமி கசா புயல் கச்சதீவு கடலூரில் மூவர் பலி கடன் வசூல் தள்ளி வைப்பும (Moratorium) உடனடித் தேவை கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா கட்சி அலுவலகமாக மாறும் கட்சிக் கட்டுப்பாடா மந்தைக் கட்டுப்பாடா கட்டணக் கொள்ளை கட்டலோனியா கட்டுரை கண்டன ஆர்ப்பாட்டங்கள் கண்டனக் கூட்டம் கண்டனம் கண்ணகி சிலை கண்ணதாசன் விழா கண்ணோட்டம் இதழை படிக்க புதிய வசதி கண்ணோட்டம் இதழ்கள் கதிராமங்கலம் கதிராமங்கலம் கதறல் கதிர்நிலவன் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. கமலஹாசன் கம்பெனிமயமாகும் கட்சிகள் கம்யூனிசம் கருணாநிதி காவல்துறையின் கொடுங்குரல் கருணாஸ் கருத்தரங்கம் கருத்து கருத்துப் பரிமாற்றம் கருத்துப்போர் நடத்த வேண்டிய தருணமிது கருத்துரிமை மறுப்பு கருத்துரிமை மீறல் கருப்புப் பண மீட்பா காப்பா கர்நாடக அரசு கர்நாடக இசை கர்நாடகத் தேர்தல் கர்நாடகத்தில் தமிழர் சொத்துகள் கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் கர்நாடகத்தில் தாக்கியோர் கலைஞர் கல்லணையில் கூடுவோம் கல்லூரி கல்வி அரசியல் கல்விக் கொள்கை கல்விக்கொள்கை கவன ஈர்ப்பு கவிதைகள் கவித்துவன் கவிபாசுகர் கவிபாசுகர் இரங்கல் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் கள ஆய்வு கன்னட இனவெறிக்கு பாராட்டு காசா எரிகிறது-இசுரேலே வெளியேறு காசி ஆனந்தன் காசுமீர் காணொளி காணொளிகள் காத்திருப்புப் போராட்டம் காப்பியத்தலைவி கண்ணகி காமராசன் கார்ட்டூன் பாலா காவல்துறை அடக்குமுறை காவல்துறையின் வன்மம் காவிக்குக் குடைபிடிக்கும் மோடி காவிரி உரிமை காவிரி உரிமை மீட்புக் குழு காவிரி உரிமைப் பாதுகாப்புக் கருத்தரங்கம் காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி நீர் கடலில் கலப்பது வீணா காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக���கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரி மறுக்கும் மோடியே காவிரி மேற்பார்வைக் குழு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைத்துள்ளது காவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது காவிரிக் காப்பு மாநாடு காவிரித்தாய் காப்பு முற்றுகை காவிரித்தாய்க் காப்பு முற்றுகை காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் காவிரியில் புதிய அணை காற்று வணிகம் காஸ்ட்ரோவுக்கு வீரவணக்கம் கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கி. வெ கி. வெங்கட்ராமன் கி. வெங்கட்ராமன் பேச்சு கி.ஆ.பெ. கி.த. பச்சையப்பனார் கி.வீரமணி கி.வெங்கட்ராமன் கியுபா கிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் கிரிக்கெட் கீழடி அகழாய்வு கீழ்வெண்மணி ஈகியர் குடந்தை குடிக்காடு குண்டாஸ் குமுதம் கும்பகோணம் தீவிபத்து குர்திஸ்தான் குறும்படப் போட்டி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் கூடங்குளம் கூடலூர் கூமுட்டை குஞ்சு பொரிக்காது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது கூர்கா இன மக்கள் கேசவனின் தன்னோவியக் கண்காட்சி கேரள அரசின் அடாவடித்தனம் கேரளத்தின் பொய் அம்பலம் கேரளத்தோடு பேச வேண்டும் கேரளம் கேள்வி கையூட்டு கொளுத்திய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும் கோகுல்ராஜ் கோபன்ஹைன் கோரிக்கை கோவை ஈசுவரன் சங்கரமூர்த்தியை ஆளுநராக்கக் கூடாது சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா சசிகலா – பன்னீர் சச்சத்தீவு சட்டக் காப்பாளர்களா கவிழ்ப்பாளர்களா பெ. மணியரசன் அறிக்கை. சமற்கிருத எதிர்ப்பு சமஸின் நடுநிலை தவறிய கட்டுரை சமூக நீ��ி சமூக வலைதளத் தோழர்களுக்கு சம்பந்தனும் சுமந்திரனும் சல்லிக்கட்டு சல்லிக்கட்டு தடையில் இனம் கண்டு போராடி வெல்வோம் சல்லிக்கட்டுப் போராட்டம் - தரும் பாடம். சவால் சாதி - மதவெறி சாதி ஒடுக்குமுறை சாதி ஒழிப்பு சாந்தலிங்க இராமசாமி அடிகளார் சாமிமலை சாலை மறியல் சாலை மறியல் மற்றும் கடையடைப்பு சி. வை. தாமோதரனார் சி.பா. ஆதித்தனார் சி.பி.எம் சிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி சிங்களப் பெண்கள் வருவதற்குத் தடை சிதம்பரம் சிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு சிம்பு - அனிருத் சிவகங்கை சிவாஜி கணேசன் சிலை சிறப்புக் கூட்டம் சிறப்புப் பேரவை சிறப்புப் பொதுக்கூட்டம் சிறப்புரை சிறுமி தனம் சீக்கியர் ஒன்றுகூடல் சுகப்பிரசவம் சுடர்விட வேண்டிய இலட்சியப் பண்புகள் சுத்தானந்த பாரதியார் சுருங்கி வரும் ஜனநாயகம் சுவரொட்டி சுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் சுவாதி கொலை சுற்றுசுசூழல் சூரப்பா சூழலியல் பாதுகாப்பு சூனியர் விகடன் செங்கிப்பட்டி செங்கிப்பட்டியில் மோடி உருவபொம்மை எரிப்பு செஞ்சட்டைத் தோழர்களின் சிறப்பான வரவேற்பு செண்பகவல்லி அணை உரிமை மீட்புக்குழு செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை செண்பகவல்லி தடுப்பணை செப்டம்பர் - 24 செயலலிதா அவர்களின் மறைவுக்கு பெ. மணியரசன் இரங்கல் செயலலிதா சிறைத் தண்டனை சரியே செயலலிதா வழக்கில் தீர்ப்பு செய்திகள் செவ்வி சென்பகவல்லி ஆர்ப்பாட்டத்திற்கு அரசு தடை சென்று வந்த தமிழ்த் தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை சென்னை சிங்களத் துணைத் தூதரகம் முற்றுகை சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை தலைமையகம் மறியல் சென்னை நிவாரணப்பணி சென்னை பல்கலைக்கழக ஊழல் சென்னை புத்தகக்காட்சி - 2017-இல் தமிழர் கண்ணோட்டம் சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளை��் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை சென்னை வருமானவரி அலுவலகம் முற்றுகை சென்னைப் பிரகடனம் சென்னையில் காளைத் திருவிழா சேச சமுத்திரன் சேலம் சைமா சாயப்பட்டறை சௌந்தரராசன் ஞாநி டிரம்ப்பின் விலகல்: சிக்கலில் பாரிசு ஒப்பந்தம் த. செயராமன் தகுதியுள்ள அரசியல் தலைமை தஞ்சை தஞ்சை உற்பத்தி வரி அலுவலகம் முற்றுகை தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை சிறு வணிகம் தஞ்சை பெரிய கோயில் தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தஞ்சை பெரிய கோவில் தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தடைகளைத் தகர்த்து ஏறுதழுவல்.. தமிழக அரசியல் தமிழக அரசியல் நாளேடு தமிழக இளைஞர் முன்னணி தமிழக உழவர் முன்னணி தமிழக எல்லை மீட்பு போராட்டம் தமிழக பெட்ரோல் தமிழக பெருவிழா தமிழக மாணவர் முன்னணி தமிழக மீனவர்கள் தமிழகத் தொழிற்சங்க முன்னணி தமிழகப் பண்பாட்டுக் கண்காட்சி தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகம் அடையும் பயன் என்ன தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழகவேலைதமிழருக்கே தமிழக் கலை இலக்கியப்பேரவை தமிழண்ணல் இரங்கள் அறிக்கை தமிழரசன் தமிழர் அடையாள அழிப்பு தமிழர் இனமுழக்கம் தமிழர் உரிமை தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக்கூட்டம் தமிழர் ஒத்துழையாமை இயக்கம் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் ஒன்றுகூடல் தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் தமிழர் கண்ணோட்டம் கள ஆய்வு தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் தமிழர் கண்ணோட்டம்மாதமிருமுறை இதழ் தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தற்காப்பு அரசியல் தமிழர் தன்னெழுச்சியின் இலக்கு எது தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர் தாயக நாள் தமிழர் தாயகம் தமிழர் திருநாள் தமிழர் நாடு நூல் வெளியீட்டு விழா தமிழர் மரபு தமிழர் மீட்சி தமிழர் மீட்சிப் பெருங்கூடல் தமிழர் வரலாறு தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் தமிழர்களுக்கு துரோகம் புரிந்த இந்திய அரசு.. தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழர்களுக்கே 90 விழுக்காடு வேலை தமிழர்கள் முட்டாள்களா தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழன மீனவர்கள் தமிழன்னை சிலை தமிழிசை தமிழினத்துரோகிகள் தமிழினப் பகையே இந்திய அரசின் மாறாக் கொள்கை தமிழீழ ஏதிலியர் தமிழீழ ஏதிலியர் முகாமில் துயர்துடைப்புப் பணி தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழீழ தேசிய மாவீரர் நாள் தமிழீழ விடுதலை தமிழீழம் தமிழே அலுவல் மொழி தமிழை வழக்கு மொழியாக்கு தமிழ் இலக்கியக் குழு தமிழ் இளைஞரைத் தாக்கிய கன்னட இனவெறியர்கள் தமிழ் ஈழ ஏதிலிகள் தமிழ் பேசினால் குற்றமா தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 தமிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ் வழிக் கல்வி கூட்டியக்கம் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை தமிழ்ச்செல்வன் தமிழ்த் திரை தமிழ்த் தேச சூழலியல் மாநாடு தமிழ்த் தேசிய நாள் தமிழ்த் தேசிய வெளியீடு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் நவம்பர் 1-15 2011 தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் பிப்ரவரி 1 - 15 த���ிழ்த் தேசியப் பேரியக்க தலைமைச் செயற்குழு தீர்மானம் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்த் தேசியமா திராவிடமா தமிழ்த் தேசியம் தமிழ்த்தேசிய நாள் தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மீது தாக்குதல் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா; தமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் தமிழ்த்தேசியம் தமிழ்த்தேசியர்கள் இனவெறியர்களா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்த்தேசியன் தமிழ்நாடு அரசு நிலம் தந்து உதவ வேண்டும் தமிழ்நாடு பிரிப்பு தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே 90% வேலை தமிழ்நாட்டு உரிமை தமிழ்நாட்டு உழவர்கள் அநாதைகளா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே தமிழ்நாட்டை ஏமாற்றலாமா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா தமிழ்ப் பத்தாண்டு தமிழ்வழிக் கல்வி தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் தருமபுரி தலைமை அஞ்சலகம் தலைமை அதிகாரிகளுக்கு மடல் தலைமைச் செயலகம் மறியல் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள் தலையங்கம் தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் தனியார் பள்ளி தன் வரலாறு தன்னுரிமை தாமிரபரணி தாராளமயமும் கறுப்புப்பணமும் தி. வேல்முருகன் திடீர்த் தமிழினப் பிரகடனம் திணறும் மோடி ஆட்சி தியாகம் திராவிட அரசியலின் தலைவர் வழிபாடு திராவிட அரசியல் திராவிட அரசியல் இனியும் தேவையா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா திராவிடச் சாதனை திராவிடம் திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் வழிமாற்றியதா திராவிடம் x தமிழ்த்தேசியம் திரு. அமர்நாத் திருச்சி திருச்சியில் கருத்தரங்கம் திருச்சியில்... மக்கள் பாவலர் இன்குலாப் நினைவேந்தல் திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தென்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா திருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் திருநங்கை தாரா திருமந்திர முற்றோதல் திருமாவேலன் திருமுருகன் காந்தி திருமுருகன் மீது குண்டர் சட்டம் திருவள்ளுவர் சிலை திருவள்ளுவர் நாட்குறிப்பேடு திருவாரூர் திருவைகுண்டம் அணை திரைப்பட திறனாய்வு தில்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தில்லை கோயில் தில்லை நடராசர் கோயில் திறந்த மடல் திறனாய்வு திறனாய்வுக் கூட்டம் தினச்செய்தி - தமிழ் நாளேட்டில் தினமணி தீக்குளித்து மரணம் தீந்தமிழன் தீர்ப்பு தீர்மானங்கள் தீர்மானம் துணைவேந்தர் கணபதி துயரம் துரோகம் புரிந்த இந்தியப்பிரதமர் உருவபொம்மையை எரித்து தூத்துக்குடி தெருமுனைக் கூட்டம் தெலங்கானா தெற்குமாங்குடி தென்நதி தெ��்றல் தென்பெண்ணை தென்பெண்ணை கிளைவாய்க்கால் தேசிய இனம் தேதி மாற்றம் தேர்தல் தேர்தல் ஆணையம் தேர்தல் தெரிவிக்கும் செய்தி இதுவே தேர்தல் பங்கெடுப்பும் தமிழ்த்தேசியமும் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு தேனி தீ விபத்து சாகசமா சதியா தைப்புரட்சி தைப்புரட்சி - சாதனைகளும் சவால்களும். தொடரும் விவசாயிகள் தற்கொலை தொடரும் விவசாயிகள் தற்கொலை... அரசுகள் செய்ய வேண்டியது என்ன தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தொடர் கூட்டங்கள் தொடர் முற்றுகைப் போராட்டம் தொடர்வண்டி மறியல் தொண்டன் தொழிலாளர் நலன் தொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. தோழமைத் தளங்கள் தோழர் குபேரனை விடுதலை செய்க தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் குபேரன் பிணையில் விடுதலை.. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. தோழர் கொளத்தூர் மணியை விடுதலை செய் தோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி தோழர் பெ. மணியரசன் தோழர் முகிலனை விடுதலை செய்க தோழர் முகிலன் ந. இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் ந. வெங்கடாச்சலம் நக்கீரன் நக்கீரன் கோபால் நடிகர் சங்கம் குரல் கொடுக்காது நடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் நடிகர் விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள் நடுநிலை தவறக் கூடாது நடுவண் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நண்டம்பட்டி நந்தினி கொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நபிகள் நாயகம் நம்மாழ்வார் நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் பேரணி - கருத்தரங்கம் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் .. நம்மாழ்வார் அவர்களின் மூன்றாம் ஆண்ட�� நினைவேந்தல் .. நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா நோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு நரேந்திட மோடி நரேந்திர மோடி உருவபொம்மையை எரித்து நரேந்திர மோடி உருவபொம்மையை எரிப்பு நரேந்திரமோடி – கெஜ்ரிவால் சந்திப்பு நலங்கிள்ளி நலமாகி வருகிறேன் – நன்றி நவம்பர் 1 - தமிழர் தாயகம் பிறந்த நாள் நவீன நாடகத்தின் தென்னகத் தந்தை நவோதயாப் பள்ளித் திணிப்பு நன்னிலம் நா. வைகறை நாகை மாவட்டம் நால்வரையும் விடுதலை செய்க நாளேடு செய்தி நாளேடுகளில் நம் போராட்டச் செய்திகள்... நிகரமை நிகரன் விடைகள் நிகழ்வு நிகழ்வுகள் தமிழகமெங்கும் நிதிநிலை அறிக்கை நிதின் கட்கரி நியூட்ரினோ நியூட்ரினோ ஆய்வகம் நியூஸ்18 நினைவேந்தல் நீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் நீட் தேர்வு நிரந்தர விலக்கு நீண்ட நாள் சிறை கைதி நீதித்துறை மற்றும் சிறையாளர் உரிமைகள் நீதிபதி சி.டி. செல்வம் நீதிபதிகள் பணி ஓய்வு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நூல் அறிமுகம் நூல் வெளியீடு நூல் வெளியீட்டு விழா நூற்றுக்கணக்கானோர் கைது நெடுவாசல் நெய்வேலி நெய்வேலி புத்தகத் திருவிழா நெருக்கடி நிலை நினைவுகள் நெற்பயிர்கள் சருகாகிவிட்டன நேர்காணல் நொபுரு கராசிமா ��ோக்கியா பசுமைவழிச் சாலை படங்கள் படங்கள் எரிப்பு படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படுகொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் படத்திறப்பு பட்டினிப் போராட்டம் பட்டீசுவரம் பட்டுக்கோட்டை பணயக் கைதிகளாக்கிய காவல்துறை பதஞ்சலி - பிளாஸ்டிக் அரிசி பதற்றம் மற்றும் காவல்துறை வன்முறை பத்திரிகையாளர் சந்திப்பு பத்திரிக்கை சுதந்திரம் பத்து இலக்கம் கையெழுத்துகள் பரப்புரை இயக்கம் பரப்புரை பயணம் பரப்புரையின் தொடக்க விழா பருப்பு இறக்குமதி பருவநிலை பல்லாவரம் வட்டாட்சியர் பவானியில் கேரள அரசு தடுப்பணை பழங்குடியின மக்கள் மீதான வன்கொடுமை பழங்குடியினர் பறிபோகும் தமிழர் தாயகம் பன்மைவெளி பன்வாரிலால் பன்வாரிலால் புரோகித் பன்னாட்டுப் புலனாய்வு பா. சமுத்திரக்கனி பா.ஏகலைவன் பா.ச.க. எதிர்ப்புப் பரப்புரை பா.ச.க.வில் பதவிப் போட்டி குத்துவெட்டு பாகிஸ்தானில் பிஞ்சுகளின் குருதி பாகூர் பாடி - இடைத்தெரு பாதுகாப்பு தமிழ்நாட்டிற்கு இல்லை பாமயன் பாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது பாரதமாதா பலிகொண்ட தமிழன் தழல் ஈகி விக்னேசு பாலச்சந்திரன் படு��ொலையும் படிப்பிணைகளும் பாலமுரளி கிருஷ்ணா பாலஸ்தீன மக்கள் இனப்படுகொலை பாலாறு பாலியல் வன்கொடுமை பாலைவனமாகும் வட தமிழ்நாடு பி.ட்டி. கத்தரி பி.ட்டி.கத்தரிக்குத் தற்காலிகத் தடை பிடி வாரண்ட் பிப்ரவரி 21 பிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன் பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பிரதமர் தலையிட மாட்டார் பிராமணத்துவா பிரிட்டோ பிறந்த நாள் பீட்டா மட்டும்தான் காரணமா பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பீட்டாவை மட்டுமல்ல இந்திய அரசையும் தடை செய்யப் போராடுவோம் புதிய தலைமுறை புதிய தலைமுறை ஏட்டில் பெ. மணியரசன் பேட்டி புதிய பார்வை புதிய வேடத்திற்கு புதிய ஒப்பனைகள் புதுக்கோட்டை புதுச்சேரி புதுச்சேரி சிறப்புப் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் முப்பெரும் விழா புரட்சி புலவர் கு. கலியபெருமாள் புவிவெப்பமயமாதல் புளியங்குடி பூம்புகார் மொதுக் கூட்டம் பெ. மணியரசன் பெ. மணியரசன் கருத்து பெ. மணியரசன் பங்கேற்பு பெ. மணியரசன் பேட்டி பெ. மணியரசன் வாழ்த்துச் செய்தி பெ. மணியரசன் விடையளிக்கிறார் பெ.மணியரசன் பெ.மணியரசன் அவர்கள் கைது பெ.மணியரசன் பேச்சு பெட்டிச்செய்தி பெட்ரோகெமிக்கல் மண்டல திட்டம் பெட்ரோலியக் குழாய்கள் பெட்ரோல் பெண் விடுதலை பெண��களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி பெண்ணாடம் பெண்ணுரிமை பெண்ணுரிமைப் பயணம் பெயர் மாற்றம் பெரியாரியம் பெரியார் பெரியார் சிலை பெருங்கூடல் பேச்சு பேட்டி பேரணி பேரறிவாளன் பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அவர்களுக்கு வீரவணக்கம் பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி பேராசிரியர் து. மூர்த்தி பேரூர் பொங்கல் விழா பொட்டிபுரம் பொது உரையாடல் பொது வாக்கெடுப்பு நடத்து பொதுக் கூட்டம் பொதுக்குழு தீர்மானம் பொருளாதாரம் பொழிச்சலூர் பொள்ளாச்சி பொன். இராதாகிருட்டிணன் பொன்சேகா பொன்மலை தொடர்வண்டிப் பணிமனை பொன்னுசாமி போக்குவரத்து போராடும் மாணவர்கள் போராட்டக் களத்தில் நின்ற பெண்கள் போராட்டக் களத்தில் பெ. மணியரசன் கேள்வி போராட்டங்கள் புதிய வடிவெடுக்கும் போராட்டம் போராளிகளின் பிணை மனு தள்ளுபடியானது போலி மோதல் கொலையா ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் ம. நடராசன் ம. லட்சுமி ம.இலெ. தங்கப்பா மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மகளிர் ஆயம் மகளிர் நாள் - மார்ச்சு 8 மக்களின் மனநிலை மக்களையும் மாநிலங்களையும் நசுக்கும் ஜி.எஸ்.டி. (G.S.T) மக்கள் பாவலர் இன்குலாப்புக்கு வீரவணக்கம் மக்கள் போராட்டமும் சனநாயகமும் மங்கலங்கிழார் மணல் கொள்ளை மணவை முஸ்தபா காலமானார் மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மணற்கொள்ளை மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு மண்ணின் மக்களுக்கே வேலை மதச்சார்பற்ற இந்தியத் தேசியம் மதவாத அரசியல் மது எதிர்ப்பு மதுக்கடைகள் மூடல் மதுபான ஆலை முற்றுகை மதுரை மதுவிலக்கு மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணி மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மருது பாண்டியர் மருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை மருத்துவமனையில் இட ஒதுக்கீடு மலைவாழ் மக்கள் மறியல் மறியல் போராட்டங்கள் தள்ளி வைப்பு மறுமொழி மறுவினை மறைமலையடிகளாரின் 67 ஆம் ஆண்டு நினைவேந்தல் மனதை சிதைக்கிறது சிறை மனிதச் சங்கிலிப் போராட்டம் மனோரமா மன்னார்குடியில் ... 31.12.2016 அன்று நம்மாழ்வார் நினைவேந்தல் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாட்டுக்கறித் தடைச் சட்டம் மாணவர் முன்னணி மாணவி அனிதா மாணவி அனிதா தற்கொலை மாணவி சோபியா மாதமிருமுறை இதழ் மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மாநாடு மாநாட்டு தீர்மானங்கள் மாநில உரமை மாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் மாமணிக்கு மணிவிழா ஆண்டு மார்க்சியம் மார்வாடி மாவீரர் நாள் மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் மாற்று சனநாயக எழுச்சி தேவை மாற்றுத் திறனாளிகள் மிசொரி மீத்தேன் மீத்தேன் எதிர்ப்பு மீத்தேன் திட்ட முறியடிப்பில் முதல்கட்ட வெற்றி மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.��ெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மு. களஞ்சியம் மு.க.ஸ்டாலின் மு.பெ.சத்தியவேல் முருகனார் மு.வேதரத்தினம் முகிலனைத் தாக்கிய கும்பலை சிறையிலடைக்க முதலமைச்சர் நலம்பெற வாழ்த்துகள் முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் தமிழர் நாடு முத்துக்குமார் முத்துக்குமார் அறிக்கை முப்பெரும் விழா முருகன்குடி முல்லைப் பெரியாறு முழு மதுவிலக்கு முழுநிலவன் முள்ளிவாய்க்கால் முறையீடு முற்றுகை முனைவர் த.செயராமன் முன் பிணை மூளைச் சோம்பல் முகமூடித் தமிழ்த்தேசியம் மூனாறு மெரினாவில் திரள்வோம் மே 5 மே நாள் மே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம் மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேகமலை மேகி நூடுல்ஸ் மேக்கேதாட்டு மேக்கேத்தாட்டு அணை மேக்கேத்தாட்டு முற்றுகை மேதகு பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் விழா மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மேதகு வே. பிரபாகரன் மேனகா வழக்கு மொழிப்போர் - 1965 மொழிப்போர் 50 மாநாடு மொழிப்போர் ஈகியருக்கு வீரவணக்கம் மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். மோடி அரசின் நயவஞ்சகம் மோடி அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் மோடியைக் கைவிடுகிறதா ஆர்.எஸ்.எஸ். யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் யு.ஏ.பி.ஏ யு.பி. சிங் ரான் ரைட்னூர் ரெங்கராசன் ரேசன் கடைகளுக்கு மூடுவிழா லட்சுமி என்னும் பயனி வஞ்சிகப்படும் தமிழகம் வட மாநிலம் வட்டாட்சியர் அலுவலகத்தை முடக்குவோம் வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்று��ை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வரலாறு வரலாறு அறிவோம் வரிவடிவம் மாற்றம் வருமானவரி அலுவலகத்தைப் பூட்டிமுற்றுகை வர்ணாசிரம (அ)தர்மம் வலதுசாரி உண்டா வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை வலியுறுத்தல் வழக்கறிஞர் அருள்மொழி வழக்கறிஞர் செம்மணி வழக்கறிஞர் போராட்டம் வழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் வழக்கு மொழி வள்ளலார் வள்ளலார் பெருவிழா வறுமை வாழ்த்து வி. ஆர். கிருஷ்ணய்யர் விகடன் இணயதளம் விசயேந்திரர் விசாரணை தேவை விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விடுதலை விடுதலை செய் விடுதலை செய்க விமர்சனம் விமானப் படைத்தள முற்றுகைப் போர் விமானப்படைத்தளம் முற்றுகை விலைவாசி விவசாயிகளின் தற்கொலைக்கு யார் பொறுப்பு விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் விவசாயிகள் தற்கொலைகளுக்கு காரணம். விவாதம் விழுப்புரம் வினா வினாவும் விளக்கமும் வீடுபுகுந்து கைது வீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் வீரவணக்கம் வெங்கையா நாயுடு வெளியார் கணக்கெடுப்பு வெளியார் சிக்கல் வெளியீடு வெள்ள நிவாரணம் வெள்ளப் பேரழிவு வெள்ளம்புதூர் வெறியாட்டம் வெற்றிவேல் சந்திரசேகர் வென்ற புரட்சி வீழ்ந்ததேன் வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் அவர்களின் 62ஆவது பிறந்தநாள் வாழ்த்துப் பா வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வே. பிரபாகரன் பிறந்த நாள் வேண்டுகோள் வேதாரணியம் வேலூர் சிறையில் பேரறிவாளனுடன் சந்திப்பு வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொட��க்கப்படாத விலையின் பகுதியே வேலை இல்லை வேளாண் கடன் தள்ளுபடி கொடுக்கப்படாத விலையின் பகுதியே வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா வேளாண்மை வேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் வைகோ வையம்பட்டி முத்துச்சாமி ஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா ஜி. எஸ். டியும் - தமிழர் இறையாண்மையும் ஜூ வி ஜேக்டோ ஜியோ போராட்டம் ஜோதிபாசுவின் புரட்சி ஷேல் திட்டம் ஸ்டெர்லைட் ஆலை ஸ்பாரோ இலக்கிய விருது ஸ்பெக்ட்ரம் ஹீலர் பாஸ்கர் ஹைத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/do-donts-summer-days-001947.html", "date_download": "2019-08-22T00:30:50Z", "digest": "sha1:7PQQKP5FTCYMKLFAKOQ5OFW3BQR6GKRB", "length": 17284, "nlines": 129, "source_domain": "tamil.careerindia.com", "title": "கோடை விடுமுறையில் எதை செய்யலாம்.. எதை செய்யப்படாது! | do and donts in summer days - Tamil Careerindia", "raw_content": "\n» கோடை விடுமுறையில் எதை செய்யலாம்.. எதை செய்யப்படாது\nகோடை விடுமுறையில் எதை செய்யலாம்.. எதை செய்யப்படாது\nசென்னை : கோடை விடுமுறை என்றாலே குழந்தைகளுக்குக் கொண்டாட்டம். ஆனால் பெற்றோர்களுக்கோ அவர்களை சமாளிப்பது பெரும் திண்டாட்டமாகவே இருந்து வருகிறது. கோடையில் என்ன செய்யலாம் என்ன செய்யக் கூடாது இதோ உங்களுக்காக.\nகுழந்தைகளுக்கு பெற்றோர் இந்த லீவு நாட்களில் நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் சிறு சிறு வீட்டு வேலைகள் என பல சிறந்த விஷயங்களைக் கற்றுக் கொடுக்கலாம்.\n1. குழந்தைகள் பள்ளி விடுமுறை என்பதால் அதிக நேரம் தூங்குவார்கள். காலையில் அதுவும் ரொம்ப லேட்டாக எழுந்திருப்பார்கள். இது நல்லப் பழக்கம் இல்லை. பள்ளி செல்லும் நாட்களில் எழுந்திருப்பது போலவே சீக்கிரம் எழுந்திருப்பது நல்லது. ஏனென்றால் வெயில் நேரங்களில் அதிகமாக தூங்குவதால் உடல் அதிகப் படியாக சூடாகி விடும்.\n2. குழந்தைகளுக்கு லீவு நாட்களில் பெற்றோர்கள் நல்லப் பழக்கவழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். செய்தித்தாள் வாசிப்பது, உலக அறிவை வளர்த்துக் கொள்வது போன்ற நல்லபழக்கங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் புதிய வார்த்தைகளை தினமும் குழந்தைகளுக்குக் கற்று கொடுக்க வேண்டும்.\n3. குழந்தைகள் கதைக் கேட்க மிகவும் ஆசைப்படுவார்கள். ஆதலால் தினமும் ஒரு குட்டிக் கதை சொல்லுங்கள். நன���னெறிக் கதைகள் நிறைய உள்ளன. நீங்கள் சொல்லும் கதைகள் அவர்களுடன் பேசும். அவர்களுக்கு நல்லக் கருத்துக்கள் அடங்கிய கதைகளை டெய்லியும் சொல்லுங்கள்.\n4. உங்கள் பழைய புத்தகங்களை தகுதியானவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள். லீவு நாட்களில் புதிய வகுப்பிற்கான புத்தகங்களை நன்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள்.\n5. நீங்கள் எந்தப்பாடத்தில் வீக்காக இருக்கிறீர்களோ அந்தப் பாடங்களில் உள்ள சந்தேகங்களை நண்பர்கள், உறவினர்கள். அல்லது பெற்றோர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு தெளிவுப் பெற்றுக் கொள்ளுங்கள். அப்படி செய்தால் நீங்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்குச் செல்லும் போது அது உங்கள் படிப்பை எளிதாக்கி விடும்.\n6. வெயில் அதிகம் இருப்பதால் குட்டி பிள்ளைங்களை ரொம்ப வெளியில் விடக் கூடாது. மாலை நேரங்களில் விளையாட விடலாம். மேலும் குட்டிப் பிள்ளைகளுக்கு படம் வரைவதற்கு, கர்சிவ் ரைட்டிங் எழுதுவதற்கு, டேபிள்ஸ் எழுதுவதற்கு கற்றுக் கொடுங்கள்.\n7. குழந்தைகளை பெற்றோர்கள் சுற்றுலா அழைத்துச் செல்லலாம். சுற்றுலா என்றால் ஆடம்பரமாகத்தான் இருக்கனும் என்றில்லை. ஒரு நாள் சுற்றுலா கூடச் செல்லலாம். அல்லது உங்கள் பகுதியின் அருகில் உள்ள அருங்காட்சியகம், பொருட்காட்சியகம், பார்க். பீச், வனவிலங்குகள் பூங்கா, அறிவியல் கண்காட்சியகம் போன்ற இடங்களுக்கு குழந்தைகளை லீவு நாட்களில் அழைத்துச் செல்லலாம்.\n8. நீங்கள் வேலை செய்யும் இடங்களுக்கு அழைத்துச் செல்லலாம். நீங்கள் குடும்பத்திற்காக எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதை குழந்தைகள் அறிந்து கொள்ளும் படி செய்வது நல்லது.\n9. குட்டிக் குழந்தைகள் பெரும்பாலும் அன்புக்கு ஏங்குபவர்கள். அதனால்தான் அவர்கள் குட்டி குட்டி குறும்புகளை செய்து அவர்கள் பெற்றோர்களை கவருவார்கள். குழந்தைகளுடன் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுங்கள். அவர்கள் மனதில் உள்ளவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.\n10. உங்கள் குழந்தைப் பருவ அனுபவங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். லீவு நாட்களில் ஹிந்தி, பாட்டு கிளாஸ் என அவர்களைப் படுத்தி எடுக்க வேண்டாம். குழந்தைகளை ரிலாக்சாக விடுங்கள்.\nகாஞ்சிபுரத்தில் வறட்சியால் கோடை விடுமுறையிலும் மாணவ மாணவியர்களுக்கு மதிய உணவு ..\nகத்திரி வெயிலில் இருந்து குழந்தைகளைப் பாத��காக்க சில டிப்ஸ்\nசம்மர் கிளாசுக்கு அனுப்பும் பெற்றோர்களே... இதை கொஞ்சம் படிங்க...\nப்பா.. வெயில் வெளுக்குதா.. வெளியில் போகணுமா.. எம்.ஜி.ஆர். மாதிரி நடந்து போங்க ப்ளீஸ்\nபட்டு பாட்டி போன சம்மர் கிளாஸ்\nபாட்டி வீட்டுக்கு வந்தும்.. பாருங்கப்பா இந்தக் கூத்தை\nவெயிலு வந்தாலும் வந்துச்சு.. தடுக்கி விழுகின்ற இடமெல்லாம் சம்மர் கிளாசுதான் பாஸு\nஅங்கன்வாடி காலிப்பணியிடங்கள் நிரப்பபடுமென தமிழக அரசு அறிவுப்பு\n440 பள்ளி செல்லாத குழந்தைகளை.. மீண்டும் பள்ளிக்கு அனுப்பியது காவல்துறை..\nஉங்க ஆசைகளை பிள்ளைங்க மேல திணிக்காதீங்க.. - பெற்றோருக்கு சச்சின் வேண்டுகோள்...\nபெற்றோர்கள் கவனத்திற்கு.. பிளஸ் 2 தேர்வு முடிவு இன்னும் இரண்டே நாளில்...\nஅரசுப் பணி வேண்டும்.... ஆனால் அரசுப் பள்ளி வேண்டாமா\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n12 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n14 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n14 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n16 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nNews 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nதமிழக வனத்துறையில் வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.\nஉரத் தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு- மத்திய அரசு\nதல படத்துக்கு போகணும், லீவு கொடுங்க- விசித்திரமாக லெட்டர் எழுதிய மாணவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/17002542/The-man-who-slayed-his-wife-and-surrendered-to-the.vpf", "date_download": "2019-08-22T01:00:17Z", "digest": "sha1:YYAE4XIND5BEEZ5Z47W3GCDAIKAA65FJ", "length": 13355, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The man who slayed his wife and surrendered to the police with a knife || மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார் + \"||\" + The man who slayed his wife and surrendered to the police with a knife\nமனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்\nமண்ணச்சநல்லூர் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரி கத்தியுடன் போலீசில் சரணடைந்தார்.\nதிருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 39). இவருடைய மனைவி மகாலட்சுமி (34). இவர்களுக்கு போதகன் (8), கார்த்திக் (7) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.\nசிங்கப்பூரில் வேலை செய்து வந்த பாலச்சந்திரன், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மண்ணச்சநல்லூருக்கு வந்தார். தற்போது, இவர் வீட்டிலேயே சமோசா தயாரித்து கடைகளுக்கு வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்தபோது, அவ்வப்போது தனது மனைவிக்கு பணம் அனுப்பியுள்ளார்.\nஇந்த நிலையில், ‘நான் சிங்கப்பூரில் இருந்து அனுப்பிய பணத்தை என்ன செய்தாய்’ என்று தனது மனைவியிடம் பாலசந்திரன் பலமுறை கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் மகாலட்சுமியின் நடத்தையில் பாலச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.\nஅதுபோல் நேற்று முன்தினம் இரவும் கணவன்-மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் குழந்தைகளை தூங்கவைத்துவிட்டு இருவரும் தூங்கச்சென்றனர். ஆனால் மனைவியின் மீது பாலச்சந்திரனுக்கு கோபம் தீரவில்லை.\nஇதனால் ஆத்திரத்தில் இருந்த அவர், நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் வீட்டில் இருந்த கத்தியால், தூங்கிக்கொண்டிருந்த மகாலட்சுமியை கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர், அந்த கத்தியுடன் மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற பாலச்சந்திரன், தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.\nஇதைத் தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன், சிறப்பு சப்-இன்ஸ்பெக���டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலச்சந்திரனை கைது செய்தனர். இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. சொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு\nசொத்து தகராறில் தாயை கொன்ற மகனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி புதுக்கோட்டை மகிளா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.\n2. குடும்ப தகராறில் 3 மாத பெண் குழந்தையை தூக்கி வீசி கொன்ற கொடூர தாய் போலீசார் கைது செய்தனர்\nசீர்காழி அருகே குடும்ப தகராறில் தான் பத்து மாதம் சுமந்து பெற்ற தனது 3 மாத குழந்தையை தூக்கி வீசி கொடூரமாக கொலை செய்த சம்பவம் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=3640", "date_download": "2019-08-22T00:24:40Z", "digest": "sha1:XBFRNKQWSRWZSHRZ7QWXPXGLMWQ3X5SQ", "length": 7726, "nlines": 90, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 22, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசர்ச்சைகளுக்கு மத்தியிலும் பேஸ்புக் நிறுவனத்தின் வருமானம் உயர்வு\nவியாழன் 26 ஏப்ரல் 2018 18:01:52\nசமூக வலைதளங்களில் மிகப்பிரபலம் பெற்றது பேஸ்புக் தான். உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான பயனாளர்களை இந்த நிறுவனம் கொண்டு ள்ளது. இந்த நிறுவனம், விளம்பரம் உள்ளிட்டவை பல்வேறு வருவாய் ஆதாரங்கள் மூலம் பில்லியன் டாலர் கணக்கில் வருவாயை அள்ளுகிறது. ஆனால், அண்மையில் , பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தனிப்பட்ட தகவலில் சமரசம் செய்து கொண்டதாக வெளியான தகவல் உலக முழுவதும் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nபேஸ்புக் நிறுவனம் மூலமாக பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பகிரப்பட்டதை பேஸ்புக் நிறுவனர் மார்க்சூகர்பெர்க்கும் ஒப்புக்கொண்டார். மேலும், இனிமேல், இத்தகைய தவறுகள் நடக்காத வண்ணம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பேஸ்புக் நிறுவனம் தனது பயன்பா ட்டாளர்களின் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பதில் அஜாக்கிரதையாக இருந்ததால், அந்த நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பெரும் கேள்விக்குள்ளா க்கப்பட்டது.\nஆனால், பேஸ்புக் நிறுவனம் மீது எழுந்த இத்தகைய சர்ச்சைகள், அதன் வருவாயை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. சொல்லப்போனால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பேஸ்புக் நிறுவனத்தின் காலாண்டு வருவானம் 49 சதவீதம் அளவுக்கு அதிகரித்து 12 பில்லி யன் அமெரிக்க டாலராக உள்ளது. நிகர இலாபம் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.\nபேஸ்புக் நிறுவனத்தின், சிஇஒ மார்க் சூகர்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு முக்கிய சவால்களை கடந்து, நமது நிறுவனம் 2018 ஆம் ஆண்டு வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது”என்று தெரிவித்து உள்ளார்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா ச���ல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/indian-2-tittle-finalized/", "date_download": "2019-08-22T00:25:26Z", "digest": "sha1:AECB5PVWUIBXJWDCBKSUOTEXU6JGF2GM", "length": 10579, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "இந்தியன் 2 க்கு என்ன தலைப்பு? கமல் முடிவுக்கு ஷங்கர் ஆஹா! - New Tamil Cinema", "raw_content": "\nஇந்தியன் 2 க்கு என்ன தலைப்பு கமல் முடிவுக்கு ஷங்கர் ஆஹா\nஇந்தியன் 2 க்கு என்ன தலைப்பு கமல் முடிவுக்கு ஷங்கர் ஆஹா\nபாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கப் போனால் கூட தன் முக ரேகைகளில் மை தடவி அரசியல் வீசுவார் போலிருக்கிறது கமல் அந்தளவுக்கு நாட்டு நலனில் திடீர் அக்கறை பிய்த்துக் கொண்டு ஓடுகிறது அவரது பேச்சில், செயலில், எரிச்சலில், புகைச்சலில்\nஅப்படிப்பட்டவருக்கு இந்தியன் 2, கைக்குக் கிடைத்த கேரம் போர்டு அல்லவா எல்லா விரல்களாலும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் முதல் அடி இதுதான். கமல் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா எல்லா விரல்களாலும் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதில் முதல் அடி இதுதான். கமல் அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா வந்தாலும் தேறுவாரா இப்படியெல்லாம் முணுமுணுக்கும் மக்களுக்கு, ‘நான் தலைவனாகிட்டேன்’ என்று சொல்லும் விதமாக ஒரு டைட்டிலை ‘ச்சூஸ்’ பண்ணியிருக்கிறாராம் அவர்.\nஅதை ஷங்கரிடம் சொல்ல, அவரும் சம்மதித்துவிட்டதாக தகவல்.\nகிடைக்கிற பொழுதெல்லாம் வாள் வீசுகிறவன்தான் லீடர். இப்போதைய ‘கொதிநிலை’ கமலுக்கு இது பொருத்தமான தலைப்புதான்\nசட்டசபைக்கு வராத எம்.எல்.ஏக்களுக்கு சம்பளம் உண்டா கமல் கேள்விக்கு பதில் உண்டா\n டைரக்டர் சேரன் உள்ளிருப்பு போராட்டம்\nஅரசின் முதல் அடி விழுந்தது கமல் நற்பணி இயக்க பொறுப்பாளர் கைது\n“ இப்பவே ஓடிடுங்க… ” ரஜினியின் எச்சரிக்கைக்கு முதல் பலி இவரா\nயார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் நாற்காலி என்னவோ அஜீத்துக்குதான்\nட்விட்டரில் என்னை திட்டியவர்களும் என் தம்பிகள்தான்\nஅஜீத்தின் தைரியம் கமலுக்கு இல்லை\n கமல் ஆர்யா குஷ்பு சப்போர்ட்\nவிஷால் கமல் ஆளா, தினகரன் ஆளா\nகமலிடம் அன்பு காட்டிய பண்பு நிறை அமைச்சர்கள் சிவாஜி மணிமண்டப விழாவில் அதிசயம்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/183037", "date_download": "2019-08-22T00:47:46Z", "digest": "sha1:NFBCQVFJCDICV44GM3NXEHFOO35RHGQY", "length": 7668, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome கலை உலகம் ‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன\n‘பொன்னியின் செல்வன்’ பாத்திரங்கள் வெளியிடப்பட்டன\nசென்னை: செக்கச்சிவந்த வானம் திரைப்படத்திற்குப் பின்னர் இயக்குனர் மணிரத்னத்தின் மாபெரும் படைப்பாக உருவாக உள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.\nகடந்த காலங்களில் இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வந்தபோதும், செலவினைக் கட்டுப்படுத்த இயலாத பட்சத்தில் இத்திரைப்படத்தினை எடுப்பதற்கு மணிரத்னம் முன்வரவில்லை. ஆயினும், தற்போது, லைகா போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்களின் பங்களிப்பு தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளதால், இது போன்ற திரைப்படங்கள் எடுப்பதற்கு சாத்தியம் ஏற்பட்டுள்ளது.\nபொன்னியின் செல்வன் திரைப்படம் இயக்குனர் மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவுத் திரைப்படமாக் அமைகிறது. பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சியில் தற்போது அவர் இறங்கி ஓரளவிற்கு என்னென்ன கதாபாத்திரங்களில் எந்தெந்த நடிகர்கள் ஏற்க உள்ளார்கள் எனும் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.\nதற்போது, நடிகர் விக்ரம் (ஆதித்ய கரிகாலன்), ஜெயம் ரவி (அருள்மொழி வர்மன்), கார்த்தி (வல்லவராயன் வந்தியத்தேவன்), போலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் (சுந்தர சோழர்), ஐஸ்வர்யா ராய் (நந்தினி), கீர்த்தி சுரேஷ் (குந்தவை நாச்சியார்) ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபு நடிக்க உள்ளார்.\nPrevious article“என்னிடம் நிறைய பேர் மன்னிப்புக் கேட்டு விட்டனர்”\nமணிரத்னம் தயாரிக்கும் படத்திற்கு பாடகர் சித் ஶ்ரீராம் இசையமைப்பாளர்\nதிடீர் நெஞ்சுவலி காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் சிகிச்சை\n“பொன்னியின் செல்வனில் நடிக்கிறேன்” -ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தினார்\nபிக் பாஸ் 3 : அபிராமி இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்\nபிக் பாஸ் 3 : விதிமுறைகளை மீறியதற்காக மதுமிதா வெளியேற்றப்பட்டார்\nஇந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்\nஅஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்\n‘சங்கத்தமிழன்’: அதிரடி கதாநாயகனாக விஜய் சேதுபதி\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/sports/1611-2014-04-24-15-34-16", "date_download": "2019-08-22T00:40:48Z", "digest": "sha1:ZFFWXL2EZ4UARBLPX4Y2NZJKCLRT3ZF2", "length": 20751, "nlines": 267, "source_domain": "www.topelearn.com", "title": "அதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்த தலைவர்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்த தலைவர்\nஇந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றில் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் அதிக தடவைகள் ஆட்டமிழந்த தலைவராக Kolkata Knight Riders அணியின் தலைவர் கெளதம் காம்பீர் பதிவாகியுள்ளார்.\nஐ.பி.எல் வரலாற்றில் காம்பீர் இதுவரை ஏழு தடவைகள் ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.\nமேலும், நடைபெற்று வரும் ஏழாவது ஐ.பி.எல் தொடரில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் அவர் ஆட்டமிழந்துள்ளார்.\nஅணியின் ஆரம்ப துடுப்பாற்ற வீரராகவும், தலைவராகவும் செயற்படும் காம்பீர் இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்வது அணிக்கு பலவீனமாக அமையுமென கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nஇலங்கை டெஸ்ட் தலைவர் திமுத் கருணாரத்ன ��ிணையில் விடுதலை\nவாகன விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை டெஸ\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பய\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nஇலங்கை கிரிக்கெட் அணியிக்கு புதிய தலைவர்\nஇங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள அடுத்த இரண்டு டெ\nதலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அறிவித்ததாக எஞ்சலோ மெத்தியுஸ் தெரிவிப்பு.\nகடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேச்சுவார்த்தைய\nசற்று முன்னர் திமுக தலைவர் கருணாநிதி காலமானார்\nதிமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல் நலக்க\nஇலங்கை அணித் தலைவர் சந்திமாலுக்கு போட்டித் தடை\nபந்தை சேதப்படுத்தியதில் குற்றவாளியாகக் காணப்பட்ட\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பத\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு 04 பேர் வேட்பு மனு தாக்கல்\nஇம்மாதம் 31 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கிரிக்க\nஅணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்; தலைவர் கிம் ஜாங்-உன்\nஅனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆ\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nராஜஸ்தான் அணியின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்மித் கூறியுள்ளார்\nதென்ஆப்பிரிக்க - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலா\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில��� உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nஅமெரிக்க படையினரின் ஏவுகணைத் தாக்குதலில்,பாகிஸ்தான\nஜெர்மன் தலைவர் தொலைபேசியை அமெரிக்கா ஒட்டுக்கேட்டது\nஜெர்மனிய ஆட்சித்தலைவியான ஏங்கலா மெர்க்கல் அவர்களின\nஅதிக பணமே வீரர்கள் தவறிழைக்க காரணம்: கபில் தேவ் தெரிவிப்பு\nகிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nதலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஜோர்ஜ் பெய்லி அறிவிப்பு\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினுடைய 20-இருபது போட்\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவர் நியமனம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்கு குழுத் தல\nஅதிக தூரம் ஓடுபவர்களுக்கும், உடற் பயிற்சியே செய்யாதவர்களுக்கும் குறைந்த வாழ்நாளே\nஅதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்\nபாகிஸ்தான் தலிபான் இயக்கத்தின் புதிய தலைவராக முல்ல\nதலிபான் துணை தலைவர் அமெரிக்க ராணுவத்தினால் பிடிக்கப்பட்டார்\nபாகிஸ்தானை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் துணை த\nகென்யாவின் 75 பேரை கொன்ற தீவிரவாத தலைவர் சுட்டு கொலை\nகென்யாவின் நைரோபி நகரில் வெஸ்ட்கேட் ஷாப்பிங் மாலில\nஇலங்கை தேசிய றகர் அணியின் தலைவர் நாமல்\nஇலங்கை தேசிய றகர் அணிக்கு தலைவராக பாராளுமன்ற உறுப\nகணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கலுக்கான சில டிப்ஸ்கள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும்\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nகரும்புள்ளிகளை ஒரே வாரத்தில் போக்க கூடிய 6 டிப்ஸ் 5 seconds ago\nபார்வையற்றவர்களுக்கு உதவ புதிய கருவி\nசந்திரனில் பயிர்ச்செய்கை 14 seconds ago\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம் 29 seconds ago\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை 36 seconds ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/8-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2279-to-2283/", "date_download": "2019-08-22T01:52:31Z", "digest": "sha1:6JWTPSFFRJFKVSRCAERTEBK7IK3IIA6U", "length": 13661, "nlines": 383, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2279 to #2283 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2279. அமலன் என்று அறிதியே\nஉன்னை அறியாது, உடலை முன் நான் என்றாய்,\nஉன்னை அறிந்து துரியத்து உறநின்றாய்\nதன்னை அறிந்ததும் பிறவித் தணவாதால்\nஅன்ன வியாத்தான் அமலன் என்று அறிதியே.\nமுன்பு உன் ஆன்ம ஒளியை நீ அறிந்து கொள்ளாமல் ‘என் உடல் தான் நான்’ என்று கூறினாய். பின்னர் உன் ஆன்ம ஒளியை அறிந்து கொண்டு துரியத்தில் நின்றாய். உன் ஆன்மவொளி சிவவொளியில் லயம் பெற வேண்டும். அதுவரை பிறவித் துயர் அகலாது. ஆன்ம ஒளி சிவ ஒளியில் அடங்குவதே மலங்கள் நீங்கிய தூய நிலையை அடைவது என்று அறிந்து கொள்வாய்\n#2280. இருவரும் இன்றி ஒன்றாகி நின்றார்\nகருவரம் பாகிய காயம் துரியம்\nஇருவரும் கண்டீர் பிறப்பிறப் புற்றார்\nகுருவரம் பெற்றவர் கூடிய பின்னை\nயிருவரும் இன்றியொன் றாகிநின் றாரே.\nதுரியத்தில் உள்ள நுண்ணிய தேகம் கருவறையின் வரம்புக்கு உற்பட்டது. பிறவியின் காரணம் அகற்றப் படும் வரை பருவுடலும் நுண்ணுடலும் பொருந்திச் சீவன் பிரவிப் பிணியில் துயருறும். குருவருள் பெற்றுப் பருவுடல், நுண்ணுடலைச் சீவன் துறந்து விட்டால் அப்போது சீவன் சிவனுடன் ஒன்றாகிவிடும்.\n#2281. பரதுரியம் பரம் ஆம்\nஅணுவின் துரியத்தில் ஆன நனவும்\nஅணுஅசை வின்கண் ஆன கனவும்\nஅணு அசைவிற் பராதீதம் சுழுத்தி\nபணியின் பரதுரியம் பரம் ஆமே.\nதுரிய நிலையில் நனவு, கனவு, சுழுத்தி நிலைகளைக் கடந்து செல்லும் ஆன்மா பர துரீய நிலையை அடையும். அந்நிலையில் ஆன்மா உயரிய பரம் என்று ஆகிவிடும்.\nவிரிசனம் உண்ட கனவும் மெய்ச் சாந்தி\nஉருஉரு கின்ற சுழுத்தியும் ஓவ\nதெரியும் சிவதுரி யத்தனும் ஆமே.\nபரதுரிய நனவு நிலையை அடுத்து பரதுரிய கனவு நிலை அமையும். இந்நிலையில் பரவி விரிந்த உலகின் தூலநிலை அழிந்து போகும். இதனை அடுத்த பரதுரிய சுழுத்தி நிலை அமையும். இந்நிலையில் ஆன்மாவுக்கு உபசாந்தம் என்று விவரிக்க முடியாத ஒரு மனஅமைதி உண்டாகும். இந்த நிலையையும் கடந்து செல்லும் ஆன்மா சிவதுரியத்தை அடையும்.\n#2283. உபசாந்தம் உற்றல் உண்மைத் தவம்\nபரமா நனவின் பின், பாற்சகம் உண்ட\nதிறம்ஆர் கனவும் சிறந்த சுழுத்தி,\nஉரம் ஆம் உபசாந்தம் உற்றல் துறவே\nதரன் ஆம் சிவதுரி யத்தனும் ஆமே.\nபர அவத்தையில் நின்மல நனவு நிலைக்குப் பின்னர் தூல உலகம் காட்சி அளிக்காது. அந்நிலையில் தூல உலகம் ஒரு கனவு போலாகிக் காட்சி தரும். நின்மலச் சுழுத்தியில் ஆன்மாவின் சுட்டறிவு நீங்கி விடும். உபசாந்தம் என்னும் விவரிக்க முடியாத ஒரு மன அமைதி உண்டாகும். இதுவே உபசாந்தம் பொருந்திய உயரிய துறவு நிலை. இங்கு தங்கி இருப்பவன் உண்மையில் சிவனுடன் கலந்து இருப்பவன்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:25:08Z", "digest": "sha1:MKXXA7OXU2URU3FDEB6EUPKCNLQHU4HZ", "length": 4968, "nlines": 97, "source_domain": "ta.wiktionary.org", "title": "மனிதன் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரக��முதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nதமிழில் கலந்துள்ள சமஸ்கிருத சொற்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2019, 12:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/67125-b-ed-tomorrow-the-first-application-distribution.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-08-22T01:34:19Z", "digest": "sha1:H56XGEJPDHLMNIDTZXS6LFF4LKA7D4UZ", "length": 8964, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம் | B.Ed.., Tomorrow the first application distribution", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nபி.எட்.,: நாளை முதல் விண்ணப்ப விநியோகம்\nஅரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2 ஆண்டுகள் பி.எட்., படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகின்றன.\nசென்னை வில்லிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம், பி.எட்., கலந்தாய்வை நேரடி ஒற்றைச் சாளர முறையில் நடத்தி வருகிறது. தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. ஜூலை 29 -ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் பொதுப்பிரிவு ரூ.500, மற்ற பிரிவு ரூ.250.\nமேலும் விவரங்களை www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎம்.எல்.ஏக்களை கடத்துவதாக காங்கிரஸ் கட்சியினர் சட்டப்பேரவையில் அமளி\nகல்விக் கொள்கை எல்லாம் நல்லது, ஆனால் நடைமுறை...\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகுரூப் - 4 தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்\nஜூன் 8ல் நடக்கவிருந்த பி.எட் தேர்வு தேதி மாற்றம்\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் பி.எட் தேர்வு\nஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6,04,156 பேர் விண்ணப்பம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/14523-2019-05-09-08-19-57", "date_download": "2019-08-22T01:34:23Z", "digest": "sha1:IBPQZVX65JVOUZW2Q5DSCGEVPKCIURVI", "length": 5565, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "சிம்புவிடம் காதலில் வழிந்த நடிகை", "raw_content": "\nசிம்புவிடம் காதலில் வழிந்த நடிகை\nPrevious Article விஷாலின் அதிரடி முடிவு\nNext Article ஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி நல்லதா, கெட்டதா\nகாதலில் தோல்விதான். அதற்காக கண்ட இடத்திலும் கை நனைக்க முடியாது என்கிற உறுதியான முடிவுக்கு வந்திருக்கிறார் சிம்பு.\nவீட்டில் ஒருபுறம் சீரியஸ் ஆக பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில்தான் பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா சிம்புவிடம் தன் காதலை சொன்னாராம். உடனடியாக அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் சிம்பு.\n“மனசுல யாரை பார்த்ததும் பட்டாம்பூச்சி பறக்குதோ, அதுதான் காதல். உன்னை பார்த்தா என் மனசுல ஈ கூட பறக்கல” என்று முகத்திற்கு நேராக ஒப்பித்த��விட்டாராம். அப்படியிருந்தும் விடாமல் துரத்துகிறார் ஐஸ்வர்யா தத்தா. (உங்க தாத்தா வந்தாலும் சிம்புகிட்ட நடக்காதும்மா\nPrevious Article விஷாலின் அதிரடி முடிவு\nNext Article ஸ்ருதிஹாசனுக்கு காதல் தோல்வி நல்லதா, கெட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:57:59Z", "digest": "sha1:JITCMWBJH3MRBX2HV5UQVZXNX5SYUYRO", "length": 5775, "nlines": 111, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | மாலைக்கண் நோய் Comedy Images with Dialogue | Images for மாலைக்கண் நோய் comedy dialogues | List of மாலைக்கண் நோய் Funny Reactions | List of மாலைக்கண் நோய் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசின்னத்தம்பி ( chinna thambi)\nமாப்ள உங்க இலையில நாய் சாப்பிட்டுச்சே நீங்க ஏன் கவனிக்கல துரத்தல \nசின்னத்தம்பி ( chinna thambi)\nநான் எப்போ சிக்கி சின்னாபின்னம் ஆகப்போறேனோ \nசின்னத்தம்பி ( chinna thambi)\nநான் ரெண்டு மோட்டார் பைக் வருதுன்னு நினைச்சேன்\nசின்னத்தம்பி ( chinna thambi)\nநான் சமையல்தான் செய்வேன் உதவியெல்லாம் செய்ய தெரியாது\nசின்னத்தம்பி ( chinna thambi)\nநீ ஒரு நல்ல குடும்ப இஸ்திரி\nசின்னத்தம்பி ( chinna thambi)\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஒரு முடி கூட வெள்ளை முடி இருக்க கூடாது\nசின்னத்தம்பி ( chinna thambi)\nபொண்ணு வீட்டுக்காரங்க என்னைய யார்ன்னு கேட்டா மாப்பிள்ளைக்கு அக்கான்னு சொல்லு\nசின்னத்தம்பி ( chinna thambi)\nதங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து\nஎன்ன பண்ணினா பாஸ் இந்த நோய் வரும்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஆமாண்ணே என்னண்ணே பண்ண சொல்றிங்க நோய்ண்ணே தொத்து நோய்\nவெடிகுண்டு முருகேசன் ( Vedigundu Murugesan)\nஆமாண்ணே என்னண்ணே பண்ண சொல்றிங்க நோய்ண்ணே தொத்து நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/ragul-preeth-singh/", "date_download": "2019-08-22T00:11:39Z", "digest": "sha1:PHET7C4QYPOF64R2BVHOTKVSZ2QZLOOZ", "length": 4616, "nlines": 125, "source_domain": "newtamilcinema.in", "title": "Ragul preeth singh Archives - New Tamil Cinema", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2018/02/", "date_download": "2019-08-22T01:33:02Z", "digest": "sha1:B6O66VJYLD6W76OYJPG367TATZFTABL3", "length": 9225, "nlines": 193, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: February 2018", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nSIMPLE ..BUT MASTER PLAN..புதிய.இலங்கை தமிழ் திரைபடம் ''கோமாளி கிங்ஸ்'' முன்னோட்டம் -வீடியோ\nநடிகை சீறீதேவி ....ஏம்மா இந்த அவசரம்\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் காலமானார். திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்றிருந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் சிறீதேவியின் கடைசி தருண வீடியோவை பார்க்க விரும்பின் இங்கே அழுத்தவும்\nவா....ராசா ...வா....ராசா....கமலஹாசா..,,வாழ்த்தி வரவேற்க்கும் பாடல்-வீடியோ\nவிகடன் நம்பிக்கை விருதுகள் 2017-வீடியோ\nநானும் ரஜனியும் நண்பர்கள் ..ஆனால் அரசியல் என்பது வேறு-அமெரிக்க ஹவார்ட் பல்கலைகழகத்தில்=வீடியோ\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nநடிகை சீறீதேவி ....ஏம்மா இந்த அவசரம்\nவிகடன் நம்பிக்கை விருதுகள் 2017-வீடியோ\nநானும் ரஜனியும் நண்பர்கள் ..ஆனால் அரசியல் என்பது வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?author=33&paged=10", "date_download": "2019-08-22T00:18:27Z", "digest": "sha1:QDJVKSXLHODYJWOZ7YPYX3ZJ7QUBIRSZ", "length": 9522, "nlines": 141, "source_domain": "suvanacholai.com", "title": "முஜாஹித் இப்னு ரஸீன் – Page 10 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nHome / முஜாஹித் இப்னு ரஸீன் (page 10)\nஹிஜ்ரத் தரும் படிப்பினைகள் (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 22 செப்டம்பர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா Click to Download ஆடியோ: ஹிஜ்ரத் தரும் படிப்பினைகள்\nஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள் (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 14-9-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய:⇓ Click to Download ஆடியோ: ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள் Click to Download PDF: ஆதாரப்பூர்வமான அபூர்வ துஆக்கள்\nஅல்லாஹ் உங்களுக்கு அளித்ததில் திருப்தி அடையுங்கள் (v)\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 13 ஜுலை 2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம் ஆடியோவை கேட்க மற்றும் டவுன்லோட் செய்ய:⇓ Click to Download ஆடியோ: அல்லாஹ் உங்களுக்கு அளித்ததில் திருப்தி அடையுங்கள்\nதடுப்பதும் இறைவனது அருள்தான் (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 22 ஜனவரி 2016 வெள்ளிக்கிழமை – இடம்: தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்.\nசோஸியல் மீடியாக்களும் ஆளுமையை பாதிக்கும் அம்சங்களும் (v)\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம் – நாள்: 21 அக்டோபர் 2016 வெள்ளிக்கிழமை – இடம்: தம்மாம் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம்.\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:49:33Z", "digest": "sha1:TPRSA24BPPX5A4Z3VMZ4W2KC5VVELBOS", "length": 4218, "nlines": 65, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுலபமான கோதுமை ரோல் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகோதுமை மாவு – ஒரு கப்\nவெங்காயம் – 3 (பெரியது)\nபூண்டு – 10 பல்\nமிளகாய் பொடி – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nதேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nவெங்காயம் மற்றும் பூண்டினை தோலுரித்து மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.\nகோதுமை மாவை நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும்.\nவாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.\nவெங்காயம் நன்கு வதங்கியதும் மிளகாய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.\nபிறகு அதனுடன் நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கவும்.\nஎண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nமாவை சிறிய எலுமிச்சை அளவு உருண்டையாக எடுத்து அப்பளம் வடிவில் செய்துக் கொள்ளவும்.\nதயாரான மசாலா கலவையை ஒவ்வொரு அப்ப��ங்களிலும் வைத்து ரோல் செய்து வைக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ரோல் செய்தவற்றை பொரித்து எடுக்கவும்.\nசுலபமாக செய்யக்கூடிய சுவையான கோதுமை ரோல் தயார். கெட்சப்புடன் பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:07:00Z", "digest": "sha1:ZSHICD3FYZXGZXHSEUEPFHJMX3EBHRJK", "length": 11883, "nlines": 162, "source_domain": "thetimestamil.com", "title": "சரவணன் சந்திரன் – THE TIMES TAMIL", "raw_content": "\nகுறிச்சொல்: சரவணன் சந்திரன் r\n’பார்பி’ கோவில்பட்டியின் கதை மட்டுமல்ல, திருமங்கலத்தின் கதையும்கூட: லக்ஷ்மி சரவணகுமார்\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 4, 2018\nரேஷன் அரிசியை நிறுத்த வேண்டுமா\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 31, 2017 ஜூலை 31, 2017\nஆட்சி மாற்றம் எப்படி வரும்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 29, 2017\nஇந்திய பொருளாதாரம் கருத்து மாட்டிறைச்சி அரசியல்\nஇந்தியாவின் தேசியம் கோமியத்தில் இருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மே 30, 2017\nBy த டைம்ஸ் தமிழ் மே 18, 2017\nதமிழகத்திற்குத் தேவை உடனடித் தேர்தல்\nஅரசியலில் அரங்கேறும் குரங்கு கதை\nநூறு நாள் வேலைத் திட்டம்: சில உண்மைகளை பேசித்தான் ஆக வேண்டும்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 25, 2017\n“நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர்”: அதிமுகவினர் அன்று இன்றும்\nBy த டைம்ஸ் தமிழ் பிப்ரவரி 23, 2017\nகொல்லைப்புறமாக முதலமைச்சராகும் சசிகலா; மு. க. ஸ்டாலின் எதிர்க்க ஏன் தயங்குகிறார்\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 3, 2017\nஇனி ஒரு குரோட்டன்ஸ் செடியைக்கூட நட்டு வளர்க்க ஆட்கள் இல்லை\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 14, 2016\nஎல்லாம் சரியாக இருக்கிறது. ஆனால் இந்த பெர்பக்ஷன்தான் எங்கேயோ உதைக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் திசெம்பர் 9, 2016\nவீழ்ந்தவர்களில் பிழைத்தவன் கதையே அஜ்வா\nBy த டைம்ஸ் தமிழ் நவம்பர் 22, 2016 நவம்பர் 22, 2016\nBy த டைம்ஸ் தமிழ் செப்ரெம்பர் 1, 2016 செப்ரெம்பர் 1, 2016\nஊடகம் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nகருத்து கணிப்புகள் எப்படி எடுக்கப்படுகின்றன\n#புத்தகம்2016: சரவணன் சந்திரனின் ரோலக்ஸ் வாட்ச் எப்படி இருக்கிறது\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 26, 2016\nஇலக்கியம் சமூகம் சர்ச்சை தமிழகம் புத்தக வெளீயீடு 2016 விவாதம்\n“ஜெயமோகனின் ’சந்நிதானங்கள்’ ரவிக்குமார் என்ற ஒரு பறப் பயலின் கண்ணீர் கதை” சாருநிவேதிதா என்ன சொல்ல வருகிறார்\nBy த டைம்ஸ் தமிழ் மார்ச் 20, 2016 ஓகஸ்ட் 21, 2016\nசாதி அரசியல் சிறப்பு கட்டுரை தமிழகம் திருநெல்வேலி\nசாதி கலவரத்துக்கு தயாராகும் தென்மாவட்டங்கள்: மாணவர்களை சாதிமையப்படுத்தும் ‘ஆபரேஷன் 100’\nBy த டைம்ஸ் தமிழ் ஜனவரி 31, 2016\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங்கிரஸ் தொண்டரின் கடிதம்\n: ஓர் வரலாற்று ஆவணம்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\nதமிழ்நாட்டில் அதிக அணைகளைக் கட்டியது காமராஜராகருணாநிதியா ; அனல் பறக்கும் விவாதங்கள்....\nநூல் அறிமுகம்: நாடார் வரலாறு கறுப்பா..\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vivekaanandan.blogspot.com/2016/03/", "date_download": "2019-08-22T01:26:26Z", "digest": "sha1:XJI6YVZAO47OQDNFWGA4SDSQXLO5QHCQ", "length": 17689, "nlines": 236, "source_domain": "vivekaanandan.blogspot.com", "title": "தெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்: March 2016", "raw_content": "\nதெய்வீக விளக்கங்கள் ********* அகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\nகீழே உள்ள MP 3 ஆடியோவை பதிவிறக்கம்(Download) செய்து கேளுங்கள்.\nகருவி - சுவாமி குருபரானந்த அவர்களின் விளக்க உரை கேட்க\nவிரும்புபவர்கள் கீழே உள்ள இணப்பை அழுத்தி பதிவிறக்கம் (Download)\nசிவராத்திரி விரதம் - சுவாமி குருபரானந்த மஹாராஜ் அவர்களின்\nவிளக்க உரை கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணப்பை அழுத்தி\nபதிவிறக்கம் (Download) செய்து கேளுங்கள்.\nஞானத்தின் பலனை அடைய நாம் கடைபிடிக்க வேண்டிய பண்பு நலன்களை\nஸ்வாமி குருபரனந்த அவர்களின் விளக்க உரையாக இங்கு\nகொடுக்கப்பட்டுள்ளது. விரும்புபவர்கள் இதனை கீழே உள்ள லின்க் - கை\nஅழுத்தி பதிவிறக்கம் (Download) செய்து கேட்டு (சிரவணம்) பயன் பெறவும்\nகுபேர யந்திரம் (பணம் பொருள் விரையம் குறைய)\nதேர்வில் வெற்றிபெற (சிறப்பு தொகுப்பு )\nசிங் சிங் மந்திரம் (நினைத்த காரியம் ஜெயம்பெற)\nகுளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்\nNeerkondar Entammal Venkudusamy Naidu: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்த...\nNeerkondar Entammal Venkudusamy Naidu: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்த...: பெரியோர் காலில் விழுந்து ஆசி பெறுங்கள் உங்கள் சக்தியை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள் ஆசிர்வாதம் எனும் மிகப்பெரிய சக்தி நமக்கு பெரும...\nதங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு\nதங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு\nபாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு ஆகும். இது அவர் இயற்றிய பாடல் தொகுப்பில் 6ம் மண்டலத்தில் அமைந்துள்ளது. பாம்பன் சுவாமிகள் உலக மக்களின் வறுமையை போக்கி செல்வத்தினை பெற குமரக்கடவுளின் பால் இயற்றப்பட்ட தங்கமயமான துதி ஆகும். இது 10 பாடல்களை உடையது. ஒவ்வொரு பாடலிலும் குமரக்கடவுளை தங்கம் என்றே துதிக்கிறார் பாம்பன் சுவாமிகள்.\nஇப்பாடலானது ஒருவரது ஜாதக தோஷத்தினை அடியோடு அழித்து பெரும் செல்வத்தினை தரக்கூடியது. இதனை பாராயணம் செய்து வந்தால் வீட்டில் பொன் ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். பெரும் செல்வ யோகம் உண்டாகும். இதனை பாராயணம் செய்து பொன்னும், பொருளும் பெற்றவர்கள் பலர். இப்பாடல் முருகனின் அருளை வாரி வழங்கும் ஆற்றல் கொண்ட தாகும். அருளுடன் பொன்னும், பொருளும் அள்ளி தரக்கூடியதாகும்.\nநியாயமான முறையில் செல்வ செழிப்பினை அளிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பாடல் மேற்கண்ட தங்கஆனந்த களிப்பு ஆகும். மேலும் செய்யும் தொழிலில்லாபத்தினை அளிக்கக்கூடிய��ாகும். மனதிற்கு அமைதியையும் தர வல்லது. கர்மவினைகளை நாசம் செய்ய வல்லது. திருமகளின் அருளை நிரந்தரமாக வழங்க தர வல்ல வலிமை கொண்டதாகும். இதை பாராயணம் செய்பவர்க ளின் இல்லங்களில் திருமகளின் வாசம் நிரந்தரமாக இருக்கும்.\nஇத்தகையசிறப்புகள்கொண்டதங்கஆனந்தகளிப்புபாடலை பயன்படுத்தும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nமுதலில் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்த வேண்டும். பின்பு இந்த பாடலை அச்சிட்டோ அல்லது தாளில் எழுதிக்கொள்ள வேண்டும். இதனை மனப்பாடம் செய்து கொள்ள வேண்டும். பின்பு முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது வளர்பிறை சஷ்டி அல்லது செவ்வாய்க்கிழமை வரும் நாளில் குரு ஓரையில் அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் தரையின் மீது விரிப்பு விரித்து அதன் மேல் அமர்ந்து 27 முறை பாராயணம் செய்ய வேண்டும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது கண்டிப்பாக குரு ஓரையில் தான் ஆரம்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு பாராயணம் செய்யும் போது ஐந்து எண்ணெய் (விளக்கெண்ணை + இலுப்பை எண்ணெய் + நெய் + நல்லெண்ணை + தேங்காய் எண்ணெய்) ஊற்றி தாமரைத் தண்டு திரியிட்டு நான்கு அகல் விளக்குகள் ஏற்றிட வேண்டும். அதில் இரண்டு தீபங்கள் வடக்கு நோக்கியும், மற்ற இரண்டில் ஒன்று கிழக்கு முகமாகவும்மற்றொன்று மேற்கு முகமாகவும் எரிய வேண்டும். பின்பு வீடு திரும்பி முருகனின் படத்தின் முன்பாக மேற்கண்ட முறையில் 9 முறை பாராயணம் செய்ய வேண்டும்.\nபின்பு தினமும் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றி 9 முறை பாராயணம் செய்ய வேண்டும். 108 நாட்கள் பாராயணம் செய்தால் பலன் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது. முருகன் படத்திற்கு பதிலாக வேல் வாங்கி வந்து அதனை முருகனாக பாவித்து பூசை செய்யலாம். நீங்கள் வாங்கும் வேல் 6 அங்குலமாக இருப்பது மிக்க சிறப்பு. எக்காரணம் கொண்டும் உங்களின் கட்டைவிரலின் நீளத்தின் 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.\nதினமும் 9 முறை பாராயணம் செய்யவும். 108 நாட்களுக் குப் பின்னர் தினமும் 1 முறை பாராயணம் செய்தாலே போதுமானது. தங்க ஆனந்த களிப்பு துதியை பாராயணம் செய்து பொன்னும், பொருளும், அருளும் பெற்றிட முருகப்பெரு���ானின் அருளும், ஞானபானு பாம்பன் சுவாமிகளின் அருளும் துணையிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ஆந்தை வாகனம் ஏன்\nஅழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ஆந்தை வாகனம் ஏன்\nகுபேர யந்திரம் (பணம் பொருள் விரையம் குறைய)\nதேர்வில் வெற்றிபெற (சிறப்பு தொகுப்பு )\nசிங் சிங் மந்திரம் (நினைத்த காரியம் ஜெயம்பெற)\nகுளிக்கும் பொழுது சொல்ல வேண்டிய சுலோகம்\nதங்க மழை பொழியும் தங்க ஆனந்தக் களிப்பு\nஅழகான மகாலட்சுமிக்கு அழகில்லாத ஆந்தை வாகனம் ஏன்\nஅகிலமெங்கும் தெய்வீகம் பரப்பிட \"தெய்வீக விளக்கங்கள்\" இறை வலையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/06/28062130/Japan-Trilateral-meeting-being-held-between-Japan.vpf", "date_download": "2019-08-22T01:08:00Z", "digest": "sha1:67MPNF65HSDGI2FFKZXVJBOWEVGET4UY", "length": 12155, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Japan: Trilateral meeting being held between Japan, India & United States on the sidelines of #G20Summit in Osaka, || ஜி 20 மாநாட்டுக்கு இடையே டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜி 20 மாநாட்டுக்கு இடையே டொனால்டு டிரம்ப்- பிரதமர் மோடி சந்திப்பு\nபிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ‘ஜி-20’ உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் ஒசாகா புறப்பட்டு சென்றார். அவருடன் தூதுக்குழுவினரும் சென்றுள்ளனர்.நேற்று அதிகாலை ஒசாகா கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nதொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் இருந்தார்.\nஇந்த முத்தரப்பு சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்தார்.\n1. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு - இம்ரான்கான் மீது மறைமுக குற்றச்சாட்டு\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.\n2. வருகிற 22-ந்தேதி பிரதமர் மோடி பிரான்ஸ் பயணம்: ஜி-7 மாநாட்டிலும் பங்கேற்கிறார்\nபிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக 22-ந்தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டுக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் ஜி-7 மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.\n3. இந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் - இம்ரான் கான் சொல்கிறார்\nஇந்திய அணு ஆயுதங்களின் பாதுகாப்பில் உலகநாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.\n4. இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: டிரம்ப் வலியுறுத்தல்\nகாஷ்மீர் விவகாரம் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\n5. முதலாவது நினைவு தினம்: வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் அஞ்சலி\nவாஜ்பாயின் முதலாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. 50 வருடங்களுக்கு முன் எழுதியது: விறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்\n2. காஷ்மீர் விவகாரம்: பிரான்ஸின் உதவியை நாடிய பாகிஸ்தான்\n3. வீட்டின் படுக்கையறையில் ஓய்வெடுத்த மலைப்பாம்பு\n4. காஷ்மீர் இருநாட்டு விவகாரம்: புகார் கூறிய பாகிஸ்தானிடம் பிரான்ஸ் பதில்\n5. இங்கிலாந்தில் இந்திய தூதரகம் முன் வன்முறை சம்பவம் : இங்கிலாந்து பிரதமர் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/knowledge/essays/9697-6-3", "date_download": "2019-08-22T01:33:45Z", "digest": "sha1:6M7L3Q2NVEJZZP5B7HYMBV4ULXVI25WB", "length": 6898, "nlines": 140, "source_domain": "4tamilmedia.com", "title": "சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்", "raw_content": "\nசர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 6 மாத ஆராய்ச்சிக்காக 3 வீரர்கள் பயணம்\nPrevious Article இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nNext Article ஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\nவிண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலைய செய்மதியான ISS இற்குச் சென்று 6 மாதங்கள் ஆராய்ச்சி செய்யும் நோக்குடன் 3 விண்வெளி வீரர்கள் நேற்று ஞாயிற்றுக் கிழமை புறப்பட்டுச் சென்றுள்ளனர். ரஷ்யாவின் Soyuz MS-07 என்ற விண்கலத்தின் மூலம் கஜகஸ்தானின் பைக்கனூர் விண்வெளித் தளத்தில் இருந்து ஞாயிறு மாலை இவர்கள் புறப்பட்டனர்.\nநாசாவின் ஸ்காட் டிங்கில், ரஷ்யாவின் அண்டன் ஷிகபிலரோவ் ஜப்பானின் நோரிஷிகே கனாய் ஆகியவர்களே இவ்வாறு புறப்பட்டுச் சென்றவர்கள் ஆவர். நாளை செவ்வாய்க்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இந்த சோயுஸ் ஓடம் முற்றிலும் இணையவுள்ளது. இம்மூன்று வீரர்களிலும் ஸ்காட் டிங்கில் மற்றும் நோரிஷிகே கனாய் ஆகிய இருவரும் முதன்முறை விண்ணுக்குச் செல்கின்றனர்.\nபெப்ரவரியில் விண்வெளியில் தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள ரஷ்ய வீரர் ஷிகபிலரோவ் 2 முறை விண்வெளிக்குச் சென்று வந்த அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Article இன்று டிசம்பர் 22 ஆம் திகதி தேசிய கணித தினம் : நினைவு கூறப்படும் ராமனுஜன்\nNext Article ஆக்டோபரில் பூமிக்கு அருகே வந்த விண்கல் ஏலியன்களின் விண்கலம் என ஹாவ்கிங் உட்பட விஞ்ஞானிகள் ஊகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/38744/", "date_download": "2019-08-22T00:10:21Z", "digest": "sha1:S3Y2OIRDSATG5V5ZOZENRBDQR37HYKMQ", "length": 9518, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "லஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபருக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டனை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nலஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபருக்கு எட்டு ஆண்டு சிறைத்தண்டனை\nலஞ்சம் பெற்றுக் கொண்ட முன்னாள் அதிபர் ஒருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. பாணந்துறை பகுதியைச் சேர்ந்த பாடசாலையொன்றின் அதிபரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.\n2008ம் ஆண்டில் தரம் ஒன்றுக்கான மாணவர் சேர்ப்பிற்காக 25, 000 ரூபா லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தி அவர்மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைகளின் போது குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதனைத் தொடர்ந்து, இவ்வாறு குறித்த முன்னாள் அதிபருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nTagsjail principal எட்டு ஆண்டு சிறைத்தண்டனை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் அதிபருக்கு லஞ்சம்\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை கண்காணிக்க நடமாடும் சிசிரிவி….\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்றத்திற்கான தொலைக்காட்சி சேவை விரைவில் ஆரம்பம்..\nபுங்குடுதீவு மாணவி கொலை வழக்கு அடுத்த மாத இறுதிக்குள் தீர்ப்பு \nபிரெக்சிற் குறித்த பேச்சுக்களில் பிரித்தானியா நல்ல நிலையில் உள்ளது\nசுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால், சிதம்பரம் கைது… August 21, 2019\nமைத்திரியின் யாழ் பயணம் – யாழ் – கோப்பாய் பிரிவுகளில், காவற்துறைப் பதிவுகள் ஆரம்பம்… August 21, 2019\nமன்னார் மாவட்டத்தில் கடும் வறட்சி 18704 குடும்பங்கள் பாதிப்பு…. August 21, 2019\nநல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை கண்காணிக்க நடமாடும் சிசிரிவி…. August 21, 2019\nமுஸ்லிம் திருமணம், விவாகரத்து – திருத்த சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி… August 21, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுட���ும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/180267", "date_download": "2019-08-22T00:48:48Z", "digest": "sha1:QLJ6IHHTFFTSGXLZOTLVK6OVZM4QXXPF", "length": 7484, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்\nபிப்ரவரி 8-ஆம் தேதி தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்\nசென்னை: இந்திய மத்திய அரசின் இடைக்கால வரவு செலவு திட்டம் நேற்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தமிழகத்திற்கான 2019 மற்றும் 2020-கான நிதிநிலை அறிக்கை வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.\nஇந்த அறிக்கையை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்வார்.\nநேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், நலிவடைந்து இருக்கும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ஆண்டுக்கு 6,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் எனவும், மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு மீன்வளத்துறைக்கு தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.\nஇந்த நிதிநிலை அறிக்கை, அறிவிப்புக்கு பின்னர் மக்கள் மத்தியில், பல்வேறான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனைத் தொடர்ந்துப் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது வெறும் முன்னோட்டம் தான், என தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.\nமேலும் பெரும்பாலான நடுத்தர மக்கள் எதிர்பார்த்திருந்த வரிவிதிப்பு முறையில், தனிநபர் வருமான வரி விலக்கு 2.5 லட்சம் ரூபாயிலிருந்து, 5 லட்ச ரூபாய்க்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nPrevious articleகேஎல்சிசி: பார்க்ஸன் விற்பனை மையம் மூடுவிழா காண்கிறது\nNext articleமகாதீர் இல்லையென்றால், பக்காத்தான் நிலை தடுமாறிவிடும்\n“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்\nபாரதியார் கவிதையை மேற்கோளிட்டு வாழ்த்துக் கூறிய இந்தியக் குடியரசுத் தலைவர்\nநாடாளுமன்றத்தில் மீண்டும் கால் பதிக்கும் மன்மோகன் சிங்\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nவேதமூர்த்தி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் சந்திப்பு\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\nமுடிந்தது அத்திவரதர் தரிசனம், 2059-இல் மீண்டும் காட்சித் தருவார்\nவைகோ உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசுவரேறிக் குதித்து சிதம்பரம் வீட்டில் நுழைந்தனர் சிபிஐ அதிகாரிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nமுகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=appathurai&si=0", "date_download": "2019-08-22T01:11:57Z", "digest": "sha1:KHBM4PC25GYPKJXHFLPTUTTQGTPVOHPP", "length": 11425, "nlines": 245, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » appathurai » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- appathurai\nஅறிவுச் சுரங்கம் அப்பாத்துரையார் - Arivu surangam Appathuraiyaar\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : முகம் மாமணி\nபதிப்பகம் : தமிழ்மண் பதிப்பகம் (Tamilmann Pathippagam)\nஅணையாத சுதந்திரச்சுடர் சுபாஸ் சந்திரபோஸ் - Anaiyatha suthanthira sudar Subash Chandhirabose\nதோழமை வெளியீடு [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nபதிப்பகம் : தோழமை வெளியீடு (Thozhamai Veliyeedu)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசார்லஸ் டிக்கன்ஸ், puthumaipithan, mathu, பட்டய படிப்பு, இறையனார் அகப்பொருள், Moottu Vali, worry, தொழிற், பொதுக் கட்டுரை, english stories, பகுத்தறிவின் சிகரம் பெரியார், மலை வாசல், ரூமி, S. Senthilkumar, தமிழ் jothidam\nகாதல் படிக்கட்டுகள் - Kadhal padikattugal\nதமிழ் விடுகதைக் களஞ்சியம் - Tamil Vidukathai Kalanchiyam\nகுஷ்வந்த் சிங் ஜோக்ஸ் II -\nபழங்களின் சத்தும் பயன்களும் -\nசிற்றூராட்சி மற்றும் ஒன்றிய வார்டு உறுப்பினர்களின் உரிமைகளும் கடமைகளும் - Sitrooratchi matrum Ondriya Ward Urupinargalin Urimaigalum Kadamaikalum\nஅறிவியல் மற்றும�� தொழிற்நுட்ப கலைக்களஞ்சியம் - Science & Technology Encyclopedia\nநல்ல குடும்பம் நமது இலட்சியம் - Nala Kudumbam Namathu Latchiyam\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2910", "date_download": "2019-08-22T01:15:22Z", "digest": "sha1:VO32ZP5FUHZ7FYSHX266CQCN4ANZAHSW", "length": 9317, "nlines": 109, "source_domain": "www.noolulagam.com", "title": "America - அமெரிக்கா » Buy tamil book America online", "raw_content": "\nஎழுத்தாளர் : பாலு சத்யா (Balu Sathya)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: அமெரிக்கா, வல்லரசு நாடு, தொழில் நுட்பம், விண்வெளி ஆய்வு, நிறுவனம்\nஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்புதான் அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்டது. ஆனால் இன்று பெரும் பணக்கார, வல்லரசு நாடு. எப்படி\nஅப்படி வளர முடிந்தது. அமெரிக்காவைத் தெரிந்து கொள்ளுங்கள். அமெரிக்கா எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது . அங்கு எப்படி மக்கள் குடியேறினார்கள். உள்நாட்டுப்போர், நிறவெறி, கறுப்பின மக்கள் நடத்திய போராட்டம் என்று எத்தனையோ மைனஸ் பாயிண்டுகள் இருந்தாலும் இன்று அறிவியல், தொழில் நுட்பம் , விண்வெளி ஆய்வு, ராணுவம், விவசாயம், கல்வி, பொருளாதாரம் எல்லா அம்சங்களிலும் நம்பர் ஒன்னாகத் திகழ்கிறது அமெரிக்கா.நயாகரா நீர்வீழ்ச்சி , டிஸ்னிலேண்ட், ஹாலிவுட், சுதந்திரதேவி சிலை என சுற்றிப் பார்க்கும் இடங்களுக்கும் பஞ்சமில்லை. பல நாடுகளில் இருந்தும் அமெரிக்காவில் வேலை செய்ய மக்கள் திரண்டு வருகிறார்கள். யார் கண்டது, நாளை நீங்களே படித்து முடித்துவிட்டு அமெரிக்காவுக்குப் போகலாம். அதற்குமுன் அந்த நாட்டைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டாமா, இதோ, இது உங்களுக்குத்தான்.\nஇந்த நூல் அமெரிக்கா, பாலு சத்யா அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பாலு சத்யா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nஆபிரஹாம் லிங்கன் அடிமைகளின் சூரியன் - Abraham Lincoln\nஜார்ஜ் வாஷிங்டன் - George Washington\nஐசக் நியூட்டன் - Isaac Newton\nஆபிரஹாம் லிங்கன் - Abraham Lincoln\nபெஞ்சமின் ஃபிராங்க்ளின் - Benjamin Franklin\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nபாண்டிய நாட்டு கொடை விழாக்கள் - Pandiya Naatu Kodai Vizhakkal\nபரதகண்ட புராதனம் வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் பற்றிய விமர்சனம்\nவ.உ. சிதம்பரனார் சிந்தனைகளும் வரலாறும்\nமாணவர்கள் தெரிந்துகொள்ள ஜரோப்பிய வரலாறு - Maanavargal Therindhukolla Iroppiya Varalaru\nஜேம்ஸ் ஆலன் சிந்தனைகளும் வரலாறும்\nமுதலாம் இராசேந்திர சோழன் - Muthalaam Rajendra Cholan\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவீரபாண்டிய கட்டபொம்மன் - Veerapandia Kattapomman\nகிறிஸ்துமஸ் கீதம் - Christmas Geetham\nசெவ்வாய் கிரகம் - Sevaai Gragam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015/06/blog-post_54.html", "date_download": "2019-08-22T00:41:22Z", "digest": "sha1:RIL2MKYGENFTTXLFGVWT5MJ4VRCS3OBO", "length": 35385, "nlines": 603, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐஐடி", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை நீக்கியது சென்னை ஐஐடி\nசென்னை: மாணவர்கள் நடத்தி வந்த அம்பேத்கர், பெரியார் வாசகர் வட்டத்திற்கு விதித்த தடையை ஐஐடி நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இங்கு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் தங்களுக்கிடையே அரசியல் மற்றும் பல்வேறு இயக்கங்களை ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றனர். இதில் அம்பேத்கர்- பெரியார் வாசகர் வட்டம் என்ற அமைப்பும் ஒன்று. இந்த அமைப்பு மாணவர்களிடையே நடப்பு அரசியல் சூழல் குறித்த பல்வேறு கூட்டங்கள், கருத்தரங்கங்களை நடத்தி வருகிறது. சமீபத்தில் இந்த அமைப்பின் சார்பில், நரேந்திர மோடி அரசின் கொள்கை முடிவுகளை கடுமையாக சாடி மாணவர்கள் மத்தியில் பிரசாரம் நடந்தது.\nஇந்நிலையில், இந்த அமைப்பு குறித்து கடந்த சில வாரங்களுக்கு முன், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு ெமாட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தின் அடிப்படையில் மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளர் கடந்த மே 15 அன்று விளக்கம் கேட்டு ஐஐடி இயக்குனருக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தின் அடிப்படையில் ஐஐடியில் செயல்பட்டு வந்த அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தை தடை செய்வதாக ஐஐடி இயக்குனர் உத்தரவிட்டார். இதனால், மாணவர்களிடையே திடீர் பதற்றம் ஏற்பட்டது. கருத்து சுதந்திரத்துக்கு எதிராகவும், அரசுகளின் குறைபாடுகளை சுட்டிக்காட்டுபவர்களுக்கு எதிராகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nஐஐடி நிர்வாகத்தின் இந்த திடீர் நடவடிக்கை பல்வேறு கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nகுறிப்பாக, எந்த விளக்கமோ, முன்னறிவிப்போ இல்லாமல் ஒரு அமைப்பின் மீது இதுபோன்ற அங்கீகார ரத்து நடவடிக்கைகளை எடுத்தது ஏற்க முடியாது. ஐஐடி நிர்வாகம் மாணவர் வட்டத்தை ரத்து செய்ததை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர், இளைஞர் அமைப்புகள் வலியுறுத்தின. ஐஐடி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.\nசென்னை ஐஐடி நிர்வாகத்தை எதிர்த்து கடுமையான போராட்டங்களும் நடந்தன. இதில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்னை எதிரொலித்தது. மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு எதிராகவும், அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராகவும் போராட்டங்கள் வலுத்தன. இந்நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இந்த விவகாரம் குறித்து ஐஐடி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில் கடந்த 2ம் தேதி ஐஐடி பொறுப்பு இயக்குனர் கே.ராமமூர்த்தி தலைமையில் ஐஐடி அம்பேத்கர் -பெரியார் வாசகர் வட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஐஐடி நிர்வாகம் தடையை விலக்க வேண்டும் என்றும் ஐஐடி டீன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் ஐந்து முக்கிய கோரிக்கைகளை வைத்தனர்.\nஇந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் மத்திய அரசும், பிரதமர் மோடியும் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் நேற்று மீண்டும் ஐஐடி நிர்வாகம் மற்றும் அம்பேத்கர்-���ெரியார் வாசகர் வட்டம் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு ஏற்பட்டது.\nமாணவர்கள் தரப்பில் வைக்கப்பட்ட பரிந்துரைகளை ஐஐடி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. அதே போல ஐஐடி நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்ட பரிந்துரையின்படி ஐஐடி தரப்பில் ஆலோசகராக பேராசிரியர் மிலிண்ட பிரம்மியை நியமிப்பது என்பதை மாணவர் அமைப்பினர் ஏற்றனர். இனி அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் மீதான தடை நீக்கப்பட்டு சுயேச்சையான அமைப்பாக செயல்பட ஐஐடி நிர்வாகம் அனுமதி அளித்தது. இதன் மூலம் கடந்த 25 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று மாலை முடிவுக்கு வந்தது..\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஎன்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்க...\nஎம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின்...\nமருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில்பழைய மாணவர்கள...\n ஏங்கும் 6.3 லட்சம் ம...\nபிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல்: 3,478 பேரின் ம...\nஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா\nஜூன் 15ல் பிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுக...\nஅண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ...\nபள்ளி நேரம் மாற்றம் என்ற செய்தி தவறானது இச்செய்தி ...\nதமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம்...\nTNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்\nநமது பொதுசெயலரின்56 ஆண்டு கால இயக்கசேவையை பாராட்ட...\nஇரட்டைக் குழந்தை பிறந்தாலும், இரண்டாவது பிரசவத்திற...\nஎம்.பி.பி.எஸ்., கலந்தாய்வு வரும் 19ம் தேதி துவக்கம...\nபிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட கி...\nஅக இ - 20.06.2015 மற்றும் 27.06.2015 அன்று நடைபெறவ...\nதொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் / க...\nஅரசு பள்ளிகள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர் பயிற்சி ந...\nகிருஷ்ணகிரியில் பிளஸ்–2 மாணவியின் விடைத்தாள் மாறிய...\nபணியாளர் மற்றும் சீர்த்திருத்தத்துறை - அரசு ஊழியரு...\n‘பள்ளிகளில் திறந்த வெளி கிணறுகளை சரி செய்ய வேண்���ும...\nபிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற பொது இ சேவை மையத்தை ...\nபள்ளி கழிவறைகளை பராமரிக்க ஊராட்சி மன்ற துப்புரவு ப...\nதலைக்கவசத்தில் ஐ.எஸ்.ஐ உண்மை தன்மை அறிவது எப்படி\nபழைய வாக்காளர்களுக்கும் வண்ண ஸ்மார்ட் கார்டு\nமழலையர் முன்பருவ கல்வி.வரைவு வழிகாட்டுதல்.வெளியீடு...\nமகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான அரசு விளக்கக...\nபணிப்பதிவேட்டினை பராமரித்தல் மற்றும் பதிவுகள் மேற்...\nசுயநிதி பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு கே.ஜி., - முத...\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் பொழுது 1 முதல் 8ஆம்...\nஅரசு வேலையில் வயது வரம்பு சலுகை காட்ட முடியாது\nபிளஸ் 2 மறுமதிப்பீடு, மறுகூட்டல் நிறைவு\nஇலவச புத்தக வாகன வாடகை உயர்வு:தலைமை ஆசிரியர்கள் கு...\n5% பி.எஃப் தொகை பங்குச் சந்தையில் முதலீடு\nஅகஇ - பகுதி நேர ஆசிரியர்களின் பணி சார்ந்த கடமைகள் ...\nதமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை...\nமாணவர்களுக்கு சோப்பு தர உத்தரவு\nகட்டாய கல்வி உரிமைச் சட்டப் படி தனியார் பள்ளிகள் வ...\nமாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்தால் கடும் நடவடிக்கை :...\nஅம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் மீதான தடையை நீக்...\nபரவலாகும் ஆங்கிலம்; பரிதவிக்கும் அன்னைத்தமிழ்\nவிடைத்தாள் திருத்தும் பணி நிறைவு.ஜூன் 3வது வாரத்தி...\nஆண்டறிக்கை தாக்கல் செய்யாத 615 சங்கங்கள் நீக்கம்:ப...\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் ஆசிரியர் 'கவுன்சிலிங்' ...\nகணினி இயக்க தெரியாத ஆசிரியர்களுக்கு மீண்டும் பயிற்...\n*பள்ளிக் கல்வித்துறை* பள்ளிக்கல்வி ஒரே வளாகத்தில் செயல்படும் *அரசு/ மாநகராட்சி/நகராட்சி/ஊராசி ஒன்றிய தொடக்க/நடுநிலைப்பள்ளிகளின்* மாணக்கர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் *அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு* வழங்குதல் சார்பு *ஆணை* வெளியிடப்பட்டுள்ளது.\nஎம்.பில் எப்பொழுது முடித்திருந்தாலும் அப்பொழுதிருந்தே நிலுவை வாங்கிகொள்ளலாம் - Court Order\nஎம்.பில் எப்பொழுதுமுடித்திருந்தாலும்அப்பொழுதிருந்தே நிலுவைவாங்கிகொள்ளலாம்என்றும்,மேலும் வாங்கியநிலுவை திருப்பிசெலுத்திருந்தால் அந்ததொகையினை...\nTamilnadu State வேலூர் மாவட்டம் பிரிப்புக்கு பின்னர் த���்போது உள்ள மாவட்டங்களின் பெயர் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-22T00:49:48Z", "digest": "sha1:H63A6ZG65LCYDTXJDNK64C3Y4QW53VQB", "length": 10469, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர்\nபாகிஸ்தானில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகள் லண்டன் மருத்துவமனையில் நடந்த அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டு, இருவரும் நலமாக உள்ளனர்.\nசிகிச்சை முடிந்த நிலையில் பாகிஸ்தான் சிறுமிகள்பாகிஸ்தானில் 2017 ஜனவரியில் தலையொட்டி பிறந்த இரட்டை குழந்தைகளான சபா, மார்வா உல்லாக்கிற்கு லண்டன் மருத்துவமனையில் அறுவைச்சிகிச்சை நடைபெற்றது. மிகவும் சிக்கல் நிறைந்த அறுவை சிகிச்சை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் நடைபெற்றது.\nகுழந்தைகளின் மண்டையோடு, மூளை மற்றும் இரத்த நாளங்கள் என மிகவும் இக்கட்டான அறுவை சிகிச்சையை மருத்துவர்கள் மிகவும் நேர்த்தியாக மேற்கொண்டுள்ளனர். இதனால் குழந்தைகள் இப்போது நலமாக உள்ளனர். மருத்துவ நிபுணர்களின் உதவியுடன் தொடர் கண்காணிப்பின் கீழ் பிப்ரவரி மாதம் அறுவை சிகிச்சை நடைபெற்றதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகம் Comments Off on தலைகள் ஒட்டி பிறந்த பாகிஸ்தான் சிறுமிகள் – அறுவை சிகிச்சை மூலம் பிரிக்கப்பட்டனர் Print this News\n2050-ம் ஆண்டுக்குள் குடிமகன்கள் பலி எண்ணிக்கை 25 கோடியாக உயரும்: ஆய்வில் தகவல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தாக்குதல் தொடர்பாக விசாரணை ஒரு மாதத்தில் நிறைவுக்குவரும் – பொன்சேகா\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nஉலக ‘ரோபோ’ மாநாட்டில் மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டாக்டர் ரோபோ பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சீனாவில் தொழில்துறைமேலும் படிக்க…\nபப்புவா சிறை சூறையாடல் – 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் பப்புவாவில் உள்ள சிறையை சூறையாடியதில் 250-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடினர்.மேலும் படிக்க…\nஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலரை குத்திக்கொன்ற இளம்பெண்\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து 8 பேர் பலி\nதான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு\nவங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து – 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 63 பேர் பலி – 182 பேர் காயம்\nபங்களாதேசில் தீ விபத்து 50 ஆயிரம் பேர் வீடிழப்பு – பலர் காயம்\nஜகார்த்தா கடலுக்குள் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை\nமெக்ஸிக்கோவில் விபத்து – ஏழு பேர் காயம்\nபாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்திய இராணுவ வீரர் உயிரிழப்பு\nதென்கொரியாவில் லிப்ட் அறுந்து 3 பேர் பலி\nசிரியாவில் ராணுவ விமானத்தை கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தினர்\nரஷ்யாவுடனான உறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன அமைச்சர் அறிவிப்பு\nசூரியக் குடும்பத்திலிருந்து 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் பூமிக்கு ஒப்பான புதிய கிரகம்\nநோர்வே பள்ளிவாசல் மீதான தாக்குதல்: சந்தேக நபர் நீதிமன்றத்தில்\nமியான்மாரில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆக உயர்வு\nஏமன் உள்நாட்டுப் போர் – ஏடன் நகரை பிரிவினைவாதிகள் கைப்பற்றினர்\nரஷியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம்\nதெற்கு பிரிவினைவாதிகள் ஏடன் நகரை கைப்பற்றினர்: யேமனில் போர் நிறுத்தம்\nதிருமண வாழ்த்து – றெமோ (Reymond) & அபிரா\n18 வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வி.பிருந்தா பத்மநாதன்\nமாதவன் பாலா காப்புறுதி நிறுவனம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/sam-shamoun/sealofprophethood.html", "date_download": "2019-08-22T01:41:41Z", "digest": "sha1:COY4KQBZUCZG74HOQZLAVDHUYIMAWBR7", "length": 26054, "nlines": 64, "source_domain": "answering-islam.org", "title": "முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை", "raw_content": "\nமுகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை\nஇது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா\nமுகமது, “நபிமார்களின் முத்திரையானவர்\" என்று குர்ஆன் சொல்கிறது:\nமுஹம்மது (ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்ஆன் 33: 40)\nமுதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, “முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்“ விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு (Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை\" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)\nபாகம் 1, அத்தியாயம் 4, எண் 190\n'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி (ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி (ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது\" என ஸாயிப் இப்னு யஸீது (ரலி) அறிவித்தார்.\nபாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352\nசாயிப் இப்னு யஸீத் (ரலி) அறிவித்தார்.\n(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்��ளுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.\nசஹிஹ் முஸ்லீம் (Sahih Muslim):\nஅதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.\nஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது. (Book 030 Number 5790)\nஅப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரைப் (ஸல்) பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் \"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா என்று. அவர் சொன்னார்: \"ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: \" உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள் (xlvii. 19)\" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)\nஅபு தாவுதின் சுனான் (Sunan of Abu Dawud):\nகுர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:\nநான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)\nஅலி இப்னு அபுதலிப் கூறியதவாது:\nஅலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும��� கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)\nஅபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம்க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந்த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, \"இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்\" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், \" நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது.\" அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு (சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , \" எப்படி ��ந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்.\" என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)\n…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… \"நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது.\"…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)\nஅல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்தை– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……\" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது…..\" (பக்கம் 64)\nஅகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, \" உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி.\" என்றான் \"நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா\" என்று நபி கேட்டார். \"ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்\" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் \"இதை தி��ுப்பி அனுப்புங்கள்.\"; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், \" ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை\" (பக்கம் 66- 67)\n\"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் \"அவருடைய மார்பைத் தையலிடு\" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்….\" (பக்கம் 75)\nஇங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்\nமுகமது பற்றிய இதர கட்டுரைகள்\nசாம் ஷமானின் இதர கட்டுரைகள்\nமுகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/19/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF-purgatory-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2019-08-22T00:52:15Z", "digest": "sha1:J5NJULY3SFGSQ5325HYGN4P7I7YXVIND", "length": 24474, "nlines": 215, "source_domain": "biblelamp.me", "title": "பேர்கட்டரி (Purgatory) உண்டா? | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை வாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nரோமன் கத்தோலிக்க மதத்தின் ஒரு முக்கிய போதனை பேர்கட்டரி (Purgatory) என்பது. ரோமன் கத்தோலிக்க சபையின் ஞானஸ்நானம் பெற்று தங்களுடைய பாவம் முழுவதுமாக மன்னிக்கப்படாது இறப்பவர்கள் நேரடியாக இந்த இடத்துக்குப் போகிறார்கள் என்று கத்தோலிக்க மதம் கூறுகிறது. பரலோகத்தையும், நரகத்தையும் தவிர இடைப்பட்ட இப்படியொரு இடம் இருப்பதாகவும் இங்கு போய்ச் சேருபவர்கள் தங்களுடைய பாவங்களுக்கு மன்னிப்���ு கிடைக்கும்வரை தற்காலிகமாக இந்த இடைத்தரமான இடத்தில் துன்பங்களை அனுபவித்து தங்களுடைய பாவங்களைக் குறைத்துக் கொள்கிறார்கள் என்று ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கிறது. இங்கிருப்பவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும் இந்த உலகத்தில் செய்யும் ஜெபத்தால் மட்டுமே இவர்களுடைய சகல பாவங்களுக்கும் மன்னிப்பு கிடைத்து பரலோகம் போக முடியும் என்பது ரோமன் கத்தோலிக்க மதப்போதனை. அதனாலேயே ரோமன் கத்தோலிக்கர்கள் இறந்தவர்களுக்காக ஜெபம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். போப்பும் அங்கிருப்பவர்களுடைய பாவத்தைக் குறைக்கக்கூடிய ஒருவகை அதிகாரத்தைக் கொண்டிருக்கிறார் என்கிறது ரோமன் கத்தோலிக்க மதம். இதைக் கவுன்சில் ஆப் டிரென்டின் (The Council of Trent) 25 வரு செசன் விளக்குகிறது. இது ரோமன் கத்தோலிக்க மதத்தின் மிக முக்கிய போதனை.\nகிறிஸ்தவ வேதத்தில் எங்கும் இந்தப் போதனையைப் பார்க்க முடியாது. கர்த்தரின் வேதம் பரலோகத்தையும், நரகத்தையும் தவிர வேறு எந்த இடங்களையும்பற்றிப் பேசுவதில்லை. மனிதர்கள் இறந்தபின் இந்த இரண்டு இடங்களில் ஒன்றை அடைகிறார்கள். விசுவாசி இறந்தபின் பரலோகத்தில் கண்ணைத் திறக்கிறான். அவிசுவாசி நரகத்தில் கண்ணைத் திறக்கிறான் (லூக்கா 16:19-31). அத்தோடு கர்த்தரின் வேதம் இடைத்தரமான ஒரு நிலைபற்றி விளக்குகிறது. இது இடைத்தரமான ஒரு நிலையே தவிர இடமல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இறுதி நியாயத்தீர்ப்பு நாள் வரும்வரை பரலோகத்திலும், நரகத்திலும் இருப்பவர்கள் இடைத்தரமான நிலையில் இப்போது இருக்கிறார்கள் என்பது வேதபோதனை. ஏனெனில் இப்போது அவர்கள் சரீரத்தைக் கொண்டிருக்காமல் ஆவியாக மட்டுமே இருக்கிறார்கள். இறுதி நியாயத்தீர்ப்பு நாளில் கிறிஸ்து அவர்கள் எல்லோரையும் எழுப்பி அவர்களுக்கு சரீரத்தைக் கொடுப்பார். அதன்பிறகு அவர்கள் ஆவியோடும், சரீரத்துடனும் தங்களுடைய பரலோக வாழ்க்கையையும், நரக வாழ்க்கையையும் தொடருவார்கள். இந்நியாயத்தீர்ப்பு நாள் வரும்வரையும் அவர்கள் இருக்கும் நிலையையே இடைக்கரமான நிலை என்கிறது வேதம். ரோமன் கத்தோலிக்க மதம் போதிக்கும் இடைத்தரமான இடத்திற்கும் (Intermediate place -Purgatory) கிறிஸ்தவ வேதம் போதிக்கும் இடைத்தரமான நிலைக்கும் (Intermediate stage) எந்தவிதம���ன தொடர்பும் இல்லை. ரோமன் கத்தோலிக்க போதனையான ‘பேர்கட்டரி’ ஒரு போலிப்போதனை. சாத்தானின் ஊழியக்காரனாக இருந்து ஆன்மீக விடுதலை என்ற பெயரில் ஆத்துமாக்களை ஏமாற்றி தன்னுடைய மதத்தை வளர்த்து வருகிறது ரோமன் கத்தோலிக்க மதம்.\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nMichael George on நிழல் நிஜமாகாது\nArul Sathiyan on கிறிஸ்துவின் மரணத்தில் மரணத்தி…\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/game-over-tapsee-news/", "date_download": "2019-08-22T01:15:41Z", "digest": "sha1:5YNX3KPNLJ3TH3ASNVRM5325PM2AOF2Z", "length": 5932, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "கேம் ஓவர் வருகிற 14-ஆம் தேதி மூம்மொழிகளில் ரிலீஸ் – Tamilscreen", "raw_content": "\nகேம் ஓவர் வருகிற 14-ஆம் தேதி மூம்மொழிகளில் ரிலீஸ்\nநயன்தாரா நடித்த ‘மாயா’ படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் அந்த படத்தை தொடர்ந்து, எஸ்.ஜே.சூர்யா, ஷிவ��ா, வாமிகா கேபி ஆகியோர் நடிப்பில் இயக்கிய படம் ‘இரவாக்காலம்’.\nஇந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தும் ஏனோ இன்னும் வெளியாகவில்லை.\nஇந்நிலையில் அஸ்வின் சரவணன் தனது மூன்றாவது படமாக இயக்கியுள்ள படம் ‘கேம் ஓவர்’.\nஇந்த படத்தை ‘விக்ரம் வேதா’ உட்பட பல படங்களை தயாரித்துள்ள ‘ஒய் நாட் ஸ்டூடியோ’ நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த படத்தில் டாப்ஸி கதையின் நாயகியாக நடித்துள்ளார்.\nஇப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் சொல்கின்றனர்.\nஅதோடு ஹிந்தி மொழியிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாகிறது.\nஇப்படத்தில் டாப்ஸி படம் முழுக்க வீல்சேரில்தான் அமர்ந்தபடியே நடித்துள்ளாராம்.\nஇயக்குனர் அஸ்வின் சரவணன் சொல்வதை வைத்துப் பார்த்தால் ஆல்ஃபிரட் ஹிட்ச்காக்கின் ரியர் விண்டோ படத்தின் சாயலில் கேம் ஓவர் படம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.\nபொய்களைப் பரப்பும் சூர்யா ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nதமிழ், தெலுங்கு மொழிகளிலும் ‘மிஷன் மங்கல்’\nசிறந்த நடிகருக்கான விருது பெற்றார் ஜி.வி பிரகாஷ்\n‘சங்கத்தமிழன்’ படத்தின் டப்பிங் தொடங்கியது\nநூறு கோடி கேட்டு மெரினா புரட்சி இயக்குனரை மிரட்டும் பீட்டா..\nபொய்களைப் பரப்பும் சூர்யா ரசிகர்கள்\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/district/2019/07/20144749/1252075/Chennai-Adyar-business-man-murdered-case-woman-advocate.vpf", "date_download": "2019-08-22T01:18:04Z", "digest": "sha1:2LCYFBVR27HILIOVTHFY6YAENH7F7HZU", "length": 12759, "nlines": 96, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Chennai Adyar business man murdered case woman advocate escaped", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஅடையாறில் காணாமல் போனவர் கொலை- தொழில் அதிபரை தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய பெண் வக்கீல்\nசென்னை அடையாறில் காணாமல் போன தொழில் அதிபரை பணத்தகராறில் தீர்த்துக்கட்ட கூலிப்படையை ஏவிய ��ெண் வக்கீலை போலீசார் தேடி வருகின்றனர்.\nசென்னை அடையாறு இந்திரா நகர் முதல் அவென்யூவில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் சுரேஷ் பரத் வாஜ் (வயது 50) தொழில் அதிபர். திருமணம் ஆகாத இவர் கடந்த மாதம் 21-ந் தேதி திடீரென காணாமல் போனார்.\nஇதையடுத்து அவரது உறவினர்கள் அடையாறு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அவரை தேடி வந்தனர்.\nஇந்த நிலையில் சுரேஷ் பரத்வாஜ் கடத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nகாணாமல் போனஅன்று பெண் வக்கீல் பிரீத்தி என்பவர் வீட்டுக்கு பரத்வாஜ் சென்றுள்ளார். அவரிடம் விசாரித்ததில் பல்வேறு சந்தேகங்கள் போலீசாருக்கு எழும்பவே அவர் தலைமறைவாகி விட்டார்.\nஅவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் இந்த சம்பவத்தில் குடுமி பிரகாசுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரை கண்காணித்து வந்த நிலையில் பிரகாஷ், சுரேஷ், மனோகர் ஆகிய 3 பேர் திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர்.\nஅவர்கள் கொடுத்த தகவல் அதிர்ச்சி அடைய செய்தது. இந்த கொலையில் பெண் வக்கீல் மூளையாக இருந்து செயல்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.\nபரத்வாஜ் வீட்டில் வேலை பார்த்த பெண் மீது அவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. அவரை அடைய வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்துள்ளார். ஒருநாள் அவரை ஆசைக்கு இணங்கும்படி அவர் வற்புறுத்தியதாக தெரிகிறது.\nஇதற்கு சம்மதம் தெரிவிக்காத வேலைக்கார பெண் வேலைக்கு வராமல் நின்று விட்டார். இதனால் தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பரத்வாஜ் கேட்டுள்ளார். பணத்தை கொடுக்க முடியாத வேலைக்கார பெண் வக்கீல் பிரீத்தியின் உதவியை நாடியுள்ளார்.\nஅடையாறு இந்திரா நகரில் வசித்து வரும் பிரீத்தி சென்னை ஐகோர்ட்டில் தொழில் செய்து வருகிறார்.\nசமரசம் செய்து பிரச்சனையை முடித்து வைப்பதாக கூறிய பிரீத்தி, பரத்வாஜை அணுகி பேசினார். அப்போது அவரின் பேச்சு மற்றும் பண வசதியை புரிந்து கொண்ட பிரீத்தி, வேலைக்கார பெண்ணை சேர்த்து வைப்பதாக கூறி ரூ. 65 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது.\nபணத்தை பெற்றுக்கொண்ட வக்கீல் பிரீத்தி, வேலைக்கார பெண்ணை தன்னிடம் சேர்த்து வைக்காததால் ஆத்திரம் அடைந்த பரத்வாஜ், வக்கீலிடம் சொன்னபடி செய்யவில்லை என்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார். அதற்காக பிரகாஷ் தலைமையில் கூலிப்படையை அமைத்து உள்ளது தெரியவந்தது. இதையடுத்து பரத்வாஜை தீர்த்துக்கட்ட பிரீத்தி திட்டம் தீட்டியுள்ளார்.\nஅதன்படி பரத்வாஜை காசிமேட்டுக்கு வரவழைத்து கடலுக்குள் படகில் அழைத்து சென்று அடித்து கொலை செய்து உடலை கடலில் வீசியுள்ளனர்.\nஇந்த கொலை திட்டத்தை செய்து முடிக்க பேசிய பணத்தை அவர்களுக்கு பிரீத்தி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் உண்மையை சொல்லி தப்பிக்கொள்ள கூலிப்படையினர் முடிவு செய்தனர். அதன்படி போலீசில் சரண் அடைந்தனர்.\nபிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து பரத்வாஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடைய ராஜா, சந்துரு, சதீஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட 6 பேரும் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.\nதலைமறைவாக உள்ள வக்கீல் பிரீத்தியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு சென்னை முழுவதும் தேடி வருகிறார்கள். இரவு-பகலாக கண்காணித்து வரும் போலீசாருக்கு அவர் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவரது செல்போன் ஆப் ஆகி இருப்பதால் அவர் எங்கு மறைந்து உள்ளார் என்பதை கண்டு பிடிப்பதில் சிக்கலாக உள்ளது. அவர் சென்னையை விட்டு தப்பி போகவில்லை என்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் வீடுகளை போலீசார் கண்காணித்து வருவதாகவும் தெரிகிறது.\nதலைமறைவாகி உள்ள பெண் வக்கீலுக்கு திருமணம் ஆகி ஒரு மகள் உள்ளார். அவரை பற்றிய தகவல்களை திரட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nநாமக்கல்லில் கார் கண்ணாடியை உடைத்து 7 பவுன் நகை திருட்டு\nதர்மபுரி மாவட்டத்தில் மத்தியக்குழுவினர் ஆய்வு\nஅரக்கோணம் பகுதியில் கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசமாக இருந்த ‘சைக்கோ’ வாலிபர்\nசின்னமனூர் அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் தண்டனை\nஅரூர் அருகே மான் வேட்டையாடியவர் கைது\nகூலிப்படையை ஏவி தொழில் அதிபரை கொன்ற பெண் வக்கீல் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D?page=138", "date_download": "2019-08-22T00:58:35Z", "digest": "sha1:7Y7YEGER5F4XYEG672POKZUI33S5K7CG", "length": 10394, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாராளுமன்றம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் கைது\nஎங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள் ;ஐ.தே.க எம்பிக்கள்\nகடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு ஆளானவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - ரங்கே பண்டார\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் குடியிருப்பாளர் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\nநாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது\nஇலங்கையின் தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான அச்சுறுத்தல் செயற்பாடுகள் வந்துள்ளன. எனவே வடக்கில் தொடர்ந்தும்...\nஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்குகள் ஒத்திவைப்பு\nமுன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் வரை ஒத்திவைப்பதாக...\nவிமல் வீரவன்சவின் சகோதரருக்கு விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்சவை எதிர்வரும் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம...\nசம்மேளனத்தில் கலந்துக்கொள்வது தொடர்பிலான இறுதி தீர்மானம் வெள்ளிக்கிழமை\nசம்மேளனத்தில் கலந்துக் கொள்வது தொடர்பில் இறுதி தீர்மானத்தை வெள்ளிக்கிழமை வெளியிடுவோம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம...\nஜனாதிபதி சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு திடீர் விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் பாராளுமன்றுக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கி...\nஇந்தியாவில்,புனேயில் வங்கி ஊழியரொருவர் வெளியிட்ட புகைப்படம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.\nசுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் மஹிந்த கலந்துக்கொள்ளமாட்டார்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துக்கொள்ள மாட்டார் என பாரா...\nநாமலுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியல்\nபாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதமன்றம் இன...\nநல்லாட்சிக்கு எதிராக மிக விரைவில் கருப்புக் கொடி பேரணி..\nபாராளுமன்றத்துக்கு தலைவர் பிரதமரா அல்லது சபாநாயகரா என கேள்வியெழுப்பியுள்ள இலங்கை சம சமாஜக் கட்சியின் தலைவரும் பேராசிரிய...\nபாராளுமன்றில் அமளிதுமளி ; கறுப்புப் பட்டி அணிந்து கூச்சல்\nபாராளுமன்றத்தில் குழப்பநிலை நிலவியதையடுத்து சபை நடவடிக்கைகள் கலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெர...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eathuvarai.net/?cat=150", "date_download": "2019-08-22T00:24:19Z", "digest": "sha1:3LVORGGDKQNNSR7JIBUTIMVYBRZSDROZ", "length": 1831, "nlines": 11, "source_domain": "eathuvarai.net", "title": "ஜெயந்தி சங்கர் — எதுவரை - உரையாடலுக்கான பொதுவெளி", "raw_content": "\nHome » ஜெயந்தி சங்கர்\n*சீனத்துச் சிறுகதை – குழந்தைமை தொலைந்த தருணம் – தமிழில்: ஜெயந்தி சங்கர்\nஒரு குழந்தை அறியக் கூடாத எதுவும் அறியாமலிருந்தால் அதன் குழந்தைப் பருவம் மகிழ்ச்சியாகவே இருக்கும். ஆனால், நான் குழந்தையாக இருந்த போது தெரிந்திருக்க வேண்டியதைத் தெரியாமலிருந்தேன். அதே நேரம், அறியக் கூடாததை அறிந்திருந்தேன். ஆகவே, என்னென்னவோ குழப்பங்கள் இன்று வரை தொடர்ந்து என்னைத் தாக்குகின்றன. பத்து வயதாகும் முன்னரே என்னால் எட்டு வகை ஆலயங்களை வேறுபடுத்திச் சொல்ல முடிந்தது. அவ்வாண்டு நான் அம்மாவுடன் மோஆன் மலையிலிருந்த ஆலயத்துக்குப் போனேன். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaruthal.blogspot.com/2010/12/blog-post_17.html", "date_download": "2019-08-22T00:41:50Z", "digest": "sha1:ZCOGL4XR7ALW32TQD7DZWQITFKBZQHGX", "length": 12717, "nlines": 330, "source_domain": "maaruthal.blogspot.com", "title": "கசியும் மௌனம்: காணாமல் காணும் ஓவியம்", "raw_content": "\nநிஜமாய் வாழ கனவைத் தின்னு\nகவிதை கட்டுரை விமர்சனம் சிறுகதை விவசாயம்\nஎதிர் திசைகளில் நகரும் போது\nவந்து பாருங்க” என அழைத்தாள்\n”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு\nஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்\nஅடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.\nநேரம் Friday, December 17, 2010 வகை ஓவியம், கவிதை, குழந்தை\nஉண்மைலேயே நீங்க சொன்னது அந்தப் பொண்ண என் கண் முன்னாடி கொண்டு வந்து நிறுத்திடுச்சு அண்ணா ..\nகண்களின் நாட்டியம் வரைந்த ஓவியம்:) சூப்பர்ப்\nசொல் அழகு உங்க எழுத்து\nஅழகான சித்திரமும், உரை(கவிதை)ச் சித்திரமும்.\nஇந்நேரம் எதிர் கவுஜைக்கு எத்தனை கை குடையிதோ\nகுழந்தைக்கு கவிதை பேசும் கண்கள்\nஎப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. கவிதை அதன் உலகத்தை கண் முன் நிறுத்திற்று\n('புன்னகையையும்' என்பதில் 'யை' விட்டுப் போயிற்று என நினைக்கிறேன்.)\nஆஹா... ஆஹா... அற்புதமான வர்னிப்புக் கவிதை... அய்யா.. இது உங்களின் எத்தனாவது படைப்பு....\nகவிதை எழுதிய உங்கள் கையை இப்படி கொடுங்கள் குலுக்கிக் கொள்கிறேன்.\n”பார்த்துட்டேன்” என்ற என் பதிலுக்கு\nஆச்சரியத்தில் திறந்த அவளின் கண்கள்\nஅடுத்த ஓவியத்தை தீட்ட ஆரம்பித்தது.\nகதிர் வரைந்த கவிதையான்னு கேக்கிறீங்க \nசெய்து காட்டிடும் இந்த காவியம்\nமையப்புபுள்ளியும் அதை வைச்சி வரைந்த வட்டமும் நல்ல கவிதையாக.. படமும் க்யூட்...\nகவிதையின் வாயிலாய் வரையப்பட்டிருக்கு உங்கள் இரசனை கதிர்..கண் முன்னே கற்பனையாய் கொண்டு சென்றே ரசித்தேன் கவிதையை..\nஎன் பார்வை பசிக்கு கண்ணசைவு தீனியாய் இருந்தது...இதை விட அழகா வேறு எப்படி சொல்ல\nநகரத்து மண்ணில் பாய்ந்த கிராமத்து வேர் (kathir7@gmail.com, 9842786026)\nஅதிகம் வாசிக்கப்பட்ட - 10\nஒரு சொட்டு முதிர் துயரம்\nஇனம் காக்க மொழி காப்போம்\nஉன்னதங்களில் ஒன்று “மேற்குத் தொடர்ச்சி மலை”\nவேட்கையோடு விளையாடு - வெளியீட்டு விழா\nகல்வி வணிகத்திற்கெதிராக ஒற்றை மனிதனின் ஓங்கிய புரட்சி\nஅணைத்திருக்கும் மரணம் - குங்குமம் இதழ் கவிதை\nஎன்னிடம் மிச்சமிருப்பது அன்பு தோய்த்த ஒற்றை நன்றி ...\nஒரு ஆய்வாளரும் இரு முதலாளிகளும்\nசங்கமம் 2010 – தயாராகுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=664", "date_download": "2019-08-22T00:22:26Z", "digest": "sha1:FVP5GJA7ILYR3HPQWRYDIGTN6NKSUCZD", "length": 7741, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 22, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅடுத்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரிக்கும்.\nவெள்ளி 10 பிப்ரவரி 2017 13:30:25\nஅமெரிக்காவில் உள்ள தேசிய தகவல் கவுன்சில், அனைத்து நாடுகளின் வளர்ச்சியை ஒருங்கிணைத்து பொருளாதார சர்வே எடுத்து உலகின் தற்போதைய போக்கு என்ற தலைப்பில் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: அடுத்த 5 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் உலக அளவில் அபரீத வளர்ச்சி பெறும். இந்தியாவின் ஆற்றலுக்கு முன்பு பாகிஸ்தான் ஈடாகாது. இந்தியாவுக்கு சமமான நாடு என்று காட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து பாகிஸ்தான் போலி தோற்றத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் சமமாக முடியாது. சீனா பொருளாதாரத்தில் எப்படி துரித வளர்ச்சியடைந்ததோ அது போன்று இந்தியா வளர்ச்சி பெறும். ஆனால் இந்தியாவில் நிலவும் உள்நாட்டு பூசல்கள், ஏற்றத்தாழ்வு, மதம் சார்ந்த விஷயங்கள் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும். பாகிஸ்தான் பல்வேறு நாடுகளை அணுகி பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவியை பெறும். தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும். இதனால் நவீன ஆயுதங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு நிதி வளத்தை இழக்க நேரிடும். அடுத்த 5 ஆண்டுகளில் தீவிரவாதம் அதிகரித்து வாழ்வாதரத்துக்கு கேடு ஏற்படும். குறைந்த செலவில் அணுஆயுதங்களை தயார் செய்து எல்லையில் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்த இருப்பதாக மிரட்டல்கள் விடுக்கும். ஆனால் பொருளாதாரத்தில் அபரீத வளர்ச்சி பெறும் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் தப்புக்கணக்கு தோல்வி பெறும். பீஜிங், மாஸ்கோ, வாஷிங்டன் ஆகிய நகரங்களுக்கு இணையாக புதுடெல்லி வளர்ச்சி பெறும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/category/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2019-08-22T01:33:59Z", "digest": "sha1:HCJXIF3ZBLFVWQGCRSD3WYFPZJW6VXWI", "length": 13686, "nlines": 274, "source_domain": "www.neermai.com", "title": "சிற்றுண்டி | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03\nபரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமுகப்பு உணவு முறைகள் சிற்றுண்டி\nசன்னா தால் ஃப்ரை (Chana Dhal Fry)\nபனீர் பால் கொழுக்கட்டை (Paneer Milk kolukattai)\nசுத்தமான தக்காளி ஜூஸ் (Fresh Tomato Juice)\nகடலைப்பருப்பு சுய்யம் (Dal suyyam)\nதேன்குழல் கீர் (Honey Gheer)\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎ���்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/nalini-murugan-13-08-2019/", "date_download": "2019-08-22T01:13:03Z", "digest": "sha1:XY4MKGHC3EIGRRAMYAVVICJYZRMTHOPX", "length": 8616, "nlines": 119, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சிறையிலுள்ள முருகனை சந்தித்தார் நளினி | vanakkamlondon", "raw_content": "\nசிறையிலுள்ள முருகனை சந்தித்தார் நளினி\nசிறையிலுள்ள முருகனை சந்தித்தார் நளினி\nபரோலில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் சிறையிவுள்ள முருகனை சந்தித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நளினி, முருகன் சந்திப்பு சுமார் 1 மணி நேரம் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது மகள் திருமண ஏற்பாடுகள் குறித்து, இருவரும் மிகவும் உருக்கமாக கலந்துரையாடியுள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்று வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நளினி, மகளின் திருமணத்துக்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்து வேலூர் சத்துவாச்சாரியில் தங்கியுள்ளார்.\nதினமும் அவர், சத்துவாச்சாரி பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். மேலும் சிறையில் இருக்கும்போது 15 நாட்களுக்கு ஒரு முறை, அவரது கணவர் முருகனை சந்தித்து பேசுவது வழக்கம்.\nஆனால் இப்போது பரோலில் வெளியே வந்து இருப்பதால், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி நளினி- முருகன் சந்திப்பை பொலிஸார் அனுமதிக்கவில்லை.\nஇந்த நிலையில் தனது மகள் ஹரித்திரா திருமண ஏற்பாடுகள் குறித்து, முருகனுடன் பேச வேண்டியுள்ளது. ஆகையால் அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, மனுவொன்றை சிறை உயர் அதிகாரிகளுக்கு நளினி அனுப்பி வைத்திருந்தார். அதனைத் தொடர்ந்தே நளினி, முருகன் சந்திப்புக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPosted in இந்தியா, விசேட செய்திகள்Tagged சிறை, நளினி, முருகன்\nஇலங்கையில் இடம்பெறுவது திட்டமிட்ட இனவழிப்பு\nசினிமா இயக்குனர் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு\nசிறுவனுடைய சிகிச்சைக்காக தன்னுடைய பதக்கத்தை ஏலத்தில் விட்ட போலந்து வீரர்\nஎனது உயிர் பிரியும்போது தமிழீழம் அமைய வேண்டும்: வைகோ\n’ – ‘மீண்டும் ஹீரோ’ வடிவேலு – சுவாரசியப் பதிவு\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/67089-rajagopal-passed-away.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2019-08-22T01:26:26Z", "digest": "sha1:SNIAQGZAQ7HAQK7WLQI56ZUVGQHHHAMY", "length": 9995, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "சரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்! | Rajagopal passed away", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nசரவண பவன் உரிமையாளர் ராஜ கோபால் காலமானார்\nசரவணபவன் ஹோட்டலின் உரிமையாளர் ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nகொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றுள்ள ராஜ கோபால் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு போதிய வசதிகள் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று ராஜகோபாலின் மகன் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், ராஜ கோபால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது.\nஇதையடுத்து, அவர் சிறைக்கு செல்வதற்கு முன்பாக சிகிச்சை பெற்ற வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.\nசரவண பவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை வழக்கின் முழு விபரம் உள்ளே...\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகர்நாடக சட்டப்பேரவை பகுதியில் 144 தடை உத்தரவு\nகுல்பூஷண் வழக்கில் சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கிறேன்: இம்ரான்கான்\nமது��ை: குடிநீர் குழாய் உடைந்து வீணாக செல்லும் நீர்\nவைகோ மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nராஜகோபால் உடலின் பிரேத பரிசோதனை தொடங்கியது\nசரவண பவன் ராஜ கோபாலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி\nசரவண பவன் ராஜகோபால் போலீசில் சரணடைந்தார்\nசரவணபவன் ராஜகோபாலின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/blog-post_5945.html", "date_download": "2019-08-22T00:21:38Z", "digest": "sha1:P3IOCKBTTHLOPJWQRAGTPRIKXJF5S6JJ", "length": 7072, "nlines": 39, "source_domain": "www.newsalai.com", "title": "சென்னை அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் காவல் ஆணையரை சந்தித்து ஆலோசனை - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்கள���ன் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசென்னை அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் காவல் ஆணையரை சந்தித்து ஆலோசனை\nBy நெடுவாழி 18:36:00 முக்கிய செய்திகள் Comments\nஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு சென்னை அமெரிக்க துணை தூதரகம் இன்று திறக்கப்பட்டது.\nதூதரக பாதுகாப்பு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்து தூதரக அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.\nமுகமது நபியை விமர்சிக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க திரைப்படத்தை தடை செய்யக் கோரி, அமெரிக்க துணை தூதரகம் அருகே இஸ்லாமிய அமைப்புகள் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டன.\nகடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தின் போது தூதரகத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து துணை தூதரகத்திற்கு நேற்றுவரை விடுமுறை அளிக்கப்பட்டது.\nபாதுகாப்பு காரணங்களால், அந்த பகுதியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஐந்து நாள் விடுமுறைக்கு பிறகு தூதரகம் இன்று திறக்கப்பட்டது. கூடுதல் பாதுகாப்பு கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜை, தூதரக அதிகாரிகளை இன்று சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின்போது விசா விண்ணப்பதாரர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதுணை தூதரகம் திறக்கப்பட்டாலும், விசா விண்ணப்பதாரர்களுக்கான சேவை இன்னும் தொடங்கவில்லை என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதினமும் துாதரகத்திற்கு வரும் 1000 விசா விண்ணப்பதார்களுக்கு உரிய பாதுகப்பு கொடுக்கப்பட்டால் தான் விசா சேவை தொடங்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nசென்னை அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் காவல் ஆணையரை சந்தித்து ஆலோசனை Reviewed by நெடுவாழி on 18:36:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/14-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/2365-to-2369/", "date_download": "2019-08-22T01:18:48Z", "digest": "sha1:6ANXNCQXX2CEV4VAYEVNSNORIQ4Y24WY", "length": 14119, "nlines": 383, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2365 to #2369 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய கா��ண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2365. தித்திக்கும் தீங்கரும்பும் திகட்டாத அமுதும் சிவனே.\nமாயனும் ஆகி மலரோன் இறையுமாய்க்\nகாயநன் னாட்டுக் கருமுதல் ஆனவன்\nசேயன் அணியன் தித்திக்கும் தீங்கரும்\nபாய்அமு தாகிநின்று அண்ணிக்கின் றானே.\nமாயன் ஆகிய திருமாலாகவும், மலரோன் ஆகிய நான்முகனாகவும், இறைவன் உருத்திரனாகவும் மூன்று வடிவங்களில் உடல்களின் உற்பத்திக்குக் காரணம் ஆனவன் சிவன். அவன் நமக்கு மிகத் தொலைவில் எட்டாமல் இருப்பவன்; அதே சமயம் அவன் நமக்கு மிக மிக அருகில் இருப்பவன். தீங்கரும்பு போலத் தித்திக்கும் சிவன் திகட்டாத அமுதம் போன்றவன்.\n#2366. என் நலத்தை உசாவுகின்றான்\nஎன்னை அறிந்திலேன் இத்தனை காலமும்\nஎன்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்\nஎன்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது\nஎன்னையிட்டு என்னை உசாவுகின் றானே.\nஅறியாமை இருளிலும், பாசத்தளையிலும் நான் இருந்த போது என் உண்மை வடிவத்தை நான் அறியவில்லை. என்னை நான் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்ட பின்பு வேறு எதையுமே நான் அறியவில்லை. நான் என் உண்மை வடிவத்தை அறிந்து கொண்ட பின்பும் என்னை விட்டு அகலவில்லை என் பிரான். என்னுடனேயே இருந்து கொண்டு அவன் என் நலத்தை உசாவுகின்றான்.\n#2367. சேய விளக்கைத் தேடுகின்றேன்.\nமாய விளக்கது நின்று மறைந்திடும்\nதூய விளக்கது நின்று சுடர்விடும்\nகாய விளக்கது நின்று கனன்றிடும்\nசேய விளக்கினைத் தேடுகின் றேனே.\nபத்த நிலையில் உள்ளவர்களின் ஆன்ம வடிவம் உடலுடன் பொருந்தி இருக்கும். அதனால் அது தெளிவாக விளங்காமல் மறைந்திருக்கும். ஞானம் அடைந்தவர்களின் ஆன்ம வடிவம் ஒளி பெற்றுச் சுடர் விடும். அது உடலில் கனன்று வெப்பத்தை அளிக்கும். அத்தகைய செம்மையான விளக்கையே நான் தேடுகின்றேன்.\n#2368. பாடுகின்றேன் பரமே துணை என\nதேடுகின் றேன்திசை எட்டோ டு இரண்டையும்\nநாடுகின் றேன்நல மேஉடை யானடி\nபாடுகின் றேன்பர மேதுணை யாமெனக்\nகூடுகின் றேன்குறை யாமனைத் தாலே.\nசிவம் என்னும் ஒளிவிளக்கை நான் எடுத்து திசைகளில் மட்டுமின்றி மேலும் கீழும் கூடத் தேடிகின்கின்றேன். இன்ப வடிவாகி அன்பர்களுக்கு நலம் பயக்கும் அவன் திருவடிகளை நான் நாடுகிறேன். பரம்பொருளே உற்ற துணையாகும் என்று அவனைப் பாடுகின்றேன். குறைவற்ற நிறைவான மனத்துடன் அவனைக் கூடுகின்றேன்.\n#2369. சிவமாக வாரா பிறப்பே\nமுன்னை முதல்விளை யாட்டத்து முன்வந்தோர்\nபின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டுத்\nதன்னைத் தெரிந்துதன் பண்டைத் தலைவன்தன்\nமன்னிச் சிவமாக வாரா பிறப்பே.\nநான்முகனின் படைப்பில் முதலில் தோன்றிய சீவர்கள் ஆணவ மலத்துடன் விளங்கினார். பின்பு அவர்கள் சிவன் அருளால் ஆணவ மலத்தை ஒழித்தனர். தம் உண்மையான ஆன்ம வடிவத்தை அறிந்து கொண்டனர். பழமைக்கும் பழமையான சிவன் திருவடிகளைப் பொருந்தினர், சிவம் என்ற உயர்ந்த நிலையை அடைந்தால் பிறப்பு அதன் பின்பு வாராது.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://kanniyakumari.nic.in/ta/", "date_download": "2019-08-22T01:25:45Z", "digest": "sha1:O44EB5JIN7YOAGU3QHBMIPUQ4BGKMX2T", "length": 13203, "nlines": 184, "source_domain": "kanniyakumari.nic.in", "title": "கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு அரசு | பண பயிர்கள் விளையும் நிலம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஅனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம்\nவேட்பாளர் செலவு விவரம் – 2019\nநாகா்கோவில் உள்ளுா் திட்ட ஆணையம்\nதகவல் பெறும் உரிமை சட்டம்\nசிதறால் ஜெயின் மலை கோயில்\nகன்னியாகுமரி தமிழ்நாட்டில் உள்ள ஒரு மிக சிறிய மாவட்டமாகும். பரப்பளவில் மிகச்சிறிய (1672 சதுர கி.மீ) மாவட்டமாக இருந்தாலும் மக்கள் அடா்த்தியில் சென்னைக்கு அடுத்து இரண்டாம் இடம் வகிக்கிறது. கல்வியறிவில் தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக விளங்குகிறது. இடவடிவமைப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கன்னியாகுமரி வேறுபட்டு நிற்கிறது. உலகத்தில் இங்கு மட்டுமே சூரியன் உதயத்தினையும், சூரியன் மறைவினையும் ஒரே இடத்தில் பார்க்கும் வடிவமைப்பை பெற்றுள்ளது.\nஇம்மாவட்டமானது மூன்று பக்கங்களிலும் 71.5 கி.மீ நீளம் கடல்களால் சூழ்ந்துள்ளது. இந்த சிறிய மாவட்டமானது, நீண்ட நெல் வயல்களினாலும், தென்னந்தோப்புகளாலும், ரப்பா் தோட்டங்களாலும், அரிய வகை காடுகள், அரிய வகை மணல்தாதுக்களை கொண்ட மேற்கு கடற்கரை மற்றும் எழில்மிகு மேற்குத்தொடா்ச்சி மலை பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க\nவிநாயகர் சதுர்த்தி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது\nமாவட்ட கண்காணிப்பு,வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தார்கள்\n73வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது\nதிரு. பிரசாந்த் மு . வடநேரே, இ.ஆ.ப\nகன்னியாகுமரி மாவட்ட நிர்வாக அலகுகள்\nவளர்ச்சி துறைஊராட்சி ஒன்றியங்கள் 9\nபரப்பளவு : 1672 ச.கி.மீ\nநகர்ப்புற மக்கள் : 15,39,802\nகிராமப்புற மக்கள் : 3,30,572\nமக்கள் அடர்த்தி : 1119/கி.மீ\nபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகம்\nகூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை\nமாவட்ட ஊரக வளா்ச்சி முகமை\nஇணையவழி சேவைகள் - நிலம்\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்\nதமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இணையதளம்\nதீ தடுப்பு, பாதுகாப்பு - 101\nமாவட்ட கட்டுப்பாட்டு அறை - 1077 / 1070\nகாவல் கட்டுப்பாட்டு அறை - 100\nகுழந்தைகள் பாதுகாப்பு - 1098\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், கன்னியாகுமரி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம், தேசிய தகவலியல் மையம் ,,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் , இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Aug 20, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43914", "date_download": "2019-08-22T00:28:14Z", "digest": "sha1:SG5WYRK7WJMSW75GHESDNBCAH6JPNU7X", "length": 5057, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "ஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஒன்றரை வயது குழந்தை அலையில் அள்ளுண்டு மரணம்: நிந்தவூரில் சோகம்\n– பாறுக் ஷிஹான் –\nஒன்றரை வயது நிரம்பியகுழந்தையான்று நிந்தவூர் பகுதியில் கடலில் மூழ்கி இன்று செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளது.\nநிந்தவூர் 09ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மது இல்லியாஸ் – பாத்திமா நிஸா தம்பதியரின் ஒன்றரை வயது நிரம்பிய முகம்மட் ஆதில் எனும் ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த குழந்தையினுடைய தாயின் தந்தை, கடற்கரைக்கு குழந்தையை கூட்டிச் சென்று, விளையாட விட்டுள்ளார்.\nஇவ்வாறு விளையாடிய குழந்தையை அவர் கவனிக்காத போது கடல் அலை அடித்து சென்றுள்ளது.\nஆயினும் குழந்தையை அங்கும் இங்கும் தேடிப்பார்த்த அவர், வீட்டுக்கு திரும்பிச் சென்று வீட்டாரிடம் குழந்தையை காணவில்லையென கூறிவிட்டு, மீண்டும் கடற்கரைக்கு தேடிச் சென்றுள்ளார்.\nஅதன் போது, சுமார் 800 மீட்டருக்கு அப்பால் குழந்தையின் உடல் கரை ஒதுங்கிய நிலையில், மீனவர்கள் கண்டெடுத்துள்ளனர்.\nகுறித்த குழந்தையின் தந்தை வெளிநாட்டுக்குச் சென்று 15 நாட்களேயான நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/rajagopal-is-the-innovator-in-the-hotel-industry-357319.html?utm_source=articlepage-Slot1-9&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-22T00:24:03Z", "digest": "sha1:TCAOOCDTEJ6TS3ZMHBT5WLJZLYCN7VXK", "length": 19060, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தட்டில் வாழை இலையை பரப்பி.. சுடச்சுட சோறு போட்ட ராஜகோபால் அண்ணாச்சி! | Rajagopal is the innovator in the hotel industry - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n3 min ago ப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\n11 min ago ஆஹா மறுபடியும் கேரளாவா.. வந்திருச்சு புதுசா ஒன்னு.. தமிழ்நாட்லயும் செம்ம மழை வெயிட்டிங்.. வெதர்மேன்\n27 min ago சிபிஐ மட்டுமில்லை, சில முதுகெலும்பு இல்லாத மீடியாக்களும்தான் காரணம்.. ராகுல் காந்தி கடும் சீற்றம்\n27 min ago செப்டம்பர் மாத ராசிபலன் 2019: சிம்மம் ராசிக்கு வருமானம் கொட்டப்போகுது\nMovies ‘பேய்க்கும் பேய்க்கும் சண்ட.. அத ஊரே வேடிக்கை பார்க்குது’.. நெட்டிசன்ஸ் வாய்க்கு அவல் கிடைச்சிடுச்சு\nTechnology ரூ.12,999-விலையில் மிரட்டலான சியோமி மி ஏ3 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nSports தப்பு பண்ணி, வசமாக சிக்கிக் கொண்ட கேப்டன்... தடை விதிக்க ஐசிசி அதிரடி முடிவு..\nAutomobiles புதிய சிறப்பு சலுகையை அறிவித்த ஹீரோ... மகிழ்ச்சியில் ஆர்பரிக்கும் மக்கள்\nLifestyle இந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nFinance இன்னும் ஒரு வருடத்தில் அனைவருக்கும் வீடு திட்டம் எட்டப்படும்.. ஹர்தீப் சிங் பூரி அதிரடி தகவல்\nEducation உடற்கல்வி சான்றிதழ் படிப்பு முடித்தவர்களுக்கு சிறப்பாசிரியர் பணி- நீதிமன்றம் உத்தரவு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதட்டில் வாழை இலையை பரப்பி.. சுடச்சுட சோறு போட்ட ராஜகோபால் அண்ணாச்சி\nSaravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ\nசென்னை: சாப்பாட்டு தட்டின் மீது வாழை இலையை பரப்பி அதன் மீது சுடச்சுட சாப்பாடு போடும் பழக்கத்தை ஆரம்பித்தவர் சரவண பவன் அண்ணாச்சி என்றால் உங்களால் நம்ப முடிகிறதா\nஎடுத்தவுடன் பணக்காரர் ஆகிவிடவில்லை ராஜகோபால். ஆரம்பத்தில் ரொம்ப கஷ்டப்பட்டார். அடிமட்டத்தில் இருந்து மேலே வந்தவர்.\nஒன்றும் பெரிசாக படிக்கவில்லை அண்ணாச்சி. 7-ம் வகுப்போடு நிறுத்தி விட்டார். ஒரு ஹோட்டலில் பெஞ்ச் துடைக்கும் வேலையில் சேர்ந்தார். துடைக்கும் பெஞ்ச்சுக்கு கீழேயே தரையில் படுத்து தூங்கியும் விடுவார்.\nவைராக்கிய மனிதர்.. கடைசி வரை சிறைக்குப் போகாமலேயே மரணத்தைத் தழுவிய ராஜகோபால்\nபிறகு ஒரு மளிகை கடையில் வேலைக்கு சேர்ந்தார். சின்ன சின்ன தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். ஒரு கடையை எப்படி நடத்துவது என்பதை நேரடியாகவே அனுபவப்பூர்வமாக அறிந்து கொண்டார். பிறகுதான் ஓட்டல் கடை வைப்பது வரை நடந்தது.\n60\"களில் ஓட்டல்களில் சாப்பிடுவது என்பது கவுரவக் குறைச்சலாக நினைக்கப்பட்டது. வீட்டு சாப்பாடு என்பதே சிறந்ததாக நினைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணம் 70, 80\"களில் மெல்ல மெல்ல உடைய ஆரம்பித்தது. ஓட்டலுக்கு போய் சாப்பிடுவது என்பது கெத்தாக பார்க்கப்பட்டது. இதைத்தான் அண்ணாச்சி கப்பென பிடித்துகொண்டார்.\nநாகரீகத்துக்காக வருபவர்களுக்கு நாக்குக்கு ருசியாக சாப்பாடு போட நினைத்தார். \"ஓட்டல்ல சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதே\" என்ற வார்த்தைகளுக்கு பதிலடி தந்தார். நஷ்டமே வந்தாலும் பரவாயில்லை, சுவையான, தரமான சாப்பாடு போட முடிவு செய்தார்.\nசமையலுக்கு பயன்படுத்தும் மளிகை சாமான் பொருட்களை கூட தரமானதாக, இன்னும் சொல்ல போனால் விலை அதிகமாக இருந்தாலும் அதை வாங்கி விடுவார் அண்ணாச்சி. அப்போதுதான் வாழை இலையை தட்டில் பரப்பி சுடச்சுட சாப்பாடு பரிமாறுவதை நடைமுறைப்படுத்தினார். இதனால் தட்டுக்களையும் உட்கார்ந்து கழுவ வேண்டியதில்லை.. கஸ்டமர்களுக்கும் வாழை இலையில் சாப்பிடும் திருப்தி ஏற்பட்டது. இது ஒருவகையில் உடலுக்கு ஆரோக்கியமும்கூட.\nஇது எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணாச்சி 2 விஷயங்களில் உறுதியாக இருந்தார். ஒன்று, கஸ்டமர்களின் திருப்தி.. மற்றொன்று, கடை ஊழியர்களிடம் கண்டிப்பு. எந்த காரணம் கொண்டும் கஸ்டமர்கள் ஒருகுறை சொல்லி விடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார் அண்ணாச்சி. ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், நல்ல ஓய்வு, மாசத்துக்கு ஒருமுறை கட்டிங் செய்து கொள்ள வேண்டும் (சாப்பாட்டில் முடி விழ வாய்ப்புள்ளதால்), அவர்களின் பிள்ளைகளுக்கு கல்வி செலவு என அள்ளி அள்ளி வழங்கினார். ஆரம்ப காலத்தில் அண்ணாச்சி போட்ட இந்த கண்டிப்பும், கண்டிஷனும் இன்றுவரை நடைமுறையில் உள்ளது.\nவயிற்று பிழைப்புக்காக ஓட்டலில் பெஞ்ச் துடைக்க போன அண்ணாச்சி, இன்று ஊர், உலகத்துக்கே வயிறார சாப்பாடு போடும் நிலைமைக்கு உயர்ந்துள்ளார்.. இந்த கொடுப்பினை நிறைய பேருக்கு கிடைக்காது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nஅடுத்தடுத்து வேட்டையாடப்படும் விஐபி தலைவர்கள்.. குறி வைக்கப்பட்டுள்ளதா காங்கிரஸ்\nபதில் சொல்லுங்க அக்கா.. சுருட்டியவர்கள் எங்கே.. தமிழிசை கேள்விக்கு நெட்டிசன்கள் பதிலடி\nஎன்ன சட்டத்துல.. 2மணி நேரத்துல ஆஜராகனும்னு சொல்றீங்க.. ப சிதம்பரம் வழக்கறிஞர் சிபிஐக்கு கேள்வி\nகுடிமகன்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅர��மை.. சென்னை- நாகை இடையே காற்றின் பெருங்கூட்டம்.. 2 நாளைக்கு கனமழை இருக்கு\nப. சிதம்பரத்தை சிபிஐ ஏன் பழி வாங்குகிறது என்று தெரியும்.. கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி\nமனைவிக்கு புற்றுநோய் .. சந்தோஷமா இருக்க முடியலை.. விவாகரத்து தேவை.. கோர்ட்டுக்கு வந்த கணவர்\nபால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு.. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடிக்கும் தமிழக அரசு.. சீமான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/heavy-rain-at-isolated-places-very-likely-over-south-coastal-304990.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T00:23:48Z", "digest": "sha1:CYG4G466SBBE2ZQDG23XSXKFJOZEAYYB", "length": 15657, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை | Heavy rain at isolated places very likely over south coastal Tamilnadu: Indian meteorological center - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை\nதென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும்..வீடியோ\nடெல்லி: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nவங்கக்கடலில் அண்மையில் உருவான ஓகி புயல் கடலில் இருந்தபடியே ருத்ரதாண்டவம் ஆடியது. இதில் கன்னியாகுமரி மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்தது.\nபுயலால் தென் தமிழகத்தில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடானது.\nதென் மாவட்டங்களில் உள்ள அணைகள் ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பின. அப்போது கடலுக்கு சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னும் கரை திரும்பவில்லை. அவர்களுக்கு என்ன ஆனதோ என பதபதப்பில் உள்ள குடும்பத்தினர்.\nபுயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதாரமான ரப்பர் மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. இந்நிலையில் கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nகன்னியாகுமரி கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மழைபெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களாகவே தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.\nஇதனிடையே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் நாளையும் தென் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாகர்கோவிலில் சுதந்திர தின விழா.. கோலாகல கொண்டாட்டம்\nகுபுகுபுவென பற்றி எரிந்த ரூ. 20 லட்சம் வலைகள்.. மனசெல்லாம் வெறுத்துப் போன மீனவர்கள்\nஅடேய்.. வரனை சீர்குலைக்கும் கும்பல்களா.. ஒழுங்கா இருங்க.. பேனர் வைத்து வார்ன் செய்த வாலிபர்கள்\nபஸ் ஸ்டாண்ட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 வயசு பெண் குழந்தை.. திடீரென மாயம்.. குமரியில் பரபரப்பு\nமனைவிக்கு வேறு ஆணுடன் தகாத உறவு.. தர்ம அடி கொடுத்த கள்ளக்காதலன்.. மாரிமுத்து விபரீத முடிவு\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று.. காற்றாலை மின்னுற்பத்தி அதிகரிப்பு\nஅரசு வேலையா.. நான் வாங்கி தர்றேன்.. ரூ.3 லட்சம் வாங்கிய பிரபா.. ஆள் எஸ்கேப்\nமிஸ்ட் கால் மூலம் அறிமுகமான ராக்கி.. 6 வருட காதல்.. சீரழித்து அடித்து கொன்று.. அகிலுக்கு வலைவீச்சு\nஅஹா... மொத்த அழகையும் அள்ளும் திற்பரப்பு அருவி... சுற்றுலா பயணிகள் குவிந்தனர்\nஓ பட்டர்பிளை.. பட்டர்பிளை.. நீ விரித்தாய் சிறகை.. குமரியில் கண்களுக்கு செம விருந்து.. வாவ் காட்சி\nரயில் நிலையங்கள் இப்படி இருந்தா சுற்றுலா எப்படிங்க வளரும். மக்களவையில் விளாசிய குமரி எம்பி\nபாடம் நடத்தும்போது மாணவிகளை தொட்டு பேசிய ஆசிரியர்.. அள்ளிக் கொண்டு போனது போலீஸ்\nஎப்படியாவது காப்பாத்துங்க டாக்டர்.. கதறிய மணப்பெண்.. ஷாக் ஆன மாப்பிள்ளை.. கல்யாணம் நின்னு போச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkanyakumari rainfall southern districts கன்னியாகுமரி மழை தென் மாவட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/06/14104152/Station-Masters-told-to-speak-in-English-Hindi.vpf", "date_download": "2019-08-22T01:08:13Z", "digest": "sha1:M5BNQ5JPFFICWSGRCDGJ3CYWMBFUEBJS", "length": 9771, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Station Masters told to speak in English, Hindi || ரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு + \"||\" + Station Masters told to speak in English, Hindi\nரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க உத்தரவு\nரயில்வே அதிகாரிகள் இடையேயான தகவல் பரிமாற்றம் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே இருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\nதகவல் பரிமாற்றம் யாரேனும் ஒருவருக்கு புரியாமல் போவதை தவிர்க்க தமிழகத்தில் ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் மாநில மொழியில் (தமிழில்) இருக்க வேண்டாம் என்றும் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் தகவல்களை பரிமாற தெற்கு ரயில்வே உத்தரவு பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.\n1. கடந்த 6 மாதத்தில் ரெயில் மீது கல் வீசியதாக 95 வழக்குகள் பதிவு\nதெற்கு ரெயில்வே மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஓடும் ரெயில் மீது கல் மற்றும் பாட்டில் வீசியதாக நடப்பு ஆண்டில் (2019) கடந்த 6 மாதத்தில் (ஜனவரி முதல் ஜூன் வரை) 95 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 36 கல்வீச்சு சம்பவங்களில் பயணிகள் காயம் அடைந்தனர்.\n2. தெற்கு ரெயில்வேயால் புறக்கணிக்கப்படும் தமிழகம்..\nஇந்திய ரெயில்வேயிலேயே முக்கிய அங்கம் வகிக்கும் தெற்கு ரெயில்வே, பல கவுரவத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. தொடரும் வேலையிழப்பு அபாயம் 10 ஆயிரம் பேர் வரை வேலை நீக்கம் செய்ய பார்லே நிறுவனம் முடிவு\n2. வட மாநிலங்களில் கனமழை: நடிகை மஞ்சு வாரியர் இமாசல பிரதேசத்தில் சிக்கி தவிப்பு\n3. லட்டுக்காக ஒரு விவாகரத்து: மீரட்டில் ஒரு வினோதம்\n4. ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்த டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு\n5. சுவர் ஏறிகுதித்து வீட்டிற்குள் சென்ற சிபிஐ, ப. சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/98301-chennai-baby-monkey-photo-published-on-national-geographic-daily", "date_download": "2019-08-22T01:04:45Z", "digest": "sha1:EYTBGAU4FAZBR7PGXNFGMMJWSKHCS4VZ", "length": 15713, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "’ஃபேஸ்புக்கில் படம் போடுவதைவிட..!?’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ் | Chennai baby monkey photo published on National Geographic Daily", "raw_content": "\n’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்\n’ - நேஷனல் ஜியோகிராஃபி லைக்கிய கேமராமேனின் டிப்ஸ்\nகடந்த 2016-ம் ஆண்டில் நேஷனல் ஜியோகிராஃபியின் சிறந்த படங்களில், தமிழகத்தைச் சேர்ந்த வருண் ஆதித்யாவின் படம்தான் சிறந்த படமாகத் தேர்வுசெய்யப்பட்டது. இந்த வரிசையில் அடுத்து வந்திருப்பவர் அர்ச்சுனன். ``ஒரு கேமரா வாங்குவது என்பது, இன்றைக்கு சாதாரணமான ஒன்றாக இருக்கலாம். அதை வாங்கிக் கையாளக் கற்றுக்கொண்ட பிறகு, உங்களின் நோக்கம் என்னவாக இருக்கிறதோ, அதிலேயே கவனம் செலுத்த வேண்டும்\" என்கிறார் அர்ச்சுனன். நேஷனல் ஜியோகிராஃபியின் `டெய்லி டஜன்' என்கிற சிறந்த 12 புகைப்படங்களில் ஒன்றாக ���வர் எடுத்த `தாயிடம் பால் குடிக்கும் குரங்குக் குட்டி'யின் போட்டோ கடந்த வாரம் வெளியானது.\nசென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த அர்ச்சுனன், ஐடி நிறுவனம் ஒன்றில் டிசைன் ஆர்டிஸ்ட்டாக இருக்கிறார். பெரும்பாலான இன்றைய இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கும் டிஜிட்டல் எஸ்.எல்.ஆர் கேமரா கனவுதான் இவருக்கும் இருந்தது. வேலைக்குச் செல்லத் தொடங்கிய பிறகு, தன் வருமானத்தில் சொந்தமாக ஒரு கேமரா வாங்கினார். ஆனால், தனக்கு புகைப்படக் கலையில் ஆர்வம் வருவதற்குக் காரணமாக இருந்த நண்பர்களைப்போல, தொழில்முறை திருமண போட்டோகிராஃபராக ஆவதில்லை என்பதில் உறுதியாக இருந்துள்ளார்.\n``கடந்த இரண்டு ஆண்டுகளாக நேஷனல் ஜியோகிராஃபிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். அதில் மூன்று நான்கு வகை உள்ளன. `எடிட்டர் பேவரைட்' என ஒரு பிரிவு உள்ளது. அதில் எனது புகைப்படங்கள் இதுவரை ஐந்து தேர்வாகியுள்ளன. அதில் வெளியிடப்படும் படங்களில் அதிகம் ஓட்டு விழும் படம் `நேஷனல் ஜியோகிராஃபி' புத்தகத்தில் இடம்பெறும். இது இல்லாமல், ஒவ்வோர் ஆண்டும் `வன உயிர் புகைப்படங்கள்' போட்டி ஒன்று நடத்துவார்கள். அதிலும் டெய்லி டஜன் பிரிவில் வெளியான புகைப்படங்கள் போட்டியிடும். என் எண்ணமெல்லாம் நேஷனல் ஜியோகிராஃபி தொடங்கி போட்டோகிராஃபிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இதழ்களில் பரிசு வாங்க வேண்டும் என்பதே நான் அதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கிறேன். நிலப் படங்கள், இரவுப் படங்கள் மற்றும் வன உயிர்கள் இவற்றை மட்டும்தான் நான் படம் எடுப்பேன். என் நண்பர்கள் சிலர் ஆர்வத்தில் எஸ்.எல்.ஆர் கேமரா வாங்கி இயற்கை, நிலப்படங்கள்(Landscape) என்றெல்லாம் படம் எடுக்கத் தொடங்கியவர்கள், இப்போது மேரேஜ் போட்டோகிராஃபர்களாக மாறிவிட்டனர். சிலர் பகுதி நேரமும், சிலர் முழு நேர போட்டோகிராஃபர்களாவும் ஆகிவிட்டனர்.\nஎன் வேலை என்பது, ஒவ்வொரு புராடெக்ட்டுக்குமான சிறந்த பேக்கிங் டிசைன் செய்து தருவது. ஓர் அடுக்கில் மூன்று அரிசிகள் இருக்கின்றன என்றால், எது நேர்த்தியான பேக்கிங்கோ அதுதான் முதலில் விற்பனையாகும். அந்த பேங்கிங் டிசைனிங்தான் என் பணி. என் வேலைக்காக வெளிநாடுகளிலிருந்து வரும் புகைப்படங்களைப் பயன்படுத்துவோம். அவை ஒவ்வொன்றும் எடுக்கப்பட்டவிதம் என்னைக் கவரத் தொடங்கியது. அதுதான் எனக்கு புகைப்படங்கள் மீதான ஆர்வத்தைக் கொடுத்தது. ஆசைப்பட்டு வாங்கினாலும் ஒரு கேமராவை இயக்குவதிலும் அதை எப்படிக் கையாள்வது எனக் கற்றுக்கொள்ள ஓர் ஆண்டு ஆனது\" என்றவர், இந்தக் குறிப்பிட்ட படத்தை எடுத்த நிகழ்வு குறித்து கூறினார்.\n``மாமல்லபுரத்தில் ஒரு `வாக்' போயிருந்தோம். அதாவது அங்கு உள்ள கட்டடக் கலை குறித்து ஒவ்வொரு பகுதியாகச் செல்லும் நடைப்பயணம் அது. அன்று மேகங்களும் சரியாக இல்லாத காரணத்தால், கையில் கேமரா இருந்தாலும் படங்களில் பெரிதாக கவனம் செலுத்தவில்லை. அப்போதுதான் இந்தக் குட்டிக் குரங்கைப் பார்த்தேன். அதன் அம்மா மடியில் இருந்ததைப் பார்த்தவுடன் அதைப் படம் எடுக்க வேண்டும் எனப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். அன்றைக்கு மாமல்லபுரத்துக்குச் சென்றதன் முக்கியக் காரணமே, காலை சூரிய உதயத்தைப் படம்பிடிக்கத்தான். ஆனால், அது நடக்கவில்லை என்கிற கவலையை இந்தக் குரங்குக்குட்டி போக்கிவிட்டது. வெறும் மூன்று படங்கள் மட்டுமே எடுத்தேன். அதில் ஒன்றுதான் தேர்வாகியுள்ளது\" என்றார்.\n``பொதுவாக நேஷனல் ஜியோகிராஃபியில் படம் வெளியாகிவிட்டாலே, புரொஃபஷனல் தகுதி கிடைக்கும். பொதுவாக ஒரு நல்ல படம் எடுத்திருக்கிறோம் என்றால் என்ன செய்வோம், ஃபேஸ்புக்கில் போடுவோம். அதில் போட்டோகிராஃபி தெரிந்தவர்கள் நான்கைந்து பேர் படம் குறித்து கருத்துச் சொல்வார்கள். மீதி விழும் லைக் எல்லாமே என் நட்பின் காரணமாகத்தான் இருக்கும். ஆனால், நேஷனல் ஜியோகிராஃபி மாதிரி இதழ்களின் இணையத்துக்கு அனுப்பும்போது பல்வேறுபட்ட கருத்துகள் கிடைக்கும். இதுவரை நூறு படங்கள் அனுப்பியிருந்தாலும் எடிட்டர் ஃபேவரைடில் ஐந்து படங்கள் மட்டுமே வந்துள்ளன. அதில் ஒரு படம் மட்டுமே டெய்லி டஜனுக்குத் தேர்வாகியுள்ளது. ஆனால், நாம் படங்களுக்கு உரிய அங்கீகாரமும் விமர்சனங்களும் அங்கேதான் கிடைக்கும். அங்கு அனுப்பும் படங்கள் தேர்வாகவில்லை என்றால், என்ன காரணத்தால் தேர்வாகவில்லை, என்ன தவறு செய்துள்ளோம் என்று நாம் கூர்ந்து நோக்கி அறிந்துகொள்ளலாம். பெரிய அளவில் கலர் கரெக்ஷன் போன்றவை மிக மிகக் குறைந்த அளவில் செய்திருந்தால் அனுமதிப்பார்கள். கொஞ்சம் கூடுதலாக இருந்தால்கூட தேர்வு செய்ய மாட்டார்கள். முகநூலில் படம் போடலாம்தான். இருந்தாலும் ஆர்வத்துடன் நீங்���ள் எடுக்கும் படங்கள் அதை ரசிப்பவர்களைச் சென்று சேர இப்படியான தளங்களில்தான் பகிரவேண்டும்\" என்று முடித்தார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவலைப்பூக்களில் எழுதத்துவங்கி பத்திரிக்கையாளர் ஆனவர். 10 ஆண்டுகளுக்கும் மேலாக வலைப்பூக்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அறியப்பட்டவர். கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது விகடனில் மூத்த செய்தியாளராக உள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/88645-important-tips-to-protect-animals-suffering-from-heat-waves", "date_download": "2019-08-22T01:27:12Z", "digest": "sha1:XMNLKOADNSSFSM36PYRIHSNIRQXYHRVQ", "length": 18706, "nlines": 114, "source_domain": "www.vikatan.com", "title": "கோடையில் பாதிக்கப்படும் கால்நடைகள்... பாதுகாக்க சில வழிமுறைகள்! | Important tips to protect animals suffering from heat waves", "raw_content": "\nகோடையில் பாதிக்கப்படும் கால்நடைகள்... பாதுகாக்க சில வழிமுறைகள்\nகோடையில் பாதிக்கப்படும் கால்நடைகள்... பாதுகாக்க சில வழிமுறைகள்\nகோடையின் உச்சகட்டமான அக்னி வெயில் ஆரம்பமாகிவிட்டது. வெயிலின் வெப்பநிலைத் தாக்கம் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் சதத்தைத் தாண்டிவிட்டது. விவசாயிகள் வறட்சி காரணமாக விவசாயம் செய்ய முடியாமலும், கால்நடைகளை வளர்ப்பதிலும் அதிக சிரமங்களை மேற்கொள்கின்றனர். சில விவசாயிகள் கால்நடைகளுக்கு நீரும் தீவனமும் கொடுக்க முடியாமல் காடுகளிலும், வனங்களிலும் கொண்டு சென்று விட்டுவிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிக மழை பெய்யும் காலத்தைவிட வெயில் அதிகமாக இருக்கும் கோடையில்தான் கால்நடைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. அவற்றின் பராமரிப்பில் அதிகமாகக் கவனம் செலுத்த வேண்டும். கோடைக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பையும், பராமரிக்கும் முறைகளைப் பற்றி தெளிவாக விளக்குகிறார், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தின் இணைப் பேராசிரியர் நிஷா.\n\"கோடைக்காலங்களில் வெயிலின் தாக்கம் மனிதர்களைப் போல கால்நடைகளையும் அதிகமாகப் பாதிக்கும். கால்நடைகளுக்கும் வளர்ச்சி மற்றும் உற்பத்தியால் உடலின் வெப்பம் அதிகரிக்கும். கோடைக்காலங்களில் சூரியக் கதிர்வீச்சு, காற்றின் ஈரப்பதம் மற்றும் மண்டல வெப்பநிலை ஆகிய அனைத்தையும் பொறுத்தே கால்நடைகளுக்குப் பாதிப்பு ஏற்படும். அதிகமான வெப்பக் கா���ங்களில் கால்நடைகள் உணவு உட்கொள்ளுதல், கால்நடைகளின் வளர்ச்சி ஆகியவற்றைப் பாதிக்கும். கறவை மாடுகளில் கோடைக்காலங்களில் பால் உற்பத்தி 20% குறையும். கால்நடைகள் சினைக்கு வரும் தன்மையும் பாதிக்கப்படும். சினை பிடித்தலும் 20% முதல் 30% வரை பாதிக்கப்படுகிறது.\nவெயில் காலத்தில் உணவு உட்கொள்ளுதலும் பாதியாக குறையும், தண்ணீரை அதிகமாக உட்கொள்ளும். எருமை மாடுகளில் பசுக்களைவிட வேர்வை நாளங்கள் குறைவாக உள்ளதால் எருமைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. எருமை மாட்டின் தோல் கருப்பாக இருப்பதால் சூரிய கதிர்வீச்சு அதிகமாகத் தாக்கும். எருமையின் சினைப் பருவகால அறிகுறிகள் முழுமையாகத் தென்படாது. பருவத்துக்கு வரும் காலமும் குறையும். ஆடுகளில் அதிகமாக வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கத் திறன் குறையும். கோடையில் கோழிகள் உணவு உட்கொள்ளுதல் குறையும் வாய்ப்புகளும் அதிகம். கோழிகள் வெபத்தை தாங்க ம் முடியாமல் வாய் வழியாக மூச்சுவிடும். இதனால் இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறையும். முறையான பராமரிப்பு இல்லாமல் போனால் அதிகமான கோழிகள் இறப்பினை சந்திக்கக் கூடும். வளர்ப்பு பன்றிகளில் வெயில் வெப்ப தாக்க நோய், தோல்புண், கருவுறுதல் குறைவு ஆகியவை ஏற்படும். நோய்கள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்டிருக்கும் காளைகள் வெயில் காலத்தில் மேலும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன.\nகால்நடைகள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கீழ்க்கண்ட அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\n1.நிழலான இடங்களைத் தேடி அலைந்து நின்று கொள்ளும்.\n2. மூச்சுவிடுதல் அதிகமாகும், அதிகமாக மூச்சிறைக்கும்.\n3. அளவுக்கு அதிகமான நீர் உட்கொள்ளும்\n4. பசியின்மை ஏற்பட்டு உணவு உட்கொள்ளுதல் குறையும்.\n5. மேய்யச்சலின்போது சோம்பல் ஏற்பட்டு கால்நடைகள் மந்தமாக அலையும்.\n6. மாடுகளில் உமிழ்நீரானது அதிகரிக்கும்.\n7. எப்போதும் சிறிய நடுக்கத்துடன் காணப்படும்.\n8. வெயிலின் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உணர்வு இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.\nகால்நடைகளுக்குக் கோடையில் அதிகமான காற்றோட்டமுள்ள இடங்கள் அவசியம். கால்நடைகள் இருக்கும் கொட்டகைக்குள் சூரிய ஒளிபடாதவறும் இடம் அமைய வேண்டும். கால்நடை கொட்டகை அமைக்கும்போது அகலம் குறைவாக இருக்க வேண்டும். அதாவது 20 முதல் 25 அடி வரை அகலம் இருக்கலாம். மேலும் கொட்டகையின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கூரையின் நடுவில் 10-15 அடி உயரமாகவும், பக்கவாட்டில் 5-8 அடி வரை உரமாகவும் அமைக்க வேண்டும். கூரையின் இருபக்கமும் சாய்வை சற்று நீளமாக அமைக்க வேண்டும். இவ்வாறு கொட்டகை அமைப்பதால் வெயிலின் தாக்கம் குறையும். கொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு அமைத்தால் கொட்டகையின் உள்ளே வெப்பம் வெகுவாக குறையும். ஆஸ்பெட்டாஸ், அலுமினியம் ஆகியவற்றால் கொட்டகை அமைக்கப்பட்டால் வெயில் நேரங்களில் கொட்டகையின் மேற்புறம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரையின் மேற்புறம் நனைந்த ஓலை, வைக்கோல் ஆகியவற்றைப் பரப்பி அதன் மேல் தண்ணீர் ஊற்றினால் வெயிலின் தாக்கத்தை மிகவும் கட்டுப்படுத்தலாம்.\nவெயில் நேரத்தில் மரநிழல் உள்ள இடங்களில் கால்நடைகளை கட்டலாம். வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்போது கால்நடைகளைக் குளிப்பாட்ட வேண்டும். கொட்டகையின்மீது நீர்த்தெளிப்பான் அமைப்பது மூலமும் வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். எருமை மற்றும் பன்றிகள் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குளிர்ச்சியான இடங்களில் படுத்தோ அல்லது நீர் நிலைகளில் தனது உடலை நனைத்தோ உஷ்ணத்தை தணித்துக் கொள்ளும். கூண்டுகளில் வளர்க்கப்படும் கோழிகள் கோடையில் அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கும் மேற்சொன்னபடி கொட்டகை உயரமாகவும், தென்னை கீற்றுகளிலும், கூண்டினை சுற்றிலும் ஈரச் சாக்குகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். அதேபோல கோழிகளுக்கு அதிகமான தண்ணீர் கொடுக்க வேண்டும். செம்மறியாடுகளுக்கு அவற்றின் கம்பளத்தோல் வெயிலிலிருந்து உண்டாகும் புண்களிலிருந்து பாதுகாக்கிறது. வெயில் காலங்களில் செம்மறியாடுகளுக்கு முடிவெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளின் கொட்டகையை சுற்றிலும் புற்கள், மரங்கள் அதாவது சுற்றிலும் பசுமையாக இருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகள் தப்பிக்கலாம்.\nநம் நாட்டுக் கால்நடைகள் வெயில் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு இன கால்நடைகள் வெயிலைத் தாக்கு பிடிக்காது. பொதுவாக ஹால்ஸ்டியன் பிரிசியன் கலப்பினப் பசுக்கள், ஜெர்சி பசுக்கள் வெயிலால் அதிகமாகப் பாதிப்படையும். கோடையில் கால்நடைகளுக்கு உணவளிக்கும்போது அதிக எரிசக்தியும், புரதச்சத்தும் உள்ள உணவாக அளிக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலங்களில் உணவு உட்கொள்ளுதல் குறைந்து, நீர் அருந்துவது அதிகமாகும். உணவில் உள்ள சத்துக்கள் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் விடியற்காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்குச் செல்வது நல்லது. மதிய வேளைகளில் நிழலான இடங்களில் அவற்றை வைத்திருக்க வேண்டும். கால்நடைகளுக்கு எப்போதும் சுத்தமான நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்தான உணவு, மருத்துவம் ஆகியவற்றோடு வெப்பம் அதிகம் பாதிக்காமல் பராமரிக்க வேண்டும். கோடையில் கால்நடைகளை கவனமாகப் பராமரித்து பயனடைய வேண்டும்.\nதொடர்புக்கு: வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம். தொலைபேசி - 044-27452371.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=512", "date_download": "2019-08-22T00:19:56Z", "digest": "sha1:AR26ZWKG7WALKFDGNEWU2XT7IHTXGDYR", "length": 7750, "nlines": 86, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 22, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nடொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பாலியல் புகார்\nதிங்கள் 24 அக்டோபர் 2016 12:52:50\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மீது ஆபாசப் பட நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் களத்தில் உள்ள தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது ஏற்கனவே பல பெண்கள் பாலியல் புகார்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆபாசப் பட நடிகையான ஜெசிகா டிரேக் என்பவரும் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். கடந்த 2006ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள லேக் தஹூவில் நடந்த கோல்ப் போட்டியின்போது நான் டொனால்டு டிரம்ப்பை முதல்முதலாக சந்தித்தேன். அவர் என்னுடன் கடலை போட்டார். கோல்ப் மைதானத்தில் தன்னுடன் சேர்ந்து நடந்து வருமாறு கூறினார். பின்னர் என்னை தனது ஹோட்டல் அறைக்கு அ���ைத்தார். நான் 2 பெண்களுடன் சென்றேன். ஹோட்டல் அறையில் டிரம்ப் என்னையும் மற்ற இரண்டு பெண்களையும் இழுத்துப் பிடித்து கட்டிப்பிடித்தார். மேலும் எங்களின் அனுமதி இல்லாமலேயே எங்களை முத்தமிட்டார். ஆபாசப் படங்களில் நடிப்பது எப்படி இருக்கும் என டிரம்ப் என்னிடம் கேட்டார். நான் என் அறைக்கு வந்த பிறகு டிரம்ப் போன் செய்து தனது அறைக்கு வருமாறு அழைத்தார். எவ்வளவு பணம் வேண்டும் என கேட்டார். டிரம்ப் மீண்டும் போன் செய்து தன்னுடன் பார்ட்டிக்கு வந்தால் 10 ஆயிரம் டாலர் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எனது வீட்டிற்கு அவரின் விமானத்தில் செல்லலாம் என்றார். டிரேக் கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய். டிரம்புக்கு டிரேக் யார் என்றே தெரியாது. இது டிரம்ப்பின் பெயரை கெடுக்க கிளிண்டன் ஆதரவாளர்கள் செய்த வேலை என டிரம்ப் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/947250/amp", "date_download": "2019-08-22T00:22:46Z", "digest": "sha1:7O5NVJDACC2HNIC5MDNKY33D7WMJRMQX", "length": 6382, "nlines": 88, "source_domain": "m.dinakaran.com", "title": "கல்லுாரி மாணவி தற்கொலை | Dinakaran", "raw_content": "\nதிண்டுக்கல், ஜூலை 16: திண்டுக்கல் அருகே கல்லுாரி மாணவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் பாடியூர் நாட்டாமைக்காரப்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணவேல். இவர் மனைவியுடன் கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் மாலதி(19), இவரது தங்கை கிருத்திகாவுடன் வசித்து வந்தார். மாலதி எரியோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லுாரியில் படித்து வந்தார்.\nஇந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாலதி துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். என்ன காரணம் என தெரியவில்லை. இது குறித்து வடமதுரை போலீசார�� விசாரித்து வருகின்றனர்.\nநத்தத்தில் 10 ஆயிரம் மரக்கன்று நட திட்டம்\nபழநி அருகே பல்கலை அளவிலான கபடி போட்டி\nகொடைக்கானல் சேமிப்பு கிடங்கில் சட்டமன்ற பேரவை குழு ஆய்வு\nவதிலை கல்லூரி அனுமதிக்கு மனு\nகால்நடைகளை மழையில் நனைய விட வேண்டாம்\nஒட்டன்சத்திரம் டாஸ்மாக்கில் ‘ஓவர் ரேட்’\nபழநி அருகே அகோபில வரதராஜ பெருமாள் கோயில் ஆவணி பிரமோற்சவ விழா செப் 8ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nதகவல் உரிமையில் பதில் தராவிட்டால் நடவடிக்கை\nநிலக்கோட்டை பஸ்நிலையம் முன்பு இடைவெளி இல்லா தடுப்பால் இடையூறு ‘கேப்’ விடப்படுமா\nகேரளாவில் இருந்து திண்டுக்கல்லுக்கு 688 டன் காம்ப்ளக்ஸ் உரம் வருகை\nபழநியில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் நகராட்சி அதிரடி\nபணியாளர்கள் ஆவேசம் சூதாடியவர்கள் கைது\nவேலுச்சாமி எம்பி உறுதி சாலை பராமரிப்பை தனியாருக்கு தாரைவார்ப்பதா திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முற்றுகை\nதிண்டுக்கல் கூட்டுறவு வங்கி ஏரியாவில் ஆளும்கட்சியினரின் பிளக்ஸ் கார்களால் ‘செம டிராபிக்’\nபொதுமக்கள் அவதி பள்ளிகளாக மாற்றுவதில் பயனென்ன அழிவின் விளிம்பில் தமிழக நூலகங்கள்\nநிரப்பப்படாத காலியிடங்கள் வேலைவாய்ப்பு கருத்தரங்கம்\nஅமைப்பு சாரா தொழிலாளருக்கு விபத்து இழப்பீடு ரூ.5 லட்சம் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/10/Mahabharatha-Santi-Parva-Section-286.html", "date_download": "2019-08-22T01:52:42Z", "digest": "sha1:B5SA7AWHEJIL4E2KKJBX7JWM6B7KVEYK", "length": 49419, "nlines": 116, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "ஆன்மிகவியல்! - சாந்திபர்வம் பகுதி – 286 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - சாந்திபர்வம் பகுதி – 286\nபதிவின் சுருக்கம் : அத்யாத்மா குறித்து மீண்டும் விசாரித்த யுதிஷ்டிரன்; ஆத்மா, புத்தி, பூதங்கள், புலன்கள் மற்றும் கொணங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்கு விவரித்த பீஷ்மர்...\n பாட்டா, மனிதனைப் பொறுத்தவரையில் அத்யாத்மா என்பது என்ன அஃது எங்கிருந்து எழுகிறது\" என்று கேட்டான்.(1)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"அத்யாத்ம அறிவியலின் துணையுடன் ஒருவனால் அ���ைத்தையும் அறிந்து கொள்ள முடியும். மேலும் அஃது அனைத்து பொருட்களிலும் மேன்மையானது. நான் என் புத்தியின் உதவியைக் கொண்டு நீ கேட்கும் அத்யாத்மா குறித்து உனக்கு விளக்கப் போகிறேன். ஓ மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ மகனே {யுதிஷ்டிரனே}, என் விளக்கத்தைக் கேட்பாயாக.(2) பூமி, காற்று, ஆகாயம், நீர், ஐந்தாவதாக ஒளி ஆகியவையே பெரும்பூதங்களாகும். இவையே தோற்றமும், அழிவுமாகும் (தோற்றம் மற்றும் அழிவிற்கான காரணங்களாகும்).(3) ஓ பாரதக் குலத்தின் காளையே, உயிரினங்களின் உடல்கள் (நுண்ணுடல் மற்றும் பருவுடல் ஆகிய இரண்டும்) இந்த ஐந்தின் பண்புகளுடைய கலவையின் விளைவேயாகும். அந்தப் பண்புகள் மீண்டும் மீண்டும் தொடங்கி, மீண்டும் மீண்டும் (அனைத்துப் பொருட்களுக்கும் மூலக் காரணமான பரமாத்மாவுக்குள்) கலக்கிறது.(4) பெருங்கடலின் முடிவிலா அலைகள் எழுந்து, தங்களுக்குக் காரணமான கடலிலேயே கலப்பதைப் போல, இந்த ஐந்து அடிப்படை பூதங்களில் இருந்து படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களும், இந்த ஐந்து பெரும்பூதங்களுக்குள்ளேயே மீண்டும் மீண்டும் கலக்கின்றன.(5) ஓர் ஆமை தன் கால்களை நீட்டி மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக் கொள்வதைப் போல, எண்ணிலா உயிரினங்கள் அனைத்தும் இந்த ஐந்து நிலையான பெரும்பூதங்களில் இருந்து எழுந்து (அதனுள்ளேயே நுழைகின்றன).(6)\nஉண்மையில் ஒலியானது ஆகாயத்தில் இருந்து உண்டாகிறது, அடர்த்தியான பொருள் அனைத்தும் பூமியின் குணத்தைக் கொண்டிருக்கின்றன. உயிரானது காற்றில் இருந்து வருகிறது. சுவை நீரில் இருந்து வருகிறது. வடிவமானது ஒளியின் தன்மையாகும்.(7) இவ்வாறே அசையும் மற்றும் அசையாதவற்றைக் கொண்ட அண்டம் முழுவதும், இந்த ஐந்து பெரும்பூதங்களின் பல்வேறு கலவைகளிலேயே ஒன்றாக நீடித்திருக்கின்றன. அழிவு நேரும்போது, பல்வேறு வகையான முடிவற்ற உயிரினங்களும் தங்களை மீண்டும் அந்த ஐந்தினுக்குள் கலக்கின்றன, பிறகு படைப்புத் தோன்றும்போது மீண்டும் அந்த அந்த ஐந்தில் இருந்து உதிக்கின்றன.(8) படைப்பாளன், அனைத்து உயிரினங்களிலும் தான் சரியென நினைக்கும் அளவுகளில் இந்த ஐம்பூதங்களையும் கலந்து வைக��கிறான்.(9)\nஒலி, காதுகள் மற்றும் துளைகள் அனைத்தும் - ஆகிய இம்மூன்றும் - வெளியையே {ஆகாயத்தையே} தங்கள் தோற்றத்தின் காரணமாகக் கொண்டிருக்கின்றன. சுவை, நீர்மங்கள் அனைத்தும் மற்றும் நாக்கு ஆகியவை நீரின் தன்மையைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.(10) வடிவம், கண், வயிற்றில் உள்ள செரிமான நெருப்பு ஆகியன ஒளியின் இயல்பைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மணம், நுகரும் உறுப்பு {மூக்கு}, உடல் ஆகியன பூமியின் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன.(11) உயிர், தீண்டல் மற்றும் செயல்பாடு ஆகியன காற்றின் தன்மைகளாகச் சொல்லப்படுகின்றன. ஓ மன்னா, ஐம்பூதங்களைக் குறித்தும் நான் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(12)\n பாரதா, இவற்றைப் படைத்த பரமன், சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் நனவுநிலையின் {அகங்காரத்தின்}செயல்பாடுகள் மற்றும் ஆறாவதாக அமையும் மனத்துடன் சேர்த்து இவற்றைக் கலந்து வைத்தான்.(13) புத்தி என்றழைக்கப்படும் ஒன்று, உள்ளங்காலுக்கு மேலும், உச்சந்தலைக்குக் கீழும் நீ காணும் உட்பகுதியில் வசிக்கிறது.(14) மனிதனில் ஐந்து (அறிவுப்) புலன்கள் இருக்கின்றன. ஆறாவதாக (ஆறாவது புலனாக) மனம் இருக்கிறது. ஏழாவதே புத்தி என்றழைக்கப்படுகிறது. க்ஷேத்ரஜ்ஞன் அல்லது ஆன்மா எட்டாவதாகும்.(15) புலன்களும், செயல்படும் பொருள்களும், அதனதனுக்குரிய செயல்பாடுகளை உணர்வதன் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். சத்வம், ரஜஸ், தமஸ் என்றழைக்கப்படும் நிலைகள், அவற்றின் புகலிடத்திற்காகவோ, அமைப்பிற்காகவோ புலன்களையே சார்ந்திருக்கின்றன.(16) புலன்களானவை, தங்கள் தங்களுக்குரிய பொருட்களின் தாக்கத்தைப் பற்றுவதற்காகவே நீடித்திருக்கின்றன. மனமானது ஐயத்தையே தன் செயல்பாடாகக் கொண்டுள்ளது. புத்தியானது உறுதி {செய்வதையே தன் செயல்பாடாகச்} செய்கிறது. க்ஷேத்ரஜ்ஞன் (பிறவற்றின் {ஏழின்} செயல்பாட்டைக் காணும்) செயல்பாடற்ற சாட்சியாக மட்டுமே சொல்லப்படுகிறான்.(17) சத்வம், ரஜஸ், தமஸ், காலம், செயல்கள் ஆகிய குணங்கள் புத்தியை இயக்குகின்றன. புலன்களும், மேற்குறிப்பிட்ட ஐந்து குணங்களுமே புத்தியாகிறது.(18) புத்தி இல்லாத போது, புலன்களோடு கூடிய மனமும் இன்னும் பிற குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ், காலம் மற்றும் செயல்கள் ஆகிய) ஐந்தும் இயங்குவதில்லை.\nஎதைக் கொண்டு புத்தியானது பார்க்கிறதோ அது கண் என்று அழைக்��ப்படுகிறது.\nபுத்தி கேட்கும்போது, அது காது என்று அழைக்கப்படுகிறது.\nஅவள் {புத்தி} நுகரும்போது, அவள் மணத்தின் புலனாகிறாள்;\nஅவள் சுவைக்குரிய பல்வேறு பொருட்களைச் சுவைக்கும்போது, அவள் நாக்கு என்ற பெயரின் மூலம் அழைக்கப்படுகிறாள்.(19)\nமேலும் அவள் தீண்டலின் பல்வேறு பொருட்களைத் தீண்டும்போது அவள் தீண்டும் புலனாகிறாள்.\nபுத்தியே பல்வேறு வகையில் அடிக்கடி மாறுதலுக்கு உள்ளாகிறாள். புத்தியானவள் எதையும் விரும்பும்போது மனமாகிறாள்.(20)\n(புத்தி எனும்) தனிப்பட்ட அமைப்பின் அடிப்படைகளான மனத்தோடு கூடிய ஐம்புலன்களும் புத்தியின் படைப்புகளேயாகும். அவை இந்திரியங்கள் என்றழைக்கப்படுகின்றன. அவை களங்கப்படும்போது, புத்தியும் களங்கமடைகிறது.(21) ஜீவனில் புத்தியானவள் மூன்று நிலைகளில் இருக்கிறாள். சில வேளைகளில் அவள் இன்புறுகிறாள்; சில வேளைகளில் அவள் துன்புறுகிறாள்;(22) சில வேளைகளில் இன்பமும் துன்பமும் அற்ற நிலையில் இருக்கிறாள். புத்தியானவள், (சத்வம், ரஜஸ், தமஸ் என்ற) இந்த மூன்று நிலைகளையே தன் சாரமாகக் கொண்டு, இந்த மூன்று நிலைகளிலேயே சுழன்று கொண்டிருக்கிறாள்.(23) ஆறுகளின் தலைவனான பொங்கும் கடலானது, எப்போதும் தன் கரைகளுக்குள்ளே இருப்பதைப் போலவே, புத்தியும், இந்த (மூன்று) நிலைகளின் தொடர்புடன் (புலன்கள் உள்ளிட்ட) மனத்தில் இருக்கிறாள்.(24)\nரஜஸ் நிலை விழிப்படையும்போது, புத்தியானவள் ரஜஸாக மாறுகிறாள். மகிழ்ச்சி, இன்பம், திளைப்பு, உற்சாகம், இதய நிறைவு ஆகியன(25) ஏதோவொருவகையில் தூண்டப்படும்போது சத்வ தன்மையுள்ளதாகின்றன. குறிப்பிட்ட காரணங்களில் இருந்து எழும் இதய எரிச்சல், துயரம், கவலை, நிறைவின்மை, மன்னிக்கும்தன்மையின்மை(26) ஆகியன ரஜஸின் விளைவுகளாகும். அறியாமை, பற்று, பிழை {குற்றம்}, கவனமின்மை, திகைப்பு, கிலி,(27) அற்பத்தனம் {சிறுமை}, உற்சாகமின்மை, உறக்கம், தாமதித்தல் ஆகியன குறிப்பிட்ட காரணங்களால் உண்டாகும்போது அவை தமஸின் தன்மைகளாகின்றன.(28)\nஉடல் அல்லது மனமானது இன்பம் அல்லது மகிழ்ச்சியின் தொடர்புடைய எந்நிலையில் எழுந்தாலும், அது சத்வ நிலையின் விளைவாகக் கருதப்பட வேண்டும்.(29) மேலும் ஒருவனுக்குக் கவலைநிறைந்ததாகவும், ஏற்பில்லாததாகவும் இருக்கும் எதுவும் ரஜஸில் இருந்து எழுந்ததாகக் கருதப்பட வேண்டும். அத்தகைய செயல் எதையும் தொடங்காமல��யே (அதைத் தவிர்ப்பதற்காக) ஒருவன் தனது கவனத்தைத் திருப்ப வேண்டும்.(30) உடல் அல்லது மனத்தில், உணர இயலாத, புதிரான வகையில் பிழை நிறைந்து அல்லது திகைப்படையச் செய்யும் எதுவும் தமஸுடன் தொடர்புடையதாக அறியப்பட வேண்டும்.(31) இவ்வாறே நான் இவ்வுலகில் புத்தியில் வசிக்கும் பொருட்கள் அனைத்தையும் உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன். இவற்றை அறிவதன் மூலம் ஒருவன் விவேகியாகிறான். ஞானத்தின் குறியீடாக வேறு எது இருக்கு முடியும்\nபுத்தி மற்றும் ஆன்மா ஆகிய இரு நுண்ணியப் பொருட்களுக்கிடையிலான வேறுபாட்டை இப்போது அறிவாயாக. இவற்றில் ஒன்றான புத்தியே குணங்களை உண்டாக்குகிறது. மற்றொன்றான ஆன்மா அவற்றை உண்டாக்குவதில்லை.(33) இயல்பில் அவை ஒன்றுக்கொன்று வேறானவையாக இருந்தாலும் அவை எப்போதும் ஒரே நிலையில் கலந்தே இருக்கின்றன. ஒரு மீனானது, தான் வசிக்கும் நீரிலிருந்து வேறான ஒன்றாகும், ஆனால் மீனும், நீரும் ஒன்றாகத்தான் இருந்தாக வேண்டும்.(34) குணங்களால் ஆன்மாவை அறிய முடியாது. எனினும் ஆன்மாவானது அவற்றை அறியும். அறியாமை கொண்டோர் புத்தியில் குணங்கள் இருப்பதைப் போல இந்தக் குணங்கள் ஆன்மாவில் கலந்த நிலையிலேயே இருக்கின்றன என்று கருதுகிறார்கள். எனினும், ஆன்மாவானது செயல்பாடின்றி அனைத்தையும் காணும் சாட்சி மட்டுமே என்பதால் உண்மை அவ்வாறானதாக இல்லை.(35) புத்திக்கு எந்தப் புகலிடமும் கிடையாது. (புத்தியின் இருப்பில் ஈடுபடும்) உயிர் என்றழைக்கப்படுவது, குணங்கள் ஒன்றாகச் சேர்வதன் விளைவுகளில் இருந்தே உண்டாகிறது. (புத்தியின் மூலம் உண்டாக்கப்பட்ட இந்தக் குணங்களைத் தவிர) காரணங்களாகச் செயல்படும் வேறு சில, உடலில் வசிக்கும் புத்தியைப் படைக்கின்றன. குணங்களின் உண்மை இயல்பையோ அவற்றுடைய இருப்பின் வடிவத்தையோ எவராலும் உணர முடியாது.(36)\nஏற்கனவே சொல்லப்பட்டது போலப் புத்தியே குணங்களைப் படைக்கிறது. ஆன்மாவானது (செயலற்ற சாட்சியாக) அவற்றைக் காண மட்டுமே செய்கிறது. புத்திக்கும், ஆன்மாவுக்கு இடையில் நீடிக்கும் இந்த ஒற்றுமை நித்தியமானதாகும்.(37) உள் வசிக்கும் புத்தியானது, உயிரற்றவையும், புரிந்து கொள்ளாதவையுமான புலன்களின் மூலமே அனைத்துப் பொருட்களையும் புரிந்து கொள்கிறது. உண்மையில் புலன்களானவை (தன்னால் பொருட்களைக் காண முடியாது என்றாலும், பிறர் காண ஒ���ியை வீசும்) விளக்குகளைப் போன்றவை மட்டுமே.(38) இதுவே (புலன்கள், புத்தி மற்றும் ஆன்மாவின்) இயற்கையாகும். இதை அறியும் ஒருவன், துயரத்திற்கோ இன்பத்திற்கோ வசப்படாமல் உற்சாகமாக வாழ வேண்டும். அத்தகைய மனிதனே செருக்கின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகச் சொல்லப்படுகிறான்.(39) புத்தியானவள் தன் இயல்பின் மூலம் இந்தக் குணங்கள் அனைத்தையும் உண்டாக்குகிறாள் என்பது - சிலந்தியானது (தன் இயல்பின் விளைவால்) வலை பின்னுவதைப் போன்றதாகும். இந்தக் குணங்களைச் சிலந்தி பின்னும் வலையாக அறிய வேண்டும்.(40)\nஅழிவடையும்போது குணங்கள் இருப்பதில்லை; அவற்றின் இருப்பு புலப்படுவதில்லை. எனினும், ஒரு பொருள் புலன்களின் திறனைக் கடக்கும்போது அதன் இருப்பு (அல்லது இல்லாமை) உள்ளுணர்வால் உறுதி செய்யப்படுகிறது. இஃது ஒரு குழுவினருடைய கருத்தாகும். வேறு சிலர், அழிவோடு சேர்த்து குணங்களும் இல்லாமல் போகின்றன என்று உறுதி செய்கின்றனர்.(41) புத்தி மற்றும் சிந்தனை குறித்துச் சொல்லப்படும் முடிச்சுகள் நிறைந்த இந்தப் பிரச்சனையை அவிழ்த்து, ஐயமனைத்தும் களையும் ஒருவன் கவலையை விட்டு மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.(42) அதன் ஆழத்தை அறியாத மனிதர்கள், மயக்கமெனும் நீரால் நிறைந்த ஓர் ஆற்றைப் போன்ற இந்தப் பூமியில் விழும்போது துயரடைவதைப் போலவே, புத்தியில் ஒற்றுமை இருக்கும் இந்த நிலையில் இருந்து விழும் மனிதனும் துயரடைகிறான்.(43) எனினும் அத்யாத்மாவை அறிந்து மனோவுறுதி கொண்ட ஞானிகள், அந்த நீரின் மறுகரையை அடைய இயன்றவர்கள் என்பதால் அவர்கள் ஒருபோதும் பீடிக்கப்படுவதில்லை. உண்மையில், ஞானமே (அந்த ஆற்றில்) திறமிக்கத் தோணியாகும்.(44) ஞானமற்றவர்களை அச்சுறுத்தும் பீதி நிறைந்த கிலிகளை ஞானிகள் சந்திக்க வேண்டியதில்லை. அறவோரைப் பொறுத்தவரையில், அவர்களில் எந்த மனிதனும் அடைந்த கதிக்கு மேன்மையான கதியை அவர்களில் எவரும் அடைவதில்லை. உண்மையில், இவ்வகையில் அறவோர் தங்கள் சமத்தன்மையை வெளிக்காட்டுவர்.(45) ஞானியைப் பொறுத்தவரையில், (அவன் அறியாமையில் மூழ்கியிருந்த) கடந்த காலங்களில் அவனால் செய்யப்பட்ட எந்தச் செயல்களையும், (ஞானமடைந்த பிறகு) அவன் செய்த கொடுமைநிறைந்த எந்தச் செயல்களையும் ஞானத்தையே தன் ஒரே வழிமுறையாகக் கொள்வதன் மூலம் அழிக்கிறான். பிறகு, அவன் ஞானமடைந்த பிறகு, பிறரின் தீச்செ��ல்களைக் கண்டிப்பது, பற்றின் ஆதிக்கத்தில் தானே தீச்செயல்களைச் செய்வது என்ற அந்த இரண்டு தீமைகளையும் செய்வதை நிறுத்துகிறான்\" என்றார் {பீஷ்மர்}.(46)\nசாந்திபர்வம் பகுதி – 286ல் உள்ள சுலோகங்கள் : 46\nஆங்கிலத்தில் | In English\nவகை அத்யாத்மா, சாந்தி பர்வம், பீஷ்மர், மோக்ஷதர்மம், யுதிஷ்டிரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்���ிரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்த���் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:27:16Z", "digest": "sha1:PPIZILCV74BEMIL2Q7T23K2HUICJMSFP", "length": 8522, "nlines": 109, "source_domain": "uyirmmai.com", "title": "காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் கராத்தே தியாகராஜன் – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nகாங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார் கராத்தே தியாகராஜன்\nJune 27, 2019 - ரஞ்சிதா · அரசியல் / செய்திகள்\nகட்சிக்கு எதிராக பேசியதாகக் காங��கிரஸ் கட்சியின் கராத்தே தியாகராஜன் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nநடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி இணைந்து தேர்தலை சந்தித்தனர். விரைவில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று சமீபத்தில் பேசியிருந்தார் காங்கிரஸ் கட்சியின் தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன்.\nகராத்தே தியாகராஜன் பேசியதை தொடர்ந்து, திமுகவும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட வேண்டும் என்று கே.என்.நேரு பேசியிருந்தார். திமுகவும்-காங்கிரஸும் கூட்டணி அமைத்திருக்கும் நிலையில், இருவரின் பேச்சுக்களும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் கராத்தே தியாகராஜனை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி. இந்த உத்தரவு விரைவில் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.\nகட்சிக்கு எதிரான தொடர் நடவடிக்கைகள் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார். சமீப காலமாக நடிகர் ரஜினிகாந்த்க்கு ஆதரவாகப் பேசிவந்த கராத்தே தியாகராஜன், அவரை நேரில் சந்தித்தும் வந்துள்ளார்.\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளராக கராத்தே தியாகராஜன் அறியப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிமுக, முன்னாள் மத்திய அமைச்சர் அனந்தகுமார், காங்கிரஸ், நடிகர் ரஜினிகாந்த், உள்ளாட்சித் தேர்தல், கராத்தே தியாகராஜன்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபட��� போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/search?updated-max=2017-11-20T15:10:00%2B05:30&max-results=5&reverse-paginate=true", "date_download": "2019-08-22T00:56:49Z", "digest": "sha1:NVG24QK6ZWVPSY5NNZFNKOILXHWWUG76", "length": 109032, "nlines": 389, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா", "raw_content": "\nபொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி விட்டார். ரஞ்சித், நயன்தாராவை தோழர் என்று நெக்குருகி அழைக்கிறார். வாசுகி பாஸ்கர் புகழ்ந்து தள்ளுகிறார். தோழர்கள் தோள் மேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள். தலித்துகள் பெருமிதப்படுகிறார்கள். தமிழின இணையப் போராளிகள் ஆஸ்கர் அவார்டையே தூக்கிக் கொடுத்து விட்டார்கள். பத்திரிகையாளர்கள் பிரிவ்யூ காட்சியிலேயே கதறி அழுதிருக்கிறார்கள்.\nஅப்படியாப்பட்ட ‘அறம்’ அப்படியெல்லாம் இல்லை என்பதே உண்மை.\nகோபிநைனார் நல்ல வசனகர்த்தா என்று தெரிகிறது. முன்பு விஜயகாந்துக்கு நாடி நரம்பெல்லாம் துடிக்க லியாகத் அலிகான் என்றொருவர் வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த பாணியில் நக்கல், நையாண்டியுடனான அரச எதிர்ப்பு வசனங்களை துடிப்பாக எழுதியிருக்கிறார்.\nகிட்டி, நயன்தாராவை விசாரிக்கும் காட்சியில் தொடங்கி, கிளைமேக்ஸ் வரை அத்தனை அமெச்சூர்த்தனம். ஒரு சீஃப் செக்ரட்டரி (அப்படிதான் நினைக்கிறேன். அவர்தானே கலெக்டரை விசாரிக்க முடியும்) இவ்வளவு மொக்கையாக சீரியல் மாமனார் மாதிரியா கேள்விகளை கேட்பார்\nப்ளாஷ்பேக்கில் விரியும் கதையில் நயன்தாரா நேரடி சாட்சியாக இருந்திருக்க வாய்ப்பில்லாத ராமச்சந்திரன் – சுனுலட்சுமி பாத்திரங்களின் பின்னணி சித்தரிப்பு இடம்பெறுவதே தர்க்கமில்லாதது. மாவட்ட ஆட்சியரான நயன்தாராவை பார்த்து கேட்கப்படும் கேள்விகளுக்கு, அவர் பார்த்ததையும், குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான பதில்களையும் சொல்லுவதுதானே சரியாக இருக்க முடியும் கேட்டால் சினிமாவென்றால் அப்படிதான் என்பார்கள். அப்படியெனில் இது எப்படி உலகப்படம் ஆகும்\nபடத்தின் மையம் என்பது ராமச்சந்திரனின் குழந்தை, ஆழ்துளை���் கிணறில் விழுவதும், குழந்தையை சக அதிகாரிகளின் ஒத்துழையாமை மற்றும் அரசியல் குறுக்கீட்டுத் தடைகளை தாண்டி கலெக்டர் மீட்பதும்தான்.\nபடத்தின் தொடக்கம் தண்ணீர்ப் பிரச்சினை என்பதாக தொடங்கி, ஏழ்மை உள்ளிட்ட தமிழ் சமூகத்தின் சர்வப் பிரச்சினைகளுக்கும் வசனங்களாலேயே தீர்வு கண்டுவிடலாம் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. நல்ல கலெக்டர் நயன்தாராவுக்கு மதிவதனி என்கிற பெயரை வைத்ததின் மூலம் தொப்புள் கொடி உறவுகளின் உரிமைக்குரலுக்கும் வலு சேர்த்திருக்கிறார் இயக்குநர்.\nஊடகங்களை தோலுரிப்பதெல்லாம் சரிதான். அதற்காக படத்தின் இடைஇடையில் காட்டப்படும் ‘நியூஸ்-18’ விவாதம் மூலம் இயக்குநர் என்ன சொல்லவருகிறார். அதிலும் இளங்கோ கல்லாணை டிவி விவாதங்களில் பேசுவதையே சகித்துக் கொள்ள முடியாது. சினிமாவிலும் அவரை உளறவைத்து கொட்டாவி விடவைப்பதெல்லாம், ரசிகனை செய்யும் மகா டார்ச்சர் அல்லவா கோபி சார் பெருமாள் மணியும் அவர் பாட்டுக்கும் வந்து ஆழ்துளைக்கிணறு பிரச்சினையை பேசியிருந்தால், இந்த டார்ச்சர் இன்னும் ‘முழுமை’ பெற்றிருக்கும்.\nபடத்தின் ஆகப்பெரிய அபத்தம் கிளைமேக்ஸ். 93 அடி கிணற்றில் விழுந்திருக்கும் குழந்தையை தூக்க, இன்னொரு குழந்தையை கயிறு கட்டி அனுப்புகிறார்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நாளை இதுபோல ஓர் ஆழ்துளை துயர சம்பவம், கொட்டாம்பட்டியிலோ பெண்ணாத்தூரிலோ நடந்தால்.. அங்கிருக்கும் ஊர்மக்கள் இதே பாணியில் முயற்சி செய்து ஏதேனும் விபரீதம் நிகழ்ந்தால் அதற்கெல்லாம் யார் பொறுப்பு\nஇதேபோல குழியில் விழுந்துவிடும் ஒரு குழந்தையை காப்பாற்றும் திரைப்படம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்திருக்கிறது. ஜெயராம் – ஊர்வசி தம்பதியினரின் மகள் ஷாம்லி விழுந்துவிடுவார். மலையாளப்படமான இது தமிழில்கூட ‘பூஞ்சிட்டு’ என்பது மாதிரி ஏதோ பெயரில் டப்பிங் செய்து வெளியானது. அந்த காலத்தில் எடுக்கப்பட்ட படத்துக்கே உறைபோடக்கூட ‘அறம்’ காணாது.\nமாறாக, ‘அறம்’ படத்துக்கு இப்படி பாராட்டுகள் விளம்பரமாக குவிவதற்கு என்ன காரணம் இருக்க முடியும்\nஇயக்குநர், தலித் சமூகத்தைச் சார்ந்தவர் என்கிற ஒருவரி தகவல் முக்கியமான காரணம். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை கைதூக்கி விடுவோம் என்கிற சமூகநீதி எண்ணத��தால், இந்தப் படத்துக்கு விமர்சனம் நீக்கப்பட்ட பாராட்டுகள் குவியலாம். நல்ல விஷயம்தான்.\nஒடுக்கப்பட்ட ஒருவரின் திறமையான படைப்புக்கு அப்படிப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்தால் சரி. ‘அட்டக்கத்தி’க்கு கிடைத்த கவனம் நியாயமானதே. மாறாக, மிக சுமாரான ஒரு படத்தை சூப்பர் என்று சொல்லுவதின் மூலம், சம்பந்தப்பட்டவர் தன்னுடைய நிஜமான திறமையை எடைபோடக்கூட முடியாமல் குருவி தலையில் பனங்காய் வைக்கும் முயற்சியாகவே இதை பார்க்கத் தோன்றுகிறது.\nஇவர்களைப் பற்றி பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை. ‘கத்தி’யையே கம்யூனிஸப் படம் என்று கொண்டாடியவர்கள். நாலு கோமாளிகளை சேர்த்து மநகூ அமைத்து தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடலாம் என்று கருதியவர்கள். இப்படி ஒப்புக்கு பெறாத விஷயங்களை பேசியாவது தாங்கள் உயிர்ப்போடு இருப்பதை நிரூபித்துக்கொள்ள வெறித்தனமாகதான் முயற்சிப்பார்கள்.\nஇப்போது தமிழில் படமெடுக்க நினைக்கும் படைப்பாளிகள் ஒவ்வொருவருக்கும் ‘பீப்லி லைவ்’தான் ஆதர்சப் படமாக இருக்கிறது. அதை தாண்டி ஒரு படத்தை எடுத்துவிட வேண்டுமென்று துடியாக துடிக்கிறார்கள். நாம் ஏன் ‘பீப்லி லைவ்’ எடுக்க வேண்டுமென்று தெரியவில்லை. நாம் எடுக்க வேண்டியது ‘பதினாறு வயதினிலே’க்கள்தான். அந்தப் படத்தின் சாதனையையே நாற்பது ஆண்டுகளாக இதுவரை உடைக்கவில்லை.\n‘அறம்’ மாதிரியான சுவாரஸ்யமற்ற/தர்க்கமற்ற படங்களைதான் நாம் தேசிய/சர்வதேச அரங்கில் மற்ற மொழிகளுக்கு போட்டியாக முன்நிறுத்துகிறோம் என்றால், தமிழ் சினிமாவும் எடப்பாடி அரசு மாதிரி படைப்பு வறட்சியால் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றே பொருள்.\nஎந்தவித கலைவிமர்சன நோக்குக்கும் இடம் கொடுக்காதவாறு ஏகோபித்த பாராட்டுகளை அள்ளியிருக்கும் ‘அறம்’ படத்துக்கு மாநில, மத்திய அரசுகளின் சில விருதுகள்கூட கிடைக்கலாம். ஆளும் தரப்பை மிக மென்மையாக யாருக்கும் வலிக்காமல் எதிர்த்து கையாண்ட ‘ஜோக்கர்’ படத்துக்கே விருது கொடுக்கவில்லையா மிக மிக சுமாராக நடித்திருந்த நயன்தாராவுக்கு தேசிய விருது கிடைத்தால்கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை. படத்தின் இறுதியில் அவர் மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதாக சித்தரிக்கப்பட்டதைபோல, நிஜத்திலேயே அரசியலில் குதித்து ஆட்சியைப் பிடித்தாலும் யாரும் அதிர்ச்சியடைய��் தேவையில்லை. ஏனெனில், இது தமிழ்நாடு.\nசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி\nமுன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட கோலங்களுமே ‘வயதுக்கு வந்தோருக்கு மட்டும்’ படங்களில் காட்சிப்படுத்தப் படுகின்றன. மாறாக காட்சியையோ, கோலத்தையோ காணாத வயதுக்கு வாராதோர்தான் வயதுக்கு வந்தோருக்கான படங்களை காண்பதற்கான மனப்பாங்கு கொண்டவர்களாக அமைந்திருக்கிறார்கள்.\n‘துண்டு நிச்சயம் உண்டு’ என்கிற முன்முடிவோடே பால்யத்தை ஒட்டிவாழும் பார்வையாளர்கள் இம்மாதிரி படங்களுக்கு அரங்கம் முன்பாக குழுமுகிறார்கள். மீசைக்கு கீழே சில அங்குல மயிர் இல்லாவிட்டாலும், இருக்கையை நிரப்ப ஆள்வேண்டுமே என்கிற எண்ணத்தில் அவர்களும் திரையரங்கு பணியாளர்களால் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nவயதுக்கு வந்தோருக்கு மட்டும் படங்கள், வயதுக்கு வாராதோருக்கு புரியக்கூடிய அளவிலான மேலோட்டமான பாணியில் எடுக்கப்பட்டாலும், முதிர்ச்சியான பார்வையாளர்களுக்கான திரட்சியான காட்சிகளோடு மேற்கத்தியப் பாணியை மேற்குத் தொடர்ச்சி மலை வாசனையோடு தருவது வாடிக்கை.\nஅடிப்படையில் பாலியல் பசியை பேசினாலும், பருவப் பசிக்கு தீனி போட்டாலும் வயதுக்கு வந்தோருக்கான படங்கள் வயதுக்கு வந்தோருக்கு மட்டுமானது அல்ல என்பதே என் துணிபு.\nநான்கு இளைஞர்களுக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அவர்களில் ஒருவனுக்கு திருமணம் ஆகிறது. அவனுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் கிடையாது. இதுவே அவர்கள் இருவருக்குமான ஆண் x பெண் முரணை ஏற்படுத்துகிறது. தன்னுடைய மனைவிக்கு மது அருந்தும் பழக்கமில்லை என்பது ஒருவகையில் அவனுக்கு மகிழ்வையும் தருகிறது. இரவு வேளைகளில் மது அருந்திவிட்டு, அதிகாலையில் சூரியன் உதிக்கும் வேளையில் இல்லம் திரும்புகிறான். இதனால் இரவில் அவன் செய்யவேண்டிய ‘வேலை’களை செய்ய முடியாமல் போகிறது.\nபுதியதாக மணம் ஆன ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமான இந்த முரண் படம் நெடுக பாலியல் அங்கதச்சுவையோடு காட்சிப்படுத்தப் படுகிறது. இருவருக்குமான ஊடல் கூடலை நோக்கிச் செல்லாதவகையில் திரைக்கதை புதுமையான உத்தியில�� இயக்குநர் சாஜனால் கையாளப்பட்டிருக்கிறது. இக்காட்சிகள் வயதுக்கு வாரா ரசிக மீன்குஞ்சுகளுக்கு தூண்டிலில் போடப்படும் மண்புழு.\nகாமப்பசி தீரா பேரிளம்பெண். எனினும், அவளது உடல் கட்டோடு குழலாட ஆடவென்று கச்சிதமாக இருக்கிறது. அவரது கணவன் அயல்நாட்டில் பொருள் ஈட்டுகிறான். இந்தப் பெண்ணுக்கு பக்கத்து இல்லத்தில் கட்டிளங்காளை ஒருவன் தினசரி உடற்பயிற்சி செய்வது வழக்கம். காம்பவுண்டு தாண்டி கட்டிளங்காளை. இங்கே காமப்பசி அடங்கா காரிகை.\nஅந்த பேரிளம்பெண்ணின் காமம் கலங்கரை விளக்க ஒளியாய் காளையை எட்டுகிறது. கண்கூசும் காமவொளியை தாங்கவொண்ணா துயரம் கொண்டவனாய், விளக்கை அணைக்க காம்பவுண்டு தாண்டி வருகிறான். அணைக்க வேண்டியது விளக்கையல்ல. விளக்கு ஏந்திய மங்கையை என்று உணர்கிறான்.\nகாமச்சுவையில் இருவரும் கரைபுரண்டு ஓடுகிறார்கள். சலிக்க சலிக்க காமம். விடிய விடிய ஹோமம். ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்கிற மரபான பாலியல் செயல்பாடுகளில் மனதை வசம் இழக்கிறார்கள் இருவரும்.\nஇந்த காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் நேர்த்தியான ஒளியமைப்பும், படத்தொகுப்பாளரின் தாராள மனசும் பார்வையாளர்களுக்கு ஓர் ஐரோப்பிய திரைப்படத்தை காணும் அற்புத அனுபவத்தை ஏற்படுத்துகின்றன.\nபோதையிலே சுகம் காண்கிறான் மாணவன் ஒருவன். ஆரம்பத்தில் விளையாட்டாக பீர் என்கிற மதுபானத்தை சுவைக்கிறான். அதிலிருந்து சற்று முன்னேறி பிராந்தி, ரம் என்று ஐரோப்பிய பானங்களை பதம் பார்க்கிறான்.\nஒருக்கட்டத்தில் பானங்கள் பானகம் மாதிரி இனிக்கிறது. அவனது தேவை, மேலும் போதை மேலும் மயக்கம். கஞ்சா புகைக்கிறான். அந்த போதையும் போதாமல் பாலியல் தொழிலாளிகளை நாடுகிறான். போதைகளில் சிறந்தது போகம் என்று உணர்கிறான்.\nமூன்று வெவ்வேறு கிளைகளாக விரிந்த இந்த சிறுகதையாடல்களை கடைசியாக மருத்துவர் ஒருவரின் ஆலோசனைக் காட்சியை நயமாக சேர்த்து பெருங்கதையாடலாக மாற்றுகிறார் இயக்குநர்.\nமுதல் கதையில் திருப்தியடையாத புதுமனைவி, கணவனின் நண்பர்களில் ஒருவனோடு கூடுகிறாள். இந்த காட்சி பார்வையாளனுக்கு சுவாரஸ்யமான அனுபவத்தை தருவதோடு வயதுக்கு வராத பார்வையாளர்கள் எதிர்காலத்தில் வேலை செய்யாவிட்டால் என்னவாகும் என்கிற படிப்பினையை பெறக்கூடிய பாடத்தையும் வழங்குகிறது.\nஇரண்டாவது கதையில், பக���கத்துவீட்டு பாலகனோடு பந்து விளையாடும் பெண், அற்பமான பாலியல் தேவைக்காக அற்புதமான இல்வாழ்க்கையை இழப்பதாக கதையின் போக்கில் அமைக்கப்பட்டிருக்கிறது.\nமூன்றாவது கதையில் போதைக்கு பாதை தேடிய மாணவன், பாதை தவறி பல்லாவரத்தில் பாக்கு போட்டுக் கொண்டு பராக்கு பார்த்துக் கொண்டிருப்பதாக முடிவு.\n‘மது, மங்கை, மயக்கம்’ என்கிற இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் சுட்டுவதை போல வயதுக்கு வந்தோருக்கான பாலியல் படம் மட்டுமல்ல. பாலியலை மிகைபுனைவாக கருதும் பாலகர்களுக்கான படமும்தான். பெண்களிடம் என்ன இருக்கிறது என்று அறிய ஆர்வமாக முற்படும் ஆண்களுக்கு எதை காட்ட வேண்டுமோ, அதை மட்டும் இப்படம் சுட்டிக் காட்டுகிறது. முதிர்ச்சியான பார்வையாளன் இம்மாதிரி படங்களில் அழகியல் பாடம் கற்பான். ஐரோப்பிய புது அலை திரைப்படங்கள், ஆயிரத்து தொள்ளாயிரத்து அறுபதுகளில்உ லகம் முழுக்க செய்தது இதைதான். ஆட்டுமந்தை மூளை கொண்டவர்களோ ‘துண்டு’ போடசொல்லி அரங்கில் விசில் அடித்து கலாட்டா செய்வார்கள். யார் யாருக்கு எது வேண்டுமோ, அவரவருக்கு அது அது கிடைக்கும்.\nபின்குறிப்பு : கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் வண்ணப் படங்கள், ‘மது மங்கை மயக்கம்’ படத்தில் இடம்பெற்றவை அல்ல. பல்வேறு பாலியல் பருவ திரைப்படங்களில் இருந்து வாசகர்களின் வசதிக்காக சேகரிக்கப்பட்டவை.\nகணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.\nஅலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிற��ர்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.\nமேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.\n“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.\nகமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.\nகணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.\n1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.\nகணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.\nநேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.\nஇந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.\nசுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.\nஇந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.\n“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.\nஅடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள் உச்சரிக்கும். அப்பாவுக்கு கண்மூடித்தனமாக கோபம் வரும்.\nநாங்கள் மழையை வசைபாடும்போதெல்லாம், அவர்தான் மழைக்கு வக்காலத்து வாங்குவார்.\n“பழிக்காம.. இந்த எழவெடுத்த மழையை பாராட்டவா சொல்றீங்க.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி இதே இயற்கைதான் நம்மை மொத்தமா குடும்பத்தோட பலிவாங்கப் பாத்துச்சி” என்பேன்.\nஅந்தந்த பருவத்தில் வெயிலும், மழையில் இயற்கையின் இயல்பு. அதனால் மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், அதற்கு மனிதப்பிழைதான் காரணம் என்பது அவருடைய ஆணித்தரமான வாதம்.\nஅவர் சொல்வது அறிவியல்ரீதியாக சரிதான். நான் கற்ற கல்வி அவருடைய தர்க்கத்தை ஏற்றுக் கொள்கிறது.\nகருமேகம் சூழ்ந்து வானம் இருட்ட ஆரம்பிக்கும்போதெல்லாம் என் வயிற்றுக்குள் சடுகுடு நடக்கிறது.\nநான் வரதராஜபுரத்துக்காரன். எனக்கு அப்படிதான் இருக்கும்.\nமழைத்தூறல் விழுந்ததுமே மகிழ்ச்சியில் பெண் மயில் தோகை விரிக்கும் என்பார்கள். எங்கள் வரதராஜபுரத்துக்காரர்களுக்கு ‘மழை’ என்கிற சொல் காதில் விழுந்தாலே முகம் பேயறைந்துவிடும்.\nஅப்பா மட்டும் விதிவிலக்கு. அவரைப் பற்றி அப்புறம் பார்ப்போம்.\nமழையை யாராவது வெறுக்க முடியுமா என்று கேட்டீர்களேயானால், நீங்கள் புண்ணியவான். மழையை ரசிக்கும் மனசை உங்களுக்கு பரம்பொருள் அருளியிருக்கிறது.\nதமிழ்நாட்டிலேயே மழையை அதிகம் வெறுக்கும் மனிதர்களாக வரதராஜபுரத்துக்காரர்கள் சமீபத்தில் மாறிப்போனோம்.\nஏன் என்பதற்கு ஒரு சிறிய நினைவூட்டல்.\nஆண்டு 2015. தேடி டிசம்பர் ஒன்று. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா\nஒருவேளை அந்த தேதியில் நீங்கள் சென்னையில் இருந்திருந்தால், சாகும்வரை அந்நாளை மறந்திருக்க மாட்டீர்கள். நாங்களெல்லாம் அன்றைய ஊழித்தாண்டவத்தை நினைத்து நாள்தோறும் இன்றும் நடுநடுங்கிக் கொண்டிருக்கிறோம்.\nஅந்த ஆண்டு நவம்பர் மாதமே வானத்தை யாரோ திட்டமிட்டு வாள் கொண்டு கிழித்திருப்பார்களோ என்று சந்தேகம் கொள்ளுமளவுக்கு வரலாறு காணாத மாமழை பொழிந்தது. மாலை ஆனாலே மழைதான். ஒட்டுமொத்த சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஆறு, ஏரி, குளம், வாய்க்கால், குழியெல்லாம் தளும்பத் தளும்ப தண்ணீர்.\nகுடிக்கும் தண்ணீரைகூட காசு வாங்கி குடிக்கும் கூட்டம்தானே அந்த மழையை சிகப்புக் கம்பளம் வி��ித்து வரவேற்றோம். அந்த ஆண்டு தீபாவளியை அவ்வளவு சிறப்பாக கொண்டாடினோம்.\nமழை, செகண்ட் இன்னிங்ஸ் ஆடுமென்று யாருக்கு தெரியும் டிசம்பர் முதல் நாளிலேயே பேயாட்டம் ஆடியது. போதுமான முன்னறிவிப்பு இல்லாமல் ஆட்சியாளர்கள் வேறு காஞ்சிபுரம் மாவட்டத்திலேயே பெரிய ஏரியான செம்பரம்பாக்கத்தை வேறு திறந்து விட்டார்கள். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற வட்டாரங்களில் பிரளயமே நேர்ந்துவிட்டது.\nஒட்டுமொத்த ஊரும் நீரில் மிதந்தது. ஆடு மாடுகளோடு மனிதர்களும் அடையாற்றில் அடித்துக்கொண்டு போனார்கள். ஒரு வாரத்துக்கு மின்சாரம் இல்லை. லட்சக்கணக்கான குடும்பங்களின் அன்றாட அலுவல்கள் மொத்தமாக முடங்கி, அத்தனை பேரும் வீட்டுக்குள் அடைந்துக் கிடந்தார்கள். பாடுபட்ட சேர்த்த அத்தனையும் வெள்ளத்தில் அடித்துக் கொண்டுச் செல்வதை கண்டு மனம் நொந்தார்கள். வீட்டின் தரைத்தளம் முழுக்க நீரால் நிரம்ப, மொட்டை மாடிக்கு போய் மழையில் நனைந்தவாறே உயிரைக் காப்பாற்றிக் கொண்டார்கள்.\nதன்னார்வலர்களின் தொண்டு உள்ளத்தால்தான் மீண்டது சென்னை. அரசிடம் நியாயம் கேட்ட மக்களுக்கு, “நூற்றாண்டு கண்டிராத மழை. நாங்கள் என்ன செய்ய முடியும்” என்று பதில் சொன்னார்கள் ஆட்சியாளர்கள்.\nஎல்லா நிகழ்வுகளையும் நீங்களும் டிவியில் பார்த்திருப்பீர்கள். செய்தித்தாள்களில் வாசித்திருப்பீர்கள். இரண்டு மாடி கட்டிடங்கள் வரை மூழ்கிய நிலையில், மிதக்கும் நகரமான வெனிஸை போன்ற ஓர் ஊரை அப்போது அடிக்கடி டிவியில் காட்டிக்கொண்டே இருந்தார்கள். நினைவிருக்கிறதா\nமக்கள், குடும்பம் குடும்பமாக படகுகளில் அகதிகளாக வெளியேறிக் கொண்டே இருந்தார்களே. ஹெலிகாஃப்டர் வந்துதான் நூற்றுக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்ற முடிந்ததே. தன்னார்வலர்களும், மீட்புப் படையினரும் பணிபுரிய மிகவும் சிரமப்பட்டார்களே. அந்த ஊர்தான் வரதராஜபுரம். நான் வசிக்கும் பகுதி.\nதாம்பரத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தூரம்தான். இயற்கை வனப்பு சூழ்ந்த பகுதி. கிணறு வெட்ட வேண்டாம். பள்ளம் தோண்டினாலே போதும். பத்தடியில் இளநீர் சுவையில் தெளிவான குடிநீர். சென்னை, செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் என்று முக்கிய நகரங்களுக்கு மையத்தில் அமைந்திருக்கும் அழகான ஊர். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே சல்லிசான விலை���்கு இரண்டு கிரவுண்டு நிலம் வாங்கிப் போட்டிருந்தார் அப்பா.\nஅண்ணனும், நானும் வங்கியில் வீட்டுக்கடன் வாங்கி ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் வீடு கட்டினோம். பங்களா மாதிரி பெரிய வசதியான வீடு. அப்பாவுக்கு மழையை பிடிக்கும் என்பதால், வீட்டுக்குள்ளேயே மழை பெய்வதற்கு ஏதுவாக பழைய வீடுகள் பாணியில் வீட்டுக்கு நடுவே ஓர் அழகான முற்றம். வீட்டுக்கும் முன்பும் பின்புமாக பெரிய தோட்டம். நிறைய மரங்கள். அக்கம் பக்கம், சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் அத்தனை பேரும் மூக்குமேல் விரல்வைத்து ஆச்சரியப்படுமளவுக்கு அத்தனை அழகான வீடு. கூட்டுக் குடும்பமாய் அவ்வளவு சந்தோஷமாய் வாழ்ந்து வந்தோம்.\nநாங்கள் கட்டியிருக்கும் வீடு கடல் மட்டத்துக்கு கீழே இருக்கிறது என்கிற புவியியல் உண்மையெல்லாம் அப்போது தெரியாது. ஒரு காலத்தில் இங்கே பிரும்மாண்டமான ஏரி இருந்தது. அந்த ஏரியின் நீர்ப்பாசனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு உதவியது என்பதெல்லாம் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு. அதையெல்லாம் யாராவது எடுத்துச் சொல்லியிருந்தாலும்கூட, வீடு கட்டும்போது எங்கள் தலையில் ஏறியிருக்காதுதான்.\n2015ல் பெய்த மழைதான் இதையெல்லாம் நினைவுறுத்தியது.\nஅந்த டிசம்பர் ஒன்று நாள்ளிரவில் எங்கள் வீடே ஆற்றுக்கு மத்தியில் கட்டப்பட்டதை போன்று ஆனது. அழையா விருந்தாளியாக அடையாறு எங்கள் வரவேற்பறைக்குள் நுழைந்தது. குழந்தை குட்டிகளோடு மொட்டைமாடியில் குளிரில் விரைத்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தகூட தெம்பில்லாமல் அச்சத்தோடு இருந்தோம். பசி மயக்கம் வேறு. யாராவது காப்பாற்ற வருவார்களா, உயிர் பிழைப்போமா என்கிற அச்சத்துடன் கழிந்த அந்த முழு இரவை எப்படிதான் அவ்வளவு சுலபமாக மறக்க முடியும்\nஉடுத்திய உடையை தவிர வேறொன்றும் எங்கள் கைவசமில்லை. ஒரே இரவில் எல்லாம் இருந்தும் ஏதுமற்றவர்களாகிப் போனோம். குழந்தைகள், பெண்களோடு ஒரு வார காலம் அகதிகளாக தாம்பரத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டோம். சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று தட்டேந்தினோம். அப்போது என் தம்பி மனைவி பச்சை உடம்புக்காரி. குழந்தை பிறந்து பதினைந்து நாட்கள்தான் ஆகியிருக்கும். அப்போது நாங்கள் அடைந்த மன உளைச்சலை இப்போது வார்த்தைகளில் முழுமையாக விவரிக்க முடியுமா என்பதே சந்தேகம்தான்.\nமழை பெய்தால், நாங்கள் மயில் மாதிரி தோகை விரித்து மகிழவா முடியும்\nசொல்லப்போனால், மயிலைவிட மகிழ்ச்சி அவருக்குதான்.\nஎன் வாழ்நாளில் அப்பா, மழைக்காக எங்கும் ஒதுங்கியதில்லை. குடைபிடித்து நடந்ததில்லை. ரெயின்கோட் அணிந்ததில்லை.\n“மழைன்னா நனையனும். எங்க ஊருலே அப்படிதான். ஆடு, மாடெல்லாம் குடை பிடிச்சி பார்த்திருக்கியா அதென்னவோ தெரியலை. இந்த மெட்ராசுலேதான் அவனவன் மழையிலே நனையுறதுன்னாலே அப்படி அலறுறான். நனைஞ்சா காய்ச்சல் வரும்னு சொல்றான். தண்ணீதான் உலகத்தோட ஜீவன். அதுலே நனைஞ்சு காய்ச்சல் வருதுன்னா, நீ உன் உடம்பை பார்த்துக்கற லட்சணம் அப்படி” ஒவ்வொரு மழையின் போதும் இதுமாதிரி ஒவ்வொரு வியாக்கியானம் பேசுவார்.\nஅப்பாவுக்கு தர்மபுரி பக்கமாக மழையே பார்க்காத ஏதோ ஒரு வறண்ட ஊராம். அவருக்கு பத்து வயது இருக்கும்போது மிகப்பெரிய பஞ்சம் வந்ததாம். சுற்றுவட்டார மொத்தப் பகுதியுமே பாலைவனமாகி, பஞ்சம் பிழைக்க குடும்பம் குடும்பமாக இடம்பெயர்ந்தார்களாம். தன்னுடைய பால்ய வயது உறவுகளையும், நட்புகளையும் பிரிந்ததற்கு மழை பொய்த்ததே காரணம் என்பார். அதற்காக வெயிலையும் அவர் திட்டியதில்லை.\nஅப்படி இப்படி எப்படியோ படித்து சென்னைக்கு வந்தார். அரசு வேலையில் இணைந்தார். தன்னுடைய வேரை இங்கே உறுதியாக நிலைப்படுத்திக் கொண்டார்.\nஅக்னி வெயில் முடிந்தாலே போதும். அடிக்கடி அம்மாவிடம், “அடிவானம் கறுக்குற மாதிரியில்லே. இந்த வருஷம் சீக்கிரமே மழை வரப்போகுது” என்பார். மழை வர தாமதமானால் அவருக்கு இரத்த அழுத்தம் எகிறிவிடும். கடற்கரைக்கு போய் கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பார். அப்போதுதான் அவரால் சமநிலைக்கு வரமுடியும். அவருடைய பழைய விஜய் சூப்பர் ஸ்கூட்டரின் ஸ்டெப்னியில் ‘மாமழை போற்றுதும்’ என்று பெயிண்டால் எழுதி வைத்திருப்பார். அப்படிப்பட்ட மழை வெறியர்.\nஅம்மாவுக்கும், அப்பாவுக்கும் கல்யாணம் ஆனதே ஐப்பசி மாதம்தான். அடைமழையில்தான் தாலி கட்டினார். முப்பத்து முக்கோடி தேவர்களும் மழையால் அட்சதை இட்டு எங்களை ஆசிர்வதித்தார்கள் என்று அடிக்கடி கல்யாணப் பெருமை பேசுவார்.\nஅவருக்கு ஐப்பசியில் முகூர்த்தம் அமைந்துவிட்டது என்கிற ஒரே காரணத்தால் எங்கள் வீட்டில் அத்தனை பேருக்கும் ஐப்பச���யில்தான் கல்யாணம் என்பதில் பிடிவாதமாக இருந்து சாதித்தார்.\nஅப்பாவுடைய மழைக்காதலை அம்மா, திருமணமான சில காலத்திலேயே புரிந்து, அவருடைய அலட்டல்களை சகித்துக் கொண்டார். எங்களுக்குதான் கடுப்பு. “ஏம்பா, சிவாஜி மாதிரி ஓவர் ஆக்டிங் பண்றே..\nசிறுவயதில் நாங்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருப்போம். மழை பெய்தால், “லீவு போட்டுட்டு மழையை ரசிங்கடா” என்பார். அப்போதெல்லாம் அப்பாவே லீவு போடச் சொல்கிறார் என்று மகிழ்ச்சியாகதான் இருந்தது.\nமுக்கியமான தேர்வுகள் வந்தபோதெல்லாம் கூட மழையென்றால், “எக்ஸாமெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். வர வர மழையை பார்க்கிறதே அபூர்வமாயிக்கிட்டிருக்கு. அதை ரசிக்காம படிப்பு என்ன வேண்டிக் கிடக்கு” என்று அவர் கேட்டபோது எங்களுக்கு ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.\nஅக்காவுக்கு காலேஜில் கடைசிநாள் தேர்வு. அன்று திடீரென கோடைமழை. அக்காவை, தேர்வெழுதப் போகக்கூடாது என்று சொல்லி அப்பா ஒரே அடம். இவர் வேற மாதிரி அப்பா என்பதை நாங்கள் உணர்ந்துதான் இருந்தோம். மழை பொழிந்தால் ‘மவுன ராகம்’ ரேவதி, ‘ஓஹோ.. மேகம் வந்ததே’ என்று ஆடிப்பாடினால் ரசிக்கலாம். பூர்ணம் விசுவநாதன் ஆடினால் சகிக்குமா\nஎங்கள் அப்பா அப்படிதான் ஆடிக்கொண்டிருந்தார்.\nநாங்கள் எல்லாம் காலேஜ், ஆபிஸ் என்று செட்டில் ஆகி, ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு பிரச்சினைகளில் அல்லல் பட்டுக் கொண்டிருந்தோம். அப்போதும்கூட மழை வந்தால் குடும்பமாக உட்கார்ந்து கும்மியடித்து கொண்டாட வேண்டும் என்கிற அப்பாவின் அன்புக்கட்டளை எங்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியது. “இதே ரோதனையாப் போச்சிப்பா” என்று சலித்துக்கொண்டே அவரை கடந்துச் செல்வோம்.\nஅப்பா டிவியில் செய்திகள் மட்டும்தான் பார்ப்பார். குறிப்பாக செய்திகளின் இறுதியில் இடம்பெறும் வானிலை தகவல்கள். செய்தித்தாளிலும்கூட மழை பற்றிய தகவல்களைதான் தேடி வாசிப்பார். நம்மூர் மழை மட்டுமல்ல. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் பொழிந்த மழை பற்றியெல்லாம் அப்டேட்டாக இருப்பார். நுங்கம்பாக்கம் வானிலைமைய இயக்குநர் ரமணனுக்கு மனதளவில் ரசிகர் மன்றமே வைத்திருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.\nஅப்பா ஓய்வு பெற்று வீட்டுக்கு வந்ததுமே சொன்னார்.\n“நானும், உங்கம்மாவும் மேகாலயாவுக்கு டூர் போகப் போறோம்”\nஎ��்களுக்கு நினைவு தெரிந்ததில் இருந்து அவர்கள் இருவரும் வெளியூருக்கு எங்கேயும் போனதாக நினைவே இல்லை. எப்போதும் அப்பாவுக்கு ஆபிஸ், அம்மாவுக்கு வீட்டு வேலையென்றே எங்களுக்காக தங்கள் இளமைக்காலம் மொத்தத்தையும் தொலைத்தவர்கள்.\nஆச்சரியமாக கேட்டேன். “நீங்க டூர் போறது நல்ல விஷயம்பா. ஆனா, காசி ராமேஸ்வரம்னு சொன்னாகூட ஓக்கே. அதென்ன மேகாலயா\n“அங்கேதாண்டா சிரபூஞ்சி இருக்கு. உலகத்துலே அதிகம் மழை பொழிகிற ஊர். மனுஷனா பொறந்த ஒவ்வொருத்தனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலமே அதுதாண்டா”\nஇதற்கும் மேல் அவரைப் பற்றி என்னதான் சொல்ல அந்த கொடூரமான டிசம்பர் மழைக்கு பிறகும்கூட மழைமீதான நேசம் அவருக்கு எள்ளளவும் குறையவில்லை என்பதுதான் எங்களுக்கு அதிர்ச்சி. மாறாக நாங்களெல்லாம் மழையை தெலுங்கு சினிமா வில்லனை மாதிரி வெறுக்க ஆரம்பித்து விட்டோம்.\nஅதன்பிறகு எங்களுடைய வேண்டுதலை ஏற்றோ என்னவோ வருணபகவான், நீண்ட விடுமுறைக்கு போய்விட்டார். அதற்கு அடுத்த ஆண்டு வந்த வார்தா பெரும்புயலிலும்கூட காற்றுதான் கோரத்தாண்டவம் ஆடி லட்சக்கணக்கான மரங்களை பலி கொண்டதே தவிர்த்து, மழையோ வெள்ளமோ இல்லாமல் நாங்கள் மீண்டும் தண்ணிக்கு சிங்கி அடிக்க ஆரம்பித்தோம்.\nஅப்பாதான் தவிக்க ஆரம்பித்தார். பால்கனியில் ஈஸிசேரில் அமர்ந்துக் கொண்டு அடிவானத்தை பார்த்துக்கொண்டே இருப்பார். கையை நெற்றி மீது வைத்து கண்சுருக்கிப் பார்த்து, “வானம் இருட்டற மாதிரி இல்லே\n“அதெல்லாம் ஒண்ணுமில்லே. சாயங்காலம் சூரியன் மறையுறப்போ எப்பவுமே கருப்பு மேகம்தான் இருக்கும்” என்று சொன்னால் முகம் வாடி அப்படியே உட்கார்ந்து விடுவார்.\nதிடீரென இரவில் எழுந்து தோட்டத்துக்கு வருவார். இப்படி அப்படியுமாக மெதுவாக தளர்ந்த நடை போடுவார். யாராவது யதேச்சையாக எழுந்து அவரைப் பார்த்துக் கேட்டால், “லேசா ஈரக்காத்து அடிக்குது. மண்வாடையும் வீசுது. அனேகமா காஞ்சிவரத்துக்கு அந்தப் பக்கம் மழைன்னு நெனைக்கிறேன்” என்பார்.\nஒருமுறை அம்மா என்னிடம் சொன்னார். “ப்ளீஸ்டா. அப்பாவை கோச்சுக்காதீங்க. நீங்கள்லாம் மழையை தொல்லையா பார்க்குறீங்க. அவருக்கு அதுதான் எப்பவும் கனவு. சின்ன வயசுலே மழை இல்லாததாலே சொந்த மண்ணை பிரிஞ்ச மனுசண்டா”\nஅப்பாவை அம்மா புரிந்துக் கொண்ட மாதிரி நாங்கள் இருவரையுமே புரிந்துக் கொண்டுதான் இருந்தோம். இருந்தாலும் பதில் சொன்னேன்.\n“அம்மா, தாம்பரத்துலே அனாதைங்க மாதிரி நம்ம குடும்பம் தவிச்ச அந்த வாரத்தை நினைச்சுப் பாரு. புதுசா பொறந்த உன் பேத்தியை வெச்சுக்கிட்டு நீ எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு. எல்லாம் இந்த மழையாலேதானே\n“நம்ம நியாயம் நமக்கு. அவரு நியாயம் அவருக்கு” அப்பாவை விட்டுக் கொடுக்காமல்தான் அம்மா சொன்னார்.\nமழையை நாம் நேசித்தாலும் சரி. வெறுத்தாலும் சரி. எவ்வித பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் பொதுவாகதான் பெய்கிறது மழை. பருவம் தப்புவதும் அப்படிதான். இயற்கையின் புதிர் விளையாட்டுக்கு அற்பப் பிறவிகளான மனிதர்களிடம்தான் விடை ஏது\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே வரலாறு காணாத வெயிலில் வாடினோம். “மழை பெய்ஞ்சித் தொலைக்கக் கூடாதா” என்று வரதராஜபுரத்து ஆட்களே ஏங்குமளவுக்கு அப்படியொரு அசுர வெயில்.\nஅப்பா மட்டும் குஷியானார். “இப்படி வெயில் காட்டு காட்டுன்னு காட்டிச்சின்னா, அந்த வருஷம் கண்டிப்பா அடைமழை நிச்சயம். 1967லே இப்படிதான் ஆச்சு. அப்போ அடிச்ச புயல்லே ஒரு கப்பலு, மெரீனா பீச்சுலே கரை ஒதுங்கி மாசக்கணக்குலே கிடந்துச்சி. நாங்கள்லாம் ஆதம்பாக்கத்துலே இருந்து நடந்தே போயி பார்த்தோம்”\nதேவுடா. அப்பா இப்போது வெயிலையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாரா ஒவ்வொரு வருட மழைக்கும் அவரிடம் ஒவ்வொரு கதை உண்டு. அவரது அனுபவ ஞானம் கொண்டு, இந்தாண்டு பெருமழை நிச்சயம் என்று கணித்தார்.\nபோனமாதம் காலையில் கடுமையான வெயிலில் கார் ஓட்டிக் கொண்டிருந்தேன். அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய நேரம் தப்பி செம டென்ஷன். நந்தனம் சிக்னலில் மெட்ரோ ரயில் பணிகள் முடிவடையாததால் பேரணி மாதிரி டிராஃபிக் ஜாம்.\nதிடீரென செல்போன் கிணுகிணுத்தது. மனைவி calling. நேரம் கெட்ட நேரத்தில் அவரிடமிருந்து போன் வராது. ஏதாவது முக்கியமான விஷயம் என்றால் மட்டுமே தொடர்பு கொள்வார்.\nஸ்பீக்கரை போட்டு “ஹலோ..” சொன்னேன்.\n“மாமாவுக்கு திடீர்னு நெஞ்சுவலிங்க. இந்து மிஷன் ஆஸ்பிடலுக்கு அழைச்சிட்டு போயிருக்காங்க”\nபதில்கூட சொல்லாமல் போனை கட் செய்தேன். வண்டியை ‘யூ டர்ன்’ எடுக்கவே அரை மணி நேரம் ஆகிவிட்டது. என் அவசரம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும். நான் தாம்பரம் போய் சேர்ந்தபோது எல்லாமே முடிந்துவிட்டது.\nஅப்பா, சில நாட்களாக���ே சோர்வாகதான் தெரிந்தார். சர்க்கரை, இரத்த அழுத்தம் என்றெல்லாம் அவருக்கு உடல்ரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் இவ்வளவு சீக்கிரமாக விடைபெற்றுக் கொள்வார் என்று யாருமே எதிர்ப்பார்க்கவில்லை.\nஅம்மா, அழக்கூட மறந்து உறைந்துப் போயிருந்தார். ஐம்பது ஆண்டுகால தாம்பத்யம் அவருக்கு எவ்வளவோ நல்ல நினைவுகளை பரிசளித்துவிட்டுதான் சென்றிருக்கிறது. அண்ணன், அக்கா, தங்கை, தம்பி என்று குடும்பமே கதறிக் கொண்டிருக்க எனக்கு மட்டும் ஏனோ அழுகையே வரவில்லை.\nஅப்பாவுக்கு இறுதியஞ்சலி செலுத்த வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாமே அவரை மழையோடு தொடர்பு படுத்திதான் நினைவு கூர்ந்தார்கள்.\n“மழைன்னா மனுஷனுக்கு அவ்வளவு உசுரு”\n“மழை பெய்யுறப்போ எல்லாம் உங்கப்பாதாம்பா நினைவுக்கு வருவாரு”\nஅப்பாவை வெறித்து பார்த்துக்கொண்டே இருந்தன். கொஞ்சம் நேரம் ஒதுக்கி தினமும் அவரோடு இன்னும் கொஞ்சம் நெருங்கி பேசிப்பழகி இருக்கலாமோ என்று தோன்றியது. நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது எங்களோடு மழையில் அவர் போட்ட ஆட்டமெல்லாம் நினைவுக்கு வந்தது. அவர் கடைசிவரை அப்படியேதான் இருந்தார். நாங்கள்தான் வளர்ந்ததும் மழையிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டோம்.\nசுட்டெரிக்கும் வெயிலில்தான் அப்பா இறுதி யாத்திரை சென்றார். எந்த வெயிலால் சொந்த ஊரிலிருந்து இடம் பெயர்ந்தாரோ, அதே வெயில்தான் கடைசிவரை அவரோடு வந்துக்கொண்டே இருந்தது.\nஇடுகாட்டில் நடக்க வேண்டிய சடங்கெல்லாம் நடந்து முடிந்தது. அண்ணன் கொள்ளி வைக்கப் போகிறான். மூடியிருந்த விறகு விலக்கி, அப்பாவின் முகத்தை இறுதியாக பார்க்கிறேன். விபூதி பூசியிருந்த அவரது நெற்றியின் மீது சட்டென்று ஒரு பொட்டு ஈரம். வானத்தைப் பார்த்தேன். இருள் மேகம் எங்கள் தலைக்கு மேலே கூடியிருந்தது. குளிரான பெரிய மழைத்துளிகள் சடசடவென்று கொட்டியது. நான் முதன்முதலாக பெருங்குரலெடுத்து வெடித்து அழ ஆரம்பித்தேன்.\n(நன்றி : தினகரன் தீபாவளிமலர்)\n'அ’, ‘ஆ’, ‘இ’, ‘ஈ’ கற்றுக் கொண்டதே ‘தினத்தந்தி’யில்தான்.\nநினைவு தெரிந்த நாளிலிருந்தே ‘தினத்தந்தி’ வாசகன். ‘கன்னித்தீவு’, ‘ஆண்டியார் பாடுகிறார்’, ‘சாணக்கியன் சொல்’, ‘குருவியார் பதில்கள்’ பகுதிகளில் தொடங்கியது என் வாசிப்பு.\nதமிழர்கள் மட்டுமின்றி தமிழரல்லாதவர்களும் தமிழ் வாசிக்க, ‘தந்தி’��ே நல்ல ஆசான். ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய கடினமான பணியை, just like that ஆக 75 ஆண்டுகளாக செய்துவருகிறது ‘தினத்தந்தி’.\n‘நூறாவது நாள்’ படம் பார்த்து பதினான்கு பேரை கொலை செய்த பிரகாஷ், சென்னை நகரில் தலையில்லா முண்டம் வீதியுலா, ஆட்டோ சங்கர், ‘மாயாவி’ வீரப்பனில் தொடங்கி இன்றைய எடப்பாடி, ‘தெர்மாக்கோல்’ ராஜூ வரையிலும் ‘தினத்தந்தி’யின் வாயிலாகவே என் மூளைக்குள் திணிக்கப்பட்டிருக்கிறார்கள். இன்று வரையிலும் ‘தினத்தந்தி’ இல்லாமல், காலை காஃபி கழுத்துக்குக் கீழே இறங்குவதில்லை.\nஇரண்டாம் உலகப் போரின் விளைவாக இந்தியாவின் தலையெழுத்தே மாறப்போகிறது என்று கணித்தார் அய்யா ஆதித்தனார் அவர்கள். அந்தப் போரின் செய்திகளை தமிழர்கள் உடனுக்குடன் அறிந்துக் கொள்வது அவசியம் என்கிற உந்துதலாலேயே ‘தினத்தந்தி’, இதே நவம்பர் 1ஆம் தேதி, 1942ல் மதுரையில் பிறந்தது.\nபோர்ச்செய்திகளை பெரும் பணம் செலவு செய்து, சர்வதேச செய்தி நிறுவனங்களிடம் பெற்று சிறப்பாக வெளியிட்டார். தமிழ் வாசிக்கத் தெரியாதவர்கள்கூட ‘தினத்தந்தி’ வெளியிடும் படங்களை பார்ப்பதற்காகவே, அந்த செய்தித்தாளை வாங்கத் தொடங்கினார்கள். சுருட்டப்பட்ட ‘தினத்தந்தி’யை கக்கத்தில் செருகியிருப்பவர்கள், அறிவுஜீவிகளாக அடையாளம் காணப்பட்ட காலம் ஒன்று உண்டு.\nசெய்திகளை செய்திகளாகவே தருவதுதான் அன்றிலிருந்து இன்றுவரை ‘தினத்தந்தி’யின் சிறப்பு. தமிழர் உரிமை என்கிற பாதையில் இதுவரை எப்போதுமே தடம் புரண்டதில்லை என்பது பெரும் சிறப்பு.\n‘தினத்தந்தி’யை ஆளுங்கட்சி ஜால்ரா என்று ஏராளமானோர் விமர்சிப்பது உண்டு.\nஊடக உலகில் இருபெரும் பாணிகள்தான் உண்டு. ஒன்று, பிபிசி பாணி. மற்றொன்று, சிஎன்என் பாணி.\nஅரசாங்கத்தின் கொள்கை நடைமுறைகளை மக்களிடம் எளிமையாக பிரச்சாரம் செய்வது பிபிசி பாணி. அரசுடைய கொள்கைகளில் குறைகளை தேடிக்கண்டுபிடித்து, விமர்சிப்பது சிஎன்என் பாணி. முந்தையது அமைதியாக ஓடும் ஆறு என்றால், பிந்தையது சலசலத்து கரைகளை உடைத்து மீறும் காட்டாறு.\n‘தினத்தந்தி’, பிபிசி பாணியை பின்பற்றும் ஊடகம் என்பதால், அது ஆளுங்கட்சிக்கு அனுசரணையாகவே செய்திகளை வெளியிடும் என்று அந்தந்த சமகாலத்து எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் விமர்சிக்கிறார்கள். உண்மையில் பிபிசி பண்புகளோடு செயல்படும் ஊடகங்களே, மிக நீண்ட காலக்கட்டத்துக்கு செயல்படக்கூடியவை என்பது நிரூபிக்கப்பட்ட வரலாறு. இன்று, இந்தியாவிலேயே நம்பர் ஒன் தனியார் தொலைக்காட்சியாக 25 வருடங்களாக கோலோச்சும் ‘சன் டிவி’யும் பிபிசி பண்புகளுடனேயே செயல்படுகிறது. ‘சன் டிவி’யை உற்றுக் கவனிப்பவர்கள், அது தூர்தர்ஷனின் நவீனவடிவ நீட்சியாகவே தன்னை கட்டமைத்துக் கொண்டிருப்பதை கவனிக்கலாம்.\nசரி, சிஎன்என் பாணி ஊடகங்கள் தமிழில் எவை\nஎவையெல்லாம் ‘தினத்தந்தி’, ‘சன் டிவி’க்கு போட்டி ஊடகங்களோ, அவை பெரும்பாலும் சிஎன்என் பண்புகளோடு செயல்படுபவை என்று யூகித்துக் கொள்ளலாம். இன்றைய ‘தினகரன்’ விதிவிலக்கு. அது பாதி பிபிசி, பாதி சிஎன்என்.\n75 ஆண்டுகளாகவே ஆள்வோரோடு பகைத்துக் கொள்ளாமல் ‘தினத்தந்தி’ நடந்துக் கொண்டிருக்கிறது என்கிற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், 1977 முதல் 1987 வரையிலான பத்தாண்டுகள் ‘தினத்தந்தி’க்கு மிகக்கடுமையான சோதனைக்காலம் என்றே சொல்லலாம். சினிமா ஹீரோவாக இருந்த காலத்திலிருந்தே எம்.ஜி.ஆருக்கு ‘தினத்தந்தி’ மீது சந்தேகம் உண்டு. அது தனக்கு எதிராக செயல்படக்கூடிய ஊடகம் என்றே கருதி வந்தார். ‘தினத்தந்தி’ குடும்பத்தார், கலைஞருக்கு விசுவாசமானவர்கள் என்கிற எண்ணமும் அவருக்கு இருந்தது. எனவேதான் ‘தினத்தந்தி’க்கு மாற்று இருந்தே தீரவேண்டும் என்கிற எண்ணத்தில் ‘தந்தி’க்கு போட்டியாக அப்போது களத்தில் இருந்த ஊடகங்களை பெரியளவில் ஊக்குவித்தார்.\nமுதல்வருக்கு அத்தகைய உள்நோக்கங்கள் இருந்திருந்தாலும், ‘தினத்தந்தி’ எப்போதும் போலவே அரசு செய்திகளுக்கும், ஆள்வோருக்கும் முக்கியத்துவம் தந்தே நடந்துக் கொண்டது. எல்லையில்லா அதன் வாசகப் பரப்பு, எத்தகைய சோதனைகளையும் வெல்லக்கூடிய வலிமையைப் பெற்றதாகவே இருந்தது.\n‘தினத்தந்தி’யின் அந்த பண்புகள், அதன் கிளை நிறுவனங்களிடம் - குறிப்பாக தந்தி டிவி - இருப்பதாக தெரியவில்லை. சிஎன்என் பாணி பரபரப்புச் செய்திகளுக்கு, அவர்களது காட்சி ஊடகம் முக்கியத்துவம் கொடுப்பதாகதான் தோன்றுகிறது.\nஎன்னதான் ‘தினத்தந்தி’யின் வாசகனாக, உபாசகனாக, ரசிகனாக இருந்தாலும், இன்று அந்த நாளிதழுக்கு பெரும் போட்டியாக உருவெடுத்திருக்கும் ‘தினகரன்’ நாளிதழின் வெள்ளி, ஞாயிறு இணைப்பிதழ்களுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருப்பதால் ‘த���னத்தந்தி’, எனக்கும் தொழில்ரீதியான எதிரிதான். வாசகனாக இல்லாமல், போட்டியாளர் என்கிற முறையில் அவர்களுடைய சினிமா செய்திகள், ஞாயிறு இணைப்பிதழ் தயாரிப்புகளை இப்போது மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மற்ற போட்டி ஊடகங்களை காட்டிலும், ‘தினத்தந்தி’ என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே என்னுடைய இரத்த அழுத்தத்தை எகிறவைக்கக்கூடிய காரணியாக இருக்கிறது. எங்களுக்கு மட்டுமல்ல, செய்தி ஊடகங்கள் அத்தனைக்குமே ‘தினத்தந்தி’தான் ஸ்போர்ட்டிவ்வான ஒரே போட்டியாளர்.\nஅதனால்தான் முன்பை காட்டிலும் ‘தினத்தந்தி’யை வெகுநெருக்கமாக இப்போது உணரமுடிகிறது. சினிமா புளோஅப்புகளுக்கு, ‘தினத்தந்தி’யின் சினிமா எடிட்டர் தரக்கூடிய ஃபுட்நோட் ஓர் இதழியல் அற்புதம். அதற்கு ஒரு வரியில் அவர்கள் தரக்கூடிய தலைப்பும் அபாரம். சனிக்கிழமைகளில் அவர்கள் வெளியிடும் பிரபலங்களின் தொடர் (இப்போது ஏவிஎம் சரவணன் பிரமாதமாக எழுதுகிறார்), உலகசினிமா குறிப்புகள், ஞாயிறுகளில் வெளியிடும் வட இந்திய நடிகை பேட்டி, தொடர்கதை, சிறுகதை, அழகுக் குறிப்புகள், சாமானியர்களின் சிறப்புப் பேட்டி என்று எதையுமே தவறவிடுவதில்லை.\nகுறிப்பாக ‘தினத்தந்தி’ சிறுகதைகளுக்கு நானும், ‘குங்குமம்’ ஆசிரியர் சிவராமனும் பெரும் ரசிகர்கள். திங்கள் காலையிலேயே, முந்தைய நாள் சிறுகதை பற்றிதான் பேசிக்கொள்வோம். பெரும்பாலும் புத்திசாலி மருமகள், பாசமான மாமியார் ரக சிறுகதைகள்தான். எனினும், இலக்கியம் படைக்கக் கூடிய எழுத்தாளர்களிடம் தென்படக்கூடிய நரித்தந்திரமான எழுத்து பாணி, ‘தினத்தந்தி’யில் சிறுகதை எழுதக்கூடிய வாசக எழுத்தாளர்களிடம் கொஞ்சம்கூட இருக்காது. ரஜினியின் மொழியில் சொல்வதென்றால் சமூகத்துடைய நிஜமான 'imporant topic addressed' என்பது ‘தினத்தந்தி’யின் 250, 300 வரி சிறுகதைகளில்தான் வெளிப்படுகிறது.\nயோசித்துப் பார்த்தால் ‘தினத்தந்தி’யிடம் வெளிப்படும் வெள்ளந்தித் தனமே அதன் பலம். இதற்காக தந்தியை தயாரிப்பவர்கள் அறிவுரீதியாக எளிமையானவர்கள் என்று அர்த்தமல்ல. மிக ஆழ்ந்த வாசிப்பும், சமூகம் குறித்த பரவலான அவதானிப்பும் மிகுந்தவர்களே இவ்வளவு அப்பாவித்தனமான எழுத்தை வெளிப்படுத்த முடியும்.\nஇவை மட்டுமல்ல. ‘தினத்தந்தி’யின் மகத்தான வெற்றிக்கு காரணம். அதனுடைய சாதுர்யமான ��ிர்வாகம். மேனேஜ்மேண்ட் புத்தகம் எழுதுமளவுக்கு நிறைய இருக்கிறது என்றாலும், அவை அவ்வளவாக வெளியில் பேசப்படுவதில்லை. ஏனோ, ஊடக உலகத்தில் இரும்புத்திரை நாளிதழாக, மற்றவர்களிடமிருந்து ‘தினத்தந்தி’ தன்னை எப்போதுமே தனிமைப்படுத்திக் கொள்கிறது என்பதால் இருக்கும்.\n1963ல் இதே நவம்பர் மாதத்தில் ஒரு நாள்.\nஅய்யா ஆதித்தனார் அவர்கள், கோவைக்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தார். மறுநாள் வெளியாக வேண்டிய ‘தினத்தந்தி’யின் தலைப்புச் செய்தியை சரிபார்த்துவிட்டு, செய்தி ஆசிரியர் நாதன் அவர்களிடம் பார்க்கச் சொல்லிவிட்டு இரவு ரயில் ஏறிவிட்டார்.\nஎந்த ஊருக்கு சென்று இறங்கினாலும் அங்கே ‘தினத்தந்தி’யை வாங்கிப் புரட்டுவது அய்யாவின் வழக்கம். கோவையில் காலை இறங்கியதுமே ‘தந்தி’ வாங்கி புரட்டுகிறார். இவர் குறிப்பிட்ட தலைப்புச் செய்தி இல்லை. மாறாக அமெரிக்க அதிபர் ஜான் எஃப்.கென்னடி சுடப்பட்ட செய்தி, தலைப்பில் வந்திருக்கிறது.\nசென்னை திரும்பிய அய்யா, ஒரு விசாரணைக் கமிஷன் நடத்துகிறார். அவர் குறிப்பிட்ட தலைப்பு வராதது குறித்து, மிகவும் கோபமாக இருக்கிறார் என்றே ஆசிரியர் குழுவினர் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்.\nஎல்லாப் பழியையும், அப்போது நிர்வாகத்துக்கு வந்திருந்த இளைஞரான சிவந்தி ஆதித்தன் அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்.\nநாளிதழ் அச்சாகி, வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டு விட்ட நிலையில் டெலக்ஸில் ஒரு செய்தி, சர்வதேச செய்தி நிறுவனத்தால் அனுப்பப்பட்டு நள்ளிரவில் கிடைக்கிறது. அதை நாதன் அவர்கள் கவனித்து, உடனடியாக சிவந்தி ஆதித்தனுக்கு தகவல் தெரிவிக்கிறார். வெளியூர்களுக்கு அனுப்பப்பட்ட வண்டிகளை வழியில் மடக்கி, அந்த பேப்பரையெல்லாம் திரும்பப் பெறுகிறார்கள். கென்னடி சுடப்பட்ட செய்தி, நாதன் அவர்களால் அவசர அவசரமாக எழுதப்பட்டு தலைப்புச் செய்தியாக மாற்றப்பட்டு மீண்டும் ‘தினத்தந்தி’ அச்சாகிறது. வெளியூர் பதிப்புகளுக்கும் இந்த தகவல் தெரிவிக்கப்படுகிறது. ரயிலில் பயணம் செய்துக் கொண்டிருந்தார் என்பதால், அய்யா ஆதித்தனாருக்கு சொல்ல முடியவில்லை.\nஎன்னவெல்லாம் நடந்தது என்பதை முழுமையாக விசாரித்து அறிந்த ஆதித்தனார், அன்று இரவில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் ஊக்கத்தொகை கொடுத்தார்.\nஅன்று ‘தினத்தந்தி’ செய்த சாதனை மி���ப்பெரியது. ஏனெனில், கென்னடி சுடப்பட்ட செய்தியை முதன்முதலாக வெளியிட்ட ஒரே இந்திய செய்தித்தாளாக ‘தினத்தந்தி’ மட்டுமே இருந்தது.\n‘தினத்தந்தி’யின் மகத்தான பவளவிழா வெற்றிக்குப் பின்னால், இதுபோல நாம் அறியாத கதைகள் ஆயிரம் உண்டு. நாதன், சிவந்தி ஆதித்தன் போல பல நூறு பேரின் சமயோசிதமான, தைரியமான நடவடிக்கைகள் ஏராளம்.\nஎன் வயதில் இருமடங்கான பிரியமான எதிரிக்கு பவளவிழா பிறந்தநாள் நல்வாழ்த்துகள்\n'கன்னித்தீவு’ குறித்த பழைய கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/208740?ref=archive-feed", "date_download": "2019-08-22T01:11:58Z", "digest": "sha1:OHLYWBJGHASP25L2PMICZ5HW3DMCHHTQ", "length": 8457, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "யாழில் இளைஞர்களில் அட்டகாசம்! மூவர் கைது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nயாழ்.மட்டுவில் பகுதியில் வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் மூவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமட்டுவில் வின்சன் வீதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டின் கதவினை கை கோடாலியினால் கொத்தி சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்துள்ளனர்.\nஇலக்க தகடுகள் அற்ற மோட்டார் சைக்கிளில் சென்ற 20க்கும் மேற்பட்ட கும்பலே தாக்குதலை மேற்கொண்டு உள்ளது.\nகுறித்த கும்பல் வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்ட பின்னர் மட்டுவில் சந்தியில் கூடி நின்று அட்டகாசம் புரிந்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவி��்ததை அடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூன்று இளைஞர்களை கைது செய்துள்ளனர்.\nஅத்துடன் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், ஏனையவர்களையும் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-08-22T00:13:56Z", "digest": "sha1:ZKUIITTR4KT2DGGDMKYU7NV7XUYLD4DC", "length": 58763, "nlines": 254, "source_domain": "ctr24.com", "title": "வெலிக்கடைச் சிறைச்சாலையில் …! | CTR24 வெலிக்கடைச் சிறைச்சாலையில் …! – CTR24", "raw_content": "\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nபேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு ..\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி\nஅதேவேளை சி-3 பிரிவில் இருந்த ஈழப் போராளிகளையும் அன்றே கொல்வதற்கு இனவெறி���் கூட்டம் ஓடிவந்து இரும்புக் கதவுகளை உடைத்தபோது அங்கு வந்த சில சிறை உயர் அதிகாரிகள், “”இன்று இவ்வளவு போதும் சென்று ஓய்வெடுங்கள் வீரர்களே உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று கூறியபோது, அக்கும்பலின் வெறி தற்காலிகமாகத் தணிந்தது.\n25.7.1983 அன்று வெலிக்கடைச் சிறைச்சாலையின் பி-3 பிரிவில் இருந்த 6 பேரும் டி-3 பிரிவில் இருந்த 29 பேரும் பலியெடுக்கப்பட்டனர். அதாவது அன்று இரண்டு பிரிவுகளிலும் இருந்த ஒருவரும் தப்பாது மொத்தம் 35 பேர் கொல்லப்பட்டனர். அன்று இரவு இப்படுகொலைகளை வழிநடத்திய சிறைக் கைதிகளுக்கு மதுவும் சுவையுணவும் தாராளமாகப் பரிமாறப்பட்டன. இப்படுகொலைகள் நடைபெற்ற மறுநாள் 26.7.1983 அன்று மாலை விசாரணை என்ற நாடகத்தை நடத்துவதற்குப் போலீஸôரும், நீதிபதியும், அரசாங்க உயர் அதிகாரிகளும் வந்து கொலைக்களத்தைச் சென்று பார்வையிட்டார்கள்.\nசி-3 பிரிவில் இருந்த தமிழ் இளைஞர்களிடம் நடந்த சம்பவங்களை விசாரித்தார்கள். “”இனிமேல் நேற்று நடந்த மாதிரி ஒன்றும் நடக்கமாட்டாது” என்று நீதிபதி, சிறை உயர் போலீஸ் அதிகாரிகள் எல்லாரும் கூடிப் பேசினார்கள். தேநீர் விருந்துடன் அன்றைய விசாரணை முடிவடைந்தது. வந்த அரசாங்க அதிகாரிகள் திருப்தியுடன் சென்றுவிட்டார்கள்.\nநீதிபதி வருவதற்கு முன்பு சிறை அதிகாரிகள் அங்கே மிஞ்சியிருந்த தமிழ்க் கைதிகளை நீதிபதியிடம் ஒன்றும் கூறவேண்டாம் என்று மிரட்டினார்கள். எஞ்சியிருந்த தமிழ் இளைஞர்கள் சிறை அதிகாரிகளின் பயமுறுத்தலுக்கு அஞ்சாது படுகொலையில் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதிகளில் சிலரை அடையாளம் காட்ட முடியும் என்று விசாரணையின்போது தெரிவித்தனர்.\nஆனால் நீதிபதியோ, அதிகாரிகளோ இது விஷயமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெலிக்கடைச் சம்பவத்தின்போது உயிர் தப்பிய தமிழ்க் கைதிகள் கொலைகாரர்களிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வெலிக்கடையிலிருந்து வேறொரு இடத்துக்கு மாற்றும்படி விடுத்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.\n26.7.83 அன்று இரவு வானொலியில் முதலில் கொல்லப்பட்ட போராளிகளின் பெயர் விவரம் அறிவிக்கப்பட்டபோது சிங்களக் கைதிகள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சி கொண்டாடினர்.\nவெலிக்கடையிலிருந்து தம்மை வேறு பாதுகாப்பான இடத்துக்கு மாற்றும்படி தமிழ் அரசியல் கைதிகள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றாத அதிகாரிகள் ஒரு கண்துடைப்பு நடவடிக்கையை எடுத்தனர். 26-ஆம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு சப்பல் கட்டடத்தின் சி-3 பிரிவில் இருந்த எஞ்சிய தமிழ்க் கைதிகள் 28 பேரையும் ஒய்.ஓ. (வர்ன்ற்ட்ச்ன்ப் ஞச்ச்ங்ய்க்ங்ழ்ள்) கட்டடத்திற்கு மாற்றினார்கள்.\nஇக் கட்டடம் சப்பல் கட்டடத்திற்கு அருகாமையில் புத்த விகாரைக்குப் பின்னால் சிறைச்சாலையின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. ஒய்.ஓ. கட்டடம் மேல்மாடி ஒன்றைக் கொண்டுள்ளது. மேல்தளம் மண்டப வடிவில் அமைந்துள்ளது. கீழ்த்தளம் பாதுகாப்பான இரும்புக் கதவுகளுடன் கூடிய 9 அறைகளைக் கொண்டுள்ளது.\nஒய்.ஓ. கட்டடத்தில் ஏற்கெனவே 9 தமிழ் அரசியல் கைதிகள் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் ஒன்பது பேரும் மேல் தட்டிற்கு மாற்றப்பட்டார்கள். மதகுருமார்கள் சிங்கராயர், சின்னராசா, ஜெயகுலராஜா, டாக்டர் ஜெயதிலகராஜா, விரிவுரையாளர் நித்தியானந்தன், காந்தீய தலைவர் எஸ்.ஏ. டேவிட், காந்தீய அமைப்புச் செயலாளர் டாக்டர் ராஜசுந்தரம், சுதந்திரன் ஆசிரியர் கோவை மகேசன், தமிழீழ விடுதலை அணித் தலைவர் டாக்டர் தர்மலிங்கம் ஆகியோர் மேல்தளத்தில் இருந்தார்கள். கீழ்த்தளத்தில் 8 அறைகளில் மும்மூன்று பேரும் ஓர் அறையில் நான்கு பேருமாக 28 தமிழ்க் கைதிகள் மாற்றப்பட்டனர்.\n27.7.1983 அன்று பிற்பகல் 4 மணிக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு நேரத்தையே சிறை அதிகாரிகள் இரண்டாவது கொலைத் தாக்குதலுக்கும் தெரிந்தெடுத்தனர். ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டு இருப்பதால் இப்படுகொலைச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி எந்தவொரு கைதியும் சிறையை விட்டுத் தப்பிச் செல்லும் எவரும் சுட்டுக் கொல்லப்படலாம், அல்லது கைது செய்யப்படலாம். ஊரடங்கு நேரத்தில் மரணத்திற்குப் பயந்து கைதிகள் தப்பிச்செல்ல முயற்சிக்கமாட்டார்கள் என்பது சதிகாரச் சிறை அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.\nஇரண்டாவது நாள் படுகொலைத் திட்டத்தைக் கச்சிதமாக முழுமையாக நிறைவேற்றினார்கள். சிறைக் காவலர்கள் பயங்கரமான பொய் வதந்தி ஒன்றைக் கைதிகள் மத்தியில் பரப்பினர். யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் இருந்த சிங்களச் சிறை அதிகாரிகளும் கைதிகளும் தமிழ்க் கைதிகளினால் கொல்லப்பட்டுவிட்டனர் என்ற வதந்தி மூலம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றப்பட்டது.\n27.7.1983 அன்��ு மாலை 4.00 மணிக்கும் 4.30 மணிக்கும் இடைப்பட்ட நேரம். சப்பல் பகுதியில் ஏ-3 விசேஷ பிரிவில் இருந்த விசாரணைக் கைதிகளும் (சிங்களவர்) தண்டிக்கப்பட்ட கைதிகளும் (இத்தாலிய விமானமொன்றை பிணைப் பணம் கேட்டு கடத்தியதற்காகத் தண்டிக்கப்பட்ட சேபால ஏக்க நாயக்கா உட்பட) கத்தி, கோடாரி, பொல்லு, விறகு கட்டை, கம்பி, குத்தூசி போன்ற ஆயுதங்களுடன் பெரும் கூச்சல் போட்டுக் கொண்டு கொலை வெறியுடன் ஒய்.ஓ. கட்டடத்தை நோக்கி ஓடிவந்தார்கள்.\nஏ-3 பிரிவில் இருந்த இக்கைதிகள் ஒய்.ஓ. கட்டடத்திற்கு வரவேண்டுமானால் பூட்டிய பெரும் இரும்புக் கதவுகள் மூன்றையும் பூட்டிய சிறிய இரும்புக் கதவொன்றையும் உடைத்தும் சுவரொன்றை ஏறியுமே உள்வர முடியும். ஆனால் கைதிகள் இக்கதவுகளை உடைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அக்கதவுகள் யாவும் அவர்களுக்காகத் திறந்து விடப்பட்டிருந்தன.\nசுதந்திரமாக விடப்பட்ட முதல் நாள் சிங்களக் கொலைகாரர்களும் இவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள். தாக்க வந்தவர்கள் தமது கைகளில் சாவிக்கொத்தை வைத்திருந்தார்கள். சில கதவுகள் உடைக்கப்பட்டன; சில கதவுகள் சாவிகளினால் திறக்கப்பட்டன. மீண்டும் தமிழ் இளைஞர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டு ரத்த ஆறு ஓடியது.\nமுதல்நாள் படுகொலையின் பின்னர் எஞ்சிய தமிழ் இளைஞர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். சாவதற்கு முன் எதிர்த்துப் போராடுவதற்குத் தீர்மானித்துவிட்டனர். ஆயுதத் தாங்கிய கும்பலை எதிர்ப்பதற்கு அவர்கள் கையில் எந்தவிதக் கருவிகளும் இல்லை. போர்வையைக் கதவுக் கம்பிகளுக்குள் விட்டு, கதவைத் திறக்காதபடி போர்வையை உள்ளுக்குள் இருந்து இழுத்துப் பிடித்தனர். சிறை அறையில் பாத்திரங்களுக்குள் இருந்து சிறுநீரையும் சாப்பிடக் கொடுக்கப்பட்ட காரமான குழம்பையும் இடையிடையே கொலைகாரர்கள் மீது ஊற்றினார்கள். கொலை வெறியர்கள் கதவுக்கு அருகில் நெருங்கும்போது சாப்பாட்டுக் கோப்பைகளினால் குத்தப்பட்டார்கள்.\nசிங்களக் கைதிகள் வெளியிலிருந்து நீண்ட தடிகளினாலும் கம்பிகளினாலும் குத்தினார்கள். தமிழ்ப் போராளிகள் பலருக்குக் காயம் ஏற்பட்டது. தமிழ்க் கைதிகள் போர்வையால் கதவை இழுத்துப் பிடித்தபோது சிங்களக் காடையர் போர்வைகளைக் கோடாரிகளினால் கொத்தினார்கள். இப்படியே சிறிது நேரம் போராட்டம் நீடித்தது. இதேசமயம் மேல��மாடியிலிருந்த தமிழ்க் கைதிகள் தம்மைப் பாதுகாக்கத் தயாரானார்கள்.\nமத குருமார்களுக்குப் பூசை செய்ய மேஜை ஒன்று கொடுக்கப்பட்டு இருந்தது. மேல் மாடிக்குச் சுமார் 50 சிங்களக் கைதிகள் வருவதைக் கண்டதும் அவர்கள் மேசைக் கால்களை உடைத்துக் கையிலெடுத்துக் கொண்டனர். 75 வயது நிரம்பிய டாக்டர் தர்மலிங்கத்தின் கையில் கூட ஒரு மேசைக் கால் இருந்தது. “”நாங்கள் நாய் போலச் சாகக்கூடாது” என்று டாக்டர் தர்மலிங்கம் வீரமூட்டினார். சிங்களக் கைதிகள் அறைக்கதவை ஒரே அடியில் உடைத்து விட்டனர்.\nடாக்டர் ராஜசுந்தரம் கதவருகே சென்று சிங்களத்தில் “”நாங்கள் சகோதரர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்னை எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள் எங்களை ஏன் கொல்ல வருகிறீர்கள்” என்று கூறியபொழுது அவர் வெளியே இழுக்கப்பட்டார். தலையில் பலமான ஒரு அடி. டாக்டர் ராஜசுந்தரத்தின் தலை பிளந்து ரத்தம் ஆறாக ஓடியது. அத்துடன் பல உயிர்களைக் காப்பாற்றிய உயிர் பிரிந்தது.\nஇடையிடையே மேலேயிருந்த தமிழ்ப் போராளிகள் கதவுக் கம்பியில் ஓங்கி அடித்துச் சத்தமெழுப்பியபோது, சிங்களக் கைதிகள் பின்வாங்கினார்கள். உண்மையில் அவர்கள் கோழைகள். வெளியிலிருந்த சிங்களக் கைதிகள் கம்பிகளினாலும், தடிகளினாலும் குத்தினார்கள். வெளியிலிருந்து கைதிகள் எறிந்த கம்பி ஒன்று தமிழ்ப் போராளிகள் வசம் கிடைத்தது. நீண்ட நேரமாக ஜீவமரணப் போராட்டம்.\nஇக்கொலை வெறிச் சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலைக்குப் பின்னால் அமைந்த கொழும்பு விசாரணைக் கைதிகளுக்கான சிறைச்சாலையிலிருந்து கைதிகள் சிறைப் பூட்டுகளை உடைத்துத் தப்பி ஓட முயற்சித்தபோதுதான் சிறைச்சாலை நிர்வாகம் உஷாரானது. சிங்களக் கைதிகள் ஆயுதங்களைத் தங்கள் மீதே திருப்பித் தப்பி ஓட முயற்சிக்கலாம் எனப் பயந்த நிர்வாகம் கைதிகளை அமைதிப்படுத்தத் தொடங்கியது.\nதாக்குதல் தொடங்கி சுமார் 45 நிமிடங்களுக்குப் பின்தான் ராணுவ அதிரடிப் படையினர் உள்ளே வந்து கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர். கட்டடத்திற்கு வெளியேயிருந்த சிங்களக் கைதிகள் “”கொட்டியாவ மறண்ட ஓன” “”கொட்டியாவ மறண்ட ஓன” (புலிகளைக் கொல்ல வேண்டும், புலிகளைக் கொல்ல வேண்டும்) என வெறிக்கூச்சல் எழுப்பினர். அன்று ஓர் இஸ்லாமியரால் வழிநடத்தப்பட்ட அதிரடிப் பட�� ஓரளவு நியாயத்துடன் நடந்து கொண்டது.\nமாறாக முதல்நாள் தாக்குதலின்போது ஆயுதப் படையினர் படுகொலைக்கு உற்சாகமூட்டினர். இதில் ஒரு சிங்களக் கமாண்டரே வழி நடத்தினார்.\nராணுவத்தினரின் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தைத் தொடர்ந்து சிங்களக் கைதிகள் கலைந்தனர். மேல் மாடியில் ஐந்து சிங்களக் கைதிகள் கண்ணீர்ப் புகையைச் சகிக்க மாட்டாது தமிழ்ப் போராளிகள் வசம் அகப்பட்டபோது தமிழ்ப் போராளிகள் சிங்களக் கைதிகளுக்கு உயிர்ப்பிச்சை அளித்தனர். சிங்களக் கைதிகள் கலைந்தவுடன் தமிழ்க் கைதிகள் விழுந்துகிடந்த தமது தோழர்களை அணுகியபோது படுகாயமுற்ற பலரின் உயிர்கள் பிரிந்துவிட்டன.\nபடுகாயமுற்ற சிலரின் உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. உயிர்கள் ஊசலாடிக் கொண்டிருந்தோரை சிறை அலுவலர்கள் தாக்கிக் கொண்டிருந்தனர்.\nபடுகாயங்களுடன் யோகராசா என்ற தமிழப் போராளி கொழும்புப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அங்கிருந்த சிங்கள வைத்தியர்கள் சிகிச்சையளிக்க மறுத்துவிட்டனர். அங்கிருந்த சிங்களத் தாதிகள் கேலி செய்தனர். இறுதியாகச் சிங்களப் பெண் டாக்டர் ஒருவர் யோகராசாவுக்குச் சிகிச்சையளித்து யோகராசாவுக்கு மறுபிறப்பு அளித்தார்.\n27.7.1983 அன்று 18 தமிழ்ப் போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள். 19 பேர் தமது பயங்கர அனுபவங்களுடன் தப்பிப் பிழைத்தனர்.\nவெலிக்கடையில் கொல்லப்பட்ட ஈழப் போராளிகளின் உடல்களை அவர்களது பெற்றோர், மனைவி, மக்கள், உறவினர், நண்பர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. ஈழப் போராளிகளின் உடல்கள் அவர்களது விருப்பத்திற்கு மாறாகச் சிங்கள மண்ணில் சங்கமமானது. சிங்களப் பாசிசச் சட்டத்தின் கீழ்க் கொல்லப்படும் எந்த நபரினது உடலையும் மரண விசாரணையின்றித் தகனம் செய்யவோ, அடக்கம் செய்யவோ முடியும். இதன்மூலம் ஆயுதப்படையினர் கேட்பாரின்றித் தமிழர்களைக் கொலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.\nதமது பாதுகாப்பிலிருந்த சிறைக்கைதிகளின் கொலைகளுக்கு அரசு முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும். ஒரு கம்பித்துண்டைச் சிறைக் கைதிகள் வைத்திருப்பதையே மிகவும் பாரதூரமான குற்றம் எனக் கருதும் சிறைச்சாலை நிர்வாகம் பயங்கரமானதும் கொல்லக்கூடியதுமான ஆயுதங்களைச் சிங்களக் கைதிகள் வைத்திருக்க அனுமதித்தது ஏன்\nதாக்குதல் தொடங்கியவுடன் சிறை அத��காரிகளோ அருகிலிருந்த ராணுவத்தினரோ சிங்களக் கைதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது உற்சாகமூட்டியது ஏன் 23-ஆம் தேதி படுகொலைகளைத் தொடர்ந்து சட்ட அமைச்சகம் நீதி விசாரணை நடைபெறும் என அறிவித்தது. ஆனால் எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கப்படாததால், முதல் நாள் கொலையிலிருந்து தப்பிய தமிழ்க் கைதிகள் 27-ஆம் தேதி கொலை செய்யப்பட அனுமதிக்கப்பட்டார்கள். “”இலங்கையிலேயே மிகப்பெரிய சிறைச்சாலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையாகும். கண்டி போகம்பர சிறைச்சாலையைவிடப் பன்மடங்கு பிரம்மாண்டமானதும், சிறந்த பாதுகாப்பும் கொண்டது. இதன் வாசலில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அலுவலக வீடு உள்ளது. சிறைச்சாலையின் வெளிவாசலுக்கு வலது பக்கம் பெண்கள் சிறையுண்டு. அதற்கு முன்பக்கத்தில் சிறைச்சாலை கமிஷன் அலுவலகம் உண்டு. அதன் பின்பக்கத்தில் கொழும்பு விசாரணைக் கைதிகளின் சிறைச்சாலை.\nவெலிக்கடை சிறைச்சாலையின் இடது பக்கமாகச் செல்லும் சிறிய தெருவில் ஓரங்களில் சிறை உத்தியோகஸ்தர்கள், காவலர்களின் வீடுகள் உள்ளன. இவைகளுடன் சிறைச்சாலை வாசலில் ராணுவப் பாதுகாப்பும் இருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அமைந்திருக்கும் ஒரு சிறைக்குள் இவ்வளவு பெரிய கொலைகள் நடந்தது என்றால், இது அரசின் ஆசீர்வாதத்துடன், உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் நடந்த கொலைகள்தான் என்பது பெரியதொரு புதிரில்லை” என்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எஃப் போராளியான புஷ்பராஜா, ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் என்கிற அவரது நூலில் (பக்.371-372).\nவெலிக்கடைக் கொலைச் சம்பவங்களுக்கு முந்தைய சில நாட்களில் “”தீவ்யன” போன்ற சிங்களப் பத்திரிகைகளில் தமிழ்க் கைதிகள் சிறைச்சாலைகளில் விசேஷமாகக் கவனிக்கப்படுகிறார்கள் என்று பொய்ச் செய்திகள் வெளியிடப்பட்டதன் மூலமும் தமிழ்க் கைதிகளுக்கு எதிராகத் துவேஷம் சிங்களக் கைதிகள் மத்தியில் வளர்க்கப்பட்டது.\nவெலிக்கடைச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட எந்தவொரு சிங்களக் கைதிக்கு எதிராகவோ சிறைச்சாலை அதிகாரிக்கு எதிராகவோ இன்றுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇவையெல்லாம், வெலிக்கடைப் படுகொலைகள் முன்னரே திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதை எந்தவித சந்தேகமுமின்றி சுட்டிக்காட்டுகின்றன.\nவெலிக்கட���ச் சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:\nதங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்,\nகுட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்,\nஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்,\nதேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்,\nசிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்,\nசெனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்,\nஅருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும் செல்லதுரை ஜெயரெத்தினம்,\nஅன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்,\nராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்,\nசுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப் பிள்ளை சுரேஷ்குமார்,\nதேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்,\nகணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்,\nகணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்,\nஅம்பலம் சுதாகரன், இராமலிங்கம் பாலச்சந்திரன்,\nகண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்,\nகுலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்,\nமோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்,\nராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்,\nகொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார், யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்,\nஅமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்,\nஅந்தோணிப் பிள்ளை உதயகுமார், அழகராசா ராஜன்,\nசாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார் முதலிய 35 பேர்.\nஇரண்டாம் நாள் படுகொலை செய்யப்பட்டோர் விவரம் வருமாறு:\n5. அமிர்தநாயகம் பிலிப் குமாரகுலசிங்கம்\n10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்\nராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதல்கள்\n1983 ஜனவரியில் இருந்தே தொடர்ந்து ராணுவ பயங்கரவாத நிலைமைகள் யாழ் பகுதியில் நிலவியது. ராணுவ ஆட்சி போன்ற மூர்க்கத்தனமான கொடுமையை இலங்கைத் தமிழர்கள் மீது ஜனநாயகத்தின் பேரால் அரசு நடத்தியது.\nஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இதன் உச்ச கட்டம் படிப்படியாக வளர்கிறது. வவுனியாவில் இருந்த, 1977-லிருந்து 1981 வரை நடந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அகதிகள் அனைவரையும் காந்தீயம் நிறுவனம் புனரமைப்புச் செய்திருந்தது. அதே இடத்தில் மீண்டும் ராணுவம் ஒரு தாக்குதலைத் தொடுக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான அகதிகள் பாதிக்கப்பட்டனர்.\nமே மாதம் 18-ஆம் தேதி அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் வெளி உலகோடு துண்டிக்கப்பட்டுப் பத்திரிகைத் தணிக்கை அமல் படுத்தப்பட்டது.\nராணுவத்தினரின் அட்டகாசம் வெளி உலகிற்குத் தெரியாமல் இருக்கவே இப்பத்திரிகைத் தணிக்கை முறை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ராணுவ மிருகங்கள் மூன்று தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று கற்பழித்து எறிந்து விடுகிறார்கள். தமிழ் மக்கள் ஆவேசமடைகிறார்கள். ஆத்திரம் அடைந்த விடுதலைப் புலிகள் ராணுவத்தினருடன் மோதி ராணுவ டிரக்கை குண்டு வீசி அழிக்கிறார்கள். 13 ராணுவத்தினர் கொல்லப்படுகின்றனர். ராணுவம் மூர்க்கத்தனமான ஆத்திரத்துடன் வெறி பிடித்து அலைந்தனர்.\nஇறந்த ராணுவச் சடலங்கள் ஜூலை 24-ஆம் தேதி கொழும்புக்குக் கொண்டுவரப்பட்டன. ராணுவத்தினரின் கோபம் முதலில் ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கு எதிராகத் திரும்பியது. அவருடைய கார் தாக்கப்பட்டது. மயானத்திற்குச் செல்லமுடியாமல் அவர் ராணுவத்தினரால் தடுக்கப்பட்டார். வெறி அடங்காத ராணுவத்தினர் சிங்களவர்களுடன் சேர்ந்துகொண்டு கலவரத்தில் இறங்கினர்.\nமுதலில் தமிழர் அதிகம் வசிக்கின்ற பதுளைப் பகுதியில் அட்டூழியங்கள் துவங்கின. பின் திம்பிரிகசாயாப் பகுதிக்குப் பரவியது. கண்ணில் படும் தமிழர்கள் அனைவரையும் சிங்களவர் தாக்கினர். பொருள்களைக் கொள்ளையடித்தனர். உடமைகளுக்குத் தீ வைத்தனர்.\nஇக்கலவர நெருப்பு, பின்னர் வெள்ளவத்தை, தெகிவளை, பம்பலப்பிட்டி, கொள்ளுப்பிட்டி போன்ற தமிழர் பகுதிகளுக்கும் பரவியது.\nஅரசால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அது வளர்ந்தது. இந்த நேரத்தில்தான் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் படுகொலைகள் – நாகரிக மனிதச் சமூகம் இதுவரை கேள்விப்படாத வகையில் நடந்தன. இதைத் தொடர்ந்து இரு வார காலக் கலவரங்களின் போது கொழும்பில் மட்டுமே ஏறத்தாழ 2000 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.\nஒரு லட்சம் மக்களுக்கு மேலானவர்கள் வீடிழந்தனர். அகதிகள் நிலைக்கு ஆளாகி “முகாம்’களில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களின் உடமைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. வியாபாரத் தொழில் நிறுவனங்கள் தகர்க்கப்பட்டன.\nராணுவத்தி��் ஆதரவுடன் சிங்களக் குண்டர்கள் மேற்கொண்ட அட்டூழியம் கண்டி, நுவரேலியா, சந்தைப் பகுதி, மாத்தளை ஆகிய இடங்களுக்கும் பரவியது. அங்கும் வன்முறை வெறியாட்டங்கள் நடத்தப்பட்டன.\nஅனைத்துப் பிரதான சாலைப் போக்குவரத்துகளும், தமிழர்களை சோதனை இடுவதற்காகத் தடுத்து நிறுத்தப்பட்டன.\nஎல்லா இடங்களிலும் தமிழர்கள் ஊரடங்கு சட்டத்தின்போது வீடுகளுக்குள்ளேயே தங்கி இருந்தார்கள். ஊரடங்குச் சட்டம் நீடித்த நேரம் சிங்கள வெறிக் கூட்டத்திற்குச் சரியான வாய்ப்பாக இருந்தது.\nஅப்போதுதான் உச்சகட்டமாக அட்டூழியம் நிகழ்த்தப்பட்டது. திருகோணமலைப் பகுதி இருதடவை கடற்படை ராணுவத்தின் கொள்ளைக்கு ஆட்பட்டது.\nஅவர்கள் தங்கள் முகாம்களை விட்டு வெளியேறி அட்டூழியத்தில் இறங்கினர். கலவரம் நீடித்த இருவார காலத்தின் இறுதி நாட்களில் தமிழர்களில் அரசு ஊழியர்களாக இருந்த பலர் அலுவலகத்திற்கு வரவில்லை. நிர்வாகம் ஸ்தம்பித்தது. எல்லாத் தமிழர்களுமே பாதிக்கப்பட்டனர்.\nதுணி, திரைப்பட விநியோகம், போக்குவரத்து போன்றவற்றில் முதன்மையாக இருந்து வந்த குணரத்தினம் என்பவரும், செயின்ட் அந்தோணி இரும்பு எஃகு வியாபாரம், சின்டெக்ஸ் மற்றும் ஆசியன் காட்டன் மில்ஸ் ஆகியவற்றின் உரிமையாளரான ஞானம் (இதில் 10,000 பேர் வேலை செய்த சின்டெக்ஸ் தொழிற்சாலை தரைமட்டமாக்கப்பட்டு திரும்பவும் எடுத்து நடத்த முடியாத அளவுக்கு சேதப்படுத்தப்பட்டது) என்பவரும், அலங்காரப் பொருள் உற்பத்தியிலும், இறக்குமதி ஏற்றுமதி வியாபாரத்திலும் தமிழர்களில் முதன்மையான வருமான இராஜமகேந்திர மகாராஜா ஆகியோருடன் 50 ஆண்டுகளாகக் காலூன்றி வளர்ந்த ஐதராமனிஸ், ஜெபர்ஜீஸ், சிந்தி, போக்ரா வியாபாரிகளும் கூட சுமார் 800 கோடி ரூபாய்க்கு (அன்றைய மதிப்பில்) மேல் நஷ்டம் அடையும் வகையில் கலவரம் உச்ச நிலையில் இருந்தது.\nமேற்கூறிய தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டதால் 1.5 லட்சம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு இழந்தனர். அரசு மேற்பார்வையிலேயே கலவரம் தூண்டிவிடப்பட்ட போதிலும், ராணுவத்தினர் மீது தன் கட்டுப்பாட்டை ஜனாதிபதி இழந்தார். தன் சொந்தப் பாதுகாப்பிற்கே விசுவாச ராணுவ உயர் அதிகாரிகளிடம் தஞ்சம் அடைந்தார்.\nஅந்த அளவிற்கு அரசும், கட்சிகளும் தூண்டிவிட்ட இனவெறி வாதம் ராணுவத்தினரிடம் ஊறிப் போய் இருந்தது.\nவாக்காளர் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழர்களுக்குச் சொந்தமான கடை, வீடுகள், தொழிற்சாலைகளின் முகவரியைத் தேடித்தேடி இனவெறிக் கும்பல் அலைந்தது.\nராணுவம் தங்களுக்குள் திட்டமிட்டு பல குழுக்களாகப் பிரிந்து தமிழர் பகுதிகளைத் தேர்ந்து எடுத்துக் கொடூரமான தாக்குதல் நடத்தியது.\nஅதேநேரத்தில் சிங்களக் கூட்டமும், கலக ராணுவமும் பிக்குப் பெரமுனவைச் சேர்ந்த தீவிர புத்தமத வெறியர்களால் வழிகாட்டப்பட்டுச் செயல்பட்டனர்.\nதீக்கிரையாக்கப்பட்ட தமிழர் கடைகளில் ஒன்று… தமிழர்களின் கடைகளையும் தொழிற்சாலைகளையும் அழிப்பதற்கு அடையாளம் காட்டியவரும், புத்தமத வெறியரும் தொழிற்சங்கத் தலைவருமான சிறில் மத்தியூதான் ராணுவ-சிங்கள வெறிக் கும்பலின் தமிழர் அழித்தொழிப்பு திட்டங்களின் “மூளை’\nPrevious Postபரபரப்பான சூழலில் வித்தியா படுகொலை விசாரணை: நீதவானிடம் சாட்சியப்பதிவு Next Postமகளிர் உலக கோப்பை: பரபரப்பான போட்டியில் நூலிழையில் கோப்பையை தவறவிட்ட இந்தியா\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nஉங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள்...\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban.com.my/news_detail.php?nid=4339", "date_download": "2019-08-22T00:26:06Z", "digest": "sha1:VT4Y4JJDZ77C6OIFQTALWTQYDVADYNNA", "length": 6720, "nlines": 87, "source_domain": "nanban.com.my", "title": "NANBAN", "raw_content": "\nவியாழன் 22, ஆகஸ்ட் 2019\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்\nசெவ்வாய் 18 செப்டம்பர் 2018 12:51:44\nகடந்த சில நாடகளாக அமெரிக்காவை புறட்டிபோட்ட ப்ளோரன்ஸ் புயலால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துறைமுக நகரமான வில்மிங்டன் நகரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு சுமார் 17பேர் பலியாகியுள்ளனர். இந்த புயலால் கரோலினா உள்ளிட்ட பல மாகாணங்களில் பலத்த பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம் பெறுக்கெடுத்து ஓடுகிறது. கடந்த வெள்ளி முதல் பல இடங்களில் வரலாறூ காணாத கனமழை பெய்து உள்ளது. இதுவரி 75 செண்டிமீட்டருக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அப்பகுதிகளில் வசித்துவரும் ஆயிரக்க ணக்கானோர், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமழை பாதிப்பில் சிக்கிதவிக்கும் பொதுமக்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் குழுவினர்களுக்கு அதிபர் டிரம்ப் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக 13 ஆயிரத்து 500 ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. கேப் பியர் மற்றும் லிட்டில் ஆற்றங்கரைகளில் வசித்துவரும் 7,500 பேர் உடனடியாக வெளியேற அறிவறுத்தப்பட்டுள்ளது.\nஊசி மூலம் தனது உடல் தசையை கிட்டத்தட்ட 2 அடி உயரத்திற்கு உயர்த்திய ஆணழகன்\nஊசி மூலம் தனது மேல் கை தசையை கிட்டத்தட்ட\nஆப்கானில் ராணுவ அகாடமியில் குண்டு வெடிப்பு- 6 பேர் உயிரிழப்பு\nஅதிபர் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி\nபாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர்\n245 கிராம் எடையுடன் பிறந்த குழந்தை உடல் நலம் தேறியது\nஅறுவை சிகிச்சை மூலம் கர்ப்பிணி வயிற்றில்\n அமெரிக்கா செல்லும் சீன பயணிகளின் எண்ணிக்கை சரிவு\nகடந்த 2003ஆம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2010/05/", "date_download": "2019-08-22T01:02:54Z", "digest": "sha1:VTNFDYAZQQORSN3O6566KHQ3WZ5JCAWF", "length": 15847, "nlines": 225, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: May 2010", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஅந்த கிராமங்களின் நகரம் இப்ப களை கட்டுது-புகைப் படங்கள்\nஇங்கு இணைக்கப்பட்ட படங்கள் யாழ் வடமராட்சியில் உள்ள முக்கிய கிராமிய நகர சந்தி ஒன்றில் சமீபத்தில் எடுக்கப்ட்டவை\nஎழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-புகைப்படங்கள்\nஇலங்கையின் முன்னனி எழுத்தாளர்களில் ஒருவரான ரஞ்சகுமார் அவுஸ்திரேலியாவில் இம்மாதம் நடைபெற்ற எழுத்தாளர் விழாவில் பங்கு பற்றியிருந்தார் .அத்தருணம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இப்பதிவில் இணைக்கபட்டிருப்பவை.....\nஎழுத்தாளர் ஜெயமோகன் ஒரு முறை எழுதி இருந்தார் ..இலங்கையில் சொல்லப்போனால் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்கள் இல்லவே இல்லை என்று..அப்படி உருவாகின ரஞ்சகுமார் போன்ற ஒரு சிலர் இருந்தாலும் ஆரம்பத்திலையே உதிர்ந்து போனவர்கள் என்று ..அதை பொய்மையாக்க பல கால இடைவெளியின் பின்னர் இந்த விழாவில் பரிசு பெற்ற நவகண்டம் என்ற சிறுகதையுடன் மீண்டும் எழுத தொடங்கி விட்டார் என்று நினைக்கிறேன்\n.இச்செய்தி ...ரஞ்சகுமாரின் வாசகர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்குமென்று நம்புகிறேன்.........\nஜெயமோகன் அத்தருணத்தில் கூறும் போது இலங்கையின் முக்கியமான எழுத்தாளர்கள் பலருக்கு புதுமைபித்தனை யார் என்று தெரியாது என்று....இது பற்றி பல இலங்கை எழுத்தாளர்களுடன் பேசும் போது கூறினார்கள் ....ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களை பற்றி அறிந்தது அவ்வளவு தான் என்று பரிதாப்ட வேண்டி இருக்கிறது .என்று.\nஅண்ணை தொப்பியும் கண்ணாடியும் ஜீப்பாவும் என்று சோக்காதான் இருக்கிறார்... ...தெரியாமால் தான் கேட்கிறன் ..எழுத்தாளர் என்றால் இது தான் யூனிபோமோ.....\nஒரு சீன பெண் தமிழில் கேட்கும் சின்ன சின்ன ஆசை- வீடியோ\nசக்தி டிவி உரையாடலில் -வலைபதிவுகளின் முக்கியவத்துவம் பற்றி -வீடியோ\nஇந்த நிகழ்ச்சியில் பிரபல இலங்கை வ��ைபதிவர்களும் பங்குபற்றுகிறார்கள்...அதில் தங்களுக்கு கிடைத்த சிறிய நேரத்தில் வலைபதிவுகளின் முக்கியத்துவத்துக்கு மகுடம் சூட்டுகிறார்கள் --இதில் அநேகருக்கும் தெரிந்த பிரபல வலைபதிவர் மு.மயூரன் பங்கு பற்றுகிறார் என்ப்து குறிப்பட தக்கது\nஎம்.ஜி.ஆரின் இறுதி யாத்திரை முழு வீடியோ-2\nஎம்ஜிஆரின் இறுதியாத்திரை முழு வீடியோ காட்சி-1\nதிரை உலகத்தினர் எம்.ஜி.ஆருக்கு எடுத்த பாராட்டு விழாவில்-வீடியோ\nWELCOME TO கனடா- திரைபட trailer - வீடியோ\n1986 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து கனடாவுக்கு கப்பலில் 300 மேற்பட்ட இலங்கை தமிழர்கள் சென்ற போது .. canada வின் newfoundland என்னும் தீவுக்கு அண்மையில் கப்போலோட்டியால் கைவிடப்பட்டு நடுகடலில் தத்தளித்தனர் ,அவர்களை உள்ளூர் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர் .. அந்த சம்ப்வத்தை பின்னனியாக வைத்து 87ஆண்டளவில் கனடிய திரைபட கூட்டுத்தாபனத்தால் எடுக்கப் பட்ட திரைபடம் தான் WELCOME TO CANADA\nஅந்த நேரம் இதைப்பற்றி வந்த ஊடக வீடியோ செய்தியை பார்க்க இங்கே அழுத்தவும்\nபிரித்தானியாவில் தொங்கு பாரளுமன்றம்-பிபிசியின் exit poll சற்று முன்னர்-வீடியோ\nமனிதா .மனிதா ..உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்-வீடியோ\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க��க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nஅந்த கிராமங்களின் நகரம் இப்ப களை கட்டுது-புகைப் பட...\nஎழுத்தாளர் விழாவில்-பிரபல எழுத்தாளர் ரஞ்சகுமார்-பு...\nஒரு சீன பெண் தமிழில் கேட்கும் சின்ன சின்ன ஆசை- வீட...\nசக்தி டிவி உரையாடலில் -வலைபதிவுகளின் முக்கியவத்து...\nஎம்.ஜி.ஆரின் இறுதி யாத்திரை முழு வீடியோ-2\nஎம்ஜிஆரின் இறுதியாத்திரை முழு வீடியோ காட்சி-1\nதிரை உலகத்தினர் எம்.ஜி.ஆருக்கு எடுத்த பாராட்டு விழ...\nWELCOME TO கனடா- திரைபட trailer - வீடியோ\nபிரித்தானியாவில் தொங்கு பாரளுமன்றம்-பிபிசியின் exi...\nமனிதா .மனிதா ..உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan.club/privacy-policy/", "date_download": "2019-08-22T00:45:04Z", "digest": "sha1:665EC7EUDGFZTLCWAUKMMDFIDDS6G64L", "length": 8257, "nlines": 135, "source_domain": "tamilan.club", "title": "Privacy Policy - TAMILAN CLUB", "raw_content": "\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nதை முதல் நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nமத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி\nபெருமாள் கோயிலில் குஞ்சாலி மரைக்காயர்\nயாதும் இந்திய தமிழ் முஸ்லிம் உலகம்\nபெருமழை வெள்ளத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம்\nகாஷ்மீர்: முடிவிலா பாதை எங்கே கொண்டு செல்லும்\nகாஷ்மீர் மசோதா காங்கிரஸ், பாஜகவை நாடளுமன்றத்தில் வறுத்தெடுத்த வைகோ\nஇந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள்\nகாஷ்மீர் மன்னரிடம் ஜவகர்லால் நேரு போட்ட ஒப்பந்தம் என்ன சொல்கிறது\nவிளையாட்டில் புகுந்த முதல் இனவெறி அரசியல்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2016/10/anti-imperilaism-and-casteannihilation.html", "date_download": "2019-08-22T00:26:28Z", "digest": "sha1:UIGHPKJHMXOUNUD44JZUGDC7GQYKEVEJ", "length": 9968, "nlines": 102, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES", "raw_content": "\nஆனந்த் டெல்டும்டே எழுதிய Anti Imperilaism and Caste Annihilation 2005ல் வெளியானது. அப்புத்தகம் தோழர் எஸ் வி ராஜதுரை ம��ழியாக்கத்தில் தமிழில் ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்’ என 2009ல் விடியல் பதிப்பகத்தால் கொணரப்பட்டுள்ளது. டெல்டும்டே அம்பேத்காரிய மார்க்சிய அறிஞர். IITயில் பணிபுரிபவர். அம்பேத்கார் பேரன் என்ற அடையாளத்தைவிட தனது சுய சிந்தனை செயல் அடையாளங்களுடன் திகழ்ந்து வருபவர். தலித்-மார்க்சிய இயக்கங்களின் போதாமையை தொடர்ந்து நட்புடன் விமர்சித்து வருபவர் . இரு இயக்க ஒத்திசைவிற்கு கருத்துக்களை முன்வைத்துவருகிறார். சாதி வன்கொடுமைகளுக்கு எதிராக களப்பணியாற்றி வருகிறார்.\nஇப்புத்தகம் 260 பக்கங்களே ஆனாலும் மிகுந்த கவனத்துடன் படிக்கவேண்டிய புத்தகம். தலித்- மார்க்சிய இயக்கஙகளுக்களின் நடைமுறை- சித்தாந்த உரையாடல் நிரம்ப இடம் பெற்றுள்ள புத்த்கம். 10 பகுதிகளையும் ஒருவரால் படிக்க முடியாமல் போனாலும் Ch 2. சாதிதான் பிரச்சனை, 3. சாதி பற்றிய இடதுசாரிகள் புரிதல், 7. சாதியும் வர்க்கமும் 9. செய்யவேண்டியதென்ன போன்ற நீள் கட்டுரைகள் தலித் மற்றும் மார்க்சிய இயக்கத்தார்கள் படித்து விவாதிக்க வேண்டிய பகுதிகளாக எனக்குப் படுகிறது. இடதுசாரிகள் மீதான அம்பேத்காரியர்கள்- தலித் இயக்கங்கள் வைக்ககூடிய அனைத்து விமர்சனங்களும் இருந்தாலும், தலித்களின் விடுதலை இடதுசாரி இயக்கங்கள் இல்லாமல் இல்லை என்ற பார்வையை இப்புத்தகத்தில் டெல்டும்டே அழுத்தமாக வைக்கிறார். தலித் இயக்கங்கங்கள் மீதான விமர்சனத்தையும் அவர் மட்டுப்படுத்தவில்லை. மிக நேர்மையான சாதி ஒழிப்பு போராட்டத்திற்கு அவ்சியமென கருதப்படும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சாதி வெளிப்பாடுகளான வன்கொடுமைகள், பாரபட்சம், இல்லாமைக்கெதிரான போராட்டங்கள் ஆகியவற்றை முன் நிறுத்துகிறார் டெல்டும்டே.. 80 ஆண்டுகளுக்கு மேலாகியும் தலித் இயக்கங்களுக்கு மேலாக இடதுசாரி இயக்கங்கங்கள் இல்லை- பிளவுபட்டுக்கொண்டே இருக்கின்றன. அதேபோல் கம்யூனிச இயக்கங்கங்கள் தற்போது கற்றுவரும் பாடத்திற்கு இணையான பாடங்களை தலித் இயக்கங்கங்கள் கற்பதாக தெரியவில்லை என கவலையுடன் விமர்சன பார்வையை நகர்த்துகிறார். நேற்று 14-10-2016 சம்பத் அவர்கள் ஆங்கில இந்து நாளிதழிலும் ஜெய்பீம் லால் சலாம் ஓத்திசைவு இயக்கங்களை பரிந்துரைத்திருந்தார். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இரு இயக்க ஒத்திசைவு- இணை இயக்கங்கள் ச��ுக மாற்றத்தில் முன்னேற்றத்தில் பெரும் பங்களிக்கும் என்பதே இன்றைய சூழல்.\nமுதல் உலகப்போர்,சோவியத் புரட்சி நடந்த சூழல், லெனின...\nதேசிய புகழ்வாய்ந்த நூலகங்களில் சென்னை கன்னிமாரா பொ...\nஆனந்த் டெல்டும்டே எழுதிய Anti Imperilaism and Cast...\nபிபின் சந்திரபால் (1858-1932) காந்திக்கு முன்னரான ...\nகுஜராத் கோப்புகள் என்ற புத்தகம் இளம் பெண் பத்திரிக...\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&limitstart=180&limit=20", "date_download": "2019-08-22T00:15:21Z", "digest": "sha1:FD7C3YN4JCJI27PQFDTTCAOVEKUESKGA", "length": 5574, "nlines": 118, "source_domain": "www.tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n181\t ஒன்பது பதினொன்றல்ல; நவம்பர் செப்டம்பரல்ல - எழுத்தாளர் அருந்ததி ராய் 3169\n182\t அழிவு பாதையை நோக்கி வளரும் நாடுகள் 3703\n183\t அமெரிக்காவிலேயே புஸ் உருவ பொம்மை மீது செருப்பு வீசிப் போராட்டம் - புஸ் மீது செருப்பு வீசிய முண்டாசருக்குக் குவியும் பரிசுகள். 3588\n185\t கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை - 160 ஆண்டுகள் 3132\n187\t காற்று வெளியெங்கும் அவரது மூச்சு கலந்து விட்டிருந்தது. 3418\n188\t 'முடிந்துவிட்டது எல்லாம். எந்த பொன்னுலகமும் இங்கு வரவில்லை. 3190\n189\t காலத்தின் முதல் கேள்வி 3183\n190\t அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். 3142\n191\t எண்ணற்ற தத்துவவாதிகள் இதற்கு முன்னர் வந்திருக்கிறார்கள். 3118\n192\t சர்ச்சைக்குரிய பாபர் மசூதியின் பாரம்பரிய வரலா���ும் அதன் திசை திருப்பப்பட்ட சோடிப்புகளும் 3362\n193\t அமெரிக்க ஊடகங்கள் திவால்\n195\t மார்க்ஸின் பயணம் (என்றென்றும் மார்க்ஸ் - 1ம் அத்தியாயம்) 3285\n196\t கோர்வையற்ற எண்ணங்களாக மதத்தீவிரவாதம் \n197\t பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...\n198\t பருவநிலை மாறுதலும், மரபணு மாற்று கொள்ளையும்...\n199\t அடகு போகும் இந்திய உணவுகளும் பாரம்பரீய மருந்துகளும்... 3062\n200\t இந்திய, அமெரிக்க குறுக்கீடுகளும் விஷங்களும் பூசி மழுப்பப்படுகின்றன. 3114\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/36-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF/2572-to-2575/", "date_download": "2019-08-22T00:29:30Z", "digest": "sha1:5YDFZU24AEELUU23NMCYP2ZSGKWPYRH5", "length": 12248, "nlines": 377, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2572 to #2575 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2572. பரம்பரமாம் உதிக்கும் அருநிலம்\nதுரியம் அடங்கிய சொல்லறும் பாழை\nஅரிய பரமென்பர் ஆதர்இது அன்று என்னார்\nஉரிய பரம்பர மாமொன் றுதிக்கும்\nஅருநிலம் என்பதை யாரறி வாரே.\nசீவ துரியத்தில் சீவன் அடையும் சொல்ல இயலாத சீவப்பாழையே மேலான பரம் என்பர் சிலர். உண்மையில் இது பர நிலை அன்று. இதற்கும் மேலே உள்ளது பரநிலை. அதற்கும் மேலே உள்ளது பரம் ஆகிய சிவன் உதிக்கும் நிலை. இந்த அரிய இடத்தை யார் அறிவாரோ\n#2573. உம் பதம் மும்பதமாகும்\nதொம்பதந் தற்பதஞ் சொல்லும் அசிபதம்\nநம்பிய முத்துரி யத்துமே னாடவே\nயும்பத மும்பத மாகும் உயிர்பரன்\nசெம்பொரு ளான சிவமென லாமே\nதொம்பதம், தத் பதம், அசி பதம் என்ற மூன்று நிலைகளில் சீவ துரியம், பர துரியம், சிவதுரியம் என்ற மூன்று துரியங்கள் பொருந்தும். இவற்றுக்கும் மேலே சீவன் சிவனை விருப்பும்போது ‘உம்பதம்’ ஆகிய ‘தொம்பதம்’ பக்குவம் அடையும். அதனால் சீவன், பரன் ஆகிப் பின்னர் சிவன் ஆகிவிடுவான்.\nவைத்த துரிய மதிற்சொரு பானந்தத்து\nஉய்த்த பிரணவ மாமுப தேசத்தை\nமெய்த்த இதயத்து விட்டிடு மெய்யுணர்\nவைத்த படியே யடைந்து நின்றானே.\nசிவ துரியத்த��ல் முடிவில் சொரூப ஆனந்தம் தோன்றும். அந்த நிலையில் பிரணவ உபதேசத்தை எண்ணி அமைந்திருங்கள். அப்போது மெய்யுணர்வு பொருந்தி இருக்கச் சிவன் தோன்றுவான்.\n#2575. மன வாசகம் கடந்த மன்னன் சிவன்\nநனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்துப்\nபினமா மலத்தைப் பின்வைத்துப் பின்சுத்தத்\nதனதாஞ் சிவகதி சத்தாதி சாந்தி\nமனவா சகங்கடந்த மன்னனை நாடே.\nநனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், துரியாதீதம் என்று ஐந்து நிலைகளையும் நாதத்தில் பொருத்தி வைக்கவும். ஆன்மாவைப் பீடித்துள்ள மலங்களை முற்றிலுமாகத் துறந்துவிடவும். தூய நிலையை அடையவும். மேலே செல்லப் பரதுரியத்தில் உபசாந்தம் அமையும். அதைக் கடந்த சிவதியில், மனமும் வாக்கும் எட்ட இயலாத நிலையில் இருக்கும் பரம்பரனாகிய சிவன் இருக்கின்றான். அவனை நாடுங்கள்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%B0%E0%AE%8A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D&paged=37", "date_download": "2019-08-22T01:23:27Z", "digest": "sha1:5NBPIWZPJETVWES4WUCHAKTGBYC3GGPA", "length": 12359, "nlines": 70, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | ரஊப் ஹக்கீம்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஅனைத்துக் கட்சி அரசியல் கலாசாரத்தை ஒழிக்க, ஒருபோதும் உடன்படப் போவதில்லை; பிரதமர் கூறியதாக, அமைச்சர் ரிசாத் தெரிவிப்பு\n– ஏ.எச்.எம். பூமுதீன் – இரு கட்சி அரசியலுக்கு வழிகாட்டும் தேர்ததல்முறை யேசானைக்கு, தான் ஒருபோதும் உடன்படமாட்டேன் எனஇ பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று திட்டவட்டமாக அறிவித்ததாக, அ.இ.ம.கா. தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சிகளும் அங்கம் வகிக்கும் தற்போதைய அரசியல் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கு, நான் ஒருபோதும் உடன்படமாட்டேன் என்று,\nகண்டி நகரை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை, அமைச்சர் ஹக்கீம் ஆரம்பித்து வைத்தார்\nகண்டி நகரை 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2030 ஆம் ஆண்டு வரையில் அபிவிருத்தி செய்யும் செயல்திட்டத்தின் அங்குரார்ப்பணம் மற்றும் செயலமர்வினை – நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரஊப் ஹக்கீம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். கண்டி குயீன்ஸ் ஹோட்டலில் இந் நிகழ்வு இடம்பெற்றது.\nமு.கா. தலைமையகத்தில் அமைச்சர் றிஷாட்\nஅகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுத்தீன் – நேற்று ஞாயிற்றுக்கிழமை, மு.காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாமுக்கு வருகை தந்திருந்தார். அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில், சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் – நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்து – அவசர கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டனர். இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதற்காகவே, அமைச்சர்\nசாய்ந்தமருது தோணா அருகில் மீண்டும் குப்பை; சுத்தப்படுத்துவதில் கல்முனை மாநகரசபை அசமந்தம்\n– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள தோணவினை புனர் நிர்மாணம் செய்யும் பணி நடைபெற்று வரும் நிலையில், தோணாவினை அண்டிய பகுதிகளில் மீண்டும் கழிவுகள் வீசப்பட்டு வருவதாக – அப் பிரதேச அக்கறையாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். ஸ்ரீ.லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம்,\nபுதிய தேர்தல் முறைமைக்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: மாத்தளையில் மு.கா. தலைவர்\nதமது கோரிக்கைகள் உள்ளடக்கப்படாமல், புதிய தேர்தல் முறைமை தொடர்பான சட்டவரைவு – வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், அதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தாங்கள் தீர்மானித்திருப்பதாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். இதேவேளை, புதிய தேர்தல் முறைமை விடயத்தில், எமது\nசாய்ந்தமருது உள்ளுராட்சி சபைக் கோரிக்கையும், முகமூடி அரசியலின் சித்து விளையாட்டுக்களும்\nவழிப்போக்கன் சாய்தமருது பிரதேசத்துக்கு தனியான உள்ளுராட்சி சபையொன்றினை ஏற்படுத்தித் தருமாறு, நீண்ட காலமாக கோரிக்கையொன்று விடுக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோரிக்கை தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் உள்ளன. சாய்ந்தமருதுப் பிரதேசமானது – தற்போது, கல்முனை மாநகரசபை நிருவாகத்தின் கீழ் உள்ளது. இங்கிருந்து – சாய்ந்தமர��து பிரதேசம் – தனி உள்ளுராட்சி சபையாகப் பிரிந்து சென்றால், கல்முனை\nமியன்மார் இனப் படுகொலைக்கு எதிராக, நாடாளுன்றில் ஹக்கீம் கண்டனம்\nஉலகில் நடந்த படுபாதக செயல்களில் – மியன்மார் மனிதப் படுகொலையானது மிகவும் பாரதூரமானது என, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தேரவாத பௌத்த மதம் பின்பற்றப்படும் மியன்மார், இலங்கை போன்ற நாடுகளில் – இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வது மிகவும் கவலைக்குரியது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். மியன்மார் ரோஹிங்யா முஸ்லிம்கள்\nஇரட்டை வாக்குச் சீட்டு உரிமை இல்லையேல், தேர்தல் திருத்தத்தை ஆதரிக்க மாட்டோம்; 18 கட்சிகள் கூட்டாகத் தெரிவிப்பு\nஇரண்டு வாக்குச் சீட்டுகளை பயன்படுத்துகின்ற உரிமை வழங்கப்படாது விட்டால், புதிய தேர்தல் முறையை தாங்கள் ஆதரிக்க முடியாது என, ஸ்ரீ.ல.மு.காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். தேர்தல் சீர்திருத்தம் சம்பந்தமாக 18 அரசியல் கட்சிகள் கூடி ஆராய்ந்த பின்னர், அந்தக் கட்சிகளின் சார்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்போதே, மு.கா. தலைவர் மேற்கண்டவாறு கூறினார். சிறுபான்மை\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-08-22T00:31:41Z", "digest": "sha1:FCZIQWPW2QEWU7TCTAOD6H3CVSM5WHVR", "length": 60877, "nlines": 603, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "சத்யா | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nதுக்ளக் கருத்துப்படம்: விஜய்காந்த் வெற்றி\nPosted on மே 24, 2009 | 3 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கருணாநிதி, கலைஞர், காங், காங்கிரஸ், கார்ட்டூன், சத்யா, சோ, திமுக, துக்ளக், தேமுதிக, தேர்தல், பண்ருட்டி, விஜயகாந்த், விஜய்காந்த், Cartoons, Cho, DMDK, Kalainjar, Karunanidhi, MK, Thuglak, Thuklaq, Vijaiganth, Vijaikanth\nதுக்ளக் – புத்தாண்டு அட்டை கார்ட்டூன்\nPosted on ஜனவரி 2, 2009 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2008, 2009, அழகரி, ஆண்டு, கனிமொழி, கருணாநிதி, கருத்துப்படம், கலைஞர், கார்ட்டூன், சத்யா, சோ, டிவி, துக்ளக், தொலைக்காட்சி, புத்தாண்டு, முக, ஸ்டாலின், Calendar, Cho, DMK, Kalainjar, Karunanidhi, MK, Sun, TV, Year\nPosted on ஒக்ரோபர் 17, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n7. தற்போது நடக்கும் பொருளாதாரப் பிரச்சினையினாலும் திடீரென்று கிடைத்த அறிவியல் முன்னேற்றத்தாலும் அமெரிக்க தேர்தல் முறை மாற்றியமைக்கப்படுகிறது. மறைந்த புகழ்பெற்ற தலைவரை ஜனாதிபதியாக்க முடிவெடுக்கிறார்கள். எவர் பொருத்தமானவர்\nவேண்டுமானால் அரசியல்வாதி மாதிரி கேட்ட கேள்விக்கு பதில் தெரியலைன்னா தெரிஞ்ச, தான் சொல்லணும்னு நினைச்ச பதிலை சொல்லீறவேண்டியதுதான். ;-))\nஅமெரிக்க வரலாறு அதிகமா தெரியாது அதுனால மொக்கையா ஏதாவது சொல்வதற்கு பதில் இந்த கேள்வியை சாய்ஸ்ல விட்டுடறேன்.\n8. PiT போட்டியில் அடுத்த தலைப்பாக ஒரு வேட்பாளரை வைக்கலாம் என்று முடிவெடுக்கிறார்கள். பைடன், பேலின், மகயின், ஒபாமா – எவருக்கு ஃபோட்டோஜெனிக் முகம்\nமுதல் சுற்றிலேயே ஒபாமாவும் மக்கெயினும் காலி.\nபடத்துக்கு ஏற்ற முகம் மட்டும் என்றால் ஒபாவும் சுமார் ரகம். இருந்தாலும் இருவருமே அரசியலில் அதிகமாக ஊறிப்போயோ என்னவோ ஒரு வித இறுக்கமான முகத்தை வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\nபைடன் தன் மனம்போன போக்கில் பேசக்கூடுவதால் அவர் முகத்தில் நவரசங்களையும் காண முடிகிறது. அவர் நல்ல தேர்வாக இருப்பார்.\nபேலின் பெண்ணுக்கே உரிய அழுகுடனும் நளினங்களுடனும்,அடிக்கடி கண்ண்டிக்கிறார். சந்தேகமே இல்லாமல் பேலினே நல்ல படங்களுக்கான மாடலாக இருப்பார்.\nPosted in கருத்து, பொது\nஅடுத்த அமெரிக்க அதிபருக்கு நிச்சயம் ஆப்பு – சத்யா\nPosted on ஒக்ரோபர் 15, 2008 | 8 பின்னூட்டங்கள்\n5. ஒபாமா 98% ஜனநாயகக் கட்சியின் கொறடா/வழிகாட்டலின் படி செனேட்டில் வாக்களித்திருக்கிறார். ஜான் மகயின் 90% புஷ்ஷோடு ஒத்துப் போய் இருக்கிறார். இவர்களுக்கு ‘மாற்றம்’ தாரக மந்திரத்தையும் ‘மேவ்ரிக்’ பட்டத்தையும் வைத்துக் கொள்ள என்ன தகுதி உள்ளது Bipartisan என்று முழங்கினாலும் செய்கையில் அதை நிரூபிக்காதவர்களின் அடுத்த நான்கு வருடங்கள் புஷ்ஷோடு ஒப்பிட்டால் எவ்வாறு வேறுபடும்\nநூறு சதவிகிதம் ஒத்துக்கொள்கிறேன். இருவருக்கும் ஒரு பெரும் வித்தியாசம் இருப்பதாக தோன்றவில்லை பார்���்க ‘என் ஓட்டு’ கேள்வியில்.\nஅரசியலில் வாய்ப்பந்தல் போடுபது எல்லாமே ஓட்டுக்களை வாங்குவதற்கு மட்டுனே. அரசாங்கம் எனும் மாபெரும் இயந்திரத்தை ஒட்டுமொத்தமாக யாராலும் மாற்றிவிட முடியாது. அடுத்த நான்கு வருடங்களில் இரண்டு வருடங்கள் இருக்கும் பிரச்சனைகளை சரிசெய்யவே போய்விடும். இதில் பெரும் பணிகள் காத்து இருக்கின்றன. சரியான திட்டங்கள் தேவை.\nஅடுத்த ஜனாதிபதி என்ன செய்தாலும் ‘அப்பவே சொன்னேன் பாத்தீங்களான்னு’ அழ அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.\nஒபாமா வந்தால் இன்னும் கட்டுப்பாடுகள் கொண்டு வருவார். வெளிநாட்டுக்கு போகும் வேலைகளை தடை பண்ண ஏதாவது சட்டம் கொண்டு வந்தாலும் வருவார். கொஞ்சம் பெரிய நிறுவனங்களுக்கு தலைவலியாக இருப்பார் என்று தோன்றுகிறது.\nஅவர் பேசுவதையெல்லாம் செய்ய அரசியலும் லாபிக்களும் தடைசெய்யும். அதனால் ஒரளவு கட்டுப்பாடுகளும் போர் முழக்கங்கள் இல்லாமலும் இருக்கும. ஈராக்கிலிருந்து ஓடிவருதெல்லாம் வேலைக்காகாது. கெட்ட பேரும் தலைவலியும் தான் மிஞ்சும்.\nமகெயின் வந்தாலும் ஒபாமாவுக்கும் இவருக்கும் வித்தியாசம் இருக்காது. ஈராக் நிலைமையும் ஆப்கானிஸ்தானும் சீராக வேகமான சரியான முடிவெடுப்பார் என்றே தோன்றுகிறது.பொருளாதாரத்தை வேகமாக நிமிர்த்துவார் என்றே நம்பிக்கை அளிக்கிறார். கொஞ்சமாவது லாபிக்களை ஒழிப்பார்.\nஇவருடைய ஈரான் கொள்கைகள் கிலியை ஏற்படுத்துகின்றன. அனேகமாக நான்காவது வருட இறுதியில் புஷ் போலவே ஏதாவது வேடிக்கை காட்டுவார். பார்ப்போம்.\n6. வேட்டி-சட்டை, குர்தா-பைஜாமா: ஒபாமா/மகயின் – எவருக்கு எது பொருத்தமாக இருக்கும்\nPosted in ஒபாமா, கருத்து, பொது, மெக்கெய்ன்\nமுதன் முறையாக தமிழில் சாரா பேலின் நேர்காணல்: சத்யா\nPosted on ஒக்ரோபர் 14, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nஇவ்வளவு சுலபமான கேள்வியைக்கேட்டுட்டீங்க. சரி பரவாயில்லை. பேலின் பேட்டி கீழே\nபேலினை பேட்டி எடுப்பவர்: இப்போதைய பொருளாதாரத்தை பத்தி என்ன நினைக்கிறீங்க\nசாரா பேலின்: அது வந்து .. ஆங்..மெக்கெயின் ஒரு அஞ்சாநெஞ்சர். இந்த மாதிரி மாபெரும் புரச்சிகர மனிதராலத்தான் இந்த தேசத்தை காப்த்தமுடியு��் வேணும்னா ரோட்டோரமா உங்காந்து பீடி புடிக்கறவற ஏங்க காசு புழக்கம் இருக்கான்னு கேட்டா இல்லைன்னு தான் சொல்லுவார்.என்னனாஞ் சொல்றது (காமராவைப்பாத்து ஒரு சின்ன கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: இல்லை இன்னொரு முறை கேக்கறேன், பீடி புடிக்கறவற கேக்கலை உங்களைக் கேக்கறேன் பொருளாதாரத்தை எப்படி சரிபண்ணுவீங்க.\nபேலின்: பெருளாதாரத்தை எப்படி சரிபண்றது அதுதானே உங்க கேள்வி. ஆதொள கீர்ந்தானரம்பத்திலே அலாஸ்காவுல இப்படித்தான் நான் சங்கீத நாமகீர்த்தனம் பண்ணி மக்களை உய்விக்கும்போது ரேடியோ ஸ்டேஷன் நஷடத்துல நடக்கறத கண்டு பிடிச்ச இலவசமா குடுக்கற காபி மெஷின்ல இனிமே காசு குடுத்துத்துத்தான் குடிக்கணும்னு ஒரு அருமையான புரட்சிகர திட்டத்தை முன்வைசேசன். சும்மா அதிருதில்ல.( காமராவைப்பாத்து மத்திமமா இன்னொரு கண்ண்டிப்பு)\nபே.பே.எ.: சரி உங்களோட வெளிநாட்டு கொள்கைய சொல்லுங்க.\nபேலின்: அது வந்து .. ஆங். வெளிநாட்டு கொள்கை என்ன அதுதானே உங்க கேள்வி. எங்க வீட்டூலேந்து எட்டிப்பாத்தா கனடா தெரியும்.இந்த பக்கம் எட்டி பாத்தா ரஷ்யா தெரியும். நிறைய அனுபவம் இருக்கு.\nஎங்க அஞ்சா நெஞ்சர் வியட்நாம் எல்லாம் போயிருக்கார். அவருக்கு நிறைய அனுபவம் இருக்கு.அரசியல் பண்றதுன்னா சும்மா இல்லை. ஒரு நாளைக்கு இருபது பேப்பர் படிக்கணும். நிறைய வெளிநாட்டு பேப்பரெல்லாம் படிக்கறேன். நிறைய வெளிநாடுகள் இருக்கு. நிறைய கொள்கைகள் இருக்கு அதனால நிறைய வெளிநாட்டு கொள்கை இருக்கு.\nபே.பே.எ.: சரி ஆப்கானிஸதான பத்தி சொல்லுங்க.\nபேலின்: அப்கானிஸதான் நிறைய ஆறுகள் இருக்கு, மலைகள் இருக்கு, மக்கள் சுபிட்சமா இருக்காங்க வெறென்ன.\nபே.பே.எ.: குறிப்பா எந்த பகுதி இப்படி நல்லா இருக்குன்னு சொல்ல முடியுமா.\nபேலின்: எந்தப்பகுதின்னு கேட்டா .. அது வந்து எல்லா நாட்லையும் ஆறுகள் மலைகள் எல்லாம் இருக்கு மக்கள் வசதியா வாழறாங்க அதுமாதிரிதான் இதுவும். அடுத்த முறை பேட்டி எடுக்கும் போது சரியாச்ச சொல்லீடறேன்.\nபே.பே.எ.: கடைசியா ஒருகேள்வி நீங்க சொல்றதல்லாம் பாத்தா சுத்தமா தேறாத கேஸ்போல இருக்கீங்க.மக்களும் அப்படித்தான் பேசிக்கிறீங்க. நீங்க புதுசா என்னதான் பண்ணுவீங்க\nபேலின்: அது.. வந்து.. மெகயின் நல்லவர். வல்லவர்.அப்புறம் நான் வந்து நேரிடியா மக்கள் கிட்ட பேசிக்கறேன். (மனசுக்குள்ளே) அவங்க தான் பதிலுக்கு பதில் கேள்வி கேட்க மாட்டாங்க.\n4. செனேட்டராக இருந்தபோதே தற்போதைய வீட்டுக்கடன் பிரச்சினையையும் அதன் மேலெழுந்த நிதிநிலை மதிப்பீடு நிலைகுலைவையும் கண்டுணர முடியாத ஒபாமாவா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இராக் மீது போர் தொடுத்தால் ஓரிரண்டு நாளில் அமெரிக்காவின் கடமை முடியும் என்று கணித்த மெகயினா இருவரில் உங்கள் தேர்வு எவர்\nPosted in செவ்வி, துணை ஜனாதிபதி, பேலின்\nஇந்த வார விருந்தினர்: சத்யா\n1. கலைஞருக்கு போட்ட மாதிரி புஷ் குடும்பத்திற்கும் க்ளின்டன்களுக்கும் family chart போட முடியுமா (இருவரையும் கோர்த்து விட்டுடாதீங்க 🙂\nகலைஞருக்கே நிறைய ஆட்டோ வந்தது. கிளிண்டனுக்கு dotted line relationship போடணும். புஷ் கதை என்னதோ. இரண்டு பேரும் சேந்து வீட்டுக்கு ஆளுக்கு ரெண்டு ஹம்மர் அனுப்பவா.\nவேண்டாம் சாமீ. நான் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா. ஆனா Sr. Obama சுவாரசியமான ஆளா இருப்பார் போல.\n2. ஒபாமாவும் மெகயினும் (ஹில்லரியும்தான்) சேர்ந்து ஏறக்குறைய முக்கால் பில்லியன் டாலர்களை இதுவரை தேர்தல் களத்தில் செலவழித்துள்ளார்கள். இது செஞ்சிலுவை சென்ற வருடம் மீட்புநடவடிக்கைகளில் செலவழித்ததை விட பன்மடங்கு அதிகம்.அமெரிக்காவை கடன் கடலில் இருந்து மீட்பிக்க எவர், எது தேவை\nஒரு வேட்பாளர் மொத்தமாக எல்லா பணத்தையும் செஞ்சிலுவை சங்கத்துக்கு கொடுத்துவிட்டால் மக்கள் எல்லோரும் புளகாங்கிதப்பட்டு ஓட்டுப்போட்டுவிடுவார்களா\nபொதுமக்களுக்கு தேவை வேடிக்கை. அதைக்காட்ட பணத்தை வாரி இறைத்தே ஆகவேண்டும். இது அரசியல் கட்டாயம். எந்த நாடாக இருந்தாலும் இது மாற வாய்ப்பேயில்லை. அமரிக்காவை கடன் கடலிலிருந்து மீட்க அடிப்படை மாற்றம் தேவை. தனியொரு ஜனாதிபதியோ மத்திய வங்கியோ இதை சாத்தியப்படுத்தவிடமுடியாது\nமக்களின் செலவுகளை கட்டுப்படுத்தவும், சேமிப்பை அதிகமாக்கவுமான பொருதாளார வழிமுறைகளும்\nஉற்பத்தியை பெருக்கவும், இன்னும் குறைந்தவிலையில் உள்நாட்டில் தயாரிப்பதற்கான கட்டுப்பாடுகளும் தேவை.\nஇவையிரண்டு ஒன்றோடு ஒன்று சேர்ந்து கடனை குறைக்க உதவும்.சொல்வதற்கு வேண்டுமானால் சுலபமாக இருக்கலாம் செய்ய வேண்டியது மிக மிக அதிகம்.\nதிரும்பி வரும் படை வீரர்களுக்கான சேவைகள்\nஒய்வு கால மற்றும் சே�� நிதிகளின் ஓட்டைகள்\nஎன்று செலவுகளுக்கான பட்டியல் மிக நீளமாக இருக்கிறது.\nஎனக்கு தோன்றும் ஒரே பதில் அடுத்த பத்தாண்டுகளுக்கு அமரிக்கா வாலைச்சுருட்டிக்கொண்டு தன் வேலையை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் மட்டுமே தேறும். இல்லையென்றால் ஆண்டவனே வந்தாலும்…\n3. சாரா பேலினை தமிழில் மொழிபெயர்க்க உங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவரின் கேட்டி கௌரிக் பேட்டியையோ சார்லி கிப்ஸன் செவ்வியையோ தமிழாக்கிக் கொடுக்கவும்.\nPosted in கருத்து, செவ்வி, பொது, வாக்களிப்பு\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய பாரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\nRT @SuryahSG: “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எத்தனை பிணை வாங்கினான் எனும் சொல்” - தெரு குரல் 😎😎 #ChidambramMissing #ChidambaramFa… 14 hours ago\nRT @Bhairavinachiya: 👊ஆதரவு பெருகுவதால் பாகிஸ்தானில் கட்சி துவங்க திமுக முடிவு😂🤣 14 hours ago\nRT @kanapraba: இவனுகளை வச்சுக்கிட்டு விகடனார் ஒரு கருத்துக் கேட்க முடியுதா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:47:01Z", "digest": "sha1:HV32HIYDAXE3SXXB4MKM5VQQGLRYQMAI", "length": 13421, "nlines": 111, "source_domain": "ta.wikipedia.org", "title": "மடலேறுதல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.\nதன்னை விரும்பாத பெண்ணுக்காக மடலூர்வேன் என்று தலைவன் சொன்னால், அது கைக்கிளை ஒழுக்கம். மடலூர்ந்து வந்து ஒருத்தியைப் பெறுவது பெருந்திணை ஒழுக்கம். மடலூர்தல் என்பது தலைவனும் தலைவியும் விரும்பி, பெற்றோர் பெண்ணைத் தர மறுக்கும்போதும் நிகழ்வது.\n1 மடல் - விளக்கம்[1]\nதலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திறுநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ’மடல்�� ஆகும்.\nஇந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.\nமடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு.\nமடலூரும் தலைவன் அணிந்துகொள்ளும் மாலையில் பூளை, ஆவிரை, எருக்கு ஆகிய பூக்கள் தொடுக்கப்பட்டிருக்கும். [2]\nகாமத்தில் துன்புறுபவர்களுக்கு மடலூர்தல்தான் வலிமை [3].\nதாங்கமுடியாவிட்டால் வெட்கத்தை விட்டுவிட்டு மடலேறுவர். [4]\nஅவள்தான் என்னை மடலேறும் நிலைக்கு ஆளாக்கினாள் [6]\nஇரவெல்லாம் தூக்கமின்றி மடலூர்தல் பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன் [7]\nகடல் போல் காமம் இருக்கும்போதும் பெண் மடலேறுவது இல்லை. அதனால் ஆணைவிடப் பெண்ணே மேலானவள். [8]\nமடலேறுதலைப் பாடும் நூல் மடல் எனப்படுகிறது. தமிழில் மடல் வகை சிற்றிலக்கியங்களின் முன்னோடியாக உள்ளவை திருமங்கை ஆழ்வாரால் இயற்றப்பட்ட பெரிய திருமடலும் சிறிய திருமடலும் ஆகும். இவை பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி, திருமங்கை ஆழ்வார் மிகுந்த பக்தியால் இறைவனைத் தலைவனாகவும் தன்னைத் தலைவியாகவும் பாவித்து மடலேறுவதாகக் கூறுவதாக அமைந்துள்ளன.\n↑ மற்றை, அணிப்பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து - கலித்தொகை 138, 140-4\n↑ காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி - திருக்குறள் 1131\n↑ நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து. - திருக்குறள் 1132.\n↑ நாணொடு நல்லாண்மை பண்ணுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் - திருக்குறள் 1133\n↑ தொடலைப் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் - திருக்குறள் 1135\n↑ மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல் ஒல்லா பேதைக்கு என் கண்.- திருக்குறள் 1136\n↑ கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் - திருக்குறள் 1137\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2013, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sundarc", "date_download": "2019-08-22T00:59:20Z", "digest": "sha1:KNPFUGFMUYABBHAXQLY4IP2C6OVZXXAZ", "length": 7446, "nlines": 122, "source_domain": "topic.cineulagam.com", "title": "Director Sundar.C, Latest News, Photos, Videos on Director Sundar.C | Director - Cineulagam", "raw_content": "\nபொருள் சேதத்தால் தண்டனை பெறவுள்ளாரா முகேன் எத்தனை லட்சம் வரை அபராதம் தெரியுமா\n பிக்பாஸை விட்டு வெளியே வந்த அபிராமியின் பதில்\nஅங்கு என்ன நடந்தது என்று தெரியாமல் பேசாதீர்கள் மதுமிதாவிற்காக பொங்கிய பிக்பாஸ் பிரபலம்\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி எடுத்த அதிரடி முடிவு\nவிஷால் படத்தின் முக்கிய காட்சிக்காக எடுத்து வரப்பட்ட விலையுயர்ந்த பிரம்மாண்ட பொருள்\nசுந்தர்.சியின் அடுத்த படம் ‘இருட்டு’ டீசர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் 2 நிமிட காட்சி\nகெத்து தான் என் சொத்து.. வந்தா ராஜாவாதான் வருவேன் புதிய டிரைலர்\nவந்தா ராஜாவாதான் வருவேன் ரிலீஸ் தேதி வெளியானது - சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்\nசிம்புவை தொடர்ந்து சுந்தர்.சி இந்த முன்னணி நடிகரை தான் இயக்கவுள்ளாராம்\nவிஜய்யை இயக்கவில்லை என்றாலும் அவரால் லாபம் நிறைய பார்த்துள்ளேன்- கொண்டாடும் பிரபலம்\nஅனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த வந்தா ராஜாவா தான் வருவேன் மாஸ் டீசர் இதோ\nவெட்கப்படவைத்த சுந்தர்சி - ரசிகர்களுக்கு ஓப்பனாக பதில் சொன்ன சிம்பு\nபடப்பிடிப்பு தளத்தில் சிம்பு இவ்வாறெல்லாம் செய்தார் இயக்குனர் சுந்தர்.சி.யின் வெளிப்படையான பேச்சு\nஅதே அஜித் பார்முலாவை பின்பற்றும் STR - ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்\nசர்கார் படத்திற்கு பிறகு முதன்முதலாக முன்னணி ஹீரோவுடன் இணைந்திருக்கும் யோகிபாபு\nமுக்கிய இயக்குனரின் படத்தில் நடிக்கும் சிம்பு \nசிம்புவை தொடர்ந்து சுந்தர்.சியின் அடுத்த படம் இவருடன்தான்\n சிம்பு - சுந்தர்.சி படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்\nமுன்னணி இயக்குனருடன் சிம்புவின் அடுத்த படம் - பிரம்மாண்ட நிறுவனம் தயாரிக்கிறது\nபிரபல இயக்குனருடன் கூட்டணி வைத்திருக்கும் சிம்பு- அப்போ வெங்கட் பிரபு உடனான படம் என்ன ஆனத���\nசெக்ஸ் புகாரால் கோபமான சுந்தர்.சி - பதில் தந்த ஸ்ரீரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-08-22T01:25:45Z", "digest": "sha1:HZJ3L4NU62RVEDEIELSJHGGFPVVKREIR", "length": 8279, "nlines": 119, "source_domain": "uyirmmai.com", "title": "வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்! – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nJuly 6, 2019 - ரஞ்சிதா · அரசியல் / இலக்கியம் / செய்திகள்\nஉயிர்மை போன்ற இதழ்கள் சந்திக்கும் கடும் நெருக்கடிகள் நீங்கள் அறியாததல்ல. பல்வேறு உதவிகள் மூலமே 16 ஆண்டுகளாக இந்தப் பயணத்தை கடந்துவந்திருக்கிறோம். உயிர்மை அடிப்படைவாதத்திற்கு எதிராக நடத்திவரும் தொடர்போராட்டத்தின் காரணாக உயிர்மைக்கு கிடைத்த சில நிதி சார்ந்த ஆதரவுகள் சமீபத்தில் தடுக்கப்பட்டிருக்கின்றன. இதனால் எல்லாம் இந்தப்பயணம் நிற்காது. அதற்கு உங்கள் உதவியை , ஆதரவை நாடுகிறேன்.\n1) முதலாவதாக, நீங்கள் விரும்புகிற எந்தத் தொகையையும் உயிர்மை இதழுக்கு நன்கொடையாக அளிக்கலாம்.\n2) இரண்டாவதாக, உயிர்மைக்கு ஆயுள் சந்தாவாக குறைந்த பட்சம் இந்தியாவில் இருப்பவர்கள் 5 ஆயிரம் ரூபாய்வீதமும் அயலில் இருப்பவர் 20 ஆயிரம் ரூபாயும் அளித்து உதவ வேண்டுகிறேன். சந்தாதாரர்களுக்கு உயிர்மை இதழ்கள் தொடர்ந்து அனுப்பபடுவதுடன் நீங்கள் வாங்கும் உயிர்மை நூல்களுக்கு எப்போதும் 25 சதவிகித சிறப்புக் கழிவு வழங்கப்படும்.\n3) நிறுவனங்களை நடத்தும் நண்பர்கள் விளம்பரம் மூலம் ஆதரவளிக்கலாம்.\nஉயிர்மை இதழின் நெருக்கடியை சமாளிக்கவும் எந்த பொருள் சார் ஆதாயமும் இன்று நடத்தபடும் உயிர்மை டிவி, உயிர்மை இணைதளத்தை வலிமைப்படுத்தவும் உங்கள் அன்பு மிகு ஆதரவை வேண்டுகிறேன். காலத்தினால் செய்த நன்றி.\nஆயுள் சந்தா, நன்கொடைகள் அனுப்பவேண்டிய வங்கிக் கணக்கு எண்:\nUyirmmai என்ற பெயரில் DD/CHEQUE அனுப்பலாம்\nபிற வழிகளில் பணம் செலுத்த விரும்பும் நண்பர்கள் uyirmmai@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nஉயிர்மை, uyirmmai, manushiyaputhiran, மனுஷ்யபுத்திரன்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101032?_reff=fb", "date_download": "2019-08-22T00:56:10Z", "digest": "sha1:IYACPHTNCVSNXJY4SMZXJM5N6J7WINI6", "length": 12216, "nlines": 103, "source_domain": "www.cineulagam.com", "title": "ராட்சசி திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\nகவீன் விஷயத்தில் தர்ஷனிடம் கேட்டு வாங்கிக்கட்டிக்கொண்ட சேரன்\nமதுமிதாவின் தற்போதைய நிலைமையை பார்த்து கண் கலங்கிய பிரபல நடிகர், இவ்வளவு கஷ்டப்படுகிறாரா\nஓவியாவாக மாறிய பெண் போட்டியாளர் யார் தெரியுமா\nகண்டிப்பாக விஜய்யுடன் அந்த படம் உள்ளது, சென்சேஷன் இயக்குனர் அளித்த பதில்\nஅதை பற்றி மட்டும் பேசாதீங்க... முதன்முறையாக கண்ணீருடன் சரவணனின் பேட்டி\nநள்ளிரவில் பைக்கில் நிர்வாணமாக சென்ற இளம்பெண்.. இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..\nவிருது விழாவுக்கு மிக கவர்ச்சியான உடையில் வந்த ரைசா.. ஹாட் புகைப்படங்கள்\nமீண்டும் உடல் எடையை குறைத்த தல அஜித்.. லேட்டஸ்ட் புகைப்படம்\nகஸ்தூரியை கேவலப்படுத்திய சாண்டிக்கு எதிராக போர்கொடி தூக்கிய நெட்டிசன்ஸ்\nமதுமிதா கையை அறுத்த போது ஏன் தடுக்கவில்லை\nநடிகை ரெஜினா கசன்ரா - புதிய ஆல்பம்\nட்ரெண்டியான உடையில் தெலுங்கு நடிகை பிரக்யா ஜெய்ஸ்வால் ஹாட் போட்டோஷூட்\nமுன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்ற SIIMA விருது விழா HD புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுன் லேட்டஸ்ட் போட்டோஷூட்\nதுபாயில் பிரமாண்டமாக நடந்து முடிந்த SIIMA 2019 விருது விழா சிறப்பு புகைப்படங்கள்\nஜோதிகா தொடர்ந்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அந்த வகையில் வெறும் பெண்கள் என்றும் மட்டுமில்லாமல் இந்த முறை வளரும் சமுதாயத்தின் மீது அக்கற�� கொண்டு பள்ளி குழந்தைகளுக்காக குறிப்பாக அவர்களின் பெற்றோர்களுக்கான ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார், இதில் ஜோதிகாவின் மாணவர்கள் மட்டுமின்றி அவரும் பாஸ் செய்தார்களா\nஜோதிகா பெரும் பதவியில் இருந்து எத்தனையோ நிறைய சம்பளம் கிடைக்கும் வேலைகள் இருந்தும், இந்த வேலை தான் வேண்டும் என்று வாங்கி வருகின்றார், ஒரு அரசு பள்ளி டீச்சராக.\nஆனால், அந்த பள்ளிக்கூடத்தில் எதுவுமே சரியில்லை, இருக்கின்ற விதிமுறைகளை கூட யாரும் ஒழுங்காக கடைப்பிடிப்பது இல்லை, இதற்கெல்லாம் முக்கிய காரணம் சாட்டை படத்தில் வரும் தம்பி ராமையா போல் ஒரு கதாபாத்திரம் இந்த படத்திலும் வருகின்றது.\nஇதற்கிடையில் தனியார் பள்ளியின் ஆதிக்கம் வேற, இவை அனைத்தையும் முறியடித்து அரசாங்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை எப்படி சீர்த்திருத்தி, அவர்களின் தரத்தை உயர்த்தி நல்வழிக்கு கொண்டு வருகின்றார் ஜோதிகா என்பதே மீதிக்கதை.\nஜோதிகாவின் திரைப்பயணத்தில் ஆல் டைம் பெஸ்ட் இந்த கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம், அதை விட அவர் சமீபத்தில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்ததில் இது தான் நம்பர் 1, பெர்ப்பாமன்ஸாகவே கலக்கியுள்ளார். படத்தில் எந்த ஒரு இடத்திலும் இவர் முகத்தில் ஒரு பெரிய சிரிப்பை பார்த்துவிட முடியாது.\nபடம் முழுவதும் அட்வைஸ், நீண்ட வசனங்கள் இருந்தாலும் எங்குமே அலுப்புத்தட்டவில்லை, இதில் குறிப்பாக ‘கணக்கு பாடத்தில் ஒரு பையன் 100 மார்க் எடுத்து, சயின்ஸில் தோல்வி பெற்றால், அவன் மக்கு பையனா, கல்வி சிஸ்டம் சரியில்லை’ என யோசிக்க வைக்கும் பல வசனங்கள் கவர்கின்றது.\nஒரு பையன் என்னை பாக்கின்றேன் மிஸ், என கூறும் பெண்ணிடம் ஜோதிகா சொல்லும் கதை, அரசாங்க பள்ளியில் இருக்கிற ரூல்ஸை ஒழுங்காக கடைப்பிடித்தாலே நன்றாக இருக்கும் என்று காட்டிய விதம் என காட்சிக்கு காட்சி கைத்தட்டல் பறக்கின்றது.\nஅதிலும் ஜோதிகா தன் தந்தை இழப்பில் கூட அழாமல், பள்ளிக்கு சென்று உருகும் காட்சி பார்ப்பவர்களை நெகிழ வைக்கின்றது, சூப்பர் ஜோதிகா. ஜோதிகாவிடம் காதலை சொல்லும் குட்டிப்பையன் கூட, ஓவர் ஆக்டிங் இல்லாமல் யதார்த்தமாக கியூட்டாக கடந்து செல்கின்றார்.\nஇப்படி பல அழகிய காட்சிகள் படம் முழுவதும் வருகின்றது, இப்படம் வெறும் மாணவர்களுக்காக படம் என்று மட்���ுமே சொல்லிவிட முடியாது, ஒவ்வொரு பெற்றோர்களுக்கான படமாகவும் உள்ளது. படத்தின் ஒளிப்பதிவு அப்படியே அரசாங்க பள்ளியை பார்த்த அனுபவம், ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.\nஜோதிகா மற்றும் நடிகர், நடிகைகள் அனைவரின் நடிப்பு.\nஎடுத்துக்கொண்ட களம், பெற்றோர்கள் எல்லாம் தனியார் பள்ளியை நோக்கி ஓடும் நேரத்தில், அரசாங்க பள்ளியை பற்றி பேசிய விதம்.\nஇசை, ஒளிப்பதிவு போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.\nஜோதிகா ஒரு காட்சியில் சண்டை எல்லாம் போடுகின்றார், அட என்னடா இது என்று நினைக்க, அதற்கு ஒரு பின்கதை வைத்தது செம்ம.\nகண்டிப்பாக சாட்டை படத்தை நியாபகப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.\nமொத்தத்தில் குழந்தைகள், பெற்றோர்கள் என அனைவருக்கும் பிடிக்கும் இந்த ராட்சசி கீதா ராணி மேடத்தை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/dog-newborn-girl-thrown-into-drain-by-woman-pulled-out-by-dogs-in-haryana-2072683", "date_download": "2019-08-22T01:43:35Z", "digest": "sha1:ZPUQACPV7XTB5HHZ7SLJ3NDPVV2Y7PMI", "length": 7606, "nlines": 97, "source_domain": "www.ndtv.com", "title": "Newborn Girl Thrown Into Drain By Woman Pulled Out By Dogs In Haryana | கழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்!!", "raw_content": "\nகழிவு நீர்க் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை மீட்டெடுத்த நாய்\nசிசிடிவி காட்சிகள் மூலமாக குழந்தையை வீசிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஅரியானா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட குழந்தையை நாய் ஒன்று மீட்டெடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அரியானா மாநிலம் கைதால் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.\nஇங்குள்ள கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பையால் சுற்றப்பட்ட நிலையில் குழந்தை ஒன்று வீசப்பட்டிருந்தது. இதனை பார்த்த நாய் ஒன்று கடுமையாக குலைத்து ஊரைக் கூட்டியது.\nஇதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அந்த குழந்தை 1.15 கிலோ எடை கொண்ட பெண் சிசு என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nதூக்கி வீசப்பட்டதில் குழந்தையின் தலையில் காயங்கள் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது முழு கவனத்துடன் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nகால்வாய் அருகேயிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் பெண் ஒருவர் குழந்தையை தூக்கி வீசிச் செ���்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nநகருக்குள் புகுந்து அச்சுறுத்திய முதலை – போராடி பிடிக்கப்பட்ட திகிலூட்டும் காட்சி\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nசேரன், கவின், யார் யாரின் செல்வாக்கை பெற நினைக்கிறார்கள்\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்\nஜாக்குவார் வாங்கி தராத தந்தை கோபத்தில் பிஎம்டபிள்யூ காரை ஆற்றில் மூழ்கடித்த மகன்\nடெல்லி அருகே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த விகாஸ் சவுத்ரி சுட்டுக் கொல்லப்பட்டார்\nஹரியானாவில் 1 பெண்ணை 5 போலீஸ் அடித்த பகீர் சம்பவம்; காவலர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது\nசேரன், கவின், யார் யாரின் செல்வாக்கை பெற நினைக்கிறார்கள்\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்\n'யாரும் ஓடி ஒளிந்துவிடவில்லை; வழக்கை சந்திக்க விரும்புகிறோம்' - சிதம்பரம் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malartharu.org/2014/11/1-memory-card-1.html?showComment=1416413880836", "date_download": "2019-08-22T00:24:52Z", "digest": "sha1:T3CYADVYDL4YA7I4EXUSNEW44NON2VXB", "length": 21254, "nlines": 299, "source_domain": "www.malartharu.org", "title": "மெமரி கார்ட் 1", "raw_content": "\nகாணமல் போன பதிவர் ...\nதமிழ்மனத்தில் ஏழாவது ராங்கில் இருந்தவர் இவர். சமீபமாய்க் காணாமல் போய் மீண்டிருக்கிறார்.\nதம்பி ஒருவழியா பதிவெழுத வந்துட்டார். வெல்கம் back அரும்புகள் மலரட்டும்.\nஇசைப் பதிவர் காரிகன் குறித்து சொல்வது தேவையில்லாத வேலை.\nஇசையை ரசிப்பவர்கள் எல்லோருமே வார்த்தைவிருப்பம் போகாமல் இருக்க முடியாது.\nகாரிகனின் எழுத்து ஒரு போதை. ஒரு முறை இவர் பதிவு ஒன்றைப் பிரிண்ட் செய்ய முயன்ற பொழுது முப்பத்தி ஐந்து பக்கங்கள் என்றது வோர்ட். ஆகா, இது வேலைக்காகாது என்று இணையத்திலேயே படிக்க ஆரம்பித்து வி��்டேன்.\nநீங்களும் ஒரு தபா பாருங்க ... இணைப்பு\nலவுடு ஸ்பீக்கர் பொண்ணு அலறவிடும் தகவல்கள் எல்லாமே அருமை ...\nதைரியமா படிக்கலாம் காதுக்கு நான் காரண்டி.\nஇதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும் ஆனா இப்போ ...\nஎன்னன்னு பார்க்க இங்கே சொடுக்குக\nகாரைக்குடி ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் 8/11/2014 அன்று நிகில் வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது.\nபயிற்சி நலமே நடந்தது தலைமையாசிரியர் திரு.பீட்டர் ராஜா பள்ளியை தனித்த அடையாளத்துடன் நடத்திவருவது மகிழ்வு.\nமாணவர்கள் பங்களிப்பு மிக நன்றாக இருந்தது. பயிற்சி முடிந்தவுடன்தான் ஒன்று தெரிந்தது தேவராஜன் அவர்களின் முன்னோர்கள் அரசுக்கு அளித்த பள்ளி என்பது. தேவா அண்ணாத்தே இதுவரை தொண்ணூறு முறை ரத்த தானம் செய்தவர். மகிழ்வான நிகழ்வு.\nமலர்த்தரு பதிவு வெளியீட்டுக் கொள்கை\nஞாயிறு, செவ்வாய்,வியாழன் மட்டுமே இனி பதிவுகளை வெளியிட இருக்கிறேன்.\nஇப்பதைக்கு மெமரி கார்டு புல் எனவே மீண்டும் ஒரு புது மெமரி கார்டுடன் சந்திப்போம்.\nமுதல் புகைப்படத்தை பார்த்தவுடன் கொஞ்சம் சந்தேகமாக இருந்தது. அடுத்த படத்தை பார்த்தவுடன், அந்த சந்தேகம் தீர்ந்து விட்டது.\n வெளிநாட்டுக்கொள்கை மாதிரி வெளியீட்டுக்கொள்கையா... அதுவும் வாரத்தில் மூன்று நாள் மட்டுமா..நடத்துங்க, நடத்துங்க... .\nமெமரி கார்ட் மாட்டர் அத்தனையும் சூப்பர்\nநம்ம ஸ்பீக்கர் விடயங்கள் எப்பவும் அசத்தல்தான்\nஆஹா1 தம்பி பாண்டியன் மீண்டும் வந்தாச்சா...கலக்குவார் இனி எங்கள் ப்ளாகில் ஒரு புது இடுகை பார்த்தோம்..சென்றோம் ஆனால் அவர் வலைத்தளம் ஸாரி என்றது எங்கள் ப்ளாகில் ஒரு புது இடுகை பார்த்தோம்..சென்றோம் ஆனால் அவர் வலைத்தளம் ஸாரி என்றது பழைய இடுகையயே காட்டியய்து. இப்போது உங்கள் மெமரி கார்டின் தகவல் திருப்தி .\nஆம் லவுட் ஸ்பீக்கர் அருமைப்பா....\nநல்லதாயிற்று...நீங்கள் அறிவித்தது. மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள....\nநாங்களும் திங்கள் புதன் வெள்ளி என்றிருந்தோம்...பின்னர் இரு நாட்கள் ஆனது....இப்போது சிறிது தடம் புரண்டு உள்ளது...மீண்டும் ஆரம்பிக்கலாம் என்றிருக்கின்றோம்....பார்ப்போம்...\nஇவ்வளவு சின்சியரா பின்னூட்டம் இடும் உங்களைப் போன்றோருக்காகவே நான் வெளியீட்டுக் கொள்கை செய்ய வேண்டியதாயிற்று...\nப்ளாக் அப்படித் தான் ...\nஅழுந்திப் பிடித்துக் கொ���்டு இருக்க முடியாது.\nகனவில் வந்த காந்தியுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் கனவு கலையவில்லை..\n:) மிக்க நன்றி மெமரி கார்டில் எனது தளத்தையும் சேமித்ததற்கு :)\nமஞ்சரி குறித்துக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ...\nரசிக்கவும் முடித்தது எனவே பகிர்ந்தேன்\nமெமரிகார்டில் பதிந்த தகவல்கள் சிறப்பு கல்யாண மாப்பிள்ளை மீண்டும் பதிவெழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி கல்யாண மாப்பிள்ளை மீண்டும் பதிவெழுத வந்ததில் மிக்க மகிழ்ச்சி கவிதை சிறப்பு\nமீண்டும் எனது தளத்தை அறிமுகம் செய்ததற்கு நன்றி. மேலும் என்னை ஒரு இசைப் பதிவர் என்று அழைத்ததற்கு இன்னொரு பெரிய நன்றி.\n----ஒரு முறை இவர் பதிவு ஒன்றைப் பிரிண்ட் செய்ய முயன்ற பொழுது முப்பத்தி ஐந்து பக்கங்கள் என்றது வோர்ட். ஆகா, இது வேலைக்காகாது என்று இணையத்திலேயே படிக்க ஆரம்பித்து விட்டேன்.-----\n நீங்கள் எனக்கு வந்த பின்னூட்டங்களையும் சேர்த்து பார்த்திருப்பீர்கள். தனியே பதிவை மட்டும் கணக்கில் கொண்டால் அத்தனைப் பக்கம் வராது என்று தோன்றுகிறது.\nஅடியேன் பதிவினை மட்டுமேதான் காப்பி செய்தேன் ...\nபிரிண்ட் செய்வது எனது வழமை.\nசமீபத்தில் ஊமைக்கனவுகள் வெண்பாப் பதிவுகள் இரண்டும் சேர்ந்து லீகல் தாளில் முப்பத்தி இரண்டு பக்கங்கள் வந்தன.\nஆஹா பாவம் பண்டியன் தம்பி...கொஞ்சநாள் விட்டு பிடிக்கலாம்ல...அதென்னெ ரேஷன் போல ம்ம்ம்சரிதான் இதுலயே மூழ்காம....\nஅய்யா புல் போர்சில் இருக்காக.. பாப்போம்\n#வெல்கம் back அரும்புகள் மலரட்டும்.#\nஹனிமூனை முடிஞ்சது போலிருக்கே :)\nஅவர் விளக்கக் கவிதையைப் படிக்கவில்லையா..\nகல்யாண மாலையுடன்.... இது மாலை நேரத்து மயக்கம்\nஏதோ வடநாட்டுக்காரரைக் காட்டி ஏதோ சொல்லப் போகிறீர்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் நம்ம ஊர்க்காரரு என்று தெரிந்து கொண்டேன். அ....பாண்டியரு... விரைவில் சந்திப்போம்.\nசகோதரர் பாண்டியன் மீண்டும் எழுத வந்திருப்பது சிறப்பு...\nமீண்டும் வலைப்பூவிற்கு வந்ததை வரவேற்போம்\n(\"உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்\".)\n நம்ம ஜேம்ஸ் ஐயா சொல்லித்தான் அறிந்தேன். திருமண ஆல்பத்துல அண்ணன் ரெண்டு போட்டோவை விழுந்து விழுந்து படம் எடுக்கும் போதே எதுக்கோ தயார் ஆகிராட்டுருனு நினைச்சேன் அது இது தானா படங்களை நண்பர்களுக்கு காண கொடுத்தது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது சகோ. வட நாட்டுக்காரர்னு நினைச்சேன்னு நம்ம ஜேம்ஸ் ஐயா சொல்லும் போது நாம அப்படியா இருக்கோம்னு தோணுது. சரி எது செய்தாலும் நம்மல இந்த உலகம் உற்றுப்பார்க்கனும் அதான் முக்கியம். சிறப்பான பகிர்வுக்கு நன்றிகள் சகோ..\nகவிதைப் பகிர்வு அருமை தோழர்.\nநீங்கள் பகிர்வதற்கு விஷயம் கிடைத்துவிடுகிறது.\nநானெல்லாம் சும்மா இருப்பதே சுகம் என்று இருக்கிறேன்.\nதோழர் என்ன புரிந்து கொண்டீர்கள்\nஇன்று உலக ஹலோ தினம்.\nதங்கள் வருகை எனது உவகை...\nஆசிரியர் தின சிறப்பு கட்டுரை\nவகுப்பறைக்குப் பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த ஆசிரியர், அந்த வகுப்பறைக்கு வெளியே பழைய துணிகளும், குப்பைகளும் கிடப்பதைப் பார்த்து, அதைப் பொறுக்கி எடுத்து தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்தச் சென்றார். பாடத்தை நடத்தி முடித்ததும் மேஜை மீது அக் குப்பைகளை எடுத்து வைத்தார்.\nமாணவர்கள் அனைவரும் இதை வியப்புடன் பார்த்ததும் நான் தான் இதையெல்லாம் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடமும் ஒரு புனிதமான ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொரு மாணவரின் கடமை.\nஇனிமேலாவது வகுப்பறைக்கு வெளியே குப்பைகளைப் போட்டு அசிங்கப்படுத்தாமல் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருங்கள் என்றாராம்.\nகுப்பைகளை ஆசிரியரே பொறுக்கி எடுத்துச் சுத்தப்படுத்தியதைக் கண்ட மாணவர்கள், அன்று முதல் வகுப்பறையையும் சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டார்கள்.\nஅதே ஆசிரியர், வகுப்பில் ஓர் இஸ்லாமிய மாணவர் அழுக்கான குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து, அவரிடம் \"\" நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாயே இனிமேல் இப்படி வரக்கூடாது. துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்…\nஅவன்ஜெர்ஸ் யாரு புதிய அயர்ன்மேன்\nசில சமயம் எழுத்தாளர்களை சமூகம் அவர்கள் இருக்கும் காலத்திலேயே கொண்டாடும். பலருக்கு இந்த ஏற்பும், கொண்டாட்டமும் கிடைப்பதில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88.+%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2", "date_download": "2019-08-22T01:09:57Z", "digest": "sha1:XJHOV746SYH6SVH3Y4BRYG4WHC3S3WFK", "length": 11378, "nlines": 244, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy மஞ்சை. வசந்தன் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மஞ்சை. வசந்தன்\nபழமொழி வழ��்கும் பல்துறைச் சிந்தனைகள் - Pazhamozhi Vazhangum palthurai Sindhanaigal\nவகை : பழமொழிகள் (Palamozigal)\nஎழுத்தாளர் : மஞ்சை. வசந்தன்\nபதிப்பகம் : விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஎழில்வசந்தன் - - (1)\nதொ-ர்:பிரபஞ்சன், பாரதிவசந்தன் - - (2)\nபாரதி வசந்தன் - - (1)\nமஞ்சை வசந்தன் - - (6)\nமஞ்சை. வசந்தன் - - (1)\nவசந்தன் - - (1)\nவி.ர. வசந்தன் - - (6)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ngst book, திருக்குறள் பரிமேலழகர், ஆர்வி, கருந்தேள் ராஜேஷ், Westland, உடல் எடை குறைய, திருமதி.விஜயா சொக்கலிங்கம், புரிதல், நல்ல உரை எ, கவிதை தொகுதி, பிற்காலச் சோழர் வரலாறு, ருக்மணி, பணமே இல்லாமல் பலன் தரும் மூலிகை, கந்தர் கலிவெண்பா, thalaivaa\nசோஃபியின் உலகம் - Sophie's World\nதலித்துகளும் தண்ணீரும் - Thalithukalum Thaneerum\nஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் -\nவாழ்க்கைத் துணை - Vaazhkai Thunai\nஎல்லோருக்கும் ஆசை உண்டு - Ellorukkum Asai Undu\nஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/hotnews/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:32:40Z", "digest": "sha1:7NGNODPAW4YIDNKCLVTJKFA3WHBVRGKH", "length": 4989, "nlines": 78, "source_domain": "www.supercinemaonline.com", "title": "கன்னட மீடியாக்கள் கையில் சிக்கிகொண்ட ரெஜினா ! - SuperCinema", "raw_content": "\nHome HotNews கன்னட மீடியாக்கள் கையில் சிக்கிகொண்ட ரெஜினா \nகன்னட மீடியாக்கள் கையில் சிக்கிகொண்ட ரெஜினா \nரெஜினா அறிமுகமானது தமிழில்தான். கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமா இவர் பின் கேடி பில்லா கில்லடி ரங்கா, ராஜதந்திரம் படங்களில் நடித்தவர் அதற்கு பிறகு சரியான வாய்ப்பில்லாததால் கன்னடம் பக்கம் போனார். அங்கே வாய்ப்புகள் கிடைத்தன. தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உருவாகவே இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். கன்னட சினிமாவை விட தமிழ் சினிமாவில்தான் சம்பளம் அதிகம். ரெஜினா தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதால் ஏற்றிவிட்ட ஏணியான ��ன்னடத்தை புறக்கணிக்கிறார் ரெஜினா என்று எழுதுகின்றன கன்னட மீடியாக்கள். இதற்கு சமீபத்தில் ஒப்பந்தமாகி இருக்கும் கன்னட படம் ஒன்றை காண்பித்து விளக்கம் கொடுத்திருக்கிறார் ரெஜினா.\nPrevious articleகவர்ச்சிக்கு தடை போட்ட நடிகை \nNext articleபிக் பாஸ் வீட்டில் ஆரவ் புலம்மி தவித்தது எதற்கு \nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஅடுத்த அடுத்த தோல்வியால் சம்பளத்தை குறைத்த நம்பர் 1 நடிகை\nமீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்\nஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.\n300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’ – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஅடுத்த அடுத்த தோல்வியால் சம்பளத்தை குறைத்த நம்பர் 1 நடிகை\nமீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2019-08-22T01:51:55Z", "digest": "sha1:S66OV7FJ6SM663J4YMMCARTCZV5JKHPK", "length": 9073, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉங்க முகம் பளிச்சுன்னு வெள்ளையாகணுமா\nபெண்களுக்கு வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற எண்ணம் அதிகம் இருக்கும். அதிலும் தென்னிந்திய பெண்களுக்கு இதன் மேல் உள்ள ஆசையைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் தென்னிந்திய பெண்கள் தங்களின் சரும நிறத்தை அதிகரிப்பதற்கு கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி அன்றாடம் பயன்படுத்துவார்கள்.\nஅப்படி பயன்படுத்துவதால், அது தற்காலிகமாக சருமத்தின் நிறத்தை அதிகரித்துக் காட்டலாம். ஆனால் சோப்பு போட்டு முகத்தை கழுவிவிட்டால், அது போய்விடும். இதனால் பல தென்னிந்திய பெண்கள் தங்களின் சரும நிறத்தையும், அழகையும் அதிகரிக்க முடியாமல் தவிக்கின்றனர்.\nஆகவே தமி��் போல்ட் ஸ்கை சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் சில ஈஸியான ஃபேஸ் பேக்குகளை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை தவறாமல் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் உங்கள் சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம்.\nபால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறு பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிப்பதை உங்களால் உணர முடியும்.\nஓட்ஸ் மற்றும் புளித்த தயிர் ஓட்ஸை முதல் நாள் இரவிலேயே ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை அரைத்து பேஸ்ட் செய்து, புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் காணலாம்.\nஉருளைக்கிழங்கு எலுமிச்சையைப் போலவே, உருளைக்கிழங்கிலும் ப்ளீச்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே உருளைக்கிழங்கை பேஸ்ட் செய்து, அதனை தினமும் முகத்தில் தடவி நன்கு ஊற வைத்து கழுவினால், முகம் பொலிவோடு மின்னும்.\nமஞ்சள் மற்றும் தக்காளி மஞ்சள் மற்றும் தக்காளி சாற்றினை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், அது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும்.\nபாதாம் எண்ணெய் பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி மசாஜ் செய்து நன்கு ஊற வைத்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, முகம் பிரகாசமாக இருக்கும்.\nகடலை மாவு கடவை மாவில் மோர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி அன்றாடம் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபுதினா புதினாவில் புத்துணர்ச்சியூட்டும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றும் சக்தி உள்ளது. அதற்கு புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nவாழைப்பழ ஃபேஸ் பேக் வாழைப்பழத்திற்கும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளது. அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, அதில் தேன் மற்றும் 1 டீஸ்பூன் புளித்த தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட வேண்டும்.\nசந்தன மாஸ்க் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், சந்தனப் பொடியை நீரில் கல��்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை நன்கு காணலாம். மேலும் இந்த மாஸ்க் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/monitor/hp/hp-z23n-narrow-bezel-ips-display", "date_download": "2019-08-22T00:40:56Z", "digest": "sha1:JSSWJDH4EIRJJZLMGYFJX5Z4562L3RQN", "length": 4339, "nlines": 100, "source_domain": "driverpack.io", "title": "HP Z23n Narrow Bezel IPS Display மானிட்டர் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nபதிவிறக்கம் வன்பொருள்கள் HP Z23n Narrow Bezel IPS Display மானிட்டர்கள் இலவசமாக\nவன்பொருள்கள் பதிவிறக்கம் HP Z23n Narrow Bezel IPS Display மானிட்டர், அல்லது பதிவிறக்கம் DriverPack Solution மென்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல் தானியங்கி முறையில் வன்பொருள் பதிவிறக்கம் மற்றும் மேம்படுத்தல்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512020", "date_download": "2019-08-22T01:08:51Z", "digest": "sha1:FLHCZ2NIDNJY5DBQBQFNOIL4PFNIFZJB", "length": 8502, "nlines": 38, "source_domain": "m.dinakaran.com", "title": "RK Selvamani wins film directors association election | திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதிரைப்பட இயக்குனர் சங்க தேர்தல் ஆர்.கே.செல்வமணி வெற்றி\nசென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவி காலம் முடிந்ததையடுத்து புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் நடக்க இருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னையில் நடந்த சங்க பொதுக்குழுவில் பாரதிராஜாவை இயக்குனர் சங்க புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்தனர். பாரதிராஜா திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது. தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி, வித்யாசாகர் போட்டியிட்டனர். இதில் 1,386 வாக்குகள் பெற்று செல்வமணி வெற்றி பெற்றார். வித்யாசாகருக்கு 100 வாக்குகள் கிடைத்தன. பொருளாளர், செயலாளர் பதவிக்கு 2 இயக்குனர்கள் போட்டியின்றி தேர்வானார்கள்.\nபுற்று நோயை காரணம் காட்டி விவாகரத்து கோர முடியுமா : உயர் நீதிமன்றத்தில் நூதன வழக்கு\nகாவிரி ஆற்றுப்படுகையில் தூர்வாரும் பணியை கண்காணிக்காத பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை\nதேசிய திறனாய்வு தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்\nதமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,475 வருவாய் உதவியாளர் பணி இடங்களை நிரப்ப வேண்டும் : தமிழக அரசு உத்தரவு\nநடிகர் விஷாலிடம் கால்ஷீட் வாங்கி கொடுப்பதாக 47 லட்சம் மோசடி : சினிமா இயக்குநர் மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார்\nடெட் தகுதித் தேர்வில் 98.62 சதவீதம் ஆசிரியர்கள் பெயில் : அதிர்ச்சியில் தேர்வு வாரியம்\nதமிழக மீனவர்கள் ஆந்திராவில் சிறைபிடிப்பு உதவி இயக்குநர் அலுவலகத்தில் மீனவர்கள் முற்றுகை போராட்டம் : காசிமேடு துறைமுகத்தில் பரபரப்பு\nவாக்காளர் பட்டியல் தகவல்கள் பொதுமக்கள் சரிபார்க்கலாம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nஒரே வளாகத்தில் உள்ள மாநகராட்சி, ஒன்றிய தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்கலாம்\nசமூக வலைதள கணக்கு தொடங்க ஆதார் கட்டாயமாக்க வழக்கு ஆன்லைன் குற்றங்கள் தடுப்பு வழக்குகள் மட்டுமே விசாரணை : ஐகோர்ட் உத்தரவு\n× RELATED புரோ கபடி: புனேரி பல்தான் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43791", "date_download": "2019-08-22T01:44:51Z", "digest": "sha1:7UJP4VC7NWPLPUBLIW2OXCRTEFAFPSBL", "length": 19055, "nlines": 75, "source_domain": "puthithu.com", "title": "தமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதமிழர் – முஸ்லிம்களை நசுக்குவதற்கான, நவீன இரட்டை அடக்குறையின் புதிய நிகழ்ச்சி நிரல்: விளக்கமளித்து எச்சரித்தார் பஷீர் சேகுதாவூத்\nஇலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் – முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர்; ‘இது எமது நாடு அல்ல’ என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று, சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாளர்கள் நம்புகிறார்கள் என்று, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இருந்து வந்த சிங்கள இனவாதம் என்ற ஒற்றைப் போக்கு யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிங்கள- பௌத்த இன மற்றும் மதவாத இரட்டை ஒடுக்குமுறையாக கட்டவிழ்ந்திருப்பதை அவதானிக்க முடிகிறது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஏறாவூர் – மீராகேணியில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த விடயங்களைக் கூறினார்.\nஅங்கு பஷீர் தொடர்ந்து உரையாற்றுகையில்;\n“தொன்றுதொட்டு தமிழ் மொழியை பேசும் மக்களை அரசியல் ரீதிய���க அடிமைப்படுத்தியும் கலவரங்கள் மூலம் அச்சுறுத்தி அடக்கியும் வந்த சிங்கள மொழி பேசும் இனவாத அரசியல், தற்போது இந்து, இஸ்லாம் மதங்களை பின்பற்றும் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக பௌத்த மத அரசியலின் ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்து வருகிறது.\nவடக்கில் இந்து மதத்தலங்கள் பலவற்றை பலவந்தமாக பௌத்த விகாரைகளாக மாற்றுவதற்கும், மேலும் பல இடங்களில் விகாரைகளை நிறுவி அவற்றைச் சுற்றி சிங்களவர்களைக் குடியேற்றுவதற்கும், நடவடிக்கைகளை வேகமாக முன்னெடுத்துவருகிறார்கள். திருகோணமலையிலும் இவ்வாறே செயற்படுகிறார்கள்.\nசாதாரண சிங்கள பௌத்த மக்களுக்குள்ளும், தமிழ் – இந்து மக்களுக்குள் இலகுவாக சென்றடையும் வகையிலும், இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கட்டுக்கதைகளைப் பிரச்சாரம் செய்தும் வருகிறார்கள்.\nதமிழர்களை அடித்து அடக்குவதை நிறுத்தி, முஸ்லிம்களை அடித்து அடக்கத் தொடங்கியிருக்கிறார்கள் – நவீன இரட்டை அடக்குமுறை பௌத்த பெருந்தேசியவாதிகள்.\nஇவர்கள், இலங்கை தமது நாடும்தான் என்று நம்புகிற தமிழ் முஸ்லிம் மக்களை அடக்கி ஒடுக்கி அநியாயங்களைச் செய்தால், சிறுபான்மையினர் இது எமது நாடு அல்ல என்று குரலெழுப்புவார்கள். இதன்மூலம் தமது இரட்டை அடக்குமுறையை உலகுக்கு நியாயப்படுத்தலாம் என்று நம்புகிறார்கள்.\nஏற்கனவே தனிநாடு கோரிப் போராடிய தற்போது சுயாட்சி கோருகிற தமிழர்களையும், கிழக்கில் அரசியல் ரீதியாக ஒரு இளநிலைத் தேசத்தவர்களாக வளர்ந்து வந்துவிட்ட முஸ்லிம்களையும் எதிரிகளாக ஆக்குவதிலும், இந்த நவீன பௌத்த சக்தி கடுமையாக உழைத்துவருகிறது.\nஇச்சக்தியின் சதிவலையில் இரு தரப்பு சிறுபான்மையினருக்கும் தலைமை தாங்கும் சிலரும் அவர்களது ஆதரவாளர்களும் சிக்கிவிட்டதைக் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமையினால் பெருமதவாதிகள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இரட்டை அடக்குமுறை உத்தி சாத்தியமாகிவருவதாக இவர்கள் நம்புகிறார்கள்.\nஆனால் தாம் இந்த உத்திக்குள் அகப்பட்டுவிட்டதாக இன்னும் சிறுபான்மையினர் உணரந்ததாகத் தெரியவில்லை.தயவு செய்து பேரினப் பெருமதவாதிகளின் Double structure of operation எப்படிச் செயல்படுகிறது என்பதை தமிழரும் முஸ்லிம்களும் கலந்துரையாடத் தொடங்குமாறு இங்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.\nஇலங்கை முஸ்லிம்கள், சிங்���ள நாட்டை அவர்களது கடைத்தொகுதியாக கருதுகிறார்கள் எனவும், சிங்கள பெரும்பான்மையை களவாட முனைகிறார்கள் எனவும், சிங்கள மக்களுக்குள் பீதியை விதைக்கிறார்கள்.\nமுஸ்லிம்கள் எதனை சாப்பிடவேண்டும், எப்படி உடை அணியவேண்டும், எந்த அடிப்படையில் கல்வி கற்கவேண்டும், மல்லாந்தா அல்லது ஒருக்கணிந்தா தூங்கவேண்டும், எந்த வகையில் வணங்கவேண்டும் என்று நவீன பெருமதவாதிகள் சொல்லித் தருகிறபடிக்கு முஸ்லிம் மக்கள் வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இல்லாவிட்டால் முஸ்லிம்கள் இலங்கையரல்ல என்று அடித்து அடக்கவும் பயங்காட்டி பயமுறுத்தி பணிய வைக்கவும் வேலைத்திட்டங்களை செய்கிறார்கள். இப்படிச் செய்தால் இலங்கையை சுதந்திர நாடு என்று எப்படி உலகு ஒப்புக்கொள்வது\nதமிழர்களுக்கு தீர்வு இல்லை, அவர்களது ராணுவத்தை தீர்த்துக்கட்டிவிட்டோம். முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஆளும் சிங்கள பௌத்த அரசாங்கத்தில் பங்கெடுக்க அனுமதிக்க முடியாது. அவர்களது அடையாள அரசியலை அழித்தொழித்தே தீர்வோம் என்பன இரட்டை அடக்குமுறை சக்தியின் திடசங்கற்பமாகும். இந்த அடக்குமுறை ஓர்மத்தை எதிர்கொள்ள தமிழ் – முஸ்லிம் சிறுபான்மையினர் ஒற்றுமைப்பட முடியாவிட்டால், இருதரப்பையும் தந்திரமாக அழிக்க நினைக்கும் அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு சிறுபான்மையினர் ஒத்துழைப்பதாய் அமைந்துவிடும்.\nமேலும் தமிழ் பேசும் மக்களைப் பிரித்து வைத்து சாதிக்க முயலும் ஆதிக்கப் பெரும்பான்மையின சதியை ஆமோதிப்பதாய் அமைந்துவிடும். இரு சிறுபான்மைகளையும் அச்சிறுபான்மையினங்களை பிரித்தாளுவதன் ஊடாக ஒரே நேரத்தில் ஒடுக்கும் விதியை ஒத்துக்கொண்டதாகிவிடும்.\nஆகவே, இந்த இன – மத அடிப்படையிலான பெரும்பான்மை அடக்குமுறையை எதிர்கொள்வதற்கு தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மை இரட்டை ஒற்றுமை கேடயத்தைக் கையிலெடுக்கவேண்டும். இந்தக் கேடயத்தை ஒற்றுமையாக பெரும்பான்மை அரசியலிடம் அடகுவைத்து விட்ட தீராத இலாப வேட்டையை நடத்திக்கொண்டிருக்கும் தமிழ் – முஸ்லிம் தலைமைகள் புத்தி தெளிந்து கேடயத்தை மீட்கவேண்டும்.\nஅவர்கள் தவறின் வாக்கு உண்டியலைக் குலுக்கியாவது மக்கள் தமது கேடயத்தின் அடவை மீட்க வேண்டும். இதற்கு சரியான தருணம் ஜனாதிபதித் தேர்தல் எனும் வடிவில் வருகிறது. இலாப வேட்டையை தடுக்காவிட்டால் சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷை எனும் வேட்கையை என்றைக்கும் அடையமுடியாது.\nஇங்கு கலந்துகொண்டிருக்கும் ஏறாவூர் பற்று உள்ளூராட்சி சபையின் தமிழ் – முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளே, தமிழ் – முஸ்லிம் பொதுமக்களே, தமிழ் பேசும் வியாபாரிகளே… நமது வாக்குகள் இங்கே விற்பனைக்காகப் பரப்பப்பட்டிருப்பது போல ஒரு சந்தைப் பொருளல்ல என்பதை உணருங்கள். சிறுபான்மையினரின் நலன்களை கருத்தில் எடுக்காது நமது வாக்குகளை மட்டும் கவனத்தில் எடுத்து செயல்படும் சிங்களப் பெரிய கட்சிகளுக்கு இனிமேலும் சிறுபான்மை அடையாளக் கட்சிகள் இரையாகாமல் பார்த்துக்கொள்வது, சிறுபான்மை மக்களாகிய நமது உரிமைப் போரில் மிக முக்கியமானதாகும்.\nஇன்னுமொரு முக்கிய விடயத்தைக் கூறி எனதுரையை முடிவுக்கு கொண்டு வருகிறேன். இந்த இரட்டை அடக்குமுறை பெருந்தேசியவாதம் தனது புதிய சட்டவாக்கமாகவும் பெருமெடுப்பிலான ஜனாதிபதித் தேர்தல் பிரசாரமாகவும் ஒரே நாடு ஒரே சட்டம் ( One Nation One Law ) என்ற கோஷத்தை முன்வைக்கவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அதனை நடைமுறைப்படுத்தத் தயாராகிவிட்டது. இது தமிழர்களையும் முஸ்லிம்களையும் நசுக்கி நக்கித் துடைத்துவிடும் என்பதைச் சொல்லிக்கொள்கிறேன்.\nஇந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதில் மூன்று பெரிய சிங்கள பௌத்தக் கட்சிகளும் உடன்பாடு கண்டுவிட்டன” என்றார்.\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2019-08-22T00:27:45Z", "digest": "sha1:Y77TBCFDCHXQYNSNZV6PPWJ7R6UZF24D", "length": 7617, "nlines": 57, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | நாடாளுமன்ற உறுப்பினர் பதவி", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nTag \"நாடாளுமன்ற உறுப்பினர் பதவி\"\nமஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழ���்க, பட்டியலும் தயார்\nமஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு\nஇலங்கைக்கு வந்து சென்ற, பெயரில்லா மர்ம விமானம்; தகவல் வெளியிட்டார் திலங்க எம்.பி்\nஇலங்கைக்கு வந்து சென்ற மர்ம விமானம் ஒன்று குறித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபால தகவல் வெளியிட்டுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இந்த மர்ம விமானம் வந்து சென்றுள்ளது. முழுமையாக வெள்ளை நிறத்தில் காணப்பட்ட அந்த விமானத்தில், எந்த நாட்டுக்குரியது என்கிற பெயர் அடையாளங்கள் காணப்படவில்லை. விமானம்\nஹிஸ்புல்லாவின் தேசியப்பட்டியல் எம்.பி. பதவி யாருக்கு: அம்பாறைக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதா\n– அஹமட் – கிழக்கு மாகாண ஆளுநர் பதவியை பொறுப்பேற்கும் பொருட்டு, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்தப் பதவி யாருக்கு வழங்கப்படும் என்கிற எதிர்பார்ப்பு அரசியலரங்கில் எழுந்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஹிஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஹிஸ்புல்லா ராஜிநாமா\nஒன்றிணைந்த எதிரணியினரின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்போம் என, அரசாங்கம் அச்சுறுத்துகிறது: பீரிஸ் தெரிவிப்பு\nஒன்றிணைந்த எதிரணியில் அங்கம் வகிக்கும், சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமையை நீக்குவதற்கு முயற்சிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையினை, சட்ட ரீதியாக தாம் எதிர்கொள்வோம் என்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த எதிரணியினர் ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை பொரல்லயில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்\n10 வருடங்கள���ல் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/6/", "date_download": "2019-08-22T00:13:23Z", "digest": "sha1:27RMFRPSTJOTSPWPQK2FVKVYLZP5DNOX", "length": 17320, "nlines": 243, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை | CTR24 | Page 6 இலங்கை – Page 6 – CTR24", "raw_content": "\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nபேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு ..\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி\nஎதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.\nவலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் எதிர்வரும்...\nபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்\nபுதிய அரசியல் அமைப்பு உருவாக்கும் பணிகள் கைவிடப்பட்டுள்ளதாக...\nபுலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை – ஜனாதிபதி\nபுலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8ஆம் தரத்தில் போட்டி பரீட்சை...\nஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது.\nகலப்பு பொறிமுறையை சீ.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும்...\nஇந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது – நாடாளுமன்றில் சிவசக்தி ஆனந்தன் கேள்வி\nஇந்தியாவிற்கு அஞ்சியா இராணுவம் பலப்படுத்தப்படுகின்றது\nஇலங்கை இராணுவ முகாம்களுக்குள் நுழைந்து பார்வையிடுவதற்கு ஐ.நா நிபுணர் குழு முயற்சிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது\nகொழும்பு வந்துள்ள சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐ.நா...\nஜெனீவா பரிந்துரைகளை இலங்கை நிராகரித்தால் மாற்று தீர்வு என்ன\nஜெனீவா பிரேரணை பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் நிராகரிக்குமாக...\nவரவு – செலவு திட்டத்தை தோற்கடிப்போம் – ஜே.வி.பி. உறுதி\n2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கு எதிராக...\nநீதிக்கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்\nகுற்றங்களை துரிதமாக விசாரணைக்குட்படுத்தும் வகையில்,...\nஎதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்த வேண்டும்\nஎதிர்வரும் அரச தலைவர் தேர்தலுக்கு பொது தமிழ் வேட்பாளர் ஒருவரை...\nதமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சி..\nதமிழர்களின் தனித்துவத்தை அழிக்க அரசாங்கம் முயற்சித்து...\nஇலங்கை அரச தூதுக்குழுவுடன் தாம் நடத்திய சந்திப்பின்போது...\nஅரசாங்கத்தை அச்சுறுத்துவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடகம் ஆடுகின்றது\nஅரசாங்கத்தை அச்சுறுத்துவது போன்று தமிழ்த் தேசியக்...\nதடை செய்யப்பட்ட இயக்கம் வழங்கியதை மீளவும் கோர முடியாது\nதமிழீழ விடுதலை புலிகளால் இயக்கப்பட்ட கிளிநொச்சி “ஊடக இல்லம்”...\nஅரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கூறுவார்களாயின் அந்த அரசிற்கான ஆதரவை ஏன் தொடர்ந்தும் வழங்க வேண்டுமென..\nஅரசாங்கம் ஏமாற்றுகிறது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினர்...\nஎதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள் முன்னணி- தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவை களமிறங்க ஆலோசித்துள்ளன.\nஎதிர்வரும் வடமாகாண சபை தேர்தலில் வடகிழக்கில் ஜனநாயக மக்கள்...\nமக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார்.\nமக்கள் மத்தியில் தனது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளமையினை...\nகேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு தற்போதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை\nகேப்பாபுலவில் நிலமீட்பு போராட்டத்தில் ��டுபட்டுள்ள...\nபிறெக்சிற்குப் பின்னும் சிறிலங்காவுக்கு ஜிஎஸ்பி பிளஸ் சலுகை\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறிய...\nஇலங்கையை குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துவோம்\nஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற அரசாங்கம் தவறும் பட்சத்தில்...\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nஉங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள்...\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/health-benefits-of-cloves/", "date_download": "2019-08-22T01:23:08Z", "digest": "sha1:YISMPAK7JZEML4YDLLLUJAGGSUVGCESK", "length": 13474, "nlines": 186, "source_domain": "dinasuvadu.com", "title": "உணவில் கிராம்பு சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? | Dinasuvadu Tamil", "raw_content": "\nசென்னை தினம் உருவான விதம்.. அது பற்றி ஒரு பார்வை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா\nநேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் \nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nசென்னை தினம் உருவான விதம்.. அது பற்றி ஒரு பார்வை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா\nநேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் \nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஉணவில் கிராம்பு சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா\nமசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும்.\nகிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற முக்கியத்துவத்தை இனி அறியலாம்.\nஉணவில் கிராம்பு சேர்ப்பதால் புற்றுநோயின் அபாயம் குறையுமாம். இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் புற்றுநோய் கட்டிகளை உடலில் உருவாக்காமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். குறிப்பாக மார்பக புற்றுநோய் உருவாவதற்கான வாய்ப்பு மிக குறைவாம்.\nஉடலின் உட்பகுதியிலோ அல்லது வெளி பகுதியிலோ வீக்கம் ஏற்பட்டால் அதனை தடுக்க கூடிய ஆற்றல் கிராம்பிற்கு உள்ளது. கிராம்பு எண்ணெய்யை உடலின் வெளி பகுதியில் வீக்கம் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவிலே வீக்கம் குறையும்.\nமுகத்தில் பருக்கள் ஏற்பட்டால் அதை மிக எளிதில் போக்குவதற்கு கிராம்பு உதவும். கிராம்பை பொடி போன்று தயாரித்து அதனை தேனுடன் கலந்து தடவினால் பருக்கள் நீங்கும். அல்லது கிராம்பு எண்ணெய்யை இதற்கு பயன்படுத்தலாம்.\nகிராம்பை உணவில் சேர்த்து கொண்டால் வயிற்று புண்கள் குணமாகும். மேலும், செரிமான கோளாறுகள் இதனால் விலகும். அத்துடன் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளும்.\nமனிதன் வாழ்வதற்கு முக்கியமான காற்றை சுவாசிக்க நுரையீரல் மிக அவசியம். நுரையீரல் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் உயிரை பறிகொடுக்க வேண்டியது தான். கிராம்பை உணவில் சேர்ப்பதன் மூலம் சுவாச கோளாறுகள் தடுக்கப்படுகிறது. மேலும், தொண்டை பிரச்சினை, ஆஸ்துமா முதலியவற்றை குணப்படுத்தும்.\nநமது புன்னகையை வெளிப்படுத்தும் பற்களை ஆரோக்கியமாக வைப்பது நம் கடமை. பற்களில் ஏதேனும் பாதிப்பு உண்டாகினால் அதையும் கிராம்பை கொண்டு குணப்படுத்த இயலும். பல் வலி, பல் சொத்தை போன்ற பிரச்சினைகளுக்கு இது அருமருந்தாக செயல்படும்.\nஇந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி\nதரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்க்கு முன்னேறிய ஸ்மித் \nகாயமடைந்த விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர் இந்திய ஏ அணியில் சேர்ப்பு \nஅலாவுதீனின் அற்புத கேமரா திரைப்படத்தின் ட்ரைலர்...\nநியூ.,விக்கெட் கீப்பரை ஒற்றை கை ஷாட்டால் கதறவிட்ட நம்ம ஊரு கெட்டிக்காரர்..\nகாவல்துறையில் கருப்பு ஆடுகள்....எச் ராஜா கண்டனம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?current_active_page=2&search=%20aval%20varuvala", "date_download": "2019-08-22T01:00:16Z", "digest": "sha1:LG3HF2UE7DWF3PKMSQ7GWGAQOKXW5VFN", "length": 8027, "nlines": 175, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | aval varuvala Comedy Images with Dialogue | Images for aval varuvala comedy dialogues | List of aval varuvala Funny Reactions | List of aval varuvala Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nநீ கட்டிக்க போற பொண்ணுங்க லிஸ்ட்ல என் பொண்டாட்டி இல்லன்னு சத்தியம் பண்ணு\nஇந்த மைக்கல் ஜாக்சன் ஆடினா ஆடாதவங்க எல்லாம் ஆடுவாங்க\nஏன்டா நானா துணிய கிழிச்சேன்\nடேய் உங்கக்கா கூட என்னை இப்படி திட்டினது இல்லடா\nநோட்டா இருந்தாலும் பரவால்ல சாமி\nநாளைக்கு உன் பேத்தி மட்டும் என்னை லவ் பண்ணாம போய்ட்டா.. உன் கொரவளையா கடிச்சிருவேண்டா\nஇப்படி சேலஞ்ச் சவால் எல்லாம் விட்டுட்டு போறப்ப இப்படி லூஸ் மோஷன்ல போனாதான் பயப்படுவாங்க\nஅது மைக் எடுத்த உடனே விடுற சவால்டா ��தை எதிர்க்ட்சிக்காரனும் மதிக்க மாட்டான் நாங்களும் மதிக்க மாட்டோம்\nஅவளும் பொம்பளதானே சபலம் இருக்கதானே செய்யும்\nஅவளையே நீங்க சொந்தம் ஆக்கிட்டா\nபரவால்லனு சொல்ல வந்தேன் சார்\nஅடச்சி சும்மா இரு அம்சா சொம்சான்னு கிட்டு\nஅசிங்கம் புடிச்சவனே பொண்ணுங்க கிட்ட காட்டுற எடமாடா அது\nஇத பண்ணவன என் கண் முன்னாடி காட்டு கடவுளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/nayanthara/", "date_download": "2019-08-22T00:10:20Z", "digest": "sha1:ZNL2UL52H2NLEWD7RXS24OW3AKAG45A5", "length": 7793, "nlines": 190, "source_domain": "newtamilcinema.in", "title": "nayanthara Archives - New Tamil Cinema", "raw_content": "\nநயனுக்காக ராதாரவியை இழந்த தி.மு.க\nதீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கிறாரா அஜீத்\n காற்றில் பறக்கும் சங்க விதிகள்\nகோலமாவு கோகிலா / விமர்சனம்\nஆளே வராத அதிகாலை ஷோ இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை\nநயன்தாராவை நம்பாமல் யோகிபாபுவை நம்புதே கம்பெனி\n – மனம் திறக்கிறார் சிம்பு\nபிக்பாஸ் வீட்டுக்குள் பில்லி சூனிய தகடுகள்\n நயன்தாரா விக்னேஷ் சிவனுக்கு சிஸ்டரா\nஅடுத்தவர் காதலியை இப்படியா அசிங்கப்படுத்துவது விவேக்\nநயன்தாராவை அறைந்தாரா சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி\nவிக்னேஷ் சிவனின் வேறு முகம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2013/01/vs.html", "date_download": "2019-08-22T00:21:53Z", "digest": "sha1:4IVVKXLV5WNM3QMWVFQBWN3GRSUXPOSN", "length": 14955, "nlines": 92, "source_domain": "www.nisaptham.com", "title": "ஸ்டாலின் Vs அழகிரி ~ நிசப்தம்", "raw_content": "\nஸ்டாலின் திமுகவின் அடுத்த தலைவர் ஆகிவிடுவார் போலிருக்கிறது. வாய்க்கு அவல் கிடைத்திருக்கிறது. ஆளாளுக்கு மெல்லத் துவங்கியிருக்கிறார்கள். மடம், வாரிசு அரசியல் என்று கேட்டு கேட்டு நைந்து போன சொற்களை கொட்டுவார்கள். இந்த எதிர்ப்புகளால் ஸ்டாலின் தலைவராவது தடைபடப் போவதில்லை என்பது எதிர்ப்பவர்களுக்கும் தெரியும். ஆனால் எதையாவது பேசியாக வேண்டுமே. திமுகவை மட்டும் தான் அதிமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும் திமுக ஆட்சியிலும் விமர்சிக்க முடியும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அதிமுகவையோ அதன் தலைமையையோ அல்லது ஆட்சி நிர்வாகத்தையோ ‘சைலண்டாக’ கூட விமர்சிக்காத நடுநிலையாளர்கள் தமிழகத்தில்தான் உண்டு. இந்த மெளனத்திற்கு கள்ள மெளனம் என்று பெயர். இந்த கள்ளத்தனத்தைப் பற்றி தனியாக பேசலாம். பேசுவதற்கு தைரியம் வேண்டும். போர்ன்விட்டா குடித்தோ, நேதாஜியின் வரலாற்றைக் படித்தோ தைரியம் வந்தால் பேசலாம். இல்லையென்றால் அமைதியாக இருந்து கொள்வதுதான் உசிதம்.\nதலைவரின் மகன் என்பதற்காகவே ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாக எழுப்பப்படும் விமர்சனங்களுக்கு ஆயிரக்கணக்கான பதில்கள் உண்டு. தலைவரின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் 1967லில் அரசியலுக்கு வந்தாலும் கூட அமைச்சர் பதவியை அடைவதற்குக் கூட 2006 ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது. கருணாநிதியின் மகன் என்பதால்தான் மிசாவில் சிறைபட்டு சித்ரவதை அனுபவித்த பிறகும் கூட எம்.எல்.ஏ பதவியை அடைய பதினான்கு வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.\nஸ்டாலின் இன்றைக்கு நேற்று கட்சியில் முளைத்தவரில்லை என்றும் எடுத்த உடனே பொருளாளர் ஆக்கப்பட்டவரில்லை என்றும் ஏகப்பட்ட வியாக்கியானங்கள் சொல்லியாகிவிட்டது. கிட்டத்தட்ட நாற்பத்தைந்து காலமாக கட்சியில் இருக்கிறார். அதைவிட முக்கியம் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கும் திமுகவின் முகமாக ஸ்டாலின் மட்டும்தான் இருக்கிறார். திமுகவினர் கைது செய்யப்பட்டால் சிறை சென்று பார்ப்பதிலும், போராட்டங்களை முன்னின்று நடத்துவதிலும், முடிந்தால் வழக்கு போட்டு பாருங்கள் என்று அரசுக்கு வெளிப்படையாக சவால்விடும் தைரியத்திலும் ஸ்டாலின் தன்னை ஒரு தலைவனாக வடிவமைத்துக் கொள்வதில் முழு வெற்றியடைந்து வருகிறார்.\nசட்டமன்றத்தில் எதிர்கட்சியாக தேமுதிக இருந்தாலும் திமுகவைத்தான் மக்கள் எதிர்கட்சியாக கருதுகிறார்கள். இதற்கு விஜயகாந்தின் தோல்வி மட்டும் காரணமில்லை அது ஸ்டாலினின் வெற்றியும் கூட.\nகட்சியில் அடுத்த தலைவருக்கான இடத்திற்கு போட்டியிடும் அளவுக்கு வேறு யாரையும் வளர விடவில்லை, மாவட்ட அளவுகளில் தனக்கு ஜால்��ா தட்டுபவர்களை மட்டுமே பதவியில் வைத்திருக்கிறார் போன்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீது உண்டு. அதையெல்லாம் ஸ்டாலின் எப்படி எடுத்துக் கொள்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இவை இன்ற அரசியலின் அடிப்படை சித்தாந்தங்களாக மாறிப்போனதுதான் நம் சூழலின் துக்கம்.\nஇன்றைய சூழலில் ஸ்டாலின் திமுகவின் தலைவராவதை எதிர்ப்பதற்கு ஒரே ஆள்தான் இருக்கிறார். அழகிரி. ஆனால் ஸ்டாலினை எதிர்ப்பதற்கு அழகிரிக்கு எந்தத் தகுதியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது. அழகிரி பெயரளவில் மட்டும்தான் அஞ்சாநெஞ்சன். மத்திய அமைச்சராக இருந்தாலும் கூட அதிமுக ஆட்சியில் முகம் காட்டாமல் பதுங்கிக் கொண்டிருக்கிறார். போராட்டங்களிலோ, பத்திரிக்கையாளர் சந்திப்பிலோ தெரியாத்தனமாகக் கூட கலந்து கொள்ளாமல் தவிர்க்கிறார். அறிக்கை விடக் கூட தயங்கும் அழகிரி ஒருவேளை தலைவரானால் கட்சியை எப்படி நடத்துவார் என்ற கேள்வி எழுவதுதான் இயற்கை.\nஸ்டாலின் திமுகவின் தலைவராவதன் நோக்கம் அடுத்த முதலமைச்சர் ஆகுவதற்குத்தான் என்றால் அவர்தான் திமுகவின் கடைசி முதலைமைச்சராகவும் இருப்பார். பதவிகளைக் குறி வைத்து அரசியலுக்கு வருபவர்களால் நிரம்பி புரையோடிக் கிடக்கும் திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய பெரும் பொறுப்பு அடுத்த தலைவருக்கு இருக்கிறது. திமுகவை காங்கிரஸின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யுங்கள் அதற்கு முன்பாக குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுங்கள். தமிழர்களுக்காகவும், இனத்திற்காகவும் குரல் எழுப்பிய பழைய இயக்கமாக தட்டியெழுப்புங்கள். இதையெல்லாம் ஸ்டாலின் இத்தனை வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக செய்திருக்க முடியும். ஆனால் அவரிடம் அதற்கான அதிகாரம் இல்லை என்று சமாதானப்படுத்திக் கொண்டு எதிர்பார்க்கலாம்.\nதிமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலின் வர வேண்டுமா அல்லது அழகிரி வர வேண்டுமா என்று கருத்துச் சொல்ல தினமலருக்கும், ஜெயலலிதாவுக்கும் எந்த உரிமையும் இல்லாதது போலவேதான் தார்மீகமாக எனக்கும் உரிமையில்லை. ஆனால் ஸ்டாலினிடம் இருக்கும் Charismaவுக்காக அவர் அடுத்த தலைவராக வர வேண்டும் என விரும்புகிறேன்.\n\\\\திமுகவை காங்கிரஸின் கோரப்பிடியிலிருந்து விடுதலை செய்யுங்கள் அதற்கு முன்பாக குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து மீட்டெடுங்கள். \\\\அப்படியே தமிழகத்தை இந்த தில்லு முள்ளு கழகத்திடம் இருந்து கடவுள் தான் காப்பாத்தணும்..\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512021", "date_download": "2019-08-22T01:02:41Z", "digest": "sha1:IRIW3AKCBLN4SBJ2OIHCC4KYK5DWJUKL", "length": 10272, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "We do not accept what people do not agree with | மக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்பி பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமக்கள் ஏற்றுக் கொள்ளாததை நாங்கள் ஏற்க மாட்டோம்: கனிமொழி எம்ப��� பேட்டி\nசென்னை: மக்கள் ஏற்காத எந்த திட்டத்தையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார். சென்னை விமான நிலையத்தில் மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ் மொழி வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். அப்படியென்றால், மத்திய அரசு தமிழ் மொழி வளர்ச்சிக்கு இந்த பட்ஜெட்டில் எவ்வளவு நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். தமிழிசை சோலை வனத்தை பாலைவனமாக்கமாட்டோம் என கூறியிருக்கிறார். ஆனால் நாங்கள் என்ன கூறுகிறோம் என்றால் பெட்ரோலை உணவுக்குப் பதிலாக உண்ண முடியாது. எனவே அடிப்படையில் உணவு பாதுகாப்பு என்பது ஒரு நாட்டுக்கு மிக மிக முக்கியமான ஒன்று. அதனால் தொழில் வளர்ச்சிக்கென தனியே பொருளாதார மண்டலம் இருப்பது போல், விவசாயத்துக்கு என தனியே விவசாய மண்டலம் ஒதுக்கப்பட வேண்டும். விவசாய மண்டலத்தில் மத்திய அரசு கை வைக்கக்கூடாது.\nஏனென்றால், இது எங்களுக்கு உணவு தரக்கூடிய விவசாய நிலம். அந்த நிலத்தில் நீங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்றாதீர்கள் என்பதைத்தான் மறுபடி மறுபடி தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கின்றனர். சேலம் 8 வழி சாலைக்கு மக்கள் எதிர்ப்பு காரணமாக, அதிவேக சாலை என அரசு பெயர் மாற்றி வைத்துள்ளது. அப்போதும் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மக்களுடைய விளைநிலங்களை பறிக்கக்கூடிய எந்தவொரு திட்டத்தையும் திமுக ஏற்றுக்கொள்ளாது. மக்கள் ஏற்றுக் கொள்ளாத எதையுமே நாங்கள் ஒருபோதும் ஏற்கமாட்டோம் என்பது உறுதி. இவ்வாறு கனிமொழி கூறினார்.\nஅரசியல் காரணங்களை கூறி சிதம்பரம் ஓடி ஒளியலாமா\nஎம்.பி.யாக தேர்வு மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மீதான ஐடி வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் அரசியல் காழ்ப்புணர்வோடு ப.சிதம்பரம் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஊரக வளர்ச்சி துறை அலுவலகம், கட்டிடத்தில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் வேலுமணி உத்தரவு\nப.சிதம்பரம் சட்டப்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nபாஜவின் முயற்சி பலிக்காது ஜனநாயகம்தான் வெற்றிபெறும் : கே.எஸ்.அழகிரி பேட்டி\n இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் : வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்\nவேலூர் மாவட்டம் பிரிக்கப்படுவதில் குளறுபடி சட்டமன்ற தொகுதி மாறிய பகுதிகளை ஒருங்கிணைப்பது எப்படி\nஎஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்\n× RELATED ராஜேந்திரபாலாஜி பேட்டி பால் விலை உயர்வால் மக்கள் கொந்தளிக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/prashanth-kishore-may-work-with-kamal-haasan-s-makkal-needhi-maiam-party-356346.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T00:59:56Z", "digest": "sha1:6ORUNU2CDEJ2MDMJFRWOUBUSKYZPM7H7", "length": 17590, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "கமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல் | prashanth kishore may work with kamal haasan's makkal needhi maiam party - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகமலுக்கு பச்சை கொடி காட்டிய பிரசாந்த் கிஷோர்.. மக்கள் நீதி மய்யத்துக்காக பணியாற்ற போவதாக தகவல்\nKamal's gram sabha | சென்னையிலிருந்து கமல் நடத்திய கிராம சபை\nசெ��்னை: 2021ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற பிரசாந்த் கிஷோர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அவர் உடனே பணிகள துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.\nதிமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக புதிய முயற்சியில் இறங்குவதாக கூறி மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்தார். கிராம நிர்வாக சபை உள்பட பல்வேறு விஷயங்களை கையில் எடுத்த கமல், குறுகிய காலத்திலேயே தனது கட்சியை கிராமங்களில் பரப்பும் வேலையில் இறங்கினார் .அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ளார்.\nநடந்து முடிந்த முடிந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது. இதில் 11 இடங்களில் 3 வது இடத்தை பிடித்தது. கோவை, பொள்ளாச்சி, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் சுமார் ஒரு லட்சம் வாக்குகளை பெற்றது.\nஇதனால் உற்சாகம் அடைந்த கமல் ஹாசன் உள்ளாட்சி தேர்தலக்கு தயாராகி வரும் நிலையில், 2021 சட்டசபை தேர்தலை குறி வைத்து தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக அண்மையில் கமல் ஹாசன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது மக்கள் நீதி மய்யத்துக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கமல் ஹாசன் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.\nஇதை ஏற்றுக்கொண்ட பிரசாந்த் கிஷோர் 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக பணியாற்ற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nகட்சியின் தற்போதைய நிலை, வளர்ச்சி பாதைக்கான நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கும்படி பிரசாந்த் கிஷோர் கட்சியின் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறாராம். மேலும் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முக்கிய நிர்வாகிகளுடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்திவருவதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக வரும் 2021ம் ஆண்டு மேற்கு சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்ற ஒப்பந்தம் ஆகி உள்ளார். அதே சமயத்தில் தான் தமிழகத்திலும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் பிரசாந்த் கிஷோர் பணியாற்றப்போவது உறுதியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nமல்லையாவிடம் கூட காட்டாத அதிரடி.. அதிர வைத்த சிபிஐ.. வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan makkal needhi maiam கமல் ஹாசன் மக்கள் நீதி மய்யம் பிரசாந்த் கிஷோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/crude-oil-price-will-rise-war-tensions-between-us-and-iran-357529.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T00:23:56Z", "digest": "sha1:MGLRV7A6OLCXITUAC3AYOTQMDKB42LWR", "length": 15831, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் | Crude oil price will rise; War tensions between US and Iran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்��� நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅமெரிக்கா - ஈரான் இடையே போர் பதட்டம்... கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்\nபாங்காக்: அமெரிக்கா - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழல், நிலவி வருவதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது.\nதீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி அளித்து வருவதாக ஈரான் மீது குற்றம்சாட்டிய அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்தார். மேலும், அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளார்.\nமேலும், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாதும் என்றும், மீறினால் அந்த நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார். இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவுகிறது.\nநிலவில் மனிதன் காலடி வைத்த 50வது ஆண்டு தினம்... அமெரிக்காவில் கோலாகல கொண்டாட்டம்\nகடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதால், டிரம்ப் அதிர்ச்சி அடைந்தார். இதற்கு பதிலடியாக அந்த நாட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த உத்தரவை டிரம்ப் வாபஸ் பெற்றார். இந்தநிலையில், பாரசீக வளைகுடாவில் ஹோர்முஜ் ஜலசந்தியில் அமெரிக்க வீரர்களை அச்சுறுத்தும் வகையில், பறந்த ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது. இதனால், போர் பதற்றம் அதிகரித்துள்ளது.\nஇந்தநிலையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உருவாகி உள்ளது. ஏனெனில் சர்வதேச அளவில் வளைகுடா நாடுகளில் பெறப்படும் கச்சா எண்ணெயை ஏற்றிச் செல்லும் 20 சதவீத கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதி வழியாக தான் செல்கின்றன.\nதற்போது இங்கு பதட்டம் நிலவுவதால் எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் எண்ணெய் கப்பல்களை வர்த்தக நிறுவனங்கள் நிறுத்தி வைத்துள்ளன. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாதிப் பேர் அணிவதே இல்லை.. மீதிப் பேர் துவைப்பதே இல்லை.. கருமம்.. அமெரிக்காவில் இப்படித்தானாம்\nஎடப்பாடியார் அமெரிக்காவுக்கு போய்தான் ஆக வேண்டுமா.. ஆதரவாளர்களை யோசிக்க வைக்கும் 'வரலாறு'\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nவெடித்தது ரஷ்ய ஏவுகணையா, ஏன் அணுக்கதிர் வீச்சு பரவியது..- மூடி மறைக்கப்படும் எதிர்கால ஆயுதங்கள்\nஅமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 2வது பயங்கரம்.. 9 பேரை சுட்டுக்கொன்ற இன்னொரு மர்மநபர்\nநினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்\nஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை\nஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்\n பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானங்களை வாரி வழங்கும் அமெரிக்கா\nகாஷ்மீர் விவகாரம்.. விளையாட்டைத் தொடரும் அமெரிக்கா.. பூச்சாண்டி காட்டுவதும் புதுசில்லை\nபள்ளி மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட ஆசிரியை - 20 ஆண்டுகள் சிறை\nஇந்தியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. அமெரிக்கா பச்சைக்கொடி.. நிறைவேறியது கிரீன் கார்டு மசோதா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nus iran crude oil அமெரிக்கா ஈரான் கச்சா எண்ணெய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ullumpuramum.wordpress.com/2014/12/01/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-22T02:16:31Z", "digest": "sha1:PA4WUZWJXLRXRICFYO7A4JJVCUZCIYZY", "length": 6046, "nlines": 139, "source_domain": "ullumpuramum.wordpress.com", "title": "போர்கையின் வானவில் | உள்ளும் புறமும்", "raw_content": "\nஉள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்.\nதெரிந்து போகுமே – அந்த\nகரிய ராமர் உடம்பு போல\nகண்ணைப் பறிக்குமே – அந்த\nபத்து வருஷம் போனால் தான்\nகலக்கலா ஒரு பழமிருக்கு எங்க காட்டில\nகல கலா என்று சொல்வோம் எங்க மொழியில.\nசிறு நடு பெரு என்று மூன்று வகையுண்டு- அதிலே\nநடு வகையின் பச்சை இப்ப உங்க கையிலே.\nஎங்கள் வீரப் பழம் காரப் பழம்\nநகம் பட்டா வெக்கப் படும்\nஆரஞ்சு நிறத் துணியாய் .\nசாமி தந்த சொத்துகளை .\n3 thoughts on “போர்கையின் வானவில்”\nஇந்த பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கனிகளிலிருந்து இயற்கை சாயம் பெற இயலாது. நிறங்களுக்கான உதாரணமாகத் தான் சொல்லப்பட்டிருக்கின்றது.\nவானவில் வண்ணங்களை பார்த்தது போலவும்\nஉள்ளம் உவந்து போனேன், நன்றி.\nparavaigal on எல்லோர்க்கும் பெய்யும் மழை\nparavaigal on எல்லோர்க்கும் பெய்யும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/world/2019/07/19135344/1251855/At-least-6-killed-in-Taliban-attack-on-Afghan.vpf", "date_download": "2019-08-22T01:19:21Z", "digest": "sha1:XWPFP3T2F34AIANJRUF7R2KVG3ENY7KF", "length": 10388, "nlines": 92, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: At least 6 killed in Taliban attack on Afghan", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு: 6 பேர் பலி- 27 பேர் படுகாயம்\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஅமெரிக்காவில் நியூயார்க் உலக வர்த்தக மையம், வாஷிங்டன் பென்டகன் ராணுவ தலைமையகம் ஆகியவற்றின் மீது 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி பயங்கரவாதிகள் விமானங்களை மோதி தாக்குதல்களை நடத்தியதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.\nபின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு தான் இந்த கொடூர தாக்குதலை அரங்கேற்றியது. அதனை தொடர்ந்து, அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு தஞ்சம் அளித்து வந்த ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.\nஇதில் அங்கு ஆட்சியில் இருந்த தலிபான்கள் விரட்டியடிக்கப்பட்டு, ஜனநாயக ஆட்சி மலர்ந்தது. ஆனாலும் தலிபான் பயங்கரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இன்றும் அங்கு தலிபான்களின் கையே ஓங்கி நிற்கிறது.\nதலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்க ஆப்கானிஸ்தான் அரசு படைகளும், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளும் போராடி வருகின்றன. அதே சமயம் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தா���் அரசு இணைந்து தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகின்றன.\nபேச்சுவார்த்தைகள் நடந்து வரும் அதே வேளையில் தலிபான்களின் பயங்கரவாத தாக்குதல்களும், ராணுவத்தின் பதிலடி தாக்குதல்களும் தொடர்ந்து வருகின்றன.\nஆப்கானிஸ்தான் தலைநகரான காபூல் நகரில் உள்ள காபூல் பல்கலைக்கழகத்தில் இன்று காலை சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 2 வாகனங்களில் வைக்கப்பட்டு இருந்த குண்டுகளை ரிமோட் மூலம் வெடிக்க வைத்து இந்த சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஆப்கானில் வெள்ளி என்பது வார இறுதி நாள் ஆகும். வழக்கறிஞர்கள் நீதிபதியாவதற்கான தகுதித்தேர்வு எழுதிக்கொண்டிருந்த நேரத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் வக்கீல்கள் அதிக அளவில் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nகடந்த 2016ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க பல்கலைக்கழகத்தில் இதேபோல் ஒரு குண்டுவெடிப்பும் துப்பாக்கிசூடும் நடந்து அதில் 13 பேர் பலியானார்கள். அதன் பின் கல்வி வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட பெரிய வன்முறை சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.\nஆப்கானிஸ்தான் தாக்குதல் | தலிபான்கள் தாக்குதல்\nஏமனில் அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது\nமூளை அறுவை சிகிச்சை செய்யும் ‘ரோபோ’\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் - 250 கைதிகள் தப்பி ஓட்டம்\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி\nஐ.எஸ் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்படும்: ஆப்கானிஸ்தான்\nஆப்கானிஸ்தானில் திருமண விருந்தில் வெடிகுண்டு தாக்குதல் - பலி எண்ணிக்கை 63 ஆக உயர்வு\nதிருமண விருந்தில் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 40 பேர் பலி - ஆப்கானிஸ்தானில் சோகம்\nஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைகளின் பயிற்சி மையத்தை அழித்த ராணுவம்\nஆப்கானிஸ்தான்: போலீஸ் தலைமையகத்தை குறிவைத்து கார் குண்டு தாக்குதல் - 18 பேர் பலி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/07/22193151/1252411/gkvasan-says-tamil-manila-congress-opposes-the-plan.vpf", "date_download": "2019-08-22T01:21:42Z", "digest": "sha1:H33O35TVJWLAXKSHVWD25TOCNBGVOGG2", "length": 18804, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை தமாகா எதிர்க்கும்- ஜி.கே.வாசன் பேச்சு || gkvasan says tamil manila congress opposes the plan to affect farmers", "raw_content": "\nசென்னை 22-08-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை தமாகா எதிர்க்கும்- ஜி.கே.வாசன் பேச்சு\nதிருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜிகே வாசன் விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.\nகூட்டத்தில் ஜிகே வாசன் பேசிய காட்சி.\nதிருப்பூரில் காமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ஜிகே வாசன் விவசாயிகளை பாதிக்கும் திட்டத்தை த.மா.கா. எதிர்க்கும் என்று கூறியுள்ளார்.\nதிருப்பூர் மாநகர் மாவட்ட த.மா.கா. சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் டவுன்ஹால் மைதானத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொது செயலாளர் மோகன் கார்த்திக் வரவேற்று பேசினார். காமராஜரின் புகைப்பட கண்காட்சியை மாநில துணைத்தலைவர் ஞானதேசிகன் திறந்து வைத்தார்.\nமாநில செயலாளர் சேதுபதி, மாநில துணைத் தலைவர்கள் கோவை தங்கம், சக்தி வடிவேல், ஈரோடு ஆறுமுகம், குனியமுத்தூர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்கள். மாநில பொது செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, மாவட்ட பொறுப்பாளர்கள் கவுதமன், ஈரோடு சந்திரசேகர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.\nகூட்டத்தில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-\nதமிழகத்தில் த.மா.கா. மரியாதைக்குரிய, எல்லோராலும் மதிக்கக் கூடிய கட்சியாக விளங்கி வருகிறது. நாம் ஆளும் கட்சியாக மாற வேண்டும். படிப்படியாக அதற்கான பணிகளில் நாம் ஈடுபட வேண்டும்.\nதமிழக அரசு குடிநீர் பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும். விவசாயத்தை பாதிக்கும் திட்டங்களை ஒருபோதும் விவசாயிகள் மீது அரசு திணிக்கக்கூடாது. அப்படி திணித்தால் அதை த.மா.கா. எதிர்க்கும்.\nதிருப்பூர் சாயப்பட்டறைகளுக்கான ஜி.எஸ்.டி. வரி விதிப்பை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். டாலர் சிட்டியான திருப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.\nபின்னர் அரசு பள்ளிகளுக்கு தேவையான நிதி உதவி, பொருளுதவி, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஜி.கே.வாசன் வழங்கினார்.\nபொதுக்கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள் ஓ.கே. சண்முகம், ரத்தினவேல், வாசன், குணசேகரன், அன்னூர் ராமலிங்கம், கோவை தெற்கு மாநகர் மாவட்ட த.மா.க தலைவர் வி.வி.வாசன், வடக்கு மாநகர் மாவட்ட தலைவர் கே.என்.ஜவஹர், மாநில செயலாளர்கள் ராஜ்குமார், பொன்.ஆனந்தகுமார், மாநில துணைத்தலைவர் இளைஞரணி சி.பி.அருண் பிரகாஷ், மாவட்ட பொருளாளர் ஜிகாமணி, மற்றும் அய்யாசாமி, சதீஷ் நாகராஜ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அடூல் காந்தி ராஜன் நன்றி கூறினார்.\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் எனது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார் - கார்த்தி சிதம்பரம்\nப.சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்து சென்றது சிபிஐ\nப.சிதம்பரம் வீட்டிற்கு வெளியே போலீசார் குவிப்பு\nப.சிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்து சென்ற சிபிஐ அதிகாரிகளால் பரபரப்பு\nஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் என்மீது குற்றம் சாட்டப்படவில்லை - ப. சிதம்பரம்\nஅரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முயற்சி -ராகுல் காந்தி ட்விட்\nஅரக்கோணம் பகுதியில் கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசமாக இருந்த ‘சைக்கோ’ வாலிபர்\nசூலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்- 2 அழகிகள் மீட்பு\nதாராபுரம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை- வாலிபர் கைது\n8 வழி சாலைக்கு எதிராக மனு கொடுக்க அனுமதி மறுப்பு- எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\nமக்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்- அமைச்சர் பேட்டி\nவருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் த.மா.கா. கூட்டணி தொடரும் - ஜிகே வாசன்\nசுதந்திரமாக கருத்து சொல்ல ரஜினிக்கு உரிமை உண்டு - ஜி.கே.வாசன்\nகாமராஜர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் திருப்பூரில், நாளை ஜி.கே. வாசன் பேசுகிறார்\nசி.பா. ஆதித்தனார் விருது அறிவிப்பு- தமிழக அரசுக்கு ஜ��.கே.வாசன் பாராட்டு\nமேலும் 2 புதிய மாவட்டங்கள் உருவாக்க வேண்டும்- ஜி.கே.வாசன்\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nடெபிட் கார்டு பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருகிறது எஸ்.பி.ஐ.\nஇந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் நதிகளை தடுக்க திட்டம்\nதிருஷ்டி போக்கும் கல் உப்பு அறிவியல் உண்மைகள்\nலேசான காய்ச்சல்..... ஒரு நாள் சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் பில் கட்டிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/topic/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-22T01:21:47Z", "digest": "sha1:6NZ24N5KAR5DJKODCYBLGWFUO5FJU2BQ", "length": 21616, "nlines": 201, "source_domain": "www.maalaimalar.com", "title": "சீதா News in Tamil - சீதா Latest news on maalaimalar.com", "raw_content": "\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி...\nகாற்றில் பறந்து வந்த கோரிக்கை கடிதம்.. காரை நிறுத்தி தீர்வு சொன்ன நிதி மந்திரி...\nகர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வந்தபோது, தன் காரை நோக்கி வீசப்பட்ட கடிதத்திற்கு தீர்வு வழங்கியுள்ளார்.\nகாஷ்மீருக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் - ஜனாதிபதிக்கு சீதாராம் யெச்சூரி கடிதம்\nகாஷ்மீருக்கு செல்ல முயன்று தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஉரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம்: நிர்மலா சீதாராமன்\nஉரிய ஆலோசனைகள், ஆய்வுகளுக்குப் பிறகே சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியுள்ளோம் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nமின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு\nடெல்லியில் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கூட்டத்தில் மின்சார வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்பட்டு உள்ளது.\nவேலூர் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைவர்கள் பிரசாரம் - ஓ.பன்னீர்செல்வம்\nவேலூர் பாராளுமன்றத்தேர்தலில் பா.ஜ.க. தேசிய தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.\nடெல்லியில் நிர்மலா சீதாராமனுடன் ஓ.பி.எஸ். சந்திப்பு\nடெல்லியில் இன்று காலையில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அப்போது நிதித்துறை அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.\nதமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை - நிர்மலா சீதாராமன் பேட்டி\nசென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழகத்தில் இந்தியை மத்திய அரசு திணிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.\nஇந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் - நிர்மலா சீதாராமன் பேச்சு\nஇந்திய தயாரிப்புகளுக்கு பட்ஜெட்டால் ஊக்கம் கிடைக்கும் என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.\nபட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம்- மாநிலங்களவையில் ப.சிதம்பரத்துக்கு நிர்மலா சீதாராமன் பதில்\nமாநிலங்களவையில் ப.சிதம்பரம் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வரி இலக்குகளை எட்டிவிடுவோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.\nநிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் மூலம் பாராட்டிய ப.சிதம்பரம்\nமத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை பாரதியார் பாடல் வரிகள் மூலம் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பாராட்டி பேசியுள்ளார்.\nஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்த 448 நிறுவனங்கள்\nஒரே ஆண்டில் ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக 448 நிறுவனங்கள் எடுத்துள்ளன. இவை எடுத்த மொத்த தொகை ரூ.5 லட்சத்து 56 ஆயிரம் கோடி ஆகும்.\nபாராளுமன்றத்தில் புறநானூறுக்கு திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்த திமுக எம்பி ஆ.ராசா\nநாட்டின் வரிவிதிப்பு முறை கடுமையாக இருக்கக்கூடாது என்பதை, புறநானூற்றுப் பாடல் வரிகளை மேற்கோள் காட்டி நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கியதற்கு திமுக எம்பி ஆ.ராசா திருக்குறள் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.\nநி���்மலா சீதாராமனுக்கு சசிதரூர் பாராட்டு\nஇந்திரா காந்திக்கு பிறகு பட்ஜெட் தாக்கல் செய்த 2-வது பெண்மணியாக மீண்டும் வரலாறு படைத்திருப்பதாக நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் சார்பில் சசிதரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.\nதங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியது ஏன்- நிர்மலா சீதாராமன் பதில்\nதந்தி டி.வி.க்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது, மத்திய பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதிவரியை உயர்த்தியது ஏன் என்ற கேள்விக்கு நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.\nபட்ஜெட்டில் அறிவிப்பு - உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம்\nஉலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது.\nவிவசாயத்தை தனியார் மயமாக்குவது மத்திய அரசின் சர்வாதிகாரம்- முத்தரசன் பேட்டி\nவிவசாயத்தை தனியார் மயமாக்குவது, ஒரே தேசம், ஒரே மின்சாரம் போன்றவை மத்திய அரசின் சர்வாதிகார போக்கை காட்டுகிறது என்று முத்தரசன் கூறியுள்ளார்.\nஒரே நாடு ஒரே மின் தொகுப்பு திட்டம் - மலிவு விலையில் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடைக்கும்\nஒரே நாடு ஒரே மின்தொகுப்பு திட்டம் நடைமுறைக்கு வருகிறது என்ற அதிரடி அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் மாநிலங்களுக்கு மலிவு விலையில் மின்சாரம் கிடைக்கும்.\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்த தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்\nதமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் மத்தியில் நிதி மந்திரி பதவி வகித்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். இப்போது தமிழ்நாட்டை சேர்ந்த 6-வது மத்திய நிதி மந்திரி என்ற பெயரை நிர்மலா சீதாராமன் பெற்று இருக்கிறார்.\nமத்திய பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது- குமாரசாமி கருத்து\nபட்ஜெட் மக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் முக்கிய ஊடகத்தை போன்றது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக முதல்-மந்திரி குமாரசாமி கருத்து தெரிவித்து உள்ளார்.\nமத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட்- மந்திரி பரமேஸ்வரா\nமத்திய அரசின் வரலாற்றில் இது மிக மோசமான பட்ஜெட் என்று துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கூறினார்.\nதற்கொலை முயற்சிக்கு யார் காரணம்- நடிகை மதுமிதா பேட்டி\nமேலும் 2 புதிய மாவ���்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nநான் திருமணம் செய்து கொண்ட சக வீராங்கனை கர்ப்பமாக உள்ளார்: நியூசிலாந்து பெண்கள் அணி கேப்டன் தகவல்\nகாதலுக்கு எதிர்ப்பு: தந்தையை 10 முறை கத்தியால் குத்தி தீ வைத்து கொன்ற 10-ம் வகுப்பு மாணவி\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\n142 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பெயரை பதிவு செய்த ஆஸ்திரேலிய மாற்று வீரர்\nராம்கோபால் வர்மா மீது நடிகை பரபரப்பு புகார்\nகிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த சாக்ஷி\nமலைப்பகுதியில் மீண்டும் பலத்த மழை: குற்றால அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்\nஅமீர்கான் நண்பராக விஜய் சேதுபதி\nமேலும் 2 புதிய மாவட்டம் உதயம் - தமிழக அரசு விரைவில் அறிவிப்பு\nகேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை - 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்\nஉடல் எடையை குறைத்த அஜித்...... வைரலாகும் புகைப்படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.moneta.lk/ta/standard-chartered/credit-card/visa-signature-credit-card", "date_download": "2019-08-22T00:12:51Z", "digest": "sha1:DS4JK2GMLHHHGATBKN7ESG5RGRZJ4BTY", "length": 9793, "nlines": 212, "source_domain": "www.moneta.lk", "title": "Visa Signature Credit Card | Moneta", "raw_content": "\nகடன் அட்டைகள் - வங்கி\nஇலங்கை வங்கி கடன் அட்டைகள்\nகொமேசல் வங்கி கடன் அட்டைகள்\nDFCC வங்கி கடன் அட்டைகள்\nஹற்றன் நசெனல் வங்கி கடன் அட்டைகள்\nநேசன் ரஸ்ட் வங்கி கடன் அட்டைகள்\nNDB வங்கி கடன் அட்டைகள்\nபான் ஏசியா வங்கி கடன் அட்டைகள்\nமக்கள் வங்கி கடன் அட்டைகள்\nசம்பத் வங்கி கடன் அட்டைகள்\nசெலான் வங்கி கடன் அட்டைகள்\nஸ்ரன்டற் சாட்டட் வங்கி கடன் அட்டைகள்\nHSBC வங்கி கடன் அட்டைகள்\nBest Cashback கடன் அட்டைகள்\nBest ஓய்வு கடன் அட்டைகள்\nBest சாப்பாடு கடன் அட்டைகள்\nBest அன்றாட கடன் அட்டைகள்\nBest பணயங்கள் கடன் அட்டைகள்\nஉங்கள் வாழ்க்கை தரம் மற்றவர்களிலும் பார்க்க மேற்பட்டதாக மாற்றக்கூடிய ஒரு கடனட்டை.\nதுணை அட்டையின் ஆண்டு கட்டணம்\nதுணை அட்டையின் இணைப்பு கட்டணம்\nஎல்லை வரம்பு மீறல் கட்டணம்\nஅண்மைய தள்ளுபடிகளையும் கடன் அட்டையின் நன்மைகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள்\nஉங்கள் நண்பர்களுடன் இந்த அட்டையின் விபரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉங்களுக்கு பணத்தினை தரும் கடன் அட்டையினை பயன்படுத்துக\nஎன்ன த��வைக்காக கடன் அட்டை வேண்டும் நாளாந்த தொள்வனவு வசதிகளுக்காக வெளிநாட்டுப் பயணங்களுக்காக வெளிச் சாப்பாட்டு வசதிகளுக்காக ஆரம்பர கொள்வனவு வசதிகளுக்காக விடுதிகளில் தங்கும் வசதிகளுக்காக\nகடன் அட்டைகள் - வங்கி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/clean-air-week-delhi", "date_download": "2019-08-22T01:31:26Z", "digest": "sha1:GNV5YXNVO3XV7JSNZOCSAFNB5KDPB6UK", "length": 12059, "nlines": 164, "source_domain": "www.nakkheeran.in", "title": "தீபாவளிக்கு டெல்லியில் களமிறங்கும் 52 குழுக்கள்...! | clean air week in Delhi | nakkheeran", "raw_content": "\nதீபாவளிக்கு டெல்லியில் களமிறங்கும் 52 குழுக்கள்...\nகாற்று மாசை குறைக்க நாடு முழுக்க பட்டாசுகள் வெடிக்க தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் டெல்லியின் நிலைமைதான் மிக மோசம், ஏற்கனவே டெல்லியில் காற்று மாசு அதிகம். இன்னும் பட்டாசுகளை வெடித்துத்தள்ளினால் டெல்லி நகரம் என்ன ஆகும்.\nஇதற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையிலும், இந்த தீபாவளி அன்று டெல்லியை காற்று மாசில் இருந்து காப்பாற்றவும் டெல்லியில், டெல்லி அரசின் சுற்றுசூழல் செயலாளர் சி.கே மிஷ்ரா மற்றும் சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் கூடி ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். அதில் நவம்பர் 1 முதல் 5 வரை ‘சுத்தமான காற்று வாரம்’ எனும் கருத்தின் அடிப்படையில் தீபாவளி வாரத்தை காற்று மாசை கட்டுக்குள் வைத்திருக்க திட்டமிட்டுள்ளனர்.\nடெல்லி மற்றும் அதனை சுற்றி இருக்கும் நகரங்களான குர்காம், ஃபாரிடாபாட், நொய்டா மற்றும் காசியாபாட் ஆகிய ஐந்து மாநிலத்திலும் 52 குழுக்குளை அமைத்து கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தக் குழுக்களில் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து ஒருவரும் இருபார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மக்கள் மத்தியில் பட்டாசு வெடிப்பதினால் ஏற்படும் மாசு பற்றியக் குறைபாடுகளையும், உச்சநீதிமன்றம் விதித்துள்ள இரண்டு மணி நேரம் கட்டுப்பாடுகளை மீறி மக்கள் பட்டாசு வெடிக்காமலும் கவனித்து வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபட்டாசு மட்டுமின்றி இந்த வாரம் முழுக்க டெல்லியில் கட்டிட வேலைகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என்றும், கட்டிட வேலை சம்மந்தப்பட்ட லாரிகளுக்கு���் மற்றும் கட்டிட கழிவுகளை ஏற்றி செல்லும் லாரிகளுக்கும் தடை என்று அறிவித்துள்ளது. தடையை மீறி லாரிகளை இயக்கினால் பறிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகாங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ப.சிதம்பரம்\nகாங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்\nப.சிதம்பரம் விசாரணைக்கு வர வாய்ப்பு- சிபிஐ தகவல்\nஇளைஞர்களை ஏமாற்றி 5000 கோடி ரூபாய் மோசடி... பிரபல தொழிலதிபர் அதிரடி கைது...\nபெங்களூரில் தமிழ் இசைக்கலைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்\nப.சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது சிபிஐ\nஉள்ளே சென்றது வாகனம்... டெல்லி போலீசார் வருகை... பரபரப்பில் ப.சிதம்பரம் வீடு\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/legislative-assembly-meets-tomorrow-against-construction-meghadad-dam", "date_download": "2019-08-22T01:35:07Z", "digest": "sha1:NH6X72WTB2COI6AWFISY53VXTXXFTOXD", "length": 12076, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவை நாளை கூடுகிறது! | Legislative assembly meets tomorrow against the construction of the Meghadad dam!! | nakkheeran", "raw_content": "\nமேகதாது அணை கட்டுவதற்கு எதிராக சட்டப்பேரவை நாளை கூடுகிறது\nகர்நாடக அரசு காவிரியில் மேகதாதுவில் அணை கட்டுவதற்காக திட்டமிட்டுள்ளது. அதற்காக மத்திய அரசும் அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின் அம்முடிவுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து அ���சியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.\nதமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணைக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும், அனுமதி அளித்த மத்திய அரசுக்கும், கர்நாடக மாநில அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஇந்நிலையில் மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டமும் பெரிய அளவில் பாதிக்கும் என்பதால், மத்திய அரசுக்கு புதுச்சேரி அரசு தனது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் போராட்டம் நடத்தினர். பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தினர்.\nஅதையடுத்து மேகதாது பிரச்சினை குறித்து விவாதிக்க சிறப்பு புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நாளை நடைபெறுகிறது.காலை 10 மணிக்கு கூடும் இந்த கூட்டத்தில் மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், அதற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.\nஇதனிடையே நியமன எம்எல்ஏக்கள் நியமனம் செல்லும் என்றும், வாக்களிக்கும் உரிமை அவர்களுக்கு இருப்பதாகவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் பாஜக நியமன எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள். அப்போது மத்திய அரசை கண்டித்து கொண்டு வரும் தீர்மானத்தில் அவர்களுடைய செயல்பாடு எப்படி இருக்கும் என்பது நாளை தெரியவரும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபெங்களூரில் தமிழ் இசைக்கலைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்\nமுதல்வராக பதவி ஏற்றவுடன் கட்சி பதவியை இழந்த எடியூரப்பா\nபுதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் கடிதம்\nகர்நாடகா மாநில பாணியில் புதுச்சேரி\nபெங்களூரில் தமிழ் இசைக்கலைஞர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து போராட்டம்\nப.சிதம்பரத்தை அதிரடியாக கைது செய்தது சிபிஐ\nஉள்ளே சென்றது வாகனம்... டெல்லி போலீசார் வருகை... பரபரப்பில் ப.சிதம்பரம் வீடு\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/todays-rasipalan-85/", "date_download": "2019-08-22T01:33:06Z", "digest": "sha1:2RFJIUYPD2MGZFQTP7QHFFVD6GMOYZQJ", "length": 16795, "nlines": 188, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிபலன் 10.09.2018 | todays rasipalan | nakkheeran", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n10-09-2018, ஆவணி 25, திங்கட்கிழமை, பிரதமை திதி இரவு 08.35 வரை பின்பு வளர்பிறை துதியை. உத்திரம் நட்சத்திரம் பின்இரவு 03.39 வரை பின்பு அஸ்தம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 0. ஜீவன் - 0. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று பிள்ளைகளின் உடல் நிலையில் சற்று மந்த நிலை காணப்படும். தேவையற்ற செலவுகளால் கடன் வாங்க நேரிடும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினை குறையும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உங்களுக்கு எதிர்பாராத பிரச்சினைகளால் மனஉளைச்சல் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்களினால் வெளி வட்டார நட்பு ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.\nஇன்று நீங்கள் எந்த காரியத்தையும் துணிவுடன் செய்து முடிப்பீர்கள். உத்தியோக ரீதியாக சிலருக்கு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். கொடுத்த கடன்கள் இன்று வசூலாகும். பெரிய மனிதர்களின் நட்ப�� கிடைக்கும்.\nஇன்று உங்களுக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் ஏற்படலாம். பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலன் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.\nஇன்று வியாபாரத்தில் எதிர்பாராத லாபங்கள் உண்டாகும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் கிட்டும். உற்றார் உறவினர்களுடன் இருந்த மன-ஸ்தாபங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய மாற்றங்கள் உண்டாகும். கடன் பிரச்சனை குறையும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி நிலவும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசு வழியில் உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஇன்று பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். அரசு மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.\nஇன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும். உடன் பிறந்தவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று உங்களுக்கு இனிய செய்திகள் இல்லத்தை தேடி வரும். பொருளாதாரம் மிகச் சிறப்பாக இருக்கும். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று நீங்கள் தொழில் வியாபாரத்தில் தேக்க நிலையை எதிர் கொள்ள நேரிடும். உங்கள் ராசிக்கு பகல் 11.08 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது நிதானம் தேவை. புதிய முயற்சிகள் மதியத்திற்கு பிறகு வெற்றி தரும்\nஇன்று தொழில் ரீதியாக அலைச்சலுக்கு பின் அனுகூலப் பலன் கிட்டும். பெரிய மனிதர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்கள் ராசிக்கு பகல் 11.08 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் உண்டாகும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். புதிய தொழில் தொடப்பாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சுபகாரியங்கள் கைகூடும். குடும்பத்தில் மன அமைதி நிலவும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/germany/01/206037?ref=archive-feed", "date_download": "2019-08-22T01:45:37Z", "digest": "sha1:QZ6MTM54XHLIRL5SZ7H2G2V4TEYZAGEM", "length": 10894, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "10,000 பிள்ளைகள் காணமால் போயுள்ளதாக ஊடகவியலாளர் மாகாநாடு கூறியுள்ளது - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்ம���ி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n10,000 பிள்ளைகள் காணமால் போயுள்ளதாக ஊடகவியலாளர் மாகாநாடு கூறியுள்ளது\nஜெர்மனியில் பேர்லின் நகரில், பேர்லின் நகரபிதா திரு மைக்கல் முளர் அவர்களின் அனுசாரானையுடன், ஊடக சுதந்திரத்திற்கானஐரோப்பிய நிலையத்துடன் இணைந்து ஐரோப்பிய பல ஊடக அமைப்புக்களினால், “ஐரோப்பாவில்புலனாய்வு ஊடக செயற்பாடு”என்ற தலைப்பில், ஓர் மாகாநாடு கடந்த 31 ஜனவரி, 1 பெப்ரவரி நடைபெற்றது. இவ்மாகாநாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ் மாகாநாட்டில், ஐரோப்பிய நாடுகளில் ஊடாக சுதந்திரத்திற்கும், இதில் ஊடகத்துறையில் புலனாய்வு பங்கு பற்றியும், இதனால் ஐரோப்பியஊடகவியலாளர்களிற்கு ஏற்பட்டுள்ள கொலைகள், தீமைகள் கஸ்டங்கள், சர்ச்சைகள துன்புறுத்தல்கள் பற்றிய ஆராயப்பட்ட அதேவேளை, ஐரோப்பவில் சிலஅரசாங்கங்கள் தவறான வழிகளிற்கு தமது நிதியை செலவிடுவது பற்றியும் ஆராயப்பட்டது.\nஇவ் மாகாநாட்டில் சகல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள், பங்கு பற்யிருந்ததுடன், ஜெர்மன் பாரளுமன்ற உறுப்பினர், ஐரோப்பிய பாரளுமன்றஉறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். இவ்மாகாநாடு ஜெர்மனியில் நடந்த பொழுதும், ஆங்கில மொழியிலேயே நடைபெற்றள்ளது.\nபிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொது செயலாரும், தமிழ் ஆங்கில மொழிகளில் ஆய்வு கட்டுரைகளை எழுதிவரும் திரு ச. வி. கிருபாகரன்அவர்களும் இவ் மாகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிருபாகரனினால் எழுதப்படும் மனித உரிமை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அரசியல் பற்றிய ஆங்கில ஆய்வு ஆராய்ச்சி கட்டுரைகள், ஆருடங்கள் ஐரோப்பியஊடகங்களில் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஜனதிபதி ரம் பற்றி, கிருபாகரனினால் எழுதப்பட்ட “விசாரணைகள்தொடரலாம், ஆனால் ஜனதிபதி ரம் பதவியிலிருப்பார்”என்ற ஆய்வு கட்டுரை,மேற்கு நாட்டவர்களிடையே மிகவும் வரவேற்ப்பை பெற்ற கட்டுரையாகும்.\nஇவ் மாகாநாட்டில் ஓர் புலனாய்வு ஊடகவியலாளாரின் கருத்திற்கமைய, ஐரோப்பாவில் பத்தாயிரம் (10,000) பிள்ளைகள் வரை காணமாயுள்ளதாகவும், இதுபற்றிதாம் தொடர்ந்து பு���னாய்வு செய்து வருவதாகவும், இவற்றை முன்னின்று வழி நடத்துபவர்கள் சிலரை தாம் ஏற்கனவே இனம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.xappie.com/video-view/--10568", "date_download": "2019-08-22T00:53:25Z", "digest": "sha1:G5RARCECPPJLAWDGRC7F52W7376HU4AB", "length": 8008, "nlines": 162, "source_domain": "www.xappie.com", "title": "தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெட்டியில் பால்கோவா - Xappie", "raw_content": "\nதேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெட்டியில் பால்கோவா\nதேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பெட்டியில் பால்கோவா\nமோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது - Rahul Gandhi\nஅரசியல் காழ்ப்புணர்ச்சியால் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை - மு.க.ஸ்டாலின் கண்டனம்\nப.சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கை - ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி கண்டனம்\nநெல்லை வீரத் தம்பதி வீட்டில் கொள்ளை : வலுக்கும் சந்தேகம் .... அடுத்து என்ன\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 75வது பிறந்தநாள்: நினைவிடத்தில் சோனியா, ராகுல் மலர் மரியாதை\nதுண்டு சீட்டு விவகாரம்: தமிழிசை Vs மு.க. ஸ்டாலின்\nப.சிதம்பரத்திற்கு சம்மன் - அமலாக்கத்துறை நடவடிக்கை | P. Chidambaram | Enforcement Department\nதமிழகத்தில் எம்எல்ஏக்களின் ஆட்சி நடக்கிறது: டிடிவி தினகரன் - TTV Dhinakaran\nகாவிரி நீரை கடைமடை வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nஅடுத்த தலைவர் கனவு எனக்கு இல்லை: ஓ.பி.ரவீந்திரநாத் - ADMK\nசொல்வதையெல்லாம் அதிமுக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி\nஅஜித் தோவலுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அமித்ஷா: காரணம்\nவீட்டுக்காவலில் காஷ்மீர் தலைவர்கள்:டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்த ஸ்டாலின் அழைப்பு | Kashmir | Stalin\nவட்டி விகிதத்தை ரெப்போவு���ன் இணைக்க வேண்டும்: சக்திகாந்ததாஸ்\nமக்கள் குறை தீர்வு திட்டம், ரொம்ப பழைய திட்டம்: டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக\nஅது நடந்ததே தமிழக அரசின் முயற்சியால் தான் | Edappadi Palanisamy\nமாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்வு\nசெயலாளரின் கிடுக்குப்பிடி கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் திணறிய அதிகாரிகள் | Nagai | kudimaramathu\nஅருண் ஜெட்லியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் | Arun Jaitley | Aiims\n114 பேர் தலையில் டை அடித்து புதிய கின்னஸ் உலக சாதனை முயற்சி | சென்னை | பூந்தமல்லி\nகோமாளி திரைப்படம் ஒரே நாளில் ரூ 5 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது.\nபொது இடத்தில் காசு கொடு PHOTO எடு \nஅத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி பொதுநல மனு இன்று விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gajahelp.valaitamil.com/needs-29842.html", "date_download": "2019-08-22T01:07:37Z", "digest": "sha1:RWZGE5PAEA3J4FOW3HPDZ6CHSFYDHOVL", "length": 3902, "nlines": 64, "source_domain": "gajahelp.valaitamil.com", "title": "kLIMAgIIXZfvu", "raw_content": "\nகஜா புயலில் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களைக் காப்பாற்ற..| LMES\nகஜா புயல் பாதிப்பு: புதுக்கோட்டையில் துணை முதல்வர் ஓபிஎஸ் நேரில் ஆய்வு | #GajaCyclone\nகஜா புயல் பாதிப்பு : மக்களின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்\nகஜா புயல் பாதித்த பேராவூரணி பகுதிகளில் மாலைக்குள் மின்விநியோகம்: உதவி செயற்பொறியாளர் | #GajaCyclone\nகஜா புயல் சீரமைப்புப் பணிகள் முடியாமல் பள்ளிகள் திறப்பு |Gaja Cyclone| Schools in Pudukkottai |\nகஜா புயல் பாதிப்பால் பல்வேறு மாவட்டங்களில் இன்னும் இயல்புநிலை திருப்பவில்லை\nஉப்புத் தொழிலை உவர்ப்பற்றதாக மாற்றிவிட்ட கஜா புயல்\nகஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியகுழு இன்று வருகை | #GajaCyclone\nNerpada Pesu: கஜா நிவாரணம் - அரசைப் பாராட்டும் வைகோ… விமர்சிக்கும் ஸ்டாலின்..| 23/11/18 #GajaCyclone\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-06-06-12-38-27/", "date_download": "2019-08-22T00:11:09Z", "digest": "sha1:JNIHX4CELUOZPRXMVBNKHZYFHGW4X4LD", "length": 6896, "nlines": 90, "source_domain": "tamilthamarai.com", "title": "கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது? |", "raw_content": "\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் வளர��ச்சி பற்றி அறிய வேண்டும். பின்பு 22 முதல் 33 வாரம் வரை 3 வாரத்திற்கு 1 முறையும், 34 முதல் 37 வாரம் வரை 2 வாரத்திற்கு 1 முறையும், 38வது வாரம் முதல் வாரம் 1 முறையும் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nநரேந்திரமோடி இரண்டு நாள் சுற்றப் பயணமாக இந்த வாரம்…\nஎன்.டி. திவாரி, பாஜகவில் இணைந்தார்\nதீர்ப்பு ஊழலுக்கு கிடைத்த மிகப்பெரிய அடி.\nடிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு 340…\nஏகப்பட்ட சலுகை அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார் :…\nஎத்தனை இழிவான மன நிலை\nஎத்தனை நாட்களுக்கு, ஒருமுறை, கர்ப்ப காலத்தில், பார்ப்பது, மருத்துவரைப்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nஇரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்\nஇதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2917", "date_download": "2019-08-22T01:18:31Z", "digest": "sha1:MNYCBWJXQMLOUXBLW2A3PF6BDLZTEDKY", "length": 9265, "nlines": 118, "source_domain": "www.noolulagam.com", "title": "Bowtha Matham - பவுத்த மதம் » Buy tamil book Bowtha Matham online", "raw_content": "\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : மருதன் (Maruthan)\nபதிப்பகம் : புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)\nகுறிச்சொற்கள்: பவுத்த மதம், சரித்திரம், நம்பிக்கை, வாழ்வியல் நெறி, தத்துவம்\nஹிந்து மதம் இஸ்லாமிய மதம்\nஎல்லோரையும் அரவணைத்துக்கொள்ளும், எல்லோரையும் சுண்டி இழுக்கும் வாழ்வியல் நெறி, பவுத்தம்.\nபவுத்தம் கட்ட���ைகள் இடுவதில்லை. ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறது. தான் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் என்னும் மதத்தை புத்தர் ஆரம்பிக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் தோற்றுவித்த மதம் அது. விதி என்று எதுவும் கிடையாது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எதுவும் கிடையாது. அறிவை நம்பு. பகுத்தறிவைப் பயன்படுத்து. எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. என் உபதேசங்கள் உள்பட. அனைத்தையும் கேள்வி கேள். புத்தரின் மேலான தத்துவம் இது.\nநம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் பிற மதங்களிடமிருந்து பவுத்தம் பெரிதும் வேறுபடுவது இந்த இடத்தில்தான்.\nஇந்த நூல் பவுத்த மதம், மருதன் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (மருதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nசே குவேரா வேண்டும் விடுதலை - (ஒலி புத்தகம்) - Che Guvera : Vendum Viduthalai\nலியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci\nதிப்பு சுல்தான் - Tipu Sultan\nசீனப் புரட்சி - China Puratchi\nஇந்தியப் பிரிவினை: உதிரத்தால் ஒரு கோடு - Indhiya Pirivinai: Uthirathal Oru Kodu\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nசித்தர்களின் சிறந்த சித்தாந்தங்கள் - Siddhargalin Sirandha Siddhaandhangal\nதிருநெல்வேலி வட்டாரத் தெய்வங்கள் - Thirunelveli Vattaara Dheivangal\nபுதுக்கோட்டை மாவட்ட ஆலயங்கள் - Pudukkottai Maavatta Aalayangal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசாம்ராட் அசோகர் - Samrat Ashokar\nஜவாஹர்லால் நேரு - Jawaharlal Nehru\nமைக்கேல் ஃபாரடே - Michael Faraday\nHello நான் ரிசீவர் பேசறேன்\nசெயல்பாடுகள் - Action Words\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nபவுத்த மதம் , புத்தர், எனக்கு பிடித்த ஆபிரிக்கா போன்று மருதனின் பல புத்தகங்கள் பெறமுடியவில்லை. ஆவன செய்யவும்.\nநான் கேட்டு நீங்கள் அனுப்பிய 10 புத்தகங்களும் கிடைத்தன மிக்க நன்றி\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/12/blog-post_1746.html", "date_download": "2019-08-22T00:22:18Z", "digest": "sha1:B3MHWIP47XGAJAG4J6NN2P7O2KUCETRM", "length": 7402, "nlines": 41, "source_domain": "www.newsalai.com", "title": "குடும்பிமலையை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள் – தமிழர்கள் மீது தாக்குதல் - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nகுடும்பிமலையை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள் – தமிழர்கள் மீது தாக்குதல்\nமட்டக்களப்பு, குடும்பிமலையில், அத்துமீறிக் குடியேறி வரும் சிங்களவர்கள், அந்தப் பகுதி மேய்ச்சல் நிலங்களில் மாடுகளை மேய்த்த தமிழர்களைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.\nகுடும்பிமலைப் பகுதியில் சிங்களவர்கள் அத்துமீறிக் குடியேறி வருகின்றனர்.\nஇவ்வாறு அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் 17 பேருக்கு எதிராக, பிரதேசசெயலர் மற்றும் குடியேற்ற அதிகாரி ஆகியோர் இணைந்து வாழைச்சேனை நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஎனினும், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்து வருகின்றன.\nகடந்த 28ம் நாள், அத்துமீறி குடியேறிய சிங்களவர்கள் மூவரை, குடும்பிமலை கிராம அதிகாரி, வனத்துறை அதிகாரி, மற்றும் காவல்துறையினர் இணைந்து கைது செய்துள்ளனர்.\nஇவர்கள் வாழைச்சேனை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு 9.00 மணியளவில், இந்தப் பகுதியில் உள்ள பெரியமாதவனை பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலில் ஈடுபடுத்திய தமிழர்கள், அங்கு வந்த சிங்களக் குடியேற்றவாசிகளால் தாக்கப்பட்டுள்ளனர்.\nமேய்ச்சலுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் மாடுகளை அடைத்து விட்டு, தூங்கிக் கொண்டிருந்த, கால்நடை உரிமையாளர்களை உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற 15 இற்கு மேற்ப்பட்ட சிங்களவர்கள் தாக்கியுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்தில், சித்தாண்டியை சேர்ந்த இராமலிங்கம் வெள்ளையன் (வயது- 23), மாசிலாமணி எந்திரன் (வயது -25) ஆகியோர் காயமடைந்தனர்.\nநேற்றிரவுக்குப் பின்னர், எவரும் அங்கு மாடுகளைக் கட்டக்கூடாது என்றும், அவர்கள் எச்சரித்துச் சென்றுள்ளனர்.\nகுடும்பிமலையை ஆக்கிரமிக்கும் சிங்களவர்கள் – தமிழர்கள் மீது தாக்குதல் Reviewed by கவாஸ்கர் on 10:51:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supercinemaonline.com/category/hotnews/?filter_by=featured", "date_download": "2019-08-22T01:36:48Z", "digest": "sha1:TEF2Z4EFJBYKMISYMXVBPVME4X2IAME6", "length": 9450, "nlines": 97, "source_domain": "www.supercinemaonline.com", "title": "HotNews Archives - SuperCinema", "raw_content": "\nநான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் – வரலட்சுமி சரத்குமார் அதிரடி\nஅடுத்த அடுத்த தோல்வியால் சம்பளத்தை குறைத்த நம்பர் 1 நடிகை\nமீரா மிதுன் போட்ட ஒரு டுவிட் அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் \nபிக் பாஸ் 3 வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட மீரா மிதுனுக்கு இரண்டு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.பிக் பாஸ் 3 வீட்டில் இருந்தபோது நடிகையும், மாடலுமான மீரா மிதுன் எதற்கெடுத்தாலும் சீன் போட்டு,நீலிக்...\nஆண்ட்ரியா சொல்லும் அந்த தகவல்\nநடிகை ஆண்ட்ரியா வட சென்னை படத்திற்கு பிறகு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்தார். சினிமா தொடர்பான நிகழ்ச்சிகளிலும் அவரை பார்ப்பது கடினமாக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான...\nஎஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் “கேப்மாரி” என்கிற C.M.\nஜெய்-யின் 25-வது படமான கேப்மாரி என்ற CM படத்தில் வைபவி வைபவி சான்ட்லியா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க சத்யன், தேவதர்ஷினி, லிவிங்ஸ்டன், பவர்ஸ்டார், சித்தார்த் விபின் மற்றும் பலர் நடிக்கிறார்கள்....\n300 திரையரங்களில் வெளியான ‘கூர்கா’ – டாப் ஹீரோக்கள் பட்டியலில் யோகி பாபு\n’டார்லிங்’, ‘100’ உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில், 4 மங்கிஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், யோகி பாபு கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கூர்கா’. இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருக்கும் இப்படத்தை...\nஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என்று கலக்கும் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர்\nhttps://youtu.be/PulHIon6lYk தப்பாட்டம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர். இதில் தப்பாட்டக் கலைஞனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அந்தப் படத்தில் தாடியும் சோகமுமாக தோன்றிய பப்ளிக் ஸ்டார் இப்போது துள்ளும் சிரிப்பு,...\nபிக்பாஸ் 3க்கு செல்ல விரும்பும் யாஷிகா\nhttps://youtu.be/gIvyQ3A7hBs இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தில் நடித்த யாஷிகா ஆனந்த் பின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் இன்னும் பிரபலமானார். போட்டியின் இறுதிகட்டம் வரை சென்று கடைசியில் பைனலுக்கு முன்பாக வெளியேறினார். இந்த...\nஒட்டகம் மீது நிறைய பஞ்சாயத்து இருக்கு – விக்ராந்த்\nhttps://youtu.be/vuRyEMsatno எம்10 புரொடக்ஷன் (M10 PRODUCTION) சார்பில் எம்.எஸ்.முருகராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பக்ரீத்’. இதில் விக்ராந்த் நாயகனாகவும் வசுந்தரா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். மேலும் ரோகித் பதாக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒட்டகத்தை...\nபிக்பாஸ் 3 -முதல் நாளிலேயே ஒரு காதல் அத்தியாயத்தை ஆரம்பித்துவைத்த அபிராமி\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் வீட்டிற்குள் முதல் நாள் என்ன செய்தார்கள் என்பது பற்றிய நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. தண்ணீர், கேஸ் ஆகியவற்றிற்கு அளவு வைத்துதான் செலவு செய்ய வேண்டும் என சொன்ன விவகாரத்தில்...\nகோலிட்டின் கவனத்தை ஈர்த்த நடிகை\nஇயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் படத்தில் அறிமுகமானவர் வித்யா பிரதீப். அதன்பின் பசங்க2, இரவுக்கு ஆயிரம் கண்கள், மாரி 2, தடம் என பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தடம் படத்தில் நெகட்டிவ்...\n100 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு சிவகார்த்திகேயன் வளர்ந்து இருப்பது எனக்கு பெருமிதம் நடிகர் மயில்சாமி\nசிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் தயாரிக்க, ரியோ ராஜ், ஷிரின் காஞ்ச்வாலா, டத்தோ ராதாரவி, நாஞ்சில் சம்பத் ஆகியோர் நடிக்க கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியிருக்கும் படம் \"நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\". ஷபீர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512022", "date_download": "2019-08-22T00:56:16Z", "digest": "sha1:UQXYEN5LVRJNUX4WADAUF6IASUUXJP7S", "length": 11756, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Plans implemented through the fields should be implemented in an alternative way: Party insistence | விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்ற��லா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nவிளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும்: எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தல்\nசென்னை: விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை: விளைநிலங்கள் வழியாக மேற்கொள்ளப்படும் கெயில் எரிவாயு குழாய் திட்டம், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் திட்டம் மற்றும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றை விவசாயிகளுக்கும், விளைநிலங்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், மாற்று வழிகள் மூலம் மத்திய அரசு செயல்படுத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த திட்டங்களால் பாதிக்கப்பட்ட உழவர்களின் கூட்டியக்கம் சார்பாக, ஜூலை 22(இன்று), 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் தலைநகர் டெல்லியில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. விவசாயிகளின் இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிக்கிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷர்புதீன் அகமது மற்றும் டெல்லியை சேர்ந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை சாலையோரங்கள் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும் என்ற தமிழக சட்டமன்ற தீர்மானத்திற்கு எதிராகவே கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டமும், ஐடிபிஎல் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டமும் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதே போல் அதி உயர் மின்னழுத்தம் கொண்ட மின்சாரத்தையும் விளைநிலங்களின் வழியாகவே உயர் மின்கோபுரங்கள் அமைத்து, விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி கொண்டு செல்லப்படுகின்றது.\nகேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த ���ிட்டம் சாலையோரங்களில் புதைவடம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் கேரளாவைப் போன்று இந்த திட்டத்தை புதைவடம் மூலமாக செயல்படுத்த வேண்டும். தமிழக விவசாய நிலங்களை பாழாக்கும் வகையிலான திட்டங்களை மாற்று வழியில் செயல்படுத்திட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து, விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்திட முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅரசியல் காரணங்களை கூறி சிதம்பரம் ஓடி ஒளியலாமா\nஎம்.பி.யாக தேர்வு மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மீதான ஐடி வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் அரசியல் காழ்ப்புணர்வோடு ப.சிதம்பரம் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஊரக வளர்ச்சி துறை அலுவலகம், கட்டிடத்தில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் வேலுமணி உத்தரவு\nப.சிதம்பரம் சட்டப்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nபாஜவின் முயற்சி பலிக்காது ஜனநாயகம்தான் வெற்றிபெறும் : கே.எஸ்.அழகிரி பேட்டி\n இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் : வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்\nவேலூர் மாவட்டம் பிரிக்கப்படுவதில் குளறுபடி சட்டமன்ற தொகுதி மாறிய பகுதிகளை ஒருங்கிணைப்பது எப்படி\nஎஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்\n× RELATED மாநிலங்களிடையே ஒருமித்த கருத்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/no-one-kidnapped-me-says-shrimant-patil-357425.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T01:10:31Z", "digest": "sha1:N46FHWXSXRTAHH2FMOW7WFDX3LZQOVWS", "length": 16337, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒழுங்கா சொல்லித் தர வேண்டமா? கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்! | No one kidnapped me, says Shrimant Patil - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன��� அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒழுங்கா சொல்லித் தர வேண்டமா கடத்தப்பட்ட காங். எம்.எல்.ஏ.வின் உளறல் பேட்டி- பொங்கிய ட்வீட்டிஸ்டுகள்\nபெங்களூரு: கர்நாடகாவில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 'காணாமல் போன' காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஶ்ரீமந்த் பாட்டீல் அளித்த பேட்டி ட்வீட்டிஸ்டுகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அப்படி ஒரு அபத்தமான பேட்டியை கொடுத்து வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறார்.\nகர்நாடகா சட்டசபையில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஒரு புகைப்படத்தை காட்டி முழக்கங்களை எழுப்பினர். அந்த புகைப்படத்தில் இருந்தது ஶ்ரீமந்த் பாட்டீல்தான்.\nபெங்களூருவில் காங்கிரஸ் கட்டுப்பாட்டு ரிசார்ட்டில் தங்கி இருந்த அவர் நேற்று முன்தினம் திடீரென காணாமல் போனார். அவரை விடிய விடிய காங்கிரஸ் தலைவர்கள் தேடினர்.\nபின்னர் அவர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பாஜகவினரே ஶ்ரீமந்த் பாட்டீலை கடத்தியதாக குற்றம்சாட்டி சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் ஶ்ரீமந்த் பாட்டீல் அளித்ததாக கூறப்படும் பேட்டி ஒன்று பெரும் பஞ்சாயத்தை கூட்டியுள்ளது. அந்த பேட்டியில், ஒரு சொந்த வேலையாக சென்னைக்கு சென்றிருந்தேன். அங்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.\nஇதையடுத்து மருத்துவர்களிடம் சென்றேன். அவர்களது ஆலோசனைப்பட���யே மும்பை மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருக்கிறேன். யாரும் என்னை கடத்தவில்லை என கூறியுள்ளார். இந்த நகைச்சுவையான பேட்டிதான் ட்வீட்டிஸ்டுகளை கொந்தளிக்க வைத்திருக்கிறது.\n என்கிற கேள்வி ஒருபக்கம்.. ஏன் பெங்களூருவுக்கும் கூட திரும்பி போயிருக்கலாமே என்கிற மற்றொரு கேள்வி. அத்துடன் பாஜக ஒழுங்கா சொல்லித்தரவில்லையே என்கிற கிண்டல் வேறு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nநடு ராத்திரியில்.. ஒட்டுத் துணியின்றி பைக் ஓட்டி வந்த இளம்பெண்.. வைரலாகும் பரபர வீடியோ\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nதாய் வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு போன மருமகள்.. சந்திரயான் 2.. இஸ்ரோ சிவன் நெகிழ்ச்சி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஆலுமா, டோலுமாவா பாடுறீங்க.. ஸ்பீக்கர்களை உதைத்து தள்ளிய கன்னட அமைப்பினர்.. பெங்களூரில் பரபரப்பு\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித்தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nபகீர் சம்பவம்.. காதல் வெறி.. மயக்க மருந்து கொடுத்து.. அப்பாவை எரித்து கொன்ற 15 வயது சிறுமி\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\nமதுபோதையில் மக்கள் கூட்டத்தில் காரை புகுத்திய டிரைவர்.. பெங்களூரில் பதற வைக்கும் வீடியோ காட்சிகள்\nஆம்பூரில் கனமழை.. கிராமத்து சாலை போல் தண்ணீரில் மூழ்கிய சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka congress jds bjp கர்நாடகா காங்கிரஸ் ஜேடிஎஸ் பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/dmk-accepts-rajya-sabha-seat-to-manmohan-singh-354645.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T00:24:51Z", "digest": "sha1:3QXNJQZB7LYSSFWESAE77DZ6WO7F4ET4", "length": 15843, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்... ஓகே சொன்னது திமுக! | DMK accepts Rajya Sabha seat to Manmohan Singh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்... ஓகே சொன்னது திமுக\nManmohan Singh: தமிழகத்தில் இருந்து மன்மோகன்சிங்குக்கு ராஜ்யசபா சீட்- வீடியோ\nசென்னை; தமிழகத்தில் இருந்து முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதால் காங்கிரஸ் மகிழ்ச்சியில் உள்ளதாம்.\n1991-ம் ஆண்டு முதல் ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வந்தார் மன்மோகன்சிங். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக அவர் தேர்வு செய்யப்பட்டு வந்தார்.\nஅம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பாஜக கபளீகரம் செய்து கொண்டது. இதனால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மன்மோகன்சிங்கின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் ஜூன் 15-ந் தேதியுடன் முடிவடைந்தது.\nநான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்\nசுமார் 28 ஆண்டுகாலம் நாடாளுமன்ற பணியாற்றி வந்த மன்மோகன்சிங்கை தொடர்ந்து ராஜ்யசபாவுக்கு அனுப்புவதில் காங்கிரஸ் தீவிரமாக இருக்கிறது. அதனால்தா���் லோக்சபா தேர்தல் கூட்டணியின் போதே காங்கிரஸுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என பேரம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.\nமதிமுக பொதுச்செயலர் வைகோவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் என திமுகவே அறிவித்திருக்கிறது. எஞ்சிய 2 இடங்களுக்கு திமுகவில் கடும் போட்டி நிலவியது.\nஇந்நிலையில் மன்மோகன்சிங்குக்காக மீண்டும் திமுகவுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் மன்மோகன்சிங்கை ராஜ்யசபா எம்.பி.யாக்க திமுக ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மேலிடம் மகிழ்ச்சியில் உள்ளதாம்.\nதற்போதைய நிலையில் திமுகவுக்கு ஒரே ஒரு ராஜ்யசா இடம்தான் இருக்கிறது. இதை கைப்பற்றுவதற்கான லாபிகள் திமுகவில் படு உக்கிரமாக நடைபெற்று வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க\nநீதிபதி வைத்தியநாதனிடம் இந்த வழக்குகளை கொடுக்காதீங்க.. வக்கீல்கள் திடீர் புகார்\nசமூக வலைதள கணக்குகளை துவங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி வழக்கு.. உயர்நீதிமன்றம் விளக்கம்\nகன்னியாகுமரியில் சொன்னார்.. இப்போது செய்துவிட்டார்.. ப.சிதம்பரத்திற்கு அப்போதே மோடி விட்ட சவால்\nமல்லையாவிடம் கூட காட்டாத அதிரடி.. அதிர வைத்த சிபிஐ.. வளைக்கப்பட்ட ப.சிதம்பரம்\nவருமான வரித்துறை வழக்கு- கார்த்தி சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்றம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\nஇதான் என் நம்பர்.. எனி டைம்.. எனி ஹெல்ப்.. கால் பண்ணுங்க.. அதிர வைத்து அசத்திய பெண் போலீஸ்\nப.சிதம்பரம் மீது துக்ளக் குருமூர்த்தி கடும் வார்த்தை பிரயோகம்\nசெம கடுப்பில் உள்ளாரா சசிகலா.. தினகரனை சந்திக்காமல் திருப்பி அனுப்பிய காரணம் என்ன\nமக்களுக்கும் நேரம்.. குடும்பத்துக்கும் முக்கியத்துவம்.. சபாஷ் செந்தில் குமார்\nகைது செய்யப்பட்டால்... போராட்டத்துக்குத் தயாராகும் ப.சிதம்பரம் ஆதரவாளர்கள்\nசுவர் ஏறி குதித்து காரில் ஏறி ஓடியிருப்பார் ப.சிதம்பரம்.. எச். ராஜா நக்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/5-state-election-results-bjp-cadres-are-asking-amit-shah-resignation-336348.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:22:38Z", "digest": "sha1:S2DMRV43GWFKEVF43R34HRRPS3LETCBW", "length": 18564, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்! | 5 state election results: BJP cadres are asking for Amit Shah resignation - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொடர் தோல்வி.. அமித் ஷா பதவி விலக வேண்டும்.. பாஜகவில் முதல்முறை மூளும் கலகம்\nடெல்லி: பாஜகவின் தொடர் தோல்விகளை அடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.\nநடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது. தேர்தல் முடிவுகளுக்காக ஆசையோடு காத்திருந்த பாஜக தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.\n2019 நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த தோல்வி எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமித் ஷாவிற்கு எதிராக பாஜகவிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.\nஇப்போ வேண்டாம்.. நேரம் சரியில்லை.. பாஜக தோல்வியால் அரசியல் அறிவிப்பை தள்ளிப்போட்டாரா ரஜினி\nபாஜக தேசிய தலைவர் அமித் ஷா பிரதமர் மோடி கூட்டணி என்பது வெற்றிக் கூட்டணி என்றுதான் இந்தியா முழுக்க பேசப்பட்டது. அதேபோல் குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் பாஜக நான்கு முறை வெற்றிபெற்றது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜகவின் வெற்றிக்கு அமித் ஷா பெரிதாக உதவினார்.\nஆனால் 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் பாஜக வரிசையாக தோல்வியை சந்திக்க தொடங்கியது. 2014க்கு பின் இந்தியாவில் மொத்தம் 30 லோக் சபா இடைத்தேர்தல் நடந்தது. இதில் மொத்தமாக 6ல் மட்டுமே பாஜக வென்று இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிதான் 20 தொகுதிகளில் வென்று இருக்கிறது. இது போக 4 இடங்களில் மாநில கட்சிகள் தனியாக வென்றுள்ளது.\nமுக்கியமாக கர்நாடகா தேர்தலில் பாஜகவிற்கு கைக்கு எட்டிய வெற்றி வாய்க்கு எட்டவில்லை. கர்நாடக தோல்விதான் பாஜகவை மனரீதியாக பெரிய அளவில் பாதித்தது. அதன்பின்தான் அமித் ஷாவின் திறமை மீதும் அரசியல் ராஜதந்திரம் மீதும் பாஜகவினருக்கு சந்தேகம் வந்தது. கர்நாடகாவில் காங்கிரஸ் அமைச்சர் டி.கே சிவக்குமாரிடம் அமித் ஷா தோற்றுவிட்டார் என்று கூட பெரிய விவாதங்கள் வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில்தான் இப்போது பாஜக பெரிய தோல்வியை சந்தித்து இருக்கிறது. ஐந்து மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய ஐந்தில் ஒன்றில் கூட பாஜக வெற்றிபெறவில்லை. இதனால் தற்போது அமித் ஷாவிற்கு எதிராக பாஜகவின் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.\nஅதன்படி பாஜகவின் தொடர் தோல்விகளை அடுத்து, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் அவர் பதவி விலக வேண்டும் என்றுள்ளனர். சமூக வலைத்தளங்களில் உள்ள பாஜகவினர் பலர் இந்த கோரிக்கையை வைத்து இருக்கிறார்கள்.\nஆனால் அமித் ஷா தற்போது பதவி விலக வாய்ப்பில்லை என்கிறார்கள். அடுத்த கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி எப்படி தோனி இல்லாமல் நடக்காதோ அதேபோல்தான் 2019 நாடாளுமன்ற தேர்தலும் பாஜக தலைவர் பதவியில் அமித் ஷா இல்லாமல் நடக்காது என்று சில பாஜகவினர் கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\nப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\nசிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு\nசேசிங்.. ஜம்பிங்.. சினிமாவிற்கு நிகராக அரங்கேறிய களேபரம்.. ப. சிதம்பரம் கைதானது எப்படி\nசுவர் ஏறி குதித்து வீடு புகுந்த சிபிஐ.. ப. சிதம்பரம் அதிரடி கைது.. டெல்லியில் பெரும் பரபரப்பு\nகாங். அலுவலகத்திற்கு விரைந்த சிபிஐ.. ப.சியை கைது செய்ய முயற்சி.. இரண்டே நிமிடத்தில் எஸ்கேப்\nஎன் மீது எந்த தவறும் கிடையாது.. திடீர் என்று செய்தியாளர்களை சந்தித்த ப. சிதம்பரம்.. பரபர பேட்டி\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிறாரா ப. சிதம்பரம்\nப.சிதம்பரம் சினிமா பார்த்திட்டிருப்பாருங்க.. நீங்க வேற.. வக்கீல் கலகல பேச்சு\n20 நிமிடத்தில் நடந்த மாற்றம்.. நிலவை மேலும் நெருங்கிய சந்திரயான் 2.. சுற்றுவட்டப்பாதை மாற்றப்பட்டது\nகாரில் இருந்து பாதியில் இறங்கி சென்ற ப. சிதம்பரம்.. அதன் பின் மர்மம்.. சிபிஐக்கு கிடைத்த க்ளூ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bullet-train-how-mumbai-ahmedabad-high-speed-rail-will-help-economy-grow-295498.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T01:02:33Z", "digest": "sha1:CMYHDWRLQV63ZSWDZFGCIH462NKN2LMD", "length": 15751, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொருளாதாரத்திற்கு ஊக்கம் தரப்போகிறது மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்! | Bullet train: How Mumbai Ahmedabad High-Speed Rail will help the economy grow - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொருளாதாரத்திற்கு ஊக்கம் தரப்போகிறது மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்\nமும்பை: இந்தியா-ஜப்பான் இணைந்து, மும்பை-அகமதாபாத் நடுவே புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்த உள்ளதால் பொருளாதார ரீதியாக பல்வேறு வளர்ச்சி ஏற்பட வாய்ப்பு ஏற்பட உள்ளது.\nசெப்டம்பர் 14ம் தேதி இந்த திட்டத்திற்கு பிரமர் மோடியும், ஜப்பான் பிரதமர் சின்சோ அபியும் இணைந்து அடிக்கல் நாட்ட உள்ளனர். இந்த திட்டத்தால் பல்வேறு துறைகளிலும் உற்பத்தி அதிகரிப்பதோடு, வேலை வாய்ப்பு கூடும்.\nபுல்லட் ரயில் திட்டத்தஇற்கு, 120 லட்சம் கியூபிக் மீட்டர் கான்க்ரீட் தேவைப்படும். வருடத்திற்கு 2 மில்லியன் டன் சிமெண்ட் இத்திட்டத்திற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. திட்டத்திற்காக 15 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு தேவைப்படும். ஆண்டுக்கு 5 லட்சம் டன் என்ற அளவில் இந்த தேவை பகிர்ந்தளிக்கப்படும். ஏனெனில் 3 ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவடைய உள்ளது.\nநகர்ப்புற வளர்ச்சிக்கு இத்திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் ஸ்டேஷன்கள் அமையும் பகுதிகளில் புதிய தொழில்கள் உருவாகும். தொழில்கள் விரிவடையும். சாலை மார்க்கமாகவோ, வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயில்களிலோ மும்பை-அகமதாபாத் நடுவே 8 மணி நேரம் பயணிக்க வேண்டிவரும். ஆனால் புல்லட் ரயில் 2 மணி நேரத்தில் இதை சென்றடையும்.\nதற்போது ஒரு மணி நேரத்திற்கு 8 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 40000 பயணிகள் இவ்விரு நகரங்கள் இடையே பயணிக்க முடியும். ஒரு ரயிலில் அதிகபட்சம் 750 பயணிகள் பயணிக்க முடியும். இது பின்னர் 1250 என உயர்த்தப்படும். எக்கனாமி ரேட்டில் இயக்கப்படும் 8 விமானங்களுக்கு ஈடானது இது. எனவே விமானங்களை இயக்கும் செலவு மிச்சமாகிறது.\n20000 கட்டுமான தொழிலாளர்களுக்கு இத்திட்டம் பணி ��ளிக்க உள்ளது. திட்டம் தொடங்கிய பிறகு நேரடியாக 4000 பேருக்கும், மறைமுகமாக 16000 பேருக்கும் வேலை வாய்ப்பை தரப்போகிறது இந்த திட்டம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஓசி சாப்பாடுக்காக பல்லியை வைத்து டிராமா போட்ட கில்லி தாத்தா.. அந்நியனாக மாறி கப்புனு பிடித்த ரயில்வே\nரயில் பயணிகளே… புதிய வாட்ஸ்அப் நம்பரை நோட் பண்ணிக்கணும்.. ரயில்வே அறிவிப்பு\nபயணிகள் பாதுகாப்பை அதிகரிக்க பல நடவடிக்கைகள் எடுத்துள்ள இந்திய ரயில்வே\nரயிலில் பயணிகள் அதிக லக்கேஜ் எடுத்து செல்ல கட்டுப்பாடு - 6 மடங்கு அபராதம்\nரயில் பயணத்தில் திடீர் மாற்றமா... டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு பெயருக்கு மாற்றலாம்\nரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் எளிய மாற்றம்: தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் தேர்வு எழுதலாம்\nஇந்தியாவுக்கு புல்லட் ரயில் கண்டிப்பாக தேவையா\nமீண்டும் பயணத்துக்கு தயாரான உலகின் பழமையான ஃபேரி குயின்\nஇன்னும் ஓராண்டில் ஆளில்லா லெவல் கிராசிங் இருக்க கூடாது.. அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடி உத்தரவு\nதட்கல் டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி...டிக்கெட் புக் செய்து 15 நாள் கழித்து பணம் செலுத்தலாம்\nஅம்மாடியோவ்.. கேன்சல் செய்யும் டிக்கெட்டில் ரயில்வே கல்லா கட்டிய தொகை எவ்வளவு தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian railway bullet train india இந்திய ரயில்வே இந்தியா ஜப்பான் புல்லட் ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/now-the-ball-is-governor-court-319942.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:00:39Z", "digest": "sha1:LU6SUPAFWECV3SBB2OI5KJWPSLJDSV7M", "length": 13919, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன! | now the ball is in governor court - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் க��னும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n105 பெருசா... 117 பெருசா... கர்நாடகா கவர்னரின் முடிவு என்ன\nபெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க இரண்டு தரப்பும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆளுநர் என்ன முடிவு எடுப்பார் என்பதையே அனைத்து தரப்பும் எதிர்நோக்கியுள்ளது.\nகர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாஜகவுக்கு, ஒரு சுயேச்சை ஆதரவு அளித்துள்ளார்.\nஅதன்படி, 105 பேர் ஆதரவு உள்ளதாகவும், தனிப்பெரும் கட்சி என்றும் ஆட்சி அமைக்க பாஜக உரிமை கோரியுள்ளது.\nஇந்த நிலையில், காங்கிரஸ் 78 மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 38 மற்றும் சுயேச்சை என, 117 பேரின் ஆதரவு உள்ளதாக மஜத, காங்கிரஸ் கூட்டணி முதல்வராக நிறுத்தியுள்ள குமாரசாமி கூறியுள்ளார்.\nஇரு தரப்பும், ஆளுநர் வாஜூபாய் வாலாவை இதுவரை இரண்டு முறை சந்தித்துள்ளன.\nஇனி முடிவு எடுக்க வேண்டியது ஆளுநரின் கையில்தான் உள்ளது. 105 பேர் ஆதரவு உள்ள தனிப் பெரும் கட்சியா அல்லது, 117 பேரின் ஆதரவு உள்ள காங்கிரஸ், மஜத கூட்டணி கட்சியா, யாரை ஆட்சி அமைக்கப் போகிறார் என அனைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக சட்டசபைக்குள் ஆபாச படம் பார்த்தவர்களுக்கு அமைச்சர் பதவியை தூக்கி தந்த பாஜக.. பின்னணி இதுதான்\nதீவிர ஆர்எஸ்எஸ் உறுப்பினர்.. கர்நாடக மாநில பாஜக தலைவராக நளின் குமார் நியமனம்.. அமித் ஷா அதிரடி\nநான்தான் முதல்வர்.. ஆளுநர் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்த எம்எல்ஏ.. ஷாக்கான எடியூரப்பா\nஎடியூரப்பா அரசில் கோலோச்சும் லிங்காயாத்துகள்- அமைச்சரவையில் 8 பேருக்கு இடம்\nகடைசி நிமிடம் வரை 'கண்கட்டி வித��தை..' எடியூரப்பாவுக்கு அமித்ஷா கொடுத்த ஷாக்\nஎடியூரப்பா அரசில் முதல் முறையாக அமைச்சரவை விஸ்தரிப்பு.. 17 அமைச்சர்கள் பதவியேற்பு\n'லீக்கான' பெங்களூர் போலீஸ் கமிஷனர் ஆடியோ உரையாடல்.. கர்நாடக அரசியலில் புயல்\nகர்நாடகத்தில் வெள்ளம்.. இடுப்பளவு தண்ணீரில் \\\"நீந்தியும்\\\" பரிசலில் பயணித்தும் கொடியேற்றிய தேசப்பற்று\nவெள்ளம் பாதித்த பகுதிக்கு போகாதீங்க.. பிரியாணி சாப்பிட போங்க.. எந்த டாக்டர் இப்படி சொன்னாங்க\nகர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கான காவிரி நீர் திறப்பு பெருமளவில் குறைப்பு\n10 வருடம் ஓடிவிட்டதே.. கருணாநிதியே உருகிய தருணம்.. எடியூரப்பா வணங்கிய பெங்களூர் திருவள்ளுவர் சிலை\nஆத்தீ இந்த டிராக்கில எப்படி ரயில் ஓட்டறது.. கொங்கன் ரயில்கள் ரத்து.. கர்நாடகம் விரைகிறார் நிர்மலா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka politics assembly elections governor parties கர்நாடகா அரசியல் சட்டசபை தேர்தல் கவர்னர் கட்சிகள் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/cricket-news-updates/rohit-fans-got-pulse-and-indian-team-selection-board-in-twitter-118071900026_1.html", "date_download": "2019-08-22T00:37:21Z", "digest": "sha1:RTKWALEJMR4OM5JCK2LSHRKWYSNSX6OG", "length": 11618, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "ரோகித் இல்லாமல் இந்திய அணியா? கொந்தளிக்கும் ரசிகர்கள் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nரோகித் இல்லாமல் இந்திய அணியா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இடம்பெறாததை தொடர்ந்து அவரது ரசிகர்கள் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற உள்ள டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரோகித் சர்மா மற்றும் புவனேஷ்வர்குமார் ஆகியோர் இடம்பெறவில்லை.\nரோகித் சர்மா தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இங்கிலாந்து அணிக்கு எதிரான நடைபெற்ற ஒருநாள் தொடரில் கடைசி இரண்டு போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.\nஇதனால் ரோகித் சர்மா டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் ரோகித் சர்மாவின் ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கொந்தளித்து வருகின்றனர்.\nகண்டிப்பாக இந்திய அணி ரோகித்தை மிஸ் செய்யும். ரோகித் சர்மா இல்லாமல் இந்திய அணியா இந்திய அணி வெற்றி பெற்ற அனைத்து போட்டிகளிலும் ரோகித் சர்மாவின் பங்கு பெரும் அளவும் இருந்துள்ளது. இந்திய அணியின் தேர்வு முட்டாளதனமாக உள்ளது.\nஇதுபோன்று ரோகித் சர்மாவின் ரசிகர்கள் கடுமையாக கொந்தளித்துள்ளனர்.\nநாளை மீண்டும் சூரியன் உதயமாகும்; ரோகித் டுவிட்\nஅஸ்வின், ஜடேஜா கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஆபத்தாக மாறிய குல்தீப்\nஇன்னும் சரியான அணி உருவாகவில்லை; தோல்விக்கு பின் கோஹ்லி பேட்டி\nரூட் அபார சதம்: தொடரை வென்றது இங்கிலாந்து\nகோஹ்லி, தோனி அதிரடி: இங்கிலாந்துக்கு 257 ரன்கள் இலக்கு\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/shaji/", "date_download": "2019-08-22T00:38:46Z", "digest": "sha1:FP3BIW2NH56LQDKXUL7RDNFU3NZ7Z4QY", "length": 5289, "nlines": 107, "source_domain": "uyirmmai.com", "title": "ஷாஜி – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nகே.எஸ்.சேதுமாதவன் : தமிழ், மலையாள சினிமாவின் ஆணிவேர்.\nசென்ற வாரம் கேரளத்தின் திரிச்சூரில் நடந்த ஒரு விழாவில் இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன் அவர்களை மம்மூட...\nஇதழ் - ஆகஸ்ட் 2019 - ஷாஜி - கட்டுரை\nதிரைப்படப் பாடல்களின் காப்புரிமைத் தொகை சார்ந்த பல சர்ச்சைகள் தமிழ்ச் சூழலில் தொடர்ந்து எழுந்தவண்...\nஇதழ் - ஜுன் 2019 - ஷாஜி - கட்டுரை\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்ப��த்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் பெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-45237774", "date_download": "2019-08-22T01:17:54Z", "digest": "sha1:NTFXDQHQQI7EKSJSU3IMP4S7G2IUNEVN", "length": 16684, "nlines": 144, "source_domain": "www.bbc.com", "title": "கேரளா: ‘அணையும் ஆபத்தும்’ - மனித தவறால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டதா? - BBC News தமிழ்", "raw_content": "\nகேரளா: ‘அணையும் ஆபத்தும்’ - மனித தவறால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டதா\nநவின் சிங் கட்கா சூழலியல் செய்தியாளர், பிபிசி உலக சேவை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகேரளாவில் பேரழிவு வெள்ளம் ஏற்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அந்த மாநிலம் தெனிந்திய மாநிலங்களிலேயே நீர் மேலாண்மையில் மோசமாக செயல்படுவதாக இந்திய அரசாங்க அறிக்கை ஒன்று எச்சரித்திருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇமயமலையை ஒட்டி இல்லாத மாநிலங்களில், கேரள மாநிலம், நீர் மேலாண்மையில் 12 வது இடத்தில் இருந்தது. அந்த மாநிலம் பெற்ற மதிப்பெண் 42.\nநீர் மேலாண்மையில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரம் முறையே 79, 69, 68 பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்து இருந்தது.\nஅரசு அறிக்கை வந்த ஒரு மாதத்தில், அந்த அறிக்கை உண்மைதான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.மோசமான பெருவெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது அந்த மாநிலம்.\nகேரள மாநிலத்தில் உள்ள 30 அணைகளில் உள்ள நீரை, அதிகாரிகள் முன்பே சீராக திறந்துவிட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.\nமழை வெள்ளம் உச்சத்தை தொட்டவுடன் , அந்த மாநிலத்தில் உள்ள 80 அணைகளில் நீரானது திறந்துவிடப்பட்டிருக்கிறது. அந்த நீர் கேரளாவில் உள்ள 41 ஆறுகளில் சென்று இருக்கிறது.\nதென் கிழக்கு ஆசியா அணைகள், ஆறுகள் மற்றும் மக்கள் குழுமத்தை சேர்ந்த நீர் மேல���ண்மை நிபுணர் ஹிமான்ஷு தாகூர், \"மழை வெள்ளம் அதிகரித்ததுமே கேரளாவில் உள்ள இடுக்கி, இடமலயார் அணைகளிலிருந்து நீரை திறந்துவிட்டவுடன் நிலைமை மோசமாகி இருப்பது தெரிகிறது\" என்கிறார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅணைகளில் நீர் அதிகரிக்கும் வரை காத்திருக்காமல், முன்பே நீரை திறந்துவிட்டிருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நிலைமை மோசமானவுடன் அவர்களுக்கு நீரை திறந்துவிடுவதை தவிர வேறு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இந்த மோசமான நிலைமைதான் பேரழிவுக்கு இட்டுச்சென்றுள்ளது \" என்கிறார் அவர்.\nகேரளா வெள்ளம்: அவலநிலையை சொல்லும் புகைப்படங்கள்\nகேரளா வெள்ளம்: இன்றைய நிலவரம் என்ன\n\"அவர்களுக்கு முன்பே நீரை திறந்துவிடுவதற்கு போதுமான நேரம் இருந்தது. அவர்கள் அப்போதே நீரை திறந்துவிட்டிருக்கலாம்\" என்கிறார் ஹிமான்ஷு.\nஇந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சகம் மெற்கொண்ட மதிப்பீடு ஒன்றில், வெள்ள பாதிப்புள்ள பத்து மாநிலங்களில் கேரளமும் ஒன்று.\nதேசிய பேரிடர் மேலாண்மை கொள்கைக்கு ஏற்றவாறு தென்னிந்திய மாநிலங்கள் பேரிடர் தடுப்பு கொள்கைகளை எடுக்கவில்லை என்று கூறப்படுப்படுகிறது.\nமாநில அரசு அணைகளை திறம்பட மேலாண்மை செய்யவில்லை, பேரிடர் எதிர்ப்பிலும் சிறப்பாக செயல்படவில்லை என்று மாநில அரசுகளை குற்றஞ்சாட்டினாலும், இந்த விஷயத்தில் மத்திய அரசிடமிருந்தும் நல்ல செய்தி ஏதும் வரவில்லை என்பதுதான் நிஜம்.\nமத்திய நீர் வாரியம் கேரளாவிற்கு வெள்ள எச்சரிக்கையை முன்பே விடுவிக்கவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். இதனை அந்த முகமைதான் செய்திருக்க வேண்டும். ஆனால், அவர்கள் செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nபடத்தின் காப்புரிமை NDRF OFFICIALS\nவெள்ளத்தை முன்பே கணித்ததிலும், அது தொடர்பான நடவடிக்கை எடுத்ததிலும் மத்திய நீர் ஆணையம் முன்பே எடுத்த நடவடிக்கை என்ன என்ற கேள்வி எழுகிறது என்கிறார் ஹிமான்ஷு.\n\"வெள்ள கணிப்பு குறித்த எந்த தளமும் கேரளாவில் மத்திய நீர் ஆணையத்திடம் இல்லை என்பதை அறிந்தபோது அதிர்ச்சி அடைந்தோம். வெள்ள கண்காணிப்பு தளம் மட்டுமே ஆணையத்திடம் உள்ளது. இடுக்கி, இடமலையார் அணைகளை மத்திய நீர் ஆணையம் தன் கண்காணிப்பிற்குள் கொண்டுவர வேண்டும்\" என்கிறார் அவர்.\nஇந்த பருவமழை காலகட்டத்தில் வழக்கமாக பெய்யும் மழையை விட குறைந்தகாலத்தில் 37 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது.\nகுறைந்த கால இடைவெளியில் பெய்த இந்த பெருமழைதான் நிலச்சரிவு ஏற்படுத்தி இருக்கிறது. பலர் உயிரிழக்கவும் காரணமாகியிருக்கிறது. சூழலியலாளர்கள் காடழிப்பும் இந்த பேரழிவுக்கு காரணம் என்கிறார்கள்.\nகாடுகள் அழிக்கப்பட்ட பிற மாநிலங்களிலும் பெருமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு இருக்கிறது.\nநகரமயமாக்கல் விளைவுகளை சிந்திக்காமல் நீர்நிலைகள், ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்களிலும் ஏற்படுத்தப்படும் உள்கட்டமைப்புகள் இது போன்ற பேரழிவுக்கு காரணமாகிறது. 2015 ஆம் ஆண்டு சென்னையில் இதுதான் ஏற்பட்டது.\nகடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்\nஇது கொச்சி விமான நிலையமா பெருக்கெடுக்கும் ஆறா\nமுடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்\nகேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள இந்த பெருவெள்ளம், பேரழிவு குறித்து மற்றொரு பார்வையை வழங்குகிறது. அணைகளால் ஏற்படும் ஆபத்துதான் அது.\nஅணைகளை முறையாக மேலாண்மை செய்யவில்லை என்றால், பருவநிலை மாற்றம் குறித்த ஆய்வாளர்கள் கணிப்பது போல பெருமழை அடிக்கடி பெய்தால், இனி இதுபோன்ற பேரழிவானது நூற்றாண்டுக்கு ஒரு முறை ஏற்படும் பேரழிவாக இருக்காது.\nலியாண்டர் பயஸ் : டென்னிஸில் மட்டுமல்ல சர்ச்சைகளிலும் நாயகன்\nஆற்று நீர் கடலில் கலப்பது அவசியமானதே, ஏன்\n“வாஜ்பேயி காலில் விழுந்ததும் என் கை, கால்கள் நடுங்கின” - மதுரை சின்னப்பிள்ளை\nபொம்மை துப்பாக்கியுடன் சென்ற இருவர், துரத்திய சென்னை போலீஸ் - சுவாரஸ்ய சம்பவம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-08-22T00:12:15Z", "digest": "sha1:G6EHZM5IIR5VQJJJUE5UJ7AJESPBHZT7", "length": 9265, "nlines": 145, "source_domain": "ctr24.com", "title": "முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) | CTR24 முதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984) – CTR24", "raw_content": "\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nபேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு ..\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி\nமுதலாவது ஆப்பிள் மர்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nமுதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)\nPrevious Postரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் உளுத்தம் பருப்பு Next Postசிஐஏ இயக்குநர் மைக் பாம்பேயோ நியமனத்துக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nஉங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இர�� நாள்...\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/hollywood/", "date_download": "2019-08-22T00:13:01Z", "digest": "sha1:ZFLNHUBPUKRZES5XUWROKTFL2NWAMB5Z", "length": 14754, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "ஹாலிவுட் சினிமா Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nபுரூஸ்லீயை இழிவுபடுத்தியதா முக்கிய ஹாலிவுட் திரைப்படம்\nநடிகை எலிசபெத் டெய்லர் கார் ரூ.24 கோடிக்கு விற்க திட்டம் \nவசூலில் 10 வருடங்களாக அசைக்கா முடியாத சாதனை முறியடித்த அவென்ஜர்ஸ் எண்ட்கேம்\nகான்ஜுரிங் பட வரிசையில் அடுத்த பேய் படம் அனபெல்லா கம்ஸ் ஹோம்\nமார்வல் மூவீஸ் தயாரிப்பில் ஜூலை 5-ல் தமிழில் வெளியாகவுள்ள ஹாலிவுட் திரைப்படம்\nமார்வல் மூவீஸ் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரைப்படம் உலக சினிமா ரசிகர்கள் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தது. இந்த படம் மிகப்பெரிய வசூல்...\nஅவதார் பட வசூலை முறியடிக்கவுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்புதிய காட்சிகளை இணைக்க படக்குழு அறிவிப்பு\nமார்வெல் மூவீஸ் தயாரிப்பில் வெளியான அவெஞ்சர்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவிந்த வண்ணம் இருந்தது. மேலும் தொடர்ந்து வெளியான ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களின்...\nஅயன் மேனை பார்த்தது அழுக்காறு… அதிக அளவில் சம்பளம் .. அதிக அளவில் சம்பளம் ..\nஹாலிவுட் படங்களில் சூப்பர் ஹீரோ குறித்த படங்களுக்கு எப்போதுமே மவுசு கொஞ்சம் அதிகம் தான் . அந்த வகையில் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ அயன் மேன் படங்கள்...\nஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் பீட்டர் மேஹ்யூ மரணம்\nபிரபல ஹாலிவுட் சினிமாவில் மாபெரும் நடிகரான பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார்.இவர் முதன் முதலில் \"சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்\"திரைப்படத்தில் நடித்தார். அதன்...\nதன் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை\nஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையான ஜெம்மா வீலன்(Gemma Whelan).இவர் பல வெற்றி திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றார். ஹாலிவுட் சினிமாவில் பல திரைப்படங்கள் மாபெரும்...\nஹாலிவுட் பிரபல நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான் காலமானார்\nஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகர் ஜெஸி லாரன்ஸ் பெர்குசான்.இவரது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.இந்நிலையில் இவர் நடிப்பில் குட் பை குருயல் வோல்ட், தி சூப்பர் நேச்சுரல்ஸ், ...\n“அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை வசூல் செய்த பட்டியல் இதோ\n\"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்” திரைப்ப���ம் இந்தியா முழுவதும் கடந்த 26-ம் தேதி வெளியாகியது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில்...\nமூன்றாவது முறையாக தன்னை விட 17 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்த பிரபல நடிகர்\nஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான இட்ரிஸ் எல்பா (Idris Elba.)இவர் தன்னை விட 17 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நடிகர் இட்ரிஸ் எல்பா...\nமுதல் நாள் வசூலில் “2.0” திரைப்படத்தை பின்னுக்கு தள்ளிய அவெஞ்சர்ஸ் இத்தனை கோடியா வசூல் செய்தது\nமார்வெல் பட தயாரிப்பில் 22-வது திரைப்படமான \"அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்\" நேற்று இந்தியா முழுவதும் வெளியாகியுள்ளது. மார்வெல் தயாரிப்பில் இப்படம் தான் கடைசி படம் என கூறப்பட்டதால்...\nநான்காவது திருமணம் செய்த நான்கு நாளில் விவாகரத்து செய்த பிரபல நடிகர்\nஹாலிவுட் சினிமாவில் பிரபல நடிகரான நிக்கோலஸ் கேஜ் 55 வயதான இவர் ஹாலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார்.தனது 32 வது வயதில் \"லீவிங் லாஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-08-22T00:15:49Z", "digest": "sha1:27H3WOEPWLMCSN2V3YZPJE43D3I4QO6Y", "length": 14333, "nlines": 84, "source_domain": "tamilthamarai.com", "title": "சினிமா |", "raw_content": "\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம்\nசினிமா வசனத்தில் பொய் சொல்லக்கூடாது என்றுதான் பாஜக சொல்கிறது விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை விமர்சனம் செய்யக்கூடாது என்று சொல்லவில்லை சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய் அப்படி ஒரு பொய்யை சொல்லி இந்தியாவில் மருத்துவத்திற்கு 12 சதவிகிதம் புதிதாக ......[Read More…]\nOctober,25,17, —\t—\tசினிமா, ஜி.எஸ்.டி, பாஜக, மெர்சல்\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா\nதேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா, காணக் கூடாதவர்களா, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா\nபெரும் நம்பிக்கையும், நம்பிக்கையின்மையும் ஒருசேர படர்ந்திருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். நம்மைச் சுற்றி மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகள் நடக��கும்போது நம்பிக்கையற்ற உணர்வை மக்கள் அடைகின்றனர். இருப்பினும் இந்தியா மிக காத்திரமான அளவில் ......[Read More…]\nFebruary,16,13, —\t—\tஇசை, சினிமா, தீவிரவாதம், நமது கலாசாரம், நமது மக்கள் தொகை, நமது வரலாறு, மாவோயிசத், மாவோயிஸ்டு, விளையாட்டு\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாக தயாரிக்கபடுகிறது. ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த ஒருவர் மக்கள் சேவை மற்றும் போராட்டம் மூலம் எப்படி ......[Read More…]\nJune,13,11, —\t—\tஎடியூரப்பாவின், கர்நாடக, கர்நாடக முதல்வர், சினிமா, சினிமா படமாக, படமாக, மந்திரியாக, முதல், முதல் மந்திரியாக, முதல்வர், வரலாறு, வாழ்க்கை, வாழ்க்கை வரலாறு\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ஊக்குவிப் பவர்கள், எதிர்க்கட்சியில் உள்ள சிலநண்பர்கள்- இவர்கள்தான் காஷ்மீர் விவகாரம் குறித்து மத்திய ...\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக� ...\nபாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சி ...\nகாஷ்மீர் பாஜக தனித்து ஆட்சி அமைக்க தீவ� ...\nஊழல் இல்லாத ஒருநாட்டை நாங்கள் விரும்ப� ...\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையி ...\nதொகுதி வளர்ச்சியில் பாஜக எம்.பி.க்கள் ம ...\nநாடாளுமன்றத்துக்கு வராத எம்.பிகளின் ல� ...\nகுமாரசாமி பதவி விலக வேண்டும்\nபாஜக.,வினரின் அகந்தை குணத்தை பொறுத்துக� ...\nபாஜகவை பொருத்தவரை நேரடி அரசியலில்தான்\nமஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை\nகுடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் ...\nமுருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்\nமுருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/ambar_magalam-13-6-19/", "date_download": "2019-08-22T01:12:31Z", "digest": "sha1:YCUJIMIXBBITXMUSQU5EJ5QI4MQWYXPZ", "length": 19187, "nlines": 132, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "திருமண வரமருளும் திருஅம்பர் மாகாளம் ஈசன் | vanakkamlondon", "raw_content": "\nதிருமண வரமருளும் திருஅம்பர் மாகாளம் ஈசன்\nதிருமண வரமருளும் திருஅம்பர் மாகாளம் ஈசன்\nமன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.\nஅஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது “மாகாளம்” எனப்பட்டது. சோமாசி மாற நாயனார் யாகம் செய்த திருத்தலம்.\nசோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார்.\nசுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் “நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்” என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து\nநேரில் கண்டு, அவர் விருப்பம் என்ன என கேட்டார். அதற்கு சோமாசிமாறர், “தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.\nமறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், “தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்” என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.\nயாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராஜப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார்.\nவெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர்.\nஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க – தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க – இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு.\nவைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு.\nதிருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழாவுக்கு எழுந்தருள்வதால், அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான்.\nசுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால், இத்தலத்துக்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நதி உள்ளது.\nசோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சிகொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.\nசோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தா���் நடைபெறுகிறது.\nஇத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன், இறைவி இருவரும் புலையன், புலைச்சியர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோயிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோயிலில் உள்ளன.\nசோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது.\nமதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சிய தேவி அவருக்கு ராஜமாதங்கி எனும் பெயரில் மகளாக அவதரித்தாள். தக்கன் பருவம் வந்ததும் இத்தல ஈசனுக்கு மாதங்கியைத்திருமணம் செய்து வைத்தார் மதங்கர். அச்சமயம் ஈசன் தேவியிடம் என்ன வரம் வேண்டும் எனக்கேட்க இத்தலத்தை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியர்க்கும், காளையர்க்கும் உடனே திருமணமாக வேண்டும் என வரம் கேட்டாள்.\nஅதன் படியே நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.\nஇறைவர் காளகண்டேசுவரர், மாகாளேச்வரர் எனும் திருப்பெயர்களிலும், இறைவி பட்சநாயகி எனும் பயட்சயாம்பிகை எனும் திருப்பெயர்களிலும், கருங்காலியை தல மரமாகவும், மாகாள தீர்த்தத்தை தல தீர்த்தமாகவும் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம் திருஅம்பர் மாகாளம். +இத்தலம் மக்கள் வழக்கில் “கோயில் திருமாளம்” என்று வழங்குகின்றது.கோயில் திருமாளம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் பஞ்சாயத்தில் உள்ளது திருமாளம் கிராமம்.\nபயம் போக்கும் தேவிபட்டினம் உலகநாயகி அம்மன்.\nஆன்மிக பாதையில் பயணிக்க விரும்பி விட்டால் எந்த பக்கத்திலிருந்தும் நம்மை வழி நடத்தும்\nகோவையில் நாளை சிலப்பதிகார விழா.\nஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தேர் திருவிழா August 11, 2019\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவிமல் on காமாட்சி விளக்கு பயன்படுத்துவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:01:11Z", "digest": "sha1:SAEBYUKY4VONGW23DH3FIQ7AXP5UJLYT", "length": 36337, "nlines": 336, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்வண்டி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபழங்காலத்தில் குதிரைகள் இழுத்துச் செல்லும் தண்டவாளத்தில் ஓடும் வண்டி\nதொடர்வண்டி அல்லது தொடரி (ஆங்கிலம்: Train) என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும் இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், ஒற்றைத் தண்டூர்திகளுக்காகவும், காந்தமிதவுந்துகளுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு.[1] இழுத்தல் என்ற பொருள் கொண்ட trahiner என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு trahere என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது.[2]\nகுறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இர��ில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழுவிசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன.\nமிகுவிரைவு தொடர்வண்டி பாரிசில் இருந்து புறப்படும் காட்சி\nபயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம் 500 கிமீ / மணி ஆகும். இச்செயல்பாட்டை அடைவதற்கு, புதுமையான காந்தத்தால் மிதக்கும் தொழில்நுட்பம் மூலம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் போன்ற பெரும்பாலான நாடுகளில், ஒரு டிராம்வே மற்றும் இரயில் இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒளி ரயில் என்பது சில நேரங்களில் நவீன டிராம் அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது.\nநீராவி இயந்திரம் பயணிகள் இரயிலை இழுத்துச் செல்கிறது\nபிரிட்டனின் 390 வகை பல்லலகு மின் இரயில்\nஆத்திரேலியாவின் பி வகை தொடர் வண்டி\nதெற்கு சூடானில் பயணிகள் இரயிலின் கூரையில் பயணம் செய்யும் காட்சி\nநீராவித்தொடர்வண்டி, நிலக்கரித்தொடர்வண்டி, அகலப்பாதை தொடர்வண்டி, மீட்டர் பாதை தொடர்வண்டி, எலக்ட்ரிக் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன.\nதொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி.\nதொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி, பயணிகள் தொடர்வண்டி.\nபயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன.\nபயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன.\nஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் \"இரட்டை தலை\" வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோல மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. தொடர்வண்டியின் இரண்டு முடிவிலும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வகையும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தை திசை திருப்பி மாற்றும் வசதியில்லா இடங்களில் இவ்வகை வண்டிகள் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்வண்டில் மையப்பகுதியிலும் இவ்வகை இயந்திரங்கள் இணைக்கப்படுகின்றன.\nதொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப்பட்டது. 1920களில் இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை இரயில், டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை.\nடிஜிவி (TGV) மிகுவிரைவு தொடர்வண்டி பாரிசில் இருந்து புறப்படும் காட்சி\nபயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன.\nநெடுந்தொலைவு வண்டிகள் – நாட்டின் இருவேறு பகுதிகளுக்கு இடையே ஓடுகின்றன. சில இரு வேறு நாடுகளையும் இணைக்கின்றன.\nஅதிவிரைவு வண்டிகள் – இவை பகல் நேரங்களில் பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. இவை பொதுவாக மக்கள் தொகை மிகுந்த பெருநகரங்களை இணைக்கின்றன. பிரான்சில் உள்ள டிஜிவி (TGV) என்னும் மிகுவிரைவு தொடர்வண்டி, ஏப்ரல் 3, 2007 அன்று, மணிக்கு 574.8 கிலோ. மீ சராசரி விரைவில் ஓடி, உலகில் ஒரு புதிய அரியசெயல் நிகழ்த்தியுள்ளது[3]\nநகரிடை வண்டிகள் – இடையில் நில்லாமல் குறிப்பிட்ட இரு நகரங்களை இணைக்கின்றன.\nபயணியர் இரயில்கள் – நகரங்களுக்கு உள்ளே மாணவர்கள், பணியாளர்கள் போன்ற மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்கான வண்டிகள் ஆகும்.\nதரைவழி தொடர்வண்டிகளும் சில இடங்களில் பயன்படுத்தப்படுய்கின்றன.\nபெரிய சுரங்கங்களுக்குள் சரக்கு மற்றும் பணியாளர்களை அழைத்துச் செல்லும் சுரங்க இரயில் வண்டிகளும் பயன்பாட்டில் உள்ளன.\nதொகுப்பாக அமைந்துள்ள வளாக விமானநிலையங்களில் இரு முனையங்களுக்கிடையிலான போக்குவரத்திற்காகவும் தொடர்வண்டி வகைகள் இயக்கப்படுகின்றன.\nஇரயில்வே துறையின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் இரயில்வே துறையின் வரலாற்றை விளக்கும் காட்சி இரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nமாசுகோவில் இயங்கும் ஒற்றைத் தண்டூர்தி\nவழக்கமாக இரட்டைத் தண்டவாளங்களில் இயங்குவதற்குப் பதிலாக ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து வகை அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை மோனோரெயில் என அழைத்தார்.[4] இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழைக்கப்படுகிறது.[5]\nபொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும்[6] முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது.[note 1]\nகொங்கண் இரயில்வேயில் இரயில் மீது சரக்குந்துகள்\nசரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்க��ன்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும்.\nசில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது.[7]\nஇலங்கைக்கு ஆங்கிலேயரால் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது.\nஇந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது.\nஇந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன.\nஇந்தியாவில் பெயரிடப்பட்ட சில தொடர் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.\nஇராச்தானி விரைவுவண்டி: நாட்டின் தலைநகரத்தில் இருந்து மாநில தலைநகரத்தை இணைக்கும் இரயில்கள் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.\nதூராந்தோ விரைவுவண்டி: இடையில் எங்கும் நிற்காமல் ஏதாவது இரண்டு பெருநகரங்களை இணைக்கும் பயணிகள் இரயில் இப்பெயரில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்றன.\nசதாப்தி விரைவுவண்டி: குறுகிய தொலைவில் உள்ள இரண்டு பெருநகரங்களை இணைக்கும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் இயங்குகின்ற இவ்வண்டி, இரவில் மீண்டும் புறப்பட்ட இடத்தை வந்தடையும்.\nமக்கள்சதாப்தி விரைவுவண்டி: குளிரூட்டப்பட்ட மற்றும் சாதாரண பெட்டிகளுடன் இயங்கும். சிக்கனமான செலவில் பல்வேறு நிறுத்தங்களில் நின்று செல்லும் வகை வண்டியாகும்.\n���திவிரைவு வண்டிகளின் வேகம் தடைபடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டி இடைவண்டிகள் நிறுத்தப்பட்டு இத்தகைய விரைவு வண்டிகள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன.\nஇந்தியாவின் ரயில்வே மண்டலம் நிர்வாக நலன்கருதி 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.\nகிழக்குமத்திய இரயில்வே ஆகிய பதினாறு மண்டலங்கள் ஆகும்.\nமேற்கு ஆஸ்திரேலிய மின் தொடர்வண்டி ஒன்று\nமுழு அகல அறையுடன் அமைக்கப்பட்ட ஒரு இந்தோனேசிய இரயில்.\nமுற்றிலும் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்படும் ஒரு இரயில்.\nஇந்தியாவில் பழங்காலத்தில் இயக்கிய நீராவித்தொடர்வண்டியானது, தற்போது புதுப்பிக்கப்பட்டு புதுச்சேரி நகரில் இயக்கத்தில் உள்ள நீராவித்தொடர்வண்டியின் புகைப்படம்\nபொதுவகத்தில் Trains தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: tips for rail travel\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2018, 10:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%89%E0%AE%9E%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-08-22T01:00:06Z", "digest": "sha1:OTW5557P5JUAGV7AZFQYUGROGWTTAXO2", "length": 4462, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "உஞற்று - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்\nஅக. நி. உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 15 ஆகத்து 2014, 01:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/02/5-8_9.html", "date_download": "2019-08-22T00:34:21Z", "digest": "sha1:RCY23PPZVFJXRKHJ3V26ZPAEXZEANIQX", "length": 29561, "nlines": 308, "source_domain": "www.padasalai.net", "title": "'5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா?’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்! ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\n'5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வா’ பழங்குடி பகுதி ஆசிரியையின் அதிர்ச்சி கடிதம்\n\"இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைத் திட்டத்துக்குத் தமிழக கல்வியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் எதிர்ப்பும் நிலவி வருகிறது. இப்புதிய திட்டத்தை எதிர்த்து பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்து தங்களின் எதிர்வினையை வெளிப்படுத்தி வருகின்றன. அவர்கள் எதிர்க்கும் முக்கியமான அம்சம், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குத் தேர்வு என்பதை. சமீபத்தில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் அதுவும் இந்த ஆண்டு முதலே நடத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தது. இதற்கு ஆதரவு என்பது ஒரு புறம் இருந்தாலும், எதிர்ப்பு வலுவாக இருந்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலைப் பகுதி பழங்குடி மக்கள் அதிகம் வாழுமிடம். அங்கு ஆசிரியையாகப் பணியாற்றும் மகாலட்சுமி அரசின் இந்த அறிவிப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவிக்கிறார். மேலும், அவரின் கருத்தை ஒரு கடிதமாக அளித்திருந்தார்.\n5 மற்றும் 8 -ம் வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்த முடிவெடுத்திருப்பவர்களுக்கு, வணக்கம்.\nதமிழக பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்புக்கு முதலில் வன்மையான கண்டனங்களைப் பதிவு செய்கிறேன். இந்த முடிவு அரசியலைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதை இவ்வரசு எடுத்திருக்கிறதோ என்ற எண்ணமே மேலோங்குகிறது. இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் (2009), நடைமுறை ஏப்ரல் 1, 2010-ன் படி நான்கு விஷயங்கள் மிக முக்கியமானவை.\n* 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளும் கட்டாயம் பள்ளியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும்.\nகுழந்தைகளிடம் வயதுச் சான்றிதழ் அல்லது மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட எந்தச் சான்றிதழையும் கேட்டுக் கட்டாயப்படுத்தக் கூடாது.\n* தேர்வு எதையும் வைக்கக் கூடாது.\n* சேர்க்கை மறுப்பு எவ்வகையிலும் கூடாது.\nசட்டம் இப்படி வரையறுத்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் தமிழக அரசு கட்டாய பொதுத்தேர்வை வைக்கப்போகிறது என்ற கேள்வி எழுகிறது. கல்வி அளிப்பதும் கல்வி பெறுவதும் கட்டாயம். ஆனால், சாமானியக் குழந்தைகளிடமிருந்து கல்வியைப் பறிக்கும் நிலைதான் இன்று உருவாகியுள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையில் 99.9 சதவிகிதம் பழங்குடியின மக்கள் மட்டும்தான். இவர்களுக்கென்று சொந்தமாகப் பட்டா நிலம் வைத்திருப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. வன உரிமைச் சட்டத்தின்படி காட்டைச் சீரமைத்து, பயிர் செய்து மூன்றாண்டுகள் கழித்து மீண்டும் வனத்துறையிடமே ஒப்படைத்துவிடுவர். விவசாய அறுவடை முடிந்ததும் கேரளாவுக்கு மிளகு எடுக்கச் செல்வார். வேறு வேலை இல்லாத பட்சத்தில் வேறு வழியுமில்லை. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் செல்பவர்கள் ஏப்ரல் மாதம்தான் வருவர். குழந்தைகளுடன் வசிக்கும் பெற்றோர்களும் இதில் விதிவிலக்கு இல்லை. கைக்குழந்தை வைத்திருந்தால் அந்தக் குழந்தையை வைத்துக்கொள்ள வளர்ந்த, பள்ளியில் படிக்கும் குழந்தையாக இருந்தாலும் உடன் அழைத்துச் செல்கின்றனர். ஒருவேளை குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு சென்றாலும் பார்த்துக்கொள்ள ஆளில்லை.\nஅந்த ஐந்து மாதங்களில் சம்பாதித்து வருவதை வைத்துதான் ஓராண்டு முழுவதும் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவாவது அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுக்கான ஆதாரம். இப்படி வாழ்வாதாரத்துக்காக ஓடி உழைத்து வாழும் அன்றாடங்காய்ச்சிகளாகத்தான் ஜவ்வாதுமலையில் வாழும் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கிறார்கள். இவர்களின் குழந்தைகள் இன்னும் பள்ளியில் சேர்க்கப்படாத குழந்தைகளாகவோ (Never Enrolled) அல்லது இடைநின்ற (Drop out) குழந்தைகளாகவோ இருக்கிறார்கள். 6 மாதம் பள்ளியிலும் 5 மாதம் குழந்தைத் தொழிலாளராகவோ அல்லது பெற்றோருக்கு உதவும் குழந்தைகளாகவோ இருக்கும் இந்தக் குழந்தைகளுக்குத்தான் நீங்கள் பொதுத்தேர்வு வைக்கப்போறீர்களா கேரளா சென்று வந்த உடனே பொதுத்தேர்வா என அஞ்சி ஒரேடியாகப் பள்ளியைவிட்டு ஓடவைக்கும் சூழலைத்தான் கல்வித்துறை உருவாக்கப்போகிறதா\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, இன்றளவும் எங்கள் பள்ளியில் நேரடிச்சேர்க்கை நடைபெறுகிறது. இனிமேலும் நடக்கும். படிக்க விரும்பும் ஒவ்வொரு குழந்தைக்கும் இந்தச் சட்டமே துணையாய் இருந்துவருகிறது. என்னைப் போன்ற எத்தனையோ ஆசிரியர்கள் இந்தச் சட்டத்தின் மூலம் பல்வேறு குழந்தைகளுக்குக் கல்வியை வழங்கி வருகின்றனர். உதாரணத்துக்கு சிவரஞ்சனியைப் பற்றிச் சொல்கிறேன்.\n2016-17-ம் கல்வி ஆண்டில், எங்கள் ஊரின் டெய்லர் ராமகிருஷ்ணன் அண்ணன், 12 வயதுள்ள ஒரு பெண் குழந்தையும் அவரின் அம்மாவையும் அழைத்துவந்து, `டீச்சர், இவங்க எனக்குத் தூரத்து சொந்தம். இந்தக் குட்டிபொண்ணோட அப்பா, மாடு முட்டி இறந்துட்டாரு. கடன் தொல்லை அதிகமாயிருந்ததால், இவங்க குடும்பத்தோட கேரளாவுக்குப் போய் வேலை செஞ்சிட்டு இருந்தாங்க. கிட்டத்தட்ட கொத்தடிமை மாதிரிதான். இப்போ ஓரளவு கடனை அடச்சிட்டாங்க. இந்தப் பொண்ணு, படிக்க ஆசைப்படறதா இவங்க சொன்னாங்க. நீங்க இருக்கும் தைரியத்துல அழைச்சிட்டு வந்துட்டேன். எப்படியாவது பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கோங்க’’ என்றார். நான் அந்தச் சிறுமியிடம் பேசினேன்.\n`ஏன்டாம்மா, நீங்க கேரளாவுல பள்ளிக்கூடத்துக்கு எதாவது போனிங்களா\n``இப்போ 5-ம் வகுப்புல சேர்த்தா உங்களால படிக்க முடியுமா\n``கண்டிப்பா முடியும் மிஸ். எனக்கு படிக்கணும்னு ஆசையா இருக்கு மிஸ். எப்படியாவது என்னைச் சேர்த்துக்கோங்க’’ என்றாள் நம்பிக்கையோடு. நான் ராமகிருஷ்ணன் அண்ணனிடம்,\n``இவங்க அம்மா இங்கேயே இருப்பாங்களா இல்ல, மறுபடியும் கேரளாவுக்குப் போய்டுவாங்களா\n``அப்போ. ஸ்கூல் லீவ் விட்டா யார் வீட்டுக்கு இந்தக் குழந்தை போகும்\n``அவங்க சித்தி இருக்காங்க. அவங்க வீட்டுக்குப் போய்டும் டீச்சர்.’’\n``சரிங்க அண்ணா. பள்ளியில சேர்த்துடலாம். அதுக்காகத் தனியா சட்டமே இருக்கு. பார்த்துக்கலாம் விடுங்க’’ என்று தைரியம் கூறினேன்.\nஅந்தக் குழந்தையின் அம்மா, ``ரெண்டு ஆம்பள பசங்களும் இருக்கானுங்க. ஒருத்தனுக்கு 5 வயசு, இன்னொருத்தனுக்கு 6 வயசு. இன்னும் ஒருமாசம் கழிச்சிக் கூட்டிட்டு வந்தா பள்ளிக்கூடத்துல சேர்த்துப்பீங்களா’’ என்று கேட்டார். `தாராளமாக அழைச்சிட்டு வாங்க’ என்று கூறி அனுப்பினேன்.\nஇப்படி வந்து எங்கள் பள்ளியில் சேர்ந்த குழந்தைதான் சிவரஞ்சனி. பள்ளியில் சேர்ந்த இரண்டே மாதத்தில் தமிழை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக்கொண்டார். ஆங்கிலத்தில் சிறுசிறு வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தார். கொத்தடிமையாய் சிறுவயதிலிருந்தே கடனை அடைக்கும் தொழிலாளியாக இருந்ததால், அவளுக்கு வாழ்க்கைக் கணக்கின் மூலமே அடிப்படை கணிதச் செயல்பாடுகளைக் கற்றுக்கொடுக்க, சீக்கிரமே பழகிக்கொண்டார். முதலிரண்டு வகுப்புப் பயிலும் சில குழந்தைகளைக் குளிக்க வைத்தல், துணி துவைத்துக்கொடுப்பது, சாப்பாடு ஊட்டிவிடுவது, தலைசீவி விடுவது என நிறைய உதவிகளை இன்றளவும் செய்துவருகிறார். நடனம், பாட்டு, கதை எழுதுதல், ஓவியம் எனத் தன்னால் இயன்ற அனைத்திலும் சிறப்பாகப் பங்கெடுக்கிறார்.\nஉள்வாங்கும் திறனும், அதை வெளிப்படுத்தும் அபாரம் அவளுக்கு. எப்படியாவது கல்வி கற்று, சாதித்துவிட வேண்டுமென்ற முழுமூச்சில் களத்தில் இருக்கிறார். இப்போது 7-ம் வகுப்பில் படித்து வருகிறாள். அன்று கொத்தடிமைத் தொழிலாளி... இன்று குழு ஆசிரியர்.\nநிறைய குழந்தைகளை இலவசக் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் மூலம் 2, 3 & 4-ம் வகுப்புகளில் நேரடியாகச் சேர்த்திருக்கிறேன். ஆனால், சிவரஞ்சினிதான் 5-ம் வகுப்புக்கு முதல் அனுபவமாக அமைந்தார் எனக்கு.\nஎத்தனை குழந்தைகள் சிவரஞ்சினிபோல வேகமாகக் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்ல முடியாது அல்லவா ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள் ஒருவேளை இப்போது கல்வித்துறை அறிவித்திருக்கும் பொதுத்தேர்வு அன்று இருந்திருந்தால் அவளால், 5-ம் வகுப்புத் தேர்வில் வெற்றி பெற முடியாமல் போயிருந்தால், அவள் இந்நேரம் என்ன செய்துகொண்டிருப்பாள் மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா மீண்டும் ஒரு குழந்தைத் தொழிலாளியாகக்கூட போயிருக்கலாம் இல்லையா\nஒரு வகுப்பில் பயிலும் 10 விழுக்காடு குழந்தைகள் கற்றல் குறைபாடுடைய குழந்தைகளாக இருப்பார்கள் என. பல ஆராய்ச்சி முடிவுகள் சொல்கின்றன. படிக்க இயலாத எத்தனைக் குழந்தைகளுக்கு dyslexia, dysgraphia, dyscalculia மற்றும் A.D.D (Attention Deficit Disorder) இருக்கிறது என்று நுணுக்கமாகக் கண்டறியப்பட பணிகள் எவ்வளவோ இருக்கிறது அவற்றையெல்லாம் களைவதை விடுத்து, அடித்தட்டுக் குழந்தைகள் இந்தத் தேர்வுகளை நடத்துவது அடித்தட்டு மக்களின் குழந்தைகளின் கல்வியைக் கருவிலேயே அழிப்பதற்குச் சமமாகும்.\nஒவ்வொரு குழந்தைக்கும் உட்கிரகிக்கும் திறன் வேறுபடும். கற்றல் என்பது ஒரு தொடர் நிகழ்வு. உளவியல் சார்ந்த பல்வேறு காரணங்களை ஒவ்வொரு குழந்தையின் கற்றலுக்கும் பொருத்தலாம். மெதுவாகக் கற்கும் குழந்தைகளைத் தூக்கி எறிந்துவிட வேண்டாம் தங்களின் அதிகார முடிவுகளால் என்பதைத்தான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.\nஎழுத்துத் தேர்வு மட்டுமே அறிவு என நம்பிக்கொண்டிருக்கும் இந்தக் கல்வி முறையில், அனைவருக்கும் கல்வி என்பது அடிப்படை உரிமை என்பது தற்போது புதைக்கப்படும் அபாயத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். குளிர்சாதன அறையில் அமர்ந்துகொண்டு, புவி வெப்பமயமாதலைத் தடுத்தல் என்னும் தலைப்பில் உரையாடுவது போன்று உள்ளது தமிழகக் கல்வித்துறையின் 5 மற்றும் 8-ம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு என்பது. கடைக்கோடி கிராமங்களின், வனவிலங்குகள் நடமாடும் உள்மலை கிராமங்களின் குழந்தைகளை மனதில் நிறுத்தி இந்த முடிவை நிறுத்தி வையுங்கள்.\nஅரசு அவசரகதியில் ஆராய்ந்தறிந்து பார்க்காமல் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே.. அரசு அலட்சியப்படுத்தாமல் உடனடியாக அறிவிப்பைத் திரும்பப்பெற வேண்டும். நன்றி சகோதரி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30642", "date_download": "2019-08-22T01:16:10Z", "digest": "sha1:FISDXEARYNA2G6JK6YS4ZO7ZFEG2XWC3", "length": 6468, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "Punishment or Reward and other stories (Akbar & Birbal) » Buy tamil book Punishment or Reward and other stories (Akbar & Birbal) online", "raw_content": "\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஆசிரியரின் (The Publishers) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :\nகாற்றும் சூரியனும் - Kaatrum sooriyanum\nபாலைவனத்து இரவுக் கதைகள் (1001 இரவு அரபுக் கதைகள்) - Paalaivanathu Iravu Kathaigal\nமரியாதை ராமன் தீர்ப்புக் கதைகள் - Mariyathairaman Theerpu Kataigal\nபூனைக்குத் தடை விதித்த பூபதி\nவிஞ்ஞானப் பரிசோதனைகள் - Vingnana Parisothanaigal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/sam-shamoun/holy_bible.html", "date_download": "2019-08-22T01:38:46Z", "digest": "sha1:TAJAEOBLM7KN4LJNM4JDD456U673ZZMK", "length": 28537, "nlines": 61, "source_domain": "answering-islam.org", "title": "பரிசுத்த பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று அழைத்துக் கொள்கின்றதா?", "raw_content": "\nபரிசுத்த பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று அழைத்துக் கொள்கின்றதா\nகுர்-ஆன் என்ற வார்த்தை தங்கள் பரிசுத்த வேதத்திற்கு பெயராக அனேக இடங்களில் குர்-ஆனில் காணப்படுகிறது, ஆனால், இதே போல ”பைபிள்” என்ற வார்த்தை, பைபிளுக்கு பெயராக பைபிளில் எங்கும் காணப்படுவதில்லை என்று முஸ்லிம்கள் வாதம் புரிகின்றனர். யூதர்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் வேதஎழுத்துக்களை குறிக்க “பைபிள்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, எனவே, பைபிளில் ஒருவன் தேடினால், அதில் இந்த வார்த்தையை அவனால் காணவே முடியாது என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். இது மாத்திரமல்ல, தங்கள் வேத எழுத்துக்களை குறிக்கும் போது தாங்களே அதற்கு “பரிசுத்த” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்றும் முஸ்லிம்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.\nமேற்கண்ட இஸ்லாமியர்களின் வாதங்களில் அனேக பிரச்சனைகள் அவர்களுக்கு எதிராகவே உள்ளது. முதலாவதாக, “பைபிள்” என்ற வார்த்தை பரிசுத்த பைபிளிலிருந்தே வந்துள்ளது என்பதாகும். இந்த வார்த்தை லத்தின் மொழியின் “பிப்ளியா” என்ற வார்த்தையிலிருந்து வந்ததாகும். மேலும் இந்த இலத்தின் வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்ததாகும். கிரேக்க மொழியில் “பிப்ளியன்” என்பது ஒருமையாகும், “பிப்ளியா” என்பது பன்மையாகும். இலத்தின் மொழியில் ”பிப்ளியா” என்பது பெண் பால் ஒருமையாகும்.\nபைபிள் தொகுப்பை “ஒரு புத்தகம் (அ) பைபிள்” என்று அழைத்தார்கள். ஏனென்றால், பைபிளில் 66 தனித்தனி புத்தகங்கள் உள்ளன, ஆனால் ஆசிரியர் ஒருவரே, அவரே பரிசுத்த ஆவியாகிய ஆண்டவர் ஆவார்.\nஇப்போது இதைப் பற்றிய சில மேற்கொள்களை காண்போம், அதன் பிறகு பைபிளிலிருந்தே மேற்கோள்களை காண்போம்:\nஇரண்டாவதாக, ஏற்கனவே குறிப்பிட்டது போல “பிப்ளோஸ், பிப்ளியன் மற்றும் பிப்ளியா” என்ற வார்த்தைகள் அனைத்தும் பரிசுத்த எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது, இதனை இப்போது காண்போம்:\nஅப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம்(biblion) அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை (to biblion) விரித்தபோது: கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதல���யையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, வாசித்து, புஸ்தகத்தைச் (to biblion) சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. (லூக்கா 4:17-20)\nஇந்தப் புஸ்தகத்தில் (en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். (யோவான் 20:30)\nசங்கீத புஸ்தகத்திலே (biblo): அவனுடைய வாசஸ்தலம் . . . என்றும் எழுதியிருக்கிறது. (அப்போஸ்தலர் நடபடிகள் 1:20)\n. . . ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புத்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. (அப்போஸ்தலர் நடபடிகள் 7:43)\nநியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. (கலாத்தியர் 3:10)\nதுரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும் (kai ta biblia), விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. (2 தீமோத்தேயு 4:12)\nகர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில்(graphon eis biblion) எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. (வெளிப்படுத்தின விசேஷம் 1: 10-11)\nஇந்தப் புஸ்தகத்திலுள்ள (tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) ���சனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும் , அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். (வெளிப்படுத்தின விசேஷம் 22: 18-19)\nமூன்றாவதாக, பைபிள் தன்னை ”பரிசுத்தம்” என்று அழைக்கிறது:\nஇயேசுகிறிஸ்துவைக் குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவானவர், (ரோமர் 1:4)\nகிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். (2 தீமோத்தேயு 3:14)\nஇதுமாத்திரமல்ல, ”புதிய மற்றும் பழைய ஏற்பாடுகள்” என்ற வார்த்தைகளும், பரிசுத்த பைபிளிலிருந்தே வந்தது. உதாரணத்திற்கு, “ஏற்பாடு – Testament” என்ற வார்த்தை, கிரேக்க மொழியின் diatheke என்ற வார்த்தையிலிருந்து வந்த இலத்தின் வார்த்தையாகும். இதே வார்த்தை தான் செப்டாஜிண்ட் மொழியாக்கத்தின் போது, ஏற்பாடு (brit) என்ற எபிரேய வார்த்தையை மொழியாக்கம் செய்ய பயன்படுத்தப்பட்டது.\nகர்த்தர் ஒரு புதிய உடன்படிக்கையை (ஏற்பாட்டை) செய்தார் என்று வேதம் சொல்கிறது. அதன் நிறைவேறுதலாகத் தான் ”புதிய ஏற்பாடு பரிசுத்த எழுத்துக்கள்” இருக்கின்றன.\nஇவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்திஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். அந்த முதலாம் உடன்படிக்கை பிழைத்திருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுககும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது. (எபிரேயர் 8:6-13)\nஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். ஏனென்றால், எங்கே மரணசாதனமுண்டோ, அங்கே அந்தச் சாதனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். எப்படியெனில், மரணமுண்டானபின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே.அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டைபண்ணப்படவில்லை. எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: தேவன் உங்களுக்குக், கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமூட்டுகளிள்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். (எபிரேயர் 9:15-21)\nபோஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக���கையாயிருக்கிறது என்றார். (லூக்கா 22:20)\nபவுல் அவர்கள் பழைய ஏற்பாட்டின் எபிரேய வேத எழுத்துக்களை கீழ்கண்ட வசனங்களில் குறிப்பிடுகிறார், முக்கியமாக கற்களில் எழுதப்பட்டு இருந்த 10 கட்டளைகளை குறிப்பிடுகிறார்:\nஎழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும் ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல.அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். (2 கொரிந்தியர் 3:7-16)\nஆக, பைபிள் தன்னை பரிசுத்த பைபிள் என்று மட்டும் சொல்லவில்லை, இன்னும் ஒரு படி மேலே சென்று பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு என்றும் பரிசுத்த எழுத்துக்களை பிரிக்கிறது காட்டுகிறது என்பதைம் இதன் மூலம அறியலாம்.\nசாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்\nபைபிள் பற்றிய இதர கட்டுரைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/512024", "date_download": "2019-08-22T00:44:10Z", "digest": "sha1:PUD4Z6CPEYVKYS4W22LRGUCGFMTJGDCF", "length": 9144, "nlines": 39, "source_domain": "m.dinakaran.com", "title": "The AIADMK regime has complete freedom to speak all opinions: Interview with Minister Jayakumar | அனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில்தான் முழு சுதந்திரம் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஅனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில்தான் முழு சுதந்திரம் உள்ளது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nசென்னை: சென்னை ராயபுரம் பகுதி ஏ.ஜெ. காலனியில் புதிதாக அமைக்கப்பட்ட சேனியம்மன் மீனவர் கூட்டுறவு சங்கத்தை மின்வள துறை அமைச்சர் ஜெயகுமார் நேற்று திறந்து வைத்தார். அதன் பின் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: வேலூர் தொகுதி தேர்தலில் பாஜவுடன் கூட்டணி தொடரும். எட்டு வழி சாலை குறித்து முதல்வர் தெளிவாகவே பதில் அளித்துள்ளார். அது மக்களை பாதிக்காத வகையில் செயல்படுத்தப்படும். காஞ்சிபுரம் அத்திவரதர் கோயிலுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன.\nதமிழக அமைச்சர்கள் இதுவரை தரிசனம் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல, 48 நாட்கள் இருப��பதால் தரிசனத்திற்கு செல்ல நாட்கள் இருக்கிறது.மீனவர்கள் கூட்டுறவு சங்கத்தில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இருக்கும் சங்கங்கள் பிரிக்கப்படும். நீட் தேர்வு குறித்து சட்டசபையில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து கருத்துகளையும் பேச அதிமுக ஆட்சியில் தான் முழு சுதந்திரம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nஅரசியல் காரணங்களை கூறி சிதம்பரம் ஓடி ஒளியலாமா\nஎம்.பி.யாக தேர்வு மன்மோகன் சிங்குக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nசிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் கார்த்தி சிதம்பரம் மீதான ஐடி வழக்கை விசாரிக்க தடை விதிக்க முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nதிட்டமிட்டபடி இன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் அரசியல் காழ்ப்புணர்வோடு ப.சிதம்பரம் மீது நடவடிக்கை : மு.க.ஸ்டாலின் பேட்டி\nஊரக வளர்ச்சி துறை அலுவலகம், கட்டிடத்தில் ஒரு மாதத்தில் மழைநீர் சேகரிப்பு ஏற்படுத்த வேண்டும் : அமைச்சர் வேலுமணி உத்தரவு\nப.சிதம்பரம் சட்டப்படி வழக்கை சந்தித்துதான் ஆக வேண்டும் : அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி\nபாஜவின் முயற்சி பலிக்காது ஜனநாயகம்தான் வெற்றிபெறும் : கே.எஸ்.அழகிரி பேட்டி\n இலங்கையை இந்தியா கண்டிக்க வேண்டும் : வைகோ, ராமதாஸ் வலியுறுத்தல்\nவேலூர் மாவட்டம் பிரிக்கப்படுவதில் குளறுபடி சட்டமன்ற தொகுதி மாறிய பகுதிகளை ஒருங்கிணைப்பது எப்படி\nஎஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்\n× RELATED எல்லா ஆட்சியிலும் பால்விலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=43641", "date_download": "2019-08-22T01:53:35Z", "digest": "sha1:A4J6R6QJDBKLRS6THBAEILA4CLTGHAPY", "length": 12183, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\n300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை\n– ஹாரிஸ் அலி உதுமா –\n300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை.\nஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய துல்லியமான தகவல்கள் அவர்களிடம் விரல் நுனியில் இல்லை. தோழர் ஹிஸ்ப��ல்லாஹ் மட்டும் ஏதோ ஒரு எதிர்ப்பை தெரிவித்தார். அரசியல்வாதிகளிடம்தான் இல்லையென்று பார்த்தால் ஊடகவியலாளர்கள் என்று சொல்லி பீத்திக் கொள்ளும் நாய் செத்தால் செய்தி எழுதும் தகைமையுடைய செய்தியாளர்களிடமும் இல்லை.\nஎந்தக் காலத்தில் எந்தெந்த 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று கொழுத்தார்கள் என்று குற்றச்சாட்டுப் பத்திரத்தில் முன்னாள் நீதியரசர் குறிப்பிடவில்லை. வழமையாக பொலிஸ்தான் குற்றச்சாட்டுப்பத்திரத்தை சமர்ப்பிக்கும். இங்கு மாறாக நீதிபதியே குற்றத்தையும் சாட்டி – தீர்ப்பையும் வழங்கியிருக்கிறார்.\nசரி விடயத்தை நாம் விளங்கிக் கொள்வோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்கள் தொன்று தொட்டு வாழும் இடங்களாக காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி மற்றும் வாழைச்சேனை போன்ற பெரிய நகரங்களும், அவற்றைச் சுற்றி, சில சிறிய கிராமங்களும் காணப்படுகின்றன. இவை தவிர படுவான்கரை செங்கலடி – பதுளை வீதியூடாக செல்லும் பகுதிகள், அத்துடன் புணானை போன்ற பகுதிகளை உள்ளடக்கிய பிரதேசங்களில் வேளாண்மை வயல் காணிகளை கொண்டுள்ளனர்.\n1982 ம் ஆண்டுக்கு பின்னர் விடுதலை இயக்கங்களின் மட்டக்களப்பு வருகையும் அவர்களின் பயிற்சி தளங்களும் முஸ்லிம்களின் விவசாய நிலங்களை அண்டிய தமிழ் கிராமங்களில் அமைந்தமையால், சுதந்திரமான விவசாய செய்கையும் நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டன. படிப்படியாக விடுதலை இயக்கங்களின் செல்வாக்கின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் வந்த முஸ்லிம்களின் விவசாய நிலங்கள், 2010ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வீழ்ச்சி வரை விவசாயம் பண்ணப்படாமலும் அந்தப் பகுதிக்கு சென்று தமது நிலங்களைப் பார்க்க முடியாமலுமே முஸ்லிம்கள் இருந்தனர்.\n1982ல் இருந்து 2010 வரை தமிழ் விடுதலை இயக்கங்களின்\nகட்டுப்பாட்டில் இருந்த கிராமங்களை முஸ்லிம்கள் எப்படி பெயர் மாற்றியிருக்க முடியும். புலிகளின் கட்டுப்பாடு இல்லாது, அரச கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த சகல அரச தமிழ் உயர் உத்தியோகத்தர்கள் அனைவரும், தமிழ் இயக்கங்களுக்கு கிழமை தோறும் சென்று பதிலளிக்கும் நிலையிலேயே இருந்தனர். இவ்வாறு தமிழர்கள் மிகப்பலமாக இருந்த இந்த காலப் பகுதியில் ஒரு பலமுமற்ற முஸ்லிம் சமூகம் எவ்வாறு 300கிராமங்களையும் தின்று செமித்திருக்க முடியும்\n2010 ஆண்டுக்கு பிறகு, புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் இருந்து இன்று வரை எல்லா பிரதேசங்களும் அரச கட்டுப்பாட்டின் கீழ் வந்த பின்னர், சகல அரச திணைக்கள உயர் உத்தியோகத்தர்களும், குறிப்பாக காணி அதிகாரிகள் மட்டக்களப்பில் தமிழர்களாகவும் அம்பாறையில் சிங்களவர்களாகவுமே இருக்கின்றனர். இந்த நிலையில் முஸ்லிம்கள் காணிகளை அபகரிப்பதும் கிராமங்களுக்கு பெயர் மாற்றுவதும் சட்ட ரீதியாக சாத்தியமாகக் கூடியதா\nமுஸ்லிம்கள் ஒரு இனத்துவ யுத்தத்தை நடத்தி ஆக்கிரமித்த வரலாறு இலங்கையில் எங்காவது – வரலாற்று காலம் தொட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதா\nஅவர்கள் (தமிழர்கள்) எம்மை (முஸ்லிம்களை) தமிழர்கள் என்று சொல்வதானால் நாம் தமிழீழ நிலப்பரப்பில் குடியேறுவதிலும் வாழ்வதிலும் என்ன பிரச்சனையென்று சொல்ல வேண்டும். நாம் தமிழர்கள் இல்லை சோனிகள் என்று தெளிவாக வரையறுத்துச் சொன்னால், எங்கள் நிலப்பரப்பை நாங்கள் ஆட்சி செய்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையென்று சொல்ல வேண்டும்..\nஇரண்டையும் சொல்லாமல் சிங்களவர்கள் தமிழர்களை அடிமையாக வைத்திருக்க நினைப்பது போன்று, முஸ்லிம்களை தமிழர்கள் அடிமையாக வைத்திருக்க நினைப்பதும் செயற்படுவதும் எல்லா காலமும் செய்ய முடியாத ஒரு அரசியல் செயற்பாடாகவே அமையும்.\nமிக விரைவாக சகல தமிழ் கட்சிகளும் சிவில் அமைப்புக்களும் கிழக்கு – வடக்கு முஸ்லிம்கள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான நிலைப்பாட்டுக்கு வருவது காலத்தின் கட்டாயமாகும்.\nTAGS: தமிழர்கள்தமிழீழ விடுதலைப் புலிகள்முஸ்லிம்கள்வடக்கு - கிழக்கு\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/sensation-near-madurai-dispute-in-temple-festival-farmer-slaughter-357036.html", "date_download": "2019-08-22T01:02:42Z", "digest": "sha1:MRGTCR4N7AFHUWQHQGJYJCWRXPYIVGOI", "length": 15716, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி | Sensation near Madurai.. Dispute in temple festival.. Farmer slaughter - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவில் திருவிழாவில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் தகராறு.. வெட்டி கொல்லப்பட்ட விவசாயி\nமதுரை: கோவில் திருவிழாவில் முதல் மரியாதை அளிக்காத காரணத்தால் விவசாயி ஒருவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது, மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநம் சமூகம் எவ்வளவு முன்னேற்றத்தை நோக்கி சென்றாலும் இன்னும் கிராமப்புறங்களில் பழமை மாறாத பல விஷயங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது\nஇதில் ஒரு சில நன்மை பயக்கும் விஷயங்கள் இருந்தாலும் முன்விரோதத்தை வளர்க்க கூடிய விஷயங்களும் அடங்கியுள்ளது வேதனையை ஏற்படுத்துகிறது\nமதுரை மாவட்டம் சிலைமான் அருகே இளமனூர் பகுதியைச் சேர்ந்த காஞ்சிவனம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இளமனூர் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவின் போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த ஒரு தரப்பினருக்கு முதல் மரியாதை வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது\nவாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை போனது பின்னர் ஊரார் சமாதானப்படுத்தி இரு தரப்பினரையும் அனுப்பி வைத்தனர் இதனிடையே தங்களுக்கு முதல் மரியாதை தரப்படாததற்கு வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த விவசாயி காஞ்சிவனம் தான் காரணம் என மற்றொரு தரப்பினர் ஆத்திரத்தில் இருந்தனர்\nஇந்நிலையில் குறிப்பிட்ட ஒரு தரப்பினர் வீட்டு வாசலில் வைத்து விவசாயி காஞ்சிவனத்தை ஓட ஓட விரட்டி அரிவாளால் சராமரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிலைமான் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய தேவேந்திரன் உட்பட நான்கு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nஉள்ளாட்சித் தேர்தலிலும் எங்கள் கூட்டணி தொடரும்.. ஜிகே வாசன் அதிரடி\nகடனுக்கு டீ கொடுக்க மறுப்பு.. டீக்கடைக்காரர் படுகொலை.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்\nகமல்ஹாசனால் நிச்சயம் முதல்வர் ஆக முடியும்.. ஆனால்.. அதிர்ச்சி பதிலளித்த செல்லூர் ராஜூ\nஎஜமானர்களைத் தாக்கிய முகமூடிக் கும்பல்.. கடுமையாக போராடி காப்பாற்றி விட்டு.. உயிரை விட்ட நாய்\nஅன்று அண்ணா சொன்னதை.. இன்று ரஜினி அவர் ஸ்டைலில் சொல்லிருக்காரு.. செல்லூர் ராஜு பாராட்டு\nகேக் வெட்டி, பூமால போட்டு, வைகை எக்ஸ்பிரஸ்க்கு பிறந்த மண்ணிலே ஹேப்பி பார்த்டே பாடிய மதுரை மக்கள்\nமது அருந்திய மாணவர்களுக்கு.. ஐகோர்ட் கொடுத்த சூப்பர் தண்டனை.. சுதந்திர தினத்தன்று இதை செய்யுங்க\nமுதுகெலும்பு இல்லாத எம்பியா.. டிஆர் பாலுவின் விமர்சனத்துக்கு.. ரவீந்திரநாத் பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87_%E0%AE%B5%E0%AE%B0_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-22T01:56:17Z", "digest": "sha1:XEK7A3ZU6V7Z7CV24YR66Z55XR37CN6F", "length": 9984, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு - விக்கிசெய்தி", "raw_content": "எட்வர்ட் சினோடன் மாஸ்கோ விமான நிலையத்தை விட்டு வெளியே வர மீண்டும் அனுமதி மறுப்பு\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nபுதன், சூலை 24, 2013\nமாஸ்கோவில் உள்ள செரெமெத்தியேவோ விமான நிலையத்தில் தங்கியுள்ள முன்னாள் சிஐஏ முகவரான எட்வர்ட் சினோடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வர அனுமதிக்கப்பட்டுள்ளார் என முன்னர் வந்த செய்தியை சினோடனின் வழக்கறிஞர் மறுத்துள்ளார்.\nஉருசியாவுக்குள் நுழைவதற்கான நுழைவாணை அடங்கிய ஆவணங்களை உருசிய நடுவண் குடியகல்வுத்துறை வழங்கியுள்ளதாக முன்னர் செய்தி வெளி வந்திருந்தது. விமான நிலையத்தின் கடப்பு வலயத்திலேயே அவர் தொடர்ந்து தங்கியிருப்பார் என வழக்கறிஞர் அனத்தோலி குச்ச்ரேனா ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.\nஆங்காங்கில் இருந்து சூன் 23 ஆம் நாள் விமானம் மூலம் உருசியா வந்தடைந்த சினோடன், உருசியாவுக்குள் நுழைவதற்கு அனுமதி இல்லாததால் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்.\nஅமெரிக்காவில் உள்ள உளவு நிறுவனமான தேசியப் பாதுகாப்பு ஏஜென்சியில் பணியாற்றிய எட்வர்ட் சினோடன் (29) கடந்த மே மாதம் 20-ம் தேதி திடீரென்று அமெரிக்காவில் இருந்து வெளியேறி சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஆங்காங்கில் தஞ்சம் அடைந்தார��. அங்கு அவர் செய்தியாளர்களிடம் தேசிய பாதுகாப்பு ஏஜென்சி, அமெரிக்கர்களின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டு உளவு பார்ப்பதாக பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். மேலும் அமெரிக்காவின் கூகுள், முகநூல் மற்றும் இணைய தளங்கள் மூலம் உலகம் முழுவதும் பல நாட்டு தலைவர்கள், முக்கிய பிரமுகர்களை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி உளவு பார்த்ததற்கான சான்றுகளை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்க அரசு எட்வர்ட் சினோடனைக் கைது செய்யப் பல வழிகளில் முயன்றது.\nஅரசியல் புகலிடம் தர உலக நாடுகள் பலவும் மறுத்ததை அடுத்து உருசியாவில் தங்குவதற்கு தற்காலிக அனுமதியை அவர் அண்மையில் கோரியிருந்தார்.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 01:56 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cheravanji.com/2019/05/", "date_download": "2019-08-22T00:20:09Z", "digest": "sha1:NKXECCKCQIRPC34IURTGQU4J3ULN64JH", "length": 7958, "nlines": 448, "source_domain": "www.cheravanji.com", "title": "பிரபாகரன் சேரவஞ்சி", "raw_content": "\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்\nநளினி ஜமீலா - ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை\nபுத்தகப் பரிந்துரை - 4\nகலில் ஜிப்ரான் - 3\nகலில் ஜிப்ரான் தத்துவம் 2\nகலில் ஜிப்ரான் தத்துவக் கவிதை\nகவிதை வாசிப்பு 8 - குமரகுருபரன் கவிதை\nகவிதை வாசிப்பு 7 - தேவதேவன்\nகவிதை வாசிப்பு - 6 - சச்சிதானந்தன்\nபாப் மார்லி - 2\nஇசைப் போராளி பாப் மார்லி நினைவு தினம் - மே 11\nதிருக்குறள் 12 | குறள் 319\nபாலியல் மிரட்டல்களும் பெண்கள் செய்யவேண்டியதும்\nதிருக்குறள் 11 | 312\nதிருக்குறள் 10 | குறள் 186\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் 2\nமுகநூல் கருத்துக்கள் - 1\nசசிகலா பாபு - பிரான்சிஸ் கிருபாவுக்காக\nபிரான்சிஸ் கிருபா கவிதைகள் 1\nஒரு கவிஞனின் கைதும் விடுதலையும்\nதத்துவங்கள் - ராஜ் சிவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Districts/Chennai/2019/03/14230404/Near-the-Coimbatore-the-government-school-teacher.vpf", "date_download": "2019-08-22T01:09:35Z", "digest": "sha1:L7NUUEYQX64ZVE4BCXZFYJ4X2WTBQY4M", "length": 10399, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the Coimbatore, the government school teacher committed suicide || கோவை அருகே, அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவை அருகே, அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை\nகோவை அருகே அரசு பள்ளி ஆசிரியை தூ��்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-\nகோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு வி.வி.கே. நகர் பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி தெய்வானை (வயது 50). இவர் வெள்ளக்கிணறு அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக வேலைபார்த்து வந்தார். இவர்களது மகள் தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் தெய்வானை வழக்கும்போல் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது அவரது மகள் வீட்டில் உள்ள ஒரு அறையில் தேர்வுக்கு படித்துக்கொண்டு இருந்தார்.\nவீட்டுக்கு வந்த தெய்வானை மகளுடன் சரியாக பேசாமல் மற்றொரு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து அவரது மகள் அம்மாவை அழைத்தப்படி அறைக்கு சென்றார். அங்கு தெய்வானை தூக்கில் பிணமாக தொங்கினார். தாயின் உடலை பார்த்து மகள் கதறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெய்வானை உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், இதற்காக அவர் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.\n1. சேலத்தில், அரசு பள்ளி ஆசிரியை தற்கொலை\nசேலத்தில் அரசு பள்ளி ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/36061", "date_download": "2019-08-22T00:48:49Z", "digest": "sha1:FIXYCVRLXXSFM6Q5E4CTWVBS5GDKWXJP", "length": 12922, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியமும் ஆன்மீகமும்", "raw_content": "\nவிரிவான பதிலுக்கு நன்றி. ஆனால், என் கேள்வியின் சாராம்சம் வேறு:\n“ஒரு தனிமனிதனின் ஆன்மீக நாட்டத்தை உருவாக்குவதும் உறுதிப்படுத்துவதுமான எவையும் உயர்ந்ததே-” – இந்த என் கருத்து சரியா\nநீங்கள் ஒப்புநோக்கி (relative) ஒரு இலக்கிய வரைமுறையை முன்வைக்கிறீர்கள்…. நான், தனிப்பட்ட முறையில் ஒரு முழுமையான், சார்பிலாத (absolute) வரைமுறையை அளிக்க விழைகிறேன்…. இது நோக்கித் தங்கள் கருத்தை அறிய ஆவல்.\nநீங்கள் கேட்கும் கேள்வி இதுதான் என்றால் முந்தைய கடிதத்தில் மிகப்பிழையாக அதை முன்வைத்திருந்தீர்கள். இலக்கியம் என எதையும் சொல்லமுடியாது, ஆகவே நான் எனக்குப்பிடித்த ஓஷோ மாதிரி இருந்தால் இலக்கியம் என்று சொல்லிக்கொள்வேன் – என்பதே அக்கடிதத்தில் நீங்கள் சொன்னது.\nதனிப்பட்டமுறையில் பார்த்தால் நல்ல இலக்கியம் என்பது முழுமையை நோக்கிக் கொண்டுசெல்வது என்ற ஒற்றைவரியில் வரையறைசெய்யத்தக்கது.\nஆன்மீகம் என்பதை நான் ‘சாராம்சமான, முழுமையான’ என்ற பொருளில்தான் எப்போதுமே பயன்படுத்துகிறேன். ஆகவே என்னுடைய நோக்கில் இலக்கியம் கடைசியில் ஆன்மீகத்தால் மட்டுமே நிறைவடைகிறது\nநாம் ஆளுமை முழுமையற்றது. நமக்குக் கிடைக்கும் வாழ்க்கைத்தருணங்கள் எல்லைக்குட்பட்டவை. நம்முடைய உணர்ச்சிகள் சமநிலை அற்றவை . நம் சிந்தனைகள் நம் சொந்த அனுபவங்களை மட்டுமே சார்ந்தவையாதலால் ஒற்றைப்படையானவை.\nஇலக்கியம் இந்தக் குறைவை நிறைவுசெய்துகொண்டே இருக்கிறது.நம் ஆளுமையை அது வளர்க்கிறது. நாம் கற்பனையில் மேலும் மேலும் வாழ வழிசெய்கிறது. நம் உணர்ச்சிகளை நாமே கவனிக்கச்செய்கிறது. நம் சிந்தனைகளை வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் கருத்தில்கொண்டு முன்வைக்கத் தூண்டுகிறது\nஅதுவே நல்ல இலக்���ியத்தின் பயனாகும். சில சமயம் சில இலக்கியங்கள் நம்மை ஒற்றைப்படையான வேகம் நோக்கிக் கொண்டுசெல்லக்கூடும். உதாரணமாக ஒருவன் காப்காவின் உருமாற்றம் அல்லது காம்யூவின் அன்னியனைப் படித்தால் வாழ்க்கை பற்றிய மிக ஒற்றைப்படையான பார்வையையே அடைவான். ஆனால் அவன் தொடர்வாசகனாக இருந்தால் அவன் அவற்றைச் சமன்செய்யும் படைப்புகளை உடனடியாக வாசிப்பான்.\nசெவ்வியல் படைப்புகள் தங்களுக்குள்ளேயே சமன்செய்யப்பட்டிருக்கும். போரும் அமைதியும் அல்லது கரமசோவ் சகோதரர்களை வாசிக்கும் ஒருவன் அவற்றுக்குள்ளேயே முற்றிலும் சமநிலைகொண்ட உணர்ச்சிகளையும் சிந்தனைகளையும் கண்டடைவான்\nஇலக்கியம் அளிக்கும் ‘பயன்’ இந்த விடுதலைதான்.\nஇந்து மதம்- ஒரு கடிதம்\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள்-1\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–77\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 31\nசிங்கப்பூர் இலக்கியம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் ���ார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/photo-gallery/ipl2019final-photos-ms-dhoni-wife-sakshi-dhoni-meets-rohit-sharmas-wife-ritika-sajdeh-319596", "date_download": "2019-08-22T01:30:38Z", "digest": "sha1:S6U7R5DCQRDYAME27PURLF6KZ74Y7LKV", "length": 7944, "nlines": 65, "source_domain": "zeenews.india.com", "title": "#IPL2019Final: ரோகித் மனைவியை கட்டிபிடித்த தோனி மனைவி -புகைப்படம் | News in Tamil", "raw_content": "\n#IPL2019Final: ரோகித் மனைவியை கட்டிபிடித்த தோனி மனைவி -புகைப்படம்\nசாக்ஷி தோனி & ரித்திகா சஜ்தே\nநேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. ஆட்டம் முடிந்த பிறகு எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தோனி மற்றும் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே சந்தித்துக் கொண்டனர்.\nசுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி\nநேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அப்பொழுது சுரேஷ் ரெய்னா மற்றும் ஜாகீர் கான் மனைவி சந்தித்துக் கொண்டனர்.\nசாக்ஷி டோனி மற்றும் பிரியங்கா சௌத்ரி\nசுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா, மும்பை கேப்டன் ரோஹித் ஷர்மாவின் மகள் ஆதித்யாவை கொஞ்சும் காட்சி\nரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே தனது மகள் ஆதிராவுடன் போட்டியை காண்கிறார்.\nஇறுதிப்போட்டியில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தோனி.\nசாக்சி தோனி & ஜீவா\nசென்னை மற்றும் மும்பை மோதிய இறுதிப்போட்டியில் தன் 4 வயது மகளை கொஞ்சும் எம்.எஸ் தோனியின் மனைவி சாக்ஷி தோனி.\nசாக்ஷி தோனி & சாக்சி தோனி\nநேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை அணி மற்றும் மும்பை அணி மோதின. அதில் மும்பை அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4-வது முறையாக சாம்பியன் பட்டம் தட்டி சென்றது.\nபுகைப்படங்கள்: பாலிவுட் சினிமாவை கலக்க வரும் அலாயா எஃப்\nபுகைப்படங்கள்: சுதந்திர தினத்த��யொட்டி சந்தை அலங்கரிக்கும் \"மோடி காத்தாடி\"\nஇஸ்ரோவின் சந்திரயான் 2 விண்கலம் புகைப்படத் தொகுப்பு..\nபுகைப்படம்: சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகும் நடிகை மோனலிசா\nஹன்சிகா மோட்வானி அறுவை செய்துக் கொண்டாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2019-08-22T00:11:42Z", "digest": "sha1:DKRXV7A7CRDVV6RNEZMKVGU4GHLUQDX5", "length": 9908, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "இலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு வேண்டுகோள் : இலங்கை அகதிகள் தாய்நாடு திரும்ப உதவ வேண்டும்...! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஒன்றரை மாதத்தில் பாஜகவில் 3,78,67,753 பேர் புதிய உறுப்பினர்கள் …\nகை மாறும் அரசியல் சாட்டை அன்று அமித்ஷா இன்று ப.சிதம்பரம்\nகணவரை பிரிந்து வாழும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை தீக்குளிக்க முயற்சித்தும் பயனில்லை என புகார்\nஇலங்கை அமைச்சர் இந்தியாவுக்கு வேண்டுகோள் : இலங்கை அகதிகள் தாய்நாடு திரும்ப உதவ வேண்டும்…\nபோரினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடகிழக்கு பகுதிகளுக்கு இந்திய அரசு உதவ வேண்டும் என்று டெல்லியில் இலங்கை எம்.பி.டக்ளஸ் தேவானந்தா பேட்டி அளித்துள்ளார். இலங்கைத்தமிழ் அகதிகள் இந்தியாவில் இருந்து தாயநாடு திரும்ப உதவ வேண்டும் என்று கூறிய அவர், இலனாகத் டீஜே\nதமிழர்கள் இந்தியாவில் இருந்து தாய்நாடு திரும்புவதை எளிமைப்படுத்த வேண்டும் என்றும் இந்தியா – இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றவும் உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபலரது நெஞ்சை நொறுக்கிய பெண் யானையின் புகைப்படம்\nசபரிமலை செல்லும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதி – கேரள தேவசம் போர்டு அறிவிப்பு\nஇலங்கை அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி\nமுதலிடத்தை தக்க வைத்த இந்திய அணியினர்...\n பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த தீராத விளையாட்டு பிள்ளை நடிகை...\nச்சா... ஒரு பொண்ண இப்பிடி அழ வச்சிட்டானே... எதுக்கு இந்த பில்டப் போடுறாங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/sarkar-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-real-collection-report/", "date_download": "2019-08-22T00:11:17Z", "digest": "sha1:CP4KHTHZ3HUJMURVMM5BGQ5V4LOUIMEF", "length": 4774, "nlines": 126, "source_domain": "newtamilcinema.in", "title": "Sarkar | சர்கார் | Real Collection Report Archives - New Tamil Cinema", "raw_content": "\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2015/02/blog-post_20.html", "date_download": "2019-08-22T00:09:57Z", "digest": "sha1:FHPRVSFOELN5RKI56PKXY64Q6H4NGII3", "length": 41163, "nlines": 275, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: சிக்கிமில் ஒரு சிறுகதைக்கூடுகை", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nஇந்திய வடகிழக்குப்பகுதியின் எல்லை மாநிலமான சிக்கிம் தலைநகர் காங்டாக்கில்-பிப் 7,8 ஆகிய இரு நாட்களும்-மைய சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்திருந்த அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில் பங்கேற்று தமிழ்மொழியின் சார்பில் என் சிறுகதை ஒன்றை இந்தியில் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.வெவ்வேறு இந்த��ய மொழி எழுத்தாளர்கள் பலரும் அதில் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசித்தளித்தனர்.\nதொடக்க விழா நீங்கலாக மொத்தம் ஆறு அமர்வுகள்,\nஒவ்வொரு அமர்வுக்கும் நான்கு கதைகள். எல்லா அமர்வுகளிலுமே சிறுகதை வாசிப்புக்கு முன்பு , குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இந்தியமொழிக்கதைகளின் போக்கு குறித்த [இந்தி,வங்காளம்,கன்னடம்,குஜராத்தி,பஞ்சாபி,நேபாளி என]ஒரு ஆய்வுரை .\nஇந்திய நாட்டின் வேறுபட்ட பல பகுதிகளிலிருந்து வந்திருந்த எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கேட்பதும், அவர்களோடு உரையாடுவதுமான அனுபவம் , இந்த விழாவில் பங்கேற்றுக் கதை வாசிப்பதை விடவும் எனக்குக்கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.\n6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே பங்கேற்பாளர்கள் பெரும்பாலோர் வந்துவிட்டபோதும் புது இடத்தின் சூழல்....நடுக்கும் மலைக்குளிர் இவற்றோடு எங்களை சமனப்படுத்தி ஒருங்கியைத்துக்கொள்ள நேரம் தேவைப்பட்டதால் 7ஆம் தேதி காலை 9 மணிக்குத்துவங்க வேண்டிய விழா, சற்றுத் தாமதமாகப் பத்து மணிக்குத் தொடங்கியது.\nசாகித்திய அகாதமி செயலர் கே ஸ்ரீனிவாசராவ் , தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி, ஆகியோர் ஆற்றிய உரைகளோடும் கேரளத்தைச்சேர்ந்த மிகச்சிறந்த அறிஞர் திரு இ.வி ராமகிருஷ்ணனின் சிறப்புச்சொற்பொழிவுடனும் விழாவின் தொடக்கம் நிகழ்ந்தது.\nசாகித்திய அகாதமி தன் 60 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில் இது போன்றதொரு அனைத்திந்தியச்சிறுகதை வாசிப்புக்கூடுகை நிகழ்வது இதுவே முதல்முறை என்று தன் வரவேற்புரையில் கே ஸ்ரீனிவாசராவ் குறிப்பிட்டது வியப்பூட்டினாலும் அத்தகையதொரு நிகழ்வில் பங்கேற்க வாய்த்தது மகிழ்வும் அளித்தது. .\nதலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி\nகதை கவிதை ஆகியவை மானுட வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பவை என்பதைத் தன் தலைமை உரையில்குறிப்பிட்ட சாகித்திய அகாதமியின் தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி ,நோபல்பரிசு பெற்றிருக்கும் மிகப்பெரும் எழுத்தாளர்களும் கூடத் தங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து கதைசொல்லிகளாக உருப்பெற்றவர்கள்தான் என்றார். நாட்டுப்புறப்பகுதிகள் ,சிற்றூர்கள், நகர்ப்புறப்பகுதிகள் எனப்பல களங்களிலிருந்தும் - பலவகைக்கருத்துப்பின்புலங்களிலிருந்தும் உருவாகி வரும் பன்முகக்கலாசாரம் கொண்ட இந்தியக்கதைகளை இந்திய எழுத்தாளர்களே அறிந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பு என்ற அவர் , அவரவர் எந்தக்கருத்தை எந்தநோக்கில் அணுகி எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்களோ அதைப்பொறுத்ததாகவே அந்தச்சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்திருக்கும் என்றார்.\nஇன்றைய இந்தியச்சிறுகதைகளின் போக்கைக்குறித்து சிறப்புரையாற்றிய திரு இ வி ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்திய மொழிக்கதைகள் பலவற்றையும் சாகித்திய அகாதமி வெளியீட்டுக்காகப்பல தொகுதிகளில் தொகுத்துத் தந்திருப்பவர். இந்தியமொழியின் மிகச்சிறந்த சிறுகதைகள் சிலவற்றைக்கோடிட்டு அவற்றின் தனித்துவமான தன்மைகளைச்சுட்டி அவர் ஆற்றிய உரை மிகச்செழுமையானது.\nஅகாதமியின் துணைச்செயலாளரும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான கீதாஞ்சலி சட்டர்ஜியின் நன்றியுரையோடு\nதொடக்க விழா முடிந்து அமர்வுகள் தொடங்கின.\nமுதல் கதையான காளையை மையமிட்ட -மனிதநேயத் தன்மை கொண்ட அஸ்ஸாம் மொழிக்கதை.அசர அடித்து உறையச்செய்த ஒரு படைப்பு. தொடர்ச்சியாக இரண்டு நாட்களும் விடாமல் கொட்டிய கதைகளின் மழையில் நனைந்து குளிர்ந்தாலும் [வெளியில் உண்மையிலேயே ந...டு....க்...கும் குளிர்] பல அடிப்படைகளில் என்னை அந்தக்கதை மிகவும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.\n’’பட மாடக்கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்\nநடமாடக்கோயில் நம்பர்க்கு அது ஆகா\nபட மாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே’’\nஎன்னும் திருமூலர் வாக்கை [இறைவனுக்குப்படைக்கும் நிவேதனங்கள் பசித்த மனிதனைச்சென்று சேர்வதில்லை;மாறாக ஓர் ஏழைக்கு அளிப்பது கடவுளைச்சேருகிறது] அஸ்ஸாம் மொழியில் யதார்த்தத் தளத்தில் கேட்பது மிகுந்த ஆனந்தத்தை அளித்தது.மேடைக்கே விரைந்து சென்று அதை வழங்கிய எழுத்தாளர் பிபுல் கட்டாரியாவை நான் மனம் நெகிழப்பாராட்டியதும், தொடர்ந்த இரண்டு நாள் பழக்கத்தில் என்னைத் தன் சகோதரியாகவே ஏற்ற அவர்,தான் எழுதிய அஸ்ஸாம் மொழிச்சிறுகதைகளின் தொகுப்பொன்றை (தமிழ்நாட்டுச்சகோதரி சுசீலாவுக்கு அஸ்ஸாமிய சகோதரனிடமிருந்து...அன்புடன் என்று கையெழுத்திட்டு) எனக்குப்பரிசாக அளித்ததும் ஒரு தனிக்கதை. அதில் ஒரு அட்சரம் வாசிப்பது கூட என்னால் முடியாது என்பது அவரோ நானோ அறியாததல்ல. ஆனாலும் அதன் அடிநாதமாக உறைந்திருந்த ஏதோ ஒரு பிணைப்பு ,பிரெயிலி எழுத்துக்களைத் தடவி உணர்வதைப் போல அந்தச்சொற்களையும் அவர் இட்டுத் தந்த கையெழுத்தையும் வருடிப்பார்த்து மனம் கசிய வைத்துக்கொண்டிருக்கும் ..என்றென்றைக்குமாய்\n[விரைவில் அந்த அஸ்ஸாமியக்கதையின் தமிழாக்கத்தை வலைத்தளத்தில் அளிக்க அவரிடம் ஒப்புதலும் பெற்று விட்டேன்].\n[கொஞ்சமாய் பாலு மஹேந்திரா சாயல் தெரியவில்லை\nபொதுவாக இந்தி,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,வங்காளம் ஆகிய பிறமொழி இந்தியக்கதைகள் சிலவற்றை ஆங்கில /அல்லது மூல மொழி மொழியாக்கத்திலிருந்து தமிழ் வழி நாம் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது;சில குஜராத்தி மராத்தி உருது கதைகளையும் கூடத்தான்.ஆனால் போடோ,டோகிரி,மைதிலி,சிந்தி,கொங்கணி,சந்தாலி,கஷ்மீரி,நேபாலி ஆகிய மொழிக்கதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்;இப்படி ஒரு கதைஅரங்கம் வாய்த்ததால் அவற்றை ஆங்கிலத்தில் கேட்டுப்புரிந்து கொள்வதும்,இந்திய மொழிக்கதைகளின் சமகாலப்போக்கை ஓரளவாவது அறிந்து கொள்வதும் சாத்தியமாயிற்று.\nநிகழ்வுகளில் பங்கேற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா குறிப்பிட்டதைப்போல சாகித்திய அகாதமியைப்பற்றிப்பல வகையான விமரிசனங்கள்,குறைகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் சில வேளைகளில் உண்மையும் இருந்தாலும் - இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இத்தனை இந்திய எழுத்தாளர்களின் ஒருமித்த கூடுகையும் அவர்களிடையேயான ஆக்கபூர்வமான அன்புப்பிணைப்போடு கூடிய உரையாடல்களும் சாத்தியமாகியிருக்க உண்மையிலேயே வாய்பிருந்திருக்காதுதான்.\nநம்மூர் கிராமங்களில் பார்க்கக்கூடிய பேயோட்டும் சடங்கு போன்ற மாயமந்திரவாதத்தின் அபத்தத்தைச்சுட்டிய மணிபுரிக்கதை, நாட்டின் எல்லைப்பிரிவினையால் மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்படும் செயற்கையான பிளவுகளையும் அவற்றின் விளைவாக நிகழும் சிக்கல்களையும் எடுத்துக்காட்டிய கஷ்மீரி மற்றும் உருதுக்கதை,ஆழ்ந்த தத்துவ உட்பொருள் தோய்ந்த பதஞ்சலி சாஸ்திரியின் தெலுங்குக்கதை,பொட்டில் அறைவது போன்ற வீச்சுடன் வந்து விழுந்த பால் சக்காரியாவின் மலையாளக்கதை,எளிமையான உள்ளடக்கம் கொண்ட வங்காள,போடோ,சிந்திக்கதை எனப்பல கதைகளும் இந்தியாவின் பன்முகத் தன்மையை அறைகூவியபடி இந்தியப்பெருமித உணர்வைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தன.கதை வரிசையில் இந்திய ஆங்கிலத்துக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.\nஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அளிக்கப்பட்டதால் கதைகளை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தாலும் நுட்பமும் இருண்மையும் பொதிந்த கதைகளை ஒரே ஒருமுறை மட்டும் - அதிலும் அவ்வப்போது விளையும் இலேசான கவனச்சிதறலுடனும், கூட்டச்சலசலப்பு,ஒலிபெருக்கி மின்தடை போன்ற சிக்கல்களோடும் கேட்டு முழுமையாக உள்வாங்கிக்கொள்வதென்பது கடினமாகவே இருந்தது; கதைப்பிரதிகளை நகலெடுத்து விநியோகிக்க அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்யவில்லை என்றபோதும் நானும் வேறு சிலரும் நாங்களாகவே 20,25 பிரதிகள் ஒளி நகல் எடுத்து விரும்பிக்கேட்டவர்களுக்கு வழங்கினோம்;அப்படி எனக்குக் கிடைத்த கதைகளும் வேறு சிலரிடமிருந்து நானே கேட்டு வாங்கிய பிரதிகளும் [ஆங்கில மொழியாக்கத்தில் அமைந்தவை] இன்னொரு முறை அறைக்குப்போய் வாசித்த பின் நன்றாகத் தெளிவுபட்டன,\nஎனக்கு ஓரளவு இந்தியில் பழக்கமிருந்தாலும்,பெரும்பாலான வடமாநிலப்படைப்பாளிகளுக்குப்போய்ச்சேர வேண்டுமென்று என் கதையையும் கூடப் பெருமுயற்சி எடுத்து[ஒத்திகை பார்த்து]இந்தியிலேயே வாசித்தாலும் கூட ஆங்கில மொழியாக்கக்கதைகளே என்னைப்போல அங்கு வந்திருந்த தென்மாநில மக்களை மிகுதியாய்ச்சென்றடைந்தன;மாறாக இந்தியில் வாசிக்கப்பட்ட கதைகளே அரங்கின் பார்வையாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்த உள்ளூர் மாணவ மாணவிகளை மிகுதியாக எட்டியதென்பதை அவர்களின் ஆரவார ஒலிகள் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தன.\n30,40 ஆண்டுக்காலமாக எழுதி வரும் மூத்த படைப்பாளிகள், மிக அண்மைக்காலத்திலேயே எழுதுகோலை ஏந்தத் தொடங்கி வெகுவேகமாகவும் லாவகமாகவும் இன்றைய இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டு விட்ட இளைஞர்கள் - முழுநேர எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், படைப்பிலக்கியம்,ஊடகத் துறை சார்ந்த கல்விப்பணி செய்வோர், பிற தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் கூடுகையில் காண முடிந்தது; இவர்களில் பலரும் வழங்கிய இயல்புவாத,கற்பனாவாத,நவீனத்துவக்கதைகளுக்கிடையே அற்புதமான பின் நவீனக்கதை ஒன்று மராத்தியில் வந்து விழுந்தது. அதை அளித்த பிரஷாந்த் பாகத் என்ற இளைஞர் தன் கதை கூறல் வழியாக மட்டுமல்லாமல் எளிமையான தன்னடக்கத்தின் மூலமாகவும் உள்ளங்களைக்கவர்ந்து கொண்டார்; ஐ ஐ டியில் தத்துவப்பேராசிரியராகப்பணியாற்றும் இவரே நான் கலந்து கொண்ட அமர்வையும் ஒருங்கிணைத்தவர்.\nஇடது கோடியில் ஓவர்கோட்டுடன் இருப்பவர்- பிரஷாந்த் பாகத்\n1979இல் வெளிவந்து சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசு பெற்ற எனது முதல்கதையான ’ஓர் உயிர் விலை போகிறது’என்னும் ஆக்கத்தை தில்லியிலுள்ள இந்திப்பேராசிரியரும் என் மதிப்புக்குரிய நண்பரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் திரு எச் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகவும் உயர்தரமான இந்திமொழிநடையில் பெயர்த்துத் தந்திருந்தார். என்னால் இயன்ற வரை அதை ஒழுங்காக அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டேன்;இந்தியில் அளித்ததாலேயே பலரின் ரசனையோடு கூடிய பாராட்டுக்களையும் பெற முடிந்தது.\nகதைகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ அளிக்கப்பட்டாலும் கூட ஒரு சில பகுதிகளை சொந்தமொழியிலேயே வாசிக்கலாம் என்றும் எல்லோருக்கும் எல்லா மொழிகளும் புரியாவிட்டாலும் கூட அதன் இனிமையை இலேசாகவாவது நுகரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைப்பாளர்கள் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் அவரவருக்குப்பிடித்த பத்தி ஒன்றைத் தங்கள் மொழியில் படித்த பிறகே மொழியாக்க வாசிப்பு நிகழ்ந்தது.நேபாளக்கதை வாசித்த எஸ் டி தகால் என்னும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் அதை அளிப்பதற்கு முன்பு அதன் சுருக்கம் முழுவதையும் ஏதோ ஒரு கவிதை ஒப்பிப்பதைப்போல வேகமாகச்சொல்லிக்கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.\n’’தேமதுரத் தமிழோசை சிக்கிமில் ஒலிக்க வழி செய்த சாகித்திய அகாதமிக்கு முதல் நன்றி’’என்று தமிழில் முன்னுரை அளித்தபடி என் கதை வாசிப்பைத் தொடங்கி அதன் முதல்பத்தியை மட்டும் தமிழில் படித்து விட்டு [பார்வையாளர்களின் 'திரு திரு' பார்வையை அதற்கு மேலும் நீடித்துக்கொண்டு போக விரும்பாமல்] இந்திக்குத் தாவினேன் நான்.\nஎன் அமர்வில் உடன்பங்கேற்ற உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸைப்பற்றித் தனியே கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். காங்க்டாக் நகரில் நாங்கள் தங்கியிருந்த விடுதியை ஒட்டிய மகாத்மா காந்தி மார்க் பகுதியில் நான் வழக்கமான காலை நடை செல்லும்போதெல்லாம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் துடிப்பான இந்த இளைஞரைப்பற்றி ��ப்போது எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; நிகழ்வின் இரண்டாவது நாள் காலையிலும் என்னை வழி மறித்தவர் ‘இனிமேல் இந்த சுசீலா மேடத்தைப்பார்க்க எப்போது வாய்ப்புக்கிடைக்கப்போகிறது’ என்றபடி தன்னோடு வந்திருந்த சக சமஸ்கிருத எழுத்தாளரிடம் தன் கைபேசியைத் தந்து என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அந்த நேரத்திலும் கூட அவரை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது இந்த விநாடி வரை என்னுள் குற்ற உணர்வைக்கிளர்த்திக்கொண்டே இருக்கிறது.\nகாங்க்டாக் மகாத்மா காந்தி மார்க் வீதியில்\nஉருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸுடன்.\nஅன்று மதியம் நாங்கள் ஒன்றாக ஒரேஅமர்வில் பங்கேற்றபோது வழங்கப்பட்ட அவரது அறிமுகக்குறிப்பே அவரது வாழ்க்கை மற்றும் இலக்கியப்பின்புலங்களை எனக்கு வெளிச்சமிட்டது.\nநாற்பத்திரண்டு வயதிலேயே உருது இலக்கியத்துக்கான தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மதஅடிப்படைவாதத்துக்கு எதிரான கருத்துக்களைத் தன் மூன்று உருது நாவல்களிலும் ஒலித்திருக்கிறார்;அதற்கான பரிசாக இலக்கிய அங்கீகாரங்கள் மட்டும் இவரைத் தேடி வரவில்லை;சிறை வாசங்களும் கூடத்தான்.இன்னும் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளோடு போராடியபடி மும்பையில் முழுமூச்சாகப் படைப்பிலக்கியம் கற்பித்து வரும் இந்த மனிதரின் நேசம் நெடுந்தொலைவுகள் பிரித்தாலும் என்றும் நெஞ்சில் உறைந்திருக்கும்.\nஇந்த இலக்கிய நிகழ்வு எனக்களித்த மறக்க முடியாத மற்றுமொரு நட்பு டார்ஜீலிங்கிலிருந்து வந்து என்னோடு அறையைப்பகிர்ந்து கொண்ட நேபாள மொழிக்கவிஞரும் திறனாய்வாளருமான மோனியா முகியாவுடையது. நேபாளை இனத்தைச்சேர்ந்தவராயினும் இந்தியப்பிரஜையாகவே வாழ்ந்து வரும் கத்தோலிக்கக்கிறித்தவரான அவர்,மிகத் தேர்ந்த ஆங்கிலப்புலமை கொண்டவர். காட்சிக்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் எளிமையும் இனிமையும் கொண்ட அவரோடு ஒரே அறையில் மூன்று இரவுகளை இலக்கிய விவாதங்களிலும் பரிமாற்றங்களிலும் கழித்த இனிய தருணங்கள் என்றென்றைக்கும்மறக்கமுடியாதவை.\nகாங்க்டாக்கின் கதைக்கூடுகையும் தாஷி டேலிக் விடுதியின் விருந்தோம்பலும் மிகச்சீரான அறை ஏற்பாடுகளும் மனதில் நிறைவான அனுபவங்களாக நிரம்பி வழிய மூன்றாம் நாள் அதிகாலைக்குளிரோடு மலையை விட்டுக்கீழிறங்கியபோது புதிது புதிதான நட்புக்கதைகள்பலவும் என்னைப்போலவே பலர் நெஞ்சிலும் அரும்பிக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.....\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓர் உயிர் விலை போகிறது , சாகித்திய அகாதமி , சிறுகதைக்கூடுகை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthirmayam.com/tools/crosswordbuilder.php", "date_download": "2019-08-22T01:07:53Z", "digest": "sha1:JAS64JFK2KGBEBBCSY644E2ISCZ62VQ5", "length": 3312, "nlines": 34, "source_domain": "www.puthirmayam.com", "title": "புதிர்மயம்: குறுக்கெழுத்துப் புதிர் உருவாக்கி", "raw_content": "\n1. புதிர் கட்ட மாதிரிகளிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்.\nமாதிரியைத் தேர்ந்தெடு 9x9 மாதிரி 1 9x9 மாதிரி 2 9x9 மாதிரி 3 9x9 மாதிரி 4 9x9 மாதிரி 5 9x9 மாதிரி 6 9x9 மாதிரி 7 9x9 மாதிரி 8 10x10 மாதிரி 1 15x15 மாதிரி 1 15x15 மாதிரி 2\n1(அ) கட்டங்களின் அளவுகளைக் கொடுத்து 'கட்டங்களை உருவாக்கு' என்ற பட்டனை சொடுக்கவும்.\n1(ஆ) கட்டங்களை நேரடியாகச் சொடுக்கிக் கறுப்புக் கட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும். கறுப்பின் மீது மறுபடி சொடுக்கினால் வெள்ளைக் கட்டமாக மாறும். Enable Symmetry\n2. கட்டங்களின் வடிவமைப்பு முடிவானவுடன், இங்கே சொடுக்கவும்.\n3. தேவையானால் புதிர் வார்த்தைகளை நேரடியாக 'டைப்' செய்து தேர்வு செய்யவும்.\n4. புதிர்க் குறிப்புகளை நிரப்பவும்\n5. புதிராளி பெயர், புதிரின் பெயர், விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி இவற்றை நிரப்பி, 'HTML உருவாக்கு' என்ற பட்டனைச் சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2017/08/blog-post_5.html", "date_download": "2019-08-22T00:15:26Z", "digest": "sha1:TCX4HBBL2TEYWL2AEZKP6ARUBOR4IHMM", "length": 31279, "nlines": 235, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: எது சிறந்த சட்டம்?", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதனக்கு உரிமையுள்ளவை மட்டுமல்லாது அதற்கு மேலுள்ளவற்றையும் தனதாக்கிக் கொள்ளும் மனநிலையில் உள்ள ஒரு சமுதாயத்தில் நீதியை நிலைநாட்ட உபயோகப்படும் ஒரு கருவியாக சட்டம் உள்ளது. ஆனால் அந்தச் சட்டமே அநீதிக்குள்ளாக்கப்பட்டால்…\nஒருசில வர்க்கத்தினரிடம் ஷரீஅத் என்ற பெயரைச் சொல்லிப் பாருங்கள். அவர்களது முகங்களில் ஓர் இனம் புரியாத மாற்றம் வெளிப்படும். நீங்கள் அவர்களிடம் ஷரீஅத் பற்றி உங்களுக்கு எந்த அளவுக்குத் தெரியும் என்று கேட்டுப் பாருங்கள். நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். ஷரீஅத் பற்றி அவர்கள் இவ்வளவு குறைவாகத் தெரிந்து வைத்திருக்கிறார்களே என்று.\nஅன்றொரு நாள் நான் பி.பி.சி. வானொலியைத் திருப்பினேன். ஓர் அமெரிக்கப் பேட்டியாளர் நேயர்கள் சிலரிடம் பேட்டி கண்டு கொண்டிருந்தார்.\nஅவர் அப்பொழுது கூறியதாவது: நான் இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தும்பொழுது கூட்டத்தினரைப் பார்த்து ஒரு கெள்வி கேட்பேன். இஸ்லாம் அல்லது முஸ்லிம்கள் என்றவுடனேயே உங்கள் மனதில் என்ன எண்ண அலைகள் ஊற்றெடுக்கின்றன என்று கெட்பேன்.\nஉடனே அவர்கள் \"பயங்கரவாதம்\" என்று கூறுவார்கள்.\nஆனால் பயங்கரவாதத்திற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமுமில்லை. அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் அப்பாவி மக்களின் சொத்துகளைச் சூறையாடுவதற்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை.\nஇஸ்லாத்திற்கும், பயங்கரவதத்திற்கும் இந்தப் பிணைப்பை ஏற்படுத்தியது யார் நீங்கள் அதை ஆராயப் போவீர்களானால் முதல் குற்றவளியாகவும், முக்கியக் குற்றவாளியாகவும் மேற்குலக ஊடகங்களைத்தான் காணுவீர்கள்.\nஇந்த மேற்குலக மீடியாவின் கருத்துகளைத்தான் அதிகமான ���ுஸ்லிம் நாடுகளும் எதிரொலிக்கின்றன. இந்த முஸ்லிம் நாடுகளில் இந்தத் தவறான கருத்துகளைப் பரப்புவது யார் இஸ்லாமியப் பெயர்களை வைத்துள்ள சில அறிவுஜீவிகள்தான் இந்தக் கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.\nஇதுதான் ஷரீஅத்திற்கும் ஏற்பட்ட நிலைமை. சில வரங்களுக்கு முன்பு பி.பி.சி. வானொலியின் ஆய்வாளர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஷரீஅத் சட்டங்கள் குறித்த ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறதாம். அதில் நான் கலந்து கொள்ள முடியுமா என்று கெட்டார்.\nநான் எனது சம்மதத்தைத் தெரிவித்தேன். அதன் பிறகு அவர் என்னுடன் அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தார். ஷரீஅத் சட்டங்கள் குறித்து அந்த உரையாடல் நீண்டது.\nஇஸ்லாமியச் சட்டங்கள் குறித்து பொதுவாக மக்களின் மனங்களில் உள்ள குறுகிய எண்ணங்களையும், இஸ்லாமியச் சட்டங்களுக்கும், இவர்களுக்கும் இடையிலுள்ள நீண்ட இடைவெளியையும் நான் அவரிடம் சுட்டிக் காட்டினேன். அத்தோடு எங்கள் உரையாடல் நிறைவுற்றது.\nஇரண்டு நாள்கள் கழித்து மீண்டும் அவரிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. நான் எதிர்பார்த்தது மாதிரியே நீங்கள் அந்தக் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட மாட்டீர்கள் என்று அவர் என்னிடம் சொன்னார்.\nஅந்த நிகழ்ச்சியின் பொறுப்புதாரிகள் நான் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை விரும்பவில்லையாம். அதாவது, அல்லாஹ் வகுத்து வழங்கிய குறைவில்லா ஷரீஅத் சட்டங்களைப் பற்றி மக்கள் வைத்துள்ள தவறான கருத்துகள் அப்படியே நிலைத்திருக்க வெண்டும். அது கலைந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் எவ்வளவு குறியாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா\nஷரீஅத் சட்டம் என்றால் என்ன இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் ஷரீஅத் என்ற பதத்திற்கு இஸ்லாம் என்றே பொருள் கொள்ளபபடும். ஆனால் மேற்குலக ஊடகங்களின் எழுத்தாளர்களையும் முஸ்லிம் நாடுகளிலுள்ள சில அறிவுஜீவிகளையும் அழைத்து ஷரீஅத் பற்றி நீங்கள் என்ன புரிந்து வைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் உடனே அவர்களிடமிருந்து ஒரு பதில் வரும் – அது கடுமையான குற்றவியல் சட்டங்களைக் கொண்டது, அது நாகரிகமடைந்த மனித சமூகத்திற்கு ஒத்து வராதது.\nஆனால் இஸ்லாத்தின் குற்றவியல் சட்டங்கள் அடக்குமுறைக்கு மிகத் தூரமனது. இஸ்லாத்தில் சில குற்றங்களுக்குத்தான் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அதாவது, 7 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும், 4 குற்றங்களுக்கு என்று சில அறிஞர்களும் கூறுகிறார்கள்.\nஆனால் இந்தக் குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டுமானால் உறுதியான ஆதாரங்கள் வேண்டும். தகுந்த சாட்சிகள் வைத்து அக்குற்றத்தை நிரூபிக்க வேண்டும். இஸ்லாமியச் சட்டங்களைக் குறை கூறுவோர் இது பற்றி மிகக் குறைவாகவே அறிந்து வைத்துள்ளனர். அதிகமனோர் ஒன்றும் அறியாதவர்களாகவே உள்ளனர்.\nஉண்மையில் முஸ்லிம் உலகில் உள்ள சில அறிவுஜீவிகளுக்கு இஸ்லாமியச் சட்டங்கள் குறித்து உண்மை வடிவம் நன்றாகவே தெரியும். அவர்களிடம் இஸ்லாமியச் சட்டங்கள் பற்றிக் கேட்டால் உடனே அவர்கள் இந்தக் கடுமையான தண்டனைகளின் நன்மைகளைப் பற்றியே வாக்குவாதம் செய்வார்கள்.\nஇஸ்லாம் கடுமையான தண்டனைகளைப் பற்றி மட்டும்தான் சொல்வது போல ஒரு பிரமையை ஏற்படுத்துவார்கள். மாறாக, இஸ்லாம் தனிப்பட்ட, குடும்ப, சிவில், சர்வதேசச் சட்டங்கள் எனத் தொடாத பகுதிகளே இல்லை.\nஇந்தச் சட்டம் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. மனித வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அரவணைத்துச் செல்லும் நெகிழ்வுத் தன்மையை அது கொண்டுள்ளது. தனிப்பட்ட முறையில் இஸ்லாமியச் சட்டங்கள் ஒவ்வொரு தனி மனிதரின் உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.\nஅதேபோல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என்று அனைவருக்கும் அவரவருக்குரிய சுதந்திரத்திற்கும் உத்தரவாதம் அளிக்கிறது.\nமிக முக்கியமாக சமூகத்தில் பலஹீனர்கள் என்று கருதப்படுபவர்களை அது மிகக் கவனமாகப் பாதுகாக்கிறது. அந்த வகையில் பெண்களும், சிறுவர்களும் இந்தச் சலுகைகளைப் பெறுகின்றனர். ஓர் இஸ்லாமிய அரசு பெண்களினதும், சிறுவர்களதும் உரிமைகளைப் பாதுகாக்க வெண்டும். இஸ்லாமியச் சட்டங்களை ஒழுங்காக அமுல்படுத்தாத சமூகங்களில் என்ன நடந்து கொண்டிருக்கிறது பெண்கள் புண்படுத்தப்படுகிறார்கள். அவர்களது உழைப்பு சுரண்டப்படுகிறது. இன்று வரை இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.\nஇஸ்லாமியச் சட்டத்தில் ஆண்களுக்கு நிகரான சமூக அந்தஸ்து பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப் போனால், நிறைய விஷயங்களில் ஆண்களை விட அதிகமான பலன்கள் பெண்களுக்குத்தான் கிடைக்கின்றன.\nவாழ்வதற்கான உரிமை, சுதந்திரம், ஆரோக்கியம், சுயசார்பு நம்பிக்கை, அதனை வெளிப்படுத்துதல் ஆகிய உரிமைகள், வேலை செய்வதற்கான உரிமை, தனக்குச் சொந்தமானவற்றைத் தனதாக்கிக் கொள்ளும் உரிமை ஆகிய அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அங்கே வழங்கப்படுகின்றன.\nகுடும்பவியல் சட்டத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் வாரிசு சட்டத்தை அழகாக வகுத்து வழங்கியுள்ளான். இதனால் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் நியாயமான பங்கீடு கிடைக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து சிக்கல்களையும் அது தீர்த்து வைக்கிறது.\nஅவமரியாதை, ஒருபக்கச் சார்பு, அநீதி ஆகியவை இஸ்லாமியச் சட்டத்தில் கிடையாது. திருமண உறவுகளை எடுத்துக் கொள்வோம். கணவன், மனைவி ஆகிய இரு பாலருக்கும் இஸ்லாம் கொடுக்கும் நியாயமான சட்டப்பூர்வமான உரிமைகள், இஸ்லாமிய மதிப்பீடுகள் வேறு எந்தச் சமூகத்திலும் நாம் காணக் கிடைக்காதவை.\nஅது இருவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது. அவர்களின் குழந்தைகள் நல்ல முறையில் வளர்வதற்குண்டான ஆரோக்கியமான சூழலை அது வழங்குகிறது. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு அரசு சிறு முயற்சி எடுத்தால் போதும். இது இஸ்லாமியச் சட்டத்தின் சிறப்பம்சமாகும்.\nமனிதக் கரங்களால் உருவாக்கப்பட்ட சட்டங்களில் அதனை அமுல்படுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. காவல்துறையினரின் உதவியில்லாமல் அதனை அமுலாக்குவது சாத்தியமில்லாத ஒன்று. இஸ்லாமியச் சட்டங்களை அமுல்படுத்தும்போது இத்தனைக் கெடுபிடிகள் தேவையில்லை.\nஇஸ்லாமியச் சட்டங்கள் நிலைநாட்டப்படாத ஒரு சமூகத்தில் கூட குடும்பவியல் சட்டங்களில் முஸ்லிம்கள் நியாயமாக நடந்து கொள்கிறார்கள். வாரிசுதாரர்களுக்குப் பங்கீடு செய்யும்பொழுது எல்லோருக்கும் அவரவருக்குரிய பங்கு தங்கு தடையின்றி கிடைக்கின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை இப்படித்தான் இருந்தது. அவர்கள் எப்பொழுதும் மக்களை அழைத்து இதன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள் என்றுதான் சொல்வார்கள்.\nஇந்தச் சட்டத்தை அமுல்படுத்துங்கள் என்று அவர்கள் ஒருபோதும் கூறியதில்லை. அசைக்க முடியாத நம்பிக்கை வந்து விட்டால் மக்கள் தானாகவே அதனை அமுல்படுத்துவார்கள். யாரும் நிர்ப்பந்திக்கத் தேவையில்லை.\nஅனைத்தையும் அறிந்த அறிவாளன் அல்லாஹ் மக்களை விசுவாசம் கொள்ளவே அழைக்கின்றான். ஏனெனில் அந்த நம்பிக்கை அவர்களின் இதயங்களில் நிறுவப்பட்டு விட்டால் சட்டங்களை அமுல்படுத்துதல் என்பது இயல்பாகவே வந்து விடும்.\nஇன்று இஸ்லாமிய சமூகங்கள் இஸ்லாமியச் சட்டத்தின்பால் திரும்புகின்றன. எப்பொழுதோ கைவிட்டிருந்த அதனைத் திரும்ப எடுத்து ஆரத் தழுவிக் கொள்கின்றனர். இது ஏன் என்று மேற்குலகம் வியந்து தன்னையே கேட்டுக் கொள்கிறது. இந்தக் கேள்விக்கு விடை மிக எளிது – அவர்கள் காலனியாதிக்கவாதிகள்.\nபாராளுமன்றங்கள், சர்வாதிகாரிகள் இயற்றிய சட்டங்களை அமுல்படுத்திப் பார்த்து விட்டார்கள். இதில் யார் இயற்றிய சட்டமும் இஸ்லாமியச் சட்டம் வழங்கும் நீதிக்குப் பக்கத்தில் கூட வர முடியாததை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். ஏன், அவர்கள் தோற்றுப் போய்விட்ட இந்தச் சட்டங்களையெல்லாம் விட மிகச் சிறந்த வெற்றியாளனான அல்லாஹ்வின் பால் திரும்பக் கூடாது அதைத்தான் இன்றைய முஸ்லிம்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.\nதமிழில் : MSAH – விடியல் வெள்ளி, செப்டம்பர் 2001\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nநமக்கு நாமே நலம் காப்போம்\nவெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்\nவாடகை வீட்டைச் சொந்தம் கொண்டாட முடியுமா\nடெங்கு பயம் இனி வேண்டாம்; இருக்கிறது 8 வழிமுறைகள்\nகுழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நே...\nகுழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஇரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு\nநேரத்தை சரியாக நிர்வகிக்க சுலபமான 10 டிப்ஸ்\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனு��்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\nபெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uharam.com/", "date_download": "2019-08-22T00:46:56Z", "digest": "sha1:NW7I6766ULKXHO3C4V4WDCOJRBMBIFQF", "length": 16548, "nlines": 148, "source_domain": "www.uharam.com", "title": "உகரம்", "raw_content": "\nஆசிரியர் குழு / தொடர்புகளுக்கு\nஉகரத்தில் வெளியாகும் எழுத்தாக்கங்களுக்கு அவ்வவற்றின் ஆசிரியர்களே பொறுப்பாளிகளாவர்..\n\" -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஉயர் கம்ப இலக்கியத்தைக் கற்பதன் பயன் யாது\nஇன்று இளையோர் பலர் கேட்கும் கேள்வி இது.\nதமிழறிவு, இலக்கியச்சுவை, கவிதானுபவம், அறப்படிவு என,\nஇவ்வினாவுக்குப் பல பதில்கள் கற்றோரால் சொல்லப்படுகின்றன.\nஇன்று கம்பனைக் கற்க வேண்டிய,\nமிக முக்கிய காரணம் ஒன்று உண்டு.\nஅக்காரணத்தை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாம்.\n\" - கம்பவாரிதி இலங்கை. ஜெயராஜ்-\nஉலகின் வினையகற்றி ஆள்பவர் நம் விநாயகர்.\nநம் சைவத்தில் கணபதி வணக்கமே முதல் வணக்கமாம்.\nதம் வினைகளை ஆரம்பிக்கவேண்டுமென்பது சைவமரபு.\nமுப்புரம் எரிக்க இரதமேறிய சிவனார்,\nஅவர் இரதத்தின் அச்சு முறிந்ததாய்ப் புராணம் உரைக்கும்.\nமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்\nபின்னர் கணபதியை வழிபட்ட பின்பே,\nகாட்டு மல்லிகை -மஹாகவி து. உருத்திரமூர்த்தி-\nகார் காலம் வரவும் வானம்\nகவிழ்த்தது மழை நன்னீர்; இப்\nபயிரெலாம் செழிக்க, நீ என்\nயார் தள்ளி னாலும் என்ன\nதலை தூக்க, நீலம் பார்க்க,\nமல்லிகை யொடு செவ் வந்திப்\nபூ மலிந் தன; அங்கே ஓர்\nநீ மலர் நிறைந்து நின்றாய்\nமுகம் எழில் குறைவா யிற்று\nஉன்னைப் போல் எனக்கும் வாழ்வில்\nபொன்னை எம் காலிற் கொட்டிப்\n'அவர் தலைவர்' -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்-\nஉலகை உய்விக்கப் பிறந்தவையே சமயங்களாம்.\nஅவர்தம் காணும் திறம் வௌ;வேறாயும் இருந்ததால்,\nஒன்றேயான கடவுளைக் காணப் புறப்பட்ட சமயங்கள், பலவாயின.\nபற்று நீக்கி இறையை அடைய முயற்சித்தோர்,\nபலவாய் விரிந்து கிடந்த சமயங்களுள் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து,\nஆன்ம தகுதிப்பாடு முழுமையடையாத காரணத்தால்,\nபற்று நீக்க, தாம் கருவியாய்க் கொண்ட சமயங்களிலேயே\nபற்று வைத்துப் பின்னர் அவர்கள் மயங்கினர்.\nஉருவும் பெயரும் இல்லா அவ்வுயர் இறைக்கு,\nஉருவும் பெயரும் கொடுத்துக் கீழிறக்கி,\nபின்னர் தாம் கொடுத்த உருவும் பெயரும் கொண்ட இறையே\nஉயர் இறை என்று, அறியாமையால் அவர்கள் வாதிடத் தலைப்பட்டனர்.\nஅதனால் சமயப் பூசல்கள் உண்டாயின.\nஇலங்கை ஜெயராஜ் (253) கவிதை (75) அரசியற்களம் (56) அரசியல் (56) கேள்வி பதில் (41) தூண்டில் (37) அதிர்வுகள் (33) கம்பவாரிதி (28) சமூகம் (27) அருட்கலசம் (25) காட்டூன் (24) சி.வி.விக்கினேஸ்வரன் (24) இலக்கியப்பூங்கா (20) உன்னைச் சரணடைந்தேன் (20) இலக்கியம் (18) கட்டுரைகள் (18) கம்பன் விழா (17) த.தே.கூ. (15) கலாநிதி ஸ்ரீ.பிரசாந்தன் (14) வலம்புரி (14) கம்பன் (12) வருணாச்சிரம தர்மம் (12) அன்பு (9) கம்பன் கழகம் (9) சம்பந்தன் (9) சுமந்திரன் (9) ஆகமம் (7) ஆலய வழிபாடு (6) இலங்கை (6) குமாரதாசன் (6) செய்தியும் சிந்தனையும் (6) தேர்தல் களம் (6) சொல்விற்பனம் (5) நகைச்சுவை (5) ஈழம் (4) சிந்தனைக் களம் (4) திருநந்தகுமார் (4) மஹாகவி (4) ஈழத்துக் கவிஞர் (3) உருத்திரமூர்த்தி (3) கம்பன் அடிப்பொடி (3) ஜெயலலிதா (3) பகிரங்க கடிதங்கள். (3) வாசுதேவா (3) வினாக்களம் (3) வெளிநாடு (3) உயிர்த்த ஞாயிறு (2) எம்.ஜி.ஆர். (2) எஸ்.ரி. சிவநாயகம் (2) ஏறுதழுவுதல் (2) கல்யாணம் (2) கல்வயல் வே. குமாரசுவாமி (2) கவிதைகள் (2) கோ. சாரங்கபாணி (2) ச.லலீசன் (2) சமயம் (2) ஜல்லிக்கட்டு (2) ஜாதி (2) டக்ளஸ் (2) திருவாசகம் (2) நல்லூர் (2) பருந்துப்பார்வை (2) பி. சுசீலா (2) புகைப்படதொகுப்பு (2) மனனப் போட்டிகள் (2) மஹிந்த (2) யாழில் கம்பன் (2) யாழ் பல்கலைக்கழகம் (2) ரணில் (2) ராஜபக்ஷ (2) வரதராஜப் பெருமாள் (2) விக்கிரமசிங்கே (2) விஜயசுந்தரம் (2) வித்தியாதரன் (2) விமர்சனம் (2) அ.ச.ஞானசம்பந்தன் (1) அ.வாசுதேவா (1) அப்துல் கலாம் (1) அமிர்தலிங்கம் (1) அருளினியன் (1) ஆறு. திருமுருகன் (1) இந்து (1) இரா. மாது (1) இராசமலர் நடராஜா (1) இராம. சௌந்தரவள்ளி (1) இராயப்பு யோசப் (1) இரெ. சண்முகவடிவேல் (1) இலக்கணவித்தகர் நமசிவாயதேசிகர் (1) இளஞ்செழியன் (1) இவ்வாரம் (1) உதயன் (1) உருத்திரகுமார் (1) எழுக தமிழ் (1) ஐங்கரநேசன் (1) ஐஸ்வர்ய லக்ஷ்மி (1) கடிதம் (1) கண்ணகி அம்மன் (1) கமலஹாசன் (1) கம்பகாவலர் (1) கம்பர் விருது (1) கருணாநிதி (1) கருத்தாடற்களம் (1) கலைஞர் (1) கவிக்கோ (1) கவிஞர் ச.முகுந்தன் (1) காலைக்கதிர் (1) கி.வா. ஜகந்நாதன் (1) கிரிக்கட் (1) கு. ஸ்ரீ ரத்தினகுமார் (1) கோ சாரங்கபாணி (1) சண்டிலிப்பாய் (1) சத்தியாக்கிரகம் (1) சத்திரசிகிச்சை நிபுணர் எம். கணேசரட்னம் (1) சி.வி (1) சிறுகதை (1) சீமான் (1) சுதந்திரதினம் (1) சுன்னாகம் (1) செங்கையாழியான் (1) சைவர் (1) சொபிசன் (1) ஜி.இராஜகுலேந்திரா (1) ஜின்னா ஷரிபுத்தீன் (1) ஜெயமோகன் (1) ஜெயம் கொண்டான் (1) டத்தோ எம். சரவணன் (1) டபுள்யூ.டி. அமரதேவா (1) த. இராமலிங்கம் (1) தத்துவத்திருக்கோயில் (1) தமிழ் சிங்கள புத்தாண்டு (1) தவராசா (1) திருக்குறள் மனனப் போட்டி (1) திருவெம்பாவை (1) தீபாவளி (1) தீர்வுத்திட்டம் (1) தெ. ஈஸ்வரன் (1) தேயிலை (1) தேர் (1) தோட்டத் தொழிலாளர் (1) ந.கோவிந்தசாமி முதலியார் (1) நர்த்தகி நடராஜ் (1) நியூ ஜப்னா (1) நொதேன்பவர் (1) பத்மஸ்ரீ (1) பழ. நெடுமாறன் (1) பாரதிதாசன் (1) பாலகுமாரன் (1) பாலமுரளி கிருஷ்ணா (1) பிரதமர் (1) புத்தாண்டு வாழ்த்துகள் (1) புலிகள் (1) பேச்சு (1) பேராசிரியர் சாலமன் பாப்பையா (1) பேராசிரியர் செல்வகணபதி (1) பொருளாதார மத்திய நிலையம் (1) மணிவாசகர் (1) மதுரை சோமு (1) மன்னார் ஆயர் (1) மறதி (1) மிருகபலி (1) மு.கதிர்காமநாதன் (1) முதலாளிகள் (1) முஸ்லீம் (1) யாழ். இந்துக் கல்லூரி (1) யாழ். கம்பன் விழா (1) ரஜினிகாந்த் (1) ராமாயணம் (1) வடமாகாண சபை (1) வடிவழகையன் (1) வரணி (1) வள்ளுவன் (1) வி. கைலாசபிள்ளை (1) விகாரி (1) வைரமுத்து (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_12_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:59:47Z", "digest": "sha1:BF2D5EF5NCHT7MFI56LXTBHP6GYHYVGM", "length": 8505, "nlines": 93, "source_domain": "ta.wikinews.org", "title": "உருசியாவின் தாகெத்தான் மாநிலக் குண்டுவெடிப்புகளில் 12 பேர் உயிரிழந்தனர் - விக்கிசெய்தி", "raw_content": "உருசியாவின் தாகெத்தான் மாநிலக் குண்டுவெடிப்புகளில் 12 பேர் உயிரிழந்தனர்\nரஷ்யாவில் இருந்து ஏனைய செய்திகள்\n12 பெப்ரவரி 2018: உருசியாவில் கிளம்பிய சில நிமிடங்களில் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 75 பேர் பலி\n25 டிசம்பர் 2016: உருசி இராணுவ வானூர்தி கருங்கடல் பகுதியில் விபத்துக்குள்ளானதில் 92 பேர் பலியாயினர்\n20 டிசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்\n19 மார்ச் 2016: உருசியாவில் பயணிகள் வானூர்தி விபத்துக்குள்ளானதில் 62 பேர் பலி\n15 மார்ச் 2016: செவ்வாய் கிரக ஆரய்ச்சிக்காக எக்ஸோமார்ஸ் 2016 என்ற விண்கலம் செலுத்தப்பட்டது.\nவெள்ளி, மே 4, 2012\nஉருசியாவின் தாகெத்தான் மாநிலத் தலைநகர் மக்காச்கலாவிற்கு வெளியே இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.\nகாவல்துறையினரின் காவலரண் அருகே இந்தக் குண்டுகள் நேற்று வியாழன் அன்று வெடித்தன. இச்சம்வத்தில் மேலும் பலர் படுகாயமடைந்தனர். அஸ்திரகான் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றை காவல்துறையினர் மறித்துச் சோதனையிட்ட போது அந்த வாகனம் வெடித்துச் சிதறியது. 20 நிமிடங்களின் பின்னர் வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட வாகனம் ஒன்று வெடித்துச் சிதறியுள்ளது. இறந்தவர்களில் பலர் காவல்துறையினரும், பாதுகாப்புப் பணியாளர்களுமே எனத் தெரிவிக்கப்படுகிறது.\nஇத்தாக்குதல்களை யார் நடத்தியது எனத் தெரிவிக்கப்படாவிட்டாலும், தாகெசுத்தானில் தனிநாடு கோரிப் போராடும் இசுலாமியத் தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே அண்மைக் காலங்களில் தினமும் சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.\nஇச்செய்தி பற்றிய உங்கள் கருத்தை இங்கே பதியுங்கள்\nஉருசியாவின் தாகெசுத்தான் மாநிலத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 3 பேர் கொல்லப்பட்டனர், சனவரி 28, 2011\nஇப்பக்கம் கடைசியாக 23 சூலை 2018, 00:14 மணிக்குத் திர���த்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/nayae-peyae-movie-pooja-news/", "date_download": "2019-08-22T01:23:58Z", "digest": "sha1:DEJJ4RZ5WB6ZKHQVEV236Z5XDUM5W6MJ", "length": 8064, "nlines": 124, "source_domain": "tamilscreen.com", "title": "25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம் – Tamilscreen", "raw_content": "\n25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம்\nதனி ஒருவன், வழக்கு எண் 18/9, ஒரு குப்பை கதை போன்ற ஏராளமான வெற்றி திரைப்படங்களில் எடிட்டராக பணிபுரிந்த கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் மற்றும் கலை தி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் டாக்டர். ரேவதி ரெங்கசாமி, கலையரசி சாத்தப்பன் இணைந்து தயாரிக்கும் நடன இயக்குனர் தினேஷ் நடிக்கும் “நாயே பேயே.”\nஎடிட்டர் கோபி கிருஷ்ணாவின் கட்டிங் ஒட்டிங் ஸ்டுடியோஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை எடிட்டர் மோகன் துவக்கி வைத்தார்.\nஇத்திரைப்படத்தை, பல தேசிய விருதுகள் வென்ற குறும்பட இயக்குனர் சக்திவாசன் எழுதி, இயக்குகிறார்.\n‘பருத்தி வீரன்’, ‘ஆடுகளம்’, ‘இறுதிசுற்று’, ‘ஓகே ஓகே’ திரைப்படத்தின் மூலம் அனைவரையும் ஆட வைத்த நடன இயக்குனர் தினேஷ் நாயகனாக நடிக்கிறார்.\nஇவருடன் இணைந்து கதாநாயகியாக ஐஸ்வரியா நடிக்க, இவர்களுடன் ஆடுகளம் முருகதாஸ், ஷாயாஜி ஷிண்டே, ரோகேஷ், கிருஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.\nநகரத்தில் வாழும் ஒரு துடிப்பான இளைஞன், மனம் போன போக்கில் தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.\nநிரந்தர வேலையில் இல்லாத அவன், அவ்வப்போது சமயோசிதமாக சிறு சிறு திருட்டுகளில் ஈடுபட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் நண்பர்களுடன் சந்தோஷமாக இருக்கின்றான்.\nஇந்த சூழலில், அவனுக்கு ஒரு பிரம்மாண்டமான ஐடியா உதிக்க, அந்த ஒரே ஒரு ஜாக்பாட் திருட்டுடன், வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்கிறான்.\nநாயைக் கடத்தும் நால்வர் தவறுதலாக பேயைக் கடத்திவிடுகின்றனர். பேயை சமாளிக்க முடியாமல் சிக்கித் தவித்து சின்னா பின்னமாவதை நகைச்சுவை கலந்து, ஹாரர் எஃபெக்ட்டில் மிகவும் சுவராஸ்யமாகவும், ஜனரஞ்சகமாகவும் படமாக்குகிறார் இயக்குனர்.\nநிரன் சந்தர் ஒளிப்பதிவு செய்ய, கலை சுப்பு அழகப்பன். என் ஆர் ரகுநந்தன் இப்படத்திற்கு இசை அமைக்கிறார்.\nதயாரிப்பு பொறுப்புகளுடன், படத்தொகுப்பையும் சேர்த்து கோபி கிருஷ்ணா கவனிக்க, நிர்வாக தயாரிப்புக்கு சக்கரத்தாழ்வா��் ஏற்றிருக்கிறார்.\nTags: 25 இயக்குனர்கள் துவக்கி வைத்த புதிய திரைப்படம்Nayae Peyae Movie Pooja\n'ஏஜிஎஸ் சினிமாஸ்' வெளியிடும் 'ஹவுஸ் ஓனர்'\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் 'சென்னை பழனி மார்ஸ்'\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஅங்காடித்தெரு மகேஷ் நடிக்கும் தேனாம்பேட்டை மகேஷ்\nஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்துள்ள ‘சுமோ’\nபெண் கல்வியை வலியுறுத்தும் படம் ‘இது என் காதல் புத்தகம்’\nவிஜய் சேதுபதி தயாரிக்கும் 'சென்னை பழனி மார்ஸ்'\nவிஜய்சேதுபதி நடிக்கும் லாபம் படத்தில் இணைந்த தன்ஷிகா\nஉசிலம்பட்டி கண்மாயை மீட்டெடுக்கும் சவாலில் இறங்கிய சௌந்தர்ராஜா\nஅந்தா துன் தமிழ் ரீமேக்… – அவசர அறிவிப்பின் பின்னணி….\nஐங்கரன் இசை வெளியீட்டு விழாவில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/slap-on-kejiriwal-hief-minister-arvind-kejriwal-slapped-by-a-man-during-roadshow-in-delhi-report-2032979", "date_download": "2019-08-22T01:01:17Z", "digest": "sha1:S6TJPWVPKWQZHTKW5UXJWSZV25EXQRBT", "length": 8984, "nlines": 95, "source_domain": "www.ndtv.com", "title": "Lok Sabha Elections 2019: Chief Minister Arvind Kejriwal Slapped During Roadshow In Delhi | டெல்லி பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் பளார்!! சரிந்து விழுந்த முதல்வர்!", "raw_content": "\nடெல்லி பேரணியில் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் பளார்\nமக்களவை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். பொது வெளியில் அவர் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.\nசிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் கெஜ்ரிவாலின் கன்னத்தில் அறை விட்டுள்ளார்.\nமக்களவை தேர்தலையொட்டி டெல்லியில் திறந்த வாகனத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது கன்னத்தில் ஒருவர் அறை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமோதி நகர் அருகே கெஜ்ரிவால் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். திறந்த ஜீப்பில் கையை அசைத்து சென்று கொண்டிருந்த கெஜ்ரிவால், மக்களிடம் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருந்தார்.\nஅப்போது, சிவப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் பாய்ந்து வந்து, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறை விட்டார். இதனால் அதிர்சசி அடைந்�� கெஜ்ரிவால், சரிந்து விழுந்தார். இதையடுத்து, அந்த நபரை கீழே தள்ளிவிட்ட தொண்டர்கள், அவருக்கு அடி உதை கொடுத்தனர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.\nஇந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சியினரே காரணம் என்று ஆம் ஆத்மி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், 'டெல்லி முதல்வர் மீது மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. பேரணியின்போது, அவரை ஒருவர் தாக்கியுள்ளார். கோழைத்தமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை நாங்கள் கண்டிக்கிறோம். எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுபோன்றவற்றை செய்து எங்களின் வெற்றியை தடுத்து நிறுத்தி விட முடியாது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nநகருக்குள் புகுந்து அச்சுறுத்திய முதலை – போராடி பிடிக்கப்பட்ட திகிலூட்டும் காட்சி\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nசேரன், கவின், யார் யாரின் செல்வாக்கை பெற நினைக்கிறார்கள்\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்\nவேலூரில் கதிர்ஆனந்த் வெற்றி பெற்றார்...திமுகவினர் கொண்டாட்டம்\nவேலூர் மக்களவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை\nகாஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 ரத்து: மத்திய அரசுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அரவிந்த் கெஜ்ரிவால்\nசேரன், கவின், யார் யாரின் செல்வாக்கை பெற நினைக்கிறார்கள்\nINX Media Case LIVE Updates: விசாரணைக்காக கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் சிதம்பரம்\nமது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் ரூ. 10 ஆயிரம் அபராதம்\n'யாரும் ஓடி ஒளிந்துவிடவில்லை; வழக்கை சந்திக்க விரும்புகிறோம்' - சிதம்பரம் பரபரப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/muslim-political-situation/", "date_download": "2019-08-22T00:22:06Z", "digest": "sha1:PPNLCNP3X2KBRC3ZA4VA7KHYMAE2WVSS", "length": 13006, "nlines": 114, "source_domain": "www.usthazmansoor.com", "title": "முஸ்லிம் அரசியல் நிலை - Usthaz Mansoor", "raw_content": "\nமுஸ்லிம் சமூகத்திற்கு மத்தியிலான இன்றைய உள்ளூராட்சித் தேர்தலை அவதானிக்கும் போது எந்தத் தேசிய தலைமையும் இன்றி பல்வேறு கட்சிகளின் உள்ளே முஸ்லிம் சமூகம் மிக மோசமாகச் சிதறிப் போய் நிற்பது கவனத்தில் கொள்ளத்தக்க விடயமாகும்.\n1980க்கு முன்னால் முஸ்லிம்கள் தேசிய அரசியலின் உள்ளே அரசியல் தலைமைகளை பெற்றிருந்தனர். கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத், ஏ.ஸி.எஸ் ஹமீத் போன்றோர் அன்றைய முக்கிய தேசியத் தலைமைகளாக மிளிர்ந்தனர்.\n1980 செப்டம்பர் 21ம் திகதி காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து முஸ்லிம் அரசியலில் வித்தியாசமானதொரு போக்கு ஆரம்பமாகியது. படிப்படியாக முஸ்லிம் சமூகத்தில் அக் கட்சி செல்வாக்குப் பெற ஆரம்பித்தது. 1988 பெப்ரவரி 11ம் திகதி அது அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு 1989ம் ஆண்டையப் பொதுத் தேர்தலில் மொத்தமாக 202, 016 வாக்குகளைப் பெற்று நான்கு பேர் பாராளுமன்றம் செல்லும் வாய்ப்பைப் பெற்றனர். சமூக அங்கீகாரத்தையும் பெற்றது. இதன் மூலம் முஸ்லிம் காஹ்கிரஸ் என்ற புதிய அரசியல் சக்தி முஸ்லிம் சமூக அரசியலில் ஓரளவு காலூன்றி நின்றது.\nதனிக் கட்சி அரசியல் என்பது முஸ்லிம்களுக்கான ஒரு சரியான அரசியல் போக்கா என்பது திடமாக வேறுன்றி கொள்கை ரீதியான நியாயங்கள் கற்பிக்கப் பட முன்னரே 2000ம் ஆண்டு ஹெலிகொப்டர் விபத்தில் தலைவர் அகால மரணமடைந்தார். அஷ்ரப் தனது இறுதி காலப் பிரிவில் ‘நுஆ’ என்ற தனித்துவ அரசியலில் இருந்து விலகிய கட்சியை ஆரம்பித்தமையை நோக்கும் போது தனித்துவ அரசியல் பற்றிய தடுமாற்றம் அவருக்கும் இருந்ததுவோ என சிந்திக்கத் தோன்றுகிறது.\nஅஷ்ரபின் மரணத்தை அடுத்து அவரமைத்த கட்சியில் பல்வேறு பிளவுகள் தோன்றின. அத்தோடு 2009 மேயில் தமிழீழப் போராட்டம் தோல்வியடைந்ததையடுத்து தனித்துவக் கட்சி என்ற கருத்து செல்வாக்கிழக்கத் துவங்கியது. தனித்துவக் கட்சிகளும் தேசியக் கட்சிகளோடு ஒட்டிச் செல்லும் போக்கையே அதனைத் தொடர்ந்து கடைப் பிடிக்கத் துவங்கியுள்ளன. அத்தோடு பழைய தனித்துவ அரசியற் போக்கில் ஏற்பட்ட குழறுபடிகளின் காரணமாக புதிய சில அரசியல் பிரவேசங்களை நாம் கண்டு வருகிறோம்.\nஎவ்வாறிருந்த போதும் இன்றைய நிலையில் தனிக் கட்சிகளோ, தேசிய கட்சிகளின் உள்ளே உள்��� அரசியல் தலைமைகளோ முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல் ரீதியாக வழிகாட்டும் வகையிலான தலைமைத்துவத்தைக் கொடுக்கக்கூடிய நிலையில் இல்லை என்பது உண்மையாகும்.\nஇத்தகையதொரு சிக்கலான முஸ்லிம் அரசியல் சூழ்நிலையிலேயே முஸ்லிம் அரசியல் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் மிக மோசமாக சிதறுண்டு போயுள்ளமையை அவதானிக்கிறோம்.\nஇவ்வாறு முஸ்லிம் அரசியல் என்பது தெளிவான திசையின்றிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தங்களது எதிர்கால அரசியற் செயற்பாடு குறித்து கவனமாக சிந்தித்து ஆராய வேண்டிய நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.\nOne Response to \"முஸ்லிம் அரசியல் நிலை\"\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2017/05/", "date_download": "2019-08-22T01:22:10Z", "digest": "sha1:P66WSELFBFX2YI7JNXW4ZL5HVOFW4UXD", "length": 15801, "nlines": 200, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: May 2017", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nகமலின் BIG BOSS போன்ற லண்டனில் நடந்த big brother நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா செட்டி வென்ற பொழுது-வீடியோ\nசர்வேதேச நாடுகளில் மிகவும் பிரசித்திபெற்ற நிகழ்ச்சியும், ஹிந்தித் தொலைக்காட்சிகளில் பரபரப்பாகப் பேசப்படும் நிகழ்ச்சிதான்தான் ‘பிக் பாஸ்’. தற்பொழுது விஜய் தொலைகாட்சி பிரமாண்டமாக தயாரித்து வருகிறது இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொத்து வழங்கப்போகிறார். இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. டிவி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதை கமல்ஹாசன் முதன் முறையாக நிகழ்த்த இருக்கிறார்.\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பதினைந்து பிரபலங்கள் ஒரே வீட்டில் வெளியுலக தொடர்பில்லாமல், 100 நாட்கள் இணைந்து வசிக்கப்போகின்றனர். அதுதான் இந்த நிகழ்ச்சியின் சாராம்சம். அவர்களுக்கு மொபைல் போன், லாண்ட் லைன் போன்ற எந்த தொலைத் தொடர்பும் வழங்கப்படமாட்டாது. அந்த வீட்டில் கடிகாரம், நாளிதழ்கள், பேப்பர் பேனா போன்ற எந்த உபகரணங்களும் இருக்காது. இப்படியாக அவர்கள் நூறு நாட்கள் அந்த வீட்டில் வசிக்கவேண்டும். முதல் முறையாக தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் ‘பிக் பாஸ்’ பற்றிக் கேட்ட போது, “விஜய் தொலைக்காட்சி என்னை முதலில் அணுகியபோது நான் சிரித்தேன்.\nஎன்னைத் தவிற வேறு யார் சரியாக இருக்க முடியும் என்று. என் வாழ்க்கையில் பொது விஷயங்களோ அல்லது தனிப்பட்ட விஷயமோ, எனது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் வந்துள்ளது. தற்பொழுது எதிர்மறையாக இருக்கப்போகிறது. மக்களுடன் சேர்ந்து இந்த வீட்டில் வசிப்பவர்களை நான் கண்காணிக்கவேண்டும் இந்த பிக் பாஸ் வீட்டில் பிரபலங்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கப் போகிறேன்.\nஇந்த வீட்டில் நூறு நாட்கள் வரை வசித்து வெற்றியை தக்க வைக்கப் போகிறார்களா என்பதை பார்க்கப் போகிறேன்,” என்று ஆர்வமாகக் கூறினார். எண்டமோல் நிறுவனத்தின் பிக் பிரதர் நிகழ்ச்சியை இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்க பத்து சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பியது.\nமேலும் இந்த நிகழ்ச்சி பெங்காலி மற்றும் கன்னட மொழிகளிலும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகியது. போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் ‘சவால்கள்’ தவிர்த்து, ஒவ்வொரு போட்டியாளரும் தன்னுடன் இருக்கும் சக போட்டியாளரை வாரம் ஒரு முறை நிகழ்ச்சியில் இருந்து நீக்கவேண்டும். விஜய் தொலைக்காட்சியின் பொது மேலாளர் கிருஷ்ணன்குட்டி பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி கூறுகையில், “இந்த புது விதமான நிகழ்ச்சியை நேயர்களுக்காக வழங்குவதில் மிகவும் ஆர்வமாக உள்ளோம்.\nதமிழ் மக்களுக்கு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மீது உள்ள ஆர்வம் மற்றும் கமல் ஹாசன் போன்ற ஒரு தலைசிறந்த நட்சத்திரம் இதில் பங்கேற்கும் பொழுது இதன் தன்மை மேலும் சிறப்படைகிறது,” என்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 8.30 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது.\nநன்றி -screen 4screenக்கு இங்கே அழுத்தவும்\nவேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனி காந்த்\nவேலை வெட்டி கேளுங்கய்யா ..வேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்டலாம்-ரஜனிகாந்த்\nவள்ளி என்ற திரைபடத்தில் இந்த வசனம் .வருகி��து\n. இந்த படத்திற்கு ரஜனி கதை திரைகதை வசனம் எழுதியதாக டைட்டிலில் காட்டியிருந்தார்கள்\n( உண்மையில் ..அந்த காலம் இவரின் நண்பராக இருந்த மன்னார் நடராஜனால் எழுதப்பட்டது)\nஇதே படத்தில் இன்னொரு சூப்பர் அரசியல் வசனம் வருகிறது ... '\n'இந்த அரச யந்திரத்தை மாற்றமால் ஆட்சியை மட்டும் மாற்றி அரசியலுக்கு வருவதால் ஒரு மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது''' என்று ரஜனி பேசுவார்\nநீர்வேலி சவாரித்திடலில் நடைபெற்ற வண்டில் சவாரி போட்டி - 07-05-2017 - வீடியோ\nபாகுபலி -2 பற்றி .BBC. அதன் செய்தியில்-வீடியோ\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\nகமலின் BIG BOSS போன்ற லண்டனில் நடந்த big brother ந...\nவேலை வெட்டி கிடைத்தால் ..சேலை வேட்டி நாமளாயே வேண்ட...\nநீர்வேலி சவாரித்திடலில் நடைபெற்ற வண்டில் சவாரி போட...\nபாகுபலி -2 பற்றி .BBC. அதன் செய்தியில்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/1-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/2131-to-2134/", "date_download": "2019-08-22T01:26:39Z", "digest": "sha1:UJXW2P3DKHV6UBXDWWAM3JU3CKELGTZS", "length": 13199, "nlines": 377, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2131 to #2134 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2131. ஏயுமவர் என்ன ஏய்ந்திடும் காயமே\nகாயும் கடும்பரி கால்வைத்து வாங்கல் போல்\nசேய இடம் அண்மை செல்லவும் வல்லது\nகாய துகிர் போர்வை ஒன்று விட்டு,ஆங்கு ஒன்று இட்டு\nபோர்ப் பயிற்சி பெற்ற ஒரு குதிரை மிகுந்த வேகத்துடன் பாய வல்லது. அது வேகமாக மீண்டு வரவும் வல்லது. அது போன்றே சீவனின் நுண்ணுடல் தொலைவுக்குச் செல்லவும் வல்லது. அங்கிருந்து மீண்டு வரவும் வல்லது. ஆடைகளை மாற்றி மாற்றி அணிந்து கொள்வதால், ஒருவரின் உடலுக்கு ஒரு தீங்கும் ஏற்படுவதில்லை. அது போன்றே செல்வதாலும், மீள்வதாலும் நுண்ணுடலுக்கு எந்தத் தீங்கும் வாராது.\n#2132. ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே\nநாகம் உடல் உரி போலும், நல் அண்டசம்\nஆக, நனாவில் கனா மறந்தது போலும்\nஆகும் அரன் – அருளாலே சென்று அங்கங்கு\nஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே.\nஒரு நாகம் தான் உரித்த தோலை விட்டு விட்டுப் புதிய தோலுடன் செல்வதைப் போலவும், ஒரு முட்டையில் இருக்கும் கரு குஞ்சாக உருமாறி வெளியே வந்து தொடர்ந்து வாழ்வதைப் போலவும், மனிதர்கள் கனவை மறந்து விட்டு நனவில் வாழ்வைத் தொடர்வது போலவும், உயிர் உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் வேறு ஒரு வாழ்வைத் தொடரும். அது தன் வாழ்வின் வினைப்பயன்களுக்கு ஏற்பச் சொர்க்கத்தில் இன்பமோ, அல்லது நரகத்தில் துன்பமோ அனுபவிக்கும்.\n#2133. பரகாய யோகிபோல் பிண்டமெடுக்கும்\nஉண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன\nகண்டு விடுஞ் சூக்கங் காரண மாச்செலப்பு\nபண்டு தொடரப் பரகாய யோகிபோல்\nபிண்ட மெடுக்கும் பிறப்பிறப் பெய்தியே.\nநரகத்திலோ அல்லது சுவர்க்கத்திலோ சீவன் தன் நுண்ணுடலுடன் இருந்து கொண்டு தன் முன்வினைப் பயன்களை உண்ட பிறகு; மீண்டும் உலகில் ஒரு புதிய பிறவி எடுக்கும். திறமை மிகுந்த ஒரு பரகாய யோகி ஓர் உடல் விட்டு இன்னொரு உடலுக்குத் தாவுவதைப் போல் மீண்டும் உலகில் வந்து பிறக்கும்.\n#2134. வினைக��� கெய்துமிடம் செல்லும்\nதானவ னாகிய தற்பரம் தாங்கினோன்\nஆனவை மாற்றிப் பரமத் தடைந்திடும்\nஏனை உயிர்வினைக் கெய்து மிடம்சென்று\nவானு நிலனும் புகுந்து வருந்துமே.\n” என்ற மேலான உண்மையைத் தம் அனுபவத்தில் கண்டு கொண்ட ஞானியர் இயல்பான இந்தப் போக்கில் இருந்து மாறிப் பரமம் என்ற மேலான நிலையைச் சென்று அடைவர். மற்றவர்கள் அவரவர் வினைகளுக்கு எற்ப மீண்டும் உடல் எடுத்துத் துன்பத்தில் உழல்வர்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/ViewProfile.asp?cat=Other&id=4400", "date_download": "2019-08-22T00:44:23Z", "digest": "sha1:QERPCWF7ACL76FMDAQXYGXHNVQ6FCC4A", "length": 10339, "nlines": 160, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": ":: Kalvimalar - Colleges | List of Medical and Engineering Colleges |Arts & Science Colleges | Colleges in India | Colleges in Tamilnadu | Colleges in State Wise | NAAC RATING COLLEGES", "raw_content": "\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமாதா டென்டல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல்\nபோக்குவரத்து வசதி : yes\nபேருந்துகளின் எண்ணிக்கை : N/A\nவேன்களின் எண்ணிக்கை : N/A\nகுறைந்தபட்ச கட்டணம் : N/A\nஅதிகபட்ச கட்டணம் : N/A\nகட்டணம் செலுத்தும் காலம் : N/A\nநூலக வசதி : yes\nநூலகத்தின் பெயர் : N/A\nபிளஸ் 2ல் அதிக மதிப்பெண் பெறாத நான் தற்போது பி.எஸ்சி. 2ம் ஆண்டு படித்து வருகிறேன்.இதிலும் நன்றாக மதிப்பெண் பெற முடியவில்லை. வேலைக்காக முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் என்ன தேர்வு எழுதலாம்\nவி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் எம்.டெக். படிப்பில் என்ன பிரிவுகள் உள்ளன\nஎனது பெயர் அப்துல் அலி. சோசியாலஜி, சோசியோ கல்சுரல் ஆன்த்ரபாலஜி மற்றும் டெவலப்மென்ட் ஸ்டடீஸ் ஆகியவற்றில் எதை எனது முதுநிலைப் பட்டப்படிப்பில் தேர்வுசெய்து படிப்பது என்ற பெரும் குழப்பத்தில் உள்ளேன். எனது விருப்பம் என்னவெனில், பணம் சம்பாதிக்கும் அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில் திருப்தியாகவும், சமூகத்திற்கும் பயனுள்ள வகையில் எனது பணி இருக்க வேண்டுமென்பதே எனது விருப்பம். எனவே, இதுதொடர்பான ஆலோசனை தேவை.\nமைக்ரோபைனான்ஸ் துறை பற்றி கேள்விப்படுகிறேன். இத்துறை பற்றிய தகவல்களைத் தரமுடியுமா\nஐ.எப்.எஸ்., எழுத ஆசை... எப்படி விண்ணப்பிப்பது\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/north-eastern-hill-university-invites-application-mba-progra-001488.html", "date_download": "2019-08-22T00:11:59Z", "digest": "sha1:K3OM2QPEC7T7RT4NWS4RDWYFH4275EOL", "length": 13205, "nlines": 124, "source_domain": "tamil.careerindia.com", "title": "நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆசையா....!! | North-Eastern Hill University Invites Application for MBA Programme - Tamil Careerindia", "raw_content": "\n» நார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆசையா....\nநார்த்-ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க ஆசையா....\nஷில்லாங்: ஷில்லாங் நகரிலுள்ள நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் (என்இஎச்யு) எம்பிஏ படிப்பு படிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஅக்ரி-பிசினஸ் மற்றும் புட் டெக்னாலஜி பிரிவுகளில் இந்த எம்பிஏ படிப்பைப் படிக்கலாம். இந்தப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பி.எஸ்சி படிப்பில் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். விவசாய அறிவியல், டெக்னாலஜி, கால்நடை அறிவியல் உள்ளிட்ட எந்தப் பிரிவிலும் பட்டம் பெற்றவர்கள் இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும்.\nவிண்ணப்பங்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்யலாம். இந்த விண்ணப்பத்துக்கு கட்டணமாக ரூ.600 செலுத்தவேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.300 செலுத்தினால் போதும்.\nவிண்ணப்பங்களை அனுப்ப ஜூன் 15-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும். மேலும் விவரங்களுக்கு http://www.nehu.ac.in என்ற இணையதளத்தைத் தொடர்புகொள்ளலாம்.\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nமருத்துவ படிப்பில் சேர முறைகேடு- 126 மருத்துவ மாணவர்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதலைக்கவசம் அணியாத ஆசிரியர்கள், வாகனத்தில் வரும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்\n10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு\nமாணவர்கள் கையில் சாதிக் கயிறு: பள்ளிக் கல்வித் துறை கடும் எச்சரிக்கை\n11, 12-ம் வகுப்பு சிறப்பு துணைத்தேர்வுகள்: மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு\n10-ம் வகுப்பு கணிதத் தேர்வை 2 தாள்களாக நடக்கும்- சிபிஎஸ்இ புதிய திட்டம்\nகட்டண உயர்வுக்கு சிபிஎஸ்இ விளக்கம்- ஸ்டாலின் கடும் எதிர்ப்பு\nஅரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: 3 ஆயிரம் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்படும்\nமாணவர் சேர்க்கை குறைவால் நூலகங்களாக மாற்றப்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகள்\nடிப்ளமோ நர்சிங் சேர்க்கைக்கு ஆக.26 முதல் விண்ணப்பிக்கலாம்..\nசிபிஎஸ்இ தேர்வுக் கட்டணம் அதிரடியாக உயர்வு: எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கே அதிகம்\nடெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n12 hrs ago டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\n13 hrs ago ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் கால்நடைத் துறையில் தமிழக அரசு வேலை\n14 hrs ago பறந்துகொண்டே சம்பாதிக்கலாம்- ஏர் இந்தியாவில் கொட்டிக்கிடக்கும் வேலை.\n16 hrs ago ரூ.1 லட்சம் ஊதியத்தில் வேலை வேண்டுமா\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nNews 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசிங்கப்பெண்ணே.. டிஎன்பிஎஸ்சி-யில் பணியாற்றலாம் வாங்க\nகாஷ்மீர் மாணவர்கள் மீது தனி கவனம் செலுத்த ஏஐசிடிஇ அறிவுறுத்தல்\nஇஸ்ரோ வினாடி- வினா: சந்திரயான்-2 விண்கலம் நிகழ்வை மோடியுடன் பார்க்கலாம் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/if-war-with-india-china-s-economic-blunder-289061.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-22T00:58:29Z", "digest": "sha1:CLF5TGQ2A63IKT5GRNQPEFQE7DL2UBNA", "length": 16339, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுடன் மோதினால் சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும்.. எப்படி தெரியுமா? | If War with India, China's economic blunder? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் க��து.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியாவுடன் மோதினால் சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும்.. எப்படி தெரியுமா\nடெல்லி: இந்தியாவுடன் போர் முனைப்பில் சீனா ராணுவமும் அந்நாட்டு ஊடகங்களும் வரிந்து கட்டுகின்றன. ஆனால் இந்தியாவுடனான யுத்தத்தில் இறங்கினால் பொருளாதார ரீதியாக சீனாவுக்கு பேரிடிதான் கிடைக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.\nசர்வதேச நாடுகளின் பார்வையில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கிடுகிடுவென விஸ்வரூபமெடுத்து வருகிறது. 2025ம் ஆண்டில் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் உச்சமடையும் என எதிர்பார்க்கின்றன சர்வதேச நாடுகள்.\nஅதேபோல் இந்தியாவுடனான சீனாவின் பொருளாதார உறவும் கடந்த 10 ஆண்டுகளில் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இருநாடுகளிடையே ஆண்டுக்கு 71பில்லியன் டாலர் அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.\nஇதில் 58.33 பில்லியன் டாலர் அளவுக்கு சீனாதான் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. நாம் 11.76 பில்லியன் டாலர் அளவுக்குதான் சீனாவுக்கு ஏற்றுமதி செய்திருக்கிறோம். யுத்தம் மூண்டால் சீனாவின் இந்த ஏற்றுமதி வர்த்தகம் அடியோடு நாசமாகிவிடும் என்பதால் ஒருமுறைக்கு இருமுறை அந்நாடு யோசிக்கும்.\nஇதைவிட மிக முக்கியமானது சர்ச்சைக்குரிய சீனா-பாகிஸ்தான் எக்கனாமிக் காரிடார் எனப்படும் தொழிற்பாதைதான். உலகின் பிறபகுதியுடன் சீனா வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு பின்பற்றும் கொள்கைதான் \"One Belt, One Road\" (OBOR).\nசீனாவில் தொடங்கி சர்ச்சைக்குரிய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக ஈரான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகம் வரை சாலை மார்க்கத்தை மேம்படுத்தும் பணியில் மும்முரமாக இறங்கி உள்ளது. இந்தியாவுடனான யுத்தம் மூளும் நிலையில் நிச்சயமாக இந்த திட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் பேராபத்து உள்ளது.\nஇத்திட்டத்துக்காக ஏற்கனவே 50 பில்லியன் டாலர்களை சீன நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. ஆகையால் பொருளாதாரம் சார்ந்து சீனா சிந்தித்தால் இந்தியாவுடனான யுத்தத்துக்கு அது ஒன்றுக்கு இருமுறை சிந்திக்கவே வாய்ப்புள்ளது என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனப்படுகொலை குற்றவாளி சவேந்திர சில்வா இலங்கை ராணுவ தளபதியா\n12 நாளில் தென்னிந்தியாவை சிதைத்த மோசமான மழை.. அனிமேசன் படத்துடன் நாசா அதிர்ச்சி தகவல்\n5 ரூபாய் பிஸ்கட் பாக்கெட் கூட விற்கவில்லை.. கவலை அளிக்கும் இந்தியாவின் பொருளாதார மந்தநிலை\nகாஷ்மீர் பதற்றம்- மோடி, இம்ரான்கானுடன் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் தொலைபேசியில் பேச்சு\nபொருளாதார மந்த நிலை மிகவும் கவலை அளிக்கிறது.. இத்துறைகளில் மோசமான பாதிப்பு.. ராகுராம் ராஜன்\nமோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணு ஆயுதங்கள்.. இம்ரான் கான் பரபரப்பு டுவிட்\nஎல்லையில் பாக். படைகள்.. போர் வந்தாலும் ஒரு கை பார்ப்போம்.. எதற்கும் தயார்.. பாகிஸ்தான் ராணுவம்\n.. உங்களிடம் இருந்தே தொடங்குகிறேன்.. பாகிஸ்தான் நிருபர்களுக்கு கைகுலுக்கிய இந்திய தூதர்\nபாகிஸ்தான்.. நம்மீது போர் தொடுக்குமா.. மில்லியன் டாலர் கேள்விக்கான சிம்பிள் பதில்\nஇந்தியாவுக்காக முதலை கண்ணீர் வடித்த சீனா.. உலக நாடுகளை தவறாக வழிநடத்தும் பாக்.. இந்தியா சரவெடி பதில்\nஎங்கள் விடுதலைக்கு உங்க உதவி தேவை.. இந்தியாவுக்கு பலுசிஸ்தான் போராட்டக்காரர்கள் கோரிக்கை\nகிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் தற்கொலையா மரணத்தில் சந்தேகம்.. போலீசார் அதிரடி விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindia china sikkim war tension இந்தியா சீனா சிக்கிம் எல்லை பதற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/farmers-protest-tanjore-318532.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:11:02Z", "digest": "sha1:ZB7HYSCUQLWB3B55SMDMPV6QUANKAANU", "length": 13870, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: தஞ்சாவூரில் இளைஞர்கள், கிராம மக்கள் திடீ���் போராட்டம்-பரபரப்பு | Farmers protest in Tanjore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி: தஞ்சாவூரில் இளைஞர்கள், கிராம மக்கள் திடீர் போராட்டம்-பரபரப்பு\nதஞ்சை: காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் இளைஞர்களும், கிராம மக்களும் ஒன்றிணைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சாவூரில் விவசாயிகள் தஞ்சை-திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் அலட்சியத்தை கண்டித்தும் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனால் தஞ்சை-திருச்சி சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதையடுத்து தஞ்சை-திருச்சி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹைட்ரோ கார்பன் தி���்டத்திற்கு எதிராக போராட்டம்... திருவாரூரில் 770 விவசாயிகள் மீது வழக்குப் பதிவு\nசாலை உள்கட்டமைப்பு சிறப்பாக இருந்தால் தான் தொழில்வளம் பெருக்கும்.. முதல்வர் எடப்பாடி பேச்சு\nஆட்டுக்குட்டி முட்டையிட்டு.. அதை விடுங்க.. அமெரிக்க உழவர் சந்தை எப்படி இருக்கும்.. போலாமா\nவிவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கெயில் குழாய் பதிப்பு.. அமைச்சர் எம்.சி.சம்பத் உறுதி\nதூக்குய்யா.. விடுய்யா என்னை.. குமுறிய விவசாயிகள்.. தூக்கி உள்ளே போட்ட போலீஸார்\nஉயர் மின்னழுத்த கோபுர விவகாரம்.. நேரடி விவாதத்திற்கு தயாரா.\nஎப்படி இருக்க வேண்டும் மத்திய பட்ஜெட். விவசாயிகள், வணிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து அலசல்\nநிலம் கையகப்படுத்தும் சட்டம் ரத்து... உயர்நீதிமன்றத்தின் உத்தரவால் விவசாயிகள் மகிழ்ச்சி\nஅதிரடி காட்டும் ஜெகன்மோகன்... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார்... விவசாயிகள் மகிழ்ச்சி\nகொங்கு நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க.. ஒன்றாக இணையும் எம்பிக்கள்- கணேச மூர்த்தி எம்பி அதிரடி பிளான்\n60 வயதை கடந்த விவசாயிகளுக்கு ஓய்வூதியம்... மத்திய அரசு அதிரடி\nகுடிக்க கூட தண்ணீர் இல்லை... தற்கொலை செய்ய அனுமதியுங்கள்... பிரதமர் மோடிக்கு கடிதம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nfarmers tanjore traffic protest காவிரி தஞ்சாவூர் விவசாயிகள் சாலைமறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/neyveli-police-arrested-cannabis-dealer-mani-who-have-challenged-police-354535.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:23:44Z", "digest": "sha1:SCAYTBATQ2RMWE4L347UZGXGX4GTLTLP", "length": 16089, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"வா.. வா.. வந்து புடி\".. பிளேடு பக்கிரியாக மாறி டபாய்த்த கஞ்சா மணி.. கப்பென்று பிடித்த போலீஸ்! | Neyveli police arrested Cannabis dealer Mani who have challenged police - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n9 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n\"வா.. வா.. வந்து புடி\".. பிளேடு பக்கிரியாக மாறி டபாய்த்த கஞ்சா மணி.. கப்பென்று பிடித்த போலீஸ்\nஒரு கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்..வீடியோ\nநெய்வேலி: தமிழ்நாட்டு போலீசுக்கிட்டயே வேலையை காட்டினா இந்த கதிதான் \"முடிஞ்சா என்னை பிடி பார்க்கலாம்\" என்று போலீசுக்கு சவால் விட்ட கஞ்சா மணி இப்போது கம்பி எண்ணி கொண்டுள்ளாராம்\nபெங்களூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மணிகண்டன். நெய்வேலி மந்தாரகுப்பத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கல்யாணம் முடித்துள்ளார்.\nஇவருக்கு வேலையே, பெங்களூரிலிருந்து நெய்வேலி வரும்போதெல்லாம், கஞ்சா பொட்டலங்களை எடுத்துவந்து, நண்பர்களுக்கு தருவதுதானாம்\nநான் தான் மணி.. பெங்களூர் மணி பேசுறேன்.. முடிஞ்சா பிடி.. கஞ்சா வியாபாரியின் திமிர் சவால்\nஇப்படி தரும்போது, சக நண்பரான சுரேஷ் என்பவருடன் இவருக்கு ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதானல் அவரை கொலை செய்ய போவதாகவும், இது சம்பந்தமாக போலீசார் முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் பேசி ஒரு வீடியோவை மணிகண்டன் வெளியிட்டார். கடந்த மாதம் எடுக்கப்பட்ட வீடியோ இது என்று சொல்லப்பட்டாலும், 2 நாளாகத்தான் அந்த வீடியோ படு வைரலானது.\nஅதில், \"நான்தான் பெங்களூர் மணி பேசுகிறேன். 28 வயசு. நான் நெய்வேலியில கஞ்சா விக்கறேன். என்கிட்ட ஆதார் கார்டு, ஐடி ப்ரூப் இருக்குன்னு உங்களுக்கு நல்லா தெரியும். கஞ்சா விக்கறதை தடுக்கற சுரேஷை வெட்ட போறேன்னு சொல்லி இருந்தேன். முடிஞ்சா என்னை கைது பண்ணுங்க\" என்று சவால்விட்டு இருந்தார். அந்த வீடியோவில் மணியிடம் கஞ்சா வாங்கி அடிப்பவர்களும் நின்று கொண்டிருந்தனர்.\nஇந்த வீடியோ பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. துணிந்து சவால் விடுத்த மணியை போலீசார் தேடி வ���்தனர். நெய்வேலி மந்தாரகுப்பம் சக்தி நகரில் மணி இருப்பதாக தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து சென்றனர்.\nஅப்போது போலீசை பார்த்துவிட்ட கஞ்சா மணி, ஒரு செகண்ட் எதுவும் புரியாமல் விழித்தார். பிறகு திடீரென பிளேடை வைத்து, தன்னுடைய கை, வயிறு உள்ளிட்ட பல இடங்களில் சரக்.. சரக் என கிழித்து கொண்டான். அப்போதுகூட, \"வா.. வா.. வந்து புடி பார்க்கலாம்.. \" என்று போலீஸை திணறடித்தார். கடைசியில் எல்லா போலீசும் ஒன்றாக சேர்ந்து கோழி அமுக்கிற மாதிரி அமுக்கி.. மணியை கைது செய்து தூக்கி சென்றார்கள். இது தேவையா மணி...\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவீக் எண்ட் பார்ட்டி... போதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறை - கொத்துக்கொத்தாக கைது\nஆந்திரா கஞ்சா சென்னையில் அமோக விற்பனை - தலையனைக்குள் வைத்து நூதன கடத்தல்\n10,000 ஏக்கரில் கஞ்சா தோட்டம்.. ஆந்திராவை உலுக்கிய கேங்.. டிரோன் மூலம் கண்டுபிடித்த அதிரடி படை\nஆட்டோவில் வந்திறங்கிய பெண்.. மெல்ல நடந்தார்.. நடு ரோட்டில் கத்திக்குத்து.. பெட்டியை திறந்தால்\nசென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சாவுடன் 'திண்டுக்கல் செல்வி' கைது\nகஞ்சா போதைக்கு மட்டுமல்ல... நோய்க்கும் மருந்தாகும்\nசென்னையில் எங்கெல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது டிவி சேனல் ஸ்டிங் ஆபரேசனில் அம்பலம்\nகஞ்சா பயிரிட கனடாவில் அனுமதி: கஞ்சா தோட்டங்களாக மாறும் பூந்தோட்டங்கள்\nவீட்டில் பதுக்கி வைத்திருந்த 1000 கிலோ கஞ்சா பறிமுதல்.. கோவையில் தம்பதி கைது\nகம்பத்தில் வாகன சோதனையின் போது 42 கிலோ கஞ்சா பறிமுதல்- வீடியோ\nசென்னையில் கஞ்சா விற்பனையில் பயங்கர மோதல்- 4 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை\nஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு 300 கிலோ கஞ்சா கடத்தல்... தேனியில் 2 பேர் கைது- வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/times-now/?page-no=2", "date_download": "2019-08-22T00:26:07Z", "digest": "sha1:GXM4DSUCBH53RGRRBVHZLKUNPXTARUQ6", "length": 19283, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "Page 2 Times now News in Tamil - Times now Latest news on tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகர்நாடகா: பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.. டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா கணிப்பு\nபெங்களூர்: கர்நாடகாவில் டைம்ஸ் நவ் - டுடேஸ் சாணக்கியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது....\nம.பி.யில் 4வது முறையாக பாஜக வெற்றி பெரும் .. கருத்து கணிப்பில் தகவல்-வீடியோ\nமத்திய பிரதேசத்தில் பாஜக நான்காவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில்...\nநியூஸ் எக்ஸ் சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல்.. கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்\nபெங்களூரு: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ் சி...\nதெலுங்கானாவில் கலைத்த ஆட்சியை மீண்டும் பிடிக்கிறது டிஆர் எஸ்\nதெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆட்சியை பிடிக்கும் என்று டைம்ஸ் நவ் எக்சிட் போல் கருத்து...\nரிப்பளிக் டிவி ஜன் கி பாத் கருத்துக்கணிப்பு.. கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு\nபெங்களூரு: ரிப்பளிக் டிவியின் ஜன் கி பாத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின்படி கர்நாட...\nகாங்கிரஸ் கட்சியுடன் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வாய்ப்பு-வீடியோ\nகர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியுடன் மதசார்பற்ற ஜனதா தளம் ஜேடிஎஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க வழி இருப்பதாக...\nகர்நாடகா: காங்கிரஸ் அதிக இடங்களை பிடிக்கும்.. யாருக்கும் பெரும்பான்மை இல்லை.. டைம்ஸ் நவ் கணிப்பு\nபெங்களூர்: கர்நாடகாவில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. க...\nகுஜராத்தில் இந்த முறையும் பாஜக தான் ஆட்சியை கைப்பற்றுகிறது ... அதிரவைக்கும் எக்ஸிட்போல் முடிவுகள்\nபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்துள்ளது. குஜராத்தில் இம்முறையும்...\nஹிமாச்சலில் மீண்டும் மலரும் பாஜகவின் தாமரை... பலத்த அடி வாங்கும் காங். - எக்ஸிட் போல் அதிரடி\nமும்பை: ஹிமாசல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிக்கனியை ருசிக்கும் என்றும் காங்கிரஸ் கட...\nமதில் மேல் பூனையாக பாஜக... எக்ஸிட் போல் முடிவுகள் என்ன சொல்கின்றன \nகுஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக, இன்று வெளியான அனைத்து டிவி சேனல்களின் எக்சிட்...\nகுஜராத் தேர்தல்.. மதில் மேல் பூனையாக எக்ஸிட் போல்கள்.. ஒருவேளை இப்படி நடந்தால் பாஜக நிலை\nடெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை ��ேர்தல் தொடர்பாக, இன்று வெளியான அனைத்த...\nஹிமாச்சல் பிரதேசத்திலும் ஆட்சி அமைக்கிறது பாரதிய ஜனதா... கருத்துகணிப்பில் தகவல்\nஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையை பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது....\nஒன்றிற்கு 3 எக்ஸிட் போலை வெளியிட்ட ரிபப்ளிக் டிவி... வெற்றிக் கனி தாமரைக்குத் தான் என கணிப்பு\nமும்பை: குஜராத் சட்டசபையில் எந்த கட்சி வெல்லப்போகிறது என்று 3 எக்ஸிட் போல் முடிவுகளை ரிபப்ளி...\nகுஜராத்தில் மீண்டும் பாஜகவே வெல்லுமாம்...டைம்ஸ் நவ் கருது கணிப்பில் தகவல்-வீடியோ\nகுஜராத் தேர்தலில் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் சஹாரா டிவி கூறியிருக்கிறது....\nகுஜராத்தில் 5 வது முறையாக ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - அதிர வைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்\nகாந்தி நகர்: பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய குஜராத் மாநில சட்டசபைத் தேர்தல் முடிவடைந்துள...\nஹிமாச்சல பிரதேசத்திலும் பாஜகதான் ஆட்சியமைக்கும்.. அடித்து சொல்லும் டைம்ஸ் நவ்\nமும்பை ஹிமாச்சலப் பிரதேசத்திலும் பாஜகதான் தனிப்பெரும்பான்மையை பெறும் என டைம்ஸ் நவ் கருத்த...\nகுஜராத்தில் ஆட்சியை பிடிப்பது யார்... இந்தியா டுடே- ஆக்ஸிஸ் மை இண்டியா கணிப்பு #GujaratExitPoll\nகாந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து இந்தியா டுடேவும் ஆக...\nகுஜராத்தில் பாஜக 115 இடங்களை கைப்பற்றும்.. நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் கருத்து கணிப்பு\nமும்பை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 115 இடங்களை கைப்பற்றும் என நியூஸ் எக்ஸ்-சிஎன்எக்ஸ் தேர்...\nகுஜராத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் பாஜக... சிஎன்என் எக்ஸிட் போல்\nகாந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று சிஎன்என் நியூஸ் 18 கருத்த...\nகுஜராத்தில் 108 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும்... ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு\nமும்பை : குஜராத் சட்டசபையில் 108 இடங்களில் வென்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று ரிபப்ளிக் டிவியின...\nஹிமாச்சல பிரதேசத்தில் காங். ஆட்சி பறிபோகிறது.. பாஜக அரசு அமையும்: டைம்ஸ்ஆப் இந்தியா எக்ஸிட் போல்\nடெல்லி: ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றும் என்று டைம்ஸ் ஆப் இந்தியா- சிவோட்டர் எ...\nகுஜராத் தேர்தலில் பாஜகவுக்���ு 110- 120 தொகுதிகள் கிடைக்கும்.. சஹாரா டிவி கருத்து கணிப்பு\nஅஹமதாபாத்: குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி அடையும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் ச...\nஹிமாச்சலில் தாமரையே மலரும்... இந்தியா டுடே எக்ஸிட் போல்\nசிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவே வெற்றி பெறும் என்று இந்தி...\nகுஜராத் தேர்தல்: பாஜகவே வெல்லும்.. டைம்ஸ் நவ் - விஎம்ஆர் கருத்துக்கணிப்பு\nமும்பை: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 113 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ...\nகுஜராத், ஹிமாச்சலில் வெல்லப் போவது யார் எக்ஸிட் போல் முடிவுகள் - Live\nடெல்லி: குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேசத்தில் வெல்லப் போவது யார் என்பது தொடர்பான எக்ஸிட் போ...\nகுஜராத்தில் மீண்டும் பாஜக ஆட்சி.. வாக்கு சதவீதத்தில் சரிவு... டைம்ஸ் நவ் கருத்து கணிப்பு\nடெல்லி: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் என்றும் அதேநேரத்தி...\nகுஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி.. அருண் ஜேட்லி\nடெல்லி: குஜராத்தில் வரலாறு காணாத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவேதான் பாஜகவுக்கு அங்கு மக்களின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/bbc-tamil-news/in-football-player-s-wedding-groom-s-friend-turkish-president-119060800023_1.html", "date_download": "2019-08-22T00:34:10Z", "digest": "sha1:DNMQZGMEAWMR66O6XUKUFRFHZI4T6OLG", "length": 13540, "nlines": 164, "source_domain": "tamil.webdunia.com", "title": "கால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர் | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 22 ஆகஸ்ட் 2019\nதகவல் தொழில்நுட்பம்பிபிசி தமிழ்வணிகம்வேலை வழிகாட்டிதமிழகம்தேசியம்உலகம்அறிவோம்நாடும் நடப்பும்சுற்றுச்சூழல்\nசினிமா செய்திபேட்டிகள்கிசுகிசுவிமர்சனம்முன்னோட்டம்உலக சினிமாஹாலிவுட்பாலிவுட்கட்டுரைகள்மறக்க முடியுமாட்ரெய்லர்படத்தொகுப்பு\nராசி பலன்எண் ஜோதிடம்சிறப்பு பலன்கள்டாரட்கேள்வி - பதில்பரிகாரங்கள்கட்டுரைகள்பூர்வீக ஞானம்ஆலோசனைவாஸ்து\nகால்பந்து வீரரின் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனான துருக்கி அதிபர்\nவெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜெர்மனி கால்பந்து வீரர் மேசுட் ஒஸிலின் திருமணத்தில், துருக்கியின் அதிபர் ரிசப் தய்யீப் எர்துவான் மாப்பிள்ளை தோழனாக ந���ன்று இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.\nதுருக்கி வம்சாவளியைச் சேர்ந்த ஒஸில், கடந்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெறுவதற்கு முன்னால் அதிபர் எர்துவானோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் சர்ச்சைக்குள்ளானது.\nஇந்த புகைப்படங்களால் ஜெர்மனியில் தான் அனுபவித்த \"இனவெறி மற்றும் மரியாதை குறைவை\" சுட்டிக்காட்டி சர்வதேச கால்பந்து போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்று மேசுட் ஒஸில் அறிவித்தார்.\n30 வயதான அர்செனல் கால்பந்து கிளப் வீரரான மேசுட் ஒஸில், அவரது காதலியும், முன்னாள் மிஸ். துருக்கி அமினி குல்செயை, பாஸ்பரஸ் ஆற்றின் கரையில் இருக்கும் ஆடம்பர ஹோட்டலில் வெள்ளிக்கிழமை திருமணம் செய்துகொண்டார்.\n2017ம் ஆண்டு முதல்முறையாக டேட்டிங் தொடங்கிய இந்த ஜோடி, 2018 ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் செய்துள்ளதாக அறிவித்தது. இந்த ஆண்டு மார்ச் மாதம் அதிபர் எர்துவானை தனது மாப்பிள்ளை தோழனாக இருந்து திருமணத்தை நடத்தி வைக்க கேட்கப்போவதாக ஒஸில் அறிவித்தது, துருக்கியில் பெரும் விமர்சனங்களை எழுப்பியது.\nதுருக்கி அதிபர் எர்துவான் பிரபல நட்சத்திரங்களின் திருமணங்களில் அடிக்கடி பங்குகொள்வார் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் பரப்புரையின்போது அவர் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்கிறார்.\nஇஸ்தான்புல்லில் நடைபெறும் மேயர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதற்கு முன்னால் நடைபெற்றுள்ள கால்பந்து வீர்ர் ஒஸிலின் திருமணத்திலும் எர்துவான் கலந்துகொண்டுள்ளார். இஸ்தான்புல்லில் முன்னதாக நடைபெற்ற தேர்தல் எர்துவானின் ஏகேபி கட்சியின் வேட்பாளர் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்ட முடிவு செல்லாது என்று அறிவிக்கப்பட்டது சர்வதேச அளவில் விமர்சனங்களை எழுப்பியிருந்தது.\nஇஸ்ரேல்: ஒருபால் உறவுக்காரரை அமைச்சராக்கினார் நெத்தன்யாஹு\n’அதைக்’ கற்றுகொண்ட பிறகு தான் திருமணம்: தமன்னா\nசொந்த நிலத்தில் இருந்த 860 மரங்களை வெட்டிய நபருக்கு நூதன தண்டனை\n’எப்போதும் அடிக்கிறார் ..படுக்கையில் படுக்க சொல்கிறார் ’ - நடிகர் மீது நடிகை புகார்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/22161521/1247652/Mother-suicide-by-killing-her-2-year-old-son-in-porur.vpf", "date_download": "2019-08-22T01:22:36Z", "digest": "sha1:WQWOULDCGRB4WAZ6OJMY6HKTDRPQLI44", "length": 6990, "nlines": 78, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mother suicide by killing her 2 year old son in porur", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபோரூர் அருகே 2 வயது மகனை கொன்று தாய் தற்கொலை\nபோரூர் அருகே மகனுக்கு காது கேட்காத குறையை எண்ணி மனவேதனை அடைந்த தாய் அவனை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னை போரூரை அடுத்த தெல்லியார் அகரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (25). பெயிண்டர். இவரது மனைவி அஸ்வினி. இந்த தம்பதிக்கு பிரதீப் (4). சக்திவேல் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். பிரதீப்பிற்கு பிறவிலேயே காது கேட்கும் திறன் இல்லை. வாய் பேசவும் மாட்டான். இதனால் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து தற்போது பேச்சு பயிற்சி பெற்று வந்தான்.\nஇந்த நிலையில் இளைய மகன் சக்திவேலை பரிசோதித்த டாக்டர்கள் அவனுக்கும் காது கேட்காத குறை இருப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே ரூ.3 லட்சம்வரை செலவு செய்து மூத்த மகனுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் இளைய மகனுக்கும் அதே பிரச்சினை ஏற்பட்டதால் அஸ்வினி மனவேதனை அடைந்தார்.\nகுழந்தைகளுடன் வாழ்வதைவிட சாவதே மேல் என்று விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். மூத்த மகனை மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு திரும்பி வந்த மகேஷ் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அஸ்வினி தூக்கில் தொங்கினார். மகன் சக்திவேலை தலையணையால் அமுக்கி கொலை செய்து விட்டு அவர் இந்த முடிவை மேற் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து போரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅரக்கோணம் பகுதியில் கொலை செய்த பெண்களின் பிணத்துடன் உல்லாசமாக இருந்த ‘சைக்கோ’ வாலிபர்\nசூலூரில் மசாஜ் சென்டரில் விபசாரம்- 2 அழகிகள் மீட்பு\nதாராபுரம் அருகே திருமண மண்டப உரிமையாளர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை- வாலிபர் கைது\n8 வழி சாலைக்கு எதிராக மனு கொடுக்க அனுமதி மறுப்பு- எடப்பாடி பழனிசாமி காரை விவசாயிகள் மறிக்க முயற்சி\nமக்களின் கோரிக்கை அடிப்படையில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்- அமைச்சர் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள ��ொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/210200?ref=archive-feed", "date_download": "2019-08-22T01:38:24Z", "digest": "sha1:KX6GVWDC6VFRI45YDYUXSGULLVDPVIPG", "length": 9431, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "வெளிநாடு ஒன்றிலிருந்து ஆணாக வந்த பெண்ணின் சடலம் - மரணத்தில் பலத்த சந்தேகம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nபுதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவெளிநாடு ஒன்றிலிருந்து ஆணாக வந்த பெண்ணின் சடலம் - மரணத்தில் பலத்த சந்தேகம்\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டு பணி பெண்ணாக சேவை செய்த நிலையில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் சடலம் ஒன்று மாறி சென்ற செய்தி வெளியாகியிருந்தது.\nஇந்திய நாட்டவர் ஒருவரது சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் இலங்கை பெண்ணின் சடலம் குறித்த இந்தியர் வீட்டிற்கு சென்றுள்ளது.\nஇலங்கைக்கு வந்த இளைஞனின் சடலத்தை மருத்துவர்கள் சோதனையிடும் போதே அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமாவநெல்ல மாலியத்த பிரதேசத்தில் பண்டார மெனிக்கே என்ற பெண் 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதி சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.\nஅங்கிருந்து அவர் இலங்கைக்கு வராத போதிலும் குடும்பத்தினருடன் தொலைபேசி ஊடாக தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்.\nகடந்த 12ஆம் திகதி பண்டார மெனிக்கேவின் குடும்ப உறுப்பினர்களுக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி தனது நோய்த்தன்மை தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.\nஅதன் பின்னர் 15ஆம் திகதி பண்டார மெனிக்கே உயிரிழந்துவிட்டதாக வேறு ஒருவர் தொலைபேசி ஊடாக அவரது குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தியுள்ளனர்.\nஅத்துடன் சடலத்தை அனுப்பி வைப்பதாகவும், அதனை ஏற்பதற்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தருமாறும் குறிப்பிட்டுள்ளனர்.\nஅதற்கமைய சென்ற குடும்பத்தினர் இந்திய இளைஞனின் சடலத்தை பெற்று வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. பின்னர் இது தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஎப்படிய���ருப்பினும் பண்டார மெனிக்கேவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக குடும்பத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajinifans.com/detailview.php?title=1665", "date_download": "2019-08-22T00:10:27Z", "digest": "sha1:G7BFYHOTHPFLTWKYZI6ULMEWPNGQJVYN", "length": 18475, "nlines": 127, "source_domain": "rajinifans.com", "title": "வேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்கள் - Rajinifans.com", "raw_content": "\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் காலா படம் திரைவிமர்சனம்\nமக்கள் ரஜினியின் கருத்தை தான் ஏற்கிறார்கள் - ரஜினியை வீழ்த்த முடியுமா\nதூத்துக்குடியில் தலைவர் ரஜினி அளித்த பேட்டியின் விபரம்\nஉன்னால் முடியும் தலைவா... உன்னால் மட்டுமே முடியும்....\nதூத்துக்குடியில் சிகிச்சை பெறுபவர்களை பார்த்து கண்கலங்கிய ரஜினிகாந்த்\nதலைவரின் அதிரடி நகர்வுகளும் பதிலடிகளும் - மகளிரணி ஆலோசனைக் கூட்டம்\nதமிழ் இந்து கட்டுரைக்கு பதில்\nrajinifans.com நிர்வாகிகளுள் ஒருவரான ராம்கியின் தலைவர் குறித்த பேட்டி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் www.rajinifans.com சார்பாக ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கியது\n40+ வருடங்களாக ஓடும் ரஜினி என்ற வெற்றிக்குதிரை\nதென்னிந்திய நதிகளை இணைப்பதே என் வாழ்வின் ஓரே லட்சியம் : காலா படவிழாவில் ரஜினி பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக மக்களின் கோபத்திற்கு மத்திய அரசு ஆளாக நேரிடும�\nஎனக்கு பின்னாடி இருப்பது கடவுளும் மக்களும்தான் ... பாஜக இல்லை\nதமிழன் வளா்ந்தால் தான் தமிழ் வளரும் ...\nமற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்; நாம் எமது வேலைகளைப் பார்ப்போம்: ரஜினி\nRajinifans.com Admin நண்பர் கோபிக்கு கண்ணீர் அஞ்சலி\n - இன்றைய நாள் நம் நாள்\nவேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்க���்\nரஜினி அவ்வளவு தான் என பல வருடங்களாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் பல பதிவுகளை கடந்து வந்துவிட்டேன்.. இவர்களின் பரிணாம வளர்ச்சி எவ்வாறு இருந்தது என பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.. காலா திரைப்படம் வெளியாகும் முன்பு ரஜினியின் தூத்துக்குடி விசிட்டையும் அதில் அவரின் கருத்துகளையும் மிக கவனமாக மக்களிடம் தவறாக கொண்டு சென்ற ஊடகங்களும், அண்ணன் எப்போடா சறுக்குவாரு எனக் காத்திருந்த மாற்றுக் கட்சியினரும் அதை கெட்டியாக பிடித்துக் கொண்டு மிக மிக வலுவாக ரஜினி எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்கள்.. குறிப்பாக சமூக வலை தளத்தில் மிக ஸ்ட்ராங்காக இருக்கும் திமுக,நாம் தமிழர்,பிற நடிகர்களின் சில ரசிகர்கள் பிரச்சாரம் செய்தனர்.. ரஜினி தமிழக மக்களுக்கு எதிரானவர் என்ற கருத்தினை எப்பவும் போல திணிக்க முயற்சி செய்து எப்பவும் போல தோற்றனர்.\nபள்ளிகள் திறக்கும் நேரம், விடுமுறையற்ற வேலை நாள் என எல்லாமும் ஒரு திரைப்படம் வெளியாகும் சூழலுக்கு எதிராக இருக்கிறது. ரஜினிக்கு எதிரான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்ட பின்பு ரஜினி மீதான கோபத்தை படத்தில் காட்ட வேண்டும் எனப் பிரச்சாரம் செய்தனர்.\nவேறு சிலர் எதிர்ப்பதற்க்கான காரணம் ரஞ்சித்துடன் ரஜினி மீண்டும் இணைந்தது .. சாதீய வன்மம் .இவையெல்லாம்தான் படத்தின் புக்கிங்கில் மந்தம் என்ற தோற்றத்தை நிறுவியது.. முதல் நாள் திரையரங்கு சென்று பார்த்தவர்களில் 90% துய்மையான ரஜினியின் வெறியர்கள் மட்டுமே.. அந்த அத்தனை பேரும் ரஜினிக்கு தான் வாக்களிப்பார்கள் என உறுதியாக நம்பலாம்..திரும்பிய திசையெங்கும் எதிர்ப்பு வலையில் பின்னப்பட்டிருந்த ரஜினி படம் இவ்வளவு பெரிய ஓப்பனிங்கை பெற்றதே மிகப்பெரும் சாதனை.. வேறு எந்த நடிகரும் இப்படிப்பட்ட எதிர்ப்பில் படத்தை வெளியிடவே தயங்குவார்கள்.. படம் நன்றாக இருக்கப்போவதில்லை என நினைத்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.\nபடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற ஆரம்பித்ததும் இது ரஞ்சித்துக்கு கிடைத்த வெற்றி என உச்சி முகர்கிறார்கள்.. இன்றைக்கு காலாவுக்கு ஓப்பனிங் வரவில்லை என்று சொல்லும் அதே வாய்கள் நாளை. 2.0 பெறப்போகும் பிரம்மாண்ட வரவேற்புக்கு சங்கர் தான் காரணம் என்று சொல்வார்கள். ரஜினி படத்தில் அவர் விரும்பாமல் ஒரு துரும்���ும் அசைந்துவிட முடியாது என்பதை தெரிந்து கொண்டே இது ரஞ்சித்துக்கு மட்டுமேயான வெற்றி என சொல்பவர்களைப் பார்க்கும் போது பரிதாப்படுவதை தவிர வேறு வழியில்லை.. இருக்கட்டும் ராஜாக்களா, ரஞ்சித்துக்கு மட்டுமே கிடைத்த வெற்றியாகவே இருக்கட்டும்.. தவறேதும் இல்லை.\nஅடுத்தது ரஜினி மீது சிலருக்கு பொறாமை ,வெறுப்பு,பயம் அதிகரித்திருக்கிறிது.. அதல் முக்கியமானவர்கள் திமுகவினர்.. எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு ரஜினியை டார்கெட் செய்துள்ளனர்.. அது இயல்பு.. தங்கள் தலைமையின் மேலான அவ நம்பிக்கையின் வெளிப்பாடு.. எடப்பாடியையே சமாளிக்க முடியாத ஸ்டாலின் ரஜினியை சமாளித்துவிடுவார் என்பதை சின்னக் குழந்தை கூட நம்ப தயாராக இல்லாத போது உலகிலேயே அதிக அறிவுடையவர்களான திமுகவினர் எப்படி நம்புவார்கள்.. ரஜினியின் தனது கட்சி தொடங்கும் தொடர்பாகா எடுக்கும் நடவடிக்கைகளும், அவரின் தொடர் வெற்றிகளும் திமுகவினருக்கு ரஜினியின் மீது கொண்டுள்ள பயம் காரணமாக எரிச்சலடைய வைக்கிறது.. இது மேலும் அதிகரிக்கும். ரஜினி களம் இறங்கும் போது திமுகவினருக்கு ரஜினியின் மீதான பயமும் எரிச்சலும் அதிகரிக்கவே செய்யும். அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதிலேயே அவர்களின் நேரம் போய்விடும்.\nகாலா படத்துக்கு முன்பு ரஜினி தூத்துக்குடிக்கு போனால மீடியாக்களும் அரசியல்வியாதிகளும் எப்பவும் போல திரித்துக் கூறி மக்களிடையே பரப்ப முயற்சிப்பார்கள் என்பதெல்லாம் தெரியாமலா போனார்.. நன்றாகவே தெரியும்.. பிறகும் ஏன் போனார்.. அவரின் படம் குறித்து அவர் கவலைப் படவில்லை.. படம் நன்றாக இருந்தால் ஓடும் ..இல்லாவிட்டால் ஓடாது.. ரஜினியே பலமுறை பேட்டியில் சொன்னது தான்.\nமுன்பதிவுகள் பல இடங்களில் இன்னமும் கிடைக்கின்றது என அடுத்த கூவல். ரஜினியின் படங்கள் ரசிகர்களைத் தாண்டி அவர்தம் குடும்பங்களுக்கும் நெருக்கமாகி வருகின்றது என்பதுதான் இன்றைய யதார்த்தம். Ageing gracefully என்பார்களே அது ரஜினிக்கு மிகவும் பொருந்தி வருகின்றது. வசூல சாதனை புரிந்த கபாலியையே வசூல் இல்லை எனத் தூற்றியவர்கள்தான் இவர்கள்.\nபடத்தின் உண்மையான வசூல் தனுசுக்கு தான் தெரியும்.. நான் பல வருடங்களாக தியேட்டர் நிலவரங்களை கவ்னித்து வருபவன்.. பி சென்டர்களின் தலைமையிடம் என வர்ணிக்கப்படும் புதுக்கோட்டையின் ச���னிமா வரலாறுகள் எனக்கு நன்றாகவே தெரியும்.. கபாலி படம் மூன்று பெரிய தியேட்டர்களில் வெளியானது.. காலா இரண்டு பெரிய தியேட்டர்கள்.. கபாலி வெள்ளிக்கிழமை.. காலா வியாழன்.. இரண்டும் வொர்க்கிங் டே ரிலீஸ் தான்..கபாலி ரஜினி ரசிகனை திருப்தி செய்யவில்லை என சிலர் சொன்ன போதும் ரசிகர்களும் கொண்டாடினார்கள். காலா விமர்சன ரீதியில் நல்ல பெயரை முதல் ஷோவிலிருந்து வாங்கிவிட்டது.. எனவே கபாலியை விட நன்றாக போகும்மா என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.. அப்படி இருந்தும் வரவேற்பு குறைவு என எழுதப்படுவது ரஜினியின் மீதான பயம் & காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறொன்றும் இல்லை..\nமிக முக்கியமான விசயம் ரஜினி ரசிகர்கள் எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.. எல்லாமும் ரஜினி மீதான காழ்புணர்வில் திட்டமிட்டு பரப்பப்படும் விசப் பிரச்சாரம்.... அதை தலைவர் பார்த்துக் கொள்வார் & தலைவர் சொன்னது போல மக்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தெரியும் அரசியல்வியாதிக்ளின் தகிடுத்தனங்கள் பற்றி.\nஇதுவரை ஆயிரம் முறைக்கும் மேலாக நம் தலைவரை திரையில் பார்த்து விட்டோம்.. விரைவில் முதல்வர் பதவியில் அவர் பழகுவதற்க்கான வேலையைத் தொடங்குங்கள்..\nமீதத்தை தலைவர் மக்கள் துணையுடனும் அந்த இறைவனின் அருளோடும் பார்த்துக் கொள்வார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.3rdeyereports.com/2019/07/black-white-at-residency-present-jayaho.html", "date_download": "2019-08-22T00:10:09Z", "digest": "sha1:DOESW4KW3DQJ3YQ5UJBNIH2765KI7ZK2", "length": 8346, "nlines": 133, "source_domain": "www.3rdeyereports.com", "title": "3rdeyereports.com: Black & White at The Residency present JayaHo by Jaya Rajagopalan", "raw_content": "\nகதை திருடும் கார்பரேட் நிறுவனங்களை தோலுரிக்க வரும்...\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக...\nசென்னை கிருஷ்ணா கான சபாவில் செல்வி அக்ஷயா ராஜேஸ்வர...\nகதாநாயகிக்கு லவ் டார்ச்சர் கொடுக்கும் கதாநாயகன் \nசொல்லித் தந்த வானம் ' மகேந்திரன் நினைவு நூலை கே ...\nMayuran ஆகஸ்ட் 2 முதல்\nசைமா குறும்பட போட்டியில் விருது பெற்ற இளம் இசையமைப...\nகலைப்புலி S தாணு வெளியிடும் பிரமாண்ட படைப்பு \"குரு...\nஅசாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவுக்க...\nஜாதி ஒழியாத வரை நம் சமூகம் அடிமையாகத் தான் இருக்க ...\nபொய்ப்புகார் கொடுத்து கழுகு-2 படப்பிடிப்பை நிறுத்த...\nபெண்ணியம் என்ற வார்த்தை உலகம் முழுவதும் தவறாக பயன்...\nசூரி கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்\nஇந்த வருடம் நான் நடித்த ஆறு படங்கள் வெளியாகவுள்ளன...\nஜாக்பாட் படத்தின் வெற்றி ட்ரைலரிலே உறுதியாகி விட்ட...\nதனுஷ் பிறந்தநாளை பிறந்தானை முன்னிட்டு மாபெரும் இர...\nசர்வதேச சிறப்பு ஒலிம்பிக் கால்பந்து விளையாட்டுப் ப...\nகாஞ்சனா-3 பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராகவா லாரன்ஸ்...\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட பஸ்ட் லுக் போ...\nகழுகு-2 க்ளைமாக்ஸ் கண்கலங்கிய விநியோகஸ்தர்கள்\nஒரு நல்ல நடிகராக களம் காண தயாராகி விட்டார் நடிகர் ...\nமண் சார்ந்த படங்களுக்கு பாடல் எழுத வாய்ப்பு வந்தால...\nகதைசொல்லலை காட்டிலும், ஒரு திரைப்பட இயக்குனரின் தி...\nA1 படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பிரம்மாண்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2019/04/blog-post_3.html", "date_download": "2019-08-22T00:34:08Z", "digest": "sha1:ESV7EOD532VNAWLJTCY64YMLYYPERMZ4", "length": 26247, "nlines": 200, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: மகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nமகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி\n( சில ஆண்டுகளுக்கு முன் எழுதியது,, மீள்பதிவாக உங்கள் பார்வைக்கு )\nதமிழ் சினிமாவில் சாதனைகள் பல செய்த மகேந்திரன் சில வருடங்களாக சற்று ஒதுங்கி இருக்கிறார்.. ஆனாலும் அவருக்கு என இருக்கும் ரசிகர் கூட்டம் இன்னும் அப்படியே இருப்பதை கடந்த வாரத்தில் உணர்ந்தேன்.. உயர்ந்த ரசனைகள் கொண்டவர்கள் , படைப்பாளிகள் பலர் மகேந்திரனின் படைப்புகளை அனுபவித்து ரசித்து இருப்பதை உணர முடிந்தது... நான் எழுதும்போது விடுபட்ட தகவல்கள் , பிழைகள் , மாற்று கோணங்கள் என ஃபீட் பேக் கொடுத்து அசத்தி விட்டார்கள்... மகேந்திரன் ரசிகர் கிளப்பில் நான் தான் ஜூனியர் போல.. ஒவ்வொருவரும் அந்த அள்வுக்கு விஷ்யம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.\nமெட்டி படம் பார்க்காமல் , உங்கள் அனுபவம் முழுமை அடையாது என நண்பர் காரிகன் உட்பட பலர் சொல்லி வந்தனர்.\nகணவன் மனைவி உறவு , கை இல்லாத நிலையிலும் சுய கவுரவத்தை விட்டுக்கொடுக்காதவனின் தங்கை பாசம், ஒரு பெண்ணின் தூய காதலால் நெகிழும் கிரிமினல், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சனைகள், மனித மனதின் வக்கிரங்கள் , பெண் மனதின் புதிர்கள் என எல்லாவற்றையும் சொல்லி விட்டாரே..இதில் என்ன சொல்ல���்போகிறார் என ஒரு வித ஆவலுடன் படம்பார்த்தேன்..\nஆரம்ப காட்சியிலேயே மெட்டி, மெட்டியை மனித மனிதனின் சிறந்த தன்மை , மகிழ்ச்சி போன்றவற்றுடன் இணைத்து நமக்கு அறிமுகம் செய்வது என ஆரம்ப காட்சிகள் கவிதைபோல இருக்கின்றன... இளையராஜாவின் பாடல் இதற்கு பக்கத்துணையாக இருக்கிறது..\nதன் இரு மகள்களுடன் ( ராதிகா , வடிவுக்கரசி ) வசிக்கும் தாய் , அவர்கள் வீட்டு ஓனர் , எதிர்பாராத விதமாக அவர்களை சந்திக்க நேரும் நாயகன் ( சரத்பாபு )அவர்களுக்கிடையே என்ன உறவு , நாயகனின் தந்தை ( செந்தாமரை ) என முக்கிய கேரக்டர்கள் எல்லாம் பதினைந்தே நிமிடத்தில் அறிமுகம் ஆகி விடுவதை திரைக்கதையை கற்க விரும்புபவர்கள் குறித்து வைத்து கொள்ள வேண்டும்..\nதன் தந்தையின் போக்கு நாயகனுக்கு பிடிக்கவில்லை..தந்தை ப்யங்கர குடிகாரர்...குறிப்பாக கைக்குழந்தையுடன் தன் சித்தியை ( தந்தையின் இரண்டாம் தாரத்தை ) வீட்டை விட்டு துரத்தியது மனதில் முள்ளாக இருக்கிறது... ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி இன்னோர் ஊருக்கு போய் விடுகிறான்.\nஅங்கே ஒரு பெண் தன் இரு மகள்களுடன் வசித்து வருகிறாள்.. வீட்டு ஓனர் ஒரு குஜராத்திக்காரர்... தாயும் மகள்களும் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்கின்ன்றனர்..அந்த வீட்டுக்கு நாயகன் வீடு தேடி வருகிறான்... கடைசியில் பார்த்தால் , அன்று தன் தந்தையால் துறத்தப்பட்ட சித்திதான் இந்த பெண்...அந்த இரு மகள்களும் தன் தங்கைகள் என உணர்கிறான்..\nஇந்த இடத்தில் இடவேளை என நினைப்பீர்கள்...அதுதான் இல்லை...இது எல்லாம் நடப்பது பத்தே நிமிடங்களில் \nஎல்லாம் காட்சிபூர்வமாக , வசனங்கள் குறைவாக வைத்து சொல்லப்படுவதால் , இவ்வளவு சுருக்கமாக ஆனால் தெளிவாக ஆழமாக சொல்ல முடிகிறது..\nஅந்த பெண் துரத்தப்படும்போதே , வயிற்றில் குழந்தையுடன் வந்தவள்..ஆனால் அவ்ள் கண்வன் உட்பட எல்லோருமே அந்த இரண்டாவது மகளை அந்த வீட்டு ஓனருக்கு பிறந்தவள் என தவறாக பேசுகிறார்கள்...\nஅந்த வீட்டு ஓனர் கொஞ்ச நேரம் வந்தாலும் அவரது மேன்மை நமக்கு புரிந்து விடுகிறது... கல்யாண புரோக்கராக வரும் வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற சிறிய கேரக்டர்களும் உயிர்ப்புடன் இருப்பது குறிப்பிடத்தக்கது...அவருக்கு ஆறு மகள்கள்...அவர்களில் ஒருவரை நாயகன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்... ஆனால் , அந்த மகள்கள் பாடும் பாசப்பாடல்க��ோ. சரத்பாபுவுக்கும் அவர்க்ளுக்கும் டுயட்டோ கிடையாது,,இன்னும் சொல்லப்போனால் , அவர்கள் நேரடியாக காட்டபடுவதே இல்லை...அவர்கள் இருப்பு மட்டும் குறிப்பால் உணர்த்தப்படுகிறது... இப்படி தேவையற்ற காட்சிகள் எதுவுமே இல்லை..\nஅந்த தாய் இறந்து விடுகிறாள்..மீண்டும் அந்த வீட்டில் மெட்டி ஒலி சத்தம் கேட்க வேண்டும்...சந்தோஷம் திரும்பவேண்டும் , என கூடப்பிறக்காத தங்கைகளுக்காக அண்ணன் பாடுபடுவதே கதை...அன்பிற் சிறந்த தவம் இல்லை..அன்புக்கு அழிவும் இல்லை என்பதை சொல்லி இருக்கிறார்..\nஅன்பு என்றால் பாலுணர்வு என்ற புரிதலில் இருக்கும் தமிழ் சினிமாவில் அண்ணன் தங்கை அன்பு , அவர்களுக்கிடையே ஓர் இனிமையான பாடல் என ஒரு வித்தியாசமான அன்பை காட்டி இருக்கிறார் மகேந்திரன்...\nமை சன்,என்னை அடிக்காதீங்க மை சன் என அலப்பரை செய்யும் லட்டான கேரக்டர் செந்தாமரைக்கு... தூள் கிளப்பி இருக்கிறார்...\nபடத்தில் ஒரு காட்சி.... தன் தங்கை யாரோ ஒருவனை காதலிப்பதாக சொல்கிறாள்..ஹீரோ கேட்கிறான் “ அவன் என்ன ஜாதி “ .... ஒரு ஹீரோ இப்படி ஒரு வசனம் பேசி எந்த படத்திலும் பார்த்ததில்லை... ஜாதி என ஒன்றே நம் சமூகத்தில் இல்லாதது போலவும் , வில்லன்கள் மட்டுமே ஜாதி பற்றி பேசுவது போலவும் நம் ஆட்கள் க்தை சொல்வார்கள்.. ஜாதி வித்தியாசம் பார்க்காமல் பலர் இருக்கிறார்கள் என்பது உண்மை..ஆனால் ஜாதி என ஒன்று இல்லாதது போல நடிப்பது யதார்த்தம் இல்லை... ஆனாலும் ஒரு விஜயோ , அஜித்தோ தன் படங்களில் யாரிடமாவது என்ன ஜாதி என கேட்பதை ஹீரோயிசத்துக்கு களங்கமாகவே நினைப்போம்... ஆனால் மகேந்திரன் துணிச்சலாக அந்த வசனத்தை தன் நாயகனுக்கு கொடுத்து இருக்கிறார்... அந்த நாயகன் ஜாதி வித்தியாசம் பார்க்காதவனாக இருக்கலாம். ஆனால் தன் தங்கையின் காதலன் குடும்பம் , ஜாதி , மதம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவது இயல்புதானே..இந்த சாதாரண யாதார்த்தம் கூட நம் படங்களில் இருக்காது\nஇயல்பான ஹாஸ்யம்... முழுக்க முழுக்க ஹாஸ்யத்தின் அடிப்படையில் ஒரு பாடல்.. தன்னை காதலிப்பதாக சொல்லும் ராஜேஷிடம் தன் கணவன் எப்படி இருக்க வேண்டும்..தன் கல்யாணம் எப்படி நிகழ வேண்டும் என சொல்வதாக ஒரு பாடல்... அருமை...\nமேற்சொன்ன அந்த பாடல், மெட்டி ஒலி காற்றோடு பாடல் என்ற பாடல் , சந்த கவிதைகள் பாடிடும் என்ற இன்னொரு பாடல் என எல்லாமே சூப்பர் பாடல்கள்... இந்த பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்..\nஆனால் இளையராஜாவின் மேதமை. அவரது வித்தியாசமான முயற்சி , பாடல் வரிகள் என என் மனதை கவர்ந்த்து இந்த பாடல்தான் rarest song- கேட்க தவறாதீர்கள் ... மெட்டி மெட்டி என ஆங்காங்கு வார்த்தைகள் ஒலித்து மனதை என்னவோ செய்கிறது அல்லவா..\nடீக்கடையில் சில பாடல்களை கேட்டால் , இது என்ன படம் என டீக்கடைக்காரரை கேட்போம்...அந்த அளவுக்கு அந்த பாடல் நம்மை ஈர்க்கிறது என்றால் அது அந்த பாடலின் வெற்றியாகும்.. அதுபோல மேற்கண்ட பாடல் என் உள்ளம் கவர்ந்தது... இதை எழுதியது யார் என தேடினேன்... அந்த பாடலைபடைத்தவர் மதுக்கூர் கண்ணன்...\nஇவர் யார் என விழி உயர்த்துகிறீர்க்ளா... யார் என்ற சூப்பர் ஹிட் படம் கொடுத்து ”யார் கண்ணன் ” என புகழ் பெற்றவர்தான் இவர்... நண்டு படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா...சொல்லித்தந்த வானம் தந்தை அல்லவா என்ற அமர வரிகளை படைத்தவர் இவர்தான்..\nஎடிட்டர் , ஒளிபதிவாளர் என பல மேதைகள் ஒன்றிணைந்த அபூர்வ படம் இது..அந்த மேதைகளில் ஒருவராக இவரும் இந்த படத்தில் இருக்கிறார்..\nமேலே போகும் முன் இந்த புற நானூறு கவிதையை படித்து விடுங்கள்\nபெருஞ்சோறு பயந்து பல் யாண்டு புரந்த\nபெருங்களிறு இழந்த பைதற் பாகன்\nஅது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை\nவெளிழ் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு\nகலங்கினென் அல்லனோ, யானே – பொலந் தார்த்\nதேர் வண் கிள்ளி போகிய\nபேர் இசை மூதூர் மன்றம் கண்டே\nயானைக்கு அன்பாக சோறிட்டு வளர்த்த பாகன் , அவ்வளவு பெரிய யானை இல்லாதபோது , அது இருந்த இடத்தின் வெறுமையை பார்த்து கலங்குவான் அல்லவா...அதுபோல மன்றத்தை பார்த்து கலங்கினேன் என சோகத்தை சொல்கிறது பாடல்... இல்லாமையின் இருத்தலியல்..\nஇதை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தி இருப்பார் மகேந்திரன்.\nஅந்த தாய் இறந்து விடுகிறாள்..அப்போதுகூட அந்த இழப்பு தெரியாது..ஆனால் அவள் உடல் எடுத்து செல்லப்பட்டவுடன் தோன்றும் வெறுமை அவர்களை கதற வைத்து விடுகிறது.... அவள் உடம்பு வைக்கப்பட்ட இடம் வெற்றிடமாக உள்ளது..சுற்றிலும் மலர்கள், மாலைகள்...அந்த வெறுமையை அவர்களால தாங்க முடியவில்லை..கதறி விடுகிறார்கள்...\nபிணத்தை பார்த்து அழும் காட்சிகளை பார்த்து இருக்கிறேன்.. வெற்றிடத்தை, வெறுமையை கண்டு அழும் காட்சியை பார்ப்பது இதுவே முதல் முறை..மகேந்திரன்... என்ன ஒரு கலைஞன் \nஇந்த வெறுமையை நாம் வாழ்வில் உணரலாம்...முக்கிய பண்டிகைகளில் , நிகழ்ச்சிகளிதான் , மரணம் அடைந்த நம் தாத்தாவின் இல்லாமை , அவர்து கண்டிப்பு , அலட்டல் போன்றவை இல்லாமை நன்கு தெரியும்...இதை படம் பிடித்த கலைஞன் மகேந்திரன் மட்டுமே...\nதிருமணத்தை எதிர்த்து சரத்பாபுவும் , ராஜேசும் சண்டை இடுவது , பிறகு ராதிகாவிடம் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக இருவரும் ஒன்று சேர்ந்து அவர் காலில் விழுவது என்று அன்பை , அதன் வலிமையை , பெண்மையை. அதன் அழகை பீடத்தில் ஏற்றி இருக்கிறார் மகேந்திரன்..\nஒப்புக்கொள்கிறேன் நண்பர்களே..மெட்டி படம் பார்க்காமல் ஒருவன் வாழ்க்கை முழுமை அடையாது\nLabels: சினிமா, திரைப்படம், மகேந்திரன்\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nகாங்கிரஸ் வாஷ் அவுட் ஆகும் மாநிலங்கள் - அலசல்\nஅனுமனை மறுத்த சீதை - ராமாயணத்தில் சுவாரஸ்யம்\nசேற்று தாமரையும் , நற்றாமரை குள நல்லன்னமும் - சாரு...\nதிமுகவின் ம ந கூ அவதூறு - திருமாவளவன் காட்டம்\nஅன்னமிட்ட அன்னை - மகேந்திரன் வாழ்விலே...\nசிவாஜி ஓவர் ஆக்ட்டிங் ஆ\nதிராவிட இயக்க கொள்கை விளக்கம் ( திக வெர்ஷன் )\nவெற்றி யாருக்கு- சூதாட்ட கிளப் என்ன சொல்கிறது\nரஜினி தேர்தல் அறிக்கை தயார்- தமிழருவி மணியன் பரபரப...\nதேர்தல் முடிவுகளும் மறைந்த தலைவர்களும்\nஅனைவரையும் மகிழச்செய்ய இருக்கும் தேர்தல் முடிவுகள்...\nதேர்தல் முடிவுகள் யாருக்கு சாதகம் - ஓர் அலசல்\nவாக்கு எண்ணிக்கை குறைவு யாருக்கு சாதகம்\nபுத்தாண்டில் ஓர் அழகான பாடல்\nமகாத்மா காந்தி முடிவை மாற்றிய புரட்சித் தலைவி\nபெயர் சொல்லி அழைக்கும் கலை- கண்ணதாசன்\nஎந்த மந்திரம் சக்தி வாய்ந்தது\nகுலக்கல்வி தமிழ் - ராஜாஜி\nபூர்வ ஜென்ம நினைவுகளை மறக்காத வித்தை - பாபா\nஎல்லாம் தெரிந்த கடவுளுக்கு என் தேவை தெரியாதா\nஇலக்கியத்தரத்தில் ரஜினி- மகேந்திரன் கூட்டணியில் வெ...\nமகேந்திரன் எனும் மகத்தான் கலைஞன் - மெட்டி\nரஜினியை உருவாக்கிய , எம்ஜிஆரால் உருவாகிய மகேந்திர...\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி க��டுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://getvokal.com/question-tamil/CLBLG2S62-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E2%80%8B%E2%80%8B%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90sbi-9500-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95sales-and-operation-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:15:03Z", "digest": "sha1:PV2KC63JRCSETVFHGM7O5FW6JPE2PJUO", "length": 13525, "nlines": 86, "source_domain": "getvokal.com", "title": "பெரும்பாலான வங்கிகள் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் போது, எஸ்பிஐ(SBI) 9500 பேருக்கு விற்பனைக்காக(sales and operation) வேலைவாய்ப்பு கொடுப்பது ஏன்? » Perumbalana Vankikal Tozhilnutbatthil Muthalitu Cheyyum Podu SPI 9500 Perukku Virpanaikkaka And Operation) Velaivaybbu Kotuppathu Ayn | Vokal™", "raw_content": "\nபெரும்பாலான வங்கிகள் தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் போது, எஸ்பிஐ(SBI) 9500 பேருக்கு விற்பனைக்காக(sales and operation) வேலைவாய்ப்பு கொடுப்பது ஏன்\nபணம்எஸ்பிஐவணிகம் தொழில்நுட்பம் முதலீடு இயக்கம்முதலீடு செய்தல் விற்பனை\n1 பதில் காணவும் >\n500000+ சுவாரசியமான கேள்வி பதில்களை கேளுங்கள்😊\nஎனது பணத்தை கூட்டுநிதியில் முதலீடு செய்ய வேண்டுமா இது பயனளிக்குமா\nவங்கிகளில் சிறந்த வங்கியாம் SBI உங்களின் கருத்து\nபணத்தை எவ்வாறு முதலீடு செய்வது\nபணத்தை எவ்வாறு முதலீடு செய்வது பணத்தை திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும் நீங்கள் எந்த நோக்கத்திற்காக பணத்தை முதலீடு செய்யப் போகிறீர்கள் ஒரு உதாரணமாக உங்களது குழந்தைகளின் மேற்படிப்பிற்காக முதலீடு செய்பதிலை படியுங்கள்\n நான் இப்போது முதலீடு செய்யலாமா அல்லது இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டுமா ஏன்\nஎங்கே நான் இந்தியாவில் மொத்தமாக 1 கோடியை முதலீடு செய்யலாம் \nஅறியாத ஒரு கோடி என்ற spandana இந்தியால வந்து ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணலாம் என ரியல் எஸ்டேட் பிஸினஸ் பணிகளுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும் கோயம்புத்தூர் அந்த மாதிரி எல்லாம் வாங்கிப் போட்டு விளையாடபதிலை படியுங்கள்\nஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படி அதுவும் மிகக்குறைந்த அளவில் முதலீடு செய்ய, எவ்வளவு பணம் தேவைப்படும் அதுவும் மிகக்குறைந்த அளவில் முதலீடு செய்ய, எவ்வளவு பணம் தேவைப்படும்\nஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது எப்படி அதுவும் மிகக் குறைந்த அளவில் முதலீடு செய்ய உங்களுக்கு என்ன பண்ண முடியும் அப்படியே நீங்க நினைச்சீங்கன்னா எஸ்ஐபி வீட்டுல இருக்குற sap போலவே நீங்களும் என்ன பண்பதிலை படியுங்கள்\nஇது பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய சரியான நேரமா\nவாடிக்கையாளருக்கு வணக்கம் பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்ய சரியான நேரமா பரஸ்பர நிதியில் வந்து நீங்க எவ்வளவு நாள் முதலீடு செய்யப் போறீங்க குறுகிய காலமான நீண்டகாலமாக எப்போதும் சொல்ற விஷயம் இதுதான் குறுகபதிலை படியுங்கள்\nபணத்தை அதிக வட்டி கிடைக்கும் வகையில் பாதுகாப்பான முறையில் எதில் முதலீடு செய்யலாம்\nநீங்க இப்பழத்தை அதிக வட்டி கிடைக்கும் சூழலில் பிரைவேட் பேங்கில் போட்டு கிணற்றில் போட்டு நிறைய சிக்கல்கள் வர வேண்டியிருக்கும் நான் என்ன சொல்லுவேன் ஷேர் மார்க்கெட்டில் நீங்க inverse பண்ணலாம் இன்டர்வெல் பதிலை படியுங்கள்\nமுதலீடு இல்லாமல் பணம் சம்பாதிப்பது எப்படி\nசம்பாதிப்பது எப்படி முதலீடு இல்லாமல்\nஅன்பான நேருக்கு வணக்கம் முதலில் இல்லாமல் சம்பாதிக்கணும் அப்படின்னு கேக்குறீங்க முதலில் இல்லாமல் சம்பாதிக்க நீங்க ரெடியா இருக்கு ரெடியாயிரு திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்காங்க அந்த திட்டத்தின் மூலமாகபதிலை படியுங்கள்\nஇந்தியாவில் உள்நாட்டு உற்பத்தி வளர எந்த சந்தையில்(market) முதலீடு செய்ய வேண்டும், ஏன்\nஎன் சம்பளம் 50 ஆயிரம் ரூபாய், நான் எதில் முதலீடு செய்தால் சேமிக்க முடியும்\nபணத்தை முதலீடு செய்ய வங்கி சிறந்ததா அல்லது தபால் நிலையம் சிறந்ததா\nவங்கி தான் சிறந்தது நிறைய சேவைகள் கொடுப்பார்கள் ஆனால் போஸ்ட் ஆபீஸ்ல உங்களுக்கு வண்டி கொஞ்சம் அதிகமா கிடைக்கும் வட்டி நிறைய போஸ்ட் ஆபீஸ் ல போடுங்க உங்களுக்கு லாப நிறைய வேணும் அப்படின்னா பாதுகாப்பு நிறைபதிலை படியுங்கள்\nஎப்போது நான் முதலீடு செய்ய தொடங்க வேண்டும்\nஅன்பான முதலீட்டாளருக்கு வணக்கம் நான் எப்போதும் முதலீடு செய்யணும் அப்படின்னு கேக்குறீங்க மாத சம்பளம் முதல்ல நீங்க ஸ்டார்ட் ஆகுது அப்ப உங்களால எவ்வளவு மணி மாமா பண்ண முடியும் அப்படிங்கறது ஆரம்பிச்ச பண்ணாபதிலை படியுங்கள்\nMutual funds முதலீடு என்றால் என்ன\nகிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது லாபகரமானதா மற்றும் சரியானதா\nவணக்கம் நண்பர்களே எப்பொழுதுமே எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் அரசாங்கத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ் வருகிறதா என்று நாம் முதலில் பாதுகாக்கும் தெரிந்துகொள்ள வேண்டும் அந்த அடிப்படையில் பார்க்கும் போது crypபதிலை படியுங்கள்\nநல்ல லாபம் சம்பாதிக்க 40000 ₹ 500000 முதலீடு செய்வதன் மூலம் செய்யக்கூடிய ஒரு வியாபாரத்தை பரிந்துரைக்கிறீர்களா\nமுதலீடு இல்லாமல், கால்நடை பண்ணைகளை எவ்வாறு அமைப்பது\nஉங்களுக்கு ஒரு மேலும் இருக்கணும் ஒன்னு நிறைய அரசு உதவித் திட்டம் எல்லாம் இருக்குதுங்க அந்த உதவி திட்டத்தில் சேர்ந்து கம்மியா செலவு முதலீடு விட ஒரு தொழிலை ஆரம்பிக்கும் கால்நடை தொழில் ஆரம்பிக்கலாம் அரசுபதிலை படியுங்கள்\nஆஃப்லைன் விளம்பரப்படுத்த 500 மில்லியன் பணம் முதலீடு செய்ய பெட்ரோலியம் விரும்புகிறது, இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2019/jun/07/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3166309.html", "date_download": "2019-08-22T01:05:47Z", "digest": "sha1:5QG4YJ4EMUGUA52LGZXFQBTGMQZS36HJ", "length": 5633, "nlines": 37, "source_domain": "m.dinamani.com", "title": "நிபா வைரஸ்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019\nநிபா வைரஸ்: ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிறப்பு வார்டு\nநிபா வைரஸ் கிருமி தமிழகத்தில் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறை தீவிரப்படுத்தப்படுத்தியுள்ளது.\nசென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதற்கென 7 அறைகள் கொண்ட சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு தனித்தனியே சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nமருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவேளை நிபா வைரஸ் பாதிப்புடன் எவரேனும் அனுமதிக்கப்பட்டால், அவரிடமிருந்து பிறருக்கு அது பரவாமல் தடுப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஇதுகுறித்து, ராஜீவ�� காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் ஜெயந்தி கூறியதாவது:\nஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்றும் நோய்களுக்கு உயர் சிகிச்சைகள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் பன்றிக் காய்ச்சல், காசநோய் உள்ளிட்ட நோய்கள் இங்கு பூரணமாக குணப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நிபா வைரஸ் தொற்று கேரளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதன் தாக்கம் எதுவும் இல்லை.\nராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் அந்த அறிகுறிகளுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை. இருந்த போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து வசதிகளுடன் 7 அறைகள் தயார் நிலையில் உள்ளன. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உடைகளும், கவசங்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபொன்விழா காணும் அமெரிக்க துணைத் தூதரகம்\nவங்கி மேலாளர் மீது சிபிஐ வழக்கு\nதனியார் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்\nவீடு வாங்கித் தருவதாக 23 பேரிடம் மோசடி\nசென்னையில் 14 இடங்களில் இன்று மின்தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-22T01:18:39Z", "digest": "sha1:PZLDMOSBRWTPX7BTAS7CUK42F2SXDJ5C", "length": 5195, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயிண்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயிண்ட் (BIND - Berkeley Internet Name Domain) 2004 தொடக்கம் என்பது மிகப் பரலாகப் பயன்படுத்தப்படும் ஒரு கட்டற்ற களப் பெயர் முறைமை அல்லது டி.என்.எசு வழங்கி. இதன் தற்போதையை வெளியீடு BIND 9 ஆகும்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 12:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/2x2-troffer-lights/", "date_download": "2019-08-22T01:16:25Z", "digest": "sha1:P5ICCSANYHZGDBJEQ7MRJKTTARX72SXZ", "length": 17171, "nlines": 222, "source_domain": "www.chinabbier.com", "title": "சீனா 2X2 லைட் ஃபிக்ஷர், 2x2 டிராஃபர் லைட்ஸ், 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோபிட் கிட் உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:2X2 லைட் ஃபிக்ஷர்,2X2 டிராஃபர் விளக்குகள்,2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட்,2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட்,,\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > டிராஃபர் லைட் > 2x2 டிராஃபர் விளக்குகள்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்கு��ள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\n2x2 டிராஃபர் விளக்குகள் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, 2X2 லைட் ஃபிக்ஷர் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் 2X2 டிராஃபர் விளக்குகள் சப்ளையர்கள் / தொழிற்சாலை, 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\n2x2 40W லெட் டிராஃபர் ரெட்ரோஃபிட் கிட் பொருத்தப்பட்டிருக்கிறது இப்போது தொடர்பு கொள்ளவும்\n2x2 25W லெட் ட்ரோஃப்பர் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\n2x2 40W லெட் டிராஃபர் ரெட்ரோஃபிட் கிட் பொருத்தப்பட்டிருக்கிறது\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nசக்தி- எஃபெக்ட் எல்.ஈ. டி லைட்: டிராஃபர் லைட் பொருத்துதல்கள் பிரபலமான விளக்குகள், ஏனெனில் அவர்கள் மிகவும் திறமையானவர்கள். அவர்கள் சிறிய மற்றும் பெரிய பகுதிகளில் வெளிச்சத்துக்கு நீடித்த மற்றும் பெரிய உள்ளன. WIDE APPLICATION: 2x2 Led Troffer Dimmable...\n2x2 25W லெட் ட்ரோஃப்பர் லைட்ஸ் ஃபிக்ஸ்டுகள் 5000K\nபேக்கேஜிங்: 1pcs / ctn\nஇந்த 2x2 டிராஃப்பர் லைட்ஸில் 5000K முதலீடு செய்யுங்கள் . இந்த ஒருங்கிணைந்த 2x2 தலைமுடி டிராஃபர் விளக்குகள் 25W எல்லா இடங்களிலும் 3,250 lumens மற்றும் 5000K பிரகாசமான வெள்ளை வெப்பநிலை மென்மையான ஒளி வழங்குகிறது. உயர்தரப் பொருட்களிலிருந்து...\nசீனா 2x2 டிராஃபர் விளக்குகள் சப்ளையர்கள்\nஒரு வணிக இடத்தில் லைட்டிங் வலது பெறுதல் தந்திரமான இருக்க முடியும். எனினும், குறைக்கப்பட்டன 2x2 Troffer Ligh TS எங்கள் தேர்வில் , அது எளிது. எங்கள் 2X2 லைட் ஃபிக்ஷர் குறைக்கப்பட்ட விளக்குகள் வர்த்தக பயன்பாடுகளுக்க��� சிறந்தவை . 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் உடன் , நீங்கள் அமைப்புகளின் வரம்பிற்கு இடமளிக்க முடியும் மற்றும் சக்தி வாய்ந்த மென்மையான வெள்ளை ஒளி உங்கள் இடத்தை சித்தப்படுத்து முடியும் . எங்கள் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் உயர் CRI (வண்ண ரெண்டரிங் குறியீட்டு) மற்றும் குறைந்த ஆற்றல் நுகர்வு ஆகியவற்றை வழங்குகிறது.\n2X2 லைட் ஃபிக்ஷர் 2X2 டிராஃபர் விளக்குகள் 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் 2X4 லைட் ஃபிக்ஷர்\n2X2 லைட் ஃபிக்ஷர் 2X2 டிராஃபர் விளக்குகள் 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் 2X4 லைட் ஃபிக்ஷர்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2017/11/blog-post_13.html", "date_download": "2019-08-22T01:15:01Z", "digest": "sha1:TZQMZSCQRGP5RJ6EVDGTV25EF6HUW3EG", "length": 16816, "nlines": 223, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: நேருவின் ரோஜா", "raw_content": "\nகணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.\nஅலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.\nமேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க ���ற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.\n“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.\nகமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.\nகணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.\n1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.\nகணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் ம��ழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.\nநேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.\nஇந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.\nசுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.\nஇந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.\nஎழுதியவர் யுவகிருஷ்ணா at Monday, November 13, 2017\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/indiscipline-incident-vilupuram", "date_download": "2019-08-22T01:33:16Z", "digest": "sha1:APXXJTRVCR5JKOFBCQ4KQM2Y6YLIBH63", "length": 11769, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "துணிக்கடையில் பேரம்பேசுவதில் தகராறு: ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்து கொலை! | indiscipline incident in vilupuram | nakkheeran", "raw_content": "\nதுணிக்கடையில் பேரம்பேசுவதில் தகராறு: ஆம்புலன்ஸ் டிரைவர் அடித்து கொலை\nவிழுப்புரம் அருகேயுள்ளது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை. இது24 மணி நேரமும் இயங்குவதால் இப்பகுதி எப்போதும் பரபரப்பாக செயல்படும் இடம். இந்த பகுதியில் அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் ஏராளமாக நிற்கும். இதற்கான ஓட்டுனர்களும் பலர் அங்கேயே இருப்பார்கள்.\nஅப்படிப்பட்ட ஓட்டுனர்களில் ஒருவர் வட குச்சிபாளையம் கிராமத்தை சேர்ந்த தினேஷ். இவர் மருத்துவமனை அருகில் ரெடிமேடு துணிக் கடை வைத்துள்ளார். முண்டியம்பாக்கம் முருகையன் கடையில் பனியன் எடுக்க சென்றார் தினேஷ். அப்போது விலை பேரம்பேசும் போது முருகையனுக்கும் தினேஷுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. அப்போது முருகையன் தனது மகன் ஆகாசுக்கு போன் செய்து தகராறு பற்றி விஷயத்தை சொல்ல, கடும் கோபத்துடன் தனது நண்பர்களோடு வந்த ஆகாஷ் தினேஷை சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇதில் பலத்த காயமடைந்த தினேஷை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். தினேஷை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து போனதாக தெரிவித்தனர். இதையடுத்து தினேஷின் உறவினர்கள் புகாரையடுத்து விக்கிரவாண்டி போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து கடைகாரர் முருகையன் அவரது மகன் ஆகாஷ் அவரது நண்பர்கள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முண்டியம்பாக்கம் முருகையன், அவரது மகன் ஆகாஷ் கைது சம்பவம் நடைபெற்ற இடத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நெரில் சென்று பார்வையிட்டார். இந்த சம்பவத்தால் மருத்துவமனை பகுதியே பரபரப்பாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகுனியமுத்தூர் அருகே போதை வாலிபருக்கு கத்தி குத்து... இளைஞர் ஒருவர் கைது\nமருந்து சாப்பிடுவதில் தகராறு;தந்தையை கொலை செய்த மகன் போலீசில் சரண்\nகண்டெய்னர் லாரி கடத்தல் - உடனடியாக மடக்கி பிடித்த போலிஸ்\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\nசாலை ஆறானது.. பள்ளி செல்ல முடியாத மாணவர்கள்.. வேலைக்கு போக முடியாத மக்கள்\nசுவரேறி குதித்து கொடூரமாக நடத்த வேண்டிய அவசியம் என்ன\nஜெயலலிதா மீது வழக்கு தொடுத்த ப.சிதம்பரத்திற்கு பயம் ஏன்\nமுழுக்கு முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி.. - கார்த்திக் சிதம்பரம் பேட்டி\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/article-126/", "date_download": "2019-08-22T00:57:54Z", "digest": "sha1:VUEVRUKWQMFL4POPXMFDPEHY33R76ZVA", "length": 11992, "nlines": 116, "source_domain": "www.usthazmansoor.com", "title": "இஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும் - Usthaz Mansoor", "raw_content": "\nஇஸ்லாம் என்ற கோட்பாடும் அதன் நடைமுறைப் பிரயோகமும்\nசென்ற முறை சிறுபான்மை சமூகமாக பெரும்பான்மையினுள்ளே வாழும் நிலையில் அச் சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கான கோட்பாட்டொழுங்கு பற்றிய பிரச்சிணையை நோக்கினோம். பிரச்சினைகளை மட்டும் எழுப்பி தீர்வுகள் சொல்லாது விடுதல் சரியான போக்கு அல்ல என்று பலரும் சொல்லக் கூடும். எனினும் ஒரு விழிப்புணர்வையும், சிந்தனையையும் தூண்டி விடலே இப் பகுதியில் எனது நோக்கம். ஏனெனில் விரிந்த ஆய்வுகளுக்கு இவ்விடம் அவ்வளவு பொருத்தமானதல்ல என்றுதான் கருதுகிறேன்.\nஇப்போது இன்னொரு அடிப்படையான பிரச்சினையை இங்கே முன்வைப்போம்.\nகோட்பாடுகளும், சித்தாத்தங்களும் முக்கியத்துவம் பெறுவது போலவே அவற்றிக்கான பிரயோக வழிமுறையும் மிக முக்கியமானதாகும். சரியான பிரயோகத்தைக் காணாத கோட்பாடு பொருளற்றதாகும். அத்தகைய கோட்பாடு சந்தேகத்தையும், ��ம்பிக்கை படிப்படியாக அகலும் நிலையையுமே தோற்றுவிக்கும்.\nபிரயோக வழிமுறை என்றால் என்ன என்பதை இப்போது நோக்குவோம்.\nஇஸ்லாத்தின் நம்பிக்கைப் பகுதி, வணக்கவழிபாடுகள் பகுதி, குடும்ப வாழ்வு, பொருளாதாரப் பகுதி என்ற எல்லாவற்றையும் நடைமுறையில் பிரயோகிப்பதற்கான கட்டமைப்புகள் யாவை எத்தகைய பொறிமுறைகளைப் பயன்படுத்தினால் இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தல் பயன் கொடுப்பதாகும்.\nதற்போதைய நமது வழிமுறை க.பொ.த சாதாரண தரம் வரையிலான பாடசாலைக் கட்டமைப்பிலான பிரயோகம், பல்வேறு அரபு, இஸ்லாமியக் கல்விக்கான மத்ரஸாகள், அஹதிய்யா என்ற ஞாயற்றுக்கிழமை பாடசாலை ஒழுங்கமைப்பு, அல்குர்ஆன் மத்ரஸா, இறுதியாகப் பள்ளி என்ற நிறுவனம் என்பவையாகும். இப் பகுதியில் இஸ்லாமிய இயக்கங்களும் தமது பங்களிப்பைச் செய்கின்றன.\nஇப்போது எம் முன் எழும் கேள்வி இதுதான் :\nஇஸ்லாத்தை நடைமுறைப் படுத்தலுக்கான இந்த வழிமுறைகள் வெற்றியளித்துள்ளனவா எந்தளவு தூரம் வெற்றியளித்துள்ளன இக் கேள்விக்கான பதிலைக் கீழ்வருமாறு தேடுவோம்.\nஇஸ்லாத்தைப் படிக்க வேண்டும்மென்ற ஆர்வம் பரவளாக எழுந்துள்ளது. தொழுகை, நோன்பு, ஹஜ் என்ற வணக்கங்கள் அதிகரித்துள்ளன. இஸ்லாமிய நிகழ்ச்சிகள் பரவலாகவும், அதிகமாகவும் நடக்கின்றன.\nஇந்த உண்மைகளின் பின்னால் கவலைப் படத்தக்க நிகழ்வுகளும் உள்ளன.\nதொழுகை போன்ற வணக்கங்களின் உயிரோட்டம் என்பது நன்கு அறிமுகமாகக் கூட இல்லை. அல் குர்ஆனுடனான தொடர்பு மிகப் பரவலாக சமூகமயப் படவில்லை.\nஇஸ்லாம் பற்றிய பொதுத் தெளிவு இருந்தாலும் அது மேலோட்டமாகவும் பொது உண்மைகள் பற்றிய தெளிவாகவுமே உள்ளது. இஸ்லாம் பற்றிய ஆழ்ந்த தெளிவும், அதனை நடைமுறைப் படுத்தல் சம்மந்தமான தெளிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.\nமுஸ்லிம் சமூகத்தின் உள்ளே போதைப் பொருள் பாவனை போன்ற குற்றச் செயல்களும், குடும்ப வாழ்வோடு சம்மந்தப்பட்ட சீர்குலைவுகளும் அதிகரித்தவண்ணமே உள்ளது.\nஅண்மைக்காலங்களில் இஸ்லாத்தை விட்டு அப்புறப்பட்டு நாஸ்திக சிந்தனைகளின் பால் ஈர்க்கப்படும் இளைஞர்கள், யுவதிகள் கூட்டமொன்று உருவாகி வருகிறது. இது விரிவடையும் அபாயம் உள்ளது.\nஇந்தப் பின்னணி தான் மேலே நாம் பார்த்த இஸ்லாத்தை நடைமுறைப்படுத்தலுக்கான வழிமுறைகளில் பல குறைபாடுகளும், கோளாறுகளும் காணப்பட வேண்டு���் என்பதை நாம் உறுதி செய்கிறோம்.\nஇந்த இடத்தில் தான் இஸ்லாம் என்ற உன்னதக் கோட்பாட்டுக்கும் அதனை சமூக யதார்த்தத்தின் மீது பிரயோகிக்கும் செயற்திட்ட ஒழுங்கிற்குமிடையே ஒரு நெருங்கிய தொடர்பிருப்பதனை நாம் புரிந்து கொள்கிறோம்.\nசரியான செயற்திட்ட ஒழுங்கில்லாத போது இஸ்லாம் என்ற உயர்ந்த கோட்பாடும் நல்ல பயனைக் கொடுக்காது. அத்தோடு நிற்காது வெறும் உயிரற்ற வெளித்தோற்ற இஸ்லாமாக அது இருந்து, இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரகமாக அமைந்து விடும் அபாயம் உள்ளது.\nநாம் வாழ்வது எந்தவொரு வேலையையும் வெற்றிகரமாகச் செய்யும் தொழில்நுட்ப யுகத்திலாகும். மிக நுணுக்கமான நிர்வாகக் கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் காலமும் இதுவாகும். எனவே இத் தொழில்நுட்பத்தையும், நுணுக்கமான நிர்வாகக் கட்டமைப்பையும் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி பெற எமக்கு நிறையவே சந்தர்ப்பமுள்ளது.\nஇக் கருத்தை சில நடைமுறை உதாரணங்களோடு அடுத்த முறை நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லிம் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=10", "date_download": "2019-08-22T01:42:07Z", "digest": "sha1:VMTMUWSVEIVT75YFGMIQ27BDJ6NJ4E62", "length": 6117, "nlines": 147, "source_domain": "kalasakkaram.com", "title": "ஆன்மிகம்", "raw_content": "\nதேர்வு செய்யப்பட்ட அதிமுக எம்.பி.க்கள் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nகழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் பயன்பாட்டுக்கு விரிவான திட்ட அறிக்கை வெளியாகும்- முதல்வர் அறிவிப்பு\nகர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகரை இன்று சந்திக்க உச்சநீதிமன்றம் ஆணை\nமாநிலங்களவைத் தேர்தல்-தமிழகத்தில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு\nஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து வழக்கு\nசகல வரம் தரும் ரத சப்தமி விரதம்\nபாவங்கள், தோஷம் போக்கும் கோமாதா வழிபாடு\nஅனுமன் விரத வழிபாடு - பலன்கள்\nலட்சுமி நரசிம்மர் வடிவம் உணர்த்தும் வாழ்க்கை தத்துவங்கள்\nதிருமண தடை நீங்க பரிகாரம்\nபணம் தரும் பஞ்சமுக விநாயகர்\nதிருமண தடை நீக்கும் மணவாளப் ��ெருமாள்\nகணவன்-மனைவி பிரச்சனை தீர்க்கும் பரமேஸ்வரி\nதீராத நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன் திருக்கோவில்\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nகுரு பகவானுக்கு உகந்த திருத்தலங்கள்\nஆண்களும் வழிபடும் நவராத்திரி விரதம்\nதோஷங்களை நீக்கும் இரட்டை பிள்ளையார்\nசெவ்வாய் தோஷம் போக்கும் விநாயகர் விரதம்\nகணவன்- மனைவி பிரச்சனை தீர்க்கும் அங்காள பரமேஸ்வரி\nகவலை நீக்கும்- கால பைரவர் விரதம்\nநாக தோஷம் நீக்கும் சொர்ணபுரீஸ்வரர் கோவில்\nசகட தோஷம் தீர்க்க பரிகாரம்\nயாரெல்லாம் பிரதோஷ விரதத்தை கடைபிடிக்க வேண்டும்\nவேண்டுதலை நிறைவேற்றும் சாய் பாபா\nவீட்டில் செல்வம் தங்குவதற்கு வழிகள்\nபுராதன சிறப்பு வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோயில்\nகோரிக்கைகள் நிறைவேற நவ விரதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/category/news/page/2/", "date_download": "2019-08-22T00:36:47Z", "digest": "sha1:TJCAUVGAL6EASLMHVAMMO2ON4UNBBE3F", "length": 12419, "nlines": 165, "source_domain": "kollywoodvoice.com", "title": "NEWS – Page 2 – Kollywood Voice", "raw_content": "\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்…\nநேரடி தமிழ்ப்படத்தில் ஹீரோவாக வேண்டும்\n50 மும்பை நடன அழகிகளுடன் படமாக்கப்பட்ட ‘கேப்மாரி’ பாடல் காட்சி\nஇயக்குனரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகரன் இயக்கும் 70-வது படம் 'கேப்மாரி' என்கிற C.M. ஜெய்யின் 25-வது படமான இப்படத்தில் வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி இருவரும் நாயகிகளாக நடிக்க,…\nரகுமானின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் அரபைமா’\n'துருவங்கள் 16' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ்சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்த ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேகமாக வளர்ந்து வரும் திரைப்படம் தான் ''ஆபரேஷன்…\nரிவைசிங் கமிட்டிக்குப் போகும் காஜல் அகர்வாலின் ‘பாரீஸ் பாரீஸ்’\nஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற 'குயின்' திரைப்படத்தை, மீடியண்ட் பிலிம் சார்பாக தயாரிப்பாளர் மனுகுமரன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் மிகப்பெரியப்…\nசங்கத் தமிழனுக்காக டப்பிங் பேசிய விஜய் சேதுபதி\n60க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் சங்கத்தமிழன் என்ற படத்தை தயாரித்து வருகிறது. விஜய் சந்தர் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக…\nதுக்ளக் தர்பாரில் இணைந்த அதிதி ராவ்\nதமிழ்சினிமாவில் அதிக படங்களை கைவசம் வைத்திருப்பவர்களில் மிக முக்கியமானவர் விஜய் சேதுபதி. அந்த வரிசையில் லலித்குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து…\n100 கோடி கேட்டு ‘மெரினா புரட்சி’ இயக்குனரை மிரட்டும் பீட்டா..\n2017ல் மெரினாவில் 'ஜல்லிக்கட்டு' தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் 'மெரினா…\nஜப்பானிலும் யுரேசியாவிலும் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nஇயக்குனர் வஸந்தின் 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படம் மும்பை திரைப்பட விழா, 23வது கேரள சர்வதேச திரைப்பட விழா, பூனே சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ஸ்வீடன் நாட்டு திரைப்பட…\nதடைகளை தகர்த்து ரிலீசாகும் ‘நேர்கொண்ட பார்வை’\n'விஸ்வாசம்' படத்தைத் தொடர்ந்து அஜீத் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. ஹெச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படத்தை போனிகபூர் தயாரித்திருக்கிறார். ஹிந்தியில் அமிதாப்பச்சன்…\nகல்லூரி மாணவிகள் மத்தியில் மாஸ் காட்டிய துருவ் விக்ரம்\n'ஆதித்ய வர்மா' ரிலீசாகவதற்குமுன்பே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகத் தொடங்கி விட்டார் நடிகர் துருவ் விக்ரம். விக்ரமிற்கு என்று ஒரு தனி அடையாளம் உள்ளது போல் துருவ் விக்ரமிற்கும் தனி…\nஜெய்ப்பூருக்கு போகும் ‘தர்பார்’ படக்குழு\n'பேட்ட' படத்தை தொடர்ந்து ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த…\nதிருட்டு கதை சர்ச்சையில் சிக்கிய ‘கோமாளி’\n'ஜெயம்' ரவி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் ரிலீசுக்கு தயாராகியிருக்கும் படம் 'கோமாளி'. இப்பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் மீது நடிகர் பார்த்திபனிடம் 'பச்ச குதிர' முதல் 'கதை திரைக்கதை வசனம்'…\n”பொழுதுபோக்குக்காக போராடவில்லை” – அதிர வைத்த சீமான்\nமு.களஞ்சியம் இயக்கத்தில் சீமான் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் 'முந்���ிரிக்காடு'. ஆணவப் படுகொலையைப் பற்றி பதிவு செய்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அய்யா நல்லக்கண்ணு,…\nசிறந்த இசையமைப்பாளர் விருதை வென்ற ஜாட்ரிக்ஸ்\nதென்னிந்திய திரைப்பட விருதுகளில் ஒன்று 'சைமா'. இதன் குறும்பட விருது விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் பல குறும்பட தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த இசைக்கான…\nமாறி மாறி புகழ்ந்து கொண்ட சூர்யா – ஜோதிகா\n'ராட்சசி' படத்தைத் தொடர்ந்து ரேவதியுடன் இணைந்து நடித்திருக்கும் படம் 'ஜாக்பாட்'. குலேபகாவலி படத்தை தொடர்ந்து கல்யாண் இயக்கியிருக்கும் இப்படத்தை தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் சார்பில்…\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\nவிஜய் சேதுபதி நடிப்பில் ‘சங்கத் தமிழன்’ –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144877.html", "date_download": "2019-08-22T00:15:16Z", "digest": "sha1:XV5TLURDQHOPOH4H7OR2XUYACGJJZX5U", "length": 12431, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி..\nதென்ஆப்பிரிக்காவில் பெட்ரோல் குண்டு வீச்சு – இந்திய வம்சாவளி குடும்பத்தினர் 5 பேர் பலி..\nதென் ஆப்பிரிக்காவில் பீட்டர் மரிட்ஷ் பர்க் நகரை சேர்ந்தவர் ஆசிஷ் மாஞ்ஜ்ரா (45). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு தென் ஆப்பிரிக்கா சென்று தங்கினார்.\nஅங்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கோரி பீபி என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஷூபீனா (18), மைருன்சிசா (14), முகமது ரிஷ்வான் (10) ஆகிய 3 குழந்தைகள் இருந்தனர்.\nஆசீஷ் மாஞ்ஜ்ரா ஒரு கடையில் பணிபுரிந்தார். அதில் கிடைக்கும் சம்பள பணத்தில் மிச்சம் வைத்து சொந்தமாக வீடு வாங்கினார். கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் அந்த வீட்டில் அவர்கள் குடியேறினர்.\nஇந்த நிலையில் கடந்த 11-ந்தேதி இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது யாரோ மர்ம நபர் மாஞ்ஜ்ரா வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசி விட்டு ஓடிவிட்டான்.\nஅதில் வீடு முழுவதும் எரிந்தது. இச்சம்பவத்தில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஆசீஷ் மாஞ்ஜ்ரா அவரது மனைவி மற்றும் 3 குழந்தைகள் என 5 பேரும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.\nஇந்த கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. அதிகாலை 2 மணியளவில் பக்கத்து வீட்டின் கூரை மீது ஏறிச் சென்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது\nயாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் விளம்பி புத்தாண்டு வழிபாடு..\nஏழுமலையான் கைங்கர்யத்துக்கு தன்னையே ஒப்படைத்த தெய்வீக பசு..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் – 250 கைதிகள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு ���ுயற்சி -ராகுல் காந்தி…\nசீனாவில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலி..\nயாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துக்குப் புதிய தலைவர்\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129340.html", "date_download": "2019-08-22T01:18:39Z", "digest": "sha1:XJDUAHHV7C7EQU2UKG4REZIEUMBR7BH2", "length": 10482, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு…!! – Athirady News ;", "raw_content": "\nகொழும்பில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு…\nகொழும்பில் உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் தலை மீட்பு…\nகொழும்பு – வாழைத்தோட்டம், பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரின் தலை மீட்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை குறித்த தலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபொதியொன்றில் போடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த தலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nகோடீஸ்வரன் தீக்குளிக்க போவதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது…\nரஷிய சரக்கு விமானம் விழுந்த விபத்து – பலி எண்ணிக்கை 39 ஆக உயர்வு..\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா எச்சரிக்கை..\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல் – 250 கைதிகள்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப் மீண்டும் அறிவிப்பு..\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர் பேச்சு..\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர் அடித்துக்கொலை..\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க ��ிறுவனங்களுக்கு சீனா…\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\nஜேம்ஸ் பாண்டின் 25வது படத்தின் தலைப்பு அறிவிப்பு..\nஇந்தோனேசிய அரசுக்கு எதிரான போராட்டத்தில் பப்புவா சிறையை சூறையாடல்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nகாஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார் – டிரம்ப்…\nநாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் பெண்கள்- முதல்வர்…\nஅய்யம்பேட்டை அருகே காதல் ஜோடி ஓட்டம்: பெண்ணின் உறவினர்…\nநேபாள பிரதமர் கே.பி.ஒலியுடன் வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர்…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nஉத்தரகாண்ட் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் பலி- முதல்வர் இரங்கல்..\n“கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” – டிரம்ப் கருத்துக்கு…\nப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சி -ராகுல் காந்தி…\nதைவானுக்கு போர் விமானங்கள்: அமெரிக்க நிறுவனங்களுக்கு சீனா…\nஇணைய தொடரில் செல்போன் எண் வெளியானதால் தூக்கம் தொலைத்த இந்தியர்..\nவிறகு சேகரிக்க சென்றவருக்கு கிடைத்த வினோத கடிதம்..\nஅமெரிக்காவில் குளத்தில் மூழ்கி இந்திய மாணவர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/blog/2011/08/26/58/", "date_download": "2019-08-22T01:15:51Z", "digest": "sha1:N4TYXRW75QV4XDVVTMC2V6HOKE2ML2G4", "length": 3289, "nlines": 64, "source_domain": "www.noolulagam.com", "title": "நூல் உலகம் » ராஜீவ் கொலை வழக்கு மர்மம்", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கு மர்மம்\nராஜீவ் கொலை வழக்கு மர்மம் – வெளிப்படுத்தும் முன்னாள் சி.பி.ஐ அதிகாரி மோகன்ராஜ்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nkalyana sundaram தண்ணீர் சிகிச்சையில் , காலை எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவேண்டுமெனில் , வாயில் கோழை எச்சில் எல்லாம் இருக்குமே. எனவே பல் விளக்கிய பின் குடிக்கலாமா \nதமிழ்மணம் விருதுகள் 2010 சாகித்ய அகாதமி விருது ஜெயகாந்தன் ஜீவா புத்தகாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/04/blog-post_16.html", "date_download": "2019-08-22T00:58:35Z", "digest": "sha1:GSAUVUI6QXMIGRHIOIWWSJOIRZGOXY6H", "length": 14477, "nlines": 233, "source_domain": "www.sangarfree.com", "title": "இதுதான் தமிழர்களின் ரசனை ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nUnknown அலசல், அனுபவம், மொக்கை\nரொம்ம நாளைக்கு அப்புறம் இணையத்துக்கு வந்ததால் எல்லா பக்கமும் ஒரு பெரிய பார்வையை செலுத்தி இருந்தேன் .ஆனால் சில கொடுமைகள் காணக்கிடைத்தன .\nயூடியுப் போய் அங்கு ஏதாவது பாப்போம் என்று விட்டு தமிழ் என்று டைப் பண்ணி பார்த்தேன் .சில நல்ல காட்ட்சிகள் கிடைத்தன .சரி இதைவிட இன்னும் அதிகமாக ரொம்ம ஆழமா தேடினன் .அப்போதுதான் நம் தமிழர்களின் ரசனை எப்பிடி பட்டது என்று நமக்கு தென்பட்டது .தமிழ் என்று தேடி அதில் அதிக தடவை பார்க்க பட்ட காட்ட்சி எது என்று பார்த்தேன் .\nநித்தியானதா சுவாமி கூட அதில் தோற்று போனார் .நம்ம விஜய் தான் அதில் வெற்றி பெற்றார் .அடமக்கா விஜய் ரசிகர்கள் சந்தோஷ படுவின்களே எனக்கு தெரியும் .ஆனா அது விஜய் ரம்ம்பாவுக்கு சேலை கட்டி விட்ட காட்சி என்றால் அதுதான் உண்மை\n3097834 பேர் இது வரைக்கும் பார்த்து சேலைகட்ட பழகி இருக்காங்க போல\nஆனாலும் அதுக்கும் பிறகு இன்னும் சில சிறந்த காட்ட்சிகள் களை கட்டின .எல்லாம் அந்த மாதிரி காட்சிகள் .என்ன கொடுமை பார்த்திங்களா ...\nஉலகின் சிறந்த\" குடி \" மக்கள் சிறப்பு வீடியோ தொகுப்...\nபூனையும் லேசரும் ஒரு சுப்பர் டான்ஸ்\nஏ .ர் ரகுமான் இசை ஐ.பி .ல் வீடியோ ,பிசபா வாசு நடனம...\nமூன்றாவது ipl கிண்ணம் 22 ஓட்டங்களால் சென்னை வசமா...\nமேர்வின் சில்வா ஊடக பிரதியமைச்சராம் \nகொலம்பியா ஆர்மி கெலிகோப்பெர்ஸ் நேரடி மோதல் (வீடி...\nஇன்னிக்குதான் கிட்லர் பிறந்தாருங்கோ ..\nஇத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---\nஎல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉன்னை காணாமல் விட்டிருக்கலாம் போலும் நிலவை முழுமையாக ரசிக்க முடியவில்லை . நிலவையும் நட்ட்சதிரங்களையும் ஒன்றாய் பார்க்கும் போது உன் வகுப்பர...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\n .அவனுகளுக்கு பொழுது போகாட்டா \"அண்ணன் வரட்டாம்\" எண்டு கூப்பிட்டு ஊறப்போட்டு அடிப்பானுகள் . போக்கிரி ,சிவக...\nஜனவரி 4 உலக பிரையிலி தினம் (World Braille Day) இது பார்வையற்றோர் வாசிப்பு பழக்கத்தினை வசதிபடுத்த உண்டாக்க பட்ட ஒரு மொழி எழுத்துரு ...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஉலகின் சிறந்த\" குடி \" மக்கள் சிறப்பு வீடியோ தொகுப்...\nபூனையும் லேசரும் ஒரு சுப்பர் டான்ஸ்\nஏ .ர் ரகுமான் இசை ஐ.பி .ல் வீடியோ ,பிசபா வாசு நடனம...\nமூன்றாவது ipl கிண்ணம் 22 ஓட்டங்க���ால் சென்னை வசமா...\nமேர்வின் சில்வா ஊடக பிரதியமைச்சராம் \nகொலம்பியா ஆர்மி கெலிகோப்பெர்ஸ் நேரடி மோதல் (வீடி...\nஇன்னிக்குதான் கிட்லர் பிறந்தாருங்கோ ..\nஇத்தால் சகலருக்கும் அறிய தருவது யாதெனில் ---\nஎல்லாருக்கும் தேர்தல் சின்னம் கொடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/information/ulagam/6159-2016-3", "date_download": "2019-08-22T01:38:20Z", "digest": "sha1:EFZI2T3VHAA747PEEFQBVYHS6GBUPJFR", "length": 27083, "nlines": 389, "source_domain": "www.topelearn.com", "title": "2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்?", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\n2016 ஆம் ஆண்டிற்கான அதிக வருமானம் பெற்ற பிரபலங்கள் யார்\nஉலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்கள் பட்டியலில் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் முதலிடம் பிடித்துள்ளார்.\n2015 - 2016ம் ஆண்டில் திரைப்படம், விளையாட்டு, கலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அதிகளவு சம்பாதிக்கும் 100 பேர் கொண்ட நட்சத்திரங்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் சஞ்சிகை வெளியிட்டுள்ளது. இதில் ஆயிரத்து 100 கோடி ரூபாய் வருவாயுடன் ஸ்விஃப்ட் முதலிடத்தில் உள்ளார்.\nஇங்கிலாந்தைச் சேர்ந்த இசைக்கலைஞர் ஒருவர் இரண்டாவது இடத்தையும், எழுத்தாளர் ஜேம்ஸ் பீட்டர்சன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nநடிகர் ஜாக்கிசான் ரூ.409 கோடி வருமானம் ஈட்டி 21 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஅந்தப் பட்டியலில் பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nஇவர்களைத் தொடர்ந்து ஆண்டிற்கு ரூ.221 கோடி வருமானம் ஈட்டி ஷாருக்கான் 86 ஆவது இடத்தையும், ரூ.211 கோடி வருமானத்துடன் அக்ஷய் குமார் 94 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nநகைச்சுவை நடிகர் கெவின் ஹார்ட், நடிகை கிம் கர்தாஷியான், பாடகர் அடிலி உள்ளிட்டோர் 100 பேர் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.\nபிரபலங்களின் பெயர் பட்டியல் விவரம்\nஒரு உலக கிண்ணத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த தலைவர்\nஉலக கிண்ண தொடர் ஒன்றில் அதிக ஓட்டங்கள் குவித்த தலை\nரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் வாக்குப்பதிவு\nஇந்தியாவில் 12 மாநிலங்களில் இரண்டாம் கட்டமாக 96 மக\nஅதிக சிக்சர் அடித்து டோனியை முந்தியுள்ளார் ரோகித் சர்மா\nஅவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இ��்தியாவில் சுற்றுப்பய\nஅதிக எதிர்பார்ப்புடன் குறைந்த விலையில் வரும் OPPOK1\nபிரபல ஆன்லைன் நிறுவனமான பிளிப்கார்ட் கே1 ஸ்மார்ட்ப\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nடெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற டாப் 5 வீரர்கள்\nதற்போது இருக்கும் கிரிக்கெட் தொடரில் டி20 போட்டியை\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு\n2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அம\nஉலக கிண்ண கால்பந்தில் மகுடம் சூடப்போவது யார்\n21 வது உலக கிண்ண கால்பந்து போட்டி கடந்த மாதம் 14 ஆ\n03 ஆம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை 34/1\nஇலங்கை - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான\nகோடை காலத்தில் கூந்தலுக்கு அதிக பராமரிப்பு தேவை\nகோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை பேணி பாதுகாப்பத\nகாளியிடம் வரம் பெற்ற கதை\nசுமார் நானூற்று எண்பது வருடங்களுக்கு முன் ஆந்திர ம\nஅதிக பந்துகள் வீசி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்\nஇங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்\nரஷ்ய ஜனாதிபதி தேர்தல்: அதிக வாக்கு வித்தியாசத்தில் \"புதின்\" வெற்றி\nரஷ்யாவின் ஜனாதிபதியாக நான்காவது முறையாகவும் விளாடி\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nகுழந்தைகள் அதிக நேரம் TV பார்ப்பது ஆபத்து\nஅதிகளவு நேரம் TV பார்க்கும் குழந்தைகள், அவர்கள் பெ\nஐ.நா. அடுத்த பொதுச் செயலர் யார் 6 பெண்கள் உட்பட 12 பேர் போட்டி\nஐ.நா.வின் அடுத்தப் பொதுச் செயலரைத் தேர்ந்தெடுப்பதற\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணிபுரியும் பணியிடம் எது தெரியுமா\nஉலகின் மிக அதிக ஊழியர்கள் பணி புரியும் பணியிடம் கு\nஆதிசங்கரரிடம் சீடர்கள் சிலர் கேட்ட கேள்விகளும் அதற\nஐந்து வயதில் குழந்தை பெற்ற உலகின் இளம் தாய், உண்மை சம்பவம்\nசமீபத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு வயது ஆண் குழந்தை 2\n472 மகள்களிடமிருந்து தந்தையர் தினம் வாழ்த்து பெற்ற மாமனிதர்\nஅகமதாபாத்தில் தந்தையர் தினத்தை முன்னிட்டு மகேஷ் சவ\nஉலகின் பிரபலங்கள் மரணிக்கும் தருவாயில் கூறிய கடைசி வார்த்தைகள்\nமனிதர்கள் இறப்பதற்கு முன்னர் ஏதேனும் முக்கிய செய்த\nஉலகிலே அதிக படப்பிடிப்புகள் நடக்கும் அமெரிக்க பூங்கா\nநியூயார்க்கில் உள்ள மத்திய பூங்கா, அதிகமாக படமாக்க\n2016ல் கலந்துகொள்ளும் தேசிய விருது பெற்ற அந்த பாடகர் யார்\nசுவார்டம் 2016ல் கலந்துகொள்ளும் தேசிய விருது பெற்ற\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு வருகிறது\nஉலகிலேயே அதிக விலையுள்ள விமான டிக்கெட் விற்பனைக்கு\nஉலகிலேயே மிகவும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட் போன் இதோ ….\nஸ்மார்ட் போன்கள் 250 ரூபாயிலிருந்தே கிடைக்கின்ற\nரூபிக் புதிரைக் கண்டுபிடித்தது யார்\nமூளைக்கு வேலை கொடுக்கும் ரூபிக் கியூப் விளையாட்டு\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல்வது யார்\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பட்டத்தை வெல\nவிராட் கோலியின் முதல் காதலி யார்\nஇந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் 27 வயதான விராட் கோலி\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nஅதிக பயன்களைத் தரும் வேர்க்கடலை\nபாதாம், முந்திரியை விட சத்துக்கள் அதிகம் நிறைந்தது\n2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்\n2016 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளின் முழுப் பட்ட\nஅதிக வினைத்திறன் கொண்ட வயர்லெஸ் சாதனம் உருவாக்கம்\nஇணைய வலையமைப்பில் தற்போது வயர்லெஸ் தொழில்நுட்பம் அ\nஅதிக நேரம் உடலில் தேனீக்களை தாங்கி புதிய கின்னஸ் சாதனை\nசீனாவின் ஜியாங்ஸி மாகாணத்தின் யிசிங் நகரில் ருவான்\nஇந்தியாவின் அடுத்த பிரதமர் யார்\nஇந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வரக்கூடும் என நரே\nஅதிக பணமே வீரர்கள் தவறிழைக்க காரணம்: கபில் தேவ் தெரிவிப்பு\nகிரிக்கெட்டில் அதிகளவு பணம் புரள்கின்றமையே வீரர்கள\nஉலகக்கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிக அதிக ஓட்டங்களைப் பதிவு செய்துள்ளது அவுஸ்திர\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான A பிரிவு போட்டியில் அவுஸ்\nமுதல் முறையாக 10 பில்லியன் டொலரைக் கடந்த பேஸ்புக் வருமானம்\nஉலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பேஸ்புக் தனது\nஅதிக எடையுடன் பிறந்த குழந்தை, ஆச்சரியத்தில் தாய்\nஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு 5.75 கிலோ எ\nஅதிக தடவைகள் ஓட்டமெதனையும் பெறாமால் ஆட்டமிழந்த தலைவர்\nஇந்தியன் பிறிமியர் லீக் கிரிக்கெட் தொடர் வரலாற்றி\nஅதிக தூரம் ஓடுபவர்களுக்கும், உடற் பயிற்சி��ே செய்யாதவர்களுக்கும் குறைந்த வாழ்நாளே\nஅதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்\nபற்கள் மூலம் பார்வை பெற்ற அதிசயம்\n1998ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில்\nமலாலாவுக்கு 2013 ஆம் ஆண்டுக்கான சிறுவர் விருது வழங்கிக் கௌரவிப்பு\nகடந்த வருடம் ஆக்டோபர் மாதம் தலிபான்களால் தலையில் ச\nபிறந்து 2013 ஆம் ஆண்டில் வாழ்வதற்கு சிறந்த இடம் சுவிட்சர்லாந்து\nஒரு மனிதனின் ஆரோக்கியமிக்க நீண்ட ஆயுளை திர்மானிக்க\nகணனி முன்பு அதிக நேரம் வேலை செய்பவர்கலுக்கான சில டிப்ஸ்கள்\nஇன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும்\nஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்வது ஆபத்து: ஆய்வாளர்கள் எச்சரிக்கை\nஅலுவலகத்தில், வீட்டில் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அ\nடிஜிட்டல் கடிகாரம் கண்டுபிடித்து இந்திய மாணவி அற்புதம் 1 minute ago\nரொபொமயா நுளம்பினம் தொடர்பில் ஆய்வு.. 4 minutes ago\nகல்முனையில் கோழி இட்ட விநோத முட்டை 5 minutes ago\nஉலகளாவிய ரீதியில் கடல் மட்டம் உயர்வு; விஞ்ஞானிகள் எச்சரிக்கை\nநீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்; கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nஉளவியல் ரீதியாக மக்கள் பாதிக்கப்படுகின்ற வீதம் எமது நாட்டில் அதிகரிப்பு. 6 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://answering-islam.org/tamil/authors/umar/answer_tamilmuslim/deut33_1_2_is_not_mhmd.html", "date_download": "2019-08-22T01:40:33Z", "digest": "sha1:VGLTIWXCGPTQ4562YTJZOXZLIABWIDKM", "length": 57105, "nlines": 137, "source_domain": "answering-islam.org", "title": "உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, \"கர்த்தரையா\" அல்லது \"முகமதுவையா\" ? (பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))", "raw_content": "\nஉபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, \"கர்த்தரையா\" அல்லது \"முகமதுவையா\"\n(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))\nஇது தான் இஸ்லாம் தளம் \"பாரான் மலையின் அக்னி பிரமாணம்\" என்று ஒரு கட்டுரையை எழுதினார்கள். அதில் கீழ் கண்ட வாதங்களை முன் வைத்தார்கள்.\n1. பைபிளில் வரும் \"பாரான்\" என்ற இடம், அரேபியாவின் \"மக்கா\" ஆகும்.\n2. உபாகமம் 33:1-2 வசங்களில் சொல்லப்பட்டவர் முகமது ஆவார்.\n3. ஆபகூக் 3:3ல் சொல்லப்பட்ட \"பரிசுத்தர்\" முகமது ஆவார்.\nஇஸ்லாமியர்கள் பொதுவாக கொண்டுள்ள இந்த மூன்று தவறான வாதங்களுக்கு பதில் கொடுத்துவிட்டு, கடைசியாக \"இது தான் இஸ்லாம்\" தள கட்டுரைக்கு பதில் தருகிறேன். எனவே, என் பதிலை(மறுப்பை) கீழ் கண்ட நான்கு தனி கட்டுரைகளாக முன்வைக்கிறேன்.\n1. பைபிளின் \"பாரான் வனாந்திரம்\", அரேபியாவின் \"மக்கா\" அல்ல. - (இந்த கட்டுரையை இங்கே படிக்கவும்)\n2. உபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, \"கர்த்தரையா - யேகோவா\" அல்லது \"முகமதுவையா\" \n3. ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடும் \"பரிசுத்தர்\" யார்\n4. இது தான் இஸ்லாம் கட்டுரை \"பாரான் மலையில் அக்னி பிரமாணம்\" : ஈஸா குர்-ஆன் பதில் (மறுப்பு)\nஉபாகமம் 33:1-2 வசனங்கள் குறிப்பிடுவது, \"கர்த்தரையா\" அல்லது \"முகமதுவையா\" \n(பாரான் மலையின் அக்னி பிரமாணம் கட்டுரைக்கு பதில் 2 (Part 2 of 4))\nஇஸ்லாமியர்கள் சில பைபிள் வசனங்கள் இறைவனின் வார்த்தை தான், அவைகளை யாரும் திருத்தவில்லை என்று சொல்கிறார்கள். முக்கியமாக அந்த வசனங்களில் அவர்கள் \"முகமதுவை\" பார்க்கிறார்கள், அதனால் தான் அவைகள் அவர்களுக்கு ஆதாரமாக தென்படுகிறது.\nஉபாகமம் 33:2ம் வசனத்தில் முகமதுவைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் சொல்கிறது என்றுச் சொல்கிறார்கள்.\nஉபாகமம் 33:2ல் வரும் \"பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடு பிரசன்னமானார் \" என்ற சொற்றொடர் \"முகமது மக்காவிற்கு தன் தோழர்களோடு நுழைந்த நிகழ்ச்சியோடு \" ஒப்பிடுகிறார்கள்.\nஇஸ்லாமியர்களுடைய இந்த கருத்து ஆதாரமற்றது என்றும், பைபிளின் இந்த வசனத்திற்கும் முகமதுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் இந்த கட்டுரையில் தகுந்த ஆதாரங்களோடு நாம் காணலாம்.\nஉபாகமம் 33:2ம் வசனத்தில் சொல்லப்பட்டவர் முகமது அல்ல என்பதற்கான ஆதாரங்கள் அல்லது காரணங்கள்.\n1. இஸ்லாமியர்கள் நினைப்பது போல \"பாரான்\" என்பது \"மக்கா\" அல்ல என்பதை இந்த கட்டுரையை படித்தால் புரிந்துக்கொள்ளலாம். இது இஸ்லாமியர்களின் ஆதாரமற்ற ஒரு வாதமே ஒழிய உண்மையல்ல. ( படிக்க : பைபிளின் பாரான் அரேபியாவில் உள்ள மக்கா அல்ல)\nஇனி உபாகமம் 33:2ம் வசனத்தை நம் ஆய்விற்கு எடு���்துக்கொள்வோம்.\nஉபாகமம்: 33:1-2 1. தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது,2. கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது .\nஇந்த வசனத்தில் நாம் முக்கியமாக ஆராயவேண்டிய வாக்கியங்கள் இவைகள்:\n2. சீனாய்.... சேயீர்.... பாரான்\n3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்\n4. அக்கினி மயமான பிரமாணம்\nஇப்போது மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு தலைப்பையும் நாம் சிந்திப்போம், இதன் மூலம் இவ்வசனத்தில் சொல்லப்பட்ட செய்திகள் முகமதுவிற்கும் இஸ்லாமிற்கும் எவ்விதத்திலும் சம்மந்தமில்லாதது என்பது விளங்கும்.\nஇந்த வசனம் ஒரு மனிதனைப் பற்றியோ, இறைத்தூதரைப் பற்றியோ சொல்வதில்லை. குறைந்தபட்ச அறிவை பயன்படுத்தி இவ்வசனத்தை பார்த்தாலே போதும், இதில் சொல்லப்பட்டவர் \"கர்த்தர்\" அல்லது \"தேவன்\" என்பது விளங்கும்.\nஇஸ்லாமியர்கள் சொல்வது போல பாரானிலிருந்து பிரசன்னமானவர் \"முகமது\" அல்ல, அவர் கர்த்தர்.\nதேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலர்கள் வனாந்திரத்திலே சஞ்சரிக்கும் போது, பகலிலே \"மேக ஸ்தம்பமாகவும் \", இரவிலே \"அக்னி ஸ்தம்பமாகவும் \" அவர்களின் 40 வருட பயணத்தின் போது அவர்களோடு வந்தார். இஸ்ரவேலர்கள் எத்தனைமுறை கோபப்படுத்தினாலும், அவர்களை விட்டு விலகாமல் அவர்களோடு வந்தார். இதையே மோசே அவர்களை ஆசீர்வதிக்கும் போது, முதலாவது சொல்கிறார்.\nஇஸ்லாமியர்கள் ஒன்றை கவனிக்கவேண்டும், ஏதோ முகமதுவை பைபிளில் கண்டுபிடிக்கிறேன் என்றுச் சொல்லி, \"தேவன்\" வரும் இடத்தில் முகமதுவை ஒப்பிட்டுச் சொல்வது, இஸ்லாமியர்கள் தினமும் தங்கள் வாயில் உச்சரிக்கும் \"லாயிலாஹா இல்லல்லாஹூ\" என்ற வாக்கியத்தையே அவர்கள் புறக்கனிக்கிறவர்களாக மாறிவிடுகின்றனர். அல்லாவோடு முகமதுவை ஒப்பிடுவது போல ஆகிவிடுகிறது. எனவே, அல்லாவிடம் மன்னிப்பை கோரும் படி கேட்டுக்கொள்கிறேன்.\n2. சீனாய்.... சேயீர்.... பாரான்\nதேவன் இஸ்ரவேல் மக்களை மோசே தலைமையில் கானானுக்கு அழைத்துக்கொண்டு வரும் போது, அவர்களுக்கு சீனாய மலையில் கட்டளைகளை கொடுத்தார். அந்த கட்டளைகள�� கொடுக்கும் நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் மனதில் நீங்கா பாதிப்பை உண்டாக்க வேண்டுமென்றும், மோசேவுடைய மதிப்பு மரியாதை இன்னும் அதிகரிக்கவேண்டுமென்று தேவன் விரும்பினார்.\nதேவன் சீனாய் மலையில் தன் மகிமையோடு இறங்கி பேசியதை பைபிளின் வார்த்தைகளில் பாருங்கள்.\nயாத்திராகமம்: 19:9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி, நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். யாத்திராகமம் 19:11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார் .\nயாத்திராகமம்: 19:12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும்,அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான் .13. ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார்.\nயாத்திராகமம் 19:16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள் .17. அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். யாத்திராகமம் 19:18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. யாத்திராகமம் 19:19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார் . யாத்திராகமம் 19:20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்க���னபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.\nஇந்நிகழ்ச்சியை உங்கள் கற்பனையில் கொண்டுவாருங்கள். சீனாய் மலை புகைக்காடாய் தென்படுகிறது, அக்கினி தென்படுகிறது. இடியும், மின்னலும் தன் உக்கிரத்தை காட்டுகின்றன, மக்கள் மலையை தொடக்கூடாது, தொட்டால் நிச்சயம் மரணம். ஆனால், மோசே மலையில் ஏறிப்போகிறார். இதை கண்ட மக்களின் மனதில் ஒரு விதமாக பயம் வியாபிக்கிறது.\nதேவனின் சத்தம் பல லட்ச இஸ்ரவேல் மக்களை களங்கடித்தது, எனவே அவர்கள் மோசேயிடம் வேண்டிக்கொண்டார்கள், நீர் பேசும், தேவன் எங்களோடு பேசவேண்டாம் என்று.\nயாத்திராகமம்: 20:18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று,19. மோசேயை நோக்கி, நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள்.20. மோசே ஜனங்களை நோக்கி, பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவம்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். யாத்திராகமம் 24:17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது .18. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.\nஇப்படி இந்நிகழ்ச்சி இஸ்ரவேல் மக்களின் இதயங்களில் பதிந்துவிடுகிறது. பிறகு அவர்கள் சேயீர் வானாந்திர வழியாக, பாரான் வனாந்திர வழியாக கானானை அடைகின்றனர். பாரானில் அதிக நாட்கள் தங்குகின்றனர். மோசே வேவுக்காரர்களை அனுப்பி கானான் பற்றிய சில விவரங்களை தெரிந்துக்கொள்கிறார்.\nபழைய ஏற்பாட்டு பக்தர்கள் தங்கள் பாடல்களில், ஜெபங்களில் இந்நிகழ்ச்சியைப் பற்றி குறிப்பிடுவார்கள்.\nஅ) தொபோராள் பெண் தீர்க்கதரிசினி தன் பாடலில் நினைவுகூறுகிறார்.\nநியாயாதிபதிகள்: 5:3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப்பாடி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன்.4. கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது .5. கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது.\nஆ) தாவீது இராஜா நினைவு கூறுகிறார்:\nசங்கீதம்: 68:7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று அவாந்தரவெளியிலே நடந்துவருகையில்,(சேலா.)8. பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது.\nஇ) நெகேமிய நினைவு கூர்ந்து ஜெபிக்கிறார்:\nநெகேமியா: 9:11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர்.12. நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும் அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினி ஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர்.13. நீர் சீனாய் மலையிலிறங்கி வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர்.\nஈ) ஆபகூக் தன் வேண்டுதலில்(பாடலில்) நினைவுகூறுகிறார்:\nஆபகூக்: 3:3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார் ; சேலா. அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.4. அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மனறந்திருந்தது.5. அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் செடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.6. அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது ; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.\nஇப்படியாக, இஸ்ரவேல் மக்கள் அந்த நிகழ்ச்சியை தங்கள் பாடல்களிலும், வேண்டுதல்களிலும் நினைவு கூர்ந்து தேவனை மகிமைப்படுத்தினார்கள். சீனாய், சேயீர், பாரான் என்றுச் சொல்லி, தேவன் எழுந்தார், நடந��தார், கட்டளை கொடுத்தார் என்றும், மலைகள் நடுங்கியது, அதிர்ந்தது என்று பாடல்களிலே பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்கும் முகமதுவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது மட்டுமல்ல, சீனாய், சேயீர், பாரான் என்ற மூன்று இடங்களும் சீனாய் தீபகர்பத்தில் உள்ளதை குறிக்கிறது.\n(பாரான் மக்கா அல்ல என்ற கட்டுரையை பார்க்கவும்)\n3. பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்:\nஇஸ்லாமியர்கள், இந்த வாக்கியத்தில் வரும் \"பரிசுத்தவான்கள்\" என்பதையும், \"பதினாயிரங்களானவர்கள்\" என்பதையும் தவறாக புரிந்துக்கொண்டுள்ளார்கள். முகமதுவோடு மக்காவில் பிரவேசித்த அவருடைய தோழர்கள் பத்தாயிரம் பேரைத் தான் இந்த வசனத்தில் \"பரிசுத்தவான்கள்\" என்று குறிப்பிட்டுள்ளது என்று எண்ணுகின்றனர். மற்றும் \"பதினாயிரங்களான\" என்ற வார்த்தையை அவர்கள் 10,000 என்று எண்ணிக்கொண்டுள்ளனர்.\nஇவ்வசனத்தின் உண்மை பொருளை இப்போது பார்க்கலாம்.\nஅ) இவ்வசனத்தில் \"பரிசுத்தவான்களோடே\" என்பது மனிதரை அல்ல, தேவ தூதர்களைக் குறிக்கிறது\nகீழுள்ள பைபிள் வசனங்களைப் பார்க்கவும்.\nஅப் 7:53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும் , அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான்.\nகலாத்தியர்: 3:19. அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது .\nஎபிரெயர்: 2:2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க\nஆ) Ten -thousand மற்றும் Ten thousands வெவ்வேறானவை, ஒன்றல்ல.\nஇஸ்லாமியர்கள் சொல்வது போல, இந்த வசனத்தில் வரும் எண்ணிக்கை சரியாக Ten Thoousand – 10,000 (singular) என்று வராமல் Ten Thousands (Plural) என்று சொல்லப்பட்டுள்ளது. தமிழ் மொழிபெயர்ப்பில் \"பதினாயிரங்களோடே\" என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆங்கிலத்தில் சரியாக மொழி பெயர்த்துள்ளனர். சரியாக 10,000 எண்ணை குறிப்பிடவேண்டுமானால், TEN THOUSAND என்று எழுதுவோம், பல ஆயிரங்கள் என்றுச் சொல்லவேண்டுமானால், TEN THOUSANDS OR TENS OF THOUSNAD என்று குறிப்பிடலாம். இந்த வசனத்தில் வரும் \"பதினாயிரங்கள்\" என்பது இஸ்லாமியர்கள் சொல்���து போல, சரியாக 10,000 அல்ல. இதில் சொல்லப்பட்டுள்ளது கணக்கிலடங்கா (myriads) எண்ணிக்கை என்று பொருள்.\nஆதாரம் தேவையானால், இதோ சங்கீதம் 68:17.\nசங்கீதம் 68:17 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது, ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்னாமாய் அவைகளுக்குள் இருக்கிறார்.\nஇந்த சங்கீதம் சொல்கிறது, அவர் சீனாய் மலையில் இறங்கும் போது, எப்படி பல ஆயிர இரதங்களின் மத்தியில் இருந்தாரோ அது போல என்றுச் சொல்கிறது. பொதுவாக தேவன் இறங்குகிறார் என்றால், அந்த இடத்தில் தேவதூதர்கள், இரதங்கள், அக்கினி, மகிமை என்று பலவிதங்களில் வருனிப்பார்கள் . இதை நாம் பைபிளில் பல சந்தர்பங்களில் பார்க்கலாம்.\nசீனாய் மலையில் தேவனொடு கூட அக்கினி, மகிமை, இடி,மின்னல் போன்றவைகளை மக்கள் கண்டு நடுங்கினர். சலொமோன் தேவாலயம் கட்டி பிரதிஸ்டை செய்யும் போது, இதே போல மகிமை ஆலயத்தை சூழ்ந்துக்கொண்டது(1 இராஜா 8:10-11).\nஇங்கு வரும் \"பதினாயிரங்களோடே – Ten Thousands\" என்ற வார்த்தை வரும் எபிரேய வார்த்தை பற்றிய ஆராய்ச்சி கட்டுரையை இங்கு ( Response to Osama Abdulla ) படிக்கலாம். இக்கட்டுரையில் ஒசாமா அப்துல்லா என்பவரின் இதே கேள்விக்கு மிகதெளிவாக எபிரேய வார்த்தையின் விவரங்களோடு, இலக்கணத்தோடு பதில் கொடுக்கப்பட்டுள்ளது. எபிரேய வார்த்தையைப் பற்றி தனி கட்டுரை வேண்டுமானால், பார்க்கலாம். அதைப்பற்றி இங்கு எழுதினால், கட்டுரை இன்னும் நீண்டதாக மாறும். எனவே, இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்கவும்.\nபதினாறு ஆங்கில மொழி பெயர்ப்புகளில் இரண்டு மொழி பெயர்ப்பில் மட்டுமே தவறாக \"TEN THOUSAND\" என்று உள்ளது, மீதியுள்ள 14 மொழி பெயர்ப்புகளில் \"TEN THOUSANDS \" என்றும் \"MYRIADS\" என்றும் மொழிபெயர்த்துள்ளனர்.\nஎனவே, இந்த வசனத்தில் பதினாயிரங்கள் என்பது கணக்கிலடங்கா அல்லது ஆயிரமாயிரமானவர்கள் என்று பொருள்படுமே தவிர, சரியாக 10,000 என்று பொருள் அல்ல.\nஇ) இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் கூற்றுப்படி 12000 பேர் மக்காவில் நுழைந்தார்கள்\nஇஸ்லாமிய சரித்திர ஆசிரியர் இபின் இஷாக் தன் \"சூரத் ரசூலுல்லா \" என்ற முகமதுவின் சரிதையில் சொல்கிறார் \"முகமது மக்காவில் 12000 மனிதர்களோடு நிழந்தார்\" .\n4. அக்கினி மயமான பிரமாணம்\nஇஸ்லாமியர்கள் சொல்வார்கள், அக்னி மயமான பிரமாணம் என்பது \"ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் கட்டளை\" சரியாக பொருந்தாது, முகமது கொண்டுவந்த பிரமாணமாகிய \"கணுக்கு கண், பல்லுக்கு பல்\" என்பது தான் என்று சொல்கிறார்கள்.\nஇஸ்லாமியர்கள் ஒன்றை மறந்துப்போகிறார்கள், அது என்னவென்றால், \"ஒரு கன்னத்தில் அறைந்தால்...\" கட்டளையை கொடுத்தவர் மோசே அல்ல.\nமோசே கொண்டுவந்த கட்டளை கூட \"அக்னி மயமாக கட்டளைகள்\" தான். அதாவது, பழைய ஏற்பாட்டு காலத்தில் மோசே முலமாக தேவன் கொடுத்த கட்டளை \"கணுக்கு கண், பல்லுக்கு பல்\" என்பதாகும்.\nமக்களை குழப்புவதற்கு இஸ்லாமியர்கள் \"இயேசுவின் கட்டளைகளை\" இயேசுவிற்கு முன் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மோசேவோடு சம்மந்தப்படுத்தி, மோசே கொண்டுவந்தது, அக்னி மயமான கட்டளைகள் கிடையாது என்று சொல்கிறார்கள். ஆனால், மோசேயின் கட்டளைப் போலவே, முகமது கொண்டுவந்ததும் \"கண்ணுக்கு கண்\" கட்டளைகள் தான்.(ஆனால், முகமதுவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகள் மோசேவிற்கு இறக்கப்பட்ட கட்டளைகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, ஜிஹாத், திருமண, விவாகரத்து கட்டளைகள் இன்னும் பல)\nஆனால், ஒரு விவரத்தை மறந்துப்போகிறார்கள், தேவன் கொடுக்கும் கட்டளைகள் அனைத்தும் \"அக்னி மயமான கட்டளைகள்\" தான். சீனாய் மலையில் அக்னி மலையை சூழ்ந்துக்கொண்டிருக்க பெற்ற கட்டளைகள் என்பதனால், அப்படி \" அக்னி மயமான பிரமானம் (கட்டளை)\" என்று குறிப்பிடப்பட்டதே தவிர, இஸ்லாமியர்கள் சொல்வது போல் அல்ல.\nதேவனுடைய வார்த்தைகள் அக்கினி போல் இருக்கிறது என்று தேவன் சொல்கிறார்.\nஎரேமிய 23:29. என் வார்த்தை அக்கினியைப் போலும் , கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப் போலும் இருக்கிறதல்லவோ\nதேவனுடைய வார்த்தகள் நம் எலும்புகளிலும், இதயத்திலும் அக்கினிப்போல எரியும்.\nஎரேமியா 20:9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன் ; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று.\nதேவன் தன் வார்த்தைகளை அக்கினி போல ஆக்குவார்\nஎரேமியா 5:14 ஆகையால் சேனைகளின் தேவனாகி கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும் .\nஇப்படி பல வசனங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.\nசங்கீதம் 29:7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும்.\nஉபாகமம் 4:15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில் , நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.\nதேவன் இடிமுழக்கங்கள் மூலமாகவும், பேரொளி மூலமாகவும் பேசுவார்(பதில் அளிப்பார்) என்பதற்கான சில குர்-ஆன் வசனங்கள். இவ்வசனங்களில் இறைவனோடு இடிமுழக்கத்தையும், பேரொளியையும், சம்மந்தப்படுத்தி சொல்லப்பட்டதாலும், சீனாய் மலை(தூர் - ஸினாய்) பற்றிய மோசேயின் நிகழ்ச்சி சொல்லப்பட்டதாலும் இவ்வசனங்களை மேற்கோள் காட்டினேன்.\nஇன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;)நீங்கள், 'மூஸாவே நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்\" என்று கூறினீர்கள்; அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (குர்-ஆன் 2:55)\nநாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா \"என் இறைவனே நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக என்று வேண்டினார். அதற்கு அவன், \"மூஸாவே என்று வேண்டினார். அதற்கு அவன், \"மூஸாவே நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர் நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்\" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், \"(இறைவா\" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், \"(இறைவா) நீ மிகவும் பரிசத்த���ானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்\" என்று கூறினார். (குர்-ஆன் 7:143)\nஇன்னும், நாம் அவரை தூர் (ஸினாய்) மலையின் வலப்புறத்திலிருந்து கூப்பிட்டோம்; மேலும் இரகசியத்தில் பேச நாம் அவரை நம்மிடம் நெருங்கி வரச் செய்தோம். (19:52) Source : chittarkottai.com/quran/surawise.php \nஎனவே, அக்னி பிரமாணம் என்பது ஒன்றும் இஸ்லாமிய பிரமாணங்களை குறிக்காது . தேவனுடைய வார்த்தைகள் அனைத்தும் அக்னி போல, நம்மை சுடும், நம்மை நல்வழிப்படுத்தும், நம் அழுக்குகளை எரித்துவிடும். எனவே, இஸ்லாமியர்களின் வாதத்திற்கும் இவ்வசனத்தின் அக்னி பிரமானத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.\nஇவ்வசனம் ஒரு தீர்க்கதரிசனமல்ல, அது கடந்த கால நிகழ்ச்சியின் ஒரு நினைவு:\nமுடிவாக, மோசே இஸ்ரவேல் மக்களை ஆசீர்வதிக்கும் போது, அவர்களை நடத்திக்கொண்டு வந்த தேவனின் செயலை ஒருமுறை அவர்களுக்கு நியாபகம் செய்கிறாரே தவிர, எதிர் காலத்தில் நடைபெறும் ஒரு தீர்க்கதரிசனத்தைச் சொல்லவில்லை. இவ்வசனத்தை கவனித்தால் தெரியும், \"பிரசன்னமானார்\" என்பது கடந்த கால நிகழ்ச்சியே தவிர எதிர கால நிகழ்ச்சி அல்ல.\nஎப்பிராயீமின் பதினாயிரங்கள், மனாசெயின் ஆயிரங்கள்:\nஇதே உபாகமம் 33ம் அதிகாரம் 17ம் வசனத்தை சிறிது கவனித்தால், நான் சொல்வது மிகத்தெளிவாகப் புரியும். அதாவது மோசே இஸ்ரவேலின் ஒவ்வொரு வம்சத்தையும் ஆசீர்வதிக்கிறார். எப்பிராயீம் மற்றும் மனாசே என்ற வம்சத்தை ஆசீர்வதிக்கும் போது, \"பதினாயிரங்கள்\" (33:2ல் சொல்லப்பட அதே வார்த்தை), \"ஆயிரங்கள்\" என்று ஆசீர்வதிக்கிறார். இஸ்லாமியர்கள் சொல்வதைப் போல, \"பதினாயிரங்கள்\" என்றுச் சொன்னால், சரியாக பத்தாயிரம் தான் என்றுச் சொன்னால், எப்பிராயீமின் பிள்ளைகள்(தலையீறுகள்) வெறும் பத்தாயிரம் அளவிற்கு மட்டும் தான் பெருகுவார்கள் என்று பொருள்படும். இது சரியான பொருளாக இருக்காது. உன் வம்சத்தின் பெருக்கம் பதினாயிரங்கள் என்று ஆசீர்வாதம் கூறினால், வெறும் பத்தாயிரம் என்று நினைப்பது தவறான புரிந்துக்கொள்ளுதல்(Interpretation) ஆகும்.\nஉபாகமம் 33:17 அவன் அலங்கரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் ஜனத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான்.\nமுடிவுரை: முதலில், பாரான் என்பது மக்கா அல்ல. இதற்கு ஆதாரம் இல்லை. இரண்டாவதாக, சீனாய், சேயீர், மற்றும் பாரான் என்பது இஸ்ரவேல் மக்கள் கடந்து வந்த பாதையாகும். பரிசுத்தர்கள் என்பது, தேவ தூதர்களைக்குறிக்கும். பதினாயிரங்கள் என்று தமிழில் மொழி பெயர்த்தது, சரியாக 10000 என்பதல்ல, இது பல ஆயிரங்கள் என்று பொருள்.\nமுக்கியமாக இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் குறிப்பிடுவது போல, 12000 பேரோடு அவர் மக்காவிற்குள் நுழந்தார், 10000 பேரோடு அல்ல. பைபிள் முழுவதும் நாம் தேடுவோமானால், அக்கினியை தன் வார்த்தையாக தேவன் அதிகமாக பயன்படுத்துவதை காணலாம்.\nமற்றுமொரு விவரம் என்னவென்றால், இவ்வசனம் சொல்வது, பதினாயிரங்களோடே பாரானிலிருந்து பிரசன்னமானார் (வெளிப்பட்டார்) என்பது, ஆனால், முகமது தன் 12000 மனிதர்களை மக்காவிலிருந்து வெளியே (மதினாவில்) சம்பாதித்துக்கொண்டு, மக்காவிற்குள்(பாரனுக்குள்) நிழைகிறார். இது எப்படி இவ்வசனத்திற்கு பொருந்தும்\nஎனவே, மோசே சொன்ன பாரானிலிருந்து பிரசன்னமானார் என்பது கர்த்தரை குறிக்குமே ஒழிய \"முகமதுவையோ, அல்லது அவரது பிரமானங்களையோ\" குறிக்காது.\nதமிழ் முஸ்லிம் தளத்திற்கு அளித்த இதர மறுப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/33-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/2554-to-2557/", "date_download": "2019-08-22T00:13:14Z", "digest": "sha1:77CGQNWUGT6PNNC2SXSFNANS6E73WRFJ", "length": 12387, "nlines": 380, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2554 to #2557 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2554. தூயமணி தூய ஒளிவிடும்\nதூய்மணி தூயனல் தூய ஒளிவிடும்\nதூய்மணி தூயனல் தூரறி வாரில்லை\nதூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத்\nதூய்மணி தூயனல் தூயவு மாமே.\nசிவன் தூய மணி நிறத்தினன்; அவன் அனலும் தூய்மையானது; அவன் தூய ஒளியுடன் மிளிர்வான்; இந்த தூய மணியின் வேரையும் ஆதாரத்தையும் எவரும் அறிகிலர். இந்தத் தூய மணியில் ஒளிரும் அக்கினியின் ஆதாரத்தை அறிந்து கொண்டவர்கள் தாமும் தூய��மை அடைவார்கள்.\n#2555. தூயது வாளா நாதன் திருநாமம்\nதூயது வாளா வைத்தது தூநெறி\nதூயது வாளா நாதன் திருநாமம்\nதூயது வாளா அட்டமா சித்தியும்\nதூயது வாளா தூயடிச் சொல்லே.\nதூய மௌனத்தில் உள்ளது தூய நெறியடையும் வழி.\nதூய மௌனத்தில் உள்ளது தலைவனின் திருநாமம்.\nதூய மௌனத்தில் உள்ளன அட்டமா சித்திகள்.\nதூய மௌனத்தில் உள்ளன ஈசனின் திருவடிகள்.\n#2556. மருளால் சிந்தை மயங்குகின்றாரே\nபொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை\nஅருளது போற்றும் அடியவ ரன்றிச்\nசுருளது வாய்நின்ற துன்பச் சுழியில்\nமருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே.\nஎந்தை சிவன் புண்ணியன்; நம்மால் விரும்பிப் பெறப்பட வேண்டியவன்; அடியவர் அவன் அருளை நாடி அவனைப் போற்றி நிற்கின்றனர். மற்றவர் பிறவித் தளையில் பிணிபட்டுச் சுவர்க்கம், நரகம், உலகம் என்று உழன்று திரிந்து துன்புறுகின்றார்கள். அவர்கள் மருளால் மயங்கிச் சிந்தைத் தெளிவு சிறிதும் இல்லாதவர்.\nவினையா மசத்து விளைவ துணரார்\nவினைஞானந் தன்னில் வீடலுந் தேரார்\nவினைவிட வீடென்னும் வேதமும் ஓதார்\nவினையாளார் மிக்க விளைவறி யாரே.\nமயக்கத்தில் உள்ள சீவர்கள், தம் வினைகளால் அசத்து ஆகிய மாயை வலுவடைந்து, தமக்குத் துன்பத்தைத் தருகின்ற உண்மையை அறியார். கொடிய வினைகள் நீங்கிச் செல்வதற்குச் சீவன் தூய ஞானத்தைத் தேட வேண்டும் என்ற உண்மையையும் அறியார். “வினைகளைத் துறந்து விட்டால் வீடுபேறு கிடைக்கும்” என்று வேதம் கூறும் உண்மையையும் அறியார். வினைகளை புரியும் சீவர்கள் அதன் காரண காரியங்களை அறிய மாட்டார்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://m.dinamani.com/specials/kavithaimani/2019/jun/12/title-for-poem-3169926.html", "date_download": "2019-08-22T01:10:53Z", "digest": "sha1:3GDRGQANOWKF6VYAM6WYL4VL2CW2XLIE", "length": 4300, "nlines": 41, "source_domain": "m.dinamani.com", "title": "இந்த வாரம் கவிதைமணி தலைப்பு தண்ண! - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 22 ஆகஸ்ட் 2019\nஇந்த வாரம் கவிதைமணி தலைப்பு தண்ணீர்\nகவிதைமணி பகுதிக்கு ஆதரவு தந்து வரும் கவிஞர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி..\n என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி.. இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: தண்ணீர்\nகவிதைமணியில் உங்கள் கவிதை வெளிவர வேண்டும் என விரும்பும் கவிஞர்கள் பின்வரும் விஷயங்களை கவனத்தில் கொள்ளவும்.\nஉங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும்.\n12-லிருந்து 16 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.\nகவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.\nமேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த புதன்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம்.\nகவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.\nஇரண்டு கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு தினமணி யூட்யூப் சானலில் வெளியிடப்படும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 1\nஅரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 3\nஇந்த வார கவிதைமணி தலைப்பு: பறவை\nஅரசியல் என்ற தலைப்பில் வாசகர்கள் எழுதிய கவிதைகள் பகுதி 2\nஇந்த வார கவிதைமணி தலைப்பு: அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-22T00:41:40Z", "digest": "sha1:AZ565LFIYUOXIO2ROQT7C6ETXKRXFY53", "length": 14438, "nlines": 76, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | முஸ்லிம்கள்", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஜனாதிபதித் தேர்தலும் சாத்தியங்களின் கலையும்\n– முகம்மது தம்பி மரைக்கார் – உணர்ச்சி அரசியல் ஒன்றுக்கும் உதவாது. அவ்வாறான அரசியல் நிலைப்பாடானது, ஆண்டாண்டு காலமாக, மக்களைப் படுகுழியில் தள்ளியதைத் தவிர, வேறெதையும் செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்பதற்காக, கடந்த தேர்தலில், கண்களை மூடிக்கொண்டு, உணர்ச்சி வேகத்தில் மைத்திரி – ரணில் கூட்டணிக்கு வாக்களித்த முஸ்லிம்கள்,\nயாழ்முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத் திட்டம் அமைக்க அங்கிகாரம்\n– பாறுக் ஷிஹான் – யாழ்ப்பாணம் மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான வீட்டுத்திட்டங்களை நிர்மாணிப்பதற்கு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்அங்கிகாரம் ���ழங்கப்பட்டுள்ளது. பிரதமர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்திலேயே இந்த அங்கிகாரம் வழங்கப் பட்டது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் றிஷாட்பதியுதீன் கேட்டுக் கொண்டதையடுத்தே இவ்வனுமதி வழங்கப்பட்டது. இதற்கெனத் தனியார் காணிகள் கொள்வனவு\nமுஸ்லிம்களை அடக்கியாளும், த.தே.கூட்டமைப்பின் அரசியல்: சுமந்திரனின் களுவாஞ்சிகுடி உரை குறித்த அலசல்\n– வை எல் எஸ் ஹமீட் – கல்முனைத் தமிழ் பிரதேச செயலகம் சம்பந்தமாகவும் தோப்பூர் பிரதேச செயலககம் சம்பந்தமாகவும், நேற்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடியில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுமந்திரன் சில விடயங்களைத் தெரிவித்துள்ளார். அவை முஸ்லிம் சமூகத்துக்கு பல செய்திகளைச் சொல்கின்றன. அவர் கூறிய சில முக்கிய\nசேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு; ஹக்கீமின் சங்கேத மொழி குறித்து அச்சம்: கல்முனை முஸ்லிம்களே உசாரடையுங்கள்\n– வை எல் எஸ் ஹமீட் – “கல்முனை பிரச்சினைக்கு ‘இருதரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்புடன்’ உடனடியாகத் தீர்வு காணவேண்டும்” என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் காணக்கிடைத்தது. ‘இரு தரப்பிற்கும் சேதாரமில்லாத விட்டுக்கொடுப்பு’ என்பது அவர் வழமையாக பாவிக்கின்ற சங்கேத மொழியானபோதும் கல்முனையில் ஒரு பகுதியை இழந்துவிடுவதற்கான முன் சமிக்சையா அது\nகல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா\n– பாறுக் ஷிஹான் – கல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார். மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்\n300 கிராமங்களை, முஸ்லிம்கள் தின்ற கதை\n– ஹாரிஸ் அலி உதுமா – 300 கிராமங்களை முஸ்லிம்கள் தின்று விட்டார்கள் என்று குற்றம் சாட்டும் முன்னாள் நீதிபதி விக்னேஸ்வரனுக்கு லொஜிக்காக விடையளித்து, 30ற்கு மேற்பட்ட முஸ்லிம் கிராமங்களை புலிகளின் உதவியுடன் தமிழ் இன முதலாளிகள் தின்று கொழுத்தார்கள் என்று முஸ்லிம் பெயர் தாங்கி தலைவர்களால் நிறுவ முடியவில்லை. ஏனெனில் பறிபோன கிராமங்கள் பற்றிய\nநீங்கள் விரும்பும் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என, ஆர்ப்பாட்டம் செய்யாதீர்கள்: நாடாளுமன்றில் றிசாட் ஆவேசம்\n“வில்பத்து பிரதேசத்தில் 08 ஆயிரம் ஏக்கர் காணி எனக்கு இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறுகின்றார். எனக்கு அவ்வாறு காணிகள் இருப்பதாக அவர் நிரூபித்தால், நான் அரசியலை விட்டு ஒதுங்குவதற்கு தயார். அவ்வாறு நிரூபிக்காத பட்சத்தில் அவர் அரசியலிருந்து ஒதுங்க தயாரா” என முன்னாள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான\nமனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்\n– சுஐப் எம் காசிம் – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே, அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத்\n– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும். முன்னாள் அமைச்சர் ரிஷாட்\nகல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன\nகல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ந���்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/solar-led-parking-lot-lights/", "date_download": "2019-08-22T00:17:40Z", "digest": "sha1:AESAQISAXHSUWXANA4SPBK4D5INLBYZB", "length": 42116, "nlines": 417, "source_domain": "www.chinabbier.com", "title": "சோலார் லெட் பார்க் லாட் லைட்ஸ், சோலார் பேலூக் பார்க்கிங் லாட் லைட்ஸ், சோலார் பார்க்கிங் லைட்ஸ் சீனா உற்பத்தியாளர்", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்,சூரிய ஆற்றல் நிறுவுதல் லாட் லைட்ஸ்,சூரிய நிறுத்தம் விளக்குகள்,சூரிய பூங்கா விளக்குகள்,,\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளி���்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > லெட் லாட் லாட் லைட்ஸ் > சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nஉயர் பே LED விளக்குகள்\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\n250 வாட் HID லெட் மாற்று\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் பெருக்கல் மதிப்பு பிரிவுகள், நாங்கள் சீனா, சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இருந்து சிறப்பு உற்பத்தி செய்து வருகின்றனர் சூரிய ஆற்றல் நிறுவுதல் லாட் லைட்ஸ் சப்ளையர்கள் / தொழிற்சாலை, சூரிய நிறுத்தம் விளக்குகள் R & D மற்றும் உற்பத்தி மொத்த உயர்தரமான தயாரிப்புகளை, நாம் சரியான வேண்டும் சேவை மற்றும் தொழில்நுட்ப ஆதரவு விற்பனைக்குப் பிறகு. உங்கள் ஒத்துழைப்பை எதிர்நோக்குங்கள்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர் இப்போது தொடர்பு கொள்ளவும்\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே இப்போது தொடர்ப�� கொள்ளவும்\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி இப்போது தொடர்பு கொள்ளவும்\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W இப்போது தொடர்பு கொள்ளவும்\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே இப்போது தொடர்பு கொள்ளவும்\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ் இப்போது தொடர்பு கொள்ளவும்\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W இப்போது தொடர்பு கொள்ளவும்\n30w சோலார் பேனல் தெரு விளக்கு தலைமையிலான சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ரோட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த லெட் சூரிய தெரு ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\n30W ஆல் இன் ஒன் சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் செல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்) இயக்கலாம்,...\nதோட்டத்திற்கான 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் ஃபிக்சர்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லெட் ஸ்ட்ரீட��� லைட் ஃபிக்சர் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30 வாட் சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nகுடியிருப்பு சோலார் பேனல் லெட் ஸ்ட்ரீட் லைட்ஸ் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் சோலார் சிஸ்டம் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வீட்டு சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nஒருங்கிணைந்த வணிக சோலார் பேனல் தெரு விளக்கு 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஸ்ட்ரீட் லேம்ப் சோலார் பேனல் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த சூரிய தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30w லித்தியம் சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் சென்சார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசென்சார் 30W உடன் சூரிய வீதி விளக்கு கம்பம் ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த துருவ சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான...\nமோஷன் சென்சார் 30W உடன் ஒருங்கிணைந்த சூரிய வீதி ஒளி\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nமோஷன் சென்சார் கொண்ட எங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஒருங்கிணைந்த தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\nசிறந்த சூரிய குடும்பம் தலைமையிலான தெரு ஒளி 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w 12v லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரியக் தெரு லைட் விலை ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க மற்றும்...\nதானியங்கி சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்குகள் 30W 5000K\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஈபே உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த தானியங்கி சோலார் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nசூரிய ஆற்றல் கொண்ட கார்டன் தெரு சாலை விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சூரிய ஆற்றல் கொண்ட சாலை விளக்குகள் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய கார்டன் தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசூரிய ஆற்றல் கொண்ட வெளிப்புற தெரு விளக்கு விளக்குகள் 30W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் லைட் ஸ்ட்ரீட் விளக்கு உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த வெளிப்புற சூரிய தெரு விளக்குகள் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக...\nசோலார் பேனல் 30W உடன் வெளிப்புற லெட் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசோலார் பேனலுடன் எங்கள் 30w லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சிறந்த திறந்தவெளி சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\n30W ஒருங்கிணைந்த சூரிய ஆற்றல் தலைமையிலான தெரு விளக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஒருங்கிணைந்த சோலார் லெட் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த ஹோம் டிப்போ சூரிய தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு...\nஅனைத்தும் ஒரு சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் 30W இல்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங��கள் 30w ஸ்ட்ரீட் லைட் சோலார் பேனல் விலை உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இது அனைத்தும் ஒரு சூரிய ஒளி 30w இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\n30W ஆல் இன் ஒன் லெட் சோலார் ஸ்ட்ரீட் லைட்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் லோவ்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த அனைத்து ஒரு தெரு லைட் ஒரு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சூரிய சக்தி கொண்ட தெரு விளக்குகள் விற்பனைக்கு\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஈபே சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் விற்பனை இந்த சூரிய ஆற்றல்மிக்க தெரு தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப,...\n30W ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட்ஸ் சாலை விளக்குகள்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w ஹைப்பர் டஃப் சோலார் ஸ்ட்ரீட் லைட் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சூரிய சாலை தீபங்களுக்கு uto இரவு (மங்கலான முறையில்) மணிக்கு திரும்ப, விடியலாக அணைக்க...\n30W சிறந்த சூரிய வீதி விளக்குகள் 5000 கே\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் ஸ்ட்ரீட் லைட்ஸ் ஹோம் டிப்போ உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த சூரிய தெருவிளக்குகளை அமேசான் ஒரு uto இரவு (மங்கலான...\n30W சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nஎங்கள் 30w சோலார் பார்க்கிங் லாட் லைட்ஸ் உயர் லுமேன் லெட்ஸ் சிப், 30W எல்இடி சக்தி, அல்ட்ரா பிரகாசமான 3450 எல்எம், 5000 கே, வெளிச்சத்தின் சிறந்த செயல்திறன் இந்த சோலார் பேனல் ஸ்ட்ரீட் லைட் இரவில் ஒரு முழுமையான இயக்கத்தை (மங்கலான பயன்முறையில்)...\nவெளிப்புற சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் 10W\nபேக்கேஜிங்: 1pc / ctn\nவிநியோக திறன்: 50000pcs a week\nசூரிய துர���வ விளக்குகள் வெளிப்புறம் தொலைநிலை பாதுகாப்பு விளக்கு தேவைகளுக்கு சிறந்த தீர்வாகும். வணிக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள், தெருக்கள், சாலைவழி மற்றும் உயர் வழிமுறைக்கும் பயன்படுத்தப்படுகிறது. போர்ட்டபிள்...\nசீனா சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் சப்ளையர்கள்\nவர்த்தக சோலார் லெட் பார்க்கிங் லாட் லைட்ஸ் பார்க்கிங் மற்றும் கார் பார்க் பகுதிகளுக்கு ஒரு பெரிய தீர்வு வழங்கும் Bbier உற்பத்தி செய்யும் அமைப்புகள். சூரிய ஒளிமயமான வாகன நிறுத்துமிடத்திலான லாட் லைட்கள் , லாட் லைட்டை நிறுவுவதற்கு சிறந்த வழி, அவை கட்டைகளிலிருந்து வெளியேறுவதும் இல்லை. கிரீன்ஹைன் நியூ எரிசக்தி மிகவும் செலவு குறைந்தது வழங்குகிறது . சூரிய நிறுத்தம் விளக்குகள் இணக்கமற்ற ஆப்டிகல் செயல்திறன் மற்றும் பலவகைகளை வழங்குகின்றன. எல்.ஈ. உடன் பொருந்திய சோலார் திறமையான சரியான கலவையை உருவாக்குகிறது சூரிய பூங்கா விளக்குகள் .\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் சூரிய ஆற்றல் நிறுவுதல் லாட் லைட்ஸ் சூரிய நிறுத்தம் விளக்குகள் சூரிய பூங்கா விளக்குகள் வணிக லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் சூரிய ஆற்றல் நிறுவுதல் லாட் லைட்ஸ் சூரிய நிறுத்தம் விளக்குகள் சூரிய பூங்கா விளக்குகள் வணிக லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/body-structure-temple-one-two", "date_download": "2019-08-22T01:25:14Z", "digest": "sha1:TN3POEDQOA744HK4FTB6ZDDHQPXTKXLS", "length": 20633, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "உடல் - கோவில் அமைப்பு இரண்டும் ஒன்றா ? | Body-structure of the temple is one of the two? | nakkheeran", "raw_content": "\nஉடல் - கோவில் அமைப்பு இரண்டும் ஒன்றா \nஉடலியல் கூறுகளின் அடிப்படையில் அமைந்துள்ள ஆலயமானது, அது அமைக்கப்பட்டிருக்கும் முறையில் சில அர்த்தங்களைச் சொல்கிறது. ஆலய வெளிப்புற மதில் சுவர் தொடங்கி கர்ப்பக்கிரகம் வரையிலான ஒவ்வொரு நிலையும் ஒரு அர்த்தத்தைச் சொல்லி, இறைவனை நோக்கி நம்மை அழைத்துச் செல்கின்றன. அவற்றையெல்லாம் அறியாத நிலையில், நம் மனச்சுமைகளைக் கொட்டிச்செல்லும் கூடாரமாய் ஆ���யங்களை எண்ணிக்கொண்டு நிம்மதிதேடி வந்துபோகிறோம். ஆலயம் சொல்லும் செய்தியைத் தெரிந்தும் உணர்ந்தும் வழிபடாதவரை அங்கிருந்து நிம்மதி மட்டுமல்ல; எதுவுமே கிடைக்காது என்பதே நிதர்சனம்.ஆலயத்திற்கு வந்ததும் முதலில் அதைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருக்கும் பெரிய மதில் சுவர் வரவேற்கும். நம் வீட்டைச் சுற்றிலும் வேலியுண்டு. ஆலயத்தைச் சுற்றிலும் வேலியுண்டு. ஒன்று நம் ஆசையின் அடையாளம்; மற்றொன்று பற்றற்று இருத்தலின் அடையாளம். இன்னும் எளிமையாகச் சொன்னால், வீட்டு வேலி ஜீவாத்மாவின் பலவீனம். ஆலய வேலி ஜீவாத்மாவின் பலம் ஆசைகள், பந்த பாசங்களிலிருந்து விலகி இறைவனை நாடிவந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதன் அடையாளமாக, ஆலயத்தைத் தனித்துக் காட்டும் படியாக அதைச்சுற்றிலும் பெரிய மதில் சுவர்கள் கட்டப்பட்டிருக்கின்றன.\nவெளிப்புற மதில் சுவரில் வெளிக்கோபுரம் இருக்கும். இறைவனின் திருவடி அடையாளமாகத் திகழும் வெளிக்கோபுரத்தில் தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், சிற்றுயிர்கள் என எல்லாம் சிற்ப வடிவில் இடம்பெற்றிருக்கும். இது பிரபஞ்சம் முழுமையும் இறைவனிடம் அடக்கம் என்பதன் அடையாளம். பிரபஞ்சத் தையே தன் காலடியில் வைத்திருக்கின்ற இறைவனின் வீடான ஆலயத்திற்குள் வரும்போது, செருப் போடு சிற்றின்ப ஆசைகளையும் வெளியிலேயே விட்டுவிட்டு வரவேண்டும் என்பதற்காகத்தான் வெளிக்கோபுரத்தில் விரச வடிவிலும் பொம்மைகள் இடம்பெற்றிருக்கின்றன.வெளிக்கோபுரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் வாசல்கள் அமைக்கப்பட்டிருக்கும். அவை மூன்று, ஐந்து, ஏழு, பதினொன்று என ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஒன்றின்மேல் ஒன்றாகப் பெருகிக்கொண்டே போகும். அவை ஒவ்வொன்றுக்கும் அர்த்தங்கள் உண்டு. மூன்று வாசல்கள் ஜாக்கிரத, சொப்பன, சுஷுப்தி என்னும் மூன்று அவஸ்தைகளையும்; ஐந்து வாசல்கள் ஐம்பொறிகளையும்; ஏழு வாசல்கள் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவற்றையும்; ஒன்பது வாசல்கள்- மேற்சொன்ன ஏழுடன் சித்தம், அகங்காரம் ஆகியவற்றையும் குறிக்கும். இத்தனை வாசல்கள் இருந்தும் ஆலயத்திற்குள் நுழைவதற்கு தரைமட்டத்திலுள்ள ஒரு வாசல் மட்டுமே உதவுகிறது. மற்ற வாசல்கள் இருந்தும் பயன்படாததைப்போல, அக, புறக்கரணங்கள் (வழிகள்) பல நம்மிடம் இருந்தாலும், இறைவனை நாடிச்செல்ல \"மனம்' என்னும் கரணம் மட்டுமே பயன்படும். எனவே மற்ற கரணங்களை இருக்கும் தன்மையிலேயே விட்டுவிட்டு, மனதின் உதவி யோடு மட்டுமே இறைவனை நோக்கி உள்முகமாகச் செல்லவேண்டும் என்பதே வெளிக் கோபுரத்தின் தத்துவம்.\nஇறைவனை நோக்கி வருவதற்கு மட்டு மல்லாது, எப்பொழுதும் இறைவனை நோக்கிய மனம் இருந்தால் மட்டுமே இறையருளைப் பெறமுடியும் என்பதை உணர்த்துவதற்காகவே ஜீவாத்மாவின் அடையாளமாகிய தெய்வ வாகனங்கள் இறைவனை நோக்கியபடி அமர்ந்திருக்கும்.இவற்றைக் கடந்தால் வெளிப்பிராகாரம், உள் பிராகாரம், அதனுள் உள்ள பிராகாரம் என மூன்று பிராகாரங்கள் இருக்கும். ஆசைகள், பந்த பாசங்கள், சிற்றின்பங்களை வெளியே விட்டுவிட்டு வந்ததைப்போல உலகப்பற்றையும் படிப்படியாக விடப் பழக வேண்டும் என்பதன் அடையாளம் இந்தப் பிராகாரங்கள். இதேபோல கர்ப்பக்கிரகத்தைச் சுற்றியுள்ள ஐந்து பிராகாரங்கள், நம்முடைய ஐம்புலன்களையும் அடக்கி பக்தி செலுத்தவேண்டும் என்பதன் அடையாளமாகும். உலகப்பற்றைப் படிப் படியாக விடவும், ஐம்புலன்களை அடக்கி பக்தி செலுத்தவும் பழகிவிட்டால், இறைவனின் சந்நிதானமான கர்ப்பக்கிரகத்தை எளிதில் அடையலாம் என்பதாலயே கர்ப்பக்கிரகத்தின் முன்னும், அதைச் சுற்றிலும் பிராகாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.\nஆலயம் முழுக்க ஆயிரம் விளக்குகளை அமைத்தாலும், கர்ப்பக்கிரகத்திற்குள் மட்டும் எந்தவித மின் விளக்குகளும் அமைக்கப்படுவதில்லை. ஜன்னல்களோ, இடைவெளிகளோ, கிராதிகளோ வைக்காமல், உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே ஒரு வாசல் மட்டுமே வைத்து கர்ப்பக்கிரகத்தை அமைத்திருப்பார்கள். இது இறைவனை நாம் நாடிச்செல்வதற்கான ஒரே கரணம் மனம் மட்டுமே என்பதன் அடையாளமே. அந்த மனதை ஆத்மா குடியிருக்கும் உள்ளத்தை நோக்கித் திருப்பினால் அங்கே காரிருள்தான் தெரியும். அதனாலயே உள்ளத்தைக் குறிக்கக்கூடிய கர்ப்பக்கிரகம் வெளிச்சமில்லாமல் இருட்டாக அமைக்கப்பட்டிருக்கும். வெளிச்சமாக இருக்கும்போது மனதை இறைவனை நோக்கி உள்முகமாக வைத்திருப்பது கடினம்.கவனமும் அவிழ்த்துவிட்ட நெல்லிக்காய் மூட்டையைப்போல சிதறி ஓடும். ஆனால் அது இருளாக இருக்கும்போது சாத்தியம். அப்படித் தொடர்ந்து உள்நோக்கியே வைத்திருக்கப் பழகிவிட்டால், ஆலய வழிபாட்டின்போது தீபாராதனைமூலம் இறைவன் காட்சி தருவதற்குமுன் எப்படி மணியோசை கேட்கிறதோ, அப்படியான ஒருவித மணி யோசையை நமக்குள்ளேயே கேட்கமுடியும். அப்படிக் கேட்கக்கூடிய ஓசையை \"ஞானம்' என்றும், அதைக் கேட்டவர்களை \"ஞானிகள்' என்றும் அழைத்தனர். அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், ரமணர் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம்.\nஞானம் உணரும் ஞானிகளாய் எல்லாராலும் இருக்கமுடியாது என்பதாலயே, இறைவன் தன்னையடையும் இன்னொரு மார்க்கத்தை கர்ப்பக்கிரகத்தின் வாசலில் அமைக்கப்பட்டிருக்கும் மூன்று படிகள்மூலம் உணர்த்துகிறான். பெரும்பாலும் கர்ப்பக்கிரகத்தின் வாசலில் மூன்று படிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருக்கும். இது ஆசை, ஆணவம், அகங்காரம் என்ற மூன்று அஞ்ஞானத்தைக் குறிக்கும். இம்மூன்றையும் நீக்கிவிட்டுத் தன்னை நோக்கி வருபவன் தன்னையடையும் தகுதி பெற்றவனாகிவிடுவான் என்பதை பக்தர்களுக்கு எளிமையாக உணர்த்துவதன் அடையாளமே மூன்று படிகள். படிகளின் தத்துவம் உணர்ந்தால் பரமாத்மாவை நெருங்கலாம்.\nஎழுதியவர் : கோபி சரபோஜி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசிறப்பான கல்வி யோகம் யாருக்கு\nமனிதர் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டு புதுவாழ்வுக்கு...\nதொழிலில் லாபத்தை அனுபவிக்கும் ஜாதக அமைப்புகள்\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 20.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 19.08.2019\n20 வருடங்கள் கழித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மேட்ரிக்ஸ் படக்குழு...\nநித்யானந்தா அருகே பார்ர்ன் ஸ்டார் படம்... யோகிபாபு படத்திற்கு எதிர்ப்பு...\nவிஷால் பெயரை சொல்லி லட்சக்கணக்கில் மோசடி... சன்னி லியோன் பட இயக்குனர் மீது புகார்...\nதல 60 படத்திற்காக மீண்டும் ஃபிட்டாகிய அஜித்... வைரலாகும் புகைப்படம்...\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nடாஸ்மாக்கில் மது விற்பனை நேரத்தை இரவு 8 மணியாக குறைக்க...\nதகாத வார்த்தைகள் பேசும் போட்டி வைத்தால்... அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்\nசெந்தில் பாலாஜிக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த திமுக தலைமை\nபிக்பாஸில் மதுமிதா பெற்ற தொகை எவ்வளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D?page=25", "date_download": "2019-08-22T00:49:35Z", "digest": "sha1:B27SZY3NFKMQLG5QKYQGTYYBIPVWKXVL", "length": 10956, "nlines": 126, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: போராட்டம் | Virakesari.lk", "raw_content": "\nபொலிஸ் அதிகாரி எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுவந்த சந்தேக நபர் கைது\nஎங்களின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள் ;ஐ.தே.க எம்பிக்கள்\nகடந்த அரசாங்க காலத்தில் அரசியல் பழிவாங்களுக்கு ஆளானவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - ரங்கே பண்டார\nஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழில் குடியிருப்பாளர் விபரங்களை சேகரிக்கும் பொலிஸார்\nவெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கை பிரஜைகளும் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வலியுறுத்தல்\nகுழந்தையை கொதிநீரில் போட்டு கொடுமைப்படுத்திய வளர்ப்புப் பாட்டி\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; தெரிவுக் குழுவின் பதவிக்காலம் ஒரு மாதத்திற்கு நீடிப்பு\nதோட்ட அதிகாரிக்கு எதிராக மக்கள் போராட்டம்\nநீல நிறமாக மாறும் கட்டார் வீதிகள்\nபடுகொலைகளுக்கு கண்கண்ட சாட்சியாக இருந்தமையே வைத்தியர் கைதுக்கு காரணம் : சிறிதரன் எம்.பி.\n6ஆவது நாளாகத் தொடரும் விக்ஸ்காட்டு மக்களின் போராட்டம்\nவிக்ஸ்காடு பகுதியில் குடியிருக்கும் மக்கள் தமது தொடர் போராட்டத்தினை 6ஆவது நாளான இன்றும் மேற்கொண்டு வருகின்றனர்.\nஈழ மக்களுக்கு வலுச்சேர்க்க பிரித்தானியாவில் அறவளிப்போர்: 6 அம்சக் கோரிக்கைகளுடன் காலவரையறையற்ற உண்ணாவிரதம்\nதமிழ் மக்களின் சமகால கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும் தமது சொந்த காணிகளை விடுவிக்கக்கோரி தொடர...\nகிளிநொச்சியில் ஆறாவது நாளாகவும் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் (படங்கள்)\nகிளிநொச்சி மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும், வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர...\n'காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் பதில் கூறு' :2ஆவது நாளாகவும் தொடரும் போராட்டம்\nவவுனியாவில் நேற்று (24) காலை 11.30 மணியளவில் ஆரம்பமான காணாமல் போனோரின் உறவினர்களின் உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளா...\nகேப்பாப்புலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் கவனயீர்ப்பு போராட்டம்\nஆக்கிரமிக்கப்பட்ட காண�� நிலங்களை மீட்பதற்காக தொடர்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு -க...\nஅரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் நிறைவேறவில்லை, எமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ; பரவிப்பாஞ்சான் மக்கள்\nபல்வேறு அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரால் காணி விடுவிப்பு தொடர்பில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களின்...\nமக்களின் காணிகளிலிருந்து வெளியேறுகிறது இராணுவம்\nகிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் பகுதியில் மக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் தற்போது வெளியேறி வருகின்ற நிலையில், காணிகளை...\nகாணியை விடுவிக்கக்கோரி வவுனியா செயலகத்திற்கு முன் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nவவுனியா இராசேந்திர குளம் விக்ஸ் காட்டின் பகுதியை சேர்ந்த 45 குடும்பத்தை சேர்ந்தோர் தாம் குடியிருக்கும் அரச காணியை விடுவ...\nகோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் : மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள்\nஎமது போராட்டத்திற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று மட்டக்களப்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தி...\nநாம் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தை இன்று விமர்சிப்பவர்கள் அனுபவிக்கின்றனர் ; கோத்தாபய ராஜபக்ஷ\nஎமது போராட்டத்தின் மூலம் விடுவிக்கப்பட்ட சுதந்தரத்தை இன்று விமர்சிப்பவர்கள் அனுபவித்து வருகின்றனர் என முன்னாள் பாதுகாப்ப...\nபாதுகாப்புத்தரப்பினரால் தொடர்ச்சியாக என் மீது அச்சுறுத்தல்கள் : எஸ். ஸ்ரீதரன்\nஇலங்கையின் பாதுகாப்பிலும் , இறைமையிலும் அமெரிக்க தூதுவர் தலையிட எந்த அதிகாரமும் இல்லை : விஜயதாச ராஜபக்ஷ\nமன்னார் மாவட்ட வைத்தியசாலைகளின் குறைகளை நிவர்த்தி செய்யவேண்டும் ; ஷால்ஸ் நிர்மலநாதன்\nஸ்ரீலங்கன் விமானசேவையின் நஷ்டத்தை திறைசேரியே கையாள்கிறது ; எரான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-08-22T00:54:03Z", "digest": "sha1:W5Z2HRT5QEBXJP42ML45P3A3PFY42RC3", "length": 11495, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா | CTR24 சிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா – CTR24", "raw_content": "\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்���ிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nபேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு ..\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி\nசிறிலங்கா வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் – பிரித்தானியா\nமனித உரிமைகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா சில சாதகமான நகர்வுகளை முன்னெடுத்துள்ளது என்று பிரித்தானிய வெளிவிவகார பணியக அமைச்சர் அகமட் தெரிவித்துள்ளார்.\nஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நேற்று ஜெனிவாவில் ஆரம்பமானது. இந்தக் கூட்டத்தொடரில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\n“நிலையான நல்லிணக்கத்தை எட்டுவதற்கு, ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா முழுமையான நிறைவேற்ற பிரித்தானியா ஊக்குவிக்கிறது.\nமேலதிக காணிகளை விடுவிப்பதற்கு எடுத்துள்ள முடிவையும், இழப்பீடு வழங்கும் செயலகத்தை உருவாக்கும் முடிவையும் பிரித்தானியா பாராட்டுகிறது.\nதற்போதைய 40 ஆவது கூட்டத்தொடரில், சிறிலங்கா தொடர்பான பிரேரணை ஒன்றை பிரித்தானியா முன்வைக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஇலங்கை அரசு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான தெளிவான கால அட்டவணையையும், மூலோபாயத்தையும் வெளியிடவேண்டுமென கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிறீலண்ட் வலியுறுத்திக் கேட்டுள்ளார். Next Postஇராணுவ கைக்கூலிகளிடமிருந்து ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி மகஜர்.\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்ல���சுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nஉங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள்...\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india-tube.com/channel/UChcR8SrIiSON4KxmtpwfMgw/dinamalar.html", "date_download": "2019-08-22T00:24:04Z", "digest": "sha1:EBEMAKZXXTTK3YYMWK7YKHHAFEFPSF2D", "length": 7956, "nlines": 138, "source_domain": "india-tube.com", "title": "Dinamalar channel Video Download - MP3 download - India-tube.com", "raw_content": "\nTET பரிதாபங்கள் எழுதியது 1,62,314 ஃபெயில் 1,60,002\n370-வது பிரிவு ரத்து கிடையாது சட்டம் என்ன சொல்கிறது\nசுப்ரீம் கோர்ட் கைவிரிப்பு சிதம்பரம் கைது உறுதி\nப.சிதம்பரமும் பாமர மக்களும் ஒன்று தான்\nவிஷமருந்தி, தண்ணீரில் மூழ்கியும் பிழைத்த வாலிபர் | Lover Suicide Attempt | Theni | Dinamalar\nதமிழ் சினிமாவில் நடிக்கும் ஒட்டகம் | Bakrid Movie Interview\nதினமலர் 'எக்ஸ்போ' கொண்டாட்டத்திற்கு ரெடியாகுங்க...\nதமிழ் படங்களில் நடிக்க ஆசை.. நிக்கி சுந்தரம் பேட்டி|Mei|Nicky Sundaram|Aishwarya Rajesh\nஜம்மு காஷ்மீர் என்றால் என்ன \nUS வளர்ச்சியில் இந்தியர் பங்கு; தூதர் பாராட்டு\nகீரை பாட்டு ஆசிரியருக்கு பாராட்டு\nபதவ�� ஏற்பில் அமைச்சர் செய்த காமெடி\nINX வழக்கு; சிக்குகிறார், ப.சிதம்பரம்\nகுப்பைகளை சேகரிக்க வந்தாச்சு பேட்டரி கார் | Battery Trash vehicle | Madurai | Dinamalar |\nஇலக்கை தொட்ட சந்திரயான் -2\nஊழலை மறைக்க மாவட்டங்கள் பிரிப்பு : ஸ்டாலின்\nபில்லி சூனியம் 25 அடி குழி தோண்டிய பெண். என்ன நடந்தது \nகாஷ்மீரில் கால்பதிக்கும் 7 டாப் கல்லூரிகள்\nமழைநீர் சேகரிக்க 3 மாதம் கெடு\nவேர்களுக்கு இடையே வீசப்பட்ட பெண் குழந்தை\nசொந்த மண்ணில் அகதிகளாய் பூர்வகுடிகள்\nவெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்ட விமான படையினர்\n10 மணி நேரம் பறையடித்த மருத்துவ மாணவர்\nபாயும் புலியில் ரஜினி ஓட்டிய பைக்\nசியோலில் இந்திய பெண் காட்டிய துணிச்சல்\nபாக் நிருபர்களுக்கு நட்புக்கரம் நீட்டிய இந்திய பிரதிநிதி ஹீரோ ஆனார்\nபால் விலை உயர்வு எதிர்ப்பும் ஆதரவும்\nநம்ம ஏரியாவுல எவ்ளோ மழை\nபால் விலை உயர்வு ஏன்\nகுளத்தில் அத்திவரதர் வைக்கப்படும் காட்சிகள்\nஇன்ஜினியரை தாக்கிய எஸ்.ஐ மீது புகார்\nவள்ளியூர் ஸ்டேஷனில் பெண் கொலையா | Is the woman murdered at Valliyur Police station\nபிரபலங்கள் பயன்படுத்திய வாகனங்கள் கண்காட்சி\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nகோக்கு வேணாம் தண்ணீ போதும்\nகாதலனுடன் சென்ற சிறுமிக்கு அடி\nகிறிஸ்துவ கல்லூரிகளில் மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லை\nநின்ற கோலத்தில் அத்திவரதர் யாரும் பார்க்காத 360 டிகிரி கோணத்தில் | Athi Vardar | 360 Degree\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/arjun-reddy-tamil-movie-news/", "date_download": "2019-08-22T00:47:38Z", "digest": "sha1:MCWIKS7L3Q2XRUUGULJIH6INB3NLKI44", "length": 5301, "nlines": 103, "source_domain": "kollywoodvoice.com", "title": "தமிழுக்கு வரும் ‘நோட்டா’ ஹீரோவின் தெலுங்கு படம் – Kollywood Voice", "raw_content": "\nதமிழுக்கு வரும் ‘நோட்டா’ ஹீரோவின் தெலுங்கு படம்\nதெலுங்கில் விஜய் தேவரகொண்டா – பூஜா ஜவேரி நடிப்பில் ரிலீசாகி மாபெரும் ஹிட்டான ‘துவாரகா’ படம் தமிழ் பேச வருகிறது.\nஸ்ரீனிவாச ரவீந்திரா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தை தமிழில் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் சார்பில் ஏ.என்.பாலாஜி வெளியிடுகிறார்.\nபடத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது, தெலுங்கில் ‘துவாரகா’ என்ற பெயரில் வெளியாகி நூறு நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அர்ஜுன்ரெட்டி’ என்ற பெயரில் வெளியாகிறது.\n‘நோட்டா’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான விஜய் தேவரகொண்டாவின் இந்தப் படமும் தமிழ் ரசிகர்களுக்கு பிடித்த ஒன்றாக இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.\nகாதல், ஆக்ஷன், கமர்ஷியல் ஆகிய மூன்றும் கலந்த படமாக ‘அர்ஜுன் ரெட்டி’ தெலுங்குப் படம் ஹிட்டானது. அதேபோலவே இந்த அர்ஜுன் ரெட்டியும் மிகுந்த வரவேற்பை பெரும் என்றார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக விரைவில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\n‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன…\nபுதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள…\n20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்\nபெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது…\nமெய் – மூவி ஸ்டில்ஸ் கேலரி\nமெய் – பிரஸ்மீட் கேலரி\nஇது என் காதல் புத்தகம் – மூவி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2014/10/", "date_download": "2019-08-22T01:32:14Z", "digest": "sha1:U3BXV7Q3ESO45RDP6TRP7BTPCZITIFGA", "length": 21337, "nlines": 249, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: October 2014", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\n('''மரண மாஸ்''') சூப்பர் திரைகதை-ஹீரோ அடிச்ச அடியிலை ஏலியனுக்கே உச்சா போகுது-வீடியோ\nமிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ\nஎனது காதலியை தொடாதே என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை நேருக்கு நேராக இளைஞர் ஒருவர் எச்சரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசம்பவம் தொடர்பில் தெரிய வருவது அமெரிக்காவின் சிகாகோ நகரில் மார்டின் லூதர் கிங் சமுதாய மையத்தில் ஆளுநர் தேர்வுக்கான வாக்கெடுப்பு நடைபெற்றுகொண்டிருந்தா போது ஒபாமாவும் அவர் அருகே ஆயியா கூப்பர் என்ற 20 வயது இளம் பெண்ணும் வாக்களித்துக்கொண்டிருந்தனர்.\nஇதன் போது சிரித்த முகத்துடன் வாக்களித்துக்கொண்டிருந்த பெண்ணை பார்த்த ஒபாமா ஆர்வமிகுதியில் அப்பெண்ணை கட்டிபிடித்து முத்தமிட்டார்.\nஇதனை அருகே பார்த்துக்கொண்டிருந்த அவரது காதலன் மைக் ஜோன்ஸ் எச்சரிலடைந்து, உடனே ஒபாமாவை நேருக்கு நேராக பார்த்து மிஸ்டர் பிரஸிடென்ட் எனது காதலியை தொடாதீங்க என எச்சரிப்பது போன்று பேசினார்.\nசற்றும் எதிர்பார்க்காத ஒபாமா சகோதர பாசத்துடன் தான் நான் அப்படி நடந்துகொண்டேன் என சமாளித்தார். வாலிபரின் இந்த துணிச்சல் பேச்சு அங்கு சிறிது நேரம் பரபரப்பினை ஏற்படுத்தியது.\nசேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ\nசென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த\nபழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.\nபரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -\nகொக்கோ கோலா விளம்பரம் part time வேலைக்கு,,,கத்தி திரைபடத்தில் coca cola எதிர்ப்பு full time வேலைக்கு-வீடியோ\nஅல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீடியோ\nபிரபல எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் (90) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு காலமானார். தமிழில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராஜம் கிருஷ்ணன்,\nதிருச்சி மாவட்டம், முசிறியில் கடந்த 1924 -ஆம் ஆண்டு பிறந்தார். தமிழில் கள ஆய்வு எழுத்தாளர் எனப் பெயர் பெற்ற இவர், விவசாயிகள், உப்பளத் தொழிலாளர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு 40 நாவல்களை எழுதி உள்ளார்.\n\"வேருக்கு நீர்', \"கரிப்பு மணிகள்', \"குறிஞ்சி தேன்', \"அலைவாய் கரையில்' போன்ற நாவல்கள் ராஜம் கிருஷ்ணனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.\nபாரதியார், டாக்டர் ரங்காச்சாரி ஆகியோரின் வாழ்க்கை வரலாறு குறித்தும் ராஜம் கிருஷ்ணன் நூல் எழுதியுள்ளார். \"சாகித்ய அகாதெமி', \"சரஸ்வதி சம்மான்', \"பாரதிய பாஷா பரிஷத்' உள்ளிட்ட உயரிய விருதுகளை இவர் பெற்றுள்ளார். இறந்த பிறகு தனது உடலை சிகிச்சை அளித்த ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கே தானமாக அளித்துவிடும்படி ராஜம் கிருஷ்ணன் விருப்பம் தெரிவித்திருந்தார்.\nயாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ\nயாழ்தேவியில் காதல் செய்தால் என்ற பாடலில் முடிவில் குரல் வடிவில் வரும் வானொலி அறிவிப்பாளர் யாழ் சுதாகர்....\nபலரும் நன்கு அறிந்த தம���ழ் நாட்டு சூரியன் எப்.எம் இரவு நேர வானொலி அறிவிப்பாளராகும்\nஇவர் இணைய தமிழ் எழுத்து உரு சம்பந்தமாக புரட்சி செய்த சுரதா தமிழ்வாணனின் சகோதரர் ஆவார்..பால்ய காலத்தில் பழகிய எனக்கும் தெரிந்த நண்பரும் கூட..\n.இந்த பாடலை முன்பு ஒலி வடிவத்தில் கேட்டிருக்கிறேன் இப்பொழுது தான் ஒளிவடிவத்தில் இந்த பாடலை பார்க்கிறேன் .அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன்.\nதப்பை தப்பு தப்பா செய்தால் தப்புங்க....தப்பை தப்பே இல்லாமால் செய்தால் தப்பே இல்லீங்க-வீடியோ\nலண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ\nஇந்த பேட்டியை பார்க்கும் பொழுது நல்ல தெளிவாகவும் கொஞ்சம் விவரமாகவும் தன்னடகத்துடனும் தானே பேசுகிறார் .. .\nஇடையிலை என்ன நடந்தது உந்த ஆளுக்கு ...சில வேளை .அரசியலுக்கு வந்த பிறகு தான் கொஞ்சம் லூசாயிட்டாரோ\n2002 ஆண்டளவில் சென்னையில் இருந்து லண்டன் நான் வந்த பொழுது அந்த விமானத்தில் இவரும் பயணம் செய்திருந்தார் ஆனால் அவர் முதல் வகுப்பில் ..\nமீனபாக்கம் விமானநிலையத்துக்குள் விமானம் வரை அவரை ராஜமரியாதையுடன் அழைத்து சென்றனர் அங்குள்ள அதிகாரிகள்\nலண்டன் விமானநிலையத்தின் குடிவரவு மேசைக்கு நாங்கள் போகும் வழியில் அவரும் அவரது செயலாளரும் எதிர்பக்கமாக அங்குள்ள அறிவுபலகைகள் பார்த்த படி பட்டணத்தில் தவறப்பட்ட குழந்தைகள் போன்று ஏமாலந்தி கொண்டு வந்திருந்தார்கள்..\nநான் ஒரு அறிமுக சிரிப்பை செலுத்தி கூடியும் அவர் கண்டு கொள்ளவில்லை .அந்த அளவுக்கு எதையோ தவற விட்ட தனித்துவிடப்பட்ட நிலையில் படபடப்புடன் இருந்தார்கள்\nசாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்,ஜோ டி குரூஸ்-வீடியோ\nசொல்லாத தீர்ப்புக்கு முன்னும் ..சொல்லிய தீர்ப்புக்கு பின்னும்-வீடியோ\nவக்கீல் வண்டுமுருகன் கேட்ட (ஜா)மீன் ...இப்ப கடலிலை கூட இல்லையாம்-வீடியோ\nபுலம் பெயர் வாழ்வில் இப்படியும் ஒரு சுரண்டல்.. தமிழனை தமிழன்-வீடியோ\nகலியாண கதை கேளு...தங்க நகை கடை நடந்து வந்த கதை கேளு...-வீடியோ\nஒரு மேடையில் கமலும் நடிகர் திலகமும் -வீடியோ\nவேற்று உலகத்துக்கு சென்ற'' ராஜராஜசோழன்'''- ..இப்படி புதுசு புதுசாக கிளம்பிகிறான்களே-வீடியோ\nலண்டன் ஹரோ safari சினிமாவில ''' பொம்மையின் வீடு நாடகம் திரையிடலின் பொழுது -வீடியோ\nஇந்நாடகத்தின் மிக முக்கிய பாத்திரங்கள் நோரா, அவளது கணவன் டோர்வால்ட் ஹெல்மெர் மற்றும் நில்ஸ் க்ருக்ஸ்டாட் ஆகியோரே. இப்பாத்திரங்களில் முறைய...\nஇந்த தவறுகளை யாரும் செய்யாதீங்க.. பல வருடங்கள் முன்பே மன்னிப்பு கேட்ட சரவணன்-வீடியோ\nமன்னிப்பு கேட்பவன் மனிதன் … மன்னிக்க தெரிந்தவன்... கடவுள் -கமல்ஹாசன் - கமல் சார் விஜய் டிவிக்காரன் இது பிசினஸ் தலையிடாதயுங்க என்று ...\nசமூக செயற்பாட்டளார் கவிஞர் அவ்வை லண்டன் தொலைகாட்சியில் ''சொல்லாத செய்திகள்'' -வீடியோ\n''96 இல்லை ..இது ''88'' யாழ் பாடசாலைகளின் அங்கிள் அன்ரிமாரின் அட்டகாசம் -வீடியோ\nஎம்.எஸ் விஸ்வநாதன் இளம் கமலுடன் ஒரு ஜாலியான சந்திப்பு\nதலை கனத்தின் உச்சம் ..சாதாரண தொழிலாளியை காலில் விழவைத்த இளையராஜா-வீடியோ\nசாதாரண தொழிலாளியான பாதுகாப்பு உத்தியோகத்தரை ஆங்கிலத்தில் கேள்வி கேட்டு காலில் விழவைத்த கிறுக்கு இளையராஜா பார்க்க கீழே உள்ள காணொளியில் ...\nதமிழ் people know கிந்தி refuse to speak ஹிந்தி-வீடியோ\nராஜராஜசோழன் சார் .. நீங்கள் நல்லவரா கெட்டவரா- ஒரு வரலாற்று ஆய்வாளிரின் பார்வையில் -வீடியோ\nமலர்ந்தும் மலராத என்ற பாடலை புதிய வாசனை மணக்க வைத்து பாடும் பாடகர் -வீடியோ\n('''மரண மாஸ்''') சூப்பர் திரைகதை-ஹீரோ அடிச்ச அடியி...\nமிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ\nசேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் ...\nகொக்கோ கோலா விளம்பரம் part time வேலைக்கு,,,கத்தி த...\nஅல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீட...\nயாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ\nதப்பை தப்பு தப்பா செய்தால் தப்புங்க....தப்பை தப்ப...\nலண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ\nசாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்,ஜோ டி க...\nசொல்லாத தீர்ப்புக்கு முன்னும் ..சொல்லிய தீர்ப்புக்...\nவக்கீல் வண்டுமுருகன் கேட்ட (ஜா)மீன் ...இப்ப கடல...\nபுலம் பெயர் வாழ்வில் இப்படியும் ஒரு சுரண்டல்.. தமி...\nகலியாண கதை கேளு...தங்க நகை கடை நடந்து வந்த கதை கேள...\nஒரு மேடையில் கமலும் நடிகர் திலகமும் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/murungai-ilai-kaambu/", "date_download": "2019-08-22T01:03:22Z", "digest": "sha1:BZPZ35T6SBRPM7UNDQJMQYGQUU3CYKOH", "length": 7838, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம் |", "raw_content": "\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநேரம���\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன வெங்காயம், மிளகு போன்றவற்றை சேர்த்து சூப் வைத்து அருந்தினால், நரம்புகள் வலிமை பெறும். தலையில் கோர்த்துள்ள-நீர்கள் வெளியாகும். வறட்டு இருமல் போகும் .\nநம்மில் பலர் முருங்கை கீரை சமைக்கும் பொழுது அதன் காம்புகளை கில்லி எறிந்துவிடுவது வழக்கம் . ஆனால் முருங்கைக் கீரையின் காம்பிலும் அதிக மருத்துவக் குணம் உள்ளது.\nTags;முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு, முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம், முருங்கை கீரை\nசோகையை வென்று வாகை சூட\nஅனைத்து மதங்களையும் அரவணைத்து கொள்ளும் குணம்…\nஏகாதசி விரதம் இருக்கும் முறை\nமருத்துவ மேற்படிப்பு 'நீட்' கட் ஆப் 15 சதவீதமாக குறைப்பு\nதீபாவளி பரிசாக வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு உடனடி…\nநீட் தேர்வு ஒரு தகுதிகாண் தேர்வுதான்\nகாம்புகளை, சிறிதாக, சிறிது, நறுக்கி, மருத்துவ குணம், முருங்கை இலை, முருங்கை இலை காம்பின், முருங்கை இலை காம்பு, முருங்கை கீரை காம்பு\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nநாங்கள் வளர்ச்சியை மேலோங்க வாய்ப்பளிக ...\nகாஷ்மீர் விவகாரத்தில் நாங்கள் எடுத்த முயற்சிக்கு எங்களுடன் அப்பகுதிமக்கள் துணையாக இருக்கின்றனர்.ஏனெனில், 370 சட்டப்பிரிவை எதிர்ப்பவர்கள் யார் எனபாருங்கள். சொந்த நலன்களுக்காக போராடுபவர்கள், அரசியல் அமைப்பினர், தீவிரவாதத்தை ...\nஅழிவை சந்திக்கிறதா ஆட்டோமொபைல் சந்தை\n720 மாணவர்களிடம் ரூ.42 கோடி மோசடி\nஇளமையாக இருக்க இப்போதுதான் சிறப்பானநே ...\nராமர் கோயில் பிரச்னைக்கு தீர்வுகாண மு� ...\nபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறி ...\nமம்தாவின் கொள்கையல்தான் மேற்குவங்கத்� ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-22T01:36:07Z", "digest": "sha1:6NUDFZEHRTR5X442DLC26XGHLUQS3T6T", "length": 15518, "nlines": 290, "source_domain": "www.neermai.com", "title": "அறிந்து கொள்வோம் | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03\nபரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல் சியோமி 100MP என்ன ஆனது\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – கோழி\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nAMD உடன் கைகோர்க்கும் சாம்சங்\nஅமேசான், ஆப்பிள், பேஸ்புக், கூகிள் ஆகியோரின் நம்பகத்தன்மையை ஆய்வு செய்யும் அமெரிக்கா\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\nவாட்ஸ்ஆப் பயனாளிகளை மிரட்டும் ஸ்பைவேர்- உங்கள் தகவல்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி\nமைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் ப���ரிவில் 3500 கேம்\nடிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone\nஇன்டெல் 9 ஆம் தலைமுறை கோர் ஐ9 பிராசஸர் அறிமுகம்\nநீரை எப்படி எல்லா மக்களும் நேசிக்கிறார்களோ எவ்வாறு அனைவருக்கும் நீர் என்பது... [மேலும்]\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsalai.com/2012/09/30.html", "date_download": "2019-08-22T00:21:30Z", "digest": "sha1:3CLVV4UFZNXPZWEPCQBF3AQJWI5IZHRU", "length": 7164, "nlines": 35, "source_domain": "www.newsalai.com", "title": "சிவகாசி பட்டாசி ஆலையில் பயங்கர தீ விபத்து - 30 க்கும் மேற்பட்டோர் பலி - அலை செய்திகள் | Alai Seithigal | Alai News | News Alai | Tamil News | Videos News | Hot News ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதங்களின் பிராந்திய செய்திகளை அனுப்பி வையுங்கள் உலகறிய செய்கிறோம்\nசிவகாசி பட்டாசி ஆலையில் பயங்கர தீ விபத்து - 30 க்கும் மேற்பட்டோர் பலி\nBy வாலறிவன் 16:17:00 தமிழகம், முக்கிய செய்திகள் Comments\nதமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி என்ற இடத்தில் ஒரு பட்டாசு ஆலையில் இன்று ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.\nவிபத்து ஏற்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட தீ, மளமளவென பல்வேறு அறைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.\nஇதில் 40-க்கும் மேற்பட்ட அறைகளில் வைக்கப்பட்ட வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் வெடித்துச் சிதறியிருக்கின்றன. அருகில் உள்ள கிராம மக்கள், அங்கு ஓடிச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட முயன்றபோது தீ மிகுந்த தீவிரத்துடன் எரியத்துவங்கியதுடன் மேலும் வெடிமருந்துகள் வெடித்ததன. இதையடுத்து, ஆலையின் அருகே நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் சிலரும் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.\nதீயணைப்புப் படையினர் தீயை அணைக்கப் போராடி வருகிறார்கள். இந்த விபத்தில், முப்பது��்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nLabels: தமிழகம், முக்கிய செய்திகள்\nசிவகாசி பட்டாசி ஆலையில் பயங்கர தீ விபத்து - 30 க்கும் மேற்பட்டோர் பலி Reviewed by வாலறிவன் on 16:17:00 Rating: 5\nதாத்தாவுக்கு வந்த ஆசையைப் பாருங்கள் (படங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pattabiwrites.in/2011/10/cwc.html", "date_download": "2019-08-22T00:29:12Z", "digest": "sha1:BS363ARKLWZQKWQVSKU6IFH3UHBATQYR", "length": 5494, "nlines": 98, "source_domain": "www.pattabiwrites.in", "title": "PATTABI WRITES: கோயம்புத்தூர் CWC", "raw_content": "\nகோவையில் மத்திய செயற்குழு- (தற்போது தேசிய செயற்குழு என்று அழைக்கப்படுகிறது) அக் 15-17 வரை திரட்சியான தோழர்கள் பங்கேற்புடன் நடந்து முடிந்துள்ளது. தோழர்கள் உழைப்பிற்கு உரிய பாராட்டு கிடைத்துள்ளது. சிறப்பான உபசரிப்பு, வசதியான தங்குமிடம், சுவையான உணவு பாதி வெற்றியை தந்துவிடும். உருவம் வெற்றி பெற்றுவிட்டது. உள்ளடக்கம் போதுமான உற்சாகத்தை தரவில்லை. தலைமையின் பக்குவம், சிந்திக்கும் ஆற்றல், பொறுப்புணர்வு, எதிர்ப்புகளை சாமாளிக்கும் ஆற்றல் பொறுத்து தான் உள்ளடக்க வெற்றி அமையும். கிளைமட்ட உணர்வில் மாநிலத் தலைவர்கள் நடந்து கொண்டால் emotional decisions தான் வரும்.\nநான் அக் 13 முதல் 18 வரை இருந்தேன். இருக்கின்ற காலத்தில் உதவியாக நடந்து கொண்டேன்\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி\nபகத்சிங்கை காவு கொடுத்தாரா காந்தி - ஆர்.பட்டாபிராமன் - இளம் பகத்சிங்கின் புரட்சிகர உணர்வுகள், போராட்டங்கள், சோசலிச ச...\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவாலா ஆன கதை\nஅனில் அம்பானியின் டெலிகாம் திவால் ஆன கதை -ஆர். பட்டாபிராமன் அம்பானிகளின் கார்ப்...\nமகாத்மா காந்திஜியின் இறுதிநாள் (ஜனவரி 30 1948) - ஆர்...\nஎம் என் ராயின் காந்தி\nஎம் என் ராயின் காந்தி -ஆர்.பட்டாபிராமன் எம் என் ராய் இளம் வயதிலேயே 12 நாடுகளை சுற்ற வாய்பு ப...\nதேசிய கல்விக் கொள்கை 2019\nதேசிய கல்விக் கொள்கை 2019 - ஆர். பட்டாபிராமன் தேசிய கல்விக் கொள்கை 2019 ஆங்கிலத்திலும் இந்த...\nதோழர் டாங்கே - ஆர்.பட்டாபிராமன் காந்தியும் லெனினும் என்ற புத்தகத்தை அதற்கு முன்னர் எவரும் சிந்தித்திடாத முறையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sahabudeen.com/2018/11/blog-post_19.html", "date_download": "2019-08-22T01:22:00Z", "digest": "sha1:4EUPDXLJYBGGWILCC4HDRQVQVIXNTODN", "length": 13285, "nlines": 211, "source_domain": "www.sahabudeen.com", "title": "TIPS&TRICKS: தலையில் பேன் அதிகமா இருக்கா? அதை ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்… !", "raw_content": "\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது.\" \"Some Articles Copy From Another Website\" Thanks To All.\nதலையில் பேன் அதிகமா இருக்கா அதை ஒரே நாளில் போக்க இதோ ஒரு டிப்ஸ்… \nசிலருக்கு தலையில் பேன் அதிகமாக இருக்கும். அத்தகையவர்களின் கைகள் எப்போதும் தலையில் தான் இருக்கும். இப்படி எந்நேரமும் தலையிலேயே கை இருந்தால், பார்ப்போர் நம்மை கேவலமாக பார்க்கக்கூடும். மேலும் ஒரு கூட்டத்தில் ஒருவரது தலையில் பேன் இருந்தாலும், அது மற்றொருவருக்கு மிகவும் வேகமாக பரவக்கூடும்.\nஆரம்பத்திலேயே பேன் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், பின் பேனைப் போக்குவது என்பது சிரமமாகிவிடும். பேன் தொல்லைக்கு கடையில் எத்தனையோ நிவாரணிகள் விற்கப்படுகிறது. அவற்றில் சில விலை அதிகமாகவும், கெமிக்கல் உள்ளதாகவும் இருக்கும்.\nஆனால் நீங்கள் இயற்கை முறையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள முறையைப் பின்பற்றுங்கள்.\nகேப் அல்லது பிளாஸ்டிக் பை\nமுதலில் தலைமுடியை நீரில் அலசிக் கொள்ள வேண்டும். பின் மௌத் வாஷ் கொண்டு அலசி, ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும். * 1 மணிநேரம் கழித்து, தலையில் சுற்றியுள்ளதை கழற்றி விட்டு, பின் வெள்ளை வினிகர் கொண்டு தலைமுடியை அலசி, மீண்டும் ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் பை கொண்டு தலையை சுற்றிக் கொள்ள வேண்டும்.\n* பின் 1 மணிநேரம் ஆன பின், தலையில் உள்ளதைக் கழற்றி, ஷாம்பு பயன்படுத்தி தலையை நன்கு அலச வேண்டும். * இறுதியில் பேன் சீப்பு கொண்டு தலையை சீவினால், தலையில் இருந்த பேன் இறந்து உதிர்வதை நன்கு காணலாம்.\nஇது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com\nசளி தொல்லைக்கு பக்கவிளைவு இல்லாத ஒரு எளிய இயற்கை ந...\nதலையில் பேன் அதிகமா இருக்கா அதை ஒரே நாளில் போக்க ...\nஇஸ்லாமியர்களை அந்நியர்கள் என்று சொல்லும் கூட்டத்தி...\nபாவம் ஒரு பக்கம் பழி நம்பக்கமா\nஇரவுத் தொழுகை இழப்புக்கள் அதிகம்\nபிறர் மானத்தில் கை வைக்காதீர்கள்.. .. ..\nஉடல் சூடு தீர்க்கும் அபூர்வ மூலிகைகளும் அவற்றின் அ...\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nமனம் விரும்பியபடி கனவு இல்லம் கட்ட வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு நனவாக , நாம் நினைத்தபடியே கைகூடி வருவதற்கு தேவையான முன்னேற்பாட...\nகார் ஓட்ட கற்றுக்கொள்பவர்களுக்கான வழிகாட்டு முறைகள்\nவேகமாக மாறி வரும் வாழ்க்கைச் சூழலில் கார் டிரைவிங் கற்று வைத்திருப்பது மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. கார் வாங்க திட்டமிட்டுள்ளோர் முதலில...\nநடுக்கம் கைநடுக்கம் போன்றவை ஏற்படுவது ஏன்\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வ...\nஉங்களுடைய கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை MOBILE போனுக்கு WIFI- மூலம் எப்படி பகிர்வது\nஉங்களுடைய லேப்டாப் மற்றும் கணினியில் இருக்கும் இன்டர்நெட்டை வேறு ஒரு டிவைஸ்க்கு( Mobile Phone Or Tablet Or Any Wifi Device) WIFI- மூல...\nஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்கும் வழிமுறைகள் என்னென்ன, யாரிடம் உரிமம் பெறுவது\n\" ஏற்றுமதித் தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் , முதலில் IEC (Import Export Code) வாங்க வேண்டும். இந்த எண்ணை இந்திய வெளிநாட்டு வர்...\nஹேர் டை வேண்டாமே அலட்சியம்\nசமீபத்தில் ஒரு தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது , சாப்பிட்டவுடன் , அவர் கலர்கலரான மாத்திரைகளை விழுங்கிக் கொண்டிருந்தார். ' ...\nதூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள்\nதூக்கத்தை கெடுக்கும் காரணிகள் : தூக்கம் கெடுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு இரவில் அணியும் ஆடைகள் , சரியாக இல்லையென்றால் தூ...\nபிரிண்டர் வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்கலாம்.\nநாம் பிரிண்டர் ஒன்று வாங்கும்போது என்னவெல்லாம் கவனிக்க வேண்டுமென கவனிக்கலாம் . 1. இங்க் ஜெட்டா அல்லது லேசரா \nநற்குணம் படைத்த மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதினை பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் பார்த்தால் நமக்கு பல விஷயங்கள் புலப்படும்...\nபெற்ற குழந்தைக்கு உற்ற மருந்தென்று தாய்ப்பால் மிஞ்சிடத் தரணியில் ஏதும் உண்டோ தாய்க்கும் சிசுவுக்குமான தன்னிகரில்லா உறவுப் பிணைப்பான ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tm_PrintPage.asp?fname=20190808_03", "date_download": "2019-08-22T01:34:29Z", "digest": "sha1:BJEZKDLD4C4KTF7VYTANIXE4KOKKNRPY", "length": 4082, "nlines": 12, "source_domain": "www.vidivu.lk", "title": "மின்அஞ்ஞல் | பிரசுரிப்பு | உங்கள் கருத்து", "raw_content": "\nஇல��்கைக்கும் கம்போடியாவுக்குமிடையில் இருந்துவரும் நீண்டகால உறவுகளை புதிய துறைகளுக்கு விரிவுபடுத்தி பரஸ்பர நன்மைகளை மேலும் அதிகரிக்கும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் கம்போடியாவுக்கு நான்கு நாள் அரசமுறைப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nகம்போடிய அரசாங்கத்தின் விசேட அழைப்பின்பேரில் கம்போடியாவிற்கு பயணமான ஜனாதிபதி அவர்கள் இன்று (07) முற்பகல் Phnom Penh சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ஜனாதிபதி அவர்களை கம்போடியா நாட்டின் பிரதிப் பிரதமர் Samdech Chaufea Veang Kong Som Ol உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.\nதனது இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி அவர்கள், கம்போடியா நாட்டின் மன்னர் Norodom Sihamoni அவர்களை சந்திக்கவுள்ளதுடன், கம்போடியாவின் பிரதமர் Hun Sen உள்ளிட்ட அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவுள்ளார்.\nஇருநாடுகளுக்கிடையிலான பொருளாதார, வர்த்தக, சுற்றுலா மற்றும் பௌத்த சமய தொடர்புகளை விரிவுபடுத்துவது பற்றி இதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதுடன், இவை தொடர்பான புதிய உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.\nஇதேவேளை ஜனாதிபதி அவர்கள் இன்று பிற்பகல் இலங்கை கம்போடிய வர்த்தக மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார்.\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்டைக் கருத்துக்ளை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்ட்டுள்ளது.\n© 2008 பாதுகாப்பு ,பொதுமக்கள் பாதுகாப்பு,சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுககே உரிமை உடயதாகும்\nஉங்கள் என்னங்களும் கருத்துக்களும : சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snapjudge.wordpress.com/2008/05/13/", "date_download": "2019-08-22T00:52:00Z", "digest": "sha1:XVZD3Q6PJML3EK3ZL7XDPS6XVFG3GCYS", "length": 56783, "nlines": 571, "source_domain": "snapjudge.wordpress.com", "title": "13 | மே | 2008 | Snap Judgment", "raw_content": "\nக்விக்கா யோசி; பக்காவானால் பாசி\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nPosted on மே 13, 2008 | 2 பின்னூட்டங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது 2, அரசியல், அரசு, அழகிரி, இரண்டு, சாதனை, செலவு, திட்டம், திமுக, நிதி, பேனர், போஸ்டர், முக, ரெண்டு, வாரிசு, விடுதலை, விளம்பரம், ஸ்டாலின்\nபடிக்காத மேதை – புத்தக வாசமில்லாத விமர்சகர்\nPosted on மே 13, 2008 | 6 பின்னூட்ட��்கள்\nகரிசலில் சாலைகள், சதியாலோசனைகள் என்று சன்னாசி பதிவெழுதியிருக்கிறார்.\nஅசலில் எனது இணையான சாலை எனக்கு சரியாக இருபத்துமூன்று கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருக்கிறது. அதனுடன் ஒருகாலத்தில் இணைந்திருக்கலாமென்று நினைத்தேன், அதனுடன் எனது ஒரு கரம் இணைந்திருக்கலாம் – எனக்குப் பல கரங்கள். எனது கரத்தைக் கொண்டுதான் நான் பெருகுவது – உதாரணமாய் ஒரு ஊரின் வெளிப்புறத்தை எனது கரம் அணையும், அணையும் என் கரத்தின்மேல் குழந்தைகள் துள்ளிக் குதித்துக் குதியாளமிட்டு என்னைத் தங்களாக்க முயல்வர் தமது குழந்தைமையால். ஆஹா அற்புதம், ஆஹா அற்புதம், குழந்தைகள் குதியாளமிடும்போது எனக்குள்ளிருக்கும் ஜல்லிகள் குதித்து அவற்றுடன் இணைந்து ஆனந்திக்க முயல்வதில்லை, எங்களுக்கு அவை தரும் எரிச்சலில் சூரியக் கதிர்களை உள்வாங்கி செருப்புகளைத் தாண்டிக் குழந்தைகளின் பாதங்களை எரிக்க முயல்கிறோம், அதுதான் எங்கள் நியதி என்பதில்லை, அதுதான் எங்கள் விழைவு – எங்களது இடம் எங்களுக்கு என்பது எங்களால் வகுத்துக்கொள்ளப்பட்ட ஒன்று. இருந்துகொண்டேயிருப்பதன் தேய்மானத்துக்குப் பங்களிக்கும் பாதங்களுக்கு எங்களால் செய்யக்கூடிய சிறு உபகாரமென்பது அதுவே.\nஇப்பொழுது இதற்கு விமர்சனம் எழுதவேண்டும் என்று உங்களைப் பணித்தால் எப்படி ஆரம்பிப்பீர்கள்\nமுதலில் விமர்சனம் எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம்.\n‘பால்சாக்’கின் Lost Illusions நாவலின் நாயகனிடம் அவன் நண்பன் சொல்வதை வேதமாக வைத்துக் கொள்ளவும்:\nஒரு நாவலைக் கூட தவறவிடாமல் படித்துவிடுவாள் என்னுடைய காதலி. என்னிடம் விமர்சனத்திற்காக வரும் புத்தகத்தை அவளிடம் கொடுப்பேன். ‘நாவல் ரொம்ப போர்’ என்று அவள் சொன்னால்தான், நான் படிப்பேன். முடிந்தவரைக்கும் அதைப் பாராட்டி விமர்சனம் எழுதுவேன்.\nஅடுத்ததாக அடிக்கடி சொல்லப்படும் வாசகம் “the author is dead”. இதை நம்ப வேண்டாம் என்பதை ஆய்வு முடிவுகளும் உறுதியாக்கியுள்ளன. ஜெயமோகன் என்றால் வாசிக்கமாட்டேன் என்பது போன்ற சமகால நிகழ்வுகளும் இந்தக் கோணத்தை முற்றிலும் நிராகரிக்க வைக்கிறது.\nஐஸ்க்ரீமுக்கு சாக்லேட் சாஸ் ஊற்றுகிறோமா அல்லது ஸ்ட்ராபெர்ரி ரசம் தெளிக்கிறோமா என்பதைப் பொறுத்து சுவை மாறும். ஆசிரியர் பெயர் என்ன வந்திருக்கிறது என்பதைப் பொறுத்து ���ிமர்சனம் வேறுபடும் என்பதற்கு டேவிட் லாட்ஜின் ‘Changing Places: A Tale of Two Campuses‘ நூலை துணைக்கழைக்கலாம்.\nவகுப்பறையின் முதல் நாளில் ஆசிரியரால் அறிமுகமாக்கப்படும் ஒரு விளையாட்டு:\nநீங்க இதுவரைக்கும் வாசிக்காத புத்தகத்தை நினைச்சுக்குங்க…\nஇப்ப வகுப்பில் யாரெல்லாம் அந்தப் புத்தகத்தைப் படிச்சிருக்காங்களே, உங்களுக்கு ஒரு மதிப்பெண்\nஇதுதான் விளையாட்டு. வெட்கப்படவைத்து ‘அது கூட வாசிக்காதவரா’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்’ என்று மற்றவரிடம் நெளிந்து குழையவைக்கும் ஆட்டம். இந்திய நடுத்தர வர்க்கம் மாதிரி ‘முதல் ரேங்க் வாங்கணும்’ என்று துடிப்பவர்களுக்கு தர்மசங்கடப்படவைக்கும் ஆட்டம்.\nமுதலிடம் பெற வேண்டுமானால், தன்னுடைய அறியாமையை போட்டுடைக்க வேண்டும். ‘காந்தியின் சுயசரிதை‘யை நான் படித்ததில்லை என்று சொன்னால், நிச்சயம் மற்றவர்கள் ‘நான் வாசித்திருக்கிறேன்‘ என்று சொல்லப் போவதால், நிறைய மதிப்பெண் அள்ளலாம். ஆனால், ‘காந்தியக் கூட படிச்சதில்லையா‘ என்னும் ஏளனம் வந்தே தீரும்\nதமிழர்களிடம் மற்றவர்கள் நிச்சயம் பார்த்திருக்கக் கூடிய, ஆனால் தான் பார்த்திராத திரைப்படம் என்று போட்டி வைத்து வாசிப்பு போதாமையை வெளிக்காட்டாமல் அடக்கி வாசிக்கலாம்.\nடயலாக் விருமாண்டி நேரம்: படிக்கலன்னு சொல்லிடறவன் வீரன்; படிக்காதவனப் படிக்க வக்கிறவன் மனுசன்\nஇதில் எந்த நிலை எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து, குறிப்பிடப்பட்ட புத்தகம் அல்லது ஆசிரியர் எவ்வளவு தூரம் புகழடைந்திருக்கிறார் என்பதை புறங்கையால் தள்ளக்கூடியவரா என்பதையும் பொறுத்து — இலக்கியத்தரமாக இருக்கிறதா அல்லது வெகுசனத்தரமாக இருக்கிறதா என்றெல்லாம் விமர்சனம் கிழிக்கலாம்.\nகடைசியாக எழுதியதை வாசித்திருக்க வேண்டுமா என்பதற்கு உம்பர்ட்டோ ஈக்கோவின் ‘The Name of the Rose‘ பயன்படும்.\nவாடிகனுக்குள் மிக மிகப் பெரிய நூலகம் இருக்கிறது. ஏதாவது தேவை என்றால் மனுப் போட்டு, ஐந்தாண்டுகள் காத்திருந்து, ஐம்பது கிலோமீட்டர் எட்டி நின்று வாங்கிக் கொண்டு போகலாம். அந்த மாதிரி ஓரிடத்தில் கதை நடக்கிறது. வடக்கு இத்தாலி. மர்மமான முறையில் சாவு. பினங்கள் குவிகிறது. யார் கொன்றார்கள் என்பதைக் கண்டறிய வேண்டும்.\nடேன் பிரௌனின் ஏஞ்சல்ஸ் & டீமன்ஸ் ராஜேஷ்குமார் வகையறா என்றால், இது பின் நவீனத்துவ உம்பர்ட்டோ இகோ வகையறா.\n இரகசியமாகப் பாதுகாக்கப்படும் புத்தகத்தை கண்டடைந்தவர்கள் எல்லாருமே இறந்திருக்கிறார்கள். எப்படி இறந்தார்கள் என்பதும் மர்மம். ஆனால், நூலைத் தொட்டவர்கள் பரமபதம் அடைந்து விட்டார்கள்.\nநாவலின் இறுதிக் காட்சியில் ஹீரோவுக்கும் நம்பியார் போன்ற வயசான வில்லனுக்கும் இடையே விவாதம். தாத்தாவாகிப் போன பாதுகாவலருக்கு கண் பார்வை முழுவதுமாக பழுதடைந்து விட்டது. அவ்வளவு கடும் கட்டுப்பாட்டுக்குள் இருந்த புத்தகம் ‘நகைச்சுவை’யின் ரசங்களை விவரிக்கும் அரிஸ்டாட்டிலின் அங்கத இலக்கிய ஆய்வு.\nபுத்தகத்தை தவமாய் தவமிருந்து தேடல் முடிவில் பெற்றவர்கள் — எப்படி இறந்தார்கள்\nஇப்பொழுது பழசாகிப் போன டெக்னிக். தாள்களில் விஷம் தோய்ந்திருக்கிறது. பக்கங்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டிருப்பதால், நாக்கில் எச்சில் தொட்டுக் கொள்ள, விடமேறி மர்ம மரணம் அடைந்திருக்கிறார்கள்.\nபலான படத்தை டவுன்லோடும் அவசரத்தில் வைரசைக் கொண்டு வந்த கதையாக, முந்தைய வாசகர்கள் அனைவரும் முட்டாளாக கையுறை அணியாமல் புத்தகத்தை புரட்டியிருக்கிறார்கள். ஹீரோ அதி புத்திசாலி. கையுறை அணிகிறார். என்றாலும், புத்தக ஓரங்கள் கையுறையையும் சிராய்த்து கிழிக்கின்றன. பக்கங்களைத் தொடர்ந்து படிக்க முடியவில்லை.\nஇப்படிப்பட்ட அந்தப் புத்தகத்தை, புரட்டக் கூட இயலாமல், அந்த நூலில் என்ன எழுதியிருக்கிறது, யார் எழுதினார்கள் என்பதைப் பார்க்காமலே, படிக்காமலே உணர்ந்து கொள்கிறார் ஹீரோ\nநீண்ட நெடுங்காலமாக காவல் காக்கும் வயதான மூத்த முனிவரும் அந்தப் புத்தகத்தைப் புரட்டியதில்லை. எங்கே புரட்டினால், பகிடியும் நக்கலும் தன்னையும் தொற்றிக் கொண்டு, தானும் இறை நிந்தனையில் இறங்கிவிடுவோமோ என்னும் அச்சம். நையாண்டியில் திளைத்து கேளிக்கை, கொண்டாட்டத்தில் விழுந்து விடுவோமோ என்னும் பயம். அவரும் புத்தகத்தைப் படிக்காமலே புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்.\nவாசிக்க விழைந்தவர்களையும் தீர்த்துக் கட்டி, இமேஜைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.\nஹீரோவோ முதற்பக்கத்தை மட்டும் வாசித்துவிட்டு, கிட்டத்தட்ட முழு புத்தகத்தையும் அனுமாணித்து விடுகிறான். ஹீரோவும் வில்லனும் இருவேறு நூல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு அத்தியாயம் கூட வாசிக்காமலேயே தங்கள் அனுபவங்களை வைத்து, இட்டுக் கட்டி விவாதம் நடத்துகிறார்கள்.\nகட்டாங்கடைசியாக, இவ்வளவு ஆராய்ந்து அனுபவித்து புகழ்ந்து விதந்தோந்து விமர்சனம் எதற்காக எழுதுகிறோம் என்பதை ஆஸ்கார் வைல்ட்-டின் ‘படிக்கலாமா வேண்டாமா’ என்னும் கட்டுரையில் இருந்து உணரலாம்:\nசிறந்த நூறு புத்தகங்களை தேர்ந்தெடுக்குமாறு என்னிடம் கேட்டிருக்கிறார்கள். வசதிக்காக மூன்று பிரிவாக பிரித்துக் கொள்கிறேன்.\n1. சுயசரிதை, சரித்திர நூல்கள்.\n2. மீள்வாசிப்பில் புது வாசல்களைத் திறக்கும் மகாகவிகளின் கவிதைகள்; தத்துவபிரக்ஞைகளின் எழுத்துகள்; ஞானிகள் அல்ல\n3. எதை எல்லாம் தொடக் கூடாது என்பதன் பட்டியல்.\nபடித்தால் பைசா பிரயோஜனமில்லாதது என்பதை விமர்சகர் சொல்லவேண்டும். வாசித்தால் ஊறு விளையலாம் என்பதை உணர்த்துவது முக்கியம். நூறு மோசமான புத்தகங்களின் பட்டியல் வெளியிடுபவருக்கு இந்த உலகம் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.\nசன்னாசியின் பதிவு உட்பட மேலேக் குறிப்பிட்ட எந்தப் புத்தகத்தையும் நான் படித்ததில்லை. எனினும் விமர்சனம் போல் ஒன்று சமைத்தாக்க முடிகிறது. நீங்களும் இப்பொழுது விமர்சனம் எழுதத் தயாரா\nஉதவிய புத்தகம்: புத்தக தினம்\nகுறிச்சொல்லிடப்பட்டது நூல், புத்தகம், வாசிப்பு, விமர்சனம், Books, Critique, Library, Reviews\nவாழ்க்கை சக்கரம் – காமிக்ஸ்\nPosted on மே 13, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகுறிச்சொல்லிடப்பட்டது இரவு, உழைப்பு, காமிக்ஸ், கார்ட்டூன், பயன், வாழ்க்கை, வெட்டி, வேலை\nடபிள்யூ ஜி செபால்ட் – இறந்த காலத்தை மறக்கக் கூடுமோ\nகுன்றின் மீது அமர்ந்த குமரன்\nஆரிடைச் சென்று கொள்ள ஒண்கிலா அறிவு\nவிதி, கர்மவினை மற்றும் கிரியா = ஞானசக்தி\nபடைப்பாளி: அமெரிக்க இந்தியர் சமூகவியல்\nமாற்றங்களின் திருப்புமுனையில்… – வெங்கட் சாமிநாதன்\nவெங்கட் சாமிநாதன் – குறிப்பு\nமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் – வெங்கட் சாமிநாதன்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nகுத்திக்கல் தெரு – 1\nகுத்திக்கல் தெரு – 3\nதொகுப்புகள் – தள வரைபடம்\nசெக்ஸ் வைத்துக்கொள்ள எளிய வழிகள்\nநடிப்பு சுதேசிகள் :: (பழித்தறிவுறுத்தல்) - கிளிக்கண்ணிகள் : சுப்ரமணிய ப���ரதியார்\nராஜ ராஜ சோழன் - தமிழ் புத்தகத் தொகுப்புகள்\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்ச பட்சி சாத்திரம்\nரெட்டை வால் குருவி - திரைப்படம்\nரெட்டை வால் ரெங்குடு: மதன்: ஆனந்த விகடன்\nஆ – 10+1 பழமொழிகள்\nஅ – பத்து பழமொழிகள்\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Snapjudge\nகுன்றின் மீது அமர்ந்த கும… இல் Baslar\nகுக்குரன் இல் குன்றின் மீது அமர்ந்…\nஞானவெட்டியான்: அகத்தியரின் பஞ்… இல் Saravana prakash\nகாலா என்னும் ராமர் –… இல் Best Tamil Movies of…\nமனுசங்கடா – தமிழ் சினிமா… இல் Best Tamil Movies of…\nஞானியைக் கேளுங்கள் –… இல் Top 10 Indians of 20…\nஞாநி: சந்திப்பும் பேச்சும் இல் Top 10 Indians of 20…\nபாஸ்டனும் ஞாநியும் இல் Top 10 Indians of 20…\nமணக்கால் எஸ் ரங்கராஜன் –… இல் மனுசங்கடா – தம…\n« ஏப் ஜூன் »\nRT @SuryahSG: “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எத்தனை பிணை வாங்கினான் எனும் சொல்” - தெரு குரல் 😎😎 #ChidambramMissing #ChidambaramFa… 15 hours ago\nRT @Bhairavinachiya: 👊ஆதரவு பெருகுவதால் பாகிஸ்தானில் கட்சி துவங்க திமுக முடிவு😂🤣 15 hours ago\nRT @kanapraba: இவனுகளை வச்சுக்கிட்டு விகடனார் ஒரு கருத்துக் கேட்க முடியுதா\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikinews.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2018", "date_download": "2019-08-22T01:58:08Z", "digest": "sha1:NDARQQX7YFNKVA5ZRDNSUW2K44W5GUMJ", "length": 5815, "nlines": 123, "source_domain": "ta.wikinews.org", "title": "பகுப்பு:பெப்ரவரி 2018 - விக்கிசெய்தி", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 28 துணைப்பகுப்புகளில் பின்வரும் 28 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► பெப்ரவரி 1, 2018 (காலி)\n► பெப்ரவரி 2, 2018 (காலி)\n► பெப்ரவரி 3, 2018 (காலி)\n► பெப்ரவரி 4, 2018 (காலி)\n► பெப்ரவரி 5, 2018 (காலி)\n► பெப்ரவரி 7, 2018 (காலி)\n► பெப்ரவரி 9, 2018 (காலி)\n► பெப்ரவரி 10, 2018 (காலி)\n► பெப்ரவரி 11, 2018 (காலி)\n► பெப்ரவரி 13, 2018 (காலி)\n► பெப்ரவரி 15, 2018 (காலி)\n► பெப்ரவரி 17, 2018 (காலி)\n► பெப்ரவரி 19, 2018 (காலி)\n► பெப்ரவரி 20, 2018 (காலி)\n► பெப்ரவரி 21, 2018 (காலி)\n► பெப்ரவரி 22, 2018 (காலி)\n► பெப்ரவரி 23, 2018 (காலி)\n► பெப்ரவரி 24, 2018 (காலி)\n► பெப்ரவரி 26, 2018 (காலி)\n► பெப்ரவரி 28, 2018 (காலி)\n\"பெப்ரவரி 2018\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nநடிகர் கமல்ஹாசன் புதிய கட்சியை தொடங்கினார்\nஇப்பக்கம் கடைசியாக 12 டிசம்பர் 2017, 16:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/daily/daily-forecast.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T00:20:54Z", "digest": "sha1:BWATO2XNNPNJN4ROCPOGE7DMY7NJQRPQ", "length": 11951, "nlines": 189, "source_domain": "tamil.oneindia.com", "title": "தின பலன் (செப்டம்பர் 17, 2014) | Daily forescast from Thatstamil, ராசிகளும் தினபலனும் - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n7 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n7 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n7 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nLifestyle அழகு குறிப்புகள் பற்றிய உண்மைகள் மற்றும் கட்டுக்கதைகளை தெரிந்து கொள்ளுங்கள்\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதின பலன் (செப்டம்பர் 17, 2014)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇனிதான் கச்சேரி.. சிறையிலிருந்து விரைவில் வெளிவரும் சசிகலா.. அதிமுகவில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்\nயாருங்க இந்த பாலாஜி ஹாசன்.. டக்குன்னு டாப்புக்கு போயிட்டாரே.. எல்லாமே திடீர் திடீர்னு நடக்குதே\nவிஜய் அரசியலுக்கு வர மாட்டார்.. கமலுக்கு 5 வருஷம் வளர்ச்சியே இருக்காது.. பாலாஜியின் அடுத்த குண்டு\nசனி ஆட்டுது... மார்கழியில் தமிழகம் பெரும் போராட்டங்களை சந்திக்கும்.. பீதி கிளப்பும் பாலாஜி ஹாசன்\nஸ்டாலின் முதல்வராய்டுவார்ல.. \\\"பாப்புலர்\\\" ஜோசியரை வரவழைத்து ஜோசியம் பார்த்த துர்கா\nஆஹா.. அப்படியே புட்டு புட்டு வைக்குதே இந்த சாமி.. சொல்றது பூராவும் நடந்திருச்சுன்னா\nவிப��ீத ராஜயோகமாம்.. எடியூரப்பா முதல்வர் ஆவது உறுதியாம்..ஜோதிடர் கணிப்பால் தொடர்கிறது குதிரை பேரம்..\nதிருப்பூரில் பெண்களை வசியம் செய்த ஜோசியர்.. படுகொலை செய்த இளைஞர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரண்\nபூங்காவுக்கு காதலர்களுடன் வரும் பெண்களை வசியம் செய்து பாலியல் தொழில் செய்தாரா ஜோசியர்\nதலைவலியா.. பிபியா.. ஆமாப்பா ஆமா.. 12 ராசிக்காரர்களை பாதிக்கும் நோய்கள்\nவேலைக்கும் சனிபகவானுக்கும் என்ன தொடர்பு வேலூர் ஜோதிட கருத்தரங்கத்தில் விளக்கம்\nசசி ஆட்சியில் அமருவதை ஜெ.வின் ஆன்மா விரும்பவில்லை... கேரளா ஜோதிடர் ஸ்ரீ வேங்கட சர்மா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nastrologer astrology ஜோதிடம் தினபலன் மேஷம் ராசிகள் ரிஷபம் daily forecast tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/west-bengal-decides-change-name-either-bangla-or-bongo-259366.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-22T01:18:37Z", "digest": "sha1:CNXUQMWITZFJLMZLD4NZFYENVTIN3BAE", "length": 14470, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "மே.வ. மாநிலத்தின் பெயரை 'பங்களா' அல்லது \"போங்கோ\" என மாற்ற அமைச்சரவை முடிவு | West Bengal decides to change name either Bangla or Bongo - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 hrs ago 2 பக்கமும் அதிகாரிகள்.. நடுவில் சிக்கிய ப. சிதம்பரம்.. உச்சகட்ட பாதுகாப்புடன் அழைத்து சென்ற சிபிஐ\n8 hrs ago ஒரே ஜம்ப்.. ப.சி வீட்டில் வரிசையாக சுவர் ஏறி குதித்த 20 அதிகாரிகள்.. சிபிஐ ஆக்சன்.. பகீர் வீடியோ\n8 hrs ago ப.சிதம்பரம் கைது.. அடுத்து என்ன நடக்கும்\n8 hrs ago சிலரை திருப்திப்படுத்த நடத்தப்படும் நாடகம்.. கார்த்தி சிதம்பரம் ஆவேசம்\nLifestyle இந்த ராசிக்கு இன்னைக்கு திடீர் செலவும் திடீர் கடனும் வரும்... கவனமா இருங்க...\n அதிர்ச்சி அறிவிப்பு வெளியிட்ட மூத்த வீரர்\nMovies கல்யாண வாழ்க்கையில ஜெயிக்கணும்னா பெண்டாட்டிகிட்ட தோத்துபோங்க - ஆர்.கே.செல்வமணி\nTechnology விண்வெளியில் இருந்து சிக்னல் அனுப்பிய ஏலியன்- வெளிப்படையாக ஆதாரத்தை வெளியிட்ட கனடா.\nAutomobiles கணிசமான முன்பதிவுடன் களத்தில் குதித்த மாருதி எக்ஸ்எல்-6 கார்\nFinance காபி டே பங்குகளை வாங்குகிறதா ஐடிசி..\nEducation டெல்லி பல்கலையில் வரும் செப்டம்பர் 12ல் மாணவர் சங்கத் தேர்தல்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமே.வ. மாநிலத்தின் பெயரை பங்களா அல்லது \"போங்கோ\" என மாற்ற அமைச்சரவை முடிவு\nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை வங்கமொழியில் \"பங்களா\" அல்லது \"போங்கோ\" என மாற்றவும் ஆங்கிலத்தில் பெங்கால் என திருத்தவும் அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது.\nமேற்கு வங்கத்தின் பெயர் ஆங்கிலத்தில் West Bengal என வருவதால் அகர வரிசைப்படி கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் அனைத்து விஷயங்களிலும் கடைசியாகவே மேற்கு வங்கத்தை அழைக்கிறார்கள் என்பது அம்மாநிலத்தின் நீண்டகால கவலை.\nகடந்த 2011-ம் ஆண்டு இது தொடர்பாக ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்பட்டது. அக்கூட்டத்தில் பங்களா, பஸ்சிம் பங்கா, பங்க பிரதேஷ், பங்கபூமி ஆகிய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியாக பஸ்சிம் பங்கா என்ற பெயர் தேர்வு செய்யப்பட்டது.\nஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. இந்த நிலையில் இன்று அம்மாநில அமைச்சரவை கூடி மாநிலத்தின் பெயரை மாற்றுவது குறித்து ஆலோசித்தது.\nஇதில் மேற்கு வங்கத்தின் பெயரை வங்க மொழியில் பங்களா அல்லது போங்கோ என மாற்றுவது என்றும் ஆங்கிலத்தில் 'பெங்கால்' என திருத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன் மூலம் இந்திய மாநிலங்கள் வரிசையில் West Bengal என கடைசியில் இருந்த மேற்கு வங்கம் இனி Bengal என முதல் வரிசைக்கு வந்துவிடும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇருப்பது 400 பேரு.. வெறும் 2 டாய்லெட்தானா.. குடிசைப் பகுதிக்கு வந்து ஷாக் ஆன மமதா பானர்ஜி\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல்- பாஜக இடையே 'துர்கா பூஜை' யுத்தம்\nபெண்ணின் வயிற்றுக்குள் வளையல், மூக்குத்தி, நாணயங்கள் - அதிர்ச்சியடைந்த டாக்டர்கள்\n\\\"பங்களா- பங்களாதேஷை குறிக்கும்\\\".. மேற்கு வங்காள மாநிலத்தின் பெயரை மாற்ற மத்திய அரசு நிராகரிப்பு\nமே.வங்கம்: பாஜக எம்.பி. வீடு மீது நாட்டு வெடிகுண்டுகள் சரமாரி வீச்சு-துப்பாக்கிச் சூடு\nஅம்மாடியோவ் போனஸ்.. ஜெய் வங்கம், 10% இடஒதுக்கீடு.... மமதாவின் அடேங்கப்பா வியூகம்\nநீங்கள் அபாய கட்டத்தை நெருங்கி விட்டீர்கள்.. ஜாக்கிரதை.. பாஜகவிற்கு மமதா கடும் எச்சரிக்கை\n3 மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க திட்டம்.. பாஜக சதி செய்கிறது.. மமதா பானர்ஜி பரபரப்பு புகார்\n'நெவர் கிவ் அப்' நடுகடலில் 5 நாள்கள் உணவில்லாமல் கட்டையில் தத்தளித்தும்.. நம்பிக்கை இழக்காத மீனவர்\nரிங் மாஸ்டரான பாஜக.. மேற்குவ���்கத்தில் 107 எம்எல்ஏ-க்கள் கட்சி தாவ ரெடி.. முகுல் ராய் தகவல்\nசாதி மாறி காதலித்த மகள்... துண்டு துண்டாக வெட்டி கங்கையில் வீசிய பெற்றோர் - ஆணவக்கொலை\nபத்வா பிரச்சினையில்லை.. இஸ்கான் ரத யாத்திரையில் வளையல், குங்குமம் அணிந்து பங்கேற்ற எம்.பி. நுஸ்ரத்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwest bengal name change bangla bengal மேற்கு வங்கம் பெயர் மாற்றம் பங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wiki.debian.org/ta/QuickPackageManagement", "date_download": "2019-08-22T00:33:27Z", "digest": "sha1:BVHQQ3PE5TQPTAJGSKEUMUPRPKNIH6VK", "length": 3187, "nlines": 35, "source_domain": "wiki.debian.org", "title": "ta/QuickPackageManagement - Debian Wiki", "raw_content": "\nடெபியன் பொதி நிர்வாக பக்கத்திற்கு வருக\nபொதிகளை நிறுவுவது, மேம்படுத்துவது உள்ளிட்ட விடயங்களில் தங்களுக்கு உதவுவது இப்பக்கத்தின் நோக்கமாகும். மென்பொருள் பொதிகளை நிர்வகிப்பது குறித்து இப்பக்கம் அலசுகிறது. கத்துக்குட்டிகளைக் கருத்தில் கொண்டு எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டெபியன் நிறுவல் பக்கத்தை வாசித்திருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.\nSynaptic - பொதிகளை நிர்வகிப்பதற்கான வரைகலை கருவி (பரிந்துரைக்கப்படுகிறது)\nAptitude - டெபியன் பொதிகள் நிர்வாகத்திற்கு பயன்படும் பிரதானக் கருவி\nDebianUpgrade - தங்களுடைய வழங்கலைப் புதுப்பிக்கும் முறை\nBackports - தங்களது நிலையான டெபியன் சீராக இயங்கிக் கொண்டிருந்தாலும் அதிலுள்ள பொதிகள் ஏனைய வழங்கல்களில் இருப்பதைக் காட்டிலும் பிந்தையதாக உள்ளதா இத்தகைய தருணங்களில் தங்களுக்கு உதவ விழைவது பேக்போர்ட் - கொள்ளைப்புறம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/07/20200018/In-VaniyambadiLeather-jeweldealer-home-Rs-8-lakh-cash.vpf", "date_download": "2019-08-22T01:02:51Z", "digest": "sha1:4F7LRNB3LA2DWKBCFTJRS2M7PA7RKZQY", "length": 13215, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Vaniyambadi Leather jewel-dealer home Rs 8 lakh cash || வாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்டிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை + \"||\" + In Vaniyambadi Leather jewel-dealer home Rs 8 lakh cash\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணம் கொள்ளை ‘வென்��ிலேட்டர்’ வழியாக நுழைந்து மர்ம நபர்கள் கைவரிசை\nவாணியம்பாடியில் தோல் வியாபாரி வீட்டில் ரூ.8 லட்சம் நகை–பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி காதர்பேட்டை முல்லர் தெருவில் வசிப்பவர் அஷ்பாக்அஹமத் (வயது 50). தோல் வியாபாரியான இவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சைக்காக குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பினார்.\nவீட்டிற்குள் சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அஷ்பாக்அஹமத் பீரோ இருக்கும் அறைக்கு சென்று பார்த்த போது பீரோ திறந்த நிலையில் கிடந்தது. அதில் இருந்த 28 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் வீட்டின் வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.\nஇதுகுறித்து வாணியம்பாடி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் வேலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் அங்கு கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளைபோன நகைகளின் மதிப்பு சுமார் ரூ.6 லட்சம் இருக்கும்.\nஇதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை – பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. குமாரபுரம் அருகே துணிகரம் ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு\nகுமாரபுரம் அருகே ஆசிரியர் தம்பதி வீட்டில் நகை-பணத்தை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது\nகொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.\n3. ஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை\nஈரோட்டில் புத்தகக்கடை உரிமையாளர் வீட்டில் 22 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n4. தாராபுரத்தில் தொடரும் சம்பவம்: பைபாஸ் சாலைக்கு வழிகேட்பது போல் நடித்து வங்கி ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சம் கொள்ளை\nதாராபுரத்தில் வழிகேட்பது போல் நடித்து ஓய்வு பெற்ற ��ங்கி ஊழியர் வீட்டில் ரூ.5½ லட்சத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனர்.\n5. நிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்கள் கைது\nநிதி நிறுவனங்களில் புகுந்து ரூ.1 லட்சம் கொள்ளை அடித்ததாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.\n1. தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை தலைமை அதிகாரியுடன் அமித்ஷா ஆலோசனை\n2. நீண்ட காலத்திற்கு வளர்ச்சியைத் தக்கவைக்க நிதி ஸ்திரத்தன்மை முக்கியமானது- சக்தி காந்த தாஸ்\n3. 3 மாதங்களில் மழை நீர் சேகரிப்பை நிறுவாவிட்டால் அரசு நடவடிக்கை எடுக்கும் : அமைச்சர் வேலுமணி\n4. தென்மேற்கு பருவமழை : வட மாநில ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ள பெருக்கு\n5. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்\n1. ஓடும் ரெயிலில் இருந்து பார்சல்களை கீழே தள்ளி ரூ.8 லட்சம் பொருட்களை கொள்ளையடித்த சென்னையை சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது\n2. அலங்காநல்லூர் அருகே போக்குவரத்துக் கழக ஊழியர் கொடூரக் கொலை\n3. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது\n4. திருச்சியில் பட்டப்பகலில் துணிகரம்: தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை\n5. சிதம்பரத்தில் பயங்கரம், நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி படுகொலை - 2 வாலிபர்கள் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/92479", "date_download": "2019-08-22T00:57:54Z", "digest": "sha1:W2BS77GSNPGKEBCV4FQQJ3WAX2XOWYPO", "length": 18725, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள் கடிதங்கள் – 9", "raw_content": "\n« நமது முகங்கள் -கடிதங்கள் -1\nமோடி, கருப்புப்பண ஒழிப்பு, ஊடகங்கள் »\nசிறுகதைகள் கடிதங்கள் – 9\nவெண்முரசு கலந்துரையாடல் மையத்துக்குள் நுழையும்போதே, ”கமண்ட் அடித்து அடி வாங்கிய கமேண்டோ சீனு அவர்களே வருக வருக” என வரவேற்ப்பு குரல், யாருய்யா அது எனப் பார்த்தால், ”ஜெயமோகனின் எதிர்கால எதிரி நம்பர் மூணு” என்றபடி கை காட்டினார் சுனில்.\nஉங்கள் சொல்லை ஒவ்வொருவரும் வித விதமாக எதிர்கொள்கிறார்கள். எனக்கு உங்கள் சொல் எனக்கான கல்வி. லௌகீகமான புள்ளியில் தொடர் இலக்கிய வாசகன் எனும் நிலைக்கு எந்த பெரிய முக்கியத் துவமும் இல்லை. ஆனால் உள்முகமாக எனக்கு அ��ு ஆத்மீகமான தேடலுக்கு ஒரு கருவி. அக் கருவி மழுங்காமல் இருக்க, என் செயல்பாடுகள் நோக்கிய சொற்களே சாணைக்கல்.\nஆம் கொஞ்சம் இலக்கியத்துக்கு எதிரான மனநிலைக்குத்தான் திரும்பவிருந்தேன். கொஞ்ச நாள் முகநூல் மடத்தனங்களில் திளைத்துக் கிடந்தேன். கொஞ்சநாட்களாக வாசித்துத் தள்ளிய மொழிபெயர்ப்பு நாவல்கள். குறிப்பாக நீல நிலா என்றொரு மொழிபெயர்ப்பு நாவல். தமிழ் தவிர வேறு மொழி அறியா , தீவிர இலக்கிய வாசகன் இதை வாசித்தால் அது தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகவே கொள்வான். இப்படி ஒரு உலகம். நிறைய சிறுகதைகள் வெளிஎடும் ”இலக்கிய ” இதழ். ஒரு பக்கம் வண்ணதாசன் போன்ற ஆளுமைகளின் ஆழமான கதை. மறு பக்கம் எத்தனை சலுகை அளித்தாலும் இலக்கியத்தின் எந்த வரம்புக்குள்ளும் சேராத பாடாவதி கதை. இரண்டும் ஒரே இதழில். ஆக ஒரு இதழின் பெயரை நம்பி அதன் அத்தனை கதைகளையும் வாசிக்க முடியாது. சமகால நாவல்கள் ஒரு பக்கம் சோ தர்மனின் தூர்வை, சயந்தனின் ஆதிரை, கௌதம சன்னாவின் குறத்தியாறு போன்ற நல்ல நாவல்களை வந்தடைய, இலக்கிய வைதரணியை கடக்க வேண்டும்.\nஇவையெல்லாம் கூடி உருவாக்கிய புற நிலை, அகத்தில் இவன்லாம் எழுதுறானே என்றொரு எரிச்சல், நாங்கல்லாம் வாசக கொம்பாக்கும் காட்டு வாசிச்சு அபிப்ராயம் சொல்றேன் என்றொரு நிலை. மட்டுறுத்தலில் என்னை நானே உள்முகமாக காணும் நிலை வாய்த்தது. இனி சூழலை புரிந்து கொள்ள முயல்வேன், கொம்பு மனநிலையை உதிர்க்க வேண்டும். இனி எந்த நிலையிலும் ஒரு கதையை வாசிக்கையில் நபர்கள் சார்பற்று, இலக்கிய ஆசிரியன் இலக்கிய வாசகன் உறவில் மட்டுமே நிற்க முயல்வேன்.\nவாசகர் மதிப்பீடுகளில் உங்கள் வாசகி ப்ரியம்வதா அவர்களின் கடிதங்கள் மகிழ்வளித்தது. உண்மையில் இலக்கிய வாசிப்பு எனும் களத்தை பெண்கள்தான் வென்று ஆள வேண்டும்.. மடத்து வீடு குறித்த உங்கள் பார்வை, நான் விரிய வேண்டிய எல்லைகளை தயாராக வேண்டிய களங்களை எனக்குக் காட்டியது, உண்மையில் இது நல்லதொரு பயிற்சி. நன்றி.\nபுதிய சிறுகதைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். நான் என்ன எழுதவேண்டும், என்னென்ன எழுதக்கூடாது என்பதைப் பயில்வதற்காக. தில்லையம்மா போன்ற கதையை எழுதவேகூடாது என நினைத்துக்கொண்டேன். மிகமிகச்சாதாரணமான கதை. சாதாரணமான கதை என்பதக்கு என்ன அர்த்தம் அது நிறையமுறை சொல்லிச்சலித்துவிட்டது ��ன்பதுதான். அதை மீண்டும் ஒரு கதாசிரியன் சொல்கிரான் என்றால் அவனுக்கு ஒன்று நுண்ணுணர்வு இல்லை. அதையே மீண்டும் எழுதக்கூடாது என தெரியவில்லை. அல்லது அவன் முன்னால் எழுதப்பட்ட கதைகளை வாசிக்கவில்லை. இவை இரண்டுமே மேற்கொண்டு அவனை நான் வாசிக்கவேண்டாம் என்பதற்கான ஆதாரம்\nஇந்தக்கதை நம் வார இதழ்களின் டெம்ப்ளேட் கொண்டது. ஆனால் அனோஜன் பாலகிருஷ்ணனின் கதை சிற்றிதழ்களில் வரும் கதைகளின் டெம்ப்ளேட் கொண்டது. உயிர்மையில் உடனடியாகப்பிரசுரமாகிவிடும். ஏனென்றால் கொஞ்சம் செக்ஸ் கொஞ்சம் உருவகம். போதும். அதுக்குமேலே கதைக்கு என்ன அமராவதியின் பூனைகள் என்னும் கதை ஞாபகம் வருகிறது. சமீபத்தில் பூனைகள் ஒருபெண்ணைத் தின்றதைப்பற்றிய முரகாமியின் கதையும் இதற்கு இன்ஸ்பிரேஷன் ஆகியிருக்கலாம். ஆனால் அந்தக்கதையே சாதாரணமான கதைதான்\nகலைச்செல்வியின் கதை மஞ்சுக்குட்டியும் ஒரு டெம்லேட் கதைதான். மனிதாபிமானம் என்பது என்ன அது ஒரு வேல்யூ என்றால் அதை ஏன் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் அது ஒரு வேல்யூ என்றால் அதை ஏன் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் மனிதாபிமானம் வெளிப்படும் இடங்களைத்தான் சொல்லிச் சொல்லிச் சலித்தாயிற்றே மனிதாபிமானம் வெளிப்படும் இடங்களைத்தான் சொல்லிச் சொல்லிச் சலித்தாயிற்றே மனித மனதின் ஆழமும் வெளிப்படவேண்டும் அல்லவா மனித மனதின் ஆழமும் வெளிப்படவேண்டும் அல்லவா நவீன இலக்கியத்தின் ஆழம் என்பது கோணலாக மட்டுமே சென்று அடையக்கூடிய ஒன்று என்று சுந்தரராமசாமி சொல்லியிருக்கிறார். பள்ளிக்கூட ஆசிரியர்கள் மாதிரி ஒரு நீதியுணர்ச்சியுடன் அங்கே செல்லமுடியாது\nபாஸிட்டிவாக கதை எழுதலாம். ஆனால் அதில் நெகட்டிவ் அவ்வளவு வலிமையாக இருக்கவேண்டும்.\nசிறுகதைகள் என் பார்வை -1\nசிறுகதைகள் என் பார்வை 2\nசிறுகதைகள் என் பார்வை 3\nசில சிறுகதைகள் 6 அனோஜன் பாலகிருஷ்ணன் கலைச்செல்வி\nசில சிறுகதைகள் 5 மோனிகா மாறன், தருணாதித்தன்\nசில சிறுகதைகள் 4 – தூயன், மகேந்திரன், கே ஜே சோக் குமார்\nசில சிறுகதைகள் 3 மாதவன் இளங்கோ சிவா கிருஷ்ணமூர்த்தி\nசில சிறுகதைகள் 2 காளிப்பிரசாத் சுனீல் கிருஷ்ணன்\nசில சிறுகதைகள் 1 – ராம் செந்தில் உதயன் சித்தாந்தன்\nமலை ஆசியா - 1\nசஹ்யமலை மலர்களைத் தேடி - 3\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\nசிங்கப்பூர் இலக்க���யம் – ஒரு பெயரிலி\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-53\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-52\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.luckylookonline.com/2016/11/blog-post_23.html", "date_download": "2019-08-22T00:52:40Z", "digest": "sha1:VOWQFTCCTAXBCP5I2JCY6FDZB3WCKHIT", "length": 18395, "nlines": 232, "source_domain": "www.luckylookonline.com", "title": "யுவகிருஷ்ணா: சத்ரியன் மறைந்தார்!", "raw_content": "\nஇந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.\nஅந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவர��ல் ஒருவரையுமோ இயக்காமல் தமிழில் முன்னணி இயக்குநராக கோலோச்சியவர் அனேகமாக இவர்தான். இருப்பினும் தொண்ணூறுகளில் திரையுலகப் படிக்கட்டுகளில் அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களான விஜயகாந்த், சத்யராஜ், பிரபு ஆகியோரின் மனம் கவர்ந்த இயக்குநராக இவர் இருந்தார். பி.வாசுவுக்கு இணையான செல்வாக்கு சுபாஷுக்கும் ஒரு காலத்தில் இருந்தது.\n‘நாயகன்’ படத்தின் வெற்றிக்கு கமல்ஹாசனின் நடிப்பும், மணிரத்னத்தின் இயக்கமும்தான் காரணமென்று அத்தனை பேரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். கமலுக்கும், மணிரத்னத்துக்கும்தான் தெரியும், சுபாஷின் உழைப்பு அப்படத்தின் வெற்றிக்கு எவ்வளவு உறுதுணையாக இருந்தது என்று. ‘நாயகன்’ காலத்தில் மணிரத்னத்தின் வலதுகையாக சுபாஷ் இருந்தார். எனவேதான், தனியாக படம் இயக்கப் போய் திணறிக் கொண்டிருந்தபோது, தன்னுடைய தயாரிப்பில் ‘சத்ரியன்’ இயக்கும் வாய்ப்பை அவருக்கு கொடுத்தார் மணிரத்னம்.\nதமிழ் சினிமாவின் ஜாம்பவான்களான இரட்டை இயக்குநர்கள் கிருஷ்ணன் - பஞ்சு ஜோடியில் கிருஷ்ணனின் மகனாக பிறந்தவர் சுபாஷ். ஆனால், தன்னுடைய சினிமா சிபாரிசுக்காக எந்நாளும் அவர் தன்னுடைய தந்தை பெயரை பயன்படுத்தியதே இல்லை.\nசுபாஷின் முதல் முயற்சியான ‘கலியுகம்’, புரட்சிகரமான கதையை கொண்டதாக இருந்தாலும் போதிய வெற்றி பெறவில்லை. ஆனால், இவரது இயக்கத்தில் பிரபு கம்ஃபர்ட்டபிளாக உணர்ந்தார். எனவே அடுத்து அவர் நடித்த காமெடிப் படமான ‘உத்தம புருஷன்’ படத்தின் இயக்குநர் வாய்ப்பும் சுபாஷையே தேடிவந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக நன்றாக போக, தமிழ் சினிமாவின் வெற்றிகரமான கமர்ஷியல் இயக்குநர்களில் ஒருவராக சுபாஷ் தடம் பதித்தார்.\n1990 தீபாவளிதான் சுபாஷின் தலை தீபாவளி எனலாம். கமலின் ‘மைக்கேல் மதன காமராஜன்’, ராமராஜனின் ‘புதுப்பாட்டு’ (தயாரிப்பு : இளையராஜா), மனோபாலா இயக்கத்தில் சத்யராஜின் ‘மல்லுவேட்டி மைனர்’, பாக்யராஜின் ‘அவசர போலிஸ் 100’ என்று பலத்த போட்டிகளுக்கு மத்தியில் விஜயகாந்த் நடிப்பில் இவர் இயக்கிய ‘சத்ரியன்’ வெளிவந்து வெற்றி கண்டது. அதுவரையில் தமிழ் சினிமாவில் வெளிவந்த cop movies வகையில் அதுவே தலைசிறந்தது என்று பெயரெடுத்தது.\n‘சத்ரியன்’ திரைப்படம், தமிழ் சினிமாவில் போலிஸுக்கு என்று புது இலக்கணமும் படைத்தது. இரண்டே பாட்டு, ஒரு நச் ப்ளாஷ்பேக், விறுவிறுப்பான திரைக்கதை, நறுக்கென்ற வசனங்கள் என ‘சத்ரியன்’ ஒரு டிரெண்ட் செட்டர். பிற்பாடு ஷங்கர் போன்ற பெரிய இயக்குநர்களின் கதை சொல்லும் பாணியில் ‘சத்ரியன்’ தாக்கம் கூடுதலாகவே இருந்தது. தொண்ணூறுகளின் தொடக்க நியூவேவ் மூவியாக, அடுத்த சில ஆண்டுகள் தமிழ் சினிமாவின் போக்கை தொழில்நுட்பரீதியில் தீர்மானிக்கக் கூடியதாக அப்படம் அமைந்தது. ‘பழைய பன்னீர் செல்வமா வரணும்’ என்கிற திலகனின் குரல் இருபத்தாறு ஆண்டுகள் ஆகியும் யார் காதிலாவது இன்னமும் கேட்டுக்கொண்டே தான் இருக்கிறது.\nஆங்கிலப் படங்கள் பாணியில் அவர் எடுத்த த்ரில்லரான ‘ஆயுள் கைதி’ வசூலில் சோடை போனாலும், அடுத்த தீபாவளிக்கு அவர் கொடுத்த ‘பிரம்மா’ பிளாக் பஸ்டர் ஹிட். இந்த தீபாவளிதான் பிரசித்தி பெற்ற தளபதி –- குணா மோதிய பிரபலமான தீபாவளி. ரஜினி, கமல் படங்களை பல ஏரியாக்களில் ‘பிரம்மா’ அசால்டாக தோற்கடித்தது. ‘செக்ஸ் கொஞ்சம் தூக்கல்’ என்கிற விமர்சனத்தையும் பெற்றது. ‘பிரம்மா’ ஜோடியான அதே சத்யராஜ் - பானுப்ரியாவை வைத்து அவர் இயக்கிய ‘பங்காளி’, சுபாஷுக்கு பின்னடைவாக அமைந்தது. எனினும் இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ‘சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா’ என்கிற வசனம் இடம்பெற்ற படம் அதுதான்.\n‘பங்காளி’க்குப் பிறகு சுபாஷின் திரையுலக வாழ்க்கையில் பெரும் தேக்கம். அப்போது அறிமுகமாகியிருந்த அஜித்தை வைத்து அடுத்தடுத்து ‘பவித்ரா’, ‘நேசம்’ படங்களை இயக்கினார். அவை எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. பார்த்திபனை வைத்து அவர் எடுத்த ‘அபிமன்யூ’ பரபரப்பாக வசூலித்து மீண்டும் சுபாஷை லைம்லைட்டுக்கு கொண்டுவந்தது. இதன் பிறகு தரை லோக்கலுக்கு இறங்கி பிரபுதேவாவை வைத்து ‘நினைவிருக்கும் வரை’, ‘ஏழையின் சிரிப்பில்’ படங்களை வெறும் வசூலை மட்டுமே மனதில் நிறுத்தி இயக்கி வென்றார்.\nபார்த்திபனை மீண்டும் அவர் இயக்கிய ‘சபாஷ்’, பழைய சுபாஷை மீண்டும் கொண்டுவந்தது. எனினும் வணிகரீதியாக சரியாக போகவில்லை. கிட்டத்தட்ட இந்தப் படத்தோடு சுபாஷின் தமிழ் திரையுலக வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாக கருதலாம். அதன் பின்னர் பிரபுதேவா சகோதரர்களை வைத்து அவர் எடுத்த ‘ஒன் டூ த்ரீ’, டிசாஸ்டர் ஆகவே அமைந்தது.\nஎனினும் இந்தியில் வெற்றிகரமான கதையாசிரியராக அவர் கடைசி பத்தாண்டுகளாக இருந்தார். ஷாருக்கானின் வசூல் சரித்திர சாதனைப் படமான ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்துக்கு கதை எழுதியது இவர்தான். ‘எண்டெர்டெயின்மெண்ட்’, ‘தில்வாலே’, ‘ஹவுஸ்ஃபுல்-3’ என்று இந்தியிலும் வெற்றிக்கொடி நாட்ட சுபாஷ் தவறவில்லை.\nஇன்று ‘தல’ அஜீத், ஷூட்டிங்கில் எல்லோருக்கும் பிரியாணி சமைத்துப் போடுவது பிரபலமான செய்தியாக, ஆர்வமாக வாசிக்கப்படுவதாக ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. அஜீத்துக்கு ‘பவித்ரா’ படம் எடுத்த காலத்தில் பிரியாணி உட்பட விதவிதமான அசைவ உணவு வகைகளை சமைக்க கற்றுக் கொடுத்தவர் இதே கே.சுபாஷ்தான். அறிமுகக் காலத்தில் சினிமாவில் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அஜீத்துக்கு கே.சுபாஷின் அலுவலகம்தான் வேடந்தாங்கலாக இருந்தது. ஓய்வாக இருக்கும்போது சுபாஷை பில்லியனில் அமரவைத்து சென்னை முழுக்க அதிவேகமாக பைக் ஓட்டி குஷிப்படுத்துவாராம் அஜித்.\nதொண்ணூறுகளின் சினிமா ரசிகர்களுக்கு தாங்க முடியாத இழப்பு, சுபாஷின் திடீர் மரணம்.\nஎவன் எவன் என்ன சொல்கிறான் என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. எனக்கு என்ன படுகிறதோ, என் அறிவுக்கு, புத்திக்கு என்ன படுகிறதோ அதைச் சொல்வேன் - தந்தை பெரியார்\nஆளப்பிறந்தவன் - ஆத்திரப்பட மாட்டேன்\nகருப்புப்பண ஒழிப்பு மோசடி : ஊழல் கழிசடைகளின் பகற்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/5_27.html", "date_download": "2019-08-22T00:38:41Z", "digest": "sha1:NF2JJU35B5HMXRK4ZP6QUYZ6J3Y5GOGS", "length": 10122, "nlines": 274, "source_domain": "www.padasalai.net", "title": "சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: ஏப். 5 வரை விண்ணப்பிக்கலாம் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nசிறந்த அறிவியல் ஆசிரியர் விருது: ஏப். 5 வரை விண்ணப்பிக்கலாம்\nதமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு ஏப்.5-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.\nகணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில் சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும் ரூ. 25 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதில், பரிசுத் தொகைக்க��க ரூ. 2.50 லட்சமும், இதர செலவினங்களுக்கு ரூ.1.30 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nஅதன்படி, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.\nஇந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்கெனவே கடிதம் அனுப்பியிருந்தார். இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், தகுதியுள்ள ஆசிரியர்கள், துணைத் தலைவர், அறிவியல் நகரம், பிர்லா கோளரங்க வளாகம், காந்தி மண்டபம் சாலை, சென்னை- 25, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/wheel-covers/hotwheelz-premium-quality-wheel-cover-for-honda-amaze14-inch-price-pnbklO.html", "date_download": "2019-08-22T00:40:01Z", "digest": "sha1:NF6HM66XTG7JS2DP7J7Q3NHD3ZLOUHOG", "length": 16337, "nlines": 274, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச்\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச்\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் விலைIndiaஇல் பட்டியல்\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் சமீபத்திய விலை Aug 21, 2019அன்று பெற்று வந்தது\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 1,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 5 மதிப்பீடுகள்\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச் விவரக்குறிப்புகள்\nவெஹிகிள் மாடல் நமே Amaze\n( 7 மதிப்புரைகள் )\n( 7 மதிப்புரைகள் )\n( 5 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\nஹோட்வ்ஹீல்ஸ் பிரீமியம் ஃஉஅலித்ய் வ்ஹீல் கவர் போர் ஹோண்டா அமாஸி 14 இன்ச்\n2.6/5 (5 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suvanacholai.com/?cat=31&paged=20", "date_download": "2019-08-22T01:01:03Z", "digest": "sha1:JMCG3YSMDYLU4TBM6JDWZTP2JKJOOHLD", "length": 11189, "nlines": 143, "source_domain": "suvanacholai.com", "title": "வீடியோ – Page 20 – சுவனச்சோலை", "raw_content": "\nசுவனச்சோலை தூய வழியில் இஸ்லாம்\nதுல்ஹஜ் முதல் பத்து நாள்\nஒத்தி – லீசு – வாரம்\nசூபித்துவத் தரீக்காக்கள் – தப்லீக்\nமுஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப்\nதலை சிறந்த தர்மம் தண்ணீர் [ 2 of 2]\nசூரா அல்லைல் – அஸ்மா பின்த் ஜைனுலாபிதீன் (v)\nகுர்ஆன் மனன சிறப்பு நிகழ்ச்சி – ஹாஃபிழ் மஹ்தி அலி கான் – ஹாஃபிழ் முஹம்மது அலி கான்\nநூஹ் நபியின் வாழ்வில் நமக்கான படிப்பினை (v)\nநிய்யத் _ அறிந்துகொள்ளவேண்டிய விளக்கம் (v)\nதலைசிறந்த தர்மம் தண்ணீர் (v)\nஸூரா : மர்யம் (சிறு பகுதி) – ஃபதீன் இப்னு அஹ்மத் கான்\nசூரா யாஸீன் தரும் படிப்பினை (v) Part 2 of 2\nஅஸ்கர் ஸீலானி 03/12/2017\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 262\nமாதாந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மவ்லவி அஸ்ஹர் ஸீலானி, இஸ்லாமிய அழைப்பாளர், ஹிதாயா தஃவா நிலையம், அல்கோபார், சவூதி அரேபியா – நாள்: 24-11-2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா. ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: சூரா யாஸீன் தரும் படிப்பினை Part 2 of 2.mp3\nமன அமைதியை குலைக்கும் சந்தேகங்கள்\nமுஜாஹித் இப்னு ரஸீன் 02/12/2017\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 305\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 01 டிசம்பர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: மன அமைதியை குலைக்கும் சந்தேகங்கள்.mp3\nயாசிர் ஃபிர்தெளசி 01/12/2017\tஆடியோ, பொதுவானவை, வீடியோ 0 269\nவாராந்திர பயான் நிகழ்ச்சி – வழங்கியவர்: மெளலவி யாஸிர் ஃபிர்தெளஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல் – நாள்: 30-11-2017 வியாழக்கிழமை – இடம்: மிக்தாத் இப்னு அஸ்வத் (ரழி) பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: மனைவியரிடத்தில் சிறந்தவர்.mp3\nயாசிர் ஃபிர்தெளசி 01/12/2017\tஆடியோ, ஜும்ஆ குத்பா, பொதுவானவை, வீடியோ 0 203\nஜும்ஆ குத்பா பேருரை – வழங்கியவர்: மவ்லவி யாஸிர் ஃபிர்தவ்ஸி, இஸ்லாமிய அழைப்பாளர், ஜுபைல் தஃவா நிலையம், ஜுபைல், சவூதி அரேபியா – நாள்: 24 நவம்பர் 2017 வெள்ளிக்கிழமை – இடம்: ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை சொடுக்கவும் Click to Download ஆடியோ: நபிகளாரை புகழ்வோம்.mp3\n[தொடர் – 09] இஃதிகாதுல் இமாம் அஷ்ஷாஃபியீ – நூல் விளக்கம் (v)\nமுஜாஹித் இப்னு ரஸீன் 28/11/2017\tஆடியோ, நூல்கள், பொதுவானவை, வீடியோ 0 234\nஇமாம் ஷாஃபியீ (ரஹ்) அவர்களின் அகீதா பற்றிய இமாம் அபுல்ஹஸன் அல்-ஹகாரி எழுதிய நூல் விளக்கம் [தொடர் வகுப்பு-09 ] வழங்கியவர்: மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன், இஸ்லாமிய அழைப்பாளர், ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா – நாள்: 27 நவம்பர் 2017 திங்கட்கிழமை – இடம்: ராக்கா தஃவா நிலையம், தம்மாம், சவூதி அரேபியா ஆடியோவை கேட்க மற்றும் டவுண்லோட் செய்ய கீழே உள்ள லிங்கை ...\n[கட்டுரை] : சூஃபித்துவத் தரீக்காக்கள் – 13\n[கட்டுரை] : சுவனத்தில் ஒரு வீடு\n[கட்டுரைத் தொடர்] : பத்ர் போர்\nஹிஜாப் பெண்களின் சுதந்திரத்தை பறிக்கிறதா\nசூஃபியிசத்தை இஸ்லாம் ஏன் எதிர்க்கிறது \n[கேள்வி-பதில்] துஆ விதியை மாற்றும் என்பதை எவ்வாறு விளங்கிக்கொள்வது\n[கேள்வி-பதில்] இஸ்லாத்திற்குள் ஊடுறுவும் வழிகேடுகளுக்கு எதிராக எவ்வாறு தஃவா செய்வது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.masusila.com/2012/06/blog-post_11.html", "date_download": "2019-08-22T00:35:41Z", "digest": "sha1:ARARUGJTJ7Q2R4D6UCOF3JRQWZWV3QN4", "length": 12818, "nlines": 232, "source_domain": "www.masusila.com", "title": "எம்.ஏ.சுசீலா: ’ஊர்மிளை’-சில எதிர்வினைகள்", "raw_content": "\nதுன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,\nதினமணி கதிர்-13.05.12-இதழில் வெளியாகியிருக்கும் என் ஊர்மிளை சிறுகதை.பற்றி 27.05.12 தினமணி கதிரில் இடம்பெற்றிருக்கும் சில எதிர்வினைக்கடிதங்கள்..\n’ஊர்மிளை’சிறுகதை கம்பராமாயண காலத்துக்கே அழைத்துச்சென்றுவிட்டது.ஒரு வரிச் செய்தியை உரையாடலாய் வடித்து வாசிக்க வைத்த விதமே அழகு.நிகழ்வுகளைக் கண் முன்னே நிறுத்தி விட்டது.வருணனைகள் மூலம் மீண்டும் இராம இலக்குவனின் பந்தபாசத்தைப் படைத்துக் காட்டிய ஆசிரியருக்குப் பாராட்டுகள்.\nஎம்.ஏ.சுசீலாவின் ஊர்மிளை சிறுகதையில் எதிர்பாராத திருப்பம்;புதிய முடிவு,சீதையுடன் ஊர்மிளா வால்மீகி ஆசிரமத்தில் தங்க முடிவு செய்தது அதிர்ச்சியேயானாலும் ஆறுதல் அளிக்கிறது.இதுவரை யாரும் நினைத்துப் பார்க்காத அணுகுமுறை\nசிலிகான் ஷெல்ஃப் தளத்தில் வெளியாகியிருக்கும் நண்பர் ஆர்வியின் எதிர்வினை\n-எம்.ஏ. சுசீலா சிறந்த ரசனை உள்ள வாசகி. முன்னாள் தமிழ் பேராசிரியை. தமிழ் பேராசிரியையாக இருந்தும் நவீன தமிழ் இலக்கியத்தில் பெரும் ஈடுபாடு உள்ளவர். (இது ஒரு முரண்பாடு என்று கல்லூரி தமிழ் பேராசிரியர்(யை)களோடு பழக்கம் உள்ளவர்கள் சொல்கிறார்கள்). டோஸ்டோவ்ஸ்கியின் “இடியட்” என்ற நாவலை சமீபத்தில் “அசடன்” என்ற பேரில் மொழிபெயர்த்திருக்கிறார். சிறப்பான மொழிபெயர்ப்பு என்று ஜெயமோகனே (வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி\nஅவரது சிறுகதை ஒன்று சமீபத்தில் தினமணியில் வெளியாகி இருக்கிறது. ராமன் சீதையை காட்டுக்கு அனுப்பியதன் மறுவாசிப்பு இந்தக் கதை. என் கண்ணில் இது சுமாரான கதையே. குறிப்பாக நடை மீது எனக்கு விமர்சனம் உண்டு. இப்படி எழுதுவதால் சுசீலா மேடம் மனம் வருந்தமாட்டார் என்பதுதான் எங்கள் நட்பின் பலம். ஆனால் இப்படிப்பட்ட முயற்சிகளுக்கு வெளிச்சம் வேண்டும் என்று நான் கருதுகிறேன். இருநூறு முன்னூறு பேர் படிக்கும் என் ப்ளாகில் குறிப்பிட்டால் என்ன வெளிச்சம் வந்துவிடப் போகிறது என்று ஒரு கேள்வியும் உண்டு. ஏறக்குறைய ஒத்த ரசனை உள்ள, எழுதும் ஆர்வம் உள்ள ஒரு கூட்டம் உருவாகி இருப்பது நல்ல விஷயம்,\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர் Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஊர்மிளை , எதிர்வினைகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nதமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....\nபுதிய பதிவுகளை மின் அஞ்சல் வழி அறிய..\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஅசடன் ( 34 )\nகுற்றமும் தண்டனையும் ( 14 )\nசங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம் ( 11 )\nதமிழ்ச்சிறுகதை ( 7 )\nதஸ்தயெவ்ஸ்கி ( 30 )\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகில்லி, கிரிக்கெட், சந்துரு மற்றும் சந்திரன்\n‘சூழ்கின்றாய் கேடுனக்கு’- அமிதவ் கோஷின் பேரழிவு கால இலக்கியம் – பீட்டர் பொங்கல்\nசட்டத்தரணியும்பெண்ணிய செயற்பாட்டாளருமான “ஹஸனாஹ்”வின் நேர்காணல்\nவலைக்கு வருகை (2.11.08 முதல்...)\nஇவ்வலைப் பதிவிலுள்ள ஆக்கங்களை உரிய அனுமதி பெற்று மட்டுமே பயன்படுத்த வேண்டும். தீம் படங்களை வழங்கியவர்: sbayram. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7061%3A2010-05-17-113956&catid=323%3A2010-01-06-21-02-21&Itemid=125", "date_download": "2019-08-22T00:41:59Z", "digest": "sha1:GL6K35PZSZLRT5TTTFVHMMHEBJ6AEILA", "length": 31264, "nlines": 119, "source_domain": "www.tamilcircle.net", "title": "கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயக மக்கள் முன்னணி கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)\nகொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)\nநான் மத்திய குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகப் புறப்பட்ட வேளையில் என்னோடு சுந்தரம், குமரப்பா, மாதி ஆகியோரும் சென்னை நோக்கிப் பயணமாகின்றனர்.வேதாரண்யம் கடற்பகுதி ஊடாக இந்தியா சென்றடைந்த நாம் அங்கிருந்து தஞ்சாவூர் சென்று ஒரு நாள் தங்கியிருந்து விட்டு பின்னதாக சென்னை வந்தடைகிறோம். இந்த இடைவெளிக்குள் உமாமகேஸ்வரனுடனான முரண்பாடு பெரிதாகிறது. அவருடனான தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்படுகின்றன. அவர் இப்போது யாரையும் சந்திப்பதில்லை. அவர் எம்.எல்.ஏ விடுதியிலேயே தங்கியிருந்தார் என்பதையெல்லாம் அறிந்து கொள்கிறோம்.\nபின்னர் அவர் அங்கிருந்தபடியே சம்பவம் தொடர்பாக நான் உட்பட்ட மத்திய குழுவினர் நித்தலின்பனார் இல்லத்தில் உமாமகேஸ்வரனிடம் இது குறித்து விளக்கம் கோருவதென முடிவாகிறது. இவ்வேளையில் அன்டன் பாலசிங்கமும் எம்முடன் இருக்கிறார். மத்திய குழு ஒன்று கூடல் ஒழுங்கு செய்யப்பட்ட அதே வேளை இன்னுமொன்றையும் நாம் ஒழுங்கு செய்துகொள்கிறோம். உமாமகேஸ்வரன் குற்றத்தை ஒத்துக்கொள்ளாது முரண்பாடுகளை வளர்க்கும் வகையில் வாதிட்டால் அவரை அன்றே கொலைசெய்துவிடுவது என்றும் தீர்மானிக்கிறோம��. பிரபாகரனால் முன்மொழியப்பட்டு எம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் ஒழுங்கு செய்யப்படுகின்றனர்.\nசுந்தரம் அப்போதுதான் என்னோடு இலங்கையிலிருந்து சென்னை வந்து சேர்ந்திருந்தார். உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் தயாராகிவிட சுந்தரம், செல்லக்கிளி, ரவி ஆகியோர் சைதாப்பேட்டை பாலத்திற்கு அருகாமையில் வைத்துக் கொலைசெய்வதாக ஏற்பாடாகிறது.\nஉமாமகேஸ்வரனை உணர்வுமிக்க போராளியாகத் தான் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டவர். இராணுவத் தூய்மைவாதத்தில் ஊறிப்போன எனக்கு உமாமகேஸ்வரனின் நடவடிக்கை துரோகமாகத் தான் தென்பட்டது. அனைத்திற்கும் மேலாக உமாமகேஸ்வரனிற்கு தனது ஊரில் ஒரு காதலி இருந்தார் என்பதும் எனக்குத் தெரிந்திருந்ததால் அவர்மீதான வெறுப்பு அதிகமாகியிருந்தது. அவரையே உமாமகேஸ்வரன் பின்நாளில் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.பிரபாகரன், நான், நாகராஜா, பேபி சுப்பிரமணியம் ஆகிய அனைவரும் உமாமகேஸ்வரனின் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.\nசென்னையின் வெம்மை சுட்டுக்கொண்டிருந்தது. மிக நீண்ட நேரமாகியும் உமாமகேஸ்வரன் அங்கு வந்து சேரவில்லை. அவர் இனிமேல் வரமாட்டார் என்ற முடிவுக்கு வந்தாகவே ண்டியாயிற்று. அவர் வரவில்லை. நாங்கள் மட்டுமல்ல கொலைசெய்வதற்குத் தயாராக நின்றவர்களும் ஒருவகையான கலக்கத்துடன் திரும்பிவிடுகின்றனர்.\nஉமாமகேஸ்வரன் அன்று அங்கு வந்திருந்தால் அப்போதே பிரபாகரன் அனுப்பியவர்களால் கொலை செய்யப்பட்டிருப்பார். அதிஷ்டவசமாக அவர் அன்று உயிர்பிழைத்துக் கொள்கிறார். பின்நாளில் நடந்தவற்றை வைத்து அனுமானிக்கும் போது சுந்தரம் தான் உமா மகேஸ்வரனுக்கு கொலைத் திட்டமிடல் குறித்த தகவல்களை வழங்கியிருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையானதாகவே தெரியவந்தது. இதனால் தான் உமாமகேஸ்வரன் அங்கு எதிர்பார்த்தபடி வரவில்லை என்பது பலரும் பின்னர் ஊகித்துக்கொண்டார்கள்.\nஇந்த வேளையில் அன்டன் பாலசிங்கம் இந்த விடயம் பெரிதுபடுத்த வேண்டிய ஒன்றல்ல என்று ஒவ்வொருவரோடும் தனித்தனியாகப் பேசிய போதும் நாம் அனைவரும் பிரபாகரன் கூறுவதே சரியானது என்ற ந��லைப்பாட்டில் உறுதியாக இருந்தோம். உமாமகேஸ்வரன் வராவிட்டாலும் விளக்கமளிப்பதற்காக ஊர்மிளா அங்கு சமூகமளித்திருந்தார்.அன்டன் பாலசிங்கத்தைப் பொறுத்தவரை இந்தப்பிரச்சனை முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டிய ஒன்றல்ல என எம்மிடம் கூறிய போதும் பிரபாகரனுக்கு எதிராக ப் பேசுவதற்கு அவருக்குப் போதிய துணிவு இருந்திருக்கவில்லை.\nஇதே வேளை பிரபாகரனுடன் படகில் இந்தியாவிற்கு வந்த சந்ததியார் புலிகளால் ஏறக்குறைய வீட்டுக்காவலிலேயே வைக்கப்பட்டிருந்தார். அவர் போகின்ற இடங்களுக்கெல்லாம் எம்மிலிருந்து ஒரு உளவாளி அனுப்பபப்ட்டார். நான் சென்னைக்கு வந்ததும் சந்ததியார் என்னை அழைத்து மொட்டைமாடியில் பேசினார். உங்களது இயக்கம் தவறான பாதையில் செல்கிறது. எந்த ஜனநாயகமுமில்லை. எதையும் பேசமுடியாது. யாரும் கருத்துக்கூற முடியாது என்று கூறுகிறார். எனக்கெல்லாம் பிரபாகரன் கூறுவதே சரியானதாகப்பட்டது. நானும் தனிமனிதத் தூய்மைவாதக் கண்ணோட்டத்திலேயே வளர்ந்தவன். மைக்கல் கொலைசெய்யப்பட்ட நாளிலிருந்து பிரபாகரன் செய்வதெல்லம் தமிழ் மக்களின் விடுதலைக்காகவும் தமிழீழத்திற்காகவும் என்றே நம்பியிருந்தவன். பதினேழு வயதுச் சிறுவனாக உணர்ச்சி வேகத்தில் பிரபாகரன் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை இலங்கை அரசை அதிரவைக்கும் வெற்றியைக் கொடுத்தது. அப்போது ஏற்பட்ட நம்பிக்கை எத்தனை கொலைகள் வேண்டுமானாலும் நிறைவேற்றி ஒரு பலமான இராணுவத்தை உருவாக்கிவிட்டால் தமிழீழம் கிடைத்துவிடும் என அவர் உறுதியாக நம்பியிருந்தார்.\nபிரபாகரனும் அவரைத் தொடர்ந்து நாமும் துரோகி,எதிர்ப்புரட்சிக்காரன்,சமூகவிரோதி என்று எண்ணுபவர்களை எல்லாம் அழித்து நிர்மூலமாக்கிவிடுதல் என்பதை கொள்கையாகக் கொண்டிருந்தோம். இது தான் ஆயிரமாயிரம் தேசபக்தர்களையும், சமூக உணர்வு படைத்தவர்களையும் எதிர்காலத்தில் கொன்றொழித்தது.\nஎம்மத்தியில் உறைந்து கிடந்த அர்ப்பண உணர்வை சரியான அரசியலை நோக்கி வளர்த்தெடுக்க யாரும் முன்வரவில்லை. அதற்கான வேலைத்திட்டம் குறித்துக்கூட யாரும் சிந்திததில்லை. எந்த அரசியலுமின்றி சிறிய இராணுவ வெற்றிகளினூடாகக் கிடைத்த நம்பிக்கையை மட்டுமே எமது தொடர்ந்த வேலைமுறையாக்கிக் கொண்டோம். முப்பதாண்டுகால புலிகளின் வரலாற்றையும் கூட இந்தச் சிந்தனை ம���றைதான் தீர்மானித்தது. சில இளைஞர்கள் தாம் சார்ந்த சமூகத்திற்கு எதிராக இளைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகக் கோபம் கொண்டு போராட முன்வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை அன்னியப்படுத்தித் தனிமைப்படுத்துவது அபாயகரமானது.\nஇலங்கையில் சண்முகதாசன் தலைமையில் ஒரு தத்துவார்த்தப் போராட்டமே எமக்குத் தெரியாமல் எமக்கு வெளியில் நடந்து கொண்டிருந்தது. அவர்களெல்லாம் அனைத்தையும் இழந்து போராட முன்வந்த எம்மை நெறிப்படுத்த வேண்டும் என்றோ எம்மோடு தொடர்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றோ கிஞ்சித்தும் முயற்சித்ததில்லை. பாலசிங்கத்தின் வரவு கூட எந்தப் பலனையும் ஏற்படுத்தவில்லை. எமது தவறுகளை நியாயப்படுத்துவதிலிருந்தே அவரின் அரசியல் ஆரம்பிக்கிறது.சந்ததியார் கூறியதெல்லாம் எனக்கு ஒரு அரசியல் சார்ந்த கருத்தாகப் படவில்லை. ஏதோ உமாமகேஸ்வரனுடைய நண்பர் என்ற அடிப்படையில் அவரை நியாயப்படுத்துகிறார் என்றே கருதினேன்.\nஇப்போது உமாமகேஸ்வரனைத் தொடர்புகொள்ள முடியாத வகையில் சந்ததியார் தடுக்கப்பட்டிருந்தார். அவர் பின்னால் அவருக்குத் தெரிந்தவாறே ஒரு உளவாளி அனுப்பப்பட்டார். அவர் வீட்டிலிருந்து எங்கு சென்றாலும் பின் தொடர ஒரு நாளைக்கு ஒருவர் என்ற வகையில் நியமிக்கப்பட்டனர். இந்தக் காலப்பகுதியில் அன்டன் பாலசிங்கம் மார்க்சிய வகுப்புக்களை நடத்துகிறார். பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம் என்றெல்லாம் பல கனதியான விடயங்கள் குறித்துப் பேசுவார். அவை யாருக்கும் புரிவதில்லை. குமரப்பா, சாந்தன் ஆகியோர் அக்கறையாக குறிப்புக்கள் எடுத்து அவற்றைப் படிப்பார்கள். எனக்கு எதுவும் புரிவதில்லை. பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்றோர் அவரின் வகுப்புகளுக்கு வருவதே கிடையாது.\nஅன்டன் பாலசிங்கத்தை நாங்கள் எல்லாம் அண்ணா என்றுதான் அழைப்போம். மிக எளிமையாக அழகாகப் பேசவல்லவர். அனைவரது அபிமானத்தையும் பெற்றிருந்தார். பிரபாகரன் கூட அவர் மீதான ஆழமான மதிப்பு வைத்திருந்தார்.\nஉமாகமகேஸ்வரன் கொலையிலிருந்து தப்பித்துகொண்ட பின்னர் சந்ததியாரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை மத்திய குழுவைக் கூடி பிரபாகரன் முன்வைக்கிறார். சந்ததியார் உமாமகேஸ்வரனின் கையாள் எதிர்காலத்தில் ஆபத்தாக அமையக் கூடியவர் அவரைக் கொலைசெய்ய வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார். நாகராஜா அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறார். முதல் தடவையாக நானும் பிரபாகரனைப் பலமாக எதிர்க்கிறேன். சந்ததியார் கொலைசெய்யப்படக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். பிரபாகரன் இதை எதிர்பார்க்கவில்லை. என்னை நோக்கிக் கூறுகிறார் ‘இனிமேல் நீங்களும் சந்ததியாரும் பட்டபாடு’ என்று விரக்தி தொனிக்கக் கூறுகிறார். மத்திய குழுக் கூட்டத்தின் போது பேபி சுப்பிரமணியம், பிரபாகரன், நாகராஜா, நான் ஆகியோரே விவாதிக்கிறோம். பேபி சுப்பிரமணியம் பிரபாகரனுக்கு எதிராகப் பேசவில்லை.\nஇறுதியாக சந்ததியாரை இனிமேல் அரசியலில் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்து இலங்கையில் கொண்டு சென்று விடுவோம் என்ற கருத்தைப் பிரபாகரன் முன்வைக்க நாங்கள் ஒரு மனதாக ஏற்றுக்கொள்கிறோம். நான் சந்ததியாருக்கு ஆதரவாகப் பேசியமையால் அவரை எச்சரிக்கும் பொறுப்பு என்னிடமே வழங்பப்படுகிறது. நான் சந்ததியாருடன் முன்னமே நீண்ட நேரம் பேசியிருந்தமையால் எனக்கு அவருடன் பேசுவதற்கான வெளி ஒன்று இருந்தது. நான் அவரிடம் போய் தமிழீழ விடுதலைப் புலிகளின் மத்திய குழுவின் முடிவுகளை முன்வைக்கிறேன். தான் போகும் வழியில் தன்னைக் கடலுக்குள் தள்ளிக் கொலைசெய்து விடுவோமோ என்ற பயம் கூட அவரிடம் இருந்தது. அதுகுறித்தும் என்னிடம் பேசினார்.\nநாங்கள் உங்களைக் கொலைசெய்யமாட்டோம் ஆனால் நீங்கள் அரசியலில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கிறோம் என நான் கூறி அவரை இலங்கைக்கு அனுப்பிவைக்கிறோம்.ஒரு தனிமனிதனின் அரசியல் உரிமையை ,பேச்சுரிமையை நாங்கள் கையிலெடுத்துக்கொண்டோம். நூறு கருத்துக்கள் மோதட்டும், நூறு பூக்கள் மலரட்டும் என்ற அழகான கவிதையின் ஆழம் அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஒரு கருத்தையே கண்டு பயந்துபோய் கொன்று போட்டுவிடுகிற அளவிற்குக் கோழைத்தனமாக இருந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள பல நாட்கள் கடந்திருக்கின்றன.\nஎம்மிடம் விடுதலை உணர்வு இருந்தது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் தனிமனிதத்தூய்மை வாத உணர்வின் அடிப்படையிலிருந்தே கட்டமைத்துக்கொண்டோம். தூய்மையானவர்களாகக் எம்மை நாமே கருதிக்கொண்டோம்.அதையே பிரகடனப்படுத்திக் கொண்டோம். போராட்டத்தின் முன்னோடிகளான நாம்தான் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உற���தியுடன் நிற்கின்றோம்.எம்மிடம் தூய்மையும் நேர்மையும் ஆழப்பதிந்து கிடக்கின்றது. இவற்றிற்கெல்லாம் யார் எதிர் வந்தாலும் அவர்கள் எம்மைப் பொறுத்தவரை துரோகிகளே. அழிக்கப்பட வேண்டியவர்களே.\nமக்களின் விடுதலைக்காக என்று மட்டுமே சுய நலமின்றி எம்மோடு இணைந்து செயற்பட முன்வந்த சந்ததியார் என்ற போராளி இப்போது எமது கொலைக்கரங்களிலிருந்து விடுதலை பெற்று இந்து மா சமுத்திரத்தின் தென் மூலையைக் கடந்து இருளைக் கிழித்துக்கொண்டு இராணுவ கண்காணிப்பிலிருந்து தப்பியோடும் படகில் இலங்கை நோக்கி பிரயாணம் செய்கிறார்…\n01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்\n02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்\n03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)\n04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்\n05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்\n06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்\n07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்\n08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)\n09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)\n10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து\n11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)\n12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)\n13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)\n14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்\nஉமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள��� முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=category&id=75%3A2008-05-01-11-45-16&limitstart=240&limit=20", "date_download": "2019-08-22T00:16:42Z", "digest": "sha1:2HYFPA4UWBB65VQUFM4SV5YJELBVPZE4", "length": 3500, "nlines": 97, "source_domain": "www.tamilcircle.net", "title": "விருந்தினர்", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\n241\t மக்களை கொல்லும் பாசிஸ்ட்கள் தாண்டா நாங்கள் - போலிக் கம்யூனிஸ்ட்கள் 3916\n242\t இந்தியர்கள் வாயினால் சாப்பிடக் கூடாது - உலக பயங்கரவாதி புஷ் எச்சரிக்கை\n243\t இந்தியர்களைவிட 5 மடங்கு அதிகம் சாப்பிடுபவர்கள் அமெரிக்கர்கள் 4139\n244\t மாஓ வாதிகள்... 4139\n245\t நக்சல்பாரிகளை ஓழிக்க முடியுமா\n246\t மூதூர் மக்களின் துயரங்களை ஆவணமாக்கும் சிறுமுயற்சி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%8D/2528-viber", "date_download": "2019-08-22T01:28:36Z", "digest": "sha1:QD2MECXIFF67MJHBX6IPAHZPHTM4VOM2", "length": 37396, "nlines": 391, "source_domain": "www.topelearn.com", "title": "Viber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nViber இல் வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம்\nஇணைய இணைப்பின் ஊடாக அழைப்புக்களை மேற்கொள்ளுதல், சட் செய்தல், புகைப்படக் கோப்புக்களை பரிமாறுதல் போன்ற வசதியை தரும் பிரபலமான மொபைல் அப்பிளிக்கேஷன் Viber ஆகும்.\nதற்போது இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nமுதன் முறையாக iOS மற்றும் Android சாதனங்களில் இவ்வசதி தரப்பட்டுள்ளது.\nசுமார் 400 மில்லியன் வரையான பயனர்களைக் கொண்ட Viber சேவையானது Wifi மற்றும் 3G வலையமைப்புக்களின் ஊடாக இலவச சேவையை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்: நாசா அறிவிப்பு\n2024 ஆம் ஆண்டில் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவ\nகூகுள் மேப் பயன்படுத்துபவரா நீங்கள் இப் புதிய வசதி பற்றி அவசியம் தெரிந்துகொள்ளு\nசில மாதங்களுக்கு முன்னர் கூகுள் மேப்பில் பயனர்கள்\nஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி\nகூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை\nஅட்டகாசமான வசதியினை அறிமுகம் செய்தது ஸ்கைப்\nவீடியோ அழைப்பு வசதிகளை மேற்கொள்ள உதவும் சிறந்த அப்\nஅன்ரோயிட் பயனர்களுக்காக கூகுள் போட்டோஸில் புதிய வசதி\nகூகுள் நிறுவனம் வழங்கி வரும் போட்டோ தரவேற்றம் செய்\nஇலங்கை தென்னாபிரிக்க மூன்றாவது ரி20 இல் தென்னாபிரிக்கா முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது\nவிண்டோஸ் 10 இயங்குதளத்தில் புதிய வசதி அறிமுகம்\nவிண்டோஸ் இயங்குதளத்தில் மின்னஞ்சல்களை பயன்படுத்தக்\nபுதியதாக Dark Mode வசதி குரோம் உலாவியில்\nமொபைல் பயனர்கள் நீண்ட நேரம் இணையத்தளப் பாவனையில் ஈ\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nமூன்று பிரதான கமெராக்களுடன் ஐபோன் அறிமுகம்\nஒவ்வொரு வருடம் பிறந்ததும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம\nசாம்சுங் அறிமுகம் செய்யும் MicroLED எனும் புதிய தொழில்நுட்பம்\nதொலைக்காட்சி மற்றும் கணினி திரைகளில் பல்வேறு நவீன\nபேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் தனது மெசஞ்சர் அப்பிளிக்கேஷனில் புதிய வசதி\nபுதிய வகை கீபோர்ட்டினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்\nகடந்த வருடம் ஆப்பிள் நிறுவனமாது தனது மக் புக் கணின\nஅட்டகாசமான புதிய கைப்பேசியை அறிமுகம் செய்யும் LG நிறுவனம்\nமுன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள் ஒன்றான L\nடுவிட்டர் தளத்தில் 2018 இல் மேற்கொள்ளப்பட்ட சாதனை\nமுன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாகத் திகழும் டுவிட்\nமூன்றாக மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியை அறிமுகம் செய்தது Xiaomi\nமுன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்களுள்\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஹுவாவி 2019 ஆம் ஆண்டில் முதலாவதாக அறிமுகம் செய்யும் ஸ்மார்ட் கைப்பேசி\nஇந்த வருடத்தில் தனது முதலாவது புத்தம் புதிய ஸ்மார்\nAirPlay2 வசதி தொடர்பில் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டது ஆப்பிள்\nஆப்பிளின் மொபைல் சாதனங்களில் AirPlay2 எனும் வசதி க\nடெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்\nஉலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல்\nபுதிய வசதியை அறிமுகம் செய்வது தொடர்பில் இன்ஸ்டாகிராம் பரிசோதனை\nபுகைப்படங்களை பகிரும் உலகின் மிகப்பெரிய தளமாக இன்ஸ\nகுறைந்த விலையில் பெரிய திரைகொண்ட ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Relianc\nமுகேஷ் அம்பானியின் Reliance நிறுவனம் அண்மைக்காலமாக\nஉடல் ஆரோக்கியத்தை பேண புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது ஆப்பிள்\nஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் வரவினை தொடர்ந்து மனிதர்\nரஷ்யாவின் Yandex நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nரஷ்யாவின் மிக்பெரிய இணைய தேடற்பொறியாக திகழ்வது Yan\nஆப்பிளின் 5G ஐபோன் அறிமுகம் தொடர்பில் வெளியான தகவல்\nகைப்பேசி உலகில் சாம்சுங் நிறுவனத்திற்கும் ஆப்பிள்\nகூகுள் அறிமுகம் செய்யும் Project Fi பற்றி தெரியுமா\nகூகுள் நிறுவனம் வயர்லெஸ் தொலைபேசி சேவை ஒன்றினை விர\nஜப்பான் செல்வோருக்கு நிரந்தர வதிவிட வசதி\nஜப்பானில் தொழில் ஈடுபட்டுள்ள உயர்தரத்திலான ஆற்றலை\nபேஸ்புக் மெசஞ்சர் பயன்படுத்துபவர்களுக்கு புதிய வசதி அறிமுகம்\nபேஸ்புக் சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு தனிய\nஇரண்டு திரைகளுடன் அறிமுகம் செய்யப்படும் ZTE Nubia கைப்பேசி\nZTE நிறுவனமானது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன\nமொபைல் சாதனங்களுக்கான ஜிமெயில் அப்பிளிக்கேஷனில் புத்தம் புதிய வசதி\nகூகுள் நிறுவனமானது மொபைல் சாதனங்களில் பயன்படுத்தப்\nவெற்றுக் கண்ணுக்கு தெரியாத பொருட்களையும் படம் பிடிக்க iMicro அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசி பாவனையாளர்கள் அதிகமாக செல்ஃபி மற\nயூடியூப் அறிமுகம் செய்துள்ள புத்தம் புதிய வசதி\nபல மில்லியன் கணக்கான வீடியோக்களை தன்னகத்தே கொண்டு\niPhone X 2018: இரண்டு சிம் வசதிகளுடன் அறிமுகம்\nஆப்பிள் நிறுவனம் இதுவரை இரண்டு சிம் வசதி கொண்ட ஸமா\nபோட்டோ ஷொப் செய்யப்பட்ட படங்களை கண்டுபிடிக்க புதிய வசதி அறிமுகம்\nஇல்லாத ஒரு காட்சியினை போட்டோ ஷொப் செய்து நிஜமாகவ\nவாட்ஸ் அப் கால் அழைப்புகளை ரெக்கார்ட் செய்யும் வசதி அறிமுகம்\nவாட்ஸ் ஆப்பில் பல்வேறு புதிய வசதிகள் அடிக்கடி அப\nவாட்ஸ் ஆப்பில் அட்டகாசமான வசதி அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு முன்னணியில் திகழ\nதானியங்கி ஸ்கேன் (Scan) வசதியினை அறிமுகம் செய்த ஜிமெயில்\nகூகுள் நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் சே\nWhatsAppல் அறிமுகமான ப���திய வசதி என்னவென்று தெரியுமா\nஆண்டிராய்டு செல்போன்களில் வாட்ஸ் ஆப்பில் வரும் மீட\nபேஸ்புக்கில் மற்றுமொரு புதிய வசதி விரைவில்...\nபேஸ்புக் வலைத்தளத்தில் குறுந்தகவல்களை திரும்ப பெ\nஇன்ஸ்டாகிராமில் சொப்பிங் வசதி அறிமுகம்\nபுகைப்படங்கள் மற்றும் சிறிய அளவிலான வீடியோக்களை நண\nவாட்ஸ் ஆப்பின் புதிய அப்டேட் அறிமுகம்\nஉலகளாவிய ரீதியில் மக்கள் பாவிக்கப்படும் ஆப்ஸ்களில்\nயூடியூப் அறிமுகம் செய்யும் சில அட்டகாசமான வசதிகள்\nயூடியூப் ஆனது நேரடி ஒளிபரப்பு சேவையினை வழங்கி வருக\nG.C.E. A/L இல் சித்திபெற்ற மாணவர்கள் பட்டப் படிப்பை மேற்கொள்ள அரசு வழங்கும் வட்ட\nக.பொ.த. (உயர்தர) தகைமையுள்ளபோதும், பல்கலைக்கழக நுழ\nஅதிகூடிய சேமிப்பு வசதியுடன் கொண்ட SSD ஹார்ட் டிஸ்க் இனை சாம்சுங் அறிமுகம் செய்யவ\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் கொடிகட்டிப் பறக்கும\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nவாட்ஸ்அப் அறிமுகப்படுத்தும் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி\nவாட்ஸ்அப் செயலி மூலம் பணம் பரிமாற்றம் செய்யும் வசத\nவாட்ஸ்அப் க்ரூபில் வீடியோ கால் வசதி விரைவில் அறிமுகம்.\nவாட்ஸ்அப் செயலியில் தற்போது சோதனையில் இருக்கும் க்\nபல்கலைக்கழக அனுமதிக்கான திறனறியும் தேர்வு (A/L இல் சித்தியடையாத மாணவர்களும் இதை\nகைரேகை ஸ்கேனர் வசதியோடு சாம்சங் மடிக்கணினி அறிமுகம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் நிறுவனத்தின் ’\nபோலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி\nசமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை\nGmail இல் புதிதாக தரப்படும் Smart Reply வசதி பற்றி தெரியுமா\nபல நிறுவனங்கள் மின்னஞ்சல் சேவையினை வழங்கிவந்த போதி\nHuawei நிறுவனம் அறிமுகம் செய்யும் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nஆப்பிள் மற்றும் சாம்சுங் நிறுவனங்களுக்கு போட்டியாக\nவாட்ஸ் அப்பில் Tag செய்யும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ் அப்பில் மிக நீண்டகாலமாக இருந்துவந்த குறைபாட\nடெல்லியில் நடுரோட்டில் வைத்து காதலிக்கு முத்தம் கொ\nஆபத்தில் இருப்பவர்களுக்கு 5 நிமிடத்தில் உதவ புதிய செல்போன் செயலி அறிமுகம்\nஆபத்தில் இருப்பவர்களுக்கு ஐந்தே நிமிடங்களில் அவர்க\nகூகுள் அறிமுகம் ச��ய்யும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்\nகூகுள் நிறுவனம் தனது அன்ரோயிட் சாதனங்களுக்காக மட்ட\nபேஸ்புக் விரைவில் அறிமுகம் செய்யும் அட்டகாசமான வசதி\nஇன்றைய இணைய உலகில் தகவல்களை தேடுவதற்கு பல இணைய தேட\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் போல்ட் செல்பி மற்றும் கேன்வாஸ் செல்பி4 அறிமுகம் :\nமைக்ரோமேக்ஸ் நிறுவனம் இரண்டு புதிய செல்பி ஸ்மார்\nவீடியோ கேம்கள் நாட்டைக் காப்பாற்றுமா \nஉண்மையற்ற இன்ஜின் 4 தொழில் நுட்பம் என்பது இனி வ\nஉலகிலேயே மிக விலை குறைந்த மடிக்கணனி அறிமுகம்\nஉலகின் விலை குறைந்த மடிக்கணனி 9,999 ரூபாவிற்கு அறி\nகாது கேலாதோர் மற்றும் பேச முடியாதோருக்காக புதிய சாதனம்\nகாது கேலாதோருக்கான (பேச முடியாதவர்களுக்கும்) புத\nகடவுச் சொல் தினம் : 2016 இல் பயன்படுத்தப்பட்ட மிகவும் மோசமான கடவுச் சொற்கள் :\nஇந்த வார தொடக்கத்தில் உலக ‘கடவுச்சொல் தினம்’ கெ\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு பணம் கொடுக்கும் புதிய மொபைல் அப்ளிகேசன் அறிமுகம்\nவாடிக்கையாளர்களின் வியர்வைக்கு ரிவார்ட் பாயிண்டுகள\nமுதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக\nகண் இமைப்பதன் மூலம் வீடியோ பதிவு செய்யும் கன்டாக்ட் லென்ஸ்\nகண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிவதற்கு பத\nகீழே போட்டாலும் உடையாத மோட்டோரோலா செல்போன்: இந்தியாவில் அறிமுகம்\nகீழே போட்டாலும் உடையாதபடி வடிவமைக்கப்பட்டுள்ள, இந்\nவாட்ஸ் அப் அறிமுகம் செய்யவிருக்கும் அசத்தலான புதிய வசதிகள்\nபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப் சமீப காலமாக தன்னு\nசம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy J1 Mini\nசம்சுங் நிறுவனம் Galaxy J1 Mini எனும் புத்தம் புதி\nஏனைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவாலாக Huawei P9 விரைவில் அறிமுகம்\nஒவ்வொரு ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமும் ஏன\nபேஸ்புக்கில் 6 வகை ரியாக்சன் பட்டன்ஸ் வசதியை அறிமுகம்\nமுன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 6 ரியாக்சன் பட்டன\nஇறந்த பின்னரும் முகப்புத்தகத்தினை கையாளக்கூடிய புதிய வசதி அறிமுகம்\nஒரு நபர் இறந்த பிறகு அவரது பேஸ்புக் கணக்கை யார் கை\nகணனி பிரியர்களுக்கான புதிய விளையாட்டு அறிமுகம் (வீடியோ இணைப்பு)\nகணனி ஹேம்களை வடிவமைக்கும் நிறுவனமான CD Projekt Red\n24 கரட் தங்கத்தினால் ஆன Samsung Galaxy Alpha அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் அண்மையில் Galaxy Alpha எனும் ஸ்மா\nWhatsApp தரும் மற்றுமொரு புதிய வசதி\nகுறுந்தகவல்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ கோப்ப\nFirefox இணைய உலாவி புதிய வசதியுடன் அறிமுகம்\nஉலகில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்படும் இணைய உலா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்\nதொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் நாளுக்கு\nவீடியோ மெசேஜ் சேவையை அறிமுகம் செய்யும் ஸ்கைப்\nவீடியோ அழைப்பு, குரல்வழி அழைப்பு உட்பட சட்டிங் மற்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட டேப்லட் அறிமுகம்\n4G தொழில்நுட்பத்தினைக் கொண்ட அன்ரோயிட் ஸ்மார்ட் டே\nபலவீனமான உடல் இழையங்களை கண்டறிய புதிய படிமுறை அறிமுகம்\nமுன்னர் ஏற்பட்ட காயங்களினால் பலவீனமான நிலையை அடைந்\nபுதிய ஒலிப் பட்டியை அறிமுகம் செய்தது சம்சுங்\nமுன்னணி இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனமான சம்சு\nOppoவின் Neo 5 ஸ்மார்ட் கைப்பேசி குறைந்த விலையில் அறிமுகம்\nOppo நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Neo\nSony Xperia M2 Aqua ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nகவர்ச்சிகரமான ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிம\nபுத்தம் புதிய iPod Touch அறிமுகம்\nமுன்னணி மொபைல் சாதன உற்பத்தி நிறுவனமான அப்பிள் புத\nSamsung Galaxy Ace 4 உத்தியோகபூர்வமாக அறிமுகம்\nஅண்மையில் Galaxy Core 2 எனும் ஸ்மார்ட் கைப்பேசியின\nLava அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி\nHuawei நிறுவனம் Ascend P7 எனும் புதிய ஸ்மார்ட் கைப\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய வசதி\nஇணைய இணைப்பு இல்லாமல் பேஸ்புக்கை பயன்படுத்த புதிய\nAndroid இயங்குதளத்தினைக் கொண்ட Router அறிமுகம்\nஇணைய இணைப்பில் கணனிகளை பொருத்துவதற்கு பயன்படுத்தப்\niOS சாதனங்களுக்கான Super Monkey Ball Bounce ஹேம் அறிமுகம்\nSega எனும் ஹேம் வடிவமைப்பு நிறுவனம் அப்பிள் நிறுவன\nஇரு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய ஸ்மார்ட் கடிகாரம் அறிமுகம்\nKairos எனும் நிறுவனம் பொறியியல் மற்றும் இலத்திரனிய\nவிரைவில் தங்க நிறத்திலான Samsung Galaxy S5 அறிமுகம்\nSamsung Galaxy S5 ஸமார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப\nமைக்ரோசாப்ட் லூமியா 2 சிம் மொபைல் அறிமுகம்\nமைக்ரோசாப்ட் நிறுவனம் 2 சிம்கார்டு வசதியுடைய லூமிய\nகஞ்சா புகைபிடிக்கும் குழந்தை பதறவைக்கும் வீடியோ\nஅதிர்ச்சியான செய்தி. குழந்தைகள் ஒழுக்கம் சீரழிக்கப\nஜிமெயில் ஓர் புதிய வசதி\nமுண்ணனி மின்னஞ்சல் சேவையினை வழங்கிவரும் கூகுளின் ஜ\nமூன்று கமெராக்களுடன் Honor 6+ ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்\nஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைக்கும் நிறுவனங்களுள் ஒன\nBlackBerry நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் கைப்பேசி விரைவில் அறிமுகம்\nBlackBerry நிறுவனமானது மற்றுமொரு தொடுதிரை தொழில்நு\nமின்னல் வேக மோட்டார் சைக்கிள் அறிமுகம்\nFeline One எனும் 170 குதிரை வலுக் கொண்ட அதிவேக மோட\nWhatsApp இல் தற்பொழுது குரல்வழி அழைப்பு வசதி \nதற்காலத்தில் அதிக பயனாளிகளை கொண்ட WhatsApp நிருவனம\nஜிமெயில் ஊடாக பணம் அனுப்ப புதிய வசதி அறிமுகம்\nஇணைய உலகில் அசைக்க முடியாத அரசனாக திகழும் கூகுள் ந\nடுவிட்டரில் இரு புதிய வசதிகள் அறிமுகம்\nமில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிர\nநீர்ச்சத்து நிறைந்த சுரைக்காய்; கண்டிப்பாக சாப்பிடுங்கள்\nFaceTime அப்பிளிக்கேஷனில் முக்கிய வசதியினை அதிரடியாக நிறுத்தும் ஆப்பிள்\nமிக எளிதாக கணித (Maths) அடிப்படையை அறிந்து கொள்வதற்கு 1 minute ago\nகல்முனையில் கோழி இட்ட விநோத முட்டை 1 minute ago\nகிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை அணி 1 minute ago\n உங்களுக்கான டயட் 3 minutes ago\nயுவராஜ் சிங்கின் பலவீனத்தினை வெளிப்படுத்தினார் அவரது தாயார் 4 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanakkamlondon.com/s121016/", "date_download": "2019-08-22T01:29:59Z", "digest": "sha1:7HA5QKG5QS5TB2XPC7TGXLE3IOX3CHTG", "length": 8718, "nlines": 115, "source_domain": "www.vanakkamlondon.com", "title": "சீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்தது -பலர் பலி | vanakkamlondon", "raw_content": "\nசீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்தது -பலர் பலி\nசீனாவில் 6 மாடி கட்டிடம் இடிந்தது -பலர் பலி\nசீனாவின் மேற்கு பகுதியில் ஷெஜியாங் மாகாணத்தில் உள்ள வெங்ஷூ நகரில் 6 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து விபத்துக்குள்ளானது. அதில் பலர் பலியாகினர். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அந்த கட்டிடத்தின் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈ���ுபட்டுள்ளனர்.\nஅப்போது அவர்களின் மனதை உருக்கிய ஒரு காட்சி தென்பட்டது. சில கட்டிட இடிபாடுகளை அகற்றிய போது ஒரு இளம் ஆணின் உடல் மட்டும் தென்பட்டது. பின்னர் முழுமையாக அகற்றினர். அதையடுத்து அந்த ஆணின் உடலையொட்டி ஒரு பெண்ணின் உடலும் இருந்தது. அவர்கள் இருவருக்கும் இடையே 3 வயது சிறுமியின் உடலும் இருந்தது. ஆண் மற்றும் பெண்ணின் கைகள் அச்சிறுமியை அணைத்து பாதுகாத்த படியும் உடல்கள் கவிழ்ந்த நிலையிலும் கிடந்தன.\nஉடனே அந்த 3 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். ஆனால் அவர்களில் சிறுமி மட்டும் லேசான காயங்களுடன் உயிருடன் இருந்தாள். உடனே, அவளை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயிர் பிழைக்க வைத்தனர். அவளது பெயர் வூ நிங்ஸி. கட்டிடம் இடிந்த போது அவளது பெற்றோர் இவளை காப்பாற்றுவதற்காக அவளை தனது கரங்களால் சுற்றி அணைத்து இடிபாடுகள் அவள்மீது விழாமல் காப்பாற்றியுள்ளனர்.\nகடவுள் அருளால் அவளும் தீயணைப்பு படை வீரர்களால் கண்டு பிடிக்கப்பட்டு 15 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். இக்காட்சி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி ஏராளமானவர்களின் மனதை கரைய செய்தது.\nPosted in சிறப்புச் செய்திகள்\nநமது போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும், அமைதியை ஏற்படுத்த வேண்டும் | தலீபான்கள் நிபந்தனை\nமத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று இலங்கை செல்கிறார்\nகாட்டுத்தீயால் 80 வீடுகள் சேதம் | கலிபோர்னியா\nஆப்பிள் வாட்ச்சுகள் அணிந்துவரத் தடை\nவிஜய் சேதுபதிக்கு தயாரிப்பாளராக சர்வதேச அங்கீகாரம்\nநடிக ரதம் by மெய்வெளி September 21, 2019\nNews Editor Theepan on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nவாசு முருகவேல் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\nசரவணன் on ஜெயமோகனிடம் சிநேகிக்க நிறைய விசயங்கள் உண்டு: வாசு முருகவேலுடன் சில நிமிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vanniyan.com/?p=867", "date_download": "2019-08-22T00:38:41Z", "digest": "sha1:KFLGISI4DI7ULJI24H3MRP2XRV5HJHOG", "length": 5388, "nlines": 115, "source_domain": "www.vanniyan.com", "title": "வேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் . | Vanniyan", "raw_content": "\nHome யாேதிடம் வேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் .\nவேல்ஸ் ஶ்ரீ கல்பவிநாயகர் அலங்கார உற்சவம் 2020\n16/07/2020 வியாழன் மாரியம்மன் உற்சவம்\n18/“/“ “. இரண்டாம் திருவிழா\n22. ஆறாம் திருவிழா வசந்தோற்சவம்\nPrevious article36 ஆம் ஆண்டு கறுப்பு யூலை நினைவுகூரும் முகமாக பிரித்தானியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.\nNext article02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nமிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பற்றிய தொகுப்புகள்.\nபிரித்தானியாவில் தமிழ் இன அழிப்புநாள் நினைவேந்தல் நிகழ்வுகள்.\nஜனாதிபதி கொலை சதி உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவும் .பிரதமர்\n02/08/2019 அன்று யாழ் தீபகற்பத்தில் பணிப்புலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலில் இடம்பெற்ற வருடாந்த மஹோற்சவம் ஆடித்திங்கள் தேர்த்திருவிழா.\nமிச்சம் ஸ்ரீ நவதுர்க்கை அம்மன் ஆலயத்தின் சிறப்புக்கள் பற்றிய தொகுப்புகள்.\nவடக்கில் சீனா வீடுகளை அமைப்பதற்கு இந்தியா விரும்பவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.usthazmansoor.com/sheikh-nadir-nouri/", "date_download": "2019-08-22T01:08:24Z", "digest": "sha1:DZ4PLH6Y6N3VMXT5ELN5ZP4ZMUQKQOWN", "length": 9579, "nlines": 114, "source_domain": "www.usthazmansoor.com", "title": "அறிவாலும், செல்வத்தாலும் போராடிய மாமனிதர் ஷெய்க் நாதிர் நூரி", "raw_content": "\nஅறிவாலும், செல்வத்தாலும் போராடிய மாமனிதர் ஷெய்க் நாதிர் நூரி\nஷெய்க் நாதிர் அந்நூரி நவீன இஸ்லாமியப் பணியாளர்களில் ஒருவர். செல்வத்தாலும், ஒழுங்கு படுத்தற் திறமையாலும், அறிவாலும் போராடிய ஒருவர். கீழைத்தேய உலகோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தவர். சிறுபான்மை முஸ்லிம் சமூகங்களோடு அவருக்கு ஆழ்ந்த தொடர்பிருந்தது. இலங்கை முஸ்லிம் சமூகத்தோடு அதன் நிறுவனங்கள் பலவற்றினூடாக நீண்ட காலம் தொடர்பு பட்டிருந்தவர்.\n1954ல் பிறந்த ஷெய்க் அவர்கள் 16.04.2014 இரவு மரணமடைந்தார்.\nஅவரது 60 வருட கால வாழ்வும் மிகப் பயனுள்ள உயர்ந்த வாழ்வாக அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.\nஷெய்க் நாதிர் நூரி நிர்வாகத் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர். எனவே தனது தந்தையின் சகோதரரை அடுத்து பொதுப் பணிகள் ஸ்தாபனத்தைக் கையேற்று மிகத் திறம்பட நடாத்தினார். கீழைத்தேய நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து போன்ற பல நாடுகளுக்கும் தமது பணியை அவர் கொண்டு சென்றார்.\nஇஸ்லாமிய அறிவுப் பணியிலும் ஷெய்க் நாதிர் நூரி ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இவரது குடும்பத்தினர் மிகவும் ஆரம்ப காலத்திலேயே அரபுலக இஸ்லாமிய எழுச்சியோடு தொடர்புபட்டவர்கள். எனவே அவர் தமது நாடான குவைத்திலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டு, ஜம்இய்யதுல் இஸ்லாஹ் என்ற அமைப்போடு சேர்ந்தியங்கினார்.\nஇந்தியா, இலங்கை போன்ற பல நாடுகளுக்கும் இஸ்லாமியப் பணி தொடர்பான வேலைத்திட்டங்களை அவர் கொண்டு சென்றார்.\nகுவைத்தில் வெளிவரும் சர்வதேச தரம் வாய்ந்த அல் முஜ்தமஃ சஞ்சிகையில் அடிக்கடி பல ஆய்வுக் கட்டுரைகளையும் அவர் எழுதி வந்தார். அவற்றில் இஸ்லாமிய அரசியல் குறித்து எழுதிய அவரது கட்டுரைத் தொடர் பிரபல்யமானது. அதனை தமிழில் மொழிபெயர்க்கும் ஷெய்க் ஊடாகவே எனக்குக் கிட்டியது. வரலாற்றின் ஊடாக இஸ்லாமிய அரசியல் போராட்டத்தை விளக்கி, நவீன கால சூழ்நிலையையும் அந்நூல் மிகவும் நுணுக்கமாக விளக்குகிறது.\nஇலங்கையில் இஸ்லாமியப் பணி புரிந்த பலரோடும் அவருக்குத் தொடர்பிருந்தது. அந்தவகையில் பலரை இஸ்லாமியப் பணியில் நிலைக்கச் செய்யவும் அவர் காரணமாக இருந்தார். பல இஸ்லாமிய நிறுவனங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் அவர் பாரிய பங்களிப்புக்களை இந்தவகையில் செய்தார்.\nஎப்போதும் மலர்ந்த முகத்துடனும், இனிய சுபாவத்துடனும் பழகும் ஷெய்க் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. முதன் முதலில் இஸ்லாமிய உலகின் அறிஞர் ஒருவரோடு நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு அதுவே. அவரின் ஊடாகவே அடுத்த சிலரோடும் பழகும் வாய்ப்புக் கிட்டியது.\nஅல்லாஹ் ஷெய்க் அவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களது பாவங்களை மன்னித்து, அவருக்குச் சிறந்த, உயர்ந்த வாழ்வை அடுத்த உலகில் கொடுப்பானாக.\nதனது செல்வத்தாலும், அறிவாலும், ஒழுங்குபடுத்தற் திறமையாலும் போராடிய ஒரு முஜாஹிதை நாம் இழந்து விட்டோம். அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்வோமாக.\nOne Response to \"அறிவாலும், செல்வத்தாலும் போராடிய மாமனிதர் ஷெய்க் நாதிர் நூரி\"\nமாற்றத்திற்கான சிந்தனையும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய உண்மையும்\nஇலங்கை முஸ்லி���் சமூக இயக்கம் – ஓர் அபிப்பிராயம்\nசமகால இஸ்லாமிய சிந்தனையின் பல்வேறு பக்கங்கள்\nதமிழ் முஸ்லிம் இனமுறுகல் – எப்படி சிந்திக்க வேண்டும்.\nமாவனெல்லை நிகழ்வும் எமது எதிர்கால செயற்பாடுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/women/92522-", "date_download": "2019-08-22T00:22:31Z", "digest": "sha1:ZNJSJCM7IM5BGCLJHNOSZEURVMR7SOUS", "length": 25930, "nlines": 166, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 11 March 2014 - அரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்? | subbulaxmi jegadeesan, balabharathi, jothimani", "raw_content": "\nஎங்கள் வளர்ச்சியில் ‘அவள் விகடன்’\n“பாட்டும் பேச்சும் எனக்கு கை வந்த கலை\n“இனி, உங்கள் கேலிகளால் அழப் போவதில்லை\nவிகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2014-15\nநிஜத்தில் 'ரேஸ் கார்' பண்ணையார்\nமேடையில் பேசிடும் மெல்லிய புயல்கள்\nகாற்றே... காற்றே... நீ வைக்கம் காற்றே\nதிருமண வாழ்க்கை திருப்தியாக இருக்கிறதா..\nஇப்போதைக்கு ஐ.எஃப்.எஸ்... நாளைக்கு ஐ.ஏ.எஸ்\nவிவசாயத்துக்கு ஜே போடும் 'WeChat’ கேர்ள்ஸ்\nகணவனைக் காப்பாற்றினேன்... கைத்தொழிலை கைப்பற்றினேன்\nஅரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்\nகுழந்தை வளர்ப்பு.... குறையும் அக்கறை... குவியும் பிரச்னைகள்\n30 வகை பருப்பு சமையல்\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nபாடமும் படிக்கலாம்... பிசினஸிலும் ஜெயிக்கலாம்\nஒளிர வைத்த ஓவியப் பாவைகள்\nஆஸ்கர் வரை ஒலிக்கும் கல்லூரி இசை\nஐ.ஐ.எம்-மில் அசத்தும் கிராமத்து மின்னல்\nதிக்... திகில்... த்ரில்... ட்ரெக்கிங்\nபடிப்பும் நானே... பாட்டும் நானே\nஎன் டைரி - 323\nபாரம்பரியம் Vs பார்லர் - 7\nஅரசியலில் பெண்கள்... என்ன சாதித்தார்கள்\nஅரசியல்கட்டுரை : ஜோ.ஸ்டாலின், மா.அ.மோகன் பிரபாகரன்படம்: மு.சரவணக்குமார்\nஅரசியல் என்பது, சமயங்களில் ரத்தம் சிந்தும் யுத்தம்... அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிப்பவர்களின் ஆடுகளம். வெல்வதற்கு எந்த எல்லைக்கும் போக அஞ்சாதவர்கள் நிறைந்த உலகம். ஆனால், இங்கும் நுழைந்து பெண்கள் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர்கள் நிறைய பேர். மூன்று தலைமுறைப் பெண் அரசியல்வாதிகளின் சாதனைகளும், அதன் பின்னணியில் அவர்கள் சந்தித்த சவால்களும், அனுபவங்களும் இங்கே...\nஆண் என்றால், 'சாமர்த்தியம்'... பெண் என்றால், 'கொச்சைப் பேச்சு'\nசுப்புலட்சுமி ஜெகதீசன் (தி.மு.க-வின் மூத்த தலைவர்)\n''பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் ��ிறந்தவள்... கணவர் வீட்டினர் தீவிரமான திராவிட இயக்க ஆதரவாளர்கள். அதுவரை திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாத எனக்கு, கணவர் வீட்டில் பெரியார், அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் எழுதய புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பகுதி மக்களுக்கு சின்னச் சின்ன உதவிகளையும் என்னால் முடிந்த மட்டும் செய்துகொண்டுஇருந்தேன்.\nஅப்போது தி.மு.க-வில் இருந்து பிரிந்துபோன எம்.ஜி.ஆர்., அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். 77-ம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் பெண் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்கள், என் வீட்டில் உள்ளவர்களிடம் பேசி, தேர்தலில் போட்டியிட வைத்து, வெற்றிபெறவும் வைத்தனர். மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் ஆனேன். கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சராகவும் ஆனேன். அப்போதுதான் முழுநேர அரசியல்வாதியாக உருவெடுத்தேன்.\n80-ல் அ.தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட சமயத்தில் என்னைப் பிடிக்காதவர்கள் என்மீது அவதூறு பரப்பினார்கள். பொது வாழ்க்கைக்கு வரும் பெண்கள் மீது கடைசி ஆயுதமாக என்ன அவதூறைச் சொல்ல முடியுமோ அதைச் சொன்னார்கள். பெரும் மன உளைச்சலுக்கு ஆளான நான், அரசியலுக்கு முழுக்குப் போட்டுவிடலாம் என முடிவெடுத்தேன். இக்கட்டான இந்த சூழ்நிலையில் கணவரும் உறவினர்களும் உறுதுணையாக நின்றனர். பிறகு. தி.மு.க-வில் இணைந்தேன். போராட்டங்கள், சிறைவாசங்கள் என சென்றன நாட்கள். 89-ம் ஆண்டு தேர்தலில் ஈரோடு தொகுதியில் வென்று, சத்துணவு மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக சிறப்பாக செயலாற்றினேன்.\nபின் வந்த காலகட்டத்தில், 'தடா’ சட்டத்தில், ஒரு கொலைக்குற்றவாளிக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கில் நானும் கணவரும் 11 மாதங்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டோம். நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எனக்கு, 92 முதல் 98 கண்டிஷன்கள் போடப்பட்டு இருந்தன. இதனால் மிகவும் சிரமப்பட்டேன்.\n96-ம் ஆண்டுத் தேர்தலின்போது மொடக்குறிச்சி தொகுதியில் விவசாய கூலித் தொழிலாளர் சங்கப் பிரச்னை தீவிரமாக இருந்தது. சங்கங்களின் நிர்வாகிகள், தேர்தலை முடக்க திட்டமிட்டிருந்தனர். அவர்களை நேரடியாக சந்தித்து, 'நிச்சயம் உங்களின் பிரச்னையைத் தீர்த்து வைக்கிறேன்’ என்று உறுதி அளித்தேன். ஆனால், சொந்தக் கட்சிக்குள் என் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாய் இருந்தவர்களின் தூண்டுதலின் பேரில் சிலர் என் வெற்றியை சீர்குலைக்க நினைத்தனர். என்னுடன் சேர்த்து 1,033 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். என்றாலும், 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு வேட்பாளராக போட்டியிட்டு வென்று, மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றேன்.\nஎன்னுடைய அனுபவத்தில் நான் கண்டது... பெண்கள் எந்த உயரத்துக்குப் போனாலும் அவர்களுக்கான அடிப்படைச் சிக்கல் அங்கும் இருக்கிறது. ஒரு ஆண் எந்த வழியில் முன்னேறினாலும் அதை சாமர்த்தியம் என்று பேசும் இந்த சமூகம், ஒரு பெண் நல்ல வழியில் முன்னேறினாலும்கூட அவளைக் கொச்சைப்படுத்தியே பேசுகிறது. இது அப்போதும் நடந்தது, இப்போதும் நடக்கிறது. ஆனால், நாம் இதற்காக துவண்டு போகத் தேவையில்லை. ஒரு ஆணால் இந்த சமுதாயத்துக்கு செய்யக்கூடிய நன்மைகளைவிட ஒரு பெண்ணால் அதிகமாகவே செய்ய முடியும் என்பதே என் அனுபவத்தில் நான் கண்ட நிதர்சனம்.''\nஇரவில் ஊர் திரும்பினால்... இம்சை பார்வை\nபாலபாரதி (மார்க்சிஸ்ட் கட்சி திண்டுக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)\n''என் பள்ளி ஆசிரியர் ஆ.சுப்பிரமணியத்தின் வழிகாட்டுதல்படி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் போன்றவற்றில் இணைத்துக்கொண்டேன். சோஷலிச கருத்துக்களும், அதன் மாதிரியாக அறிமுகமான சோவியத் ரஷ்யாவும் எனக்கு ஈர்ப்புக் கருவியாக இருந்தன. கல்லூரி படிப்பு முடிந்ததும், அங்கன்வாடி ஆசிரியர் வேலை கிடைத்தது. மாத ஊதியம் வெறும் 130 ரூபாய்தான். இதை அதிகரித்து தரச் சொல்லி, ஊழியர்களைத் திரட்டி போராட்டங்கள் நடத்தினோம். என்னுடைய ஆர்வத்தைப் பார்த்து, கட்சியின் முழுநேர ஊழியராக வந்துவிடும்படி கேட்டனர். வேலையை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணியில் ஈடுபடுத்திக்கொண்டேன்.\nஅப்போது வெளியூர்களில் போய் கட்சி வேலை பார்ப்பதும், இரவு தாமதமாக வீடு திரும்புவதையும் எங்கள் ஊர் மக்களில் சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை, சிலரால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதனால் பல சங்கடங்களை அனுபவிக்க நேர்ந்தது. இரவு 9 மணிக்கு மேல், பேருந்தில் வரும்போது கண்டக்டர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி டிக்கெட் வாங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். சக பெண்கள் என்னைப் பார்க்கும் பார்வையும், என் காதுபட பேசும் வார்த்தைகளும் மிகுந்த தடிப்பாக இருக்கும். ஆனால், நான் அவர்களை அப்பாவிகளாகத்தான் பார்த்தேன். அதற்கான பயிற்சியை கட்சி எனக்கு அளித்து இருத்தது.\nமீன்பிடித் தடைக்காலத்தில் ஆண் மீனவர்களுக்கு மட்டும் உதவித் தொகை கொடுக்கப்பட்டு வந்தது. மீன்களை விலைக்கு வாங்கி, கூடையில் வைத்து தெருத்தெருவாக போய் விற்கும் பெண்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. லட்சக்கணக்கான பெண் மீனவர்கள் தற்போது பயனடைந்து வருகின்றனர். இதுபோல நிறைய விஷயங்களை செய்துகொடுத்திருக்கிறேன்.\nஇளைய தலைமுறை பெண்களின் பங்களிப்பு அரசியலில் அதிகரித்துள்ளது. நான் அரசியலுக்கு வந்தபோது, இருந்த இறுக்கம் இன்று இல்லை. ஊடகங்கள் பெருகி உள்ளன. போக்குவரத்து வசதி நினைத்துப் பார்க்க முடியாத அளவில் வளர்ந்துள்ளது. இவற்றை அரசியலில் ஈடுபடப்போகும் பெண்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.''\nஒரு நாள் நீரோட்டமாக பாயும்\nஜோதிமணி (தேசிய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளர்)\n''கரூரில், பெரிய திருமங்கலம் என்னுடைய ஊர். அதே ஊரில் உள்ள தலித் காலனி மக்களுக்கு குடிநீர் கிடையாது. ஊர் பொதுக்குழாயில் தண்ணீர் எடுக்க அவர்களை ஆதிக்க சாதியினர் அனுமதிக்கவில்லை. 'நம்மிடம் அதிகாரம் இருந்தால், ஒரே நாளில் பல குழாய்களை அமைத்துக் கொடுத்துவிடலாமே, அதை யார் தடுக்க முடியும்’ என்று நினைத்தேன். பஞ்சாயத்துக்கு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இதற்கு முடிவு கட்ட நினைத்தேன். வீட்டில் சொன்னதும் ஒரே களேபரமாகிவிட்டது. துக்க வீட்டுக்குக் கூட்டமாகப் போய் ஆறுதல் சொல்வதைப் போல், எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் படையெடுத்து வந்து அறிவுரை சொன்னார்கள். நான் எதற்கும் மசியவில்லை. தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.\nஇதுவரை எல்லாம் சுபம். அதன்பிறகுதான் எதார்த்தம் முகத்தில் அறைந்தது. உண்மையான அரசியல் புரிந்தது. நான் நினைத்ததுபோல், அதிகாரத்தால் எதையும் செய்ய முடியவில்லை. எதிர்க்கட்சிகள், ஆதிக்க சாதி, கறை படிந்த அதிகாரிகள் என அந்தக் கூட்டணி மிகமிக வலுவாக இருந்தது. மக்களைத் திரட்டியே அதை உடைத்தேன். தலித் காலனி தண்ணீர் பிரச்னை தீர்ந்தது.\nஅமராவதி ஆற்றில் அரசாங்க��ே அநியாயத்துக்கும் மணல் அள்ளியது. இதை எதிர்த்து மக்களும் என்னுடன் போராட வந்தார்கள். கடைசியில் நீதிமன்றத்தை அணுகி, நிரந்தர தடை பெற்றிருக்கிறோம். இவையெல்லாம் அரசியலில் என்னை மிகவும் பக்குவப்படுத்திய நாட்கள்.\nஓர் ஆண் அரசியலுக்கு வந்தால், தன்னுடைய தகுதியை நிரூபிக்க மட்டும் அவன் போராடினால் போதும். ஆனால், ஒரு பெண் அரசியலுக்கு வந்தால்... சமூகம் ஏற்கெனவே பெண்களுக்கு கட்டமைத்து வைத்துள்ள தடைகளை உடைக்க முதலில் அவள் போராட வேண்டும். இரண்டாவதாக அவளுடைய தகுதியை நிரூபிக்க அவள் போராட வேண்டும். கீழ் மட்டத்திலிருந்து இன்றைக்கு மகளிர் காங்கிரஸின் தேசிய செயலாளர் வரை வந்திருக்கிறேன். இந்த இடங்கள் எதுவும் எளிதாகக் கிடைக்கவில்லை. இதற்காக பணம் செலவழித்தது இல்லை. உழைப்பின் மூலம் என்னுடைய தகுதியை நிரூபித்தே அடைந்திருக்கிறேன்.\nஇன்று அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு இருந்த கட்டுப்பாடுகள் விலகி இருக்கின்றன. அதுபோல அரசியலில் பெண்களுக்கு இருந்த இறுக்கமும் தளர்ந்துள்ளது. படித்த பெண்கள் முன்னைவிட ஆர்வமாக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். அனைத்துத் துறைகளையும் போல், அரசியலிலும் பெண்களின் நீரோட்டம் தொடங்கி உள்ளது. நிச்சயமாக அது மிகப்பெரிய வெள்ளமாக ஒரு நாள் பாயும்''.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://netsufi.com/tag/sufi/", "date_download": "2019-08-22T01:21:43Z", "digest": "sha1:FR56D26Q4Y2VTUQZGOMTMFVLM4EIZ2N4", "length": 19532, "nlines": 139, "source_domain": "netsufi.com", "title": "sufi | netsufi", "raw_content": "\nRabi’ al-Awwal – ரபியுல் அவ்வல்\nRabi-ul-Akhir – ரபியுல் ஆகிர்\nJamathul Avval – ஜமாத்துல் அவ்வல்\nJamathul Aakhir – ஜமாத்துல் ஆகிர்\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\nதெற்கிழக்காசியாவின் ஞானதீபமாம் நானிலம் போற்றிடும் நாகூரில் கொலுவீற்று ஆன்மீக அரசாலும் நம் கருணைக்கடல் கஞ்சஷவாயி காதிர்ஒலி நாயகத்தின் கீர்த்திமிக்க தர்கா எனும் திருப்பள்ளிக்கோட்டையின் வனப்பையும் அமைப்பையும்போல் உலகில் வேறெங்கும் கண்டதில்லையென்று உலகம் சுற்றிய அறிஞர்கள்பலர் புகழ்ந்திருக்கின்றனர். அனுதினமும் அண்ணலரின் வாசலில் ஆயிரக்கணக்கானோர் சாதிசமய பேதமின்றி உயர்வு தாழ்வு என்ற பிரிவுமின்றி தங்களது மனம்போல் அருள்பெற்று செல்லும் ஆண்டகையின் தர்கா வளாகம், 1. வ��க்கே தலைமாட்டு வாசல், 2. மேற்கே அலங்கார வாசல், 3. தெற்கே கால்மாட்டு வாசல், […]\nநம்மில் பெரும்பாலானோரின் இதயத்தில் இவ்வினா உதித்திருக்கும். சிலர் ஆன்மீக வழிகாட்டிகளான ஷெய்குமார்களிடம் இக்கேள்விக்கான விடையை தேடியிருப்பார்கள். சிலர் ஞான நுால்களை புரட்டியிருப்பார்கள். இன்னும் சிலர் இறைநேசர்களின் வாசல்களில் தஞ்சம்கொண்டு தவமேற்றிருப்பார்கள், சிலர் ஆண்டவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்து தொழுது அவனது ஏவல் விலக்கல்களை ஏற்று நடத்துவதே அவனது நேசத்திற்கான வழியென்று முடிவுசெய்திருப்பார்கள். ஆனால் இறைநேசம் தேடும் ஞானம் தனித்தன்மை வாய்ந்தது அதிலும் தஸவுஃப் என்னும் ஏகத்துவ ஞானம் சற்று வித்தியாசமானது, நான் கூறப்போகும் செய்திகள் உங்களை ஞானக்கோட்டைக்கு அழைத்துச் […]\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான். ‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும். குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – […]\nசூஃபிகளின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி இராஜிவூன சஹாதா – நிச்சயமாக நாம் அல்லாஹ்விலிருந்தே வந்தோம் அல்லாஹ்விடமே மீள்வோம் என்பது திருக்குர்ஆன் வசனம். அதன் பொருள், மேகம் கடலில் முகர்ந்து வரும் நீர், மழையாய் பொழிந்து நதியாய் விரைந்து, கடலில் சென்று கலந்துவிடுகிறது என்பதுதான். கடல் நீரும், நிலத்தடி நீரும், மழை நீரும் – நீர்தான், என்பது போல இறைவனிலிருந்து வந்தது இறைவனுடைய ஆன்மாதான், பூமியில் மனிதர்களாக வாழும் போதும் அது இறைவனுடைய ஆன்மாதான். இறைவனிடத்தில் திரும்பும் போதும் அது […]\nசம்பூர்ணமான முஹம்மது முஸ்தபா (ஸல்)\nஉலகத்திலுள்ள மதங்களனைத்திலும் மெய்ஞ்ஞானமிருந்தும் இஸ்லாத்தினுடைய ஞானம் மட்டும் தனித்தன்மை வாய்ந்த��ு என்று நாம் கூறுவதன் தாத்பர்யம் யாதுமுஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே சம்பூர்ணமானவர்கள் என்று நாம் வாதிடுவதன் அர்த்தம் என்னமுஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களே சம்பூர்ணமானவர்கள் என்று நாம் வாதிடுவதன் அர்த்தம் என்னஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) ஆண்டகைக்கு அவர்களின் குருநாதர் ஹஜ்ரத் உதுமான் ஹாரூனி (ரலி) அவர்கள் அளித்த விளக்கம்ஹஜ்ரத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி) ஆண்டகைக்கு அவர்களின் குருநாதர் ஹஜ்ரத் உதுமான் ஹாரூனி (ரலி) அவர்கள் அளித்த விளக்கம்முயினுத்தீனே வானத்தைப் பாரும், அதோ அந்த சம்பூர்ணச் சந்திரன் மாதத்துக்கு ஒருமுறைதான் வானில் தோன்றுகிறது,எனினும் பிறை பிறந்த நாள் முதல் கடந்த பதினான்கு நாட்களிலும் வானில் வந்துகொண்டிருந்த […]\n‘சூஃபி’ – நபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்)\nநபிகள் நாயகம் (ஸல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் நபித்துவம் பெற்ற கடைசி சிலபல ஆண்டுகளை ஆராய்ந்து, அவர்கள் கூறிய ஏவல் விலக்கல்களை அவர்கள் கூறியவாறே கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு கூட்டங்களாக பிரிந்து நாம் இன்று செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் (..இறைவனே யாவும் அறிந்தவன்..). ஆனால் ஒரு 25 வயதுடைய இளைஞர், தன்னுடைய மணைவி மக்கள் சொந்தம் செல்வம் யாவையும் விட்டும் விலகி ஜபலே நுார் என்ற மலைக்குன்றின் ஹிராக்குகையை நோக்கி ஓடிய காரணத்தை ஆராய்ந்தறிய யாரும் முன்வரவில்லை. நபிகள் […]\nசெல்வ மகனே என்னிடம் ஞானதீட்சை (பைஅத்) பெற்று என் தோழமையை ஏற்றுக்கொண்டாயே, நான் காட்டிய ஞான வழியை ஒட்டியே நீ வணக்கங்கள் புரியாவிட்டால் என் பைஅத்தும் தோழமையும் உனக்குப் பயன்படுமென்றா நினைக்கிறாய் நான் காட்டிய படியெல்லாம் சன்மார்க்கத்திற்கு பணிவு காட்ட வேண்டும். அதற்கு சம்மதமில்லாவிடின் என் தோழமையைப் பெறவேண்டாம். ஏனெனில் என் பாரமார்த்திக வழியில் நடந்ததால் கிடைக்கும் ஆதாயங்களை விட எனக்கு மாறுசெய்வதால் உண்டாகும் நாசம் மோசமானதாக இருக்கும். -மல்பூஜாத் – ஹஜ்ரத் கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் […]\n[important]நாகூர் நாயகம் தங்களுடைய அந்திமக் காலத்தில் நாகூரில் ஆற்றிய சொற்பொழிவின் ஒரு பகுதி….[/important] நல்லறிவார்களுடைய சகவாசத்தை தேடி அடையுமாறும், அல்லாஹ்வுடைய அடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் சென்று ஜியாரத் செய்யுமாறும் உங்களுக்கு இதோபதேசம��� செய்கிறேன். நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களுக்கு சென்று ஜியாரத் செய்வதால் உங்களுடைய காரியங்கள் செவ்வைப் பெறும். ஷரீஅத் என்னும் சட்டரீதியான அனுஷ்டானங்களை ளாஹிரான கல்வியையுடைய ஆலிம்களிடமிருந்தும், தரீக்கத்தின் ஞானங்களை ஷெய்குமார்களிடமிருந்தும் கற்கின்ற நல்லடியான், ஹக்கீகத்தான விளக்கங்களை நல்லடியார்களின் தலங்களிலிருந்துதான் இல்ஹாமின் வாயிலாக அடையமுடிகிறது. ‘எவனொருவன் என் ஒலியைப் பற்றி […]\nஷரீஅத் என்னும் சன்மார்க்க சட்டதிட்டங்களை ஒழுங்குடன் கடைபிடித்து நடக்கின்ற நல்லடியான் அல்லாஹ் ஆகிய தன் ஆண்டவனின் மீது தனக்கிருக்கின்ற தேட்டத்தின் காரணமாக தரீக்காவின் பாதையை நாடி வருகிறான்.அங்கு புதிய அனுபவங்களை காண்கிறான்.புதிய ஞானங்களைப் பெறுகிறான். ‘அவர்கள் அவனை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வாகிய அவன் அவர்களை நேசிக்கின்றான்’ – என்று திருக்குர்ஆனில் இறைவன் தன் அடியார்களின் இலக்கணத்தைப் பற்றி மிக அழகாக கூறுகிறான். இந்த இறைநேசத்தின் ஆரம்பம்தான் குருசிஷ்ய நேசமாகும். குருசிஷ்ய உறவின் முதல் நிலையான ‘ஞான தீட்சை’ – […]\n‘நான் அல்லாஹ்வைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ -ஹஜ்ரத் அலீ (கர்) அவர் எப்படி இருப்பாரெனின், அவரது முகம் நண்பனை நோக்கியே இருக்கும் இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே இருக்கும் இவர் எப்படி இருப்பாரெனின், இவரது முகம் நண்பனது முகமாகவே இருக்கும் ~மஸ்னவீ ஷரீஃப் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரலியல்லாஹூ அன்ஹூ) எங்கும் புகழோங்கிய எனது நாமம் அப்துல் காதிர் சம்பூர்ண ஞான அம்சமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எனது அருமைப் பாட்டனார் ~மஸ்னவீ ஷரீஃப் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி (ரலியல்லாஹூ அன்ஹூ) எங்கும் புகழோங்கிய எனது நாமம் அப்துல் காதிர் சம்பூர்ண ஞான அம்சமான முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் எனது அருமைப் பாட்டனார் ஆதம் (அலை) உண்டாவதற்கு முன்பே இறைவனின் […]\nதோள் கொடுத்த துாய நபி Jul 29, 2014\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு Sep 13, 2015\nநலமோங்கும் நாகூர் தர்கா Apr 6, 2015\nதமிழகத்தில் காதிரியா தரீக்கா Mar 1, 2015\n‘ஞான தீட்சை’ – ‘முரீது’ என்றால் என்ன\nசூஃப��களின் பார்வையில் – நரகம்,சொர்க்கம்,முக்தி,பிறப்பு,மறுபிறப்பு Feb 20, 2015\nHyder Ali on ஞானிகளின் மெய்மொழிகள்\nநாகூர் தர்கா மினாராக்கள் மற்றும் கட்டிட வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/siddhars-scientific-technique_13551.html", "date_download": "2019-08-22T00:13:12Z", "digest": "sha1:F5A6RVGXUDJCWMHCCQGPBKACVSN5WU43", "length": 23117, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Interesting Facts about Tamil Siddhas | தற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் ??", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் ஆன்மீகம் கட்டுரை\nதற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் \nஇன்றுவரை கண்ட விஞ்ஞானம் அனைத்தும் மனித உடலுக்குள் நடைபெறும் அதிசயங்களுக்கு அப்பாற்பட்டதல்ல. சுத்தவெளியிலிருந்து பரமாணுக்கள் தோன்றின.\nபரமாணுக்கள் சேர்க்கையால் பஞ்சபூதங்கள் ஏற்பட்டன. நிலம், நீர், நெருப்பு, காற்று என்ற நான்கு பூதங்களுடன் விண் என்ற ஐந்தாவது பூதமான உயிர்ச்சக்தி சுழலும்பொழுது, அதன் தடை உணர்தலாக உணர்ச்சிநிலை பெற்று, ஓரறிவு முதற்கொண்டு தொடங்கிய பரிணாமத்தின் உச்சமாக வந்த ஆறறிவு பெற்றவன் தான் மனிதன்.\nஇந்த மனித உடலிலே, உயிர், ஜீவகாந்தம், மனம் என்ற நான்கும் சேர்ந்து இயங்கும் போது ஏற்படக்கூடிய ரசாயன இயக்கம், மின்சார இயக்கம், காந்த இயக்கம் இவற்றை கடந்து இப்பிரபஞ்சம் முழுவதும் நடைபெறக்கூடிய இயக்கங்கள் வேறெதுவும் இல்லை.\nஇந்த உடலில் நடைபெறாத இரகசியத்தை இதுவரை எந்த விஞ்ஞானமும் கண்டுபிடிக்கவில்லை. கண்டுபிடிக்கவும் இயலாது.\nஅத்தகைய முறையில் பரிணாமத்தின் உச்சமாக உள்ள மனித உடலின் அற்புதமான அமைப்பையும், இயக்கத்தையும் அகத்தவச்சாதனையால் அறிந்தவர்கள் சித்தர்கள். “இந்த உடலிலுள்ள அணுக்கள், பேரணுக்கள், செல்கள் இவைகள் எவ்வாறு அடுக்கப்பட்டும், சேர்த்துப்பிடித்துக்கொள்ளப்பட்டும் இருக்கின���றன” என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.\nஅப்படி செல்களாலான கட்டிடமாகிய உடலின் கட்டுமானத்திற்கும், கட்டுக்கோப்புக்கும், உறுதிக்கும், நீடிப்புக்கும் வேண்டிய காந்த சக்தியை எவ்வாறு பெற்று, எவ்வாறு அதை மின் சக்தியாக மாற்றி, ஆங்காங்கே பல ரசாயனங்களை தோற்றுவித்து இயக்கநியதியோடு உடல் என்ற அற்புதமான நிலையம் இயங்குகின்றது என்பதையெல்லாம் அறிந்தவர்கள் சித்தர்கள்.\n“மனித உடலின் இயக்கங்களையெல்லாம் உணர்ந்துகொள்வதோடு, பிற உயிரில் ஏற்படும் இன்ப துன்பங்களையும், பிற பொருட்களின் இயக்கங்களையும் கூட அறிவு எவ்வாறு உள்நுழைந்து அறிந்து வருகிறது” என்றும் சிந்தித்துப்பார்த்தார்கள்.\nஒவ்வொரு பொருளிலிருந்தும் வருகின்ற அலைகள் மோதுதல், பிரதிபலித்தல்,சிதறுதல், ஊடுறுவுதல், இரண்டினிடையே முன் பின்னாக ஓடுதல் என்ற ஐந்து தன்மைகளைப் பெறுகின்றன. என்பதை சித்தர்கள் உணர்ந்தார்கள்.\nஇந்த அலைகள் பஞ்ச பூதங்களாலான பருப்பொருட்களில் மோதும்போது அழுத்தம், ஒலி. ஒளி, சுவை, மணம் அத்துடன் மனித உடலிலே புலன் கடந்த நிலையில் மனமாகவும் மார்ச்சி பெறுகின்றன என்பதையும் தங்கள் தவ வலிமையால் உணர்ந்துகொண்டார்கள்.\nஅந்த விரிந்த மனநிலையிலே பிரபஞ்ச உற்பத்தி இரகசியங்கள் எல்லாம் அவர்கள் உள்ளத்திலே நிறைந்திருக்கும்.\nஎல்லா வினாக்களுக்குமான விடைகளும் அவர்களுக்குள்ளாகவே இருக்கின்றன. எனவே அங்கிருந்தே தங்கள் உள் நோக்கால் எடுத்துக்கொண்டார்கள். சித்தர்களுக்கு தனியாக ஆராய்ச்சி சாலை எதுவும் தேவையில்லை.\nஆராய்ச்சி சாலை என்று வைத்தால் ஏதாவது ஒரு பொருளைப் பற்றித்தான் ஆராய இடமிருக்கிறது. இந்த உடலையே எடுத்துக்கொண்டு ஆராய்ந்தால் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா ரகசியங்களையும் பற்றி ஆராய முடியும்.\nஅந்த முறையில் உடல் விஞ்ஞானத்தை அறிந்தவர்கள் சித்தர்கள். நீங்களும் முயன்றால் ஒரு சித்தராக சிறப்புறலாம். அத்தகைய ஆற்றல் மனிதனாகப் பிறந்த எல்லோரிடத்திலுமே அடங்கியுள்ளது.\nதற்கால விஞ்ஞானிகளால் இன்று கண்டுபிடிக்கப்படும் இயற்கை ரகசியங்களை, அன்று கருவி, ஆராய்ச்சிக்கூடம் இன்றி சித்தர்கள் எவ்வாறு உணர்ந்தார்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்��ள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்க்கை எனபது ஒரு பாதை\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள் இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.\nஅலகபாத்தில் உள்ள 128 வருடங்கள் பழமையான சத்திரம் அது.\nஉச்சியில் அஸ்திவாரம்- ''தஞ்சை பெரிய கோவில்''\nஜோதிடம், தத்துவங்கள் (Quotes ), மற்றவை, வேதாத்திரி மகரிஷி, ஜக்கி வாசுதேவ் - ஈஷா யோகா,\nஸ்ரீமத் பகவத்கீதை, தமிழ் மண்ணில் சாமிகள், பகவத்கீதை, மற்றவை, திருப்பாவை,\nதிருவிவிலியம் - புதிய ஏற்பாடு, விவிலியம் - பழைய ஏற்பாடு,\nஆதி சங்கரர், அகோபில மடம் ஜீயர், அவ்வையார், பாரதியார், பைபிள், தயானந்த சரஸ்வதி, குரு நானக், ஹரிதாஸ்கிரி சுவாமி, கபீர் தாசர், கமலாத்மானந்தர், காஞ்சி பெரியவர், கிருபானந்த வாரியார், மகாத்மா காந்தி, மகாவீரர், மாதா அமிர்தனந்தமயி, பட்டினத்தார், குரான், ராஜாஜி, ராமகிருஷ்ணர், ரமணர், ராமானுஜர், ராதாகிருஷ்ணன், ரவீந்திரநாத் தாகூர், சாரதாதேவியார், சத்குரு ஜக்கிவாசுதேவ், சத்யசாய், ஸ்ரீ அரவிந்தர், சித்தானந்தர், ஸ்ரீ அன்னை, வள்ளலார், வேதாத்ரி மகரிஷி, வினோபாஜி, விவேகானந்தர்,\nஹிந்து பண்டிகைகள், முஸ்லீம் பண்டிகைகள், கிறிஸ்தவ பண்டிகைகள், தமிழர் பண்டிகை, முக்கிய தினங்கள்,\nவடலூர் வள்ளலார், கிருபானந்த வாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், அரவிந்தர், வேதாத்திரி மகரிஷி, அன்னை, அமிர்தமயி, காந்தியடிகள், ஓசோ, ஏசுபிரான், நபிகள் நாயகம், ஸ்ரீ ரவிசங்கர், ஜக்கி வாசுதேவ், சாக்ரடீஸ், அலெக்சாண்டர், புத்தர், எம்.எஸ்.உதயமூர்த்தி, மற்றவர்கள், அன்னை தெரேசா,\nராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சிப் பலன்கள், நட்சத்திர பலன்கள், சனிப்பெயர்ச்சி, ஆங்கில வருட பலன்கள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/177153", "date_download": "2019-08-22T01:23:24Z", "digest": "sha1:5PSMRCNQJAATFVJT5BRAXY2KDLXMMEGE", "length": 19279, "nlines": 84, "source_domain": "malaysiaindru.my", "title": "தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.. – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்ஜூலை 4, 2019\nதன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்..\nவாழ்க்கை என்பது சிலருக்குப் போராட்டமாகவும் சிலருக்கு பூந்தோட்டமாகவும் அமையும். பூந்தோட்டமாக அமைந்தாலும் சரி போராட்டமாக அமைந்தாலும் சரி யாரும் கவலையோ பயமோ கொள்ள தேவை இல்லை. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்.\nதேர்வில் தோல்வி அடைந்து விட்டோமே, நினைத்த படிப்புக்கு இடம் கிடைக்கவில்லையே என்று மாணவர்கள் கவலைப்படக்கூடாது. தொழிலில் தோற்று விட்டோமே என்று தொழில் செய்வோர் கவலை கொள்ளத் தேவையில்லை. தவறான முடிவுகளையும் எடுக்கத் தேவை இல்லை. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி உறுதி. யானைக்கு பலம் தும்பிக்கையில் மனிதனுக்குப் பலம் தன்னம்பிக்கையில் என்பார்கள். “தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால் வெற்றி உன்னை நெருங்குகிறது” என்று பொருள் என்பார் பல வெற்றிகளை குவித்த மாவீரன் நெப்போலியன்.\n‘தோல்வி என்பது வெற்றிப் பயணத்திற்கு வழிகாட்டும் நெடுஞ்சாலை’ என்பார் கவிஞர் கீட்��ு. ஏழ்மையில் வாடிய ஹென்றிபோர்டு என்பவர் அமெரிக்க வீதிகளில் குதிரைகள் பூட்டப்படாத தேரில் பவனி வருவேன் என்று அறிவித்தார். கடினமான ஆராய்ச்சிகளை செய்தார். மோட்டார் வாகனத்தைக் கண்டு பிடித்தார். பெரும் பணக்காரர் ஆனார். பத்திரிகை நிருபர்கள் உங்கள் வெற்றியின் ரகசியம் என்ன என்று கேட்டனர். ரகசியம் ஒன்றும் இல்லை. எனது தன்னம்பிக்கை, முயற்சி, கடின உழைப்பு இவையே காரணம் என்றார். தோல்விகள் பலவற்றை சந்தித்த பலர் தன்னம்பிக்கையாய் வெற்றி பெற்ற வரலாறுகள் பல உண்டு.\nஅயர்லாந்து மன்னராக இருந்த ராபர்ட்புரூஸ் இங்கிலாந்தின் மீது படையெடுத்து ஆறுமுறை தோற்றார். கவலையோடு ஒரு குன்றில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிலந்திப் பூச்சி ஒரு குன்றில் இருந்து அடுத்த குன்றிற்குத் தாவித்தாவி வலை பின்னியது. ஆறு முறை அதனால் முடியவில்லை. ஏழாவது முறை வென்றது. இதைப் பார்த்த ராபர்ட் புரூஸ் சிலந்தியின் தன்னம்பிக்கையைகண்டு வியந்தார். தானும் ஏழாவது தடவை இங்கிலாந்தின் மீது படையெடுத்தார். வெற்றி பெற்றார். தோல்வி என்பது நிரந்தரம் அல்ல.\nஆபிரகாம்லிங்கன் அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் சிலமுறை தோற்றார். தன்னம்பிக்கையோடு மீண்டும் போட்டியிட்டு அமெரிக்க குடியரசு தலைவர் ஆனார். நிற வேறுபாடுகளை நீக்கி உலகப்புகழ் பெற்றார். விறகு வெட்டியின் மகனாகப் பிறந்த ஆபிரகாம் லிங்கன் வெற்றிக்கு ஏழ்மையோ தோல்வியோ தடை அல்ல என்பதை நிரூபித்தார்.\nபடிப்பில் மிகவும் மந்தமாக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பிற்காலத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளை கண்டு பிடித்தார் என்றால் அவரது தன்னம்பிக்கையும் முயற்சியும் செயல் திறமுமே காரணம்.\nசிறுவனாக இருந்தபோது ஏழ்மையில் வாடினால் சீர்திருத்தவாதியான எமர்சன், தாயையும் தந்தையையும் சகோதரர் சிலரையும் இழந்தார். ஆயினும் தன்னம்பிக்கையோடு படித்தார். உலகப் பொருட்கள் பலவற்றை ஆராய்ந்து நூல்கள் பலவற்றை எழுதினார். புகழ் பெற்றார். தமது அனுபவத்தை சில வரிகளில் இவ்வாறு தருகிறார். “தன்னம்பிக்கை இல்லாதவன் காலால் நடப்பவனைப் போல் அல்லாமல் தலையால் நடப்பவனைப் போன்றவன்” என்றார். தனது வெற்றிக்கு காரணம் தன்னம்பிக்கையே என்றார்.\nவாழ்வது ஒருமுறைதான் அதில் எழுத்தராக இருந்து காலத���தை வீணாக கழிக்க மாட்டேன் என்றுதான் வேலை பார்த்த நிறுவனத்தில் இருந்து விலகி முழு நேர எழுத்தாளர் ஆனார் பெர்னாட்ஷா. பத்திரிகை அலுவலகங்களுக்கும் பதிப்பகங்களுக்கும் ஏறி ஏறி இறங்கினார். தொடக்கத்தில் யாரும் அவரது நூல்களை வெளியிட முன்வரவில்லை. கடின முயற்சிக்குப் பிறகு அவரது நூல்களை வெளியிட முன்வந்தனர். பல நாடகங்களை எழுதிப் புகழ் பெற்றார்.\nஇங்கிலாந்தின் நாடக அரங்குகளில் திரைச்சீலைகளை ஏற்றி இறக்கும் வேலையிலும் நாடகம் காண வருபவர்களின் குதிரைகளைப் பராமரிக்கும் வேலையையும் செய்து வந்த ஷேக்ஸ்பியர் உலகப் புகழ் பெற்ற நாடகங்களை எழுதினார். இன்றும் புகழுடன் நிற்கிறார். மனிதன் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் செயல்பட்டால் வெற்றி உறுதி’ என்கிறார் ஷேக்ஸ்பியர்.\nமகாத்மா காந்தி இளைஞராக இருந்தபோது லண்டனில் ‘பார் அட்லா’ படித்தார். இந்தியா வந்தபிறகு முதல் வழக்கை மும்பையில் நடத்தினார். நீதிமன்றத்தில் பேசவே முடியாமல் தவித்தார். இடையிலேயே வெளியேறினார். ஆனாலும் தென்ஆப்பிரிக்கா சென்றார். அங்கே இன வேறுபாட்டை நீக்கப் பல்வேறு போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தினார். இந்தியா திரும்பியதும் அகிம்சை வழியில் இந்திய விடுதலைப் போராட்டத்தை நடத்தினார். ஆங்கிலேயரின் அடக்குமுறைகளுக்கும் தடியடிகளுக்கும் சிறைவாசத்திற்கும் அஞ்சாமல் தன்னம்பிக்கையோடு செயல்பட்டார். இந்தியாவில் விடுதலை மலர்ந்தது.\nஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து பள்ளிப் படிப்பையே முடிக்காமல் விட்ட காமராசர் விடுதலை போராட்டத்தில் பங்கு பெற்றார். முதல்-அமைச்சராக வந்தார். படிக்காத மேதை, கர்ம வீரர், பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ் பெற்றார்.\nதமிழகத்தின் முன்னேற்றத்திற்குப் பல சிறந்த திட்டங்களை செயல்படுத்தினார். தன்னம்பிக்கையில் உயர்ந்தார். தன்னம்பிக்கை இருந்தால் வயதோ, ஏழ்மையோ தடையாக இருக்காது.\nவயதான காலத்தில்தான் மில்டன் சொர்க்கத்தின் இறப்பு, சொர்க்கத்தின் மீட்பு போன்ற காவியங்களைப் படைத்தார். நோய் வாய்ப்பட்டவர்களும் உடல்குறைபாடு உடையவர்களும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி பெற முடியும்.\nஇரட்டைப் புலவர்கள் என்று அழைக்கப்படும் கண் தெரியாதவர் ஒருவரும் நடக்க இயலாதவர் ஒருவரும் பல தமிழ் பாடல்களை பாடினர். இளம் வயதில் மாவீரன் அ���ெக்சாண்டர் பல நாடுகளை வென்றார். இளம் வயதில் கரிகாலன் கல்லணை கட்டி சோழநாட்டை வளம் கொழிக்கச் செய்தார். இளம் வயதில் அரியனை ஏறிய தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் எதிர்த்த மன்னர்களை வென்றான்.\nகணவனை இழந்த ராணிமங்கம்மாள் மதுரை அரசியானார். பதினெட்டு ஆண்டுகள் நல்லாட்சி செய்தார். அறச்செயல்கள் பல புரிந்தார். அவர் போட்ட சாலைகள் ‘மங்கம்மா சாலை’ என்று தமிழகத்தில் பல இடங்களில் இன்றும் உள்ளது. அவரால் கட்டப்பட்ட சத்திரங்கள் பலவும் இன்று உள்ளன. மதுரையில் உள்ள மங்கம்மா சத்திரம் புகழ் பெற்றது. அவுரங்கசீப்பின் படைத் தலைவன் படையெடுத்து வந்தபோதும் அஞ்சாமல் நின்றவர் ராணி மங்கம்மாள்.\nஅறிவியல் வளராத காலத்தில் கப்பல் படையை அமைத்துப் பல நாடுகளை வென்றான் ராஜேந்திர சோழன். கங்கை வரை படையெடுத்துச் சென்று பல மன்னர்களை வென்றான். ‘கங்கை கொண்ட சோழன்’ என்று புகழ் கொண்டான். தமிழரை பழித்த ஆரிய அரசர்களை வென்று கண்ணகிக்கு இமயத்தில் இருந்து சிலை செய்ய கல்லெடுத்து வந்தான் சேரன் செங்குட்டுவன்.\nஇவ்வாறு தன்னம்பிக்கையோடு செயல்பட்டு அரிய சாதனைகள் செய்து புகழ் பெற்றவர் பலர்.\nமாணவர்களும் சரி பிற தொழில் செய்வோரும் சரி யாராக இருந்தாலும் தன்னம்பிக்கை இருந்தால் தலை நிமிர்ந்து வாழலாம்.\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும்…\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nவெறுப்புணர்வு ஆளுகிறது – கி.சீலதாஸ்.\nகாணாமல் போகும் போர்வையில் ஓடிப் போகும்…\nசிறையிலிருந்து ஒரு கடிதம் : நான்…\nமக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதில் பி.எஸ்.எம். என்றுமே…\nமாற்றுத்திறனாளி பாலனின் இறுதி ஆசை நிறைவேறுமா\nமலேசியாவில் பூர்வக்குடி மக்களின் துயரம் தொடர்கதையா\nஅம்னோ-பாஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நமது…\nNGK – நந்த கோபாலன் குமரன்…\nநிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்\n‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை –…\nகுடியுரிமை பிரச்சனைக்குத் தீர்வுகாண, பிஎஸ்எம்-ன் ஆலோசனைகள்\nபொக்ஸ்சைட் கனிமவளம் தோண்டுதலில் குழப்பமா\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை வளர்க்கிறது\nஅம்னோ – பாஸ் கூட்டணி, ஒற்றுமைக்கு…\n���மிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் மன்றம் தமிழை புறகணிக்கிறதா\n‘மூன்றாம் முற்போக்கு சக்தி’ – செமினி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthithu.com/?p=44061", "date_download": "2019-08-22T00:53:02Z", "digest": "sha1:OQSU7J74ORF6YV3SGD4VSH72D27CEICR", "length": 6257, "nlines": 56, "source_domain": "puthithu.com", "title": "மஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமஹிந்த, நாமல் உள்ளிட்ட 60 பேரின் எம்.பி. பதவி பறிபோகிறது: தேர்தல் ஆணைக்குழுவுக்கு வழங்க, பட்டியலும் தயார்\nமஹிந்த ராஜபக்ஷ, அவரின் மகன் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 60 பேரின், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ரத்துச் செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராக வருவதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத் தரப்புகள் இந்தத் தகவலைத் தெரிவித்ததாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்தவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையே இவ்வாறு ரத்துச் செய்யப்படவுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.\nபதவி ரத்துச் செய்யப்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்குப் பதிலாக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர் பட்டியலை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் மஹிந்த அமரவீர தயாரித்துள்ளதாகவும், அந்தப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விரைவில் கையளிக்கப்படும் எனவும், ஜனாதிபதி செயலகத் தரப்பு தெரிவித்துள்ளதாகவும், அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 95 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 60 பேர் பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்துள்ளனர்.\nகட்சியொன்றின் ஊடாகத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வேறு கட்சியின் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்வார்களாயின், அவர்களின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்வதற்கு, அவர் தெரிவான கட்சிக்கு உரிமை உள்ளதாகவும், மேற்படி ஆங்கில ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.\nTAGS: ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புநாடாளுமன்ற உறுப்பினர் பதவிபொதுஜன பெரமுனமஹிந்த ராஜபக்ஷமைத்திரிபால சிறிசேன\n10 வருடங்களில் 24 ஆயிரம் கோடி; ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு நட்டம்: ‘கோப்’ அறிக்கை\nபயங்கரவாத சம்ப���ங்களுடன் தொடர்புபட்டோர் எனும் சந்தேக நபர்களுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்\nசூரிய குடும்பத்துக்கு வெளியில், புதிய கோள்களை கண்டறிந்த இலங்கை விஞ்ஞானிகள்\nசு.கட்சியின் இருட்டறை ரகசியங்கள்: முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/14529932", "date_download": "2019-08-22T01:41:36Z", "digest": "sha1:TN6NNXDCSFTIMVDYMMKX5TKSBZ3NNV3L", "length": 3832, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "மோகன் - Author on ShareChat - ஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#😂 கவுண்டமணி - செந்தில்\n😂 கவுண்டமணி - செந்தில்\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#😂 என் கலக்கல் காமெடி\n😂 என் கலக்கல் காமெடி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\n#😂 என் கலக்கல் காமெடி\n😂 என் கலக்கல் காமெடி\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nஇது உண்மையா #🌎பொது அறிவு\nஐ லவ் ஷேர்சட் ஷேர்சட் இஸ் ஆசாம்\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...\nஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை போலி செய்தி என் நெறிமுறைகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேறு எதாவது..\nமற்ற ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்\nப்ரொபைல் போட்டோ புகார் ஸ்பேம் பாலியல் சமந்தபட்டது வன்முறை வேறு எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmai.com/author/indira-kumar/page/3/", "date_download": "2019-08-22T00:55:50Z", "digest": "sha1:BINTOK3XDP3V3UODMNU4LQE2JVP3GRU5", "length": 10230, "nlines": 141, "source_domain": "uyirmmai.com", "title": "இந்திர குமார் – Page 3 – Uyirmmai", "raw_content": "\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\nசி.ஆர்.பி.எஃப்-இல் பணிபுரியும் பெண்களுக்கு பிரத்யேக உடற்கவசம் விரைவில்\n‘மத்திய ஆயுதக் காவல் படை’களுள் (CAPF) ஒன்றான ‘மத்திய ரிசர்வ் காவல் படை’யில் (CRPF) பணிபுரியும் பெ...\nJuly 20, 2019 - இந்திர குமார் · சமூகம் / செய்திகள்\n14 வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு\n1969ஆம் ஆண்டு ஜூலை 19 அன்று நாட்டின் 14 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. இந்திராகாந்தி அம்மை...\nJuly 19, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள் / பொது\nநீட் – நெக்ஸ்ட் தேர்வுகளை எதிர்த்து நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம்\nநீட் தேர்வு மற்றும் நெக்ஸ்ட் தேர்வுகளை எதிர்த்து டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை அர...\nJuly 19, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள் / பொது\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் – அமைச்சர் தகவல்\nசெம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படுவார் என்று தமிழ் வளர்ச்சித்...\nJuly 18, 2019 - இந்திர குமார் · அரசியல் / செய்திகள்\nஅரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் இயந்திரத்தில் இந்தி திணிப்பு\nதொடர்ந்து வெவ்வேறு வடிவங்களில் மத்திய அரசின் இந்தி திணிப்பு வெறி தமிழகத்தில் எதிரொலித்தவண்ணம் உள்...\nJuly 18, 2019 - இந்திர குமார் · அரசியல் / செய்திகள்\nகுல்புஷன் ஜாதவ் வழக்கில் தீர்ப்பளித்த சர்வதேச நீதிமன்றம்- இந்தியா வென்றதா\n2016 மார்ச் 3 அன்று பாகிஸ்தானால் முன்னாள் இந்திய கடற்படை வீரர் குல்புஷன் ஜாதவ், உளவு பார்த்த குற்...\nJuly 18, 2019 July 18, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள்\nசங்கீத நாடக அகாதெமி விருதை வாங்க மறுத்த கர்நாடகா நாடகக் கலைஞர்\nகர்நாடகத்தைச் சேர்ந்த மேடை நாடக இயக்குநர் திரு.ரகுநந்தனா 2018ஆம் ஆண்டிற்காகத் தனக்கு அறிவிக்கப்பட...\nJuly 18, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள் / பொது\nநாடாளுமன்றத்தில் கர்ஜித்த கலாநிதி வீராசாமி\nநாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 17) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் மானிய...\nJuly 17, 2019 July 17, 2019 - இந்திர குமார் · அரசியல் / சமூகம் / செய்திகள் / பொது / விளையாட்டு\nமும்பை தாக்குதலில் ஈடுபட்ட முக்கியத் தீவிரவாதி கைது\n2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹஃபீஸ் சையது பாகிஸ்தான...\nகாஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தின் சோப்போர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இருக்கும் பகுதி...\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n10000 பேர் வேலையிழக்கும் அபாயம் - புலம்பும் பார்லே\nசென்னையில் தனியார் தண்ணீர் லாரிகள் ஸ்டிரைக்\nவேலைவாய்ப்பு: தமிழக அரசில் ���ெண்களுக்கு அதிகாரி பணி\nஅர்ஜுனா விருதுகள் பட்டியலில் தமிழக வீரர்\nகாஷ்மீருக்காகக் களமிறங்கும் கட்சிகள்- டெல்லியில் திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும் என அறிவிப்பு\nப.சிதம்பரத்தை கைது செய்யத் துடிதுடிக்கும் சிபிஐ: சிபிஐயின் வலையில் சிக்குவாரா சிதம்பரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/productimage/57150255.html", "date_download": "2019-08-22T00:25:35Z", "digest": "sha1:IMYHGSQS3AO6ZXBOQLLKZZM27MJY7SHE", "length": 11584, "nlines": 262, "source_domain": "www.chinabbier.com", "title": "LED உயர் பே 150W 5000k பிரகாசமான வெள்ளை ஒளி Images & Photos", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nவிளக்கம்:150W உயர் பே ஃபிளைக்ஷன்,லெட் யூஃபோ ஃபிக்ஸ்டுர்,Ufo High Bay Fixtures\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nHome > தயாரிப்புகள் > LED உயர் பே 150W 5000k பிரகாசமான வெள்ளை ஒளி\nLED உயர் பே 150W 5000k பிரகாசமான வெள்ளை ஒளி\nதயாரிப்பு வகைகள் : உயர் பே LED விளக்���ுகள் > 150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n150W உயர் பே ஃபிளைக்ஷன் , லெட் யூஃபோ ஃபிக்ஸ்டுர் , Ufo High Bay Fixtures , 240W உயர் பே ஃபிளைக்ஷன் , 100W உயர் பே விளக்கு , 100W உயர் பே விளக்குகள் , உயர் பே விளக்கு , உயர் பே விளக்குகள்\nஇந்த சப்ளையருக்கு மின்னஞ்சல் செய்யவும்\nஉங்கள் செய்தி 20-8000 எழுத்துகளுக்கு இடையில் இருக்க வேண்டும்\n50W படகு விளக்குகள் லெட் கிட் IP65 இப்போது தொடர்பு கொள்ளவும்\nஎரிவாயு நிலையங்களுக்கு 75W பாய்ச்சல் விளக்கு விளக்குகள் இப்போது தொடர்பு கொள்ளவும்\nETL 50W லெட் கேரேஜ் பனோரி லைட் இப்போது தொடர்பு கொள்ளவும்\n75W ETL லைட் வெளிப்புற வினியோக விளக்கு இப்போது தொடர்பு கொள்ளவும்\nதயாரிப்புகள்( 0 ) Company( 0 )\n150W உயர் பே ஃபிளைக்ஷன் லெட் யூஃபோ ஃபிக்ஸ்டுர் Ufo High Bay Fixtures 240W உயர் பே ஃபிளைக்ஷன் 100W உயர் பே விளக்கு 100W உயர் பே விளக்குகள் உயர் பே விளக்கு உயர் பே விளக்குகள்\n150W உயர் பே ஃபிளைக்ஷன் லெட் யூஃபோ ஃபிக்ஸ்டுர் Ufo High Bay Fixtures 240W உயர் பே ஃபிளைக்ஷன் 100W உயர் பே விளக்கு 100W உயர் பே விளக்குகள் உயர் பே விளக்கு உயர் பே விளக்குகள்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chinabbier.com/ta/tags/", "date_download": "2019-08-22T01:09:47Z", "digest": "sha1:QZFSCTGK3ZN5N23CHQY5OPE332MMSDE6", "length": 23754, "nlines": 139, "source_domain": "www.chinabbier.com", "title": "Shenzhen Bbier Lighting Co., Ltd", "raw_content": "\nஉங்களுக்காக நான் என்ன செய்ய முடியும்\nஇப்போது அரட்டை அடிக்கவும் தொடர்பு வழங்குநர்\nஉயர் பே LED விளக்குகள்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nமெட்டல் ஹாலைட் LED மாற்று\nலெட் லாட் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED லீனியர் ஹை பே லைட்\nஉயர் பே LED விளக்குகள் >\n150 வாட் லெட் ஹை பே விளக்குகள்\n200 வாட் லெட் ஹை பே லைட்\n100 வாட் லெட் பே பேட் லைட்\n60w லெட் ஹை பே லைட்\nயுஎஃப்ஒ எல் ஹை பே\nலெட் கார்ன் பல்புகள் >\nலெட் கார்ன் லைட் பல்புகள்\nமெட்டல் ஹாலைட் LED மாற்று >\n250w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n175w மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெசன்ஸ்\n100 வது மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்\nHID லெட் மாற்று >\n250 வாட் HID லெட் மாற்று\nமேல் விளக்குகள் இடுகையிடவும் >\nLED போஸ்ட் டாப் லைட்ஸ்\nசூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள்\nலெட் லாட் லாட் லைட்ஸ் >\nலெட் லாட் லைட் ஃபிக்ஷர்ஸ்\nசூரிய லேட் பார்க��கிங் லாட் லைட்ஸ்\nலெட் ஷூப் பாக்ட் லைட் >\nலெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர்\n150 வாட் தலைக்கவசம் ஒளி\n60w தலைவலி ஒளி விளக்கு\nசூரிய தெரு ஒளி >\n100 வது சூரிய தெரு ஒளி\n30 வது சூரிய தெரு ஒளி\n20w சோலார் ஸ்ட்ரீட் லைட்\nLED போர்ட்டபிள் வேலை விளக்குகள்\nLED வேலை லைட் முக்காலி\nலெட் வால் விளக்குகள் >\nலெட் வால் லைட்ஸ் இன்டோர்\nவெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள்\nபின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள்\nஉயர் பே ரெட்ரோஃபிட் LED\nLED ஃப்ளட் லைட் >\n200 வது தலைமுறை வெள்ளம் ஒளி\n100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\n50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம்\nLED லீனியர் ஹை பே லைட்\nலெட் கார்ன் லைட்ஸ் லெட் போஸ்ட் டாப் லைட் சூரிய வீதி விளக்கு யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் லெட் பார்க்கிங் லாட் லைட் தலைமையிலான விதான ஒளி யுஎஃப்ஒ எல்இடி லைட் எல்.ஈ.டி ஷூ பாக்ஸ் பொருத்துதல் எல்இடி போஸ்ட் டாப் லைட் எல்.ஈ.டி கார்ன் லைட்\n150 வாட் லைட் லைட் பல்ப் வேலை விளக்குகள் Ufo விளக்குகள் கட்டுமான சரம் விளக்குகள் லெட் போர்ட்டபிள் வேலை விளக்குகள் லெட் போலோல் லைட் ஃபிக்ஷர்ஸ் லெட் லைட் லைட் லெட் போர்ட்லேபிள் லேம்ப் லேம்ப் லெட் கார்ன் லைட் லெட் கார்ன் பல்ப் லெட் கார்ன் லைட் பல்ப் கார்ன் கோப் விளக்கு பல்புகள் லெட் கார்ன் லைட் பல்புகள் லெட் கார்ன் லைட்ஸ் கார்ன் பல்ப் கார்ன் லைட் லெட் கார்ன் லம்ப் கார்ன் கோப் லைட் லைட்ஸ் கார்ன் கோப் லெட் கார்ன் லைட் பல்ப் லெட் ரெட்ரோபிட் கிட் ட்ரோஃபர் ரெட்ரோஃபிட் கிட்ஸ் 400W மெட்டல் ஹாலைட் லெட் ரெட்ரோஃபிட் லெட் போஸ்ட் டாப் லெட் போஸ்ட் டாப் லைட் சிறந்த லைட் ஃபிக்ஸ்டுகளை இடுக மேல் விளக்குகள் இடுகையிடவும் லெட் போஸ்ட் டாப் லைட்ஸ் லம்ப் போஸ்ட் டாப் லெட் போஸ்ட் டாப் ஃபிஷெக்ட்ஸ் சூரிய விளக்கு இடுகை மேலே லெட் ஸ்டேடியம் ஃப்ளட் லைட் லெட் ஃப்ளட் லைட் விளையாட்டு வெள்ள விளக்கு வெளிப்புற விளக்கு வெள்ளம் 200W லெட் ஃப்ளட் லைட் 200W லெட் ஃப்ளட் லைட் வெளிப்புறம் லெட் ஹை பே விளக்குகள் 200W 200 வாட் லெட் பல்ப் 100 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம் 100 வாட் லைட் ஃப்ளட் லைட் வெள்ளம் விளக்குகள் சூரிய தெரு விளக்கு லெட் சூரிய தெரு சோலார் குழு ஸ்ட்ரீட் லைட் சூரிய தெரு ஒளி விளையாட்டு துறையில் விளக்கு லெட் ஸ்டேடியம் லைட்டிங் லெட் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் வோல் பேக் சூரிய வளி விளக்குகள் லெட் வால் விளக்கு வோல் பேக் லைட் ஃபிக்ஸர் எரிவாயு நிலையம் பனிக்கட்டி விளக்குகள் லெட் எரிவாயு நிலையம் லெட் லைட்ஸ் ஃபார் கேஸ் ஸ்டேஷன் லெட் எரிவாயு நிலையம் லைட் ஹை பே லெட் லைட்ஸ் லெட் ஹை பே ஃபைஃப்டர்ஸ் உயர் பே லைட் ஃபிக்ஷர் உயர் பே லேம்ப்ஸ் லெட் கேனிகி லைட்ஸ் தலைகீழ் படகோட்டி ஒளி பிணைப்புகள் படகு விளக்குகள் படகுப் பிடிப்பு லெட் டிராஃபர் டிராஃபர் லைட் ட்ரோஃபர் ரெட்ரோஃபிட் ட்ரூஃபர் இல் லெட் லே லெட் லீனியர் ஹை பே லெட் லீனியர் ஹை பே லைட் லீனியர் ஹை பே லைட் லீனியர் லெட் ஹை பே தற்காலிக விளக்கு தற்காலிக கட்டுமான விளக்குகள் லெட் தற்காலிக லைட்ஸ் தற்காலிக கட்டுமானம் விளக்குகள் லெட் லாட் லாட் லைட்ஸ் பார்க்கிங் லாட் லைட்ஸ் பார்க்கிங் லாட் லைட் துருவம் லெட் பார்க் லைட் லெட் ஷூபோக்ஸ் லெட் ஷூப் பாக்ட் லைட் லெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர் Shoebox லைட் சூரிய போஸ்ட் சிறந்த விளக்குகள் சூரிய போஸ்ட் காப் விளக்குகள் சிறந்த லைட் ஃபிக்ஸர் இடுகையிடவும் இடுகைகள் விளையாட்டு Floodlighting 50 வாட் லெட் ஃப்ளோட் லைட்ஸ் வெளிப்புறம் வெளிப்புற தலைமையில் வெள்ளம் விளக்குகள் வெளிப்புற வெள்ளம் விளக்குகள் சூரிய நிறுத்தம் லோட் லைட்ஸ் சூரிய லெட் ஸ்ட்ரீட் லைட் சூரிய ஆற்றல் தெரு விளக்குகள் 100W சூரிய தெரு ஒளி ஒரே ஒரு சூரிய தெரு விளக்கு 30W சூரிய தெரு ஒளி சூரிய தெரு விளக்கு இடுகை சூரிய ஆற்றல் தெரு விளக்கு 20W சோலார் ஸ்ட்ரீட் லைட் சூரிய தெரு சூரிய தெரு விளக்கு அமைப்பு கால்பந்து ஸ்டேடியம் விளக்குகள் டென்னிஸ் கோர்ட் லைட்டிங் கால்பந்து புலம் விளக்குகள் லெட் விளையாட்டு புலம் விளக்கு வெளிப்புற மைதானம் விளக்கு போர்ட்டபிள் ஸ்டேடியம் லைட்ஸ் லெட் வெளிப்புற அரினா விளக்குகள் லெட் அரினா ஃப்ளட்லைட்ஸ் லெட் ஸ்டேடியம் லைட் லெட் ஸ்டேடியம் வெள்ளம் விளக்கு ஸ்டேடியம் லைட் பல்புகள் ஸ்டேடியம் ஃப்ளட்லைட்ஸ் லெட் வால் லைட்ஸ் இன்டோர் லெட் வால்பாக்ஸ் லெட் வோல் பேக் 400W சமநிலை லெட் வோல் பேக் லைட் வெளிப்புற தலைமையில் வோல் பேக் வெளிப்புற தலைமையிலான வோல் லைட் ஃபிக்ஸ்டுகள் வெளிப்புற சுவர் விளக்குகள் வெளியில் வோல் விளக்குகள் பின்னடைவு செய்யப்பட்ட வால் விளக்குகள் மின்னல் வால் பேக் வோல் லைட் ஃபிக்ஷர் மீளமுடியாத தலைகீழ் வால் விளக்கு தலைகீழ் படலம் வெளிப்புற மேல��றை விளக்குகள் படகு சரம் விளக்குகள் வெளிப்புற படகோட்டி ஒளி பிணைப்புகள் கேஸ் ஸ்டேஷன் லெட் ஃபார் கேஸ் ஸ்டோரி படகோட்டி ஒளிப்பிரிவு லெட் கேனபி ஃபிளெஸ்டர்ஸ் சூரிய ஒளி விளக்குகள் ரெட்ரோஃபிட் லைட்ஸ் லெட் ரெட்ரோபிட்ஸ் ரெட்ரோஃபிட் லெட் லைட்ஸ் லெட் ரீஸஸெட் ரெட்ரோஃபிட் 2X4 லெட் டிராஃபர் 2X4 லைட் ஃபிக்ஷர் 2X4 ட்ரோஃப்பர் 2X4 லேட் லே ஃபைச்ஷர்ஸ் 2X2 லைட் ஃபிக்ஷர் 2X2 டிராஃபர் விளக்குகள் 2X2 டிராஃபர் லெட் ரெட்ரோஃபிட் கிட் 2X2 லெட் ட்ரோஃப்பர் ரெட்ரோஃபிட் கிட் 1X4 லெட் டிராஃபர் 1X4 டிராஃபர் விளக்குகள் 1X4 ரீசஸ் ட்ரோஃப்பர்ஸ் 1X4 ட்ரொஃபெர்ஸ் விற்பனைக்கு லெட் லாட் லாட் லைட்ஸ் லெட் பார்க் அலங்கார நிறுத்தம் லாட் விளக்குகள் லெட் பார்க்கிங் லெட் லாட் லைட்ஸ் லைட் ஸ்ட்ரெயிட் லெட் பார்க்கிங் லாட் ஃபிக்ஷர்ஸ் லெட் பார்க்கிங் லாட் கம்பம் விளக்குகள் பார்க்கிங் லைட் துருவம் சூரிய லேட் பார்க்கிங் லாட் லைட்ஸ் சூரிய ஆற்றல் நிறுவுதல் லாட் லைட்ஸ் சூரிய நிறுத்தம் விளக்குகள் சூரிய பூங்கா விளக்குகள் லெட் ஷூப் பாக்ஸ் லைட் ஃபிக்ஷர் லெட் ஷூப் பாக்ஸ் பிளிஷர் Shoebox Fixture Shoebox லைட் ஃபிக்ஷர் லெட் ஷூபோக்ஸ் ரெட்ரோஃபிட் லெட் ஷூபாஸ் ரெட்ரோஃபிட் கிட் லெட் ஷூக்ஸ் பாகம் துருவ ஒளி Shoebox ரெட்ரோஃபிட் கிட் மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன்ஸ் மெட்டல் ஹாலைட் லெட் ரெட்ரோஃபிட் மெட்டல் ஹாலைட் லெட் மாற்று மாடிகள் மெட்டல் ஹாலைட் லைட் லெட் மாற்று லெட் ஹாலைட் லெட் 1000W மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன் 1000 வாட் லெட் பல்ப் 1000 வாட் மெட்டல் ஹாலைட் லெட் இடமாற்றம் 400 வாட் மெட்டல் ஹாலைட் லெட் மாற்று 400W மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன் 400 வாட் லெட் 400W மெட்டல் ஹாலைட் லெட் லம்ப் மெட்டல் ஹாலைட் லேம்ப் 250W மெட்டல் ஹாலைட் லெட் ரிப்ளேஷன் 250 வாட் லெட் 250W மெட்டல் ஹாலைட் லெட் லம்ப் 175W மெட்டல் ஹாலைட் லெட் மாற்று 175 வாட் லெட் 175W மெட்டல் ஹாலைட் லெட் லம்ப் 175W மெட்டல் ஹாலைட் லைட் சமமானம் 100 வாட் மெட்டல் ஹாலைட் லெட் ரிஸ்பெஸ்மென்ட் 100W மெட்டல் ஹாலைட் லெட் மாற்று 100 வாட் லெட் 100W மெட்டல் ஹாலைட் லெட் லம்ப் மறைக்கப்பட்ட தலைகீழ் மாற்றம் லேட் பல்ப் மறைக்கப்பட்டுள்ளது மறைக்கப்பட்ட லெட் விளக்கு மறைந்த கார்ன் மாற்று லேட் பல்புகள் மறைக்கப்பட்டது 400 வாட் ஹைட் லேட் ரிப்ளேஷன்ஸ் 400W ஹெட் லெட் மாற்று 400W ஹிட் லெட் பல்ப் லெட் ஹைட் ரிஃப்ஸ்பேஷன் 1000 வாட் ஹைட் லெட் மாற்று 1000W மறை அகழி மாற்று 1000W ஹெட் லெட் விளக்கு மெட்டல் ஹாலைட் லெட் மாற்றுக்கள் 250 வாட் ஹைட் லெட் மாற்று 250W Hid Led Replacement 250W Hid Led Lamp லெட் லைட் லைட் திரிபோட் 150 வாட் சமமான லெட் பல்ப் வேலை விளக்கு லெட் லைட் லைட் சரம் வேலை விளக்குகள் லெட் வேலை விளக்கு சரம் வேலை விளக்கு ஒளி வேலை உஃபோ ஹை பே லிட் லெட் யுஃபோ ஹை பைஸ் உஃபோ லெட் லைட்ஸ் 150W லெட் உஃபோ ஹை பே உயர் பே விளக்குகள் 150 வாட் லெட் ஹை பே விளக்குகள் 150W லெட் ஹை பே விளக்குகள் 150W உயர் பே விளக்குகள் உஃபோ லெட் ஹை பே லைட் 200 வாட் லெட் ஹை பே விளக்குகள் 200W லெட் ஹை பே விளக்குகள் 200W Ufo லெட் ஹை பே லைட் உயர் பே விளக்கு 100 வாட் லெட் ஹை பே விளக்குகள் 100W லெட் ஹை பே விளக்குகள் 100W உயர் பே விளக்கு லெட் பே விளக்குகள் 60 வாட் லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் ஹை பே விளக்குகள் 60W லெட் பே விளக்குகள்\nலெட் கார்ன் லைட்ஸ் லெட் போஸ்ட் டாப் லைட் சூரிய வீதி விளக்கு யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் லெட் பார்க்கிங் லாட் லைட் தலைமையிலான விதான ஒளி லெட் கார்டன் லைட்ஸ் லெட் கார்டன் லேம்ஸ்\nலெட் கார்ன் லைட்ஸ் லெட் போஸ்ட் டாப் லைட் சூரிய வீதி விளக்கு யுஎஃப்ஒ லெட் ஹை பே லைட் லெட் பார்க்கிங் லாட் லைட் தலைமையிலான விதான ஒளி லெட் கார்டன் லைட்ஸ் லெட் கார்டன் லேம்ஸ்\nமுகப்பு தயாரிப்புகள் எங்களை பற்றி தொடர்பு குறிச்சொற்கள் குறியீட்டு வரைபடம்\nபதிப்புரிமை © 2019 Shenzhen Bbier Lighting Co., Ltd அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/taxonomy/term/4947", "date_download": "2019-08-22T01:31:09Z", "digest": "sha1:76E2BCICKRP2GZ2GURCCTZ2B4YQ2A6WI", "length": 5813, "nlines": 149, "source_domain": "www.nakkheeran.in", "title": "Nakkheeran - No.1 Tamil Investigative Magazine | petrol hike", "raw_content": "\n”பெட்ரோல் டீசல் விலை உயர்வில் மத்திய அரசின் தலையீடு கிடையாது”- பாஜக அமைச்சர்....\n”பெட்ரோல்,டீசல் விலை உயர்வில் உதவ முடியாது”- மோடியிடம் சவூதி அமைச்சர்\n80-ஐ தொட்டது டீசல்; பெட்ரோல் விலையும் உயர்வு\n”அமைச்சர் என்பதால் பெட்ரோல் விலையால் பாதிக்கப்படவில்லை”- ராம்தாஸ்\nபெட்ரோல்,டீசல் விலை ஏற்றம் குறித்து மோடி தலைமையில் கூட்டம்...\nபெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றத்திற்கும் கார் விற்பனைக்கும் சம்பந்தம் உள்ளது எப்படி...\nவரலாறையெல்லாம் பார்க்க வேணாம், இந்தப் பனிரெண்டு நாளை பார்த்தாலே போதும்...\nதினந்தினம் வரலாறு படைக்கும் பெட்ரோல் ��ிலை\nவிண்ணை முட்டும் எரிபொருள் விலை.. கடையடைப்பு, சாலை மறியல் கைது\nரஜினி கொடுத்த இன்ப அதிர்ச்சி\nசிலருடன் வேலை செய்ய ஆசை -ரூஹி சிங் ஒப்பன் டாக்\nகல்யாணமா... ச்சீச்சீ... -வரலட்சுமி அதிரடி\nலாபம் எனக்கு மட்டுமல்ல... -சாய் தன்ஷிகா சொல்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/biggboss/66849-the-contestant-to-be-eliminated-this-week-biggboss-3.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-08-22T01:31:41Z", "digest": "sha1:7Y2GDQD6EMXJOR5PCUDH43D5KIUBMJ2R", "length": 10300, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் தெரியுமா? | The contestant to be eliminated this week: BiggBoss 3", "raw_content": "\nஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைது\nசிதம்பரம் முன்ஜாமீன் மனு: நாளை மறுநாள் விசாரணை \nசிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு இன்று விசாரிக்கப்பட வாய்ப்பில்லை\nபுதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 4 பேர் கைது\nபிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் செய்யப்படும் போட்டியாளர் யார் தெரியுமா\nபிக் பாஸ் சீசன் துவங்கி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் வந்த பாத்திமா பாபுதான் முதலில் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதோடு சென்ற மதுமிதா மக்களின் பெருவாரியான ஆதரவை பெற்றிருந்தார்.\nஇதனை தொடர்ந்து, இரண்டாவது எலிமினேஷனுக்காக மதுமிதா, மீராமீதுன், சரவணன், மோகன் வைத்யா, வனிதா என 5 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களில் வனிதாவை தான் பெரும்பாலான போட்டியாளர்கள் நாமினேஷன் செய்திருந்தனர். அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் ஏற்படும் எந்த பிரச்னையாக இருந்தாலும் அதற்கு முக்கிய காரணம் அல்லது சண்டை பெரிதாவதற்கு காரணமாக இருக்கும் நபர் வனிதா.\nஎப்போதும் குரலை உயர்த்தி பேசுவது, பிறரை பற்றி குறை கூறுவது என இந்த சீசனை சண்டையும் சர்ச்சையுமாக நகர்த்தியதில் முக்கிய பங்கு இவருக்குத்தான். மது மிதாவிடம் வனிதா நடந்துகொண்ட விதம் மற்றும் தன்னை காப்பாற்றி கொள்ள வனிதா செய்த வேலைகள் இவற்றை மையமாக கொண்டு இந்த வார எலிமினேஷன் செய்யப்படும் நபராக வனிதா இருப்பார் என தெரிகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஅத்திவரதரை காணவரும் பக்தர்களுக்காக மருத்துவ முகாம்கள்\nகாதல் பிரச்னைக்கு தீர்வு சொல்லும் கவின்: பிக் பாஸில் இன்று\nகண்ணை கண் போல் பாதுகாப்போம்...\nகும்பகோணம்:புனித பெரிய நாயகி அன்னை ஆலயத்தில் 99ம் ஆண்டு தேர் பவனி நடைபெற்றது\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபிக் பாஸ் மீரா மிதுனுக்கு கிடைத்த திரைப்பட வாய்ப்பு :எந்த படத்தில் தெரியுமா\nகமலையும் விட்டு வைக்காத டாஸ்க்: பிக் பாஸ்3\nதமிழ் பொண்ணுங்க மட்டும் தான் பிக் பாஸில் இருக்கனுமா\n1. அதிக உடல் எடையை குறைக்க உதவும் இயற்கை மருந்து\n2. பிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n3. கவினைப் பார்த்து வெட்கப்படும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று\n4. 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\n5. 50 மி.கி தங்கத்தால் செய்யப்பட்ட நீர் குழாய்: விழிப்புணர்வை ஏற்படுத்தும் நகை பட்டறை தொழிலாளி\n6. ஆசிரியர் தகுதித் தேர்வில் 1. 38% ஆசிரியர்கள் மட்டுமே தேர்ச்சி: தேர்வு முடிவுகள் உள்ளே\n7. திருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\nதிருச்செந்தூர் கடலில் குளிக்க பக்தர்களுக்கு தடை\n10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழப்பு\nபிக் பாஸ் மதுமிதா மீது போலீசில் புகார்: தற்கொலை மிரட்டல் விட்டதாக குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%95/", "date_download": "2019-08-22T01:10:38Z", "digest": "sha1:MADJQU57RKCSV3REBOT5TPL6JYSRMMKY", "length": 13995, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவா���ிக்கப்படவுள்ளது | CTR24 சட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது – CTR24", "raw_content": "\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nபுதிய அரசமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதே சிறந்தது\nபேரம் பேசலுக்கான பொன்னான வாய்ப்பு ..\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nஅரச தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ள முன்னாள் பாதுகாபபுச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தனக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக தொண்டர் படை ஒன்றை …\nஇன்று (06) ஆரம்பமாகவுள்ள நல்லூர் ஆலய வருடாந்த உற்சவத்திற்குரிய பாதுகாப்பு வேலைகளின் ஆரம்ப கட்டமாக …\nகொன்சர்வேடிவ் கட்சியின் கல்கெரி நாடாளுமன்ற உறுப்பினர் தீபக் ஓபராய் தனது 69ம் வயதில் காலமானார்.\nஅமெரிக்காவின் ஓஹியோ நகரில் 2வது துப்பாக்கி சூடு: 10 பேர் பலி\nசட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது\nசட்டத்திற்கு புறம்பான வகையில் இலங்கையில் நடந்தேறும் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஏற்பட்டுள்ள கால தாமதம் என்பன தொடர்பாக இன்று ஜெனீவாவில் விவாதிக்கப்படவுள்ளது.\nஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தின் பக்க அமர்வாக, இன்று வியாழக்கிழமை மாலை நடைபெறும் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளது.\nஉண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, சித்திரவதைகளிலிருந்து விடுதலை அமைப்பின் கொள்கை மற்றும் ஆலோசனைக்கான பதில் இயக்குநர் ஆன் ஹனா, மனித உாிமை செயற்பாட்டாளர் கார்லஸ் கஸ்ட்ரசானா ஆகியோரின் தலைமையில் குறித்த விடயம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nகுறிப்பாக போர்க் குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பாக உண்மை மற்றும் நீதித் திட்டத்தினால் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் சிறிலங்கா இராணுவ தளபதி ஜகத் ஜயசூரிய, தண்டனையிலிருந்து தப்பித்துள்ளதாக குறித்த அமைப்பு தொடர்ந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றது.\nஇவ்வாறானவர்களுக்கு தண்டனை வழங்குவதிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகி, மாறாக அவர்களுக்கு அரசதந்திர பதவிகளை வழங்கியுள்ளமை தொடர்பாகவும் அது அதிருப்தி வெளியிட்டு வருகின்றது.\nஇந்த நிலையில் இன்றையநாள் நடைபெறும் விவாதத்தில் இந்த விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளன.\nஅத்துடன் நீதியை நிலைநாட்ட இலங்கையை அனைத்துலக நீதிவிசாரணை பொறிமுறைக்குள் உள்வாங்குவதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அழுத்தம் கொடுக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய விவாதத்தில் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் முன்வைக்கவுள்ளனர்.\nPrevious Postகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது Next Postஇலங்கையில் குற்றமிழைத்தவர்கள் தண்டிக்கப்படாவிடின் பெரும் பிரச்சினைகளை உருவாக்கும் - ஸ்டீவன் ராப்\nதமிழர்களிடம் இந்தியை திணிக்கிறதா கூகுள்\nபோர்க் குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய சவேந்திர சில்வா புதிய இராணுவத் தளபதி\nவல்லரசுகளின் களமாகும் ஜனாதிபதித் தேர்தல்\nதிரு கந்தையா சத்தியசீலன் உரிமையாளர்- சத்தியா சின்னக்கடை- கனடா...\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nகனேடிய தமிழ் வானொலியின் நட்சத்திர விழா 2019\nஉங்கள் அனைவரினதும் ஆதரவுடன் மீண்டும் வழமைபோல் இரு நாள்...\nகாஷ்மீர் இனி இந்தியப் பிரச்சினை அல்ல; உலகப் பிரச்சினை – வை கோ\nதேசத்துரோக வழக்கில் வைகோவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத��துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/category/cinema/interviews/", "date_download": "2019-08-22T01:22:14Z", "digest": "sha1:K6C7KMPNGMSZ7SE3GPOVUXCMRFPBGONU", "length": 14707, "nlines": 215, "source_domain": "dinasuvadu.com", "title": "பேட்டிகள் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nசென்னை தினம் உருவான விதம்.. அது பற்றி ஒரு பார்வை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா\nநேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் \nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nசென்னை தினம் உருவான விதம்.. அது பற்றி ஒரு பார்வை…\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த இரண்டு படங்களில் ரிலீஸ் தேதி இதுவா\nநேற்று இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம் \nசி.பி.ஐ. அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர்\nசிதம்பரம் வீட்டில் சுவர் ஏறி குதித்த சிபிஐ அதிகாரிகள்\nகாங்கிரஸ் அலுவலகத்தில் ப.சிதம்பரம் பேட்டி..\nதனியார் தண்ணீர் லாரிகளின் வேலை நிறுத்தம் வாபஸ் -உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎவ்வாறு சமாளிப்பது என்று சிதம்பரத்துக்கு தெரியும், அவர் மீண்டு வருவார்-துரைமுருகன் நம்பிக்கை\nஆட்டோமொபைலை தொடர்ந்து அடுத்ததாக ஆட்குறைப்பில் இறங்கும் பிஸ்கட் நிறுவனம்\nஇதுதான் நாடோடிகள் 2 படத்தின் முதல் காட்சி சஸ்பென்ஸை உடைத்த இயக்குனர் சமுத்திரக்கனி\nகொஞ்சமாக காசு நிறைய வஞ்சம் மியா கலீஃபாவின் பகீர் பின்னணி\nஎங்க வீட்டு மாப்பிள்ளை புகழ் அபர்ணாதியின் ஓட்டு இவருக்கே\nஆசிரியர்களே இல்லாமல் படித்து வரும் 30 சதவீத மாணவர்கள் எப்படி நீட் எழுதுவார்கள்\nஇந்த கதை என்னை மிகவும் கவர்ந்தது தனது 45வது படம் பற்றி சிம்பு பெருமிதம்\nதமிழ் சினிமாவில் முன்னை ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சிம்பு. இவர் நடிப்பில் தற்போது மஹா ( சிறப்பு தோற்றம் ), வெங்கட் பிரபுவின் மாநாடு, நர்த்தன்...\nபாஞ்சாலிக்கு கூட 5 கணவர்கள் தான் ஆனால் எனக்கு 15 கணவர்கள் என கூறிய அமலா பால்\nசினிமா உலகில் பிரபல நடிகையாக சிறந்து விளங்குபவர் அமலா பால்.கேரள நடிகையான இவர் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார்....\nவாக்களிக்காதது எனக்கும் வருத்தம் தான்\nகடந்த 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றது. இதில் பாண்டவ அணியினர் மற்றும் சங்கரதாஸ் அணியினர் என இரு அணிகளும் பங்கேற்றனர். பல்வேறு சின்னத்திரை...\nசஹோ பட இயக்குனர் கொடுத்த பேட்டிஸ்ரத்தா சிறந்த நடிகையாவார் என புகழாரம்\nஹிந்தி சினிமாவில் ரசிகர்களிடையே பிரபல நடிகையாக வலம்வருபவர் ஸ்ரத்தா கபூர்.இவர் இயக்குனர் சுஜித் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ் நடித்துள்ள படம் சஹோ.இந்த படத்தில் அதிரடி போலீசாக...\nநீட் தேர்வு கஷ்டம் தான் எப்படி மாணவர்கள் எழுதுவார்கள்\nநடிகை ஜோதிகா பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். இவர் திருமணமாகி சில காலங்கள் நடிப்பிற்கு நீண்ட இடைவெளி கொடுத்திருந்த நிலையில், மீண்டும் படம் நடிக்கத்தொடங்கியுள்ளார். இந்நிலையில், அறிமுக...\nபேட்டியின் போது கிண்டலாக கேள்வி கேட்ட தொகுப்பாளரை ராணா என்ன செய்தார் தெரியுமா\nபாகுபலி படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்தவர் நடிகர் ராணா.தற்போது இவர் நடிகை சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில்...\nஎனக்கு தமிழ் மாப்பிள்ளை தான் வேணும்\nநடிகை அஞ்சலி பிரபலமான தமிழ் நடிகை ஆவார். இவர் விளம்பர முன்னளரும் ஆவார். இவர் கற்றது தமிழ் எனும் தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்....\nபடப்பிடிப்பின் போது நடிகை சமந்தா நடந்து கொண்ட விதத்தைப்பற்றி ஓப்பனாக பேட்டி கொடுத்த நந்தினி ரெட்டி\nதமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தாஇவர் தமிலில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் தற்போது இவர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் ஓ பேபி படத்தில்...\nநடிகர் சிம்பு மீது தனக்கு கிரஸ் இருப்பதாக கூறிய நடிகை ஐஸ்வர்யா தத்தா\nதமிழ் சினிமாவில் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் பிக்பாஸ் சீசன் 2-வில் பங்கேற்றுள்ளார்.இவர் அந்த...\nநேர்கொண்ட பார்வை படத்தை பார்த்தே ஆக வேண்டும் என கூறிய நடிகர் பார்த்திபன்\nதமிழ் சினிமா ரசிகர்களிடையே தல என்று அன்போடு அழைக்கப்படுபவர் அல்டிமேட் ஸ்டார் அஜித்.இவர் நடிப்பில் ஆகஸ்ட் 1-ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027316555.4/wet/CC-MAIN-20190822000659-20190822022659-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neermai.com/php-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-16-html-forms-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-08-22T01:32:26Z", "digest": "sha1:D35PPINLBGVDMSDOK5V6I3HTHF6IZZQG", "length": 37607, "nlines": 821, "source_domain": "www.neermai.com", "title": "PHP தமிழில் பகுதி 16 – HTML Forms ஒரு பார்வை | neermai.com", "raw_content": "\nமாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்\nமாணவர் கட்டுரைகள் – தமிழ்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஒரு கடவுச்சொல்லை உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.\nஅனைத்தும்அனுபவப் பகிர்வுகள்சிறு கதைகள்க்ரைம்நேசம்தொடர் கதைகள்நிமிடக்கதைகள்\nசிங்கை நகரத்து சிம்மாசனம் – அத்தியாயம் 03\nபரிணமிக்கும் எதிரிகளும், ஆயுதமேந்திய நிராயுதபாணிகளும்\nஅனைத்தும்ஆங்கில நூல்கள்ஆங்கிலம் கற்போம்இலகு கணிதம்தமிழ் நூல்கள்மாணவர் கட்டுரைகள் – ஆங்கிலம்மாணவர் கட்டுரைகள் – தமிழ்\nஎந்தவொரு இலக்கத்தாலும் பெருக்குவதற்கான இலகுவான வழி (Multiplication Easiest way for any digit)\n9 மற்றும் 11 ஆல் பெருக்குவதற்கான எளிதான வழி (Easy way – Multiply…\nஅனைத்தும்IT செய்திகள்IT டிப்ஸ்Microsoft Excel டிப்ஸ்PHP தமிழில்எளிய தமிழில் HTMLஏனையவைமொபைல் தொழில்நுட்பம்ரொபோட்டிக்ஸ் – (Robotics)\nஎந்த வகுப்பு மெமரி கார்டு சிறந்தது | மெமரி கார்டு வாங்கும் உதவிக்குறிப்புகள்\nபாக்கெட் ஏ.சி … டேக் இட் ஈசி – சோனி நிறுவனம் அறிமுகம் \nஅறிமுகமானது சாம்சங் 108MP கேமரா சென்சார், இதில் என்ன ஸ்பெஷல்\nஅதிநவீன அம்சங்களுடன் ஆப்பிள் மேக் ப்ரோ அறிமுகம்\nமாமிச உணவின் மருத்துவப் பயன்கள்\nஅசைவ உணவின் மருத்துவ பயன்கள்\nமருத்துவ பயனுள்ள அசைவ உணவுகள்\nமுகப்பு தகவல் தொழில்நுட்பம் PHP தமிழில் PHP தமிழில் பகுதி 16 – HTML Forms ஒரு பார்வை\nPHP தமிழில் பகுதி 16 – HTML Forms ஒரு பா��்வை\nவலை அடிப்படையிலான(web based) பயன்பாட்டில்(application) பெரும்பகுதி இணைய உலாவியின் மூலமாக பயனருடன் தொடர்பு கொள்வதற்காகவே செலவிடப்படுகிறது. இவ்வாறு உருவாக்கப்படும் web based application -இல் அதிகமாகவும், அடிக்கடியும் செய்யும் வேலை என்னவென்றால், பயனரிடமிருந்து தகவல்களை பெறுவதற்காக படிவங்களை(forms) காண்பிப்பதும், அந்த படிவம் மூலமாக பெறப்படும் தகவல்களை செயல்படுத்துவதும்தான்.\nHTML