diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_1191.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_1191.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_1191.json.gz.jsonl" @@ -0,0 +1,413 @@ +{"url": "http://ta.itsmygame.org/1000017161/art-of-fighting_online-game.html", "date_download": "2019-06-25T09:24:32Z", "digest": "sha1:PIJZQ3QWG4JJAGCHKHPNHLOAEHHODIGV", "length": 10325, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு சண்டை கலை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nமேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை\nவிளையாட்டு விளையாட சண்டை கலை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் சண்டை கலை\nஇந்த விளையாட்டை விளையாடி இந்த சிக்கலான கலை புரிந்து. இலக்கு சாத்தியம் நசுக்கிய அடித்து என தொகுக்கப்படும். நகர்த்த அம்புகள் பயன்படுத்த. அம்புகள் விட்டு வரை திரையில் வலது தொடர்புடைய திசைகளில் இயக்கத்தை, அம்பு மற்றும் அம்புக்குறி கட்டளை உள்ளிருப்பு இறங்கு. இலக்கு அடித்து நொறுக்குவதும் விண்ணப்பிக்க, விசைகள் ஏ பயன்படுத்த . விளையாட்டு விளையாட சண்டை கலை ஆன்லைன்.\nவிளையாட்டு சண்டை கலை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு சண்டை கலை சேர்க்கப்பட்டது: 03.03.2014\nவிளையாட்டு அளவு: 0.16 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.96 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு சண்டை கலை போன்ற விளையாட்டுகள்\nஜோகன்ஸ்பெர்க் 3 - ஜஸ்டின் Bieber\nவிளையாட்டு சண்டை கலை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சண்டை கலை பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு சண்டை கலை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு சண்டை கலை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப எ���்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு சண்டை கலை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஜோகன்ஸ்பெர்க் 3 - ஜஸ்டின் Bieber\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/my-vote-is-not-for-sale/", "date_download": "2019-06-25T09:55:23Z", "digest": "sha1:QQCQDZSEN43QWQHAZGOIDVD4OYUWMNV4", "length": 6956, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\n'என் வாக்கு விற்பனைக்கு அல்ல'\nஉலகிலேயே மிகப்பெரிய ஜனநாயகத்தை கொண்டுள்ள நாடு இந்திய ஆகும். இங்கு பல்வேறு தேசிய கட்சிகளும், பல்வேறு மாநில கட்சிகளை உள்ளடக்கியது. இந்தியா முழுவதும் தேர்தல் களை கட்டி வருகிறது. தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியும் பல்வேறு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அரசியில் கட்சிகளை போலவே மக்களும் தயாராகி வருகிறர்கள்.\nகட்சிகளுக்கு இணையாக பொது மக்களும், சமூக ஆர்வலர்களும், இளைஞர்களும், வாக்களித்தலின் முக்கியத்துவத்தினை குறித்து சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வாசகங்களை பதிவிட்டு வருகின்றனர்.\n\" எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல\"\nஎங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என்ற வாசகத்துடன் வரவேற்கிறது சிவகங்கை மாவட்டம், தெக்கூர் கிராமத்தை சேர்ந்த வ.ஊ.சி இளைஞர் நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் ஊர் எல்லையில் \" எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல\" என்ற பெயர் பலகை வைத்திப்பது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெயர் பலகை வைத்ததோடு நிற்காமல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நற்பணி மன்றத்தை சார்த்த இளைஞர்கள் கூறும் போது, எங்கள் ஊரில் சுமார் 500 வாக்காளர்கள் உள்ளனர். மன்றத்தின் சார்பாக ஒவ்வொரு வாக்காளர்களை நேரில் சந்தித்து வாக்கின் முக்கியத்துவத்தையும், வாக்காளர்களின் கடமையும் எடுத்துரைத்து வருகிறோம். அணைத்து தரப்பினரும் எங்கள் கருத்தை ஏற்று கொண்டனர். எங்களின் அடிப்படை தேவைகளையும். பிரச்சனைகளையும், நிறைவேற்றுவார்கள் எனில் அவர்களுக்கு நாங்கள் வாக்கு அளிப்போம், என உறுதி கொண்டுள்ளோம். மேலும் அவர் கூறுகையில் மற்ற கிராமத்தினரும் எங்களை போல மாற வேண்டும். அப்போதுதான் அடுத்த தலை முறைக்கு ஒளிமயமான இந்தியாவை உருவாக்க முடியும் என்றார்கள். அ���ைவரும் அவர்களை போன்று முடிவெடுக்க வேண்டும்.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/waymo-self-driving-car/", "date_download": "2019-06-25T09:47:13Z", "digest": "sha1:PIRIGQWFBQUMA6JZAXBKQUQFUATEYHRO", "length": 2420, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "waymo self driving car Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nகூகுளின் டிரைவரில்லாத கார் அறிமுகம்\nகூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்ப ஆராய்ச்சியில் பலவற்றை தயாரித்துள்ளது. அந்த வகையில் 2009 ஆண்டு முதல் தானோட்டி வாகன ஆராய்ச்சியை மேற்க்கொண்டு வந்தது. இப்போது தானோட்டி வாகன பிரிவை, தனி நிறுவனமாக அண்மையில் அறிவித்தது. ‘வேமோ’ (Waymo) என்ற பெயரில் இயங்கும் அந்த நிறுவனம், பல டஜன் வாகனங்களில் தானோட்டி தொழில்நுட்பத்தை பொருத்தி இதுவரை, 20 லட்சம் மைல்களுக்கு நிஜ போக்குவரத்துள்ள சாலைகளில் சோதனைகளை நடத்தியுள்ளது. அப்போது நான்கைந்து சிறு விபத்துக்களைத் தவிர, வேறு யாருக்கும் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/03/10105923/1150035/bank-cheating-case-Nirav-Modi-continue-107-company.vpf", "date_download": "2019-06-25T11:03:56Z", "digest": "sha1:A3TOZM46FFNIHUPMEQHQ7IQBMRMPW3XQ", "length": 17749, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "வங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியுடன் தொடர்புடைய 107 நிறுவனங்களிடம் விசாரணை || bank cheating case Nirav Modi continue 107 company inquiry", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியுடன் தொடர்புடைய 107 நிறுவனங்களிடம் விசாரணை\nவங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியுடன் தொடர்புடைய 107 நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.#NiravModi\nவங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியுடன் தொடர்புடைய 107 நிறுவனங்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.#NiravModi\nபிரபல வைர வியாபாரி நிரவ்மோடியும் அவரது உறவினரும் பங்குதாரருமான மெகுல்கோக்ஷியும் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.11500 கோடி மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது.\nஇதன்பேரில் அவர்கள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் அமலாக்க பிரிவினரும் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையில் அவர்கள் மேலும் ரூ.1000 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. அதன்படி மோசடி பணத்தில் அளவு ரூ.12700 கோடியாக அதிகரித்துள்ளது.\nஇருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர். அவர்களை சர்வதேச போலீஸ் உதவியுடன் கைது செய்வதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையே இந்தியாவில் உள்ள அவர்களுடைய நிறுவன சொத்துக்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.6 ஆயிரம் கோடி வரையிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.\nநிரவ்மோடி நிறுவனம் இந்தியாவில் உள்ள பல நிறுவனங்களில் வர்த்தக ரீதியான தொடர்புகளை வைத்துள்ளன. அவ்வாறு 107 நிறுவனங்கள் வர்த்தக தொடர்பு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்போது அந்த நிறுவனங்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇதற்காக விசாரணை அமைப்பு மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்து அனுமதி பெற்றது. அந்த மனுவின்படி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், நிரவ்மோடி தொடர்பான வர்த்தக வி‌ஷயங்களை அகற்றவோ அல்லது மாற்றங்கள் செய்யவோ, முடிவுக்கு கொண்டுவரவோ தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது.\nஇந்த தகவல் நேற்று பாராளுமன்றத்தில் மத்திய கம்பெனி விவகார துறை அறிக்கையில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்களிடம் விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்த உள்ளன.\nநிரவ்மோடிக்கு அந்த நிறுவனங்கள் பணம் கொடுக்க வேண்டியது இருந்தால் அந்த பணத்தை கைப்பற்றும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.\nநிரவ்மோடியும், மெகுல்கோக்ஷியும் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி உத்தரவாத கடிதம் மூலம் மூலம் 13 நாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் ஏமாற்றி உள்ளனர். அதுபற்றிய விவரங்கள் முழுவதையும் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் இருவருக்கும் கோர்ட்டு மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பெறப்பட்டுள்ளது.\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்து��மனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nசந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\nஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகளை வீழ்த்தி உள்ளோம்- மத்திய அரசு தகவல்\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி - 48 சதவீதம் பெண்கள்\nகுடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் திரிசூலத்தால் குத்திக் கொலை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63724-17th-lok-sabha-will-see-76-women-mps-maximum-so-far.html?utm_source=site&utm_medium=editor_choice&utm_campaign=editor_choice", "date_download": "2019-06-25T11:05:38Z", "digest": "sha1:NLBWNS2FQ6VOJCSY5NKJGGMCND55M34M", "length": 11725, "nlines": 135, "source_domain": "www.newstm.in", "title": "17வது மக்களவையை அலங்கரிக��க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்! | 17th Lok Sabha will see 76 women MPs, maximum so far", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\n17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்\n17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மக்களவையில் மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் இடம்பெறுகின்றனர்.\n17வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையானது நேற்று நடைபெற்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி தனித்து 303 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சி அமைக்கிறது. மோடி தொடர்ந்து இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கிறார்.\nஇதையடுத்து, 17வது மக்களவைக்கு, நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 76 பெண் எம்.பிக்கள் அனுப்பப்படுகின்றனர். கடந்த முறை 66 பெண் எம்.பிக்கள் இருந்த நிலையில், இந்த முறை 10 பேர் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.\nஇதில், பாஜக சார்பில் களம் கண்ட 47 பெண் வேட்பாளர்களில் 34 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி, ஹேமா மாலினி உள்ளிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.\nகாங்கிரஸ் தரப்பில் இருந்து 54 பெண் வேட்பாளர்கள் களம் இறங்கினர். அதில், ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சோனியா காந்தியும், தமிழகத்தில் திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வெற்றி பெற்றுள்ளார்.\nபகுஜன் சமாஜ் கட்சி சார்பில் 24 பேர் களமிறங்கிய நிலையில், ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் 17 பேர் போட்டியிட்ட நிலையில் 9 பேரும், ஒடிசாவில் 7 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் 5 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.\nசுயேட்சையாக பெண் வேட்பாளர்கள் 222 பேர் போட்டியிட்ட நிலையில், கர்நாடக மாநிலம், மாண்டியா தொகுதியில் சுமலதா வெற்றி பெற்றுள்ளார்.\nதிமுக சார்பில், தென்சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன், தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி ஆகியோர் ��க்களவைக்கு செல்கின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஉயிரிழந்த 12 பேர் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு\nகருணாநிதி பிறந்தநாளன்று நன்றி தெரிவிக்கும் கூட்டம் - திமுக அறிவிப்பு\nநீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றி வாகை சூடிய தொல். திருமாவளவன்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nநாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை தொடக்கம்\nமக்களவை இடைக்கால சபாநாயகராக விரேந்திர குமார் நியமனம்\nவாக்குப்பதிவின் போது உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி\nபாஜக வெற்றி, மோடிக்காக கிடைத்த வெற்றி: ரஜினிகாந்த் புகழாரம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/2019-04-12-11-40-47/2018-03-14-10-29-13", "date_download": "2019-06-25T09:30:28Z", "digest": "sha1:PQ3E6URHUH4TGO2TXCP4653MALD3EIOW", "length": 32037, "nlines": 573, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "தியான ஆசன காலம்! - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nமுதுமை வருவதற்குள் ஓர் உடலில் எத்தனை சாவுகள். குழந்தைப்பருவம், வாலிபப் பருவம், நடுவயது பருவம் என நம் வாழ்க்கைப் பயணத்தில் நாம் இறந்து கொண்டுதான் இருக்கின்றோம்\nஞாயிற்றுக்கிழமை, 10 May 2015 10:56\nஓம் சர்வம் சிவமயம் ஜகத் ஓம் சிவயநம ஓம் சிவநம ஓம்\nஇயங்கிய ஞானக் குன்றே அரவக் கிண்கிணி ஆர்ப்பாய்\nஇலகக் கொம்பொன்றேந்தினோய் வஞ்சனை பலவும் தீர்ப்பாய்\nஅழகிய ஆனைக்கன்றே இளமத யாணை முகத்தாய்\nஇரகுபதி விக்கின விநாயகா அனந்தலோடாதியில் அடிதொழ அருளே\nவாழ்வின் வெற்றிக்கு மகிழ்வும் ஆரோக்யமும் காரணங்கள். மகிழ்வு காண்பதில், கேட்டலில், பேசுவதில், செயல்கள் செய்வதில் கிடைப்பதாகும். எந்தவகையிலான மகிழ்வாக இருந்தாலும் அதற்கு அந்த உறுப்புக்கள் அதவது உடலின் ஆரோக்கியம் இன்றியமையாதது. உடல் நலமுடன் இருக்க, இயங்க சில பயிற்சிகள் அவசியம். அப்பயிற்சிகள் உடலில் இரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம் ஆகியவைகளைச் சீராக்கி, நுறையீரல்கள், முதுகுத்தண்டு மற்றும் உள்ளுறுப்புகளை முழு அளவில் இயக்கிட உதவி புரிகின்றது. உடலின் உறுப்புக்கள் நல்லமுறையில் இயக்கப்பட்டால் நாள்தோறும் புத்துணர்வோடு நோய்களின் தாக்கமின்றி செயல்படலாம். இதற்காக தினமும் சில மணி நேரங்களைச் செலவிடுதலில் எந்த தவறுமில்லை.\nமனிதன் வாழ்வு இயற்கையை ஒட்டி இருந்தது. அப்போது மனிதனின் இயக்கம் நன்றாக இருந்ததால் அவன் உறுப்புகள் மிகுந்த செயல்பாடுகளை கொண்டிருந்தது. நோய் எதிர்ப்பு சக்தி அவனிடம் அதிகமாக இருந்தது. அவன் ஆரோக்கியமாக இருந்தான். உடல் உழைப்பு���்குத் தகுந்த உணவு கிட்டாதபோதுதான் அவனை நோய் தாக்கியது. நவி உலகில் உடல் உழைப்பு குறந்துவிட்டது. முக்கிய உறுப்புகள் இயக்கமும் குறைய எதிர்ப்பு சக்திகள் உடலில் குறையத் தொடங்கியது. நோய்க்குத் தவறான உணவுப் பழக்கம், மற்றும் அவனின் வாழ்க்கைமுறை, உடலில் கழிவுகளின் தேக்கம், இரத்த, காற்று, வெப்ப ஓட்டங்களால் ஏற்படும் தடை ஆகியவைகளே காரணமாயின. மேலும் நோயயை மிகப்படுத்தும் வகையில் உணவு முறையில் கட்டுப்பாடின்றி தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொண்டு உறுப்புக்களுக்கு அதிக செயலாக்கம் நிர்பந்திக்கப் படுவதால் அவைகள் தளர்ச்சியுறுகின்றன. இது நோய் எதிர்ப்பு சக்தியை மேலும் குறைத்து விடுகிறது.\nஇதை சரிசெய்ய சிலர் உடற் பயிற்சிகளை செய்கின்றனர். உடற் பயிற்சி தசைகளை இயக்கி இறுக்கி வலுவடைய மட்டுமே செய்கிறது. உடற் பயிற்சிக்கு நம் சக்தி அதிகமாக செலவிடப்படுகின்றது. உடல் உறுப்புகள் ஓரளவே இயக்கமடைகிறது. உடலின் உள் உறுப்புக்களை இயக்க தியான யோக ஆசனமுறைகளை பயின்று பலன் பெறுவீர்.—குருஜி\nகீழே குருஜி தனக்காக ஏற்படுத்திய தியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அட்டவணை முழு நேரமும் ஆன்மீக யோக நிலைக்கானது. இயன்றவரையில் முயற்சித்து கால நேரத்துடன் உடல் ஒத்துப்போக பழகுங்கள். முழு நேரமும் ஒதுக்கமுடியாமல் பணி செய்பவர்கள் சில நேரங்களை ஒதுக்கி தங்களால் முடிந்த நேரத்தில் அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை அட்டவணைப்படி செய்து பழகுங்கள். உடலும் உள்ளமும் சிறப்புறும்- அன்புடன் குருஜி\nதியான யோக ஆசன உடல் நல கால அட்டவணை:\n0245-0400 மூச்சுப்பயிற்சி-நுரையீரல்-ஆயுள் (72நி) -3 நாழிகை\n0400-0525 தியானம் –ஓம் ந ம சி வா யா –வீணாத் தண்டு நலன் (84நி) - 3½ நாழிகை\n0525-0530 வெறும் வயிற்றில் தேன்கலந்த வெதுவெதுப்பான நீர்\n0530-0620 அந்திசந்தி- சூர்யகலை- குண்டலினி எழுச்சி நலன் (48நி) - 2 நாழிகை\n0620-7010 ஆசனயோகப்பயிற்சி-நுண்ணிய உடலின் உறுப்புக்கள் நலன் (48நி) -2 நாழிகை\n0710-0730 காலைக்கடன்- மலச்சிக்கல் நீங்க- பெருங்குடல்- நலன்.\n0730-0800 குளியல், தயாராகுதல், பூப்பறித்தல்\n0800-0830 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை முதல் காலம்\n0830-0930 கணபதி, சக்தி, பைரவ மந்திரங்கள் 108முறை\n0930-1000 காலை உணவு-ஜீரணம் நன்கு ஆகும்-வயிறு நலன்.\n1000-1300 ஜீரண நேரம்- எதுவும் சாப்பிடக்கூடாது-மண்ணீரல் நலன்.\n1100-1300 உரக்கப் பேச���தல், படபடத்தல், கோபம் தவிர்க்க-இதய நலம்.\n1100-1130 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை இரண்டாம்காலம்\n1130-1230 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை\n1230-1330 சரஸ்வதி மந்திரம் 108முறை\n1330-1400 மிதமான மதிய உணவு\n1400-1500 ஓய்வு-சிறு குடல் நலன்.\n1500-1900 இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது- சிறுநீரககங்கள் நலன்.\n1600-1630 கணபதி, கந்தசஷ்டி, சிவபுராணம்- பூஜை மூன்றாம் காலம்\n1630-1730 காளி மந்திரம் 108முறை\n1730-1830 அந்திசந்தி- மூச்சுப்பயிற்சி (48நி) - 2 நாழிகை\n1830-1900 தினம் ஒரு கோவில் / கனணி\n1900-2030 இரவு உணவு நேரம்-இதயம் சுற்றிய பெரியகார்டியன் நலன்.\n2030-2100 மூச்சுப்பயிற்சி (30நி) - 1 நாழிகை\n2100-2300 அமைதியான உறங்கும் நேரம்-மூன்று நாடிகள் நலன்.\n2300-0100 அவசியமான உறங்கும் நேரம்-பித்தப்பை நலன்.\n0100-0230 கட்டாயத் தூக்கம்-கல்லீரல் நலன்-இரத்தம் சுத்தமாகும்\nMore in this category: « ஆரோக்கிய முத்திரைகள் ஸ்தூல, சூக்ம உறுப்புகள் \nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-screensaver%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:46:31Z", "digest": "sha1:ROLEAGUFS2ABEIG2J46Z2YUN6PJQ5M45", "length": 5663, "nlines": 89, "source_domain": "www.techtamil.com", "title": "விதவிதமான screensaverகளை பெறுவதற்கு…. – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபொதுவாக பலர் தங்களின் கணினி பார்க்க அழகாக இருக்க வேண்டும் என்று விதவிதமான wallpaperகளை download செய்து தங்கள் கணினியில் screensaverகளாக வைத்திருப்பார்கள். அவற்றை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.\nவிதவிதமான அழகிய screensaverகளை ஒரு சிறிய மென்பொருளின் மூலம் பெறலாம். 21 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக் கொள்ளவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇணையத்தில் அதிகமாக சம்பாதிக்கும் 10 இணையதளங்கள்\nகணினி உபயோகிபாளர்கள் கண்களைப் பாதுகாப்பதற்கு….\nவலைத்தளங்களுக்கான சிறந்த வலை ஹோஸ்டிங் சேவை 2019\nபைதான் நிரலாக்க மொழி பயன்படுத்த 5 முக்கிய குறிப்பு\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/farmbot-is-a-diy-agriculture-robot-that-promises-to-usher-in-the-future-of-farming/", "date_download": "2019-06-25T09:26:15Z", "digest": "sha1:VGOH3666FEPOXICQ4IIXH2E5E7SEQXM6", "length": 8350, "nlines": 86, "source_domain": "www.techtamil.com", "title": "விவசாயம் செய்யும் ரோபோக்கள் : – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nவிவசாயம் செய்யும் ரோபோக்கள் :\nவிவசாயம் செய்யும் ரோபோக்கள் :\nஉணவுத் துறையில் சாதனை செய்யும் விதமாக நவீன மென் பொருள் மற்றும் வன் பொருள்களின் உதவியுடன் விவசாயம் செய்யும் ரோபோக்களை தயாரித்துள்ளனர் ஃபார்ம் போட் நிருவனத்தினர் . இதன் மூலம் விவசாயத்தை நவீன முறையில் கையாள தயாராக்கி வருகின்றனர். ஃபார்ம் போட்டை உபயோகிப்பதன் மூலம் உங்கள் வீட்டின் முன்னோ அல்லது தோட்டத்திலோ விருப்பமான பயிர்களை வளர்க்கலாம்.\nஃபார்ம் போட் ரோபோட்டுகள் :\nதிடமான மற்றும் மெல்லிய உருவம் கொண்ட அலுமினியத்தால் உருவாக்கப்பட்டுள்ள சாதனத்தில் 5மிமீ தடித்த தகடுகளுடன் இணைத்து கட்டப்பட்டுள்ளது. மற்றும் சக்தி வாய்ந்த NEMA -17 ஸ்டெப்பர் மோட்டார்களுடன் இணைந்து, மில்லி மீட்டர் துல்லியம் கொண்ட XYZ திசையில் கட்டப்பட்டு உள்ளது. கூடவே இதர பாகங்களான சென்சார்கள் , விதை செலுத்திகள், துளைக்கும் கருவிகள் மற்றும் சில பாகங்களும் அடங்கும். இந்த கருவிகள் அனைத்தும் மின் இணைப்பினை நாடாமல் காந்தத் தன்மையுடன் ஒன்றையொன்று இணைத்துள்ளது.அதனால் செய்யபோகும் வேலைக்கேற்ற தேவையான கருவிகளை தானாகவே தேர்ந்தேடுத்து பயனபடுத்தக் கூடியது. சரியான அளவு மற்று காலநிலை போன்றவற்றில் பயிர்களை வளர்க்ககூடியது.\nஇந்த மாதிரியான நவீன நுட்பங்களை விவசாயத்தில் செலுத்திய���ு உண்மையில் பாராட்டிற்குறியதே இதனால் விவசாயத் துறையில் ஒரு மேம்பட்ட வளர்ச்சியினைக் காணும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற கருவிகள் அதிக அளவிலாளான பயிர்களை வளர்க்கும் நுட்பங்களையோ அல்லது விவசாயப் பண்ணைகள் போன்ற அமைப்பில் பயிர்களை வளர்க்கவோ வழிவகுக்கும். மேலும் தேனீ, மண்புழு போன்ற வளர்ப்புகளையும் அழிந்து வரும் உயிரனங்களையும் வளர்க்கவோ வழி வகுக்கும்.\nஃபார்ம் போட்டின் இந்த முயற்சி விவசாயத்தினை பொருத்தவரையில் முதலாவது தயாரிப்பே, என்றாலும் இவை ஒரு டிராக்டர்கள் செய்யும் வேலையினை செய்து விடும் அளவிற்கு திறன் வாய்ந்தது. மேலும் இந்த ரோபோக்கள் கூடிய விரைவில் கிக்சஸ்டாட்டருக்குள் நுழைந்தவுடன் அதன் முன்பதிவுகளை பெறலாம்.\nமீனாட்சி தமயந்தி269 posts 1 comments\nதானாகவே காற்று நிரப்பிக் கொள்ளும் பைக்குகள் :\nரூ 24,999-க்கு அறிமுகம் செய்ய மைக்ரோ மேக்சின் யூ- யூடோபியா ஸ்மார்ட் போன்கள்:\nஅரிய வகை நட்சத்திரம் கண்டுபிடிப்பு\nஜி சூட் சேவையில் பாஸ்வேர்ட் பாதுகாப்பு குறைபாடு\ncoding மொழியை கற்பிக்கும் ஆப்பிள் நிறுவனம்\nஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை\nஆப் இன்ஸ்டால் செய்வற்கான முன்னெச்சரிக்கை\nஇன்டெல்-இன் எ.ஐ திறன் கொண்ட சிப்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/nvidia-shield/", "date_download": "2019-06-25T10:26:37Z", "digest": "sha1:PCMT2GFG4EKA62NPQVGK3CD5LRG2AJG4", "length": 6095, "nlines": 87, "source_domain": "www.techtamil.com", "title": "கணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்\nகணினி விளையாட்டு விரும்பியா நீங்கள்\nநான் கணினி கற்றுக் கொண்டதே அதில் உள்ள Dangerous Dave விளையாட்டையும் அலாவுதீன் விளையாட்டையும் விளையாட வேண்டும் என்பதற்காகத் தான். அப்பாவிடம் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய கை வீடியோ கேம், கீ போர்ட் வீடியோ கேம் இப்போது எங்கே இருக்கிறது எனத் தெரியவில்லை.\nகணினியில் விளையாடப் பயன்படுத்தும் Joy Stick ஐ ஒரு சிறிய கைக் கணினியுடன் (Tablet) பொருத்தி கணினி விளையாட்டு விரும்பிகள் அவர்களின் முழு ஈடுபாட்டுடன் விளையாட Nvidia நிறுவனம் Rs. 18000 விலையில் இந்த ஜூன் மாதத்தில் புதிய விளையாட்டு சாதனத்��ை விற்பனைக்கு கொண்டு வருகிறது.\nஇது கையடக்க PlayStations வகை விளையாட்டு சாதனங்களுக்கு ஒரு பெரும் போட்டியாக அமையும் என்பதை இது பெரும் முன்பதிவு விற்பனை சொல்கிறது.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t153149-topic", "date_download": "2019-06-25T09:52:06Z", "digest": "sha1:W7DOHX6YUECMAMPRQABAMOQIKFEPJUPM", "length": 24654, "nlines": 182, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» செம்பியர் திலகம் பாகம் 1\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெர்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்ட���டம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் ந���ள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\nதிருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nமத்திய அரசு இந்தி மொழியை தமிழ்நாட்டில் 3 வது மொழியாக கற்பிப்பது தொடர்பாக பிறப்பித்த உத்தரவிற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து மத்திய அரசு அதை திரும்ப பெறுவதாக அறிவித்தது. இந்தி கற்பது கட்டாயமில்லை என்றும் கூறியது.\nஇந்தநிலையில் திருச்சியில் இந்தி மொழிக்கு எதிராக சிலர் போராட்டங்களை ரகசியமாக தொடங்கி விட்டனர். அதன்படி திருச்சி விமானநிலையம், மற்றும் திருச்சி தலைமை தபால்நிலைய அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை மர்மநபர்கள் தார் பூசி அழித்துள்ளனர். மஞ்சள் எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த இந்தி எழுத்துக்களை தார்பூசி அழித்துள்ள மர்மநபர்கள் ஆங்கில எழுத்துக்களை மட்டும் விட்டு விட்டனர்.\nநள்ளிரவில் மர்ம நபர்கள் இந்தி எழுத்துக்களை அழித்திருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.\nஇந்த சம்பவம் குறித்து திருச்சி கண்டோன்மென்ட் போலீசார் மற்றும் திருச்சி ஏர்போர்ட் போலீசார் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இந்தி எழுத்துக்களை அழித்த மர்மநபர்கள் யார் என அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nRe: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nதூண்டிவிடும் அரசியல்வாதிகளின் குடும்பவாரிசுகள் அமர்க்களமாக ஹிந்தி பேசி வடநாட்டில்\nகாரியத்தை முடித்துக்கொண்டு தங்கள் குடும்பங்களை வழமையாக மாற்றிக்கொள்கிறார்கள்.\nதமிழன் ஒரு பைத்தியக்காரன் /எடுப்பார் கைப்பிள்ளை./சுய அறிவோ சிந்திக்கும் திறனோ...\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nமுட்டா பசங்கள் பின்ன என்ன செய்வாரகள். கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது போல இவர்கள் அறிவுக்கு எட்டல. பிழுக்கதெரிந்த அரசியல் வாதிகள் தங்கள் பிள்ளைகளை மட்டும பல மொழி கற்க செய்து முன்னேறுகிறார்கள் .இதை அறிந்தால் செய்வாரகளா .ஓட்டுக்கு பணம் வாங்கி ஓட்டை விற்பார்களா அவர்கள் புத்திஅவ்வளவுதான். அவரக்ளை கண்டு கையை வெட்டனும் அப்போதான் அறிவு வரும். இனிஅவ்வேலையை செய்யமாட்டார்கள்.\nRe: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nஇது திராவிட கட்சிகளின் கூட்டம்\nRe: திருச்சியில் மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி பெயர் தார்பூசி அழிப்பு\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=section&layout=blog&id=1&Itemid=33&limitstart=425", "date_download": "2019-06-25T10:11:05Z", "digest": "sha1:FV6H5OZHOHENJO7OJD3CUQH2HCAY7QTQ", "length": 12433, "nlines": 135, "source_domain": "nakarmanal.com", "title": "அறிவிப்பு", "raw_content": "\nநாகர்கோவில் நாகேஸ்வரா விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டுச்சீருடையும் பணமும் அனுப்பி வைத்து உதவிகள் செய்துள்ளார்கள். இவர்கள் லண்டனில் வசிக்கும் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவர்கள். இவர்களுள் நாகேஸ்வரா விளையாட்டுக்கழக அங்கத்தவரான திரு மயில்வாகனம் சிவகரன் ஆகிய இவர் இக்கழகத்தின் அங்கத்தவர்களை ஒன்றிணைத்து கலந்துரையாடியபோது அனைத்து அங்கத்தவர்களும் உதவிசெய்வதாக கூறிய அங்கத்தவர்கள் லண்டன் நாணயமாக நன்கொடைசெய்துள்ளார்கள். அவர்களின் பெயர் விபரங்கள்\nப. கலையரசன் 40 பவுண்ஸ்\nகு. விஜயகுமார் 50 பவுண்ஸ்\nநாகமுத்து குமாரவேல் 50 பவுண்ஸ்\nஇந்த அங்கத்தவர்கள் மொத்தமாக 815 பவுண்ஸ் அனுப்பிவைத்துள்ளார்கள். இவர்களுக்கு இலங்கையில் எமதுகிராமத்ததச்சேர்ந்த நாகேஸ்வரா விளையாட்டுக்கழக நிர்வாகத்தினரும் அங்கத்தவர்களும் மிகுந்த நன்றிகளை கூறக்கடமைப்பட்டுள்ளார்கள். தொடர்ந்தும் எமது கழகத்துக்கு உதவிசெய்யவிரும்புவோர்கள் இலண்டனில் வசிக்கும் நாகேஸ்���ரா விளையாட்டுக்கழக உறுப்பினர் திரு மயில்வாகனம் சிவகரன் என்பவருடன் தொடர்புகொண்டு வழங்கலாமென தெரிவித்துக்கொள்கின்றோம்.\nயாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் ஆசிரியர் தினம் 2010 - ( படங்கள் இணைப்பு)\nயாழ்/நாகர்கோவில் மகாவித்தியாலயம் இடம் பெயர்ந்து கற்கோவளம் புனிதநகர் பருத்தித்துறையில் இயங்கிவருகின்றது. 2000 ஆண்டு தொடக்கம் 2010 இது வரையில் சிறப்பாக நடார்த்தப்படாத ஒரு ஆசிரியர்தின விழாவை இந்தவருடம் (அதாவது) 06.10.2010 இன்று பாடசாலை அதிபர் திரு க.கண்ணன் அவர்களின் விருப்பத்திற்கிணங்க பழையமாணவர்கள் முன்னெடுத்து மிகவும்சிறப்பாக இவ்விழாவை கொண்டாடினர். (படங்கள் இணைப்பு)\n2010 ம் ஆண்டு தீர்த்தோற்சவ விழாவின் நிகழ்ச்சிப்பட்டியல்\n27.09.2010 ம் ஆண்டு நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய 10ம் உபயம் தீர்த்தோற்ச்சவம் இந்தவருடம் வெகுவிமர்சயாக நடைபெறவுள்ளதால் எமது கிராம மக்கள் மிகுந்த சந்தோசமடைகின்றனர்.\nஇந்த வருடம் எமது கிராமத்துக்கு எந்தவித அனுமதியின்றி எமது ஆலயத்திற்கு சென்று எம்பெருமானை தரிசித்து வரும் பாக்கியம் கிடைத்துள்ளது.\nநீண்டகாலமாக எமது கிராமத்தின் விடயங்கள் தொடர்பான தகவல்களை இவ் இணையத்தளத்தில் இணைக்கமுடியாமையினையிட்டு மிகவும் மனவருத்தமடைகின்றேன். இனிவரும் காலங்களில் இப்படிப்பட்ட தவறுகள் வராமல் தொடர்ந்து செயல்ப்பட எத்தனித்துள்ளோம் ஆகவே எம் கிராமமுன்னேற்றத்தில் அக்கறையுள்ளவர்களே தாங்களும் பலவகையான தகவல்களினை எமக்கு எழுதி அனுப்பிவைத்து எமது கிராமத்தின் பெருமையினை உலகமெங்கும் வாழும் எம்கிராமத்தவர்க்கு அறிவிப்போமாக.\n2010 நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் ( படங்கள் இணைப்பு)\nநாகர்கோவில் பூர்வீகநாகதம்பிரான் ஆலய வருடாந்த உற்சவம் நீண்டகால இடைவெளியின் பின்னர்\n2010 ஆம் ஆண்டு நடைபெறுகின்றது அவற்றில் 24.09.2010 இன்று கப்பல் திருவிழா நடைபெற்றது இதில் பல இடங்களில் இருந்து கூட்டமாக பக்தகோடிகள் திரண்டு வந்து எம்பெருமானின் திருவருள் பெற்றுள்ளார்கள். நாளை வேட்டைத்திருவிழாவும் மறுநாள் சப்பறத்திருவிழாவும் அதனைத்தொடர்ந்து 27.09.2010 திங்கட் கிழமை சமுத்திரதீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளன சிறப்பு நிகழ்வாக மங்களவாத்தியம் பிரபல வாத்தியக்கலைஞர் சதீஸ் குளுவினரின் நாதஸ்வரக்கச்சேரி இடம்பெறும் ��லி ஒளி அமைப்பாளர் நாகர்கோவில் நாகேஸ்வரா சவுண்ட், ஒளிப்படப்பிடிப்பு நாகர்கோவில் நாகேஸ்வரா வீடியோ அன்ட் போட்டோ, சமுத்திர தீர்த்தோற்சவ திருவிழா புகைப்படங்களை புலம்பெயர்ந்து வாழும் நாகதம்பிரான் அடியார்கள் பார்வையிட்டு எம்பெருமானின் திருவருள் பெற்றுய்வீராகா........\nபுகைப்படங்களை பார்வையிட இங்கே அழுத்தவும்,\nஅல்லது புகைப்படங்கள் பக்கம் பார்க்கவும்\nநாகர்கோவில் அம்மன் வைகாசிப்பொங்கல் புகைப்படங்கள்17.05.2010\nவடமராட்சி மக்ககளை மீளக்குடியேற அரசாங்கம் அறிவிப்பு\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/adventure-girl-game.htm", "date_download": "2019-06-25T09:45:43Z", "digest": "sha1:BJGRXCFY73HOGTUZX4ZK3QDREC634B7G", "length": 8694, "nlines": 93, "source_domain": "ta.itsmygame.org", "title": "ஆன்லைன் பெண்கள் RPG விளையாட்டு", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஆன்லைன் பெண்கள் RPG விளையாட்டு\nநட்பு மேஜிக் ஆகிறது - சூப்பர் ராமதாஸ் உலக\nரிங்ஸ் என்ற லெகோ இறைவன்\nஅப்பா, லூயி 3. பாடம் தாக்குதல்\nமரியோ மற்றும் நேரம் போர்டல்\nசேறும் சகதியுமான நிஞ்ஜா டெமோ\nகுரங்கு சந்தோஷமாக செல்ல - 2\nமரியோ & யோஷி சாதனை 3\nமிஷன் இம்பாசிபிள் - 2\nமரியோ மற்றும் லூய்கி தப்பிக்கும் 3\nFluttershy தான் பன்னி மீட்பு\nஎங்கள் தளத்தில் ஆன்லைன் பெண்கள் மிகவும் பிரபலமான RPG விளையாட்டு மரியோ மற்றும் சோனிக் முடித்திருக்கிறார்கள் இருந்து, உள்ளன.\nஆன்லைன் பெண்கள் RPG விளையாட்டு\nமேலும் தகவல் தொழில்நுட்பம், நம் அன்றாட வாழ்வில் பதிக்கப்பட்ட. இப்போது யாரும் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டில் தொலைக்காட்சிகள், விளையாட்டாளர்கள், கணினி வியப்பை முன்னிலையில் இருக்கும். நீங்கள் பயனுள்ள தகவல் நிறைய மட்டும் கண்டுபிடிக்க முடியும் இண்டர்நெட் போன்ற மனிதன் மற்றொரு தொழில்நுட்ப முன்னேற்றம் கிடைக்கும் பற்றி சொல்ல, ஆனால் வேடிக்கை பொம்மைகளை விளையாடி கொண்டிருக்க தேவையில்லை. அவர்கள் இடத்தில் எந்த குழந்தைகள் ஆனால் மட்டும் பெரியவர்கள் ஒரு டிவி மற்றும் நாடகம் இணைக்கப்படும் என்று எட்டு கேம் முனையங்கள் இருந்தது கணினிகள் போன்ற பரவலான இல்லை போது நீங்கள் நினைவில். முனையங்கள் விளையாட்டுகள் மிகவும் வகை RPG விளையாட்டு சேர்ந்தவை. RPG விளையாட்டு பல்வேறு காட்சிகள், பல்வேறு கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், காமிக் புத்தகங்கள், மற்றும் சில நேரங்களில் திரைப்படங்களில் அவை ஆதரவாளர்கள் இருந்தனர். நீங்கள் உங்களுக்கு பிடித்த விளையாட்டு விளையாட தோட்டாக்களை வேட்டையாடப்படக்கூடிய தேவையில்லை. எங்கள் தளத்தில் ஆன்லைன் பெண்கள் மிகவும் பிரபலமான RPG விளையாட்டு மரியோ மற்றும் சோனிக் முடித்திருக்கிறார்கள் இருந்து, உள்ளன. விளையாட விளையாட்டு RPG ஆன்லைன் முற்றிலும் இலவச மற்றும் பதிவு இல்லாமல்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/weather/", "date_download": "2019-06-25T10:21:47Z", "digest": "sha1:HFKNIYQ2S5O27XKJIDW7HD3VBFI2N5SM", "length": 12906, "nlines": 219, "source_domain": "dinasuvadu.com", "title": "வானிலை Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nதண்ணீர்….தண்ணீர் தலைநகரின் தாகம் தீர்த்த மழை.. சென்னை -காஞ்சி -வேலூர் இடியுடன் கனமழை\nசென்னையில் கனமழை – விமானங்கள் தரை இறங்குவதில் தாமதம் …\nடிவீட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனா “CHENNAI RAINS” ஹேஸ்டேக் \nதென்மேற்கு பருவமழை நாளை தொடங்க வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nகேரளாவில் தென்மேற்கு பருவ மழையானது நாளை முதல் தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது...\nஆண்டிப்பட்டியில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழை..\nஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங��களில் இடி, மின்னலுடன் கூடிய...\nஇந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி நியமனம்\nஇந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாக இருந்து வந்த மிருத்யுதின்...\nமதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கனமழை..\nமதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அவினாசி மற்றும்...\nதமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு …. வாட்டி எடுத்த வெயிலுக்கு குட்பாய்….\nகத்தரி வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...\nஜூன் 5 வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் உத்தரவு\nவடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஜூன் 5 ம் தேதி வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட...\nதமிழ்நாட்டில் எட்டு இடங்களில் செஞ்சுரி அடித்த கோடை வெயில்\nதமிழகத்தில் கோடை வெயில் வெளுத்து வாங்குகிறது. இந்த வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மதிய வேளையில் மக்கள் வீதியில் நடமாடவே பயப்படும் அளவிற்கு வெளியின் தாக்கம் அதிகமாக...\nதென்மேற்கு பருவமழை இந்த தேதியில் துவங்க உள்ளதாம் வானிலை ஆய்வு மையம் தகவல்\nஇந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி...\n எந்தெந்த இடங்களில் கொட்டி தீர்க்கிறது\nதமிழகத்தில் ஃபானி புயலின் தாக்கத்தில் அனல் காற்று வீசும், ஒரு சில கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டிருந்தது. அதேபோல, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் செவ்வாய்...\nஃபானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் அனல்காற்று வீசும்\nவாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது....\nநட்சத்திர வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி June 25, 2019\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு June 25, 2019\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/50-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:55:30Z", "digest": "sha1:HV4UGESWSDL53FVY3E2YOLK6MCXVRSPS", "length": 8956, "nlines": 150, "source_domain": "gttaagri.relier.in", "title": "50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\n50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்\n‘பிள்ளை போல் வெள்ளை நிறத்தில் சிரிக்கும் சம்பங்கிப் பூக்கள் தான் என்னை ஜெயிக்க வைக்கிறது,” என்கிறார், திண்டுக்கல் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கலைசெல்வன்.\nஇரண்டு ஏக்கர் நிலம் இருந்தாலும் 50 சென்ட் பரப்பளவில் நில மூடாக்கு முறையில் சம்பங்கி பயிரிட்டுள்ளார். 2 முதல் 3 ஆண்டுகளுக்கு உயிர் தரும் இப்பயிரின் மகத்துவம் குறித்து கலைசெல்வன் கூறியதாவது:\nஒரு ஏக்கருக்கு 150 கிலோ நில மூடாக்கு சீட் வேண்டும்.\nஇந்த சீட் கிலோ 230 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை செலவாகும். நீளப்பாய் போன்று இருக்கும் இதன் நடுவில் துளையிட்டு சம்பங்கி கிழங்கு நடவேண்டும்.\nஏக்கருக்கு 800 – 900 கிலோ கிழங்கு தேவைப்படும்.\nசொட்டு நீர்ப்பாசனத்தின் மூலம் 16 அடி இடைவெளியில் ‘ஸ்பிரிங்ளர்’ முறையில் தண்ணீரை தெளிக்கலாம்.15 நாட்களில் முளை வந்து விடும்.\n65 முதல் 90 நாட்களில் பூ வர ஆரம்பிக்கும். ஏக்கருக்குஅதிகபட்சமாக 60 கிலோ பூக்கள் கிடைக்கும்.\nசூழ்நிலையைப் பொறுத்து 3 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.\n5 மாதங்களுக்கு பிறகு பூக்கள் தினமும் கிடைக்கும். காலை வேளையில் மார்க்கெட்டிற்கு பூ அனுப்புவது நல்லது.\nஅதிகாலை 4:00 மணிக்கு பூ எடுக்கலாம். காலையில் பூக்கும் பூ வெள்ளையாக பளிச்சென்று இருக்கும்.\nபூக்களை பறித்து தண்ணீரில் லேசாக நனைத்து கட்டி வைத்து திண்டுக்கல் மார்க்கெட்டிற்கு அனுப்புவேன்.\nஒரு நபர் ஒரு மணிநேரத்தில் 10 கிலோ பூக்கள் பறிக்கலாம். வைகாசி, ஆனியில் கிலோ 500 ரூபாய் வரை விலை கிடைக்கும்.\nசீசன் இல்லாத நேரத்தில் கிலோ 20 ரூபாய் தான். ஆண்டுக்கு 52 முகூர்த்தங்கள் மூலம் லாபம் இருப்பதால், ஏக்கருக்கு சராசரியாக 2 லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும். என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nடிடர்ஜென்ட்’ பால்; பிளாஸ்டிக் அரிசி – என்ன ஆகிறது உணவிற்கு\n← வாழை சாகுபடிக்கு நிலத்தை எப்படி தயார்ப்படுத்துவது\nOne thought on “50 சென்ட் நிலத்தில் சம்பங்கி பூ: ஏக்கருக்கு ரூ.2 லட்சம் லாபம்\n30 சென்டில் சம்பங்கி வைத்துள்ளேன் வாரம் ரூ.600 முதல் ரூ 800 வரை தான் வருகிறது Waste\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2019-06-25T10:30:29Z", "digest": "sha1:C3SJFUE4GIXG7PRZTIMXWXQL45KF4LHS", "length": 10611, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "சுரைக்காய் தருகிறது ஜோரான மகசூல் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசுரைக்காய் தருகிறது ஜோரான மகசூல்\nகுறைந்த பரப்பில் கூட நன்கு நிரந்தர அமைப்புகள் அமைத்து அதன் மூலம் சுரைக்காயை பலவித மண் வகைகளிலும் வளர்த்து 12 டன் வரை மகசூல் ஒரு ஏக்கரில் பெறலாம்\nசுரைக்காய்க்கு உள்ள சிறப்பே அது ஓராண்டு தாவரமாக, வேகமாக படர்ந்து செல்லும் தன்மை தான். இதனை தரையில் மற்றும் கூரைகளில் கூட படர விடலாம். மாட்டுக் கொட்டகை, பம்ப் ஹவுஸ், சேமிப்பு கூடம் இப்படி எங்கெல்லாம் கொடியை ஏற்ற முடியுமோ அங்கு கூட பந்தல் இன்றி சமாளித்து சற்று சம்பாதிக்க உதவும். இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும்.\nசுரைக்காய்க்கு உப்பில்லை என்பது தவறு. அதில் சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ் இரும்பு சத்து, வைட்டமின் பி மற்றும் புரதம் 0.2 சதமும் கொழுப்புச்சத்து 0.1 சதம் கார்போ ஹைட்ரேட் 2.5 சதமும் தாது உப்புக்கள் 0.5 சதம் உள்ளன. சுரைக்காயில் பல ரகங்கள் உள்ளன. கோ.1, அர்கா பஹார், புசா சம்மர், புராலிபிக் நீளம் புசா சம்மர், புராலிக் உருண்டை மெகதூத் மற்றும் பூசா மன்ஞரி முதலியன குறிப்பிடத்தக்கவை.\nநேரடியாக விதைப்பதை விட ஒரு ஏக்கருக்கு 1.200 கிலோவை பாலிதீன் பைகளில் நாற்று விட்டு வளர்த்தல் அல்லது குழித்தட்டு முறையில் வளர்த்து நடுதல் நன்று.\nவிதைக்கு முன்பு அசோஸ்ப���ரில்லம் நுண்ணுயிர் ஒரு கிலோ விதைக்கு 500 கிராம் என்ற அளவில் ஆறின அரிசிக் கஞ்சியில் கலந்து கலவையில் நன்கு கலக்கி நிழலில் உலர்த்தி பின் விதைக்கலாம்.\nநடவு வயலுக்கு 10 டன் நன்கு மக்கிய தொழுஉரம் அல்லது தரமான மண்புழு உரம் 5 டன் மற்றும் 188 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரம் இடவேண்டும்.\nஏக்கருக்கு அசோஸ்பைரில்லம் (800 கிலோ) 4 பாக்கெட் மற்றும் சூடோமோனாஸ் 5 பாக்கெட் (ஒரு கிலோ) என்ற அளவில் நன்கு மட்கிய தொழு உரத்துடன் 40 கிலோ வேப்பம் பிண்ணாக்கும் சேர்த்து கடைசி உழவிற்கு முன் இடவும்.\nசெடிக்கு செடி 2 .5 மீட்டர் வீதம் இடைவெளி, வரிசைக்கு வரிசை 2 மீட்டர் வீதம் இடைவெளியில் குழிகள் எடுத்து 7-10 நாட்கள் அந்த குழிகள் ஆற விட வேண்டும்.\nஒருஅடி நீளம், ஒருஅடி அகலம், ஒருஅடி ஆழம் உள்ளஇக்குழிகள் தோண்டிட கருவிகள் உள்ளன. குழிக்கு ஒரு நாற்று நட்டால் நன்று.\nபெண் பூக்கள் தோன்றிட எத்ரல் பயிர் வளர்ச்சி ஊக்கியை 2.5 மிலி எடுத்து அதனை சுத்தமான நீர் 10 லிட்டரில் கலந்து முதல் இரண்டு இலை உருவாகிய பின் முதல் முறையும் பின் வாரம் ஒருமுறை இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும்.\nஉயர் விளைச்சல் ரகத்துக்கு ஏக்கருக்கு 120 கிலோ தழைச்சத்து 40 கிலோ மணி சத்து, சாம்பல் சத்து 40 கிலோ இட வேண்டும். 30 நாள் கழித்து தழைச்சத்து, சாம்பல் சத்துக்கள் மேலுரமாக இடவும்.\nவண்டுகள் வந்தால் மீதைல் டெமடான் ஒரு மில்லியை 1 லிட்டர் நீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவும். தாமிரம் மற்றும் கந்தகத் தூள்களை தெளிக்கக் கூடாது. மோனோக்ரோட்டாபாஸ் பயன்படுத்தக் கூடாது.\nமேலும் விபரங்களுக்கு 09842007125 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்\n← மேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/328-2016-12-27-07-09-28", "date_download": "2019-06-25T10:58:38Z", "digest": "sha1:AWWQOYPA63YCC7366KY5ILYIVRVJZTDD", "length": 7383, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் ஜெயராம்", "raw_content": "\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் ஜெயராம்\nமலையாளம் மட்டுமின்றி தமிழிலும் பல படங்களில் நடித்தவர் ஜெயராம். இவர் சமீபத்தில் தன் நண்பர் ஜல்லிக்கட்டு குறித்து எடுத்த புகைப்படங்களை அவரிடம் காட்டினார்.\nஅந்த புகைப்படங்களை பார்த்த பிறகு ‘எனக்கு ஜல்லிக்கட்டு மிகவும் பிடிக்கும், அதை ஒரு முறையாவது நேரில் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.\nஸ்பெயினில் ஒரு மாட்டை பல வருடமாக இருட்டு ரூமில் அடைத்து வைத்து பிறகு அதை வெளியே விடுவார்கள்.\nஅதை சிலர் கொன்று, அதன் காதை அறுப்பார்கள், அந்த மாதிரி கொடுமையெல்லாம் இங்கு கிடையாது, அதனால், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/kohlis-fan/", "date_download": "2019-06-25T10:24:46Z", "digest": "sha1:GHCF2GRS3KP37FSDA4HHF45LU5HTEGO6", "length": 2426, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "kohli's fan Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nவிராட் கோலியை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் கைது\nஇந்தியா நியூசிலாந்து இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடைப்பெற்றது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 337 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்து அணி 331குவித்து 6 ரன் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். விராட் கோலி சதம் அடித்த பொழுது அவரது ரசிகர் ஒருவர் உற்சாகத்தில் மைதானத்துக்குள் கோலிய��� நோக்கி ஓடி […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/6230-want-to-know-ajith-character-name-is-viswasam.html", "date_download": "2019-06-25T10:10:46Z", "digest": "sha1:WZVOWWPA5QVZZSEQLA7FJRCK2HCJ5OC6", "length": 7653, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "'விஸ்வாசம்' படத்தில் அஜித் கேரக்டர் பெயர் தெரியுமா? | want to know ajith character name is viswasam", "raw_content": "\n'விஸ்வாசம்' படத்தில் அஜித் கேரக்டர் பெயர் தெரியுமா\nசிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்தின் பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விஸ்வாசம்’. நயன்தாரா நாயகியாக நடித்து வரும் இப்படத்தில், விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.\nசத்யஜோதி நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு இமான் இசையமைத்து வருகிறார். மதுரை மற்றும் தேனியைப் பின்னணியாகக் கொண்டு இக்கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nநேற்று ‘விஸ்வாசம்’ படத்தின் சில புகைப்படங்கள் கசிந்த நிலையில், தற்போது அஜித் கேரக்டர் பெயர் வெளியாகியுள்ளது. ‘வீரம்’ படத்தில் விநாயகம், ‘வேதாளம்’ படத்தில் கணேஷ், ‘விவேகம்’ படத்தில் ஏகே (அஜய் குமார்) ஆகிய கேரக்டர்களில் நடித்தார் அஜித்.\n‘விஸ்வாசம்’ படத்தில் ‘தூக்கு’ துரை என்ற கேரக்டரில் நடித்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ஃபர்ஸ்ட் லுக்கில் இரண்டு விதமான அஜித்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்ததால், எந்த அஜித்துக்கு இந்தப் பெயர் என்பது குறித்த விவரம் விரைவில் தெரியவரும்.\nஷாருக் கானை கிண்டல் செய்வது அருவருப்பாக இருக்கிறது: குஷ்பூ ஆதரவு\nகொடிய நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை சந்தித்த நடிகர் சூர்யா\nவிநாயகர் சதுர்த்தி கொண்டாடிய ஷாருக் கான்: மதத்தை வைத்து வெறுப்பை உமிழும் கருத்துகள்\nசெப்.24-ல் ‘சர்கார்’ முதல் பாடல் வெளியீடு\nராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்\nநடிகர் சங்கத் தேர்தல்: ஊடகங்களுக்கு விவேக் வேண்டுகோள்\nநல்லகண்ணு ஐயாவின் வாழ்த்து ரஜினி சாருக்கே பெருமை; விவேக்\n‘பிகில்’ ஃபர்ஸ்ட் லுக், விஜய் பிறந்த நாளுக்குக் குவியும் பிரபலங்களின் வாழ்த்து\n‘பிகில்’ அப்டேட்: அப்பா விஜய்ய���ன் பெயர் ராயப்பன்\nஅஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷுக்கும் புதுச்சேரி நடுக்கடலில் பேனர் வைப்பு\n'விஸ்வாசம்' படத்தில் அஜித் கேரக்டர் பெயர் தெரியுமா\nஎங்களிடமிருந்து சீனா, இந்தியா சுரண்டுகிறது: ட்ரம்ப் குற்றச்சாட்டு\nஹாங்காங் கிரிக்கெட் வீரர்களை சந்தித்து, உற்சாகப்படுத்திய இந்திய வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-8-to-17/", "date_download": "2019-06-25T10:43:11Z", "digest": "sha1:S25FQ4VHZMS4SNZEEW5KT7VD53GJOHNQ", "length": 6890, "nlines": 105, "source_domain": "www.qurankalvi.com", "title": "அரபு மொழி பாடம் 8 to 17 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / Video - தமிழ் பயான் / அரபு மொழி பாடம் 8 to 17\nஅரபு மொழி பாடம் 8 to 17\nமக்கா உம்முல் குரா பல்கலைகழகம் (جامعة أم القرى) வெளியிட்ட அரபு மொழி பாடத்திட்டம்.\nவழங்குபவர் மௌலவி A. கலீல் ரஹ்மான், இலங்கை.\nPrevious கடன் இருந்தால் உம்ரா / ஹஜ் செய்யலாமா\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 20/06/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:10:12Z", "digest": "sha1:X43ALT66ORIKPKNZZ2XQ6YYHDV6ODAGH", "length": 10912, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "இங்கிலாந்து அணிக்கு ரூட் விடுத்த வேண்டுகோள் « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / விளையாட்டுச் செய்திகள் / இங்கிலாந்து அணிக்கு ரூட் விடுத்த வேண்டுகோள்\nஇங்கிலாந்து அணிக்கு ரூட் விடுத்த வேண்டுகோள்\nPosted by: இனியவன் in விளையாட்டுச் செய்திகள் October 13, 2018\nஇங்கிலாந்து அணியினர் தங்களால் சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியும் என்பதை நிரூபிக்கவேண்டும் என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து இலங்கை அணியினருக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில் ரூட் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nகடந்த சில வருடங்களாக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டுவந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்து அணி சுழற்பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறனை கொண்டது சுழற்பந்து வீச்சாளர்களிற்கு சாதகமான ஆடுகளங்களில் அதனால் துடுப்பெடுத்தாட முடியும் என்பதை மீண்டும் நிரூபிப்பதற்கான வாய்ப்பே இலங்கையுடனான தொடர் எனவும் ரூட் தெரிவித்துள்ளார்.\nசுழற்பந்து வீச்சாளாகளை சிறப்பாக எதிர்கொள்வதற்கு இங்கிலாந்து மைதானங்களிற்கும் இலங்கை மைதானங்களிற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்வது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் இலக்கொன்றை துரத்துவதற்கும் இலக்கொன்றை நிர்ணயிப்பதற்கும் வித்தியாசமாக விளையாடவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ரசீத்கானிடம் சில மர்மங்கள் உள்ளன இலங்கை ஆடுகளங்களில் உங���களால் அதனை காணமுடியும் எனவும் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.\nநீங்கள் முதன்முதலாக எதிர்கொள்ளும் ஒவ்வொரு பந்து வீச்சாளரும் மர்ம பந்து வீச்சாளரே என குறிப்பிட்டுள்ள ஜோ ரூட் அவர் எப்படி பந்து வீசுவார் என்பது உங்களிற்கு தெரியாத நிலை காணப்படும் இதனால் நீங்கள் ஆட்டமிழக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious: பண வவுச்சர்களை விநியோகிக்கும் பணி எதிர்வரும் சில வாரங்களில் ஆரம்பம்\nNext: சந்தையில் வெள்ளைச் சீனியின் விலை குறைப்பு\nவிண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வென்ற நிலையில் அந்த அணியை இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப்\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nவெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி மன்னன் ரஸல் இல்லை.. ஆனால் நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்\nஎங்களின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை, நாங்கள் தகுதிபெறுவோம் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-chinna-chittu-song-lyrics/", "date_download": "2019-06-25T09:30:19Z", "digest": "sha1:ADHZS5CJ7I6EI4BQGIMCM2BGDH3ZFKYK", "length": 8483, "nlines": 264, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Chinna Chittu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. ஜமுனா ராணி மற்றும் குழு\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி\nபெண் : ஹோஹோஹோஹோ ஹோஹூ ஹோ\nகுழு : ஹோ ஹோய் ஹோ ஹோய் ஹோ ஹோய்\nபெண் : சின்ன சின்ன சிட்டு\nகுழு : சின்ன சின்ன சிட்டு\nஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய்\nபெண் : கண் மயக்கம் மேவுதடி\nகுழு : கால் இரண்டும் தாவுதாடி\nபெண் : மண் மணக்கும் நேரத்திலே\nகுழு : மங்கை உள்ளம் வாடுதடி\nகுழு : அம்மான் மகள் வந்தாலுமே\nபெண் : தேடுவதும் யாரை அடி\nகுழு : சின்ன சின்ன சிட்டு\nஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய்\n���ெண் : பாபாணன் கோட்டை தன்னை\nகுழு : காத்து நிற்கும் வீரநடை\nபெண் : பார்வையில்லும் தேன் சொரியும்\nகுழு : வைகை நாட்டு மன்னனடி\nகுழு : அம்மான் மகள் வந்தாலுமே\nபெண் : தேடுவதும் யாரை அடி\nகுழு : சின்ன சின்ன சிட்டு\nஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய்\nபெண் : பால் மணக்கும் காட்டினிலே\nகுழு : பாண்டியனார் சீமையிலே\nபெண் : வேல் எடுத்து பாய்த்தவனே\nகுழு : வெள்ளையரை சாய்த்தவனே\nகுழு : அம்மான் மகள் வந்தாலுமே\nபெண் : தேடுவதும் யாரை அடி\nகுழு : சின்ன சின்ன சிட்டு\nஆஅ ஹோய்….ஆஹோய் ஆஹோய் ஆஹோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/7505", "date_download": "2019-06-25T10:02:22Z", "digest": "sha1:GRJ27QCY4MVKUSLZSOG3B7DSVVJSWGRW", "length": 10756, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nநாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா\nநாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா\nகேரதீவு, நாவற்குழி புனித அந்தோனியார் ஆலய வருடாந்த பெருவிழா நாளை 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.\nநாளை கொடி றே்றத்தையடுத்து திருச்செபமாலையுடன் நவநாள் திருப்பலி இடம்பெறும்.\nஇந்நிலையில், தொடர்ந்து 17 ஆம் திகதி வரை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையும் நவநாள் திருப்பலிகளும் இடம்பெறும்.\nஎதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிமை மாலை 5 மணிக்கு திருச்செபமாலையுடன் திருப்பலியும் நற்கருணை ஆராதனை மற்றும் பவனியும் இடம்பெறும்.\n19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலியும் புனிதரின் திருச்சொரூப பவனியும் அதனைத் தொடர்ந்து திருச்சொரூப ஆசீர்வாதமும் இடம்பெறும்.\nகேரதீவு நாவற்குழி புனித அந்தோனியார் ஆலயம் பெருவிழா மணி கொடியேற்றம் ஆரம்பம்\nமூத்த பத்திரிகையாளர் முருகநாதனுக்கு ‘கவித் திலகம்' விருது..\nமூத்த பத்திரிகையாளரும் பிரபல எழுத்தாளருமான சாயல்குடி எஸ்.முருகநாதனுக்கு, தென்சென்னை தமிழ்ச்சங்கம் சார்பில் ‘கவித் திலகம்' விருது வழங்கப்பட்டது.\n2019-06-25 12:31:49 பத்திரிகையாளர் எஸ்.முருகநாதன் சென்னை\nColombo Western City Lions கழகத்தின் புதிய அங்கத்தவர்களின் பதவியேற்பு வைபவம்\nColombo Western City Lions கழகத்தின் புதிய அங்கத்தவர்களின் பதவியேற்பு வைபவம் கொழும்பு 03 இல் அமைந்துள்ள Raja Bojun கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.\nமன்னாரில் இடம் பெற்ற இரத்ததான முகாம்\nமன்னார் மறை மாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ்-வாழ்வுதயம் தனது 'உதவிக்கரம்' பிரிவின் ஊடாக வருடாந்தம் நடத்தி வரும் இரத்த தான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் உதவிக்கரம் பிரிவில் இடம்பெற்றது.\n2019-06-20 12:11:23 மன்னார் இரத்த தான முகாம் Mannar\nவவுனியாவில் போதை ஒழிப்பு நடைபவனி\nவவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் இன்று புளியங்குளத்தில் போதை ஒழிப்பு நடைபவனி நடைபெற்றது.\n2019-06-20 11:39:13 வவுனியா புளியங்குளம் நடைபவனி\nமாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்\nமான்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் யுத்த காலப்பகுதிகளிலும் அதன் பின்னரும் மாற்றுத்திறனாளிகலாக்கப்பட்ட மக்களை சமூகம் சார் புனர்வாழ்வு ஊடாக மாற்றுத்திறனாளிகளை சமூகத்திற்குள் உள்வாங்கும் செயல் திட்டத்தின் கீழ் அவர்களுக்கான மருத்துவ உதவிகளை வழங்கும் முகாம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயி��ிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T10:15:19Z", "digest": "sha1:TWXVS4XEVEWCTRNC6RLYNTE4EZ5XJAF7", "length": 6919, "nlines": 125, "source_domain": "www.radiotamizha.com", "title": "சற்றுமுன் வெளியானது சர்கார் Promo 5 « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / சினிமா செய்திகள் / சற்றுமுன் வெளியானது சர்கார் Promo 5\nசற்றுமுன் வெளியானது சர்கார் Promo 5\nPosted by: இனியவன் in சினிமா செய்திகள் November 2, 2018\nPrevious: ரணில் கோத்தபாய திடீர் சந்திப்பு\nNext: தற்போதைய செய்தி : சபாநாயகருடனான சந்திப்பில் தற்போது நடந்து கொண்டிருப்பது என்ன\nரசிகர்களின் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இன்று 92வது பிறந்தநாள்\nபிக்பாஸ் சீசன் 3 கமல்ஹாசனின் மாஸான கெட்டப் இதோ\nவிஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இன்று இரவு 8 மணியளவில் தொடங்குகிறது இலங்கையை சேர்ந்த அழகான இரு போட்டியாளர்கள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nபிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பிரபலங்களின் பட்டியல்\nபிக்பாஸ் 3 நிகழ்ச்சி நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. 3-வது முறையாக நடிகர் கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/11/World-Peace-Day.html", "date_download": "2019-06-25T10:38:56Z", "digest": "sha1:2R53L5DEC3GCYQP436DLGVEBT7QLA4CU", "length": 9569, "nlines": 56, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "உலக சமாதான தினம்' நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதரப் பாடசாலையில்... - Sammanthurai Sun", "raw_content": "\nHome / ப��ராந்திய / உலக சமாதான தினம்' நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதரப் பாடசாலையில்...\nஉலக சமாதான தினம்' நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதரப் பாடசாலையில்...\n( ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ் )\nகல்முனை வலயக் கல்விக் காரியாலயம் ஏற்பாடு செய்த 'உலக சமாதான தினம்' நேற்று நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயாதரப் பாடசாலையில் இடம் பெற்றது.\nகல்முனை வலயக் கல்விக் காரியாலய கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.ஏ.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தார்.\nமேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், இந்நாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜிஹானா அலீப், உதவிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.ஹபீபுல்லாஹ், எம்.ஏ.எம்.றஸீன், அழகியற்கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.ஆர். பத்திரண, ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் திருமதி.நஜிமுன்னிசா இப்றாஹீம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nகல்முனைப் பிராந்தியத்தில் சமாதானத்திற்காக உழைத்துவரும் வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களுக்கு 2017ம் ஆண்டுக்கான சமாதான விருது வழங்கி, பொன்னாடை போற்றிக் கௌரவிக்கப்பட்டார்.\nஏனைய கல்வியலாளர்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி, கௌரவிக்கப்பட்டனர்.\nதமிழ், முஸ்லிம் மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.\nபிரதம அதிதி வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- 'முரண்பாடுகள் தோன்றுகின்ற போது தான் அங்கு சமாதானம் சீர் குலைகிறது. நாம் ஏதோ எதிர்பார்ப்புடன் ஒரு விடயத்தைச் செய்கின்ற போது, அந்த விடயம் நிறைவேறாமல் போனால் அதில் நாம் தோற்று விட்டதாகவும், மற்றவர் வெற்றி பெற்று விட்டதாகவும் கருதி, அதில் எப்படியோ வெற்றிபெறவேண்டும் என்ற குரோத மனப்பாங்குடன் செயற்படும் போதுதான் முரண்பாடுகள் உருவாகுகின்றன. இந்த முரண்பாடுகளே நாளடைவில் விரிசலை ஏற்படுத்தி, சமாதானத்தை சீர் குலைக்கின்றது. எனவே நாம் உலக சமாதான தினத்தில் முரண்பாடுகள் இல்லாத சமாதான தேசத்தை உருவாக்க திடசங்���ற்பம் பூணுவோம்' எனத் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMwNTIwNw==/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-22-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-06-25T10:18:14Z", "digest": "sha1:CNRA77B6RQAQFH4RWWKJXE4A7GC6NN6Z", "length": 7746, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "கேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு... நிலச்சரிவு அபாயத்தால் மக்கள் பீதி... வெள்ள அபாய எச்சரிக்கை", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » இந்தியா » தினகரன்\nகேரளாவில் 22 அணைகளில் நீர் திறப்பு... நிலச்சரிவு அபாயத்தால் மக்கள் பீதி... வெள்ள அபாய எச்சரிக்கை\nதிருவனந்தபுரம்: வரலாறு காணாத கனமழையால் கேரளாவில் அணைகள் நிரம்பி வருவதையடுத்து பாதுகாப்பு கரு���ி 22 அணைகளில் இருந்து திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஆசியாவிலேயே 2-வது மிகப்பெரிய அணையாக கருதப்படும் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 2,401 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 2,399 அடியாக உயர்ந்துள்ளது. இடுக்கி அணையில் மதகுகள் இல்லாததால் துணை அணையான சிறுதோணி அணையின் ஒரு மதகு மட்டும் நேற்று திறக்கப்பட்டு விநாடிக்கு 2000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று மேலும் 2 மதகுகள் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து இடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி நீர் வெளியேறி வருகிறது. இடுக்கி அணையில் பிற்பகலில் மேலும் 2 மதகுகள் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மண் சரிவு அபாயம் உள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மிக உயரமான இடத்தில் இருந்து தண்ணீர் பாய்தோடி வருவதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் முகத்துவார இடங்களான ஆலுவா மற்றும் எர்ணாகுளத்தில் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதே போன்று மாநிலத்தின் மற்ற அணைகளான முல்லைபெரியாறு அணை, இடமழையாறு அணை உள்ளிட்ட 22 அணைகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கேரளாவின் அனைத்து ஏரிகள், குளங்கள், வேகமாக நிரம்பி வருகிறது.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nதிருவல்லிக்கேணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகோவையில் புதிய கல்விகொள்கையை கண்டித்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கத்தினர் கைது\nசட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது: உயர்நீதிமன்றம்\nநரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nவேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் பறிமுதல்\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nமீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/80871-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AE-2.html", "date_download": "2019-06-25T09:48:47Z", "digest": "sha1:2YQNTMY3SZMAQIIOHNAG55C4HHFM7QRU", "length": 17093, "nlines": 322, "source_domain": "dhinasari.com", "title": "\"தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்\"-(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்) - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு ஆன்மிகம் “தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”-(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)\n“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”-(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)\n“தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளும்”\n(த்ரௌபதிக்கு ரக்ஷித்த த்வாரகாவாஸன் மாதிரி பெரியவாளும்)\nகருணைக் கடலில் சில அலைகள் புத்தகத்திலிருந்து\nஉரிய காலம் வந்தபோதிலும் ஸ்ரீசரணர் அன்று\nஸ்நானம் – பூஜைகளுக்குச் செல்லாமல் சிந்தனை\nவசப்பட்டிருக்கிறார். சிந்தனை கலைந்ததும் ஸ்ரீமடத்து மானேஜரை அழைத்து எங்கோ ஆயிரம் மைல் கடந்து உள்ள ஒரு சாமானிய பக்தருடைய முகவரியைத் தேடிப் பிடித்து எடுத்து வரச் செய்கிறார்.\nஒரு குறிப்பிட்ட தொகை சொல்லி அதை உடனே\nஅந்த பக்தருக்குத் தந்தி மணி ஆர்டர் செய்யச்\nசொல்கிறார். அதற்கதிகமாக எந்த விவரமும்\nஒன்றும் புரியாமலே அவரது உத்தரவை மடத்து\nநாலைந்து நாளுக்குப் பின் அந்த பக்தரிடமிருந்து\nநன்றிக் கண்ணீராலேயே எழுதிய மடல் வருகிறது.\nஅன்று அவர் தமது தந்தையின் சடலத்தைப்\nபோட்டுக் கொண்டு உத்தரகிரியைக்குப் பொருள்\nஸ்ரீசரணரின் சந்திரமௌளீச்வர பூஜைக்கு நீண்ட\nகாலம் நிதமும் குடலை குடலையாக வில்வம்\nகொண்டு வந்து கொடுத்து, ‘பில்வம் வைத்தா’ என்றே\nஅவரால் அன்புடன் அழைக்கப்பட்டவர் அந்தத் தந்தை.\nஅப்பாவிடம் அன்பு சொரிந்த அப்பெரியவாளே கதி\nஎன்று த்ரௌபதி த்வாரகாவாஸனிடம் சரணாகதி\nசெய்தது போல் அன்று அவரது புத்திரர் செய்தாராம்\nமணியார்டரும் வந்து குதித்ததாம். இவர் தந்தியில்லா மனக்கம்பி மூலம் விடுத்த வேண்டுகோளுக்கு விடையாக\nமுந்தைய செய்திஒரு ஸ்வாமிகள் சீக்கிரம் ஸித்தி அடையப் போகிறார்-தன் தலையில் பல்லி விழுந்த– பெரியவா)\nஅடுத்த செய்தி3ம் கட்டத் தேர்தல்: தாயிடம் ஆசிபெற்று வாக்களித்தார் பிரதமர் மோடி\n“ஸ்ரீவித்யா மந்திரம் கேட்டு வந்த இளைஞனுக்கு ‘ஸ்ரீ’யே ‘வித்யை’ காட்டிவிட்டாள்\n“நானும் மடத்திலுள்ள பெருச்சாளி தான். மற்றும் சிப்பந்தியும் தான்” (தனவந்தருக்கு பாடமும்,நெகிழ்வும் ஏற்படுத்திய பெரியவா)\nருஷி வாக்கியம் (65) – பெண்களுக்கு சுதந்திரம் உள்ளதா\n“இந்த கடலும் ஞானக் கடல், பக்திக் கடல், யோகக்கடல்.” அவலின் சக்தி அல்ல, ஆன்மாவின் சக்தி. (- கண்ணதாசன்,\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\n‘டிக்-டாக் தொடர்பால் கள்ளக்காதலா்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; பரபரப்பு….\nமகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/30/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-56/", "date_download": "2019-06-25T09:52:14Z", "digest": "sha1:JSBBLYYY6EQ7EE7YESHXYZ27T6S3D7EN", "length": 28933, "nlines": 182, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 56 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 56\nஅனைவரும் தத்தமது அறைகளுக்கு சென்று விட ஈஸ்வரியும் சோபியும் மட்டும் ஹாலில் சந்தோஷமாக அமர்ந்திருக்க ஆதி மாலை வரும்போது வெளியே பார்த்து விட்டு “அக்கா வந்திருக்காங்களா” என மகிழ்ச்சியுடன் வர\nஈஸ்வரி “என்ன வந்து என்ன பிரயோஜனம்.. அதான் வாயு வயிறுமா வந்த புள்ளைய அழ வெச்சிட்டாளே உன் பொண்டாட்டி… போ உன் அக்கா அவளபத்தி சொல்லுவா“.\nஅவன் ஏளனமாக சிரித்து விட்டு “திவியும் அக்காவும் எவ்வளவு குளோஸ்னு எனக்கு தெரியும். ஏதோ கொஞ்சம் பிரச்சினைனால கோபமா இருக்காங்க. மத்தபடி அக்காவும் அப்படியில்ல. முக்கியமா என் திவி அக்காவை அதுவும் இந்த மாதிரி நேரத்தில அழ வெக்கமாட்டா. சோ நீங்க சொல்றத அப்படியே கேட்க வேற ஆள பாருங்க. அண்ட் தேவையில்லாம எங்க குடும்ப விஷயத்தில தலையிடாம இருக்கறது உங்களுக்கு நல்லதுன்னு நினைக்கிறேன். ” என கூறிவிட்டு சென்றுவிடடான்.\nஈஸ்வரி “பாத்தியாடி இவன் இன்னும் எவ்வளவு திமிரா பேசிட்டு போறான் அவனை சும்மா விடகூடாது சோபி. “\n“விடு மா நீ சொல்லாட்டியும் இப்போ அபி அவன்கிட்ட சொல்லிடுவா. நீயேன் அவசரபடற. அதனால கண்டிப்பா பிரச்சினை வரும்.”\n“இல்லடி அபி எல்லத்தையும் சொன்னா அவ பையன அடிச்சதால தான் கோபம்னு திவி சொல்லிட்டா அப்புறம் ஆதி எதுவுமில்லைன்னு விட்டுட்டா என்ன பண்றது. …”\n“அட போம்மா அபி திவி மேல செம கடுப்புல இருக்கா. மொத நாள் ஒரு டவுட்ல தான் அபிக்கு கால் பண்ணி பேசுனேன். அவ கோபம் புரிஞ்சதும் லைட்டா இங்க நடக்கறது ஆதி சாப்பிடாம போனது அத்தை பீல் பண்றதுன்னு அவகிட்ட அப்போ அப்போ சொல்லி உன் பையனையும் அதே மாதிரி உன்கிட்ட இருந்து பிரிச்சுடுவான்னு பயமுறுத்தி இன்னைக்கு இவ்ளோ கத்தற அளவுக்கு கொண்டு வந்திருக்கேன். அதனால மேடம் முழுசா குழப்பத்துலையும், பயத்துலையும் இருக்காங்க. கண்டிப்பா தப்பா சொல்றாளோ இல்லையோ கண்டிப்பா நல்லவிதமா சொல்லமாட்டா. அது போதும். மீதியை நான் பாத்துக்குவேன்.”\n“சோபி என்கூடவே தானே இருந்த… நான் கூட என்ன இவ பொறுப்பில்லாம போன் பேசிட்டே இருக்கானு நினச்சேன். என் பொண்ணுன்னு நிரூபிச்சுட்டே டி. “\nஅவளும் சிரித்துவிட்டு “ஆனாலும் இன்னும் அந்த ஆதிக்கு திவிக்கும் திமிரு கொஞ்சம் கூட குறையல மா. அவளும் இன்னும் அசராம தான் இருக்கா. இவனும் என் திவி அப்டி பண்ணமாட்டான்னு ரொம்ப நம்பிக்கையா சொல்றான்ல. அந்த நம்பிக்கைய உடைக்கணும் என பொருமிக்கொண்டு இருந்தாள்.\nஅக்காவிடம் வந்த ஆதி “அக்கா என்ன பண்ற, உடம்பு எப்படி இருக்கு. என ஆரம்பித்தவன் அவளது முகம் கண்டு என்னாச்சுக்கா\n“நான் ரூடா இருக்கேனா ஆதி, என் குழந்தையை அடக்குறேனா பாசமா இருக்கமாட்டேனா ஆதி ” என கேட்க\n“ஏன் கா இப்டி எல்லாம் பேசுற நீ அந்த மாதிரி எல்லாம் இல்ல. எல்லார்கிட்டயும் பாசமா தான் இருக்க. எப்போவும் இருப்ப. மத்தவங்களையே கஷ்டப்படுத்த கூடாதுன்னு நினைக்கிறவ. கண்டிப்பா உன் குழந்தையை நல்லா பாத்துப்ப கா. நீ கோபப்படறேன்னா கண்டிப்பா அதுல உன்ன கோபப்படுத்தனவங்க தான் ரொம்ப மோசம் கா“\n“ஆனா நானே இன்னைக்கு நந்துவை அடிச்சுட்டேன்.”\n“என்ன கா சொல்ற. ஏன் அவனை அடிச்ச. அவன் என்ன பண்ணான். குழந்தைகா அவன். அதுவுமில்லாம நீ அவனை அடிக்கற அளவுக்கு என்ன தப்பு பண்ணான் அப்படி என்ன கோபம் அவன் மேல “\n“அவன் எந்த தப்பும் பண்ணல… எனக்கு கோபம் திவி மேல தான். .. அவதான் என் பையன என்கிட்ட இருந்து பிரிக்க பாக்குறா..”\nஅதிர்ச்சியான ஆதி “என்னாச்சு கா… அவளை நீ குறை சொல்றியா\n“எது நான் குறை சொல்றனா அப்போ அவ அந்தமாதிரி எதுவும் பண்ணாம நானா அவ மேல பழிபோட்றேன்க்ரியா அப்போ அவ அந்தமாதிரி எதுவும் பண்ணாம நானா அவ மேல பழிபோட்றேன்க்ரியா\n“ச்ச. ..ச்சா. .அப்படியில்ல கா.”\n“அவ வந்ததும் நந்துவ தனியா டிரஸ் மாத்தேன்னு கூட்டிட்டு போயி 10 நிமிஷம் என்ன பேசுன்னானு தெரில. வெளில வந்தப்புறம் அவனுக்கு ஸ்வீட் செஞ்சாளாம். அவனுக்கு இருமல்னு தானே தராம இருக்கோம். என்னமோ இவளுக்கு தான் குழந்தை மேல அக்கறை இருக்கறமாதிரி வேணும்னே அவனுக்கு ஸ்வீட் தரா. குழந்தையும் நீ தான் ரொம்ப ஸ்பெஷல் திவி, லவ் யூ சோ மச் னு சொல்றான். நான் அந்த சுவீட்டை சாப்பிடவிடலேன்னு என்கிட்ட கத்திட்டு ஹேட் யூ னு சொல்றான். என் பையன் என்னை வெறுக்கற அளவுக்கு அவ பேசி மாத்திருக்கா. கோபத்துல எங்க என் பையன் என்னை வெறுத்துடுவானோனு பயந்து நான் அவனை அடிச்சிட்டேன்…” என அவள் அழ\n“ஆனா அவளும் குழந்தை விசயத்துல அப்டி பண்ணமாட்டா கா. அவளுக்கு நந்துன்னா ரொம்ப இஷ்டம் கா. அதான்.. ஏதோ தப்பு நடந்திருக்கு. நான் அவகிட்ட பேசுறேன்… நீ கவலைப்படாத.” என\nஅபி ஏளனமாக சிரித்துவிட்டு “மத்தவங்கள தான் அவ மாத்திட்டானு நினச்சேன்… உன்னையும் அவ மாத்திட்டாள்ல அது சரி அந்த மாதிரி ஆல்ரெடி மாத்துனதனால தானே எங்க யாருக்கும் ஏன் அம்மாவுக்கே தெரியாம கூட அவளை கல்யாணம் பன்னிட்டு வந்திருக்க. அப்போவே உன்னை புரிஞ்சிருந்துக்கணும். உன்னை விட நான் ரொம்ப அவளை நம்புனேன் டா. அம்மு, அனு விட அவமேல பாசமா இருந்தேன். உனக்கு தெரியாது டா. அவளுக்கு பணம் சொத்து தான் வேணும்னாலும் போகுது எல்லாத்தியும் தந்திடலாம். அவ மத்த குணம், உங்க இரண்டுபேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிக்கும். அதனால நீயும் அவளும் சந்தோசமா இருந்தா போதும்னு நினச்சு அவளுக்காக பேசுனேன் டா. ஆனா அவ என்ன நினைச்சிட்டு இருக்கா தெரியுமா அது சரி அந்த மாதிரி ஆல்ரெடி மாத்துனதனால தானே எங்க யாருக்கும் ஏன் அம்மாவுக்கே தெரியாம கூட அவளை கல்யாணம் பன்னிட்டு வந்திருக்க. அப்போவே உன்னை புரிஞ்சிருந்துக்கணும். உன்னை விட நான் ரொம்ப அவளை நம்புனேன் டா. அம்மு, அனு விட அவமேல பாசமா இருந்தேன். உனக்கு தெரியாது டா. அவளுக்கு பணம் சொத்து தான் வேணும்னாலும் போகுது எல்லாத்தியும் தந்திடலாம். அவ மத்த குணம், உங்க இரண்டுபேருக்கும் ஒருத்தர ஒருத்தர் பிடிக்கும். அதனால நீயும் அவளும் சந்தோசமா இருந்தா போதும்னு நினச்சு அவளுக்காக பேசுனேன் டா. ஆனா அவ என்ன நினைச்சிட்டு இருக்கா தெரியுமா (திவி மனதில் வேறு ஒருவனை நினைத்துக்கொண்டு இருப்பதை வைத்துக்கொண்டு கூறினாள். ஆனால் அதை தம்பியிடம் கூறும் மனதைரியம் அவளுக்கு இல்லை. அவனது காதல் அபிக்கு புரிந்ததால் ஏதோ ஒரு நம்பிக்கை அப்டியே வாழ்ந்து விடுவார்கள் என்று. ஆனால் திவியின் செயல்கள் எதுவும் மாறாமல் அவ சாதாரணமாக இருக்க ஒருவேளை இவ வேற பிளான் போற்றாலோ (திவி மனதில் வேறு ஒருவனை நினைத்துக்கொண்டு இருப்பதை வைத்துக்கொண்டு கூறினாள். ஆனால் அதை தம்பியிடம் கூறும் மனதைரியம் அவளுக்கு இல்லை. அவனது காதல் அபிக்கு புரிந்ததால் ஏதோ ஒரு நம்பிக்கை அப்டியே வாழ்ந்து வி��ுவார்கள் என்று. ஆனால் திவியின் செயல்கள் எதுவும் மாறாமல் அவ சாதாரணமாக இருக்க ஒருவேளை இவ வேற பிளான் போற்றாலோ வீட்டை விட்டு போய்ட்டா ஆதிக்கு அம்மா அப்பாக்கு எல்லாருக்கும் எவ்ளோ பெரிய அவமானம் என எண்ணி அந்த வார்த்தை கூறினாள்) இப்போவரைக்கும் அந்த சொத்துக்காக தான் அவ இந்த குடும்பத்தோட பழகுனான்னு அவ வாயால சொன்னதுக்கே சரியான விளக்கம் குடுத்தாளா வீட்டை விட்டு போய்ட்டா ஆதிக்கு அம்மா அப்பாக்கு எல்லாருக்கும் எவ்ளோ பெரிய அவமானம் என எண்ணி அந்த வார்த்தை கூறினாள்) இப்போவரைக்கும் அந்த சொத்துக்காக தான் அவ இந்த குடும்பத்தோட பழகுனான்னு அவ வாயால சொன்னதுக்கே சரியான விளக்கம் குடுத்தாளா அத இல்லேனு ப்ரூப் பன்னாலா அத இல்லேனு ப்ரூப் பன்னாலா\nஇல்லை என்பது போல தலையசைக்க\n“பின்ன எந்த நம்பிக்கைல அவளை நம்பச்சொல்ற இங்க மத்தவங்க எல்லாருமே நிச்சயம் நடந்தபோது நடந்த இன்சிடென்ட் பத்தி நினச்சு பீல் பண்றோம். அவ அடுத்து எல்லாரையும் கரெக்ட் பண்ண போய்ட்டா. அவமேல தான் தப்புங்கிறத அவ மறந்துட்டாளா இங்க மத்தவங்க எல்லாருமே நிச்சயம் நடந்தபோது நடந்த இன்சிடென்ட் பத்தி நினச்சு பீல் பண்றோம். அவ அடுத்து எல்லாரையும் கரெக்ட் பண்ண போய்ட்டா. அவமேல தான் தப்புங்கிறத அவ மறந்துட்டாளா இல்ல மறச்சு மறந்துட்டா பிரச்சனை சால்வ் ஆகும்னு முடிவு பண்ணிட்டாளா இல்ல மறச்சு மறந்துட்டா பிரச்சனை சால்வ் ஆகும்னு முடிவு பண்ணிட்டாளா ஆனாலும் உன் பொண்டாட்டிய குறை சொல்லவேமுடியாது. அடுத்து அடுத்து யார் யாரை எப்படி சமாளிக்கணும்னு இவளை நம்பறதுக்கு என்ன என்ன பண்ணனும்னு ஐடியா பண்ணி தாத்தா பாட்டியை கரெக்ட் பண்ணிட்டா.. பாட்டிக்கு ஒரே திவி பாட்டு தான். அதெப்படி தப்புன்னு தெரிஞ்சவிஷயத்தை கண்டுக்காம நம்பிக்கை இல்லமா ஒருத்தர உங்களால முழுசா ஏத்துக்கமுடியுது\nஉனக்கு உன் வைப் தான் முக்கியம்னா நான் எதுவும் சொல்லல. .நான் ஊருக்கு போய்டுறேன்… இங்க இருந்து எப்போ என் குழந்தையை என்கிட்ட இருந்து பிரிப்பாளோன்னு என்னால யோசிச்சிட்டே இருக்கமுடியாது.”\n“அக்கா ஜஸ்ட் ரிலாக்ஸ். இப்போ என்ன உனக்கு. நந்துகிட்ட அவ பேசக்கூடாது அவ்ளோதான். பேசமாட்டேன்னு தானே அவளே சொல்லிருக்கா. விடு… நீயும் இனிமேல் குழந்தைய தேவையில்லாம அடிக்காத.,.. அவனுக்கு என்ன தெரியும். எப்போவும் போல ���வகூடவே சுத்திருப்பான். சொல்லி புரியவைக்கா. நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடு.” என கூறிவிட்டு வெளியே சென்றான்.\nஅம்மு,அனு இருவரிடமும் செல்ல அவர்களும் திவியை பற்றி புலம்ப இவனுக்கும் சங்கடமாக இருந்தது. “அண்ணா இன்னைக்கு அக்கா ரொம்ப எமோஷன் ஆயிட்டா. அம்மாவையே எதித்து அதுவும் திட்டுன மாதிரி பேசிட்டா. திவி மட்டும் நல்லவளா இருந்திருந்தா எவ்வளோ நல்லா இருந்திருக்கும் அண்ணா. ஏன் அண்ணா திவி அப்படி பண்ணா ஏன் அண்ணா திவி அப்படி பண்ணா அந்த மாதிரி அன்னைக்கு திவி பேசுன வீடியோ பாத்தப்புறம் இவளோ நாள் அவ பண்ண விஷயத்தை அவ பன்னாகூட இப்போ எல்லாம் தப்பா தான் தோணுது. ஏன் இப்டி ஆச்சு அண்ணா ” என கேட்க அவனுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை. அவர்களையும் சமாதான படுத்திவிட்டு\nஅம்மாவிடம் செல்ல அவரோ அழுதுகொண்டே இருக்க இவன் வருவதை பார்த்தவுடன் கண்களை துடைத்துக்கொண்டு சன்னலின் வழியே வெறிக்க இவனும் மதியின் முன் மண்டியிட்டு “அம்மா, ஏன் மா இப்டி இருக்கீங்க…. ப்ளீஸ் எல்லாம் சரி ஆய்டும்மா.”\n“வேற எப்படி இருக்க சொல்ற ஆதி, என் புள்ளைங்க குடும்பம் தான் உலகம் னு நினச்சேன். நீ எனக்கு தெரியாம சொல்லாம கல்யாணம் பண்ணிட்டு வர. உன் அக்கா என்கிட்டேயே கேக்குறா உன் பையனையே உன்னால உன்ன மதிக்கறமாதிரி வளத்தை முடில. நீ எங்க என் பையன என்கிட்ட இருந்து பிரியமா பாதுக்குவ…. அதனால நீ தலையிடாதுன்னு சொல்றா…. என்னை என்ன பதில் சொல்ல சொல்ற. உங்க எல்லாருக்கும் மேல ஒருத்தியா கூடவே வெச்சு வளத்துனேன். அவ உன்ன விட எனக்கு சொத்து தான் முக்கியம்னு என் மூஞ்சில கரிய பூசிட்டு போய்ட்டா. அதுக்கப்புறமும் கூட அவகிட்ட கேட்டேன் ஏன் டி அப்டி சொன்னேன்னு. அதுக்கும் மூஞ்சில அடிச்ச மாதிரி உங்ககிட்ட சொல்லமுடியாதுனு சொல்றா. இன்னும் நான் முட்டாளா அவளை மன்னிச்சுடுவோமான்னு கூட காலைல நினச்சேன். ஆனா எனக்கு உரைக்க மாட்டேங்கிது பாரேன். இது இதோட முடியரவிசயம் இல்ல. இனி என்ன பண்ணாலும் அவளுக்கு இந்த மாதிரி கேள்வி வரும் அவ என்ன இருந்தாலும் இப்போ உன் மனைவி அப்போ உன்னையும் அது பாதிக்கும் நாம யாருக்கும் பதில் சொல்லாம தலைகுனிஞ்சு நிக்கணும். மத்தவங்கள விடு நம்ம மனசுக்காகவாது ஏதும் உறுத்தல் இல்லாம குடும்பம் ஓடணும்ல. அவ எது பண்ணாலும் இப்போ எல்லாருமே தப்பா தான் பாக்ராங்க. எனக��கே அப்டி தோணுது. இத்தனை பேர் அவளை ஒத்துக்கறோம்னாலும் அவ அத கண்டுக்காம மூடி மறச்சு எல்லாரையும் எப்படியாவது பேசவெக்கணும்னு தான் பாக்றாலே தவிர அதுக்கு ஒரு முடிவு சொல்லமாட்டேங்கிறா. இன்னும் என்ன என்ன பாக்க போறேன்னு தெரில. இதுல நான் எப்படி இருந்தா என்ன… விடு ஆதி. என்ன கொஞ்ச நேரம் தனியா விட்டுட்டு நீ போ” என அவரின் வேதனை உணர்த்ததாலோ என்னவோ அவனும் உடனே வெளியேறிவிட்டான்.\nவெளியே வந்த ஆதியிடம் சோபியும், ஈஸ்வரியும் வந்து அவர்கள் பங்கிற்கு கொஞ்சம் குத்தலாக பேச அவன் பேசும் மனநிலையில் இல்லாததால் அமைதியாக வெளிறேயினான்.\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 7,8,9\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 57\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-48305207", "date_download": "2019-06-25T09:57:04Z", "digest": "sha1:ON6HHZTPAJK5DZWE4XEC26XA2CFMT7HB", "length": 16460, "nlines": 133, "source_domain": "www.bbc.com", "title": "பிரக்யா தாக்கூர்: காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்றதற்கு மன்னிப்பு கேட்ட பாஜக வேட்பாளர் - BBC News தமிழ்", "raw_content": "\nபிரக்யா தாக்கூர்: காந்தியைக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் என்றதற்கு மன்னிப்பு கேட்ட பாஜக வேட்பாளர்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption நாதுராம் கோட்சே\nமுக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழ��்குகிறோம்.\nதி இந்தியன் எக்ஸ்பிரஸ் - மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங் தாக்கூர்\nமகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியதற்கு 2019 மக்களவைத் தேர்தலில் போபால் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் பிரக்யா சிங் தாக்கூர் மன்னிப்பு கோரியுள்ளார்.\nவியாழனன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்ற இந்து என அண்மையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் ஹாசன் பேசியது குறித்த கேள்விக்கு ஒன்றுக்கு பதிலளித்த அவர் கோட்சே ஒரு தேச பக்தர் என்று கூறியிருந்தார்.\nகாந்தியை கொல்ல திட்டமிடப்பட்டு தோல்வியடைந்த 5 முயற்சிகள்\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணங்கள்\nஇதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக பிரக்யா சிங் பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஅதைத் தொடர்ந்து கட்சியின் நிலைதான் தமது நிலை என்றும் காந்தி ஆற்றிய பங்கை மதிப்பதாகவும் கூறியுள்ள பிரக்யா தமது கருத்து யாரையேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்பதாவும் கூறியுள்ளார்.\nஇந்து தமிழ்: \"வரலாறு படைத்த இர்பான் பதான்\"\nImage caption இர்பான் பதான்\nஇந்தியக் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக வேறு நாட்டு லீக் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆல்ரவுண்டர் இர்பான் பதான் தேர்வாகி புதிய வரலாறு படைத்துள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது.\n\"இதற்கு முன் எந்த இந்திய வீரரும் வேறுநாட்டு கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியதில்லை. முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகளில் நடக்கும் கரீபியன் கிரிக்கெட் லீக் (சிபிஎல்) லீக்கில் விளையாட இந்திய வீரர் இர்பான் பதான் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கான அறிவிப்பு கரீபியன் லீக் கிரிக்கெட்டின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த லீக்கில் விளையாடுவதற்கு இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் பதான் தடையில்லா சான்று பெற்றுவிட்டாரா என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதினமணி: \"92 பொறியியல் கல்லூரிகளின் விவரம் வெளியிடப்படுமா\nபோதிய உள்கட்ட���ைப்பு வசதிகள் இல்லாமல் பல்கலைக் கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மாணவர்கள் நலன் கருதி வெளியிடப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர், கல்வியாளர்களிடையே எழுந்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"தமிழகத்தில் உள்ள 537 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், முதல் கட்டமாக 250 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் வழங்கியது. இதில், குறைகளைப்பூர்த்தி செய்த 158 கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை பல்கலைக்கழகம் வழங்கியது.\nஆனால், குறைகளை பூர்த்தி செய்யாத 92 பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் இளநிலை பொறியியல் படிப்புகளில் 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை மாணவர் சேர்க்கையை பல்கலைக்கழகம் அதிரடியாக குறைத்தது.\nபொறியியல் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு விரைவில் தொடங்க உள்ள நிலையில், பல்கலைக்கழகத்தின் நடவடிக்கைக்கு உள்ளான 92 பொறியியல் கல்லூரிகளின் விவரங்களை மாணவர்கள் நலன் கருதி வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது\" என்று அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nடெல்லியில் 23ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை\nபடத்தின் காப்புரிமை Getty Images\nதேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்த எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் 23ஆம் தேதி நடக்கவுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.\n\"தேர்தலுக்கு பிந்தைய அரசியல் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக வருகிற 23ஆம் தேதி டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தை காங்கிரஸ் நடத்துகிறது.\nஇந்த கூட்டத்துக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்திருக்கிறார். இதுதொடர் பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, சோனியா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், 'வருகிற 23ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நீங்கள் நிச்சயம் பங்கேற்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக முதன்முதலில் முன்மொழிந்தவர் மு.க.ஸ்டாலின். எனவே டெல்லி எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டால���ன் நிச்சயம் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது,\" என்று அந்த செய்தி விவரிக்கிறது.\nதாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு - பென்டகன் ஒப்புதல்\nதிரிணாமுல் - பாஜக இடையேயான மோதலில் காணாமல் போன கம்யூனிஸ்டுகள்\n‘மே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/30430-10-2.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T10:09:08Z", "digest": "sha1:GJDROOBAFOKLYYXY7NM72NAPCYP4BOZZ", "length": 10060, "nlines": 112, "source_domain": "www.kamadenu.in", "title": "இந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை | இந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்? - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை", "raw_content": "\nஇந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை\nவரவிருக்கும் 2019 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காதான் கோப்பையை வெல்லும் அணி என்ற பட்டயம் இல்லாதது அந்த அணிக்கு ஒரு மறைமுக ஆசீர்வாதமே எந்த இடத்திலிருந்தும் தெ.ஆ. தோற்கும் என்பதை அடையாளப் படுத்தும் ‘சோக்கர்ஸ்’ என்பதை போக்க வேண்டுமெனில் தென் ஆப்பிரிக்கா உலகக்கோப்பையை வென்றேயாக வேண்டும் என்று முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் கெப்ளர் வெசல்ஸ் தெரிவித்துள்ளார்.\n“ஐசிசி உலகக்கோப்பையை வெல்லாமல் தெ.ஆப்பிரிக்கா அணி தன் மீதான ‘சோக்கர்ஸ்’ அடையாளத்தை நீக்குவது கடினம். 1999-ல் சிறந்த அணியாக இருந்தது, ஆனாலும் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை.\nஇந்த முறை உலகக்கோப்பையை வெல்லும் என்று கூறப்படும் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா அணி இல்லை. இதனால் பார்வையிலிருந்து எளிதில் மறைந்து அரையிறுதி வரை வந்து விட்டால் அங்கிருந்து கோப்பையை வெல்லலாம்.\nஇந்திய அணி கிரேட் ஒருநாள் போட்டி அணி, இவர்களை வீழ்த்துவது கடினம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போலவே இந்தியாவையும் எளிதில் வீழ்த்தி விட முடியாது. இங்கிலாந்து பெரிய அச்சுறுத்தல்தான், ஆனால் தொடரை நடத்தும் அணி என்பதால் அவர்களும் நெருக்கடியில், அழுத்தத்தில் ஆடுவார்கள்.\nஇந்திய அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழக்கும் சூழல் ஏற்படலாம் அப்போது விராட் கோலி 4ம் நிலையில் இறங்குவது அணிக்கு ஸ்திரத்தன்மையையும், இன்னிங்சை கட்டமைக்கவும் உதவும், ஆனால் இது எளிதான முடிவல்ல, ஏனெனில் அவர் 3ம் நிலையில் பிரமாதமாக ஆடி பல வெற்றிகளைப் பெற்றுத்தந்துள்ளார். ஆனால் நான் அவர் 4ம் நிலையில் இறங்குவதை எதிர்பார்க்கிறேன்.\nஜூன் - ஜூலை உஷ்ணமாக இருக்கும், பகல் ஆட்டங்களில் அணிகள் 300-320 ரன்களை குவிப்பது சகஜமாக இருக்கலாம். ஒவ்வொரு பிட்சும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பவுலர்களுக்கும் வாய்ப்பு இருக்கும் என்றே கருதுகிறேன்” என்றார் கெப்ளர் வெசல்ஸ்.\nகெப்ளர் வெசல்ஸ் ஆஸ்திரேலியா, பிறகு தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் ஆடிய அதிசய வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமும்பையில் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nஇந்திய அணியையும் எங்களால் வெல்ல முடியும்: சவால் விட்ட சகிப் அல் ஹசன்\nஇந்தியாவிடம் தோற்றவுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருந்தது: பாக். பயிற்சியாளர் அதிர்ச்சி\nமே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்\nஉலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்\nஇந்தியா 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் - முன்னாள் தென் ஆப்பிரிக்கா கேப்டன் அறிவுரை\nதனுஷின் ‘பக்கிரி’: ஜூன் 21-ம் தேதி ரிலீஸ்\nபரம்பரைக் கட்சிகள், சாதிக்கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் பின்னடைவாக அமையும்: அருண் ஜேட்லி உறுதி\nஎகிப்தில் பாதுகாப்புப் படை துப்பாக்கிச் சூடு: 12 தீவிரவாதிகள் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63735-prime-minister-modi-meeting-with-republican-president.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-25T11:00:51Z", "digest": "sha1:TFNRYKSV733QTQGX5NEOWARIF2DHQF2D", "length": 8482, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "குடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு | Prime Minister Modi meeting with Republican President", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nகுடியரசு தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nதேசிய ஜனநாயக கூட்டணியின் அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெற்றது. அதன்பின், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த, பிரதமர் மோடி தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மோடியின் ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார்.\nஅத்துடன் 16-ஆவது மக்களவையை கலைத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தையும் குடியரசுத் தலைவரிடம் பிரதமர் மோடி வழங்கினார். 17-ஆவது மக்களவையை ஏற்படுத்தவும் அவர் கோரினார். நரேந்திர மோடி வரும் 30 -ஆம் தேதி, நாட்டின் பிரதமராக மீண்டும் பதவியேற்க உள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஓபிஎஸ் மகனுக்கு அமைச்சர் பதவியா\n17வது மக்களவையை அலங்கரிக்க உள்ள பெண் எம்.பிக்கள் இவர்கள் தான்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nபாகிஸ்தான் வான்பரப்பில் பிரதமரின் விமானம் பறக்க அனுமதி கோரும் இந்தியா\nபிரதமர் மோடி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது\nபிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன��� பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/15145820/1028769/Pollachicase-thirunavukarasu-mother-latha-speech.vpf", "date_download": "2019-06-25T09:51:50Z", "digest": "sha1:UMFQ3S45OOFRO4XHRI4NOXRYZXBG5GVV", "length": 8666, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "திருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருநாவுக்கரசு தாயார் சொல்வது உண்மையா \nசம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில் திருநாவுக்கரசு அங்கு இல்லை என திருநாவுக்கரசின் தாயார் லதா தெரிவித்துள்ளார்.\nபுகாரில் தெரிவிக்கப்பட்ட நாளில் தனது மகன் திருநாவுக்கரசு வேறொரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் தொழில் போட்டியால் தன் மகன் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் அவரின் தயார் தெரிவித்துள்ளார்.\nமதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது - பொள்ளாச்சி ஜெயராமன்\nமதம், மொழியை பயன்படுத்தி திமுக மக்களை பிளவுபடுத்துகிறது என பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.\nகுற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் கோட்டாட்சியரிடம் 2 பள்ளி மாணவிகள் மனு\nபொள்ளாச்சியில் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 2 மாணவிகள் பொள்ளாச்சி வருவாய் கோட்டாச்சியர் ரவிக்குமாரிடம் மனு அளித்தனர்.\nகணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன\nகடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.\nகணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு : \"போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை\" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jun-25/inspiring-stories/151683-ghatam-player-sumana-chandrashekar.html", "date_download": "2019-06-25T09:37:04Z", "digest": "sha1:IFT5CJIYCQQH2C7K6WSUGBTSZF457UEI", "length": 24057, "nlines": 470, "source_domain": "www.vikatan.com", "title": "புதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை! - சுமனா சந்திரசேகர் | Ghatam player Sumana Chandrashekar talks about music experience - Aval Vikatan | அ���ள் விகடன்", "raw_content": "\nநேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி\nபுதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை\nவித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே\n - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை\nஎதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்\nவாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும் - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா\nவாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும் - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்\nநம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nபெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்\nவித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்\nஅசத்தல் அம்மா - மகள்: மனசுக்கு நேர்மையா இருந்தால் போதும்\nஉங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா\nகுழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nஎம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்...\nஅஞ்சறைப் பெட்டி: சமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் - கற்பாசி\nபாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன் - அழகுக்கலை நிபுணர் மேனகா\nசருமம்: வியர்வை வாடையை விரட்டலாம்\n - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nகுழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (11/06/2019)\nபுதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை\nகடத்துக்கு (Ghatam) இணையான இசைக்கருவி ஒன்றை இரும்பினால் உருவாக்கி, கர்னாடக சங்கீத மேடைகளில் அறிமுகப்படுத்தி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறார், சுமனா சந்திரசேகர். பெங்களூரில் வசிக்கும் இவரிடம் பேசினோம்.\n‘`மூன்று தலைமுறைகளாக கர்னாடக இசைக் கலைஞர்களைக்கொண��ட குடும்பத்தில் பிறந்தேன். என் ஏழாவது வயதில் வாய்ப்பாட்டு கற்க ஆரம்பித்தேன். என் குரு ரத்னம்மா மூர்த்தியின் வீட்டில் இசையுடன், அவர் உருவாக்கிய நூலகத்தில் இசை சம்பந்தமான நூல்களைப் படித்தேன். அதோடு, பிரபல சங்கீத வித்வான்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களின் இசைப் பேழைகளைக் (Recordings) கேட்டு, பல நுணுக்கங்களை அறிந்து கொண்டேன்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nகடம் கர்னாடக இசைக் கலைஞர் சுமனா சந்திரசேகர் மானாமதுரை பெங்களூர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nநேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி\nவித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158954-indian-captain-virat-kohli-picks-up-injury.html", "date_download": "2019-06-25T10:03:09Z", "digest": "sha1:DRA2Z77QIGEIMZSBMJXYB54NO4QHAFPG", "length": 21059, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "விராட் கோலிக்குக் கையில் காயம் - சிக்கலில் இந்திய அணி?! | Indian captain Virat Kohli picks up injury", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:29 (02/06/2019)\nவிராட் கோலிக்குக் கையில் காயம் - சிக்கலில் இந்திய அணி\nநடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிக கவனம் பெறும் வீரராக விராட் கோலி இருக்கிறார். இந்திய ரசிகர்களால் ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி கடந்த சில ஆண்டுகளாக ஒரு நாள் போட்டிகளில் அற்புதமாகச் செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையில்தான் தற்போது இந்திய அணி உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளது. இந்த உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை நடந்த போட்டிகளில் ஆசிய அணிகளான பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகள் வெற்றியைப் பதிவு செய்யவில்லை. முதல் போட்டியில் இந்த அணிகள் தோல்வியைச் சந்தித்துள்ளன. இதில் உலகக் கோப்பையை வென்ற அணிகளான பாகிஸ்தான் 105 ரன்களுக்கும், ஸ்ரீ லங்கா 136 ரன்களுக்கும் சுருண்டு அதிர்ச்சி கொடுத்தது. வலுவான ஆஸ்திரேலியாவை எதிர்கொண்ட 207 ரன்களுக்கு வீழ்ந்தது. இந்தப் போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பு இல்லாமல் ஒன்சைடு கேமாகவே அமைந்தது.\nஆசிய அணிகளில் வலுவான அணியாக இருப்பது இந்தியாதான். உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பிருக்கும் அணியாகவும் கருதப்படுகிறது. இதன்காரணமாக வரும் ஜூன் 5-ம் தேதி இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்தப் போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்���னர். சவுத்தாம்ப்டனில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விராட் கோலிக்கு எதிர்பாராதவிதமாகக் கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. காயம் காரணமாக தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வறைக்குச் சென்று விட்டார். விராட்டின் காயம் குறித்து பிசிசிஐ தரப்பிலிருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கோலியின் காயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் கோலி களமிறங்குவார் எனத் தெரிகிறது. உலகக் கோப்பை போன்ற நெடுந்தொடர்களில் வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டால் அது அணியில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன்காரணமாகத்தான் ஐபிஎல் போட்டிகளின் போதும் உலகக் கோப்பையில் ஆடும் வீரர்கள் அணி நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து சரியாக ஓய்வு எடுக்கும் படி பிசிசிஐ அறிவுறுத்தியது.\nஐபிஎல் தொடரின் போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்ட ஜேதர் ஜாதவ் தற்போதுதான் அணிக்குத் திரும்பியுள்ளார். உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. விஜய் சங்கரும் காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை. இந்திய அணி வரும் ஜூன் 5-ம் தேதி தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. தென்னாப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது. அந்த அணி மற்றோர் ஆசிய அணியான வங்கதேசத்துடன் இன்று விளையாடி வருகிறது.\nபன்னீர் வெற்றி...எடப்பாடி தோல்வி எலக்‌ஷன் ரிசல்ட்...அமைச்சர் தொகுதிகள் அத்தனையும் அவுட்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப��� படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117421/", "date_download": "2019-06-25T10:29:26Z", "digest": "sha1:2U6PG6R6A6O2DHN53WQHL6HFD3IEJTQ5", "length": 12432, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்… – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nதிரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார்…\nபிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் மகேந்திரன் காலமானார். 79 வயதான அவர் சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் அவரது ருவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார்.\nகதை, வசனம் எழுத எம்.ஜி.ஆரால் திரைத்துறைக்கு அழைத்துவரப்பட்ட மகேந்திரன் முள்ளும் மலரும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். உதிரிப்பூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, மெட்டி, நண்டு, ஆகிய படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அரவிந்த் சாமி நடிப்பில் உருவான சாசனம்.\nபுகழ்பெற்ற கதைகளை தனது திரைப்படம் மூலம் மற்றொரு புதிய தளத்திற்கு கொண்டு சென்ற மகேந்திரன், பெரும் கவனம் பெறாத கதைகளையும் தனது திரைமொழி மூலம் மிகச் சிறந்த படைப்பாக மாற்றியுள்ளார்.\nதனது படங்கள் மூலம் பல்வேறு நடிகர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்திய ��கேந்திரன் சமீபகாலமாக நடிகராகவும் வலம் வந்துகொண்டிருந்தார். தெறி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த அவர் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். மேலும் விஜய்சேதுபதியுடன் சீதக்காதி படத்தில் நீதிபதி கதாபாத்திரத்திலும் நடித்தார்.\nசிறுநீரக பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த மகேந்திரன் கடந்த வாரம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக அவரது உடல் டயாலசிஸ் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. தமிழ் சினிமாவின் மூத்த கலைஞனுக்கு திரையுலகம் தனது அஞ்சலியை செலுத்திவருகிறது.\nTagsஅப்போலோ மருத்துவமனை உயிரிழந்துள்ளார். திரைப்பட இயக்குனர் மகேந்திரன்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஎதிர்வரும் 10 ஆம் திகதி திருமணம்-மணமகள் நேற்று மரணம்\nசீனாவில் காட்டுத்தீயை அணைக்கச் சென்ற 30 தீயணைப்பு வீரர்கள் உயிரிழப்பு\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வ���ள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8200:2011-12-28-21-06-30&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-06-25T10:11:32Z", "digest": "sha1:2XMRFNDAATDJ2STXSQCXGZPWSTZOK5JS", "length": 19822, "nlines": 93, "source_domain": "tamilcircle.net", "title": "தில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் தில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு\nதில்லி விமான நிலைய ஊழல் – கொள்ளை: தனியார் – பொதுத்துறை கூட்டு, பல்லாயிரம் கோடி வேட்டு\nSection: புதிய ஜனநாயகம் -\nமத்திய அரசின் திட்டங்கள், ஒப்பந்தங்கள், வருவாய், செலவினம் போன்றவற்றை ஆண்டுதோறும் தணிக்கை செய்து நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதுதான் இந்திய பொதுத் தணிக்கை அதிகாரியின் பணியாகும். இந்தத் தணிக்கைகளில்தான் 2ஜி அலைக்கற்றை ஊழல் அம்பலமானது. இந்த வரிசையில், இவ்வாண்டின் அறிக்கை வெளிக்கொண்டு வந்திருப்பதோ தில்லி விமான நிலைய ஊழல்.\nதில்லியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தை விரிவாக்கி, மூன்றாவது முனையம் (டெர்மினல்3) எனும் புதிய விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெர்மானிய ஃப்ராபோர்ட், மலேசிய ஏர்போர்ட் ஹோல்டிங்க்ஸ் நிறுவனம் ஆகியவை இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய விமானதள ஆணையத்துடன் இணைந்து ஆண்டுக்கு 3.4 கோடி பயணிகள் பயன்படுத்தும் வகையிலான இப்புதிய விமான முனையத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன. இந்தத் திட்டத்திற்கென்று டி.ஐ.ஏ.எல். (தில்லி பன்னாட்டு விமானநிலையம் லிமிடெட்) எனும் பொதுத்துறை தனியார்துறை கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டது.\nஇதில் பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான ஜி.எம்.ஆர். குழு மத்தின் தலைமையிலான பல நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு 74 சதவீதப் பங்குகளும், பொதுத்துறை நிறுவனமான இந்திய விமானதள ஆணையத்துக்கு 26 சதவீத பங்குகளும் உள்ளன. ஒப்பந்தப்படி, இவ் விமானநிலைய சேவையில் கிட்டும் வருமானத்தில் 46 சதவீதம் இந்திய விமானதள ஆணையத்துக்கு வரவேண்டும். மீதியை ஜி.எம்.ஆர். குழுமத்தின் தலைமையிலான பல நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும். 2006 இல் தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் இயக்கம் மற்றும் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக் கொண்ட டி.ஐ.ஏ.எல்., மூல ஒப்பந்தத்தை மீறி பல துணைநிறுவனங்களைத் தன்னுடன் இணைத்துக் கொண்டு விமானச் சேவை மற்றும் பிற சேவைகளில் துணைநிறுவனங்களுக்குத் துணை ஒப்பந்தங்கள் அளித்து இந்திய விமானதள ஆணையத்துக்குக் கிடைக்க வேண்டிய 46 சதவீத இலாபத்தை குறைத்தது. இலாபத்தில் வெறும் 15 சதவீதம் மட்டுமே பொதுத்துறைக்கு வருமளவுக்கு ஏகப்பட்ட துணை ஒப்பந்தங்களைத் தனியாருக்கு வழங்கி முறைகேடு செய்துள்ளதை தணிக்கை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. நூற்றுக்கு ரூ.46 லாபம் வந்திருக்க வேண்டிய இடத்தில் வெறுமனே ரூ.6.90 மட்டுமே பொதுத்துறைக்கு வந்துள்ளது.\nடி.ஐ.ஏ.எல். நிறுவனமும் அது உருவாக்கிய பலகூட்டு ஒப்பந்த துணை நிறுவனங்களும் நடத்திய ஊழல் கொள்ளை முறைகேடுகளால் இத்திட்டத்திற்கான செலவு ரூ. 8,955 கோடி அதிகரித்துள்ளது. விமான நிலைய விரிவாக்கத்துக்காக வாங்கப்பட்ட 48.5 ஏக்கர் நிலத்தை டி.ஐ.ஏ.எல். நிறுவனம், வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான உரிமையை தில்லி ஏடோட்ரோபொலிஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு ரூ.775 கோடிக்கு உரிமம் அளித்துள்ளது. தில்லி விமானநிலையத்தின் அருகே ஒரு சதுர மீட்டர் நிலத்தின் மதிப்பு ரூ.1 லட்சம் என்றிருப்பதால், மொத்த மதிப்பு ரூ.1,960 கோடியாக இருக்க வேண்டும். இந்த வகையில் அரசுக்க��� ரூ.1,185 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதைத்தவிர, விமானநிலையச் சேவைகளான உணவு, குடிபானங்கள், விளம்பரங்கள், எரிபொருள் நிர்வாகம், தகவல்தொழில்நுட்பசேவை போன்றவை பொதுத்துறைக்குத் தரப்படாமல், ஒப்பந்தத்தை மீறி கூட்டு ஒப்பந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறல்களைக் குறிப்பிட்டு விமானநிலையப் பொருளாதார ஒழுங்குமுறை ஆணையம் (ஏ.ஈ.ஆர். ஏ.), 'வருவாய்ப் பகிர்வு முறையில், முக்கியமான வருமான வழிகளை எல்லாம் கூட்டு ஒப்பந்த நிறுவனங்களிடம் டி.ஐ.ஏ.எல். கொடுத்து விட்டதால், இந்திய விமானதள ஆணையத்தின் வருமானம் பாதிக்கப்படுகிறது' என விமானத்துறை அமைச்சகத்திடம் முறையிட்டுள்ளது.\nவிமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரான தேசியவாத காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த பிரபுல் பட்டேலுக்கு மிகவும் நெருக்கமான அதிகாரத் தரகர் தீபக் தல்வாருக்கு இத்திட்டத்தில் இரண்டு பெரிய ஒப்பந் தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அப்போதைய விமானத்துறைச் செயலர் எம்.நம்பியாரும் எதிர்த்துள்ளார். தீபக் தல்வார் 17 சதவீதப் பங்குகளை வைத்திருக்கும் \"ஏர் ரியான்டா இந்தியன் டூட்டி ஃப்ரீ சர்வீசஸ்' எனும் நிறுவனத்துக்கு தில்லி விமானநிலையத்துக்குள் சுங்கவரியில்லாப் பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விமானங்களின் உள்ளே இயக்கப்படும் சிறப்புத் தொழில்நுட்பம் கொண்ட பிரத்யேக டிவிடிக்கள் தல்வாரின் நிறுவனம் மூலம் வாங்கப்பட்டுள்ளன. இதில் தல்வார் நிறுவனம் பெருமளவுக்குக் கொள்ளையடித்தது. வெளிச்சந்தையில் 300 டாலர் மதிப்பிலான டிவிடிக்களுக்கு இந்நிறுவனம் 3600 டாலர்கள் என விலை நிர்ணயித்து, பேரங்களுக்குப் பின் 3 ஆயிரம் டாலருக்கு அவற்றை விற்றுள்ளது.\nஉலகம் முழுவதும் சரக்கு விமானப் போக்குவரத்து வருவாயில் உயர்வு ஏற்பட்டுள்ளபோது, 2009 நவம்பருக்கும் 2010 செப்டம்பருக்கும் இடையில் தில்லி விமானநிலைய சரக்குப் போக்குவரத்து கையாளுகை வருமானத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதாவது, ரூ. 73 கோடி அளவிற்கு வருவாய் குறைந்ததுள்ளது. விமான நிலையக் கட்டுமானத்துக்கு முதலில் திட்டமிட்ட செலவான ரூ.5900 கோடி உயர்த்தப்பட்டு, ரூ.12700 கோடியாக்கப்பட்டது. இந்தச் செலவு அதிகரிப்பு விவகாரத்தில் சிவி��் விமானத்துறை, இந்திய விமானதள ஆணையம் ஆகிய பொறுப்புள்ள அமைப்புகள் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.\nமொத்தத்தில், தனியார்பொதுத்துறை கூட்டுத் திட்டத்தின் பெயரில், தில்லி விமான நிலையத் திட்டத்தில் முறைகேடுகள், மோசடிகள் மலிந்து ஊழல்மயமாகியுள்ளதை தணிக்கை அறிக்கை அம்பலமாக்கியுள்ளது. இந்த ஊழல் மட்டுமல்ல் எல்லாத் துறைகளிலும் தனியார்மயம் சாதித்திருப்பது இதைத்தான். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், இஸ்ரோ அலைக்கற்றை ஒதுக்கீடு, கிருஷ்ணாகோதாவரி எரிவாயுத் திட்டம் என அடுத்தடுத்து தனியார்மயத்தின் ஊழல்கொள்ளைகள் அம்பலமாகிக் கொண்டுள்ளன. தில்லி விமானநிலைய நவீனமயத் திட்டத்திலோ பத்தாயிரம் கோடிக்கும் மேல் தனியார் நிறுவனங்கள் பொதுப் பணத்தை ஏப்பம் விட்டுள்ளன. தனியார்மயமும் தாராளமயம் தீவிரப்படுத்தப்பட்ட இரண்டாம் கட்ட சீர்திருத்தத்தில், ஊழல்கொள்ளையின் பரிமாணமும் பல மடங்கு பெருகி கார்ப்பொரேட் கொள்ளையர்களின் அகோரப் பசிக்கு இந்தியாவின் பொதுச்சொத்துக்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.\nமத்திய கண்காணிப்பு ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி என்.விட்டல், \"தனியார்மய தாராளமயக் கொள்கைகள்தான் வியக்கத்தக்க அளவில் ஊழலுக்கு இட்டுச் சென்றுள்ளன. முன்பு ஊழல் என்பது சில்லரை வணிகம் போல இருந்தது. அப்போது தனி நபர்கள் உரிமங்களைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டனர். ஆனால், இப்போது பிரம்மாண்டமான நிறுவனங்கள் என்பதால் ஊழல்களும் பிரம்மாண்டமானதாக நடக்கின்றன' என்கிறார். தனியார்மயம் என்பதே ஊழல்மயம்தான்; அது சூறையாடுவது பொதுச்சொத்தைத்தான் என்பது ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாளும் நிரூபணமாகிக் கொண்டே வருகிறது. இந்நிலையில், விமான நிலைய ஊழல் குறித்த தணிக்கை அதிகாரியின் அறிக்கை நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டு விசாரணை நடக்கும்; அதைத் தொடர்ந்து லோக்பால் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தகைய கார்ப்பரேட் கொள்ளை ஒழிந்துவிடும் என்று நம்புவதும், கேழ்வரகில் நெய்வடிகிறது என்று நம்புவதும் ஒன்றுதான்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8275:2012-01-16-20-40-39&catid=344:2010&Itemid=27", "date_download": "2019-06-25T10:24:39Z", "digest": "sha1:WXK3GV2LB7FVMONUSQG6GYKH3U2LEUIJ", "length": 29033, "nlines": 102, "source_domain": "tamilcircle.net", "title": "மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி!", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் மாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி\nமாதம் இரண்டு லாக்-அப் கொலை: ‘ பச்சை’யான போலீசு ஆட்சி\nSection: புதிய ஜனநாயகம் -\nகடந்த செப்டம்பர் மாத இறுதியில் ஒரு திருட்டு வழக்கு சம்பந்தமாக சென்னை விருகம்பாக்கம் போலீசாரால் பிடித்துச் செல்லப்பட்ட முத்து என்பவர் போலீசாரால் மிருகத்தனமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இக்கொட்டடிக் கொலை தொடர்பாக மூன்று போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளபொழுதிலும், \"முத்து நெஞ்சு வலியால்தான் இறந்து போனதாக' உயர் போலீசு அதிகாரிகள் கூறி வருகின்றனர்.\nஇது அப்பட்டமான பொய் என்பதற்குப் பல நேரடியான சாட்சியங்கள் உள்ளன. சென்னை போலீசார் முத்துவைக் கைது செய்து, இத்திருட்டு சம்பந்தமாக விசாரணை செய்வதற்காக முத்துவின் சொந்த ஊரான கடலூருக்கு அவரை அழைத்துவந்தபொழுதே, \"அவரது தலையிலிருந்து இரத்தம் வழிந்துகொண்டிருந்ததாக'க் கூறுகிறார், அம்பிகா என்ற பெண். முத்து இரத்தம் வடிந்த நிலையிலேயே கடலூருக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டதை முத்துவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர். வழக்குரைஞரும் முத்துவின் உறவினருமான நாகசுந்தரம் என்பவரும், \"முத்துவின் தலையிலும் காதுகளுக்குக் கீழேயும் காயங்கள் இருந்ததையும், அவரது மூக்கிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்ததையும் அவரது கையின் புஜப்பகுதி வீங்கிப் போயிருந்ததோடு, உடலெங்கும் காயங்கள் இருந்ததையும் தான் பார்த்ததாக'ப் பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.\nஇவர்களையெல்லாம்விட மிகவும் நம்பத்தகுந்த சாட்சியம் ஒன்று உள்ளது. \"மயக்கமாக வருவதாகவும், நெஞ்சு வலிப்பதாகவும்' முத்து கூறியவுடனேயே, அவரை வடபழனியிலுள்ள சூர்யா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாக போலீசார் கூறியுள்ளனர். அம்மருத்துவ மனையின் தலைமை மருத்துவ அதிகாரியான எஸ். ஆனந்தகுமார், \"முத்துவை இறந்துபோன நிலையில்தான் போல��சார் தூக்கி வந்ததாகவும், அவரது தலையிலும் புஜப் பகுதியிலும் கடுமையான காயங்கள் இருந்ததை எமது மருத்துவர்கள் பார்த்ததாகவும்' டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிடம் கூறியிருக்கிறார்.\n25 பவுன் நகை, 12,000 ரொக்கப் பணத்தைத் திருடியதாகக் குற்றம் சுமத்தப்பட்ட முத்துவைக் கைது செய்து, ஓரிரு நாளிலேயே அவரைக் கொன்று \"உடனடி நீதியை' வழங்கியிருக்கிறது, ஜெயாவின் போலீசு. அதேசமயம், தான் முதல்வராக இருந்த சமயத்தில் 66 கோடி ரூபாய் பாதுப் பணத்தைச் சுருட்டியிருக்கிறார் எனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜெயாவை ஒரேயொருமுறை சாட்சிக் கூண்டில் ஏற்றி விசாரிப்பதற்குள்ளாகவே பதினைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன் முத்துவை இரத்தம் சொட்டச் சொட்ட கடலூருக்கு இழுத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கிறது, தமிழக போலீசு. ஆனால், 66 கோடி ரூபாய் பணத்தைச் சுருட்டிய ஜெயாவோ சாட்சிக் கூண்டில் ஒரு குற்றவாளியைப் போல ஏற்றி நிறுத்தப்பட்டு விசாரிக்கப் படவில்லை. ஜெயா, அரசு மரியாதை பாதுகாப்போடு, நீதிபதிக்கு எதிரே ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து கொண்டு, நீதிபதியின் கேள்விகளுக்கு அலுங்காமல் குலுங்காமல் பதில் அளித்திருக்கிறார் . முத்து திருட்டுப் பட்டத்தோடு இறந்து போய்விட்டார். ஜெயாவோ முதல்வர் என்ற பந்தாவோடு வலம் வருகிறார்.\nமுத்துவின் அகால மரணம், ஜெயா மூன்றாவது முறையாகப்பதவியேற்ற பின், மிகவும் குறுகிய காலத்திற்குள் நடந்துள்ள எட்டா வது கொட்டடிக் கொலையாகும். அ.தி.மு.க. அரசு பதவியேற்ற பதினைந்தாவது நாளிலேயே, ஜூன் 2 அன்று மார்க்கண்டேயன் என்பவர் மதுரை ஊமச்சிக்குளம் போலீசு நிலையத்தில் கொல்லப்பட்டார். இத்துணைக்கும் மார்க்கண்டேயன் மீது எந்தவொரு வழக்கோ புகாரோ கிடையாது. தனது பெண்கடத்திச் செல்லப்பட்டதாகப் புகார் கொடுக்கப்போனவர், பிணமாக வீடு திரும்பினார்.\nமார்க்கண்டேயன் கொல்லப்பட்ட அடுத்த பதினாறாவது நாளில், ஜூன் 18 அன்று பழனிக்குமார் என்பவர் காரைக்குடி வடக்கு போலீசு நிலையத்திலும்; ஜூலை 3 அன்று சரசுவதி என்பவர் சென்னை ஆர்.கே. நகர் போலீசு நிலையத்திலும்; ஜூலை 7 அன்று சின்னப்பா என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 11 அன்று சலீம் என்பவர் கோபி போலீசு நிலையத்திலும்; ஆகஸ்ட் 30 அன்று ரமேஷ் என்பவர் பல்லடம் மகளிர் போலீசு நிலை���த்திலும்; செப்டம்பர் 3 அன்று குப்புசாமி என்பவர் பெரியநாயக்கன் பாளையம் போலீசு நிலையத்திலும் இறந்து போயுள்ளனர். ஜெயா பதவியேற்ற பின், சராசரியாக பதினைந்து நாளுக்கு ஒருவரை போலீசு கொட்டடியில் வைத்துக் கொன்றிருப்பதை இப்பட்டியல் அம்பலப்படுத்துகிறது.\nஇக்கொட்டடிக் கொலைகள், பரமக்குடி மற்றும் மதுரையில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, கோவை துடியலூர் போலீசு நிலையத்தில் ஆனந்தீஸ்வரன் என்ற வழக்குரைஞர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டது - என இச்சம்பவங்கள் அனைத்தும் ஜெயாவின் ஆட்சி என்றாலே போலீசு ஆட்சிதான் என்பதை மீண்டும் நிரூபிக்கின்றன.முந்தைய அவரது ஆட்சிகளில் நடந்த சிதம்பரம் பத்மினி பாலியல் வன்முறை மற்றும் பத்மினியின் கணவர் கொட்டடிக் கொலை வழக்கு, கொடியங்குளம் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல், வாச்சாத்தி வழக்கு போன்ற பல்வேறு அரசு பயங்கரவாத வழக்குகளில் குற்றமிழைத்த கிரிமினல் போலீசாரைக் காப்பாற்ற அவரது ஆட்சி முயன்றதைப் போலவே இப்பொழுதும் அ.தி.மு.க. அரசு நடந்துகொள்கிறது.\nபரமக்குடியில் ஆதிக்க சாதி வெறியோடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை வெளிப்படையாகவே ஆதிரித்துச் சட்டசபையில் உரையாற்றினார், ஜெயா. கோவை துடியலூர் வழக்கில் வழக்குரைஞரைத் தாக்கிய போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாலும், அவர்களுள் யாரும் அக்கொலைவெறித் தாக்குதலுக்காகக் கைது செய்யப்படவில்லை. அக்காக்கிச் சட்டைக் குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி கோவை பகுதி வழக்குரைஞர்கள் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய பிறகும், ஜெயா அரசும், போலீசும் அக்குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்பாமல் வெளியே வைத்துக் காப்பதில்தான் குறியாக இருந்து வருகின்றன. சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமார் கொலை வழக்கு விசாரணையை முடக்குவதிலும் குற்றவாளிகளைக் காப்பாற்றுவதிலும் தமிழக போலீசு உயர் அதிகாரிகள் மும்மரம் காட்டி வருவதும் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.\nஇக்கொலையில் கண்ணன், ரியாசுதீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களுக்குத் தொடர்பிருப்பதாக சங்கர சுப்பு குற்றம் சாட்டியிருப்பதால், இக்கொலை வழக்கைத் தமிழக போலீசார் விசாரணை செய்தால் உண்மை வெளியே வராது ���ன ஒப்புக்கொண்டு, வழக்கு விசாரணையை மையப் புலனாய்வுத் துறையிடம் உயர் நீதிமன்றம் ஒப்படைத்தது. ஆனாலும், சி.பி.ஐ., தனது விசாரணையைத் தொடங்கி நான்கு மாதங்கள் முடிந்த பிறகும் விசாரணையில் ஒரு சிறிதளவு முன்னேற்றம்கூட எட்டப்படவில்லை.\n\"தனது மகனின் கொலைக்குக் காரணமான கண்ணன், ரியாசு தீன் என்ற இரு போலீசு ஆய்வாளர்களையும் இக் கொலை நடந்த பொழுது திருமங்கலம் போலீசு நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்ட சுரேஷ்பாபு தடயங்களை அழித்துக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயன்றதையும் சி.பி.ஐ. அதிகாரிகள் முறையாக விசாரிக்க முயலவில்லை, வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. இணை இயக்குநர் அசோக்குமாருக்கு நெருக்கமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் தமிழ்நாட்டில் உள்ளனர். இதில் ஒரு அதிகாரிக்கு வலது, இடதுமாக இருப்பவர்கள்தான் நான் குற்றஞ்சாட்டும் காவல் ஆய்வாளர்கள். எனவே, இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்ய அதிகாரி அசோக்குமார் எல்லா வேலைகளையும் செய்தார். அதனால்தான் புலனாய்வில் தொய்வு ஏற்பட்டது.' என வெளிப்படையாகவே குற்றஞ் சுமத்தியிருக்கிறார், வழக்குரைஞர் சங்கர சுப்பு.\nசி.பி.ஐ விசாரணை குறித்து சென்னை உயர்நீதி மன்றமும் தனது அதிருப்தியைத் தெரிவித்திருப்பதோடு, \"விசாரணையில் முன்னேற்றம் இல்லாதது குறித்து சி.பி.ஐ. இயக்குநர் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும். அதற்கு வசதியான தேதியை சி.பி.ஐ. வழக்குரைஞர் கேட்டுத் தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இவ்வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தும் முகமாகச் சிறப்பு விசாரணைக் குழுவை சி.பி.ஐ. இயக்குநர் அமைக்க உள்ளதாகவும், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் சலீம் அலி இந்தச் சிறப்பு விசாரணைக் குழுவுக்குத் தலைமையேற்க இருப்பதாகவும் சி.பி.ஐ. உயர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, வழக்கு விசாரணை நவம்பர் இரண்டாவது வாரத்திற்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nஇதுவொருபுறமிருக்க, இக்கொலை வழக்கில் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் போலீஸ் ஆய்வாளர் களில் ஒருவர் கூடப் பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. குறிப்பாக, தடயங்களை மறைக்கவும், இக்கொலையைத் தற்கொலை எனக் காட்டவும் முயன்ற போலீசு ஆய்வாளர் சுரேஷ் பாபு, தான் விரும்பிய இடத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு செல்லும் அளவிற்கு போலீசு அதிகாரிக��் குற்றவாளிகளுக்குப் பாதுகாப்பு கொடுப்பதாக வழக்குரைஞர் சங்கர சுப்பு கூறியிருக்கிறார். உண்மை இவ்வாறிருக்க, தமிழக போலீசோ, வழக்குரைஞர் சங்கர சுப்பு விசாரணைக்கு ஒழுங்காக ஒத்துழைப்பதில்லை; அவருக்கும் இறந்துபோன அவரது\nமகன் சதீஷ்குமாருக்கும் இடையே சொத்துத் தகராறு இருந்து வந்தது; மன உளைச்சலால்தான் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார் எனத் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகிறது.\nஜெயா எதிர்க்கட்சித் தலைவியாக இருந்த காலத்தில் கூட போலீசின் அட்டூழியங்களுக்கு எதிராக \"சவுண்டு' விட்டதில்லை. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது என்ற பெயரில் போலீசின் வரம்பற்ற அதிகாரங்களுக்கும், அதனின் சட்ட விரோதக் கொள்ளைக்கும் அட்டூழியங்களுக்கும் வக்காலத்து வாங்குவதில் மற்ற அரசியல்வாதிகளைவிட முன்னணியில் நிற்கும் ஜெயா, \"போலீசின் சட்டவிரோத அட்டூழியங்களுக்காகக்கூட அதனைத் தண்டித்துவிடக் கூடாது; அப்படித் தண்டித்தால், போலீசின் செயல்திறன் குறைந்து போகும்' என்ற பாசிச சிந்தனையைக் கொண்டவர். அ.தி.மு.க.வின் கடந்த (2001-06) ஆட்சியின்பொழுது, கஜானா காலியாகிவிட்டதெனக் கூறி, மற்ற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் வெட்டிய ஜெயா, போலீசு துறைக்கு சலுகைகளையும் படிகளையும் உயர்த்தி வாரியிறைத்தார். கருணாநிதியைவிட, தான் தான் போலீசு துறையை நவீனமயமாக்கவும், போலீசாருக்கு வேண்டிய சலுகைகளை அளிக்கவும் பாடுபடுவதாகத் திரும்பத் திரும்பக் கூறி, போலீசின் விசுவாசத்தைத் தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ளும் கில்லாடி அவர்.\nஇந்த ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த விவாதத்தின்பொழுது, போலீசு துறை மானியம் குறித்துப் பேசிய ஜெயா, தமிழக போலீசை நவீனப்படுத்தப் போவதாகக் கூறி, அதற்குக் கொம்பு சீவிவிட்டார். இதற்கு அடுத்த இரண்டொரு நாட்களில்தான் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பது தற்செயலானதல்ல. அத்துப்பாக்கிச் சூட்டை நடத்திய போலீசு அதிகாரிகளின் மீது வழக்குப் பதிவு செய்யவும், இத்துப்பாக்கிச் சூடு குறித்து நியாயமாக விசாரணை நடத்தவும் மறுத்துவருவதன் மூலம், தான் போலீசின் ஆள் என நிரூபித்திருக்கிறார். வீரப்பனைத் தேடுவது என்ற பெயரில் பாலியல் வன்முறைக் கொடுமைகளையும், போலி மோதல் படுகொலைகளையும் நடத்திய கி��ிமினல் போலீசாரைத் தண்டிக்காததோடு, அவர்களுக்குப் பதவி உயர்வுகளையும், பணம், வீட்டு மனை என சன்மானங்களையும் வாரிவழங்கியவர்தான், ஜெயா. அவரது ஆட்சியில் போலீசார் மீது பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பொழுது, அப்பெண்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு போலீசு மீது பழிபோடுவதாகக் கூறி, போலீசுக்கு வக்காலத்து வாங்கிய வக்கிரப் பேர்வழி அவர்.\nஅதனால்தான் தி.மு.க. ஆட்சியைவிட, பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவின் ஆட்சியைத் தமது சொந்த ஆட்சியாகவே தமிழக போலீசு கருதிக் கொண்டுத் தலைகால் புரியாமல் ஆட்டம் போடுகிறது; துப்பாக்கிச் சூடு, கொட்டடிக் கொலை போன்ற அரசு பயங்கரவாத அட்டூழியங்களை எவ்விதத் தயக்கமும் இன்றி நடத்தத் துணிகிறது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/kadaram-kondan-release-date-changed", "date_download": "2019-06-25T10:23:24Z", "digest": "sha1:5BKAVBSZQIJLLT73TRMXZZJHF672BGBE", "length": 13809, "nlines": 158, "source_domain": "www.cauverynews.tv", "title": " 'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsThaamarai Kannan's blog'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..\n'கடாரம் கொண்டான்' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..\nகடாரம் கொண்டான் படத்தின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nராஜேஷ் எம்.செல்வா இயக்கத்தில் விக்ரம், அக்‌ஷரா ஹாசன், அபி நாசர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `கடாரம் கொண்டான்'. படப்பிடிப்பு முடிந்து படத்தின் போஸ்ட் புரெடக்சன் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஜிப்ரான் இசையில் உருவாகும் இந்த படத்தில் விக்ரம் ஒரு பாடலை பாடியுள்ளார்.\nகமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டிரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் இணைந்து தயாரிக்கும் இந்த கடாரம் கொண்டான் படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுருந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. மே 31ஆம் தேதி சூர்யாவின் என் ஜி கே படம் வெளியாவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபிரிக்க முடியாதது : டீக்கடைகளும் - அரசியல்வாதிகளும்..\nகரும்பு விவசாயிகளின் அரவை தொகை வழங்கக் கோரிக்கை\nநாளைய ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் க்கு இடமில்லை..\nஉலகக்கோப்பையில் புதிய உலக சாதனை படைத்தார் ஷாகிப்..\nCWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு\nஐசிசி உலக கோப்பை 2019\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2016/12/Applications.html", "date_download": "2019-06-25T10:38:58Z", "digest": "sha1:VTAEOAU5APKVFAIZS4P5SOMN7YILQSBZ", "length": 6905, "nlines": 53, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "தேசிய டிப்ளோமாக் கற்கைநெறிக்குப் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன... - Sammanthurai Sun", "raw_content": "\nHome / இலங்கை / செய்திகள் / தேசிய டிப்ளோமாக் கற்கைநெறிக்குப் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன...\nதேசிய டிப்ளோமாக் கற்கைநெறிக்குப் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன...\nby மக்கள் தோழன் on December 12, 2016 in இலங்கை, செய்திகள்\nபாலமுனை விவசாயக் கல்லூரிக்கு 2017ஃ2018ஆம் ஆண்டுக்கான ஆங்கிலமொழி மூல விவசாய உற்பத்தி தொழில்நுட்பக் கல்வியின் ஒரு வருடகால தேசிய டிப்ளோமாக் கற்கைநெறிக்குப் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.\nக.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி, விஞ்ஞானம், கணிதம் ஆகிய 03 படங்களில் திறமைச்சித்தியுடன் 06 பாடங்களில் ஒரே அமர்வில் சித்தியும் உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் ஏதாவது ஒரு பாடத்தில் சித்தி அடைந்திருக்க வேண்டும்.\n17 வயது முதல் 25 வயது வரையான இரு பாலாரும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.\nஎதிர்வரும் ஜனவரி 02ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர், விரிவாக்க மற்றும் பயிற்சிப்பிரிவு, விவசாயத் திணைக்களம், பேராதனை எனும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்புமாறும் பாலமுனை விவசாயக் கல்லூரி அதிபர் எம்.எப்.ஏ.சனீர் தெரிவித்தார்.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண���மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20695", "date_download": "2019-06-25T10:18:31Z", "digest": "sha1:YGSBNAWCR7QZKSIQC6UIW4W3CGYE3QTO", "length": 11050, "nlines": 121, "source_domain": "www.tamizhvalai.com", "title": "இந்திய அணியும் விராட்கோலியும் உலக அளவில் தொடர்ந்து முதலிடம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஇந்திய அணியும் விராட்கோலியும் உலக அளவில் தொடர்ந்து முதலிடம்\n/இந்திய அணிஐ சி சி தரவரிசைகிரிக்கெட்விராட் கோலி\nஇந்திய அணியும் விராட்கோலியும் உலக அளவில் தொடர்ந்து முதலிடம்\nஐந்துநாள் தொடர் கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.\nஇதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்துநாள் தொடரை வென்ற இந்திய அணி 116 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடருகிறது.\nதென்ஆப்பிரிக்க அணி (110 புள்ளிகள்) 2-வது இடமும்,\nஇங்கிலாந்து அணி (108 புள்ளிகள்) 3-வது இடமும்,\nநியூசிலாந்து அணி (107 புள்ளிகள்) 4-வது இடமும்,\nஆஸ்திரேலிய அணி (101 புள்ளிகள்) 5-வது இடமும்,\nஇலங்கை அணி (91 புள்ளிகள்) 6-வது இடமும்,\nபாகிஸ்தான் அணி (88 புள்ளிகள்) 7-வது இடமும்,\nமேற்கிந்தியத் தீவுகள் அணி (70 புள்ளிகள்) 8-வது இடமும்,\nவங்காளதேச அணி (69 புள்ளிகள்) 9-வது இடமும்,\nஜிம்பாப்வே அணி (13 புள்ளிகள்) 10-வது இடமும் வகிக்கின்றன.\nபேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய அணித் தலைவர் விராட்கோலி (922 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.\nநியூசிலாந்து அணித் தலைவர் கனே வில்லியம்சன் (897 புள்ளிகள்) 2-வது இடத்தில் உள்ளார்.\nஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீரர் புஜாரா முன்னேற்றம் கண்டு (881 புள்ளிகள்) 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.\nஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் (874 புள்ளிகள்) 4-வது இடமும்,\nஇங்கிலாந்து வீரர் ஜோரூட் (807 புள்ளிகள்) 5-வது இடமும்,\nஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் (772 புள்ளிகள்) 6-வது இடமும்,\nநியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்ஸ் (763 புள்ளிகள்) 7-வது இடமும்,\nதென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் (741 புள்ளிகள்) 8-வது இடமும்,\nஇலங்கை வீரர் கருணாரத்னே (715 புள்ளிகள்) 9-வது இடமும்,\nதென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா (711 புள்ளிகள்) 10-வது இடமும் பெற்றுள்ளனர்.\nஇந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 17-வது இடத்தை பிடித்துள்ளார்.\nபந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா (882 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (874 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் (809 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் (804 புள்ளிகள்), இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா (794 புள்ளிகள்) முறையே 2 முதல் 5 இடங்களை பெற்றுள்ளனர். இந்திய வீரர்கள் அஸ்வின் 9-வது இடத்தையும், ஜஸ்பிரித் பும்ரா 15-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.\nஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன் (415 புள்ளிகள்), இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா (387 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஜாசன் ஹோல்டர் (365 புள்ளிகள்), இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் (342 புள்ளிகள்), தென் ஆப்பிரிக்க வீரர் பிலாண்டர் (341 புள்ளிகள்), இந்திய வீரர் அஸ்வின் (321 புள்ளிகள்) ஆகியோர் முறையே முதல் 6 இடங்கள் வகிக்கின்றனர்.\nஇந்திய அணியும் அணித்தலைவர் விராட்கோலியும் முதலிடத்தில் தொடர்வது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.\nTags:இந்திய அணிஐ சி சி தரவரிசைகிரிக்கெட்விராட் கோலி\nஇந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகள் அட்டவணை\nஜெயலலிதா 2011 இல் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் – தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை\nகேதார் ஜாதவ் தப்பினார் – இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதமிழக வீரர் உட்பட இந்திய அணியில் 3 மாற்றங்கள் – தொடரை வெல்லுமா\nகனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்\nமீண்டும் விராட்கோலி – ரசிகர்கள் உற்சாகம்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் ப���திய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/santhakam----------------------sami------------------------kannu", "date_download": "2019-06-25T10:15:38Z", "digest": "sha1:4CXOTZIQGXFBZIOOWVWQDMZYJ23TPDPZ", "length": 4763, "nlines": 79, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nபிரதமர் மோடி :- புதிய இந்தியாவை உருவாக்குவோம்.\nச.சா - அதனாலதான பயமாயிருக்கு..\nமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி :- பதவி விலக விரும்பினேன்.\nச.சா - முழுசா பாஜககிட்ட விட்டுட்டுதான போவீங்க..\nசெய்தி :- பாஜக மீண்டும் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சி தொண்டர் மொட்டை..\nச.சா - மக்களுக்கு பாஜக “மொட்டை” அடிக்குறது தொடருமே..\nசெய்தி :- வி.ஐ.பி. அந்தஸ்தை எதிர்பார்க்க வேண்டாம் என்று புதிய எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை.\nச சா - எந்தப் பதவிலயும் இல்லாத உங்க சகோதரர்கிட்டயும் சொல்வீங்களா, மோடிஜி...\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nமோடி ஆட்சியில் அவமதிக்கப்படும் பொருளாதார அறிஞர்கள்\nலஞ்சம் குறைந்த மாநிலங்கள்: கேரளத்திற்கு முதலிடம்\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/tennis/58442-thiem-beats-federer-to-win-indian-wells.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T11:01:02Z", "digest": "sha1:DCYAY73GXPOLBQF4LZNROBIQTDUAN7FE", "length": 9231, "nlines": 133, "source_domain": "www.newstm.in", "title": "ரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்! | Thiem beats Federer to win Indian Wells", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார் தியம்\nஆஸ்திரிய நாட்டை சேர்ந்த டொமினிக் தியம், இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ரோஜர் பெடரரை வீழ்த்தி தனது முதல் 'மாஸ்டர்ஸ் 1000' பட்டத்தை வென்றார்.\n17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்ளை வென்ற டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர், இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் 1000 தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த தியமுடன் மோதினார். சிறப்பாக விளையாடிய பெடரர் முதல் செட்டை கைப்பற்றினாலும், அடுத்த இரண்டு செட்களை போராடி வென்று 3-6, 6-3, 7-5 என பட்டத்தை வென்றார் தியம். இது அவர் வெல்லும் முதல் மாஸ்டர்ஸ் 1000 பட்டமாகும்.\n6வது முறையாக இந்தியன் வெல்ஸ் பட்டத்தை வென்று பெடரர் சாதனை படைக்க இருந்த நிலையில், அதை தியம் தடுத்துள்ளார். இதற்கு முன் 4 முறை இருவரும் நேருக்கு நேர் மோதியிருந்த நிலையில், 2-2 என வெற்றி பெற்று சமமாக இருந்தனர். தற்போது தியம் 3-2 என பெடரருக்கு எதிராக முன்னிலை பெற்றுள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎதிரணி ரசிகர்களையே மெய்சிலிர்க்க வைத்த மெஸ்ஸி\nஐ.எஸ்.எல். கால்பந்து: முதல் முறையாக கோப்பையை வென்ற பெங்களூரு அணி \n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஹாலே ஓபன் டென்னிஸ் : ரோஜர் பெடரர் சாம்பியன்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி\nஉலகத் தரவரிசையில் ரோஜர் பெடரர் 4-வது இடம் \n100-ஆவது பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/enna-kathai-solla-male-song-lyrics/", "date_download": "2019-06-25T09:53:37Z", "digest": "sha1:D5U7V4JRJEAMG5HLALHEUX4KA7H6JTAD", "length": 6645, "nlines": 250, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Enna Kathai Solla (Male) Song Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\nஆண் : கண்ணில் கண்ட\nபோனது இது போல் ஊரிலே\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\nஆண் : நிலவில் ஆடினோம்\nஆண் : பல நாள் ஆசிகள்\nஒரு நாள் காதிலே உதிர்ந்தே\nஆண் : அட டா யாவுமே\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\nஆண் : இனியும் ஆயிரம்\nஆண் : எவனோ நீயென\nஆண் : துடிக்கும் நெஞ்சிலே\nநீ இல்லையா துயரம் ஒன்று\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\nஆண் : கண்ணில் கண்ட\nபோனது இது போல் ஊரிலே\nஆண் : என்ன கதை\nசொந்த கதை சோக கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2019-jun-25/lifestyle", "date_download": "2019-06-25T09:33:54Z", "digest": "sha1:OS6VL3NMUDRBOKUPY24VZ6U4PQHLEMGQ", "length": 17013, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - அவள் விகடன் - Issue date - 25 June 2019 - லைஃப்ஸ்டைல்", "raw_content": "\nநேசக்காரிகள்: விளிம்புநிலை மக்களின் மொழி\nபுதிய முயற்சி: பெண் தயாரித்த இசைக்கருவி என்பதால் அங்கீகாரமில்லை\nவித்தியாசம்: இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே\n - மிதியடி தயாரிப்பு... இடவசதி தேவையில்லை... மின்சார செலவு இல்லை\nஎதிர்க்குரல்: உடலின் பாடல்; பாடலின் உடல் - லிண்டா ஹெஸ்\nவாழ்க்கை: குடும்பங்களைப் பார்க்கும்போது ஏக்கமா இருக்கும் - ‘மிஸ் கூவாகம்’ நபிஷா\nவாவ் பெண்கள்: என்னை நிரூபிக்க ஏதாவது செய்தாகணும் - ‘வீல் சேர் மாடல்’ பவித்ரா ஜெய்சங்கர்\nநம்பிக்கை: வெண்புள்ளி பாதிப்பு... வென்றுகாட்டிய லாவண்யா\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 12: ஸ்ரீதேவி என் போட்டியாளர்... ஜெயலலிதா என் இன்ஸ்பிரேஷன்\nராசி பலன்கள் - ஜூன் 11-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை\nபெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்\nவித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்\nஅசத்தல் அம்மா - மகள்: மனசுக்கு நேர்மையா இருந்தால் போதும்\nஉங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா\nகுழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nஎம்.எல்.ஏ-வை எதிர்க்கும் ஏழு வயது மைனா\nஎக்ஸ்பிரஸ் குக்கிங்: குட்டீஸ் டிபன்பாக்ஸ் ஐடியா - திவ்யா\nஎடைக் குறைப்பு ஏ டு இஸட்: எதற்கு வேண்டுமானாலும் எக்ஸ்கியூஸ் கேட்கலாம். ஆனால்...\nஅஞ்சறைப் பெட்டி: சமையல் வல்லுநர்களின் தந்திரமான ஆயுதம் - கற்பாசி\nபாதுகாப்பு: வெயிலுக்கு மட்டுமல்ல... சன் ஸ்க்ரீன் - அழகுக்கலை நிபுணர் மேனகா\nசருமம்: வியர்வை வாடையை விரட்டலாம்\n - அழகுக்கலை நிபுணர் ஷீபா தேவி\nகுழந்தையின் மூளைக்கும் உணவு கொடுக்கணும்\nபெண் எழுத்து: உங்களுக்காகவும் நேரம் ஒதுக்குங்கள்\nவித்தியாசம்: எதிர்கால ஹீரோக்களுக்காக வடிவமைக்கிறேன்\nஅசத்தல் அம்மா - மகள்: மனசுக்கு நேர்மையா இருந்தால் போதும்\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nஉங்கள் பிள்ளையைப் புதிய பள்ளிக்கு மாற்றுகிறீர்களா\nகுழந்தைகள் ‘ஹேப்பி ஸ்டூடன்ட்’ ஆக வேண்டுமா - ஸ்கூல் கவுன்சலர் திவ்யப்பிரபா\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\nநினைவுகள்: மீண்டும் பள்ளிக்குப் போகலாம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:33:29Z", "digest": "sha1:56OOK5PWMREYMXTRBTOHA2L5XWEUWWB5", "length": 13685, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்��ட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர் | CTR24 ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர் – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்\nஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளால் இன்று கடத்தப்பட்டவர்களில் 149 பேரை அந்த நாட்டின் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர்.\nஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 21ஆம் நாள் வரையில் இடைக்கால போர்நிறுத்தத்துக்கு நேற்றைய நாள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தலீபான்கள் இவ்வாறு பயணிகளைக் கடத்தியுள்ளனர்.\nகுன்டுஸ் மாகாணத்துக்கு உட்பட்ட கான் அபாட் மாவட்டம் வழியாக இன்று காலை பயணித்துக்கொண்டிருந்த மூன்று பேருந்துகளை துப்பாக்கி முனையில் தலிபான் பயங்கரவாதிகள் வழிமறித்து, அவற்றில் சென்ற பயணிகள் அனைவரையும் கீழே இறக்கப் பின்னர் கிட்டத்தட்ட 170 பேரை கடத்திச் சென்றுள்ளனர்.\nஇதனை அடுத்து கடத்திச் செல்லப்பட்ட இவர்களை மீட்பதற்காக தேடுதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்ட நிலையில், அவர்களிடம் இருந்து 149 பேர் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஇந்த மீட்பு நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றதுடன், அந்தச் சண்டை தொடர்வதாகவும் தெரவிக்க்பபடுகிறது.\nஇந்த சண்டையில் தலிபான்கள் 7பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறுப்படுகிறது.\nPrevious Postகேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தை 'தீவிர பேரிடர்' என்று இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது Next Postஉலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - இறுதி பட்டியலில் இடம் பிடித்த விஜய்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர��ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=782&catid=16&task=info", "date_download": "2019-06-25T10:58:37Z", "digest": "sha1:CZDHVESLVFMK3QHNYVXHZ5VZKDITJYPD", "length": 11665, "nlines": 127, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nநிறுவனத் தேவைகளுக்கேற்ப தொழில்சார் பரிட்சித்தல்களை மேற்கொள்ளல்\nகுறித்த துறையில் நிபுணத்துவம் பெற்றிருத்தல். மற்றும் குறித்த துறையில் சான்றிதழ் ஒன்றினைப் பெற்றிருத்தல்.\nவிண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் முறை\nவிண்ணப்பப் படிவங்களை உரிய முறையில் பூர்த்தி செய்துஇ\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள்\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை\nதேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை\nஉட்பட சகல மாவட்ட நிலையங்களிலும்\nவிண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள செலுத்த வேண்டிய கட்டணம்\nவார நாட்களில் அலுவலக நேரங்களினுள்\nசேவையினை வழங்குவதற்கு எடுக்கும் காலம்:\nஉரிய பரிசோதனைகளுகக்காக எடுக்கும் காலம் ஆகும்.\nகுறித்த துறையிலுள்ள தேர்ச்சி பற்றிய சான்றிதழ்கள்\nகடமைக்குப் பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர்கள்\n1. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - நாராஹேன்பிட்டி\n2. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - இரத்மலானை\n3. உதவி பணிப்பாளர், தேசிய தொழிற் பயிற்சி நிலையம் - ஒருகொடவத்தை\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள் :\nமுக்கியமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களுக்காக விண்ணப்பிக்கும்போது குறித்த துறைய��லுள்ள தேர்ச்சியினை பரிட்சித்து, உரிய சான்றிதழ்கள் எமது நிறுவனத்தினால் பெற்றுக் கொடுக்கப்படும்.\nமாதிரிவிண்ணப்பப் படிவம் (மாதிரி விண்ணப்பப் படிவமொன்றை இணைக்கவூம்.)\nபூர்த்தி செய்யப்பட்ட மாதிரிவிண்ணப்பப் படிவம் (பூர்த்தி செய்யப்பட்ட மாதிரிபடிவமொன்றை இணைக்கவூம்.)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2010-10-06 11:14:08\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்க��்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=1", "date_download": "2019-06-25T10:52:55Z", "digest": "sha1:EXGYTRT7IQFRC4YFDBP67ONUY3LYCCBJ", "length": 8141, "nlines": 147, "source_domain": "kalasakkaram.com", "title": "தமிழகம்", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டரின் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தும் குடும்பம்- இலவச சிகிச்சை\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை\nஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்.,மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ்- பியூஸ் கோயல்\nஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம்\nமூடப்பட்ட வான்வெளியை ஒரு மாதத்துக்கு பின்னர் திறந்தது பாகிஸ்தான்\nவண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டரின் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தும் குடும்பம்- இலவச சிகிச்சை\nமனிதர்களுக்கு பதிலாக கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய ரோபோ - சென்னை ஐஐடி சாதனை\nவாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 18 அரசு விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு\nசிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறு முதியவர் அடித்து படுகொலை\nகார் திருடிய வாலிபர் கைது\nவிடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி\nவிடுமுறை நாளில் தேர்தல் வகுப்பு அரசு ஊழியர்கள் கடும் அதிருப்தி\nதஞ்சாவூர் மாவட்டத்தில் 4 மாதங்களுக்கு மேலாக முடங்கி கிடக்கும் மீன்பிடி தொழில்\nஆழ்குழாய் மின்மோட்டார் மூலம் கோடை நெல் சாகுபடி மானிய விலையில் உரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை\nவேலூரில் நேற்று காலை சர்வீஸ் டிப்போவில் தீ விபத்து-3 பஸ்கள் கருகி சேதம்\n ஒதுங்கும் அதிமுக நிர்வாகிகள் விழி பிதுங்கும் வேட்பாளர்கள்\nவேலூரில் குண்டு வீச்சு - நாகர்கோவில் வாலிபர் கைது\nவிபத்து, தற்கொலையை தடுக்க 128 மெட்ரோ ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு திரைக்கதவுகள்\nஆத்தூர் பகுதியில் குடிநீருக்கு தவம் கிடக்கும் கிராம மக்கள்\nநயன்தாரா குறித்த பேச்சுக்கு ராதாரவி வருத்தம்-திமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு\nபொள்ளாச்சி வழக்கு கோவை எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை\nகோயம்புத்தூர் மாநகராட்சி பகுதி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்\nகோய��்புத்தூர் மாநகராட்சி பகுதி குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்\nமின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை\nபோலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டு சிறை\nமுன்னாள் அமைச்சரின் சிறை தண்டனை நிறுத்திவைப்பு\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கான முழுநேர நீட் பயிற்சி வகுப்புகள்\nபொள்ளாச்சி சம்பவம் - பார் நாகராஜன், திமுக பிரமுகரின் மகனுக்கு சி.பி.சி.ஐ.டி. சம்மன்\nமருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண் திடீர் மரணம்\nசாராயம் விற்ற தம்பதி உள்பட 5 பேர் கைது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/05/22-2015.html", "date_download": "2019-06-25T10:35:04Z", "digest": "sha1:VVRMVD75FGD3ZUKM5RE27QP7UXTEWY4U", "length": 9710, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "22-மே-2015 கீச்சுகள்", "raw_content": "\n#WeLovePuli தளபதி ரசிகனாய் நான் தளபதிய ரசிப்பதை விட பிறர் தளபதியை ரசிப்பதை பார்த்து ரசிப்பதே எனக்கு பிடிக்கும். Such a vid is that.\nஉணவின் ருசியை அதிகரிக்க Monosodium glutamate அனுமதிக்கப்பட்ட அளவு 0.01 PPM மேகி நூடூல்ஸில் இது 17 PPM # மழலைகள் ஜாக்கிரதை.பெற்றோர்கள் கவனம்\n1st மார்க்- 41 பேர் 2nd மார்க்-192 பேர் 3rd மார்க்- 540 பேர் இதுக்கு விஜய் அவார்ட்ஸ்சே பரவாயில்ல போல\nபடிக்கிறப்ப ஒருத்தனும் கண்டுக்க மாட்டாங்க.மார்க் வாங்கிட்டா,தந்தையை இழந்த மாணவன் சாதனை,கூலித்தொழிலாளி மகன் சாதனை அதுஇது ன்னு கொண்டாடுவாங்க.\nகள்ளக்குறிச்சி AKTபள்ளி பஸ் டிரைவர் மகள் அதே பள்ளியில் படித்த அவர்மகள் கனிமொழி 498 எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம்\nமாநில அளவில் ரேங்க வாங்கிய 19 அரசுப்பள்ளி மாணவர்களை தவிர மற்ற அனைவரும் இரண்டாண்டு பத்தாம் வகுப்பு பாடம் படித்து தேறியுள்ளனர்\nசாமி ரூமுக்குள்ள போகக்கூடாத அந்நாட்களில் மட்டும் தூணிலும் துரும்பிலும் இருக்க மாட்டாரா கடவுள்\n10thல 41 பேரு தான் ஸ்டேட் பர்ஸ்ட். இதுல இருந்து என்ன தெரியுது தமிழ்நாட்டுல 41 பேரு தான் டேபிள் மேட் வாங்கியிருக்காங்கன்னு தெரியுது\n35 மார்க்கு மேல நீங்க எடுக்குற ஒவ்வொரு மார்க்கும் அடுத்தவனோடது #கம்யுனிசம்\nஅம்மாவுக்கு உடலுக்கு முடியாத பொழுதெல்லாம் பிறக்காத சகோதரி கண்முன் கற்பனையாய் வந்து போகிறாள்....\nகர்ப்பகாலத்தில் மட்டுமல்லாமல் மாதவிலக்கு நாட்களின் வலியிலும் வயிற்றில் முத்தமிட்டு அரவணைக்கும் கணவன் #பெண்ணின் கனவு\n499 எடுப்பதெல்லாம் பெரிய விடயமேயில்ல இங்கே ஒருத்தன் 175 எடுத்துட்டு தெருவுக்கே கேக் குடுத்துட்டு இருக்கான்\nவறப்பட்டிக்காடு தினமும் 14 கிலோ மீட்டர் சைக்கில்ல போய்ட்டு வந்து அரசுப் பள்ளில படிச்சி 398 மார்க் வாங்கிருக்கான் சொந்தக்கார பையன். மகிழ்ச்சி\nஇப்படி கல்லு மாதிரி நிக்கறியே , வெக்கமாயில்லையா என்கிறார்கள். கடவுளாய் உணர்கிறேன் நான்.\nரியாஸ் ❤தல ரசிகன்❤ @riyas8566\nபரிதாபப் பட பலரால் முடியலாம்... ஆனால் உதவ ஒரு சிலராலையே முடியும்... ஆனால் உதவ ஒரு சிலராலையே முடியும்...\n பாத்துட்டு கெக்க பெக்கனு சிரிச்சிட்டேன்\nஎன் க்ளாஸ்ல ஒரு பொண்ணு 98% மார்க் வாங்கும், ஆனா கார்ல் மார்க்ஸ் யாருன்னு கேட்டா, பெட்ரோமாக்ஸ் தம்பின்னு சொல்லும் #WhyGirlsGotHighMarks\nதான் ஒரு government servent எனும் எண்ணம் மாறி, Public servent எனும் எண்ணம் ஒவ்வொரு அதிகாரிக்கும் வரும்போது ஊழல்-லஞ்சம் குறையும்\nஐ லவ் யூ சொல்வதைக் காட்டிலும் ஐ ஹேட் யூ அன்பானவர்கள் சொல்லும் போது அதிக அன்பும் காதலும் கலந்தே இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2019/02/blog-post_449.html", "date_download": "2019-06-25T09:34:54Z", "digest": "sha1:3HKBOWNUNMRR7KLCYNVHPJPIENPV6J7H", "length": 50878, "nlines": 1871, "source_domain": "www.kalviseithi.net", "title": "இந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது - kalviseithi", "raw_content": "\nநாம் அறிந்ததை உலகறியச் செய்வோம்-கல்விச்செய்தி\nஇந்தியாவிலேயே முதல் முறையாக சாதி, மதம் அற்றவர் என சான்றிதழ் பெற்ற பெண் வழக்கறிஞர்: பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது\nஇந்தியாவிலேயே முதல் முறையாக திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்றுள்ளார்.\nஅவருக்கு, பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் இரட்டை மலை சீனிவாசன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்திபராஜா. இவர், திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சிநேகா(34). இவர், திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.\nசட்டப்படிப்பில் முதுகலை பட்டம் பெற்ற சிநேகா சாதி, மதம் அற்றவர் என திருப்பத்தூர்வருவாய்த் துறையினரிடம் இருந்து ��ான்றிதழை சமீபத்தில் பெற்றுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே சாதி, மதம் குறிப்பிடாமல் வருவாய்த் துறையினரிடம் இருந்து சான்றிதழ் பெற்ற முதல் பெண் என்ற பெருமையை சிநேகா அடைந்துள்ளார். இந்த தகவலை அறிந்த பல்வேறு தரப்பினர் அவரை தொலைபேசி மூலமாகவும், நேரில் சந்தித்தும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து சிநேகாவின் கணவர் பார்த்திபராஜா நாளிதழுக்கு கூறும்போது,\" கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் போராட்டம் என கூறலாம்.\nநாங்கள் இருவரும் சாதி, மதத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள். எங்களது திருமணம் கடந்த 2005-ம் ஆண்டு தாலி மறுப்பு, சடங்கு மறுப்புடன் தான் நடைபெற்றது. இந்த திருமண பந்தத்தின் மூலம் குடும்ப நலனுக்காக எங்கள்சொந்த நலனை விட்டு கொடுப்பது என்றும், சமூக நலனுக்கான குடும்ப நலனை விட்டு கொடுப்பது என்றும் உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். எனது மனைவி குழந்தையாக பள்ளியில் சேரும்போது, சாதி மதம் அற்றவர் எனசான்றிதழ் பெற்று, சட்டப்படிப்பு வரை படித்துள்ளார்.எங்களுக்கு ஆதிரை நஸ் ரீன், ஆதிலா ஐரீன், ஆரிபா ஜெசி என 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இஸ்லாம், கிறிஸ்தவம்,பவுத்தம் (புத்தர்) ஆகிய மதங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு வைத்துள்ளோம். எங்கள் குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்கும் போது சாதி, மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு பள்ளியில் சேர்த்துள்ளோம்.\nஇதன் மூலம் அரசு இட ஒதுக்கீடு கிடைக்காது என்பது தெரியும். இட ஒதுக்கீடு மீது அதிக நம்பிக்கை இருந்தாலும், சாதி, மதம் இல்லாமல் இருப்பது முக்கியமாக கருதினோம். அதன் அடிப்படையில் தான் சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெறகடந்த 10 ஆண்டுகளாக போராடி, தற்போது வெற்றி பெற்றுள்ளோம். ஆரம்பத்தில் இதுபோன்ற சான்றிதழ் கொடுக்க முடியாது எனக்கூறிய வருவாய்த் துறையினரிடம் பல்வேறு எடுத்துக்காட்டுகளை சமர்ப்பித்து சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிழை பெற்றுள்ளோம்\" என்றார்.\nஇது குறித்து திருப்பத்தூர் வட்டாட்சியர் சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது, \"சாதியை குறிப்பிடாமல் இதுவரை யாருக்கும் சான்றிதழ் வழங்கவில்லை. முதல் முறையாக வழக்கறிஞர் சிநேகாவுக்கு சாதி,மதம் அற்றவர்என்ற சான்றிதழ் வருவாய்த் துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அரசாணையில் இடம்உள்ளது. பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கருத்து கேட்ட பிறகே அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.\nசிநேகாவின் மூதாதையர்கள் சாதி,மதம் அற்றவர்கள் என குறிப்பிட்டு ஆவணங்களை காட்டியுள்ளதால், அதன் அடிப்படையில் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு சலுகைகள் அவருக்கு கிடைக்காது என்றாலும், இது போன்ற சான்றிதழ் வழங்க அரசாணையில் இடம் உள்ளது\" என்றார்.\nதவறான வழிகாட்டுதலில் நடந்த முட்டாள்தனம்.\nகுறிப்பிட்ட ஜாதி மதத்தைச் சேராதவர் என்பது தானே சான்றிதழ். ஆனால் அவர் எல்லா மதத்தையும் பின்பற்றலாம். எல்லா ஜாதி சடங்குகளையும் செய்ய தடையில்லை..\nபாராட்ட பட வேண்டியவர்.....சமுதாயத்தில் வாழ விடுவார்களா....பொறுத்து பார்க்க வேண்டும்......\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nதினம் ஒரு அறிஞரின் வாழ்க்கை குறிப்பு\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புய���் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nTET தேர்வர்கள் மூலம் 1945 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nடெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் : அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல் தேர்வில் பெறும...\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் போட்டித் தேர்வில் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணி நியமனம் - அரசானை வெளியீடு\nகடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .\nFlash News: TRB - இடைநிலை / பட்டதாரி/முதுகலை பட்டதாரி /சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் நியமனத்துக்கான அறிவிப்பு வெளியீடு\nகனமழை - இன்று (22.11.18) 8+1 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு\nகஜா புயல் எதிரொலி - 6+2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை( 15.11.2018 ) விடுமுறை அறிவிப்பு ( updated )\nTET - பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை - அமைச்சர் செங்கோட்டையன்\n* சான்றிதழ் சரிபார்ப்பு முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் 782 பேருக்கு 15 நாட்களில் பணி நியமன ஆணை வழங்கப்படும். * பள்ளிகளில் காலியாக உள்ள ...\nFlash News : கனமழை - இன்று ( 16.11.2018 ) 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nTNTET 2019 தேர்வு தேதிகள் அறிவிப்பு\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nமைதானத்தில் அறிவியல் மேதை சர்.சி.வி ராமன் - தேசிய ...\nTNTET 2019 - ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்...\nஅரசு வேலைக்கு இனி யாராவது பணம் தர முயன்றால் கொடுப்...\nஉபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பத...\nDGE - பொதுத்தேர்வு மார்ச் 2019 - குறித்த தேர்வுத்த...\nஅரசு ம��ற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அர...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 3% உயர்வு கு...\nஇன்று பிப்ரவரி 28 - தேசிய அறிவியல் தினம் ஏன்\nபொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்\nபுதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்...\nDEE - ஆசிரியர்களுக்கு 1 முதல் 3 வகுப்புகளுக்கு செய...\nவனக்காப்பாளர் பணிக்கான இறுதி தேர்வு முடிவு வெளியீட...\nகணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு\nமார்ச் 8ல் மாவட்ட தலைநகரங்களில் கவன ஈர்ப்பு ஆர்ப்ப...\nCTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய...\nநாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு: 8.87 லட்சம் மாணவர்கள் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் ...\nதேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாள...\n15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட...\nமாவட்டக்கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டிய தேர...\nPGTRB - தேர்வில் தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் வழங...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ர...\nபோராட்டங்களில் பங்கேற்ற பள்ளி மற்றும் கல்லூரி ஆசிர...\nதேர்தல் அவசரம் : பாராளுமன்ற தேர்தல் 2019 - தேர்தல்...\nஉங்கள் PAN-ஐ ஆதாருடன் இணைப்பது கட்டாயமாகும் ( ஆதார...\n இரண்டுக்குமே சரித்திரம் இடம் தருகிற...\nஜாக்டோ ஜியோ நடத்துகின்ற ( 08.03.2019 ) கவனயீர்ப்பு...\nஅரசுப்பள்ளி மேன்மை பெற மக்களவைத் தேர்தல் அறிக்கைக்...\nபட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுநிலை ஆசிரியர் பதவி உ...\nலோக்சபா தேர்தல் பணிக்கு விண்ணப்பம் தராத, 10 ஆயிரம்...\nசி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு தேதி அறிவிப்பு\nமக்களவை தேர்தல் தேதி மார்ச் 7-ல் வெளியாகின்றது\nமருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 52 லட்சம் அரசு ஊ...\nபடிப்பு பாதியில் நின்றுவிடக் கூடாது\nதேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு பதறினால் மார்க் ச...\nதமிழக மாணவிக்கு 'கூகுள்' அங்கீகாரம்\nஅனைத்துப் பள்ளிகளிலும் கணினி, இணையதள வசதி : அமைச்ச...\nதேர்வின்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரு மணிநேரம் ...\nதேர்வில், 'ஸ்கெட்ச், கிரயான்சு'க்கு தடை : மாணவர்கள...\nFlash News : அங்கன்வாடியில் பணி அமர்த்தப்படும் இடை...\n2019 மார்ச் பொது தேர்வு - பள்ளி வேலை நாள் அட்டவணை....\nஅரசுப் பள்ளிகளில் ஏப்ரல் இறுதிக்குள் ஸ்மார்ட் வகுப...\nIncome Tax Refund பெறுபவர்கள் Bank ல் தங்களுடைய Pa...\nதமிழகத்தில் கணிணி ஆசிரியர்கள் UG with B.Ed & PG wi...\nஅங்கன்வாடி மையங்களில் இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த...\nபள்ளிக்கல்வி - 10.03.2019 அன்று போலியோ தடுப்பு மரு...\nமூட்டை தூக்கும் தொழிலாளி மகன் குரூப்-1 தேர்வில் வ...\nஇந்திய எல்லையில் போர் பதற்றம் - எப்போது வேண்டுமானா...\nதேர்தல் பணிகளில் ஆசிரியர்களை நியமிக்க கூடாதுஎன்ற க...\nபள்ளிக் கல்வி - பொதுத்தேர்வு 2019 - கண்காணிக்கும் ...\nEMIS தளத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் 17 இலக்க ID ஒ...\n3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு ( 04....\nஒரு மாதத்திற்கு 100ஜிபி; 3 மாதத்திற்கு இலவசம் -ஜிய...\n23 அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்பு பணி அரசாணை வெ...\nவரும் கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்புக்கு முப்பருவ ப...\nஅனைத்து தலைமையாசிரியர்களும் கிராமத்தினர் போற்றும் ...\nஅனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் வாசித்தல் திற...\nபள்ளி ஆய்வு / கல்வி அலுவலர்கள் பார்வையின்போது கட்ட...\nமாதம் ரூ.15 ஆயிரத்துக்குள் ஊதியம் பெறுவோருக்கு ஓய்...\nஅரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டம் - ஆளுநர்...\nஇன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ கூட்டத்தின் முக்கிய முட...\nஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் ...\nதலைமையாசிரியர்கள் நேர மேலாண்மையை பின்பற்றவேண்டும்...\nஜாக்டோ-ஜியோ வழக்கு இன்று ( 25.02.19 ) பிற்பகல் விச...\nஉயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வாரத்திற்கு எத்தனை...\nகல்வி தொலைக்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏன்\nTRB - ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வை, தேர்தலுக்கு...\nCPS - பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கு வட்டி விகி...\nஅரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்...\nவிடைத்தாளில் அடித்தல், திருத்தம் இருந்தால் தேர்வு ...\nபள்ளிக்கு செல்போனுடன் வரும் மாணவர்கள்\nTNPSC - 'குரூப் - 2' தேர்வு : 14 ஆயிரம் பேர் பங்கே...\nஅரசு பள்ளியில் முதன்மைக் கல்வி அலுவலர் மகள்\nஏப்ரல், 27ல் ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவு த...\nசுயநிதி பாடப்பிரிவு மாணவர்களுக்கு இலவச, 'லேப்டாப்'...\nதேர்வு முறையான திட்டமிடல் வெற்றி நிச்சயம் ....வழிக...\nUPSE - 896 காலியிடங்களுக்கான சிவில் சர்வீஸ் தேர்வு...\nதமிழக அரசுக்கல்லூரிகளில் விரைவில் புதிதாக கவுரவ வி...\nTNPSC - மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வுக்கான நுழைவு ...\nகணினி அறிவியல் ஆசிரியர்களுக்கு வந்தாச்சு புது ' செ...\nபோட்டித் தேர்வுக்கு வழிகாட்டும் வகையில் தனி இணையதள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/category/temple/page/2?filter_by=random_posts", "date_download": "2019-06-25T09:41:18Z", "digest": "sha1:H3XZZHNKRUGOAMPRJSLH52OZ5XIY2ZWN", "length": 3539, "nlines": 131, "source_domain": "www.tamilxp.com", "title": "Temple Archives – Page 2 of 2 – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nகோவில்களுக்கு என்னவெல்லாம் செய்வதன் மூலம் நாம் புண்ணியம் பெறலாம்\nசூரிய வழிபாடு பற்றி சில தகவல்\nதிருச்செந்தூர் முருகனை பற்றி சில சிறப்புகள் தெரியுமா\nஒவ்வொரு நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வங்கள்\nஆஞ்சநேயர் வழிப்பாடும் அதன் பயன்களும்\nமகா சிவராத்திரி பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்\nயாரை எப்படி வணங்க‌ வேண்டும்\nஇறை வழிபாட்டின் போது தேங்காய் உடைப்பதற்கான காரணம் என்ன\nபூஜை அறையில் இந்த பொருட்களை வைக்கக்கூடாது\nகருடனை இந்த கிழமைகளில் வணங்கினால் நன்மை உண்டாகும்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/09/01/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-3/", "date_download": "2019-06-25T10:40:19Z", "digest": "sha1:DP3H26DQRPNLNWEXX5SXNDCXJ7HOZWUR", "length": 24219, "nlines": 197, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "எழுத்தாளன் முகவரி-3 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25\nகவனத்தைப்பெற்ற அண்மைக்கால பதிவுகள் செப்.1 2012 →\nPosted on 1 செப்ரெம்பர் 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஓர் எழுத்தாளர் ஓயாமல் இயங்குவதில் சங்கடங்கள் உள்ளன. நல்ல எழுத்தாளர் பலரும் செயல் திறனுடன் இருப்பார்களென்பது கட்டாயமில்லை. ஐசக் அசிமோவ் ரஷ்யராகப்பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து மறைந்த புகழ்பெற்ற அறிவியல் புனைகதை எழுத்தாளர். எழுதிக்குவித்த எழுத்தாளர்களென்று ஒரு வரிசையை உருவாக்குவோமெனில், ஐசக் அசிமோவிற்கு கட்டாயம் அதிலிடமுண்டு.\nநன்றாக எழுதுவதென்பதுவேறு, வேகமாக எழுதிமுடிப்பதென்பது வேறு. இரண்டும் இணைவதென்பது அரிதாகவே நிகழ்கிறது. இவ்விரண்டில் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யவேண்டியவர்களாக இருக்கிறோம். நன்றாக எழுதவேண்டுமென்று நினைக்கிறபொழுது, அதிக நேரத்தைச் செலவிட்டாக வே���்டிய கட்டாயம். மேற்கத்திய எழுத்தாளர்களில் பலர் ஒரு நாவலை முடிக்க குறைந்தது ஒருவருடமென்ற கணக்கில் இயங்குகிறார்கள். பிறதுறைகளைப்போலவே படைப்பிலக்கியத்திற்கும் பொதுவாக காலம், நேர்விகித்தில் உதவுகிறது. செலவிடும் நேரம் கூடுதலாக இருப்பின் படைப்பின் தரமும் நன்றாகவே அமையும். எங்கேயேனும் பிழைகள் நிகழலாம்.\nபடைப்பாற்றல் அல்லது ஒரு படைப்பாளியின் செயல் திறன் என்பதென்ன பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா பத்துநிமிடத்தில் ஒரு சிறுகதை, மாதத்திற்கு ஒர் நாவல், வாரத்திற்கு ஏழுகட்டுரைகள், தூங்கி எழுகிறபோது நெஞ்சில் ஊறுபவைகளை கொட்டி ஒரு கவிதைத் தொகுப்பென்று எழுதிப்பழகுவதா போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’ என்று ஓரினம் இருக்கிறதா என்ன போதிய நேரத்தை ஒதுக்கி எழுதுகிறபோது எழுத்தில் ஒரு பளபளப்பு கூடிவருமே, அதனைத் தவிர்த்த எந்திரத்தனமான பற்றற்ற எழுத்துவினையை தேர்வுசெய்ய நல்ல எழுத்தாளன் விரும்புவதில்லை. எழுத்தில் வேகமும் வேண்டும் அது தரமானதாகவும் அமையவேண்டும், இதற்கென உபாயம் அல்லது ஔடதமிருக்கிறதா, இருக்கிறதென்கிறார் ஐசக் அசிமோவ். ‘தீர்வில்லாத பிரச்சினைகள்’ என்று ஓரினம் இருக்கிறதா என்ன\n1. எழுத உட்காரவேண்டுமென்ற விருப்பம்.\nஎழுத்தை நேசிப்பதாலும், அதிக வாசிப்பாலும் நூற்றில் ஐந்துவிழுக்காட்டினருக்கு எழுத்தின்மீது உருவாகும் பற்றுதல் முதலாவது. இவ்விருப்பம் இல்லையெனில் எழுதிக்குவிக்க சாத்தியமில்லை. உங்களுக்கான கதவு அடைபட்டுவிட்டதென்று பொருள். எந்த ஒன்றுக்கும் முதற்தேவை விருப்பம், அதுவன்றி எதுவும் அசையாது. படைப்புத் திறனுக்கும் அதுவே முதற்படி. ஐசக் அசிமோவ் கருத்தின்படி விருப்பமென்பது உந்துதலோ, மிகப்பெரிய கனவோ அல்ல. எழுத்தில் அக்கறைகொள்ள அல்லது எழுத உ���்கார கனவும் உந்துதலும் அவர்வரையில் அத்தியாவசியமுமல்ல. எழுதவேண்டுமென்று நினைக்கிற நம்மில் பலரும் உந்துதலன்றி வேறு காரணங்களை முன்னிட்டு இத்துறையை தேர்வுசெய்திருக்க சாத்தியமில்லை. ஆனால் அந்த உந்துதலுக்கும், உங்கள் கற்பனை அல்லது சிந்தனை புத்தகமாக உருப்பெறுவதற்குமிடையில் ஆற்றவேண்டிய வினைகளுள்ளன. அவ்வினைகள் வெள்ளை காகிதத்தையும் எழுதுகோலையும் இணைக்கும் பணியாக இருக்கலாம், கணினியின் விசைப்பலகையைத் தொட்டு கற்பனை வடிவத்தை வார்த்தைகளில் உருமாற்றம் செய்வதாகவும் இருக்கலாம். வினையை விருப்பமின்றி, ஆர்வமில்லாது நிறைவேற்றுபவராக இருப்பின்; கதைசொல்லலில் உங்களுக்குள்ள அபார ஞானம் எத்தகைய பயன்பாட்டையும் அல்லது முன்னேற்றத்தையும் உங்கள் எழுத்தில் சேர்த்திடாது.\n2. எழுதுவதைத்தவிர வேறெதையும் தேடுவதில்லை என்ற பிடிவாதம்\n” உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற் றிலையுமெல்லாம்/ கண்ணன்எம் பெருமான் என்றென்றே” என்பது திருவாய்மொழி. எழுத்தாளனுக்கும் எழுதுவதன்றி, பிறவற்றை நேசிப்பதில்லை என்ற பக்தியை எழுத்தின்மீது செலுத்த வேண்டியவராக இருக்கவேண்டும். எழுத்தாளனும் பிற மனிதர்களைப்போலவே எண்ணற்ற ஆசைகளால் இழுபடுகிறவன். இந்த இழுபறியிலும் எழுத்தை தேர்வுசெய்து இறுகப்பற்றி பக்தி செலுத்துவதன் மூலம் எழுதும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் எழுதிக்குவிக்கவும் நமக்கு முடியும். எழுதுவதன்றி வேறொன்றை விரும்புவதில்லை என்ற உங்கள் எண்ணத்தைத் திடப்படுத்துவதற்கான சந்தர்ப்பமும் அமைகிறது. எழுத உட்காருகிறீர்கள், அச்சமயம். இயற்கையின் எல்லாகுணாம்சமும் இணைந்து, ‘வாழ்க்கையில் இதைக்காட்டிலும் சுவாரஸ்யமானவை வேறு இருக்கின்றன, ‘எழுந்திரு’, என்கிறது. அதற்கென்ன நாளைக்கு உட்கார்ந்து எழுதுகிறேன்’, என நீங்கள் பதில் கூறிக்கொள்கிறீர்கள். அப்போதே செயல் திறனுள்ள எழுத்தாளனாக வரவேண்டுமென்ற நமது கனவு இடிந்து நொறுங்குகிறது.\n3. சொந்த உழைப்பின் மீதான நம்பிக்கை.\nஉங்கள் எழுத்து இப்போதெல்லாம் உங்களை திருப்திபடுத்துவதில்லை. ஒரு முறைக்கு இருமுறை என்று ஆரம்பித்த பழக்கம் பத்து பன்னிரண்டுமுறை வளர்ந்திருக்கிறது. எழுத்தைத் திருத்துகிறீர்கள். ‘நான் அவனிடம் பேசினேன்’ என்ற வாக்கியத்தில் ‘நான்’ என்ற எழுவாயை அதிகப்பிரசங்��ித்தனமாக உணருகிறீர்கள். ‘அவனிடம் பேசினேன்’ என்று மாற்றினாலும் சொல்ல வந்தது சொல்லப்படுகிறது என நினைக்கிறீர்கள் முன் வாக்கியத்திலும் ‘பேசினேன்’ என்று வருகிறது, எனவே அடுத்த வாக்கியத்தை ‘அவனிடம் உரைத்தேன்’ என மாற்றி, அமைக்கிறீர்கள். இப்படி அடித்து, திருத்தி சொற்கள், வாக்கியம், பத்தி பின்னர் மொத்த நூலையும் பல்வேறு காரணங்களுக்காக மாற்றி அமைத்து … அவ்வாறு செய்தாலன்றி அமைதியாக தொடர்ந்து எழுத முடியாதெனில் இத்திருத்தமும், மாற்றமும் தேவை. சில நேரங்களில் முதலில் எழுதப்பட்ட வரியே மீண்டும் வந்தமரலாம். இருந்தாலும் மாற்றத்தை செய்தே ஆகவேண்டுமென்கிறார் ஐசக் அசிமோவ். இந்த வாக்கியத்தை இப்படியே அனுப்பினாலென்ன இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள் இங்கே யார் கேள்விகேட்க இருக்கிறார்கள் ‘லைப்ரரி ஆர்டர் கிடைத்தால் போதும் என்று பதிப்பாளரும், பணம் கொடுத்தால் பாராட்டுக்கூட்டம் நடத்தி நம்மைப்புகழ்வதற்கு நான்கு பேரை திரட்டமுடியுமென்ற எண்ணமும் எழுத்தாளருக்கும் வருகிறபோது இதுபோன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் பெரிய எழுத்தாளனாகவரவேண்டுமென்ற கனவுகாண்போருக்கு இச்செயல்திறனை மேம்படுத்திக்கொள்வது அவசியமாகிறது.\nஐசக் அசிமோவ் நான்காவதாக அறிவுறுத்துவது நம்மில் பலரும் அறிந்த விஷயத்தை அதாவது: காலம் பொன்போன்றது- கறந்தபால் முலைக்குத் திரும்பாதது என்பதுபோல கழிந்த விநாடியை திரும்ப ஈட்ட முடியாது. அசிமோவ் கூறுகிறார்: உலகில் பல இழப்புகளை ஈடு செய்யலாம். நேரத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது இருபது வயதில் ஒருவனுக்குக்கிடைக்கும் ‘ஒரு நிமிடத்திற்கும்’ அறுபது வயதில் அவனுக்கு கிடைக்கும் ‘ஒருநிமிடத்திற்கும்’ வேற்பாடு உண்டு. இருபது வயது இளைஞனுக்கு அமையும் நிமிடம் அவனைப்போலவே ஆரோக்கியமானது, ஆடும், பாடும், ஓடும், உட்காரும், வீரியமும் அதிகம். அறுபது வயதில் ஒருவனுக்கு அமையும் நிமிடம்: தள்ளாடும், படுக்கும், உறங்கும், மூச்சுவாங்கும், பலருக்கு அது பல்போன நிமிடமாகக்கூட இருக்கலாம். செயல் திறன்மிக்க எழுத்தாளனுக்கு நேரத்தை மிச்சப்படுத்த அனேகவழிகளிருக்கின்றன. அது அவரவர் திறன் சார்ந்தது. சிலர் கதவை அடைத்துக்கொள்கிறார்கள். சிலர் மின்னஞ்சல் கூட பார்ப்பதில்லை என்கிறார்கள். ஐசக் அசிமோவ் பணியாளர், செயலாளர், முகவர் என எவரையும் அவர் நியமித்ததுகொண்டதில்லையாம். தனது காரியங்களை தானே பார்த்துக்கொண்டதால் நேரத்தை மிச்சப்படுத்த முடிந்ததென்கிறார். இது அவரவர் தேவையையும் சூழலையும் பொறுத்தது.\nசெயல் திறன்கொண்ட எழுத்தாளராக வரவேண்டுமா மனத்தை அலையவிடாதீர்கள், ஓயாமல் செயல்படுங்கள்.\n← மொழிவது சுகம் -ஆகஸ்ட்டு 25\nகவனத்தைப்பெற்ற அண்மைக்கால பதிவுகள் செப்.1 2012 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:05:48Z", "digest": "sha1:6PWUWD5COQWF4QG33Y5A5XJXRC2HNP6Y", "length": 7170, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீரின் மூலம் குளிர்வூட்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅணு மின் நிலையத்தில் நீரின் மூலம் குளிர்வூட்டல்\nநீரின் மூலம் குளிர்வூட்டல் (Water cooling system) என்பது வெப்பத்தை, பொருள்கள் மற்றும் தொழில்துறை உபகரணங்களிலிருந்து நீக்கும் முறை ஆகும். நீரின் மூலம் குளிர்வூட்டல் பொதுவாக வாகன உட்புற எரி என்ஜின்கள் மற்றும் அனல் மின் நிலையங்கள், நீர் மின் ஆற்றல் உற்பத்தி நிலையங்கள், பாறைநெய் தூய்விப்பாலைகள் மற்றும் இரசாயன ஆலைகள் போன்ற பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏற்றிகளில் உள்ள உயவுப்பொருளின் (lubricant) வெப்பத்தை குறைக்கவும் வெப்பப் பரிமாற்றிகளில் (heat exchangers) உள்ள வெப்பத்தைக் குறைக்கவும், கணினியின் வெப்பத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது.\nஇது பொறியியல் பற்றிய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/karnataka-is-a-new-initiative-to-provide-quality-education-order-to-take-professors-teaching-video-350915.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T09:32:42Z", "digest": "sha1:M3I5U6XYNSLZRU6MNJX5MPOKA6D6QRMZ", "length": 18513, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தரமான கல்வி வழங்க கர்நாடகம் புதிய முயற்சி.. பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க உத்தரவு | Karnataka is a new initiative to provide quality education Order to take Professors teaching video - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\njust now சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n16 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n20 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n24 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nMovies மும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதரமான கல்வி வழங்க கர்நாடகம் புதிய முயற்சி.. பேராசிரியர்கள் பாடம் நடத்துவதை வீடியோ எடுக்க உத்தரவு\nபெங்களூரு: கர்நாடகாவில் இயங்கி வரும் கல்லூரிகளில் மாணவர்களுக்���ு, பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள் என்பதை வீடியோவில் படம் பிடித்து நிபுணர் குழுவுக்கு அனுப்ப மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.\nமேற்கண்ட உத்தரவு அம்மாநிலத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழகங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் அரசு மானியம் பெறும் கல்லூரிகளிலும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nமாநில அரசு கல்லூரிகளில் பணியாற்றும் விரிவுரையாளர்கள் பேராசிரியர்கள் எப்படி பாடம் நடத்துகிறார்கள். அவர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்களால் புரிந்து கொள்ள முடிகிறதா, பேரரிரியர்கள் சரியான நேரத்திற்கு வகுப்பிற்கு வருகிறார்களா, அறிவியல் பாடம் நடத்தும் பேராசிரியர்கள் மாணவர்களுக்கு பரிசோதனை கூடத்தில் சரியாக ஆய்வுகளை சொல்லி கொடுக்கிறார்களா என்பதையெல்லாம் வீடியோ மூலம் பதிவு செய்து ஆராயும் திட்டத்தை அமல்படுத்த உள்ளது\nகல்லூரியில் இருந்து அனுப்பப்படும் வீடியோக்களை பரிசீலனை செய்ய தனியாக குழு ஒன்றை நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மாநிலம் முழுவதும் இயங்கி வரும் 17 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உட்பட பலருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nஅந்த சுற்றறிக்கையில் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் வகுப்பறையில் நடத்தும் பாடத்தை தெளிவாக வீடியோ பதிவு செய்ய வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை பெங்களூருவில் உள்ள நிபுணர் குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nபெங்களூரில் காங். எம்எல்ஏ வீட்டருகே குண்டுவெடிப்பு.. இளைஞர் ஒருவர் பலி\nஅதை பரிசீலனை செய்யும் குழுவினர் சில ஆலோசனைகளை பேராசிரியர்களுக்கு வழங்குவார்கள். அதை உடனடியாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது\nகர்நாடக அரசின் இந்த உத்தரவு இளங்கலை முதுகலை பட்டப் படிப்புகளுக்கு மட்டுமல்லாமல், மருத்துவம், பல் மருத்துவம், ஹோமியோபதி அலோபதி ஆயுர்வேதம், வேளாண் கல்வி, பொறியியல், சிற்பக்கலை, ,நானோ தொழில்நுட்பம், நர்சிங் ,பாராமெடிக்கல், டிப்ளமோ உள்ளிட்ட பல கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆபாச பேச்சு.. கிண்டல்.. 2 வாலிபர்களைப் பிடித்து பிரம்பாலேயே வெளுத்த குடகு போலீஸ்\nதமிழகத்தில் தண்ணீர் பஞ்சம்.. பக்கத்து கர்நாடகாவில் மழை, வெள்ளத்தால் மக்கள் அவதி\nகட்டாந்தரையில் படுத்து தூங்கிய முதல்வர் குமாரசாமியால், கர்நாடக அரசுக்கு செலவு ரூ.1 கோடி\nஎங்கள் சக்தியை தெரிந்து கொண்டோம். இனி வரும் தேர்தல்களில் யாருடனும் கூட்டணியில்லை.. தேவகவுடா\nமேகதாதுவில் அணைகட்ட தீவிர முயற்சி.. வரைபடத்துடன் மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம்\nஇதே நிலை தொடர்ந்தால் நதிகளின் நீர் விஷமாகும். எச்சரிக்கும் கர்நாடக மாசு கட்டுப்பாட்டு வாரியம்\nகர்நாடகாவில் மீண்டும் தேர்தல் நடந்தால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகும்.. எடியூரப்பா கருத்து\nபெங்களூரில் சோகத்தில் முடிந்த பப் பார்ட்டி.. ஐடி பெண் ஊழியர், ஆண் நண்பர் பரிதாப பலி\nகட்டாந்தரையில்.. போர்வை கூட போர்த்திக்காமல்.. தூங்கும் குமாரசாமி.. \"தல\"க்கு தில்லைப் பாத்தீங்களா\nகர்நாடகா அரசு கவிழும் என பேட்டி அளித்த விவகாரம்.. அலேக்காக அந்தர் பல்டி அடித்த தேவகவுடா\nநாட்டில் எந்த முதல்வரும் இப்படி செய்ததில்லை.. 'ஸ்டார்' சர்ச்சையில் குமாரசாமி\nகர்நாடகத்தில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பாஜக-விற்கு வந்தால் ஆட்சியமைக்க தயார்.. எடியூரப்பா அதிரடி\nதினம், தினம் கடும் கஷ்டப்படுகிறேன்.. வெளியே சொல்ல முடியல.. குமுறும் கர்நாடக முதல்வர் குமாரசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkarnataka professors video கர்நாடகா பேராசிரியர்கள் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/what-will-be-the-impact-wallmart-flipkart-deal-india-s-retail-market-319609.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:38:38Z", "digest": "sha1:EZEH24FINGB4OSCFYLNPGDGO53KFXYFI", "length": 28216, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிளிப்கார்டை விழுங்கிய வால்மார்ட்.. இந்திய சந்தைகளை கபளீகரம் செய்யப் போகும் சீன பொருட்கள்! | What will be the impact of wallmart - flipkart deal in India's retail market - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\njust now ஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n3 min ago நடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n6 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்��ு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n22 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிளிப்கார்டை விழுங்கிய வால்மார்ட்.. இந்திய சந்தைகளை கபளீகரம் செய்யப் போகும் சீன பொருட்கள்\nசென்னை: உலகின் நம்பர் ஒன் 'சில்லரை வர்த்தக ஒப்பந்தம்' இரண்டு நிறுவனங்களுக்கு இடையே முறைப்படி சமீபத்தில் கையெழுத்தாகி விட்டது. உலகின் நம்பர் ஒன் வால்மார்ட் நிறுவனமும், இந்திய நிறுவனமான ஃப்லிப்கார்ட் (Flipkart) நிறுவனமும் இந்த புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. வால்மார்ட் அடிப்படையில் ஒரு அமெரிக்க நிறுவனம். 1962 ம் ஆண்டு சாம் வால்டன் என்ற அமெரிக்கரால் துவங்கப் பட்டது. மளிகை சாமான்கள் கடைகளை உலகின் பல நாடுகளில் நிறுவனம் துவங்கப் பட்ட பத்து ஆண்டுகளுக்கு உள்ளாகவே வால்மார்ட் துவங்கி விட்டது. தற்பொது 01.01.2018 ன் படி 28 நாடுகளில் வால்மார்ட் மளிகை கடைகளை - Grocery stores - நடத்திக் கொண்டிருக்கிறது.\nதற்பொழுது 28 நாடுகளில் 11,718 மளிகை கடைகளையும், குளிர்பதன ஊட்டப்பட்ட கிட்டங்கிளையும் (Cold storage warhouses) நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த 11,718 கடைகளும் 50 வெவ்வேறு பெயர்களில் நடத்தப் படுகிறது. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் பார்த்தால் 1 லட்சத்து 10,500 கோடி ஆகும். இதில் தான் 77 சதவிகித பங்குகளை வால்மார்ட் வாங்கி விட்டது. ஃப்பிளிப் கார்ட் நிறுவனத்தின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 1 லட்சத்து, 4,000 கோடியாகும். இந்த ஒப்பந்தம் முறைப்படி இரண்டு நிறுவனங்களுக்கும் இட��யே கையெழுத்து ஆகிவிட்டது. சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை மூர்த்தன்யமாக கடந்த காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலங்களில் எதிர்த்து வந்த பாஜக அரசு தற்பொழுது பின்வாசல் வழியாக சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதித்து விட்டது.\nஒப்பந்தம் கையெழுத்து ஆகிவிட்டாலும், சட்டரீதியாக இந்திய அரசின் பல அமைச்சகங்களின் ஒப்புதல்களும், ஏகபோகத்தை தடுப்பதற்காக உருவாக்கப் பட்டிருக்கும் Competition Commission of India (CCI) என்ற அமைப்பின் ஒப்புதலும் இதுவரையில் இந்த ஒப்பந்தத்துக்கு கிடைக்கவில்லை. ''அது விரைவில் கிடைத்து விடும், அதில் எந்த பிரச்சனையும் இருக்காது. ஏனெனில் இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடியின் முழு ஆதரவுடன் தான் நடக்கிறது'' என்று கூறுகிறார் மத்திய அரசில் உயர் பதவியில் இருக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.\nஇந்த ஒப்பந்தம் இந்தியாவில் சில்லரை வர்த்தகத்தை நம்பி சிறு சிறு கடைகள் மூலம் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் 5 கோடி குடும்பங்களை ஏதாவது ஒரு விதத்தில் கண்டிப்பாக பாதிக்கும் என்றே பரவலாக கருதப் படுகிறது. ஏனெனில் அடிமாட்டு விலைக்கு மளிகை சாமான்கள் மற்றும் இதர பிற பொருட்கள் மக்களுக்கு கிடைக்க ஆரம்பித்து விடும். இதில் மற்றுமோர் மிக, மிக முக்கியமான விஷயம், சீன பொருட்கள் வெள்ளம் போல் வந்து இந்திய சந்தைகளை கதி கலங்க வைக்கப் போகின்றன என்பதுதான். ''வால்மார்ட் எந்த பொருளையும், தானாக உற்பத்தி செய்வதில்லை. மாறாக சில நாடுகளிடம் இருந்து வாங்கித் தான் இந்த பொருட்களை உலகின் பல நாடுகளுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதில் மிக முக்கிய பங்கு சீன பொருட்களுக்குத் தான். அமெரிக்காவில் 2017 ல் வால்மார்ட் நிறுவனம் செய்த வியாபாரம், இந்திய ரூபாயில் பார்த்தால், 20 லட்சத்து, 60 ஆயிரத்து, 500 கோடி ரூபாய்கள். இதில் சீனாவில் உற்பத்தியான பொருட்களின் பங்களிப்பு 70 முதல் 80 சதவிகிதமாகும்'' என்கிறார், சீன பொருளாதாரத்தை பல ஆண்டுகளாக கூர்ந்து கவனித்து, எழுதி வரும், டில்லியில் வசிக்கும் மோஹன் குருசாமி.\nவால்மார்ட் நிறுவனம் தன்னுடைய தொழிலாளர்களை, குறிப்பாக ஆசிய நாடுகளில் தன்னுடைய தொழிலாளர்களை நடத்தும் முறை சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை சம்பாதித்துக் கொண்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பங்களாதேஷ் நாட்டில் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் பெருந் தீ விபத்து ஏற்பட்டு இதில் 112 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். நூற்றுக் கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். 'இறந்தவர்களுக்கும், காயம் அடைந்துவர்களுக்கும், நாங்கள் எந்த இழப்பீடும் தர மாட்டோம்' என்று வால்மார்ட் நிறுவனம் அறிவித்தது. காரணம் அந்த குறிப்பிட்ட ஆடை தயாரிக்கும் நிறுவனத்துக்கு தாங்கள் நேரடியாக அனுமதி கொடுக்கவில்லை என்றும், மாறாக தாங்கள் இதற்காக முறையான அனுமதியை கொடுத்த ஒரு நிறுவனம், தீ விபத்து ஏற்பட்ட நிறுவனத்துக்கு \"Sub Contract\" கொடுத்து விட்டது.\nஇது வால்மார்ட் நிறுவனத்தின் சட்ட, திட்டங்களுக்கு மாறானது. எங்களிடம் கான்ட்ராக்ட் பெற்றவர்கள் அவர்கள் தான் சம்மந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அந்த நிறுவனத்தில் இது போன்ற துயர சம்பவங்கள் நடந்தால் தான் நாங்கள் நஷ்டஈடு கொடுக்க முடியும். மாறாக \"Sub Contract\"\" பெற்ற நிறவனங்களுக்கு நாங்கள் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது. எங்களது சட்ட, திட்டங்களில் இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது' என்று கையை விரித்து விட்டது வால்மார்ட்.\nமற்றோர் சுவாரஸ்யமான தகவல் வால்மார்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய நாடுகளிடம் கிடைத்துக் கொண்டிருக்கும் எதிர்ப்பு. உதாரணத்துக்கு ஜெர்மனி நாட்டில் வால்மார்ட் நிறுவனம் சந்தித்த புதிய விதமான பிரச்சனைகள். இந்த பிரச்சனைகளால் ஜெர்மன் மக்களும், அங்கு வால்மார்ட்டில் பணியாற்றிய தொழிலாளர்களும் மட்டுமின்றி ஜெர்மன் அரசாங்கமே வால்மார்ட்டை ஜெர்மனியில் இருந்து விரட்டி அடித்தது.\nஜெர்மனியில் என்ன நடந்தது என்றால் வால்மார்ட் நிறுவனம் தன்னுடையை தொழிலாளர்கள், பொருட்களை வாங்கி விட்டு மக்கள் கடையில் இருந்து வெளியேரும் போது, அந்தக் கடையின் வாயிலில் இருக்கும் வால்மார்ட் ஊழியர்கள் அவர்களை (customers) பார்த்து சிரிக்க வேண்டும் என்பது. ஜெர்மானியர்கள் சாதாரணமாக முகந் தெரியாதவர்களை பார்த்து சிரிக்க மாட்டார்கள். இவ்வாறு வால்மார்ட் தொழிலாளர்கள் சிரிக்கும் போது அந்த சிரிப்பு தங்களை கேலியும், கிண்டலும் செய்வதாக ஜெர்மானியர்கள் உணர துவங்கினர். இது ஜெர்மானியர்களிடம் ஒரு வித கோபத்தையும் ஏற்படுத்தி விட்டது.\nமற்றோர் விஷயம் வால்மார்ட் ஊழியர்கள் அனைவரும் ஒவ்வோர் நாளும் தங்களது ஷிஃப்ட் துவங்குவதற்கு முன்பாக, உடற்பயிற்சி செய்ய வேண்டும் மற்றும் ''வால்மார்ட், வால்மார்ட், வால்மார்ட்' என்று மூன்று முறை தொடர்ந்து கத்த வேண்டும் என்பது.\nஇன்னுமோர் விஷயம் வால்மார்ட் ஊழியர்கள் தங்களது சக ஊழியர்களை வேவு பார்க்க வேண்டும் என்று கடுமையாக நிர்ப்பந்திக்கப்படுவது. மற்றொன்று தங்களது ஊழியர்கள் எந்த விதமான பாலியியல் உறவிலும், நிறுவனத்துக்கு வெளியேயும் ஈடுபடக் கூடாது என்ற கட்டுப்பாடு. ஐரோப்பிய கலாச்சாரத்துத்கு கிஞ்சித்தும் பொருந்தாத இந்த நிர்ப்பந்தங்கள் ஜெர்மானியர்களிடையே ஏற்படுத்திய கொந்தளிப்பு, வால்மார்ட்டை ஜெர்மனியில் இருந்து வெளியேற்றியது.\nஇந்தியாவில் வால்மார்ட்டின் வருகை எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடந்தது கசப்பான விசயம்... பாலியல் புகாரில் பதவி விலகிய பிளிப்கார்ட் பின்னி பன்சால் கருத்து\nஅதிர வைத்த பாலியல் புகார்.. பிளிப்கார்ட் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகினார் பின்னி பன்சால்\nப்ளிப்கார்ட் மூலம் வால்மார்ட் இந்திய சந்தைக்கு வந்தால் பெரும் போராட்டம் நடக்கும் : விக்கிரம ராஜா\nபோட்டிக்கு முடிவு கட்ட திட்டம்... ப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும் அமேசான்\nதாமதமாக டெலிவரி செய்த ப்ளிப்கார்ட்.. கூரியர் பையனை 20 முறை கத்தியால் குத்திய டெல்லி பெண்\n'நோ கிட்டிங் டேஸ்..' ப்ளிப்கார்ட் அதிரடி ஆஃபர் விற்பனை ஏப். 1 முதல்\nஐஃபோன் ஆர்டர் செய்தவருக்கு டிடர்ஜென்ட் சோப்பு பார்சேல்.. மோசடி செய்த பிளிப்கார்ட்\nஃப்ளிப்கார்ட், அமேசான், ஸ்னாப்டீலில் அதிரடி தள்ளுபடி: கேட்டால் ஆடிப் போயிடுவீங்க ஆடி\nப்ளிப்கார்ட்டின் 'பிக் ஷாப்பிங் டேஸ் சேல்': வாவ், வவ்வாவ் தள்ளுபடி\nஆண்ட்ராய்ட் கோதாவில் இறங்குகிறது பிளிப்கார்ட்... சொந்தமாக ஸ்மார்ட்போன் வெளியிட பிளான்\nஃப்ளிப்கார்ட்டின் 'தி பிக் பில்லியன் டேஸ் சேல்', அமேசானின் 'கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்'\nஅமேசான், ப்ளிப்கார்ட், ஜபாங்கில் சலுகை மழை: முந்துங்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nflipkart walmart வால்மார்ட் இந்தியா\nஉலகின் நம்பர் ஒன் ‘சில்லரை வர்த்தக ஒப்பந்தம்’ இரண்டு நிறுவனங்களுக்கு இடையே முறைப்படி சமீபத்தில் கையெழுத்தாகி விட்டது. உலகின் நம்பர் ஒன் வால்மார்ட் நிறுவனமும், இந்திய நிறுவனமான ஃப்லிப்கார்ட் (Flipcart) நிறுவனமும் இந்த புதிய ஒப்பந்தத்தை செய்து கொண்டுள்ளன. வால்மார்ட் அடிப்படையில் ஒரு அமெரிக்க நிறுவனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/aiadmk-is-awaiting-for-cabinet-reshuffle-350639.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-06-25T10:16:57Z", "digest": "sha1:GHOVCORWXF3VK5HSVHGUZLCRF5I3BS6F", "length": 18130, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக! | aiadmk is awaiting for cabinet reshuffle - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago 'கருப்பு ஆடுகள்' நீதிபதி சுக்லாவை பதவிநீக்கம் செய்யுமாறு பிரதமருக்கு தலைமை நீதிபதி பரபரப்பு கடிதம்\n19 min ago கோடி கோடியா வருமானம் வேணுமா.. வாங்க இங்க.. ஆஆ.. தெறிக்க விட்ட போஸ்டர்\n21 min ago எல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\n30 min ago இப்படிலாம் பேசக்கூடாது.. ஒன்று திரண்ட பாஜக எம்பிக்கள்.. பதிலடி கொடுத்து வாயடைக்க வைத்த தயாநிதி மாறன்\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nMovies ஓ சோத்துல ஆரம்பிக்கரிங்க.. நடக்கட்டும் நடக்கட்டும்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்\nAutomobiles திரைப்பட ஹீரோக்களை மிஞ்சிய ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு குடும்பத்தையே காப்பாற்றிய நிஜவாழ்க்கை ஹீரோ இவர்தான்\nTechnology ஓரே மாசத்தில் 80லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் பெற்ற அசத்திய ஜியோ: தவிக்கும் ஏர்டெல்.\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nEducation பி.இ. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சேர்க்கை இன்று துவக்கம்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சி நம்ம கிட்டதான் இருக்கும்.. அமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக\nஅமைச்சரவையை மாத்தப் போறாங்க.. உற்சாகத்தில் அதிமுக\nசென்னை: இடைத் தேர்தல் முடிவுக்குப் பிறகும் ஆட்சி நம்மிடம்தான் இருக்கும். அதில் மாற்றமே இல்லை என்ற அதீத நம்பிக்கையில் உள்ளனர் அதிமுகவினர்.\nஇடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கும் உள்ளதாம்.\nஇந்நிலையில் ஆட்சிக்கு முட்டுக்கொடுக்கும் எம்.எல்.ஏக்கள் சிலர் தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சை நச்சரித்து வருகிறார்களாம். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் விவாதித்ததாக கூறப்படுகிறது.\nஇன்னும் பிள்ளையே பிறக்கலே.. அதுக்குள்ள பேர் வச்சாச்சா.. சர்ச்சையை கிளப்பிய ஓபிஎஸ் மகன் கல்வெட்டு\nநெருக்கடி நிலையில் ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதால் யாரிடமாவது அமைச்சர் பதவியை பறித்து அது ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்திவிடப் போகிறது என யோசனை செய்கிறார்களாம்.\nபதவியை பறித்தால் தானே சிக்கல், புதிதாக 2 பேரை அமைச்சரவையில் சேர்த்தால் என்ன என ஆலோசிக்கப்படுகிறதாம். அந்தவகையில் வேடசந்தூர் எம்.எல்.ஏ.வாக உள்ள பரமசிவத்திற்கு அமைச்சர் பதவிக்கான ஜாக்பாட் அடித்தாலும் அடிக்குமாம்.\nகோஷ்டிகளில் சிக்காதது, மருத்துவர், இளம் வயது உள்ளிட்ட விவகாரங்கள் பரமசிவத்துக்கு ப்ளஸ் ஆக உள்ளதாம். தம்பிதுரை இவருக்காக பலத்த\nஆனால் தேர்தல் முடிவு வராமல் எதைப்பற்றியும் யோசிக்கும் முடிவில் இ.பி.எஸ். இல்லையாம். ஆட்சியை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் திமுகவும், ஆட்சியை தக்க வைத்துக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் அதிமுகவும் உள்ளதால் இரு கட்சிகளிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nஅதிமுக ஆரம்பத்திலிருந்தே நாடாளுமன்றத் தேர்தல் முடிவை விட இடைத் தேர்தல் முடிவைத்தான் அதிகம் எதிர்பார்க்கிறது. காரணம், இது சாதகமாக இருந்தால்தான் ஆட்சியை தக்க வைக்க முடியும் என்பதால். இந்த நிலையில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அதிமுகவினர் உற்சாகமாக இருப்பது எதிர்க்கட்சிகளிடையே கலக்கத்தை அதிகரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nபார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா\nவிடிகாலையில்.. நீலாங்கரையில்.. நீ ந���ப்பாட்டுடா.. போதை இளைஞரின் அடாவடி.. திணறிய போலீஸ்\nஅமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்\nசிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்\nபெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க\nதனி அறையில் தங்கதமிழ்ச் செல்வனை செம டோஸ் விட்ட டிடிவி தினகரன்.. ஆடியோ ரிலீஸின் பரபரப்பு தகவல்\nஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\nதங்கதமிழ்ச் செல்வனை டிடிவி தினகரன் நீக்கமாட்டார்.. புகழேந்தி உறுதி\nசொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nபிடிக்காட்டி கட்சியை விட்டு நீக்குங்க.. இப்படி சின்னத்தனமா செஞ்சா எப்படி..தங்க தமிழ்ச்செல்வன் ஆவேசம்\nநகமும் சதையுமாக இருந்த தினகரன் - தங்க தமிழ்ச்செல்வன்.. இப்படி சண்டை போட காரணமான அந்த கூட்டம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/sc-asks-why-jallikattu-should-not-be-banned-197766.html", "date_download": "2019-06-25T09:59:02Z", "digest": "sha1:UPS3RVHPBMCRVZ4CIYFIGQQNNSIWRTTO", "length": 21232, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடையெனில் அசைவ உணவுக்கும் தடையா? சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வாதம்! | SC asks why jallikattu should not be banned - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n20 min ago ஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n23 min ago நடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n27 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n43 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nSports ஷமி மீது முன்பு சூதாட்ட புகார் அளித்த மனைவி ஹசின்.. ஹாட் டிரிக்கை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nLifestyle வேர்க்கும்போது ரத்தமாக வேர்க்கும் 21 வயது விநோதப்பெண்... என்னதான் ஆகுதுனு பாருங்க...\nMovies வரேன்னு சொல்லிய��ம் பிக் பாஸ் வீட்டுக்கு 'நைஜீரிய நயன்தாரா'வை ஏன் அழைக்கவில்லை\nAutomobiles ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\nFinance எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க Defaulters அதிகம் தெரியுமா\nTechnology சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜல்லிக்கட்டுக்கு தடையெனில் அசைவ உணவுக்கும் தடையா சுப்ரீம்கோர்ட்டில் தமிழக அரசு வாதம்\nடெல்லி: மனிதர்களின் இன்பத்திற்காக காளைகளை துன்புறுத்தும் ஜல்லிக்கட்டுக்கு ஏன் தடை விதிக்கக்கூடாது என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு வழக்கறிஞர், அப்படியானால் இறைச்சிக்காக உயிரினங்களை அடித்து கொல்வதையும் தடை செய்ய முடியுமா\nஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை நீதிபதிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் பினாகி சந்திரகோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று நடைபெற்றது.\nஇந்திய விலங்குகள் நலவாரியத்தின் சார்பில் வழக்கறிஞர் பஞ்ச்வானி ஆஜராகி வாதாடினார். அவர் தன்னுடைய வாதத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் ஆபத்தானவையாக உள்ளன. இந்த போட்டிகள் மனித உயிர்களுக்கும், மிருகங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த போட்டிகளால் அப்பாவி மிருகங்களின் மீது பெருமளவில் கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன. எனவே, இந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.\nமத்திய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தனது தரப்பு வாதத்தின் போது, கடந்த 2011-ம் ஆண்டு மனிதர்களுக்கு பொழுதுபோக்கு வழங்கும் விலங்குகள் பட்டியலில் காளை இடம் பெற்றிருந்தது. அதனை தற்போது அந்த பட்டியலில் இருந்து நீக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாதுஎன்றும் கூறினார்.\nஇந்த வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள் 2011-ம் ஆண்டு இந்த பட்டியலில் காளையை சேர்த்த அதே மத்திய அரசு, தற்போது அதனை நீக்குவதாக கூறுவது ஏன்\nஇந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் கண்டனம் தெரிவித்தார்.\nதமிழக அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திரிவேதி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்று வாதிட்டார். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி உரிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றப்பட்டு தான் போட்டிகள் நடத்தப்படுவதாகவும், அதனை உச்சநீதிமன்றமே நேரடியாக கண்காணிக்கலாம் என்றும் அதற்கு தமிழக அரசுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை என்றும் தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதிகள், காளைகளை துன்புறுத்தாமலும், உயிர்சேதமின்றியும் ஜல்லிக்கட்டு நடைபெறுவதாக கூறும் தமிழக அரசின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் காளைகள் துன்பப்படாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளில் எப்படி பங்கேற்க வைக்க முடியும் என்றும் கேள்விகள் எழுப்பினர்.\nமேலும் மனிதர்களின் இன்பத்திற்காக காளைகளை துன்புறுத்தும் இதுபோன்ற போட்டிகளை ஏன் நிரந்தரமாக தடை செய்யக்கூடாது என்றும் சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.\nஅதற்கு பதிலளித்த தமழக அரசின் வழக்கறிஞர் எந்த உயிரினங்களையும் துன்புறுத்தக்கூடாது என்றால் நாட்டில் ரேக்ளா பந்தயம், குதிரை பந்தயம் உள்ளிட்டவற்றுக்கும் சேர்த்து தான் தடை விதிக்க வேண்டும். காளையை அடக்குவதற்காக வீரர்கள் ஒரு நிமிடத்துக்கும் குறைவாகத்தான் காளையின் முதுகு மற்றும் கொம்பு பகுதிகளைப் பிடித்து அடக்க முயற்சிப்பதாகவும் ஆனால் இதைவிடக் கொடூரமாக காளைகள் கொல்லப்பட்டு இறைச்சிக்கு பயன்படுத்தப்படுகிறது. அப்படியானால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிப்பதற்கு முன்பு உயிரினங்களை அடித்துக்கொன்று உணவாக சாப்பிடுவதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.\nஇந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜல்லிக்கட்டுக்கு மீண்டும் ஆபத்தா.. தீவிரமாக களம் இறங்கும் பீட்டா\nதிமிறிய காளைகளை தில்லாக அடக்கிய காளையர்கள்... சிவகங்கையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nகாளியம்மனிடம் சேர்ந்துவிட்ட களம்பல கண்ட ’காளி’.. கண்ணீர்வடிக்கும் திண்டுக்கல்வாசிகள்\nதிருச்சி கல்லக்குடியில் ஜல்லிக்க��்டு… மாடுபிடி வீரர்; இரண்டு காளைகள் பலி\nஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை\n2 வீட்டுமனைகள், கார், பைக் என பரிசு மழை... கோவையில் ஜல்லிக்கட்டு கோலாகலம்\nதேன் கூட்டைக் கலைக்கவே வாகனத்திற்கு தீவைத்தோம்.. போலீஸ் பரபரப்பு சாட்சியம்\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விறுவிறு ஜல்லிக்கட்டு.. 250 காளைகள்.. 200 காளையர்கள் செம மோதல்\nவிராலிமலையில் ஜல்லிக்கட்டு... காளை முட்டியதில் இருவர் பலி\nஅடேங்கப்பா.. 1,353 காளைகள்.. கின்னஸ் சாதனை படைத்தது விராலிமலை ஜல்லிக்கட்டு\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. 15 காளைகளை பிடித்த ரஞ்சித்குமாருக்கு முதல் பரிசு வழங்கிய முதல்வர்\nஜல்லிக்கட்டின் போது கொலை மிரட்டல்... விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மீது புகார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu supreme court tamilnadu உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு தமிழகம்\nதங்கதமிழ்ச் செல்வனை டிடிவி தினகரன் நீக்கமாட்டார்.. புகழேந்தி உறுதி\nசொத்தை மீட்க நிதி திரட்டி தர முடியாது.. பிரேமலதாவுக்கு மா.செ.க்கள் செம ‘நோஸ்கட்’\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/man-held-wife-s-suicide-over-illicit-relationship-313555.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T09:36:18Z", "digest": "sha1:IU3LA6ZU46FKA3PT4BPI3S3K65IDOXMX", "length": 22415, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்... தற்கொலை செய்த ஜீவிதா - கணவன் கைது | Man held for wife’s suicide over illicit relationship - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago நடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n4 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n20 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n23 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles ���லிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகள்ளத்தொடர்பை கைவிட மறுத்த கணவன்... தற்கொலை செய்த ஜீவிதா - கணவன் கைது\nஓடும் ரயிலில் இருந்து பெண் தற்கொலை...கணவர் கைது- வீடியோ\nசென்னை: ஓடும் ரயிலில் இருந்து குதித்து இளம் பெண் ஜீவிதா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ரோஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.\nகணவர் உடனான நட்பை விட்டு விடும்படி அவரது பெண் தோழியுடன் ஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து கணவரை போலீஸார் கைது செய்தனர்.\nசென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் கீதா. இவருக்கு ஜீவிதா என்ற மகளும், முரளி என்ற மகனும் உள்ளனர். ஜீவிதா நர்ஸ் ஆக பணிபுரிந்து வந்தார். ஜீவிதாவுக்கும் ஆவடியைச் சேர்ந்த முரளியின் மகன் ரோஸ் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. திருமண வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சிகரமாக இல்லை.\nரோஸ் ஐடி நிறுவனத்தில் பணி செய்கிறார். அவர் தன்னுடன் மென் பொறியாளராக பணியாற்றும் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். ஜீவிதாவிற்கு இந்த விவரம் தெரிய வரவே இடிந்து போனார் ஜீவிதா. தட்டிகேட்கவே, கணவரின் கொடுமை அதிகரித்தது. வரதட்சணை கேட்டும் கொடுமை படுத்தினர்.\nஒரு வயதுக் குழந்தை இருப்பதால் கணவன் செய்யும் கொடுமைகளை தாங்கிக் கொண்டார் ஜீவிதா, ஆனாலும் விடாத ரோஸ், 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார். இதனால் மனம் உடைந்த ஜீவிதா கடந்த சனிக்கிழமை மின்சார ரயிலில் இருந்து அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.\nஜீவிதாவை தற்கொலைக்கு தூண்டியதாகவும், வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் ரோஸ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜீவிதாவின் தாயார் புகார் அளித்திருந்தார். ஜீவிதா இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் கணவரின் கள்ளக்காதலியிடம் பேசிய ஆடியோவை காவல்நிலையத்தில் அளித்தனர்.\nபெண்: ஹலோ சொல்லுங்க என்ன விஷயம்\nஜீவிதா: என் கணவருடன் ஞாயிற்றுக்கிழமை வெளியில் சென்றீர்களா\nபெண்: இல்லை அது வந்து\nபெண்: சும்மா வெளியில் சென்றோம். அவ்வளவுதான்.\nஜீவிதா: ஏன் சென்றீர்கள், இது முறையா நான் இது பற்றி நேர்மையாகப் பேசி இருக்கிறேன். இப்படி செய்யலாமா\nபெண்: நான் சும்மா நண்பர் என்ற முறையில் சென்றேன்.\nஜீவிதா: என் கணவருடன் செல்லாதீர்கள். அவருக்கு திருமணம் ஆகிவிட்டது உங்களுக்கு தெரியும் அல்லவா\nஜீவிதா: அவரது மனைவி நான், எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதும் தெரியும் அல்லவா\nஜீவிதா: பிறகு எதற்கு அவருடன் தொடர்பு வைத்துக்கொள்கிறீர்கள். நான் எத்தனை முறை உங்களிடம் பேசி இருப்பேன்.\nபெண்: நீங்கள் இதைப்பற்றி என்னிடம் பேசுவதை விட உங்கள் கணவரை கேளுங்கள்.\nஜீவிதா: அவரிடம் பல முறை பேசிவிட்டேன், அவர் கேட்பதாக இல்லை. நீங்கள் ஏன் அவருடன் வெளியில் செல்கிறீர்கள்.\nபெண்: இது பற்றி உங்கள் கணவரிடம் பேசிக்கொள்ளுங்கள்.\nஇந்த உரையாடல் அந்த ஆடியோவில் பதிவாகி உள்ளது. ஜீவிதா பல முறை பொறுமையாக மன்றாடியும் கணவர் கள்ளத் தொடர்பை விடவில்லை. 20 லட்ச ரூபாய் வரதட்சணை தரவே, தற்கொலை செய்து கொண்டார்.\nமார்ச் 5ஆம்தேதியன்றுதான் அவரது குழந்தையின் முதலாவது பிறந்த நாள் என்ற சோகம் நடந்துள்ளது.\nஜீவிதா பேசிய ஆடியோ ஆதாரத்தை வைத்து ஜீவிதாவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ரோஸை கைது செய்தனர். வரதட்சணை கேட்டு கொடுமை, தற்கொலைக்கு தூண்டுதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ரோஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். கள்ளத்தொடர்பை விட மறுத்து வரதட்சணை கேட்டதால் மனைவியை இழந்து சிறையில் இருக்கிறார் ரோஸ். ஒரு வயது குழந்தைதான் பெற்றோரை இழந்து தவிக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநட���ரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\nசென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nதங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nபார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா\nபிறந்து 25 நாளில் குழந்தை இதயத்தில் கோளாறு.. கோவை மருத்துவமனையில் சிகிச்சை.. உதவுங்கள் ப்ளீஸ்\nவிடிகாலையில்.. நீலாங்கரையில்.. நீ நிப்பாட்டுடா.. போதை இளைஞரின் அடாவடி.. திணறிய போலீஸ்\nஅமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்\nசிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்\nபெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnurse suicide chennai நர்ஸ் தற்கொலை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/gap-between-chezhiyan-and-kanmani-comes-down-346813.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:33:08Z", "digest": "sha1:IR3U4LCPKOFHAII4GCZ2H6WUWM73XGS5", "length": 18154, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஹா.. இடைவெளி குறைஞ்சு நெருங்க ஆரம்பிச்சிருச்சுகளே.. அப்ப அடுத்து \"அது\" தானா? | Gap between Chezhiyan and Kanmani comes down - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n17 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n20 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n25 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nMovies மும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆஹா.. இடைவெளி குறைஞ்சு நெருங்க ஆரம்பிச்சிருச்சுகளே.. அப்ப அடுத்து \"அது\" தானா\nசென்னை: சன் டிவியின் நாயகி சீரியல் ரொம்ப பழிவாங்கல், ஆனந்தியை சாகடிக்க பிளான், வீட்டை விட்டு துரத்த பிளான்னு சுவாரஸ்யமா இருக்கற மாதிரிதான் போயிகிட்டு இருக்கு.\nஅத்தனை சொத்துக்கும் வாரிசான ஆனந்தி, அவதான் வாரிசுன்னு தெரிஞ்சும், கலிவரதன் முழுசா நம்பி இருந்த அரசியல்வாதி நண்பன் மகளுடன் சேர்ந்து அந்த விஷயத்தை கலிவரதனிடமே மறைப்பதும், வில்லத்தனத்தில் தந்திரம்.\nதிருவோட குழந்தையை சுமக்கறதை, திருகிட்ட சொல்ல முடியாத சூழ்நிலையில இருந்து தவிக்கறா ஆனந்தி. அத்தை குழந்தை குழந்தைன்னு கேட்டும், கணவன் தன்னை நெருங்காததுனால கர்ப்பம்னு நாடகமாடி தவிக்கறா கண்மணி.\nகண்மணியை ரெகுலர் செக்கப் அழைச்சுட்டு போக தேதி வந்துருச்சுன்னு, கண்மணியையும், செழியனையும் பிரிச்சுட்டு, தான் கல்யாணம் செய்துக்கணும்னு ஆசைப்படற சுஹாசினி சொல்ல, சற்குணத்தம்மாவும் ஆஸ்பத்திரிக்கு மருமகளுடன் கிளம்புறாங்க.\nஅங்க கம்பெனியில ஒரு பொண்ணு தூக்கு போட்டுக்க முயற்சிக்கறா. செழியன் அவளை அழைச்சுக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போக, அங்கதன் தெரியுது, புருஷன் ஆண்மை இல்லாதவன், ஆனா, தன்னை மலடின்னு சொல்லிட்டு புருஷனுக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க மாமியார் ஏற்பாடு பண்றாங்கன்னு சொல்லி அந்த பொண்ணு அழறா.\nமனசு கஷ்டத்தோட செழியன் வெளியில வர, கண்மணி அங்க மாமியார�� சற்குணத்துடன் பயத்தில் உட்கார்ந்து இருக்கா. அவனை யதார்த்தமா பார்த்துட்ட சற்குணம், பெரியவனேன்னு கூப்பிட, வர்றான் செழியன்.\nநம்ம டிராமாவுக்கு இவ ஸ்கிரிப்ட் எழுதறாளே... விட்டா கிளைமேக்ஸும்...\nவாடா.. கண்மணிக்கு செக்கப் பண்ணத்தான் வந்தோம்.நீயும் டாக்டரை பார்த்துட்டு போன்னு சொல்றாங்க. டாக்டரைப் பார்தததும் ரெண்டு பேர்கிட்டயும் தனியா பேசணும்னு டாக்டர் சொல்லிட்டு, செழியனுக்கு அட்வைஸ் பண்றாங்க.\nஅவன் மனசு கொஞ்சம் கொஞ்சமா மாறுது. இனிமே கண்மணியை தண்டிக்க கூடாதுன்னு நினைக்கறான். மறுபடியும் ராத்திரி வாக்குவாதம் வந்துருது. ஆனா, இது ஆரோக்கியமான வாக்குவாதமாத்தான் இருக்குது.\nமறுநாள் செழியனுக்கு கம்பெனிக்கு நேரமாச்சுன்னு சொல்ல, அவசரமா மாடிப்படியில் இறங்கி வந்த கண்மணி தடுமாறி விழப் போறா. அந்த சமயம் செழியன் ஒடி வந்து கண்மணியைத் தாங்கிப் பிடிக்க, முதல் ரொமான்ஸ் அப்போதுதான் நடக்குது.\nஇப்படி அவசரமா ஒடி வராதேன்னு எத்தனை தடவை கண்மணி சொல்றதுன்னு செழியன் சொல்ல, தாங்கிப் புடிக்கத்தான் நீங்க இருக்கீங்களேன்னு சொல்றா கண்மணி. எல்லாரும் சந்தோஷமா பார்க்க, சுஹாசினிக்கு வயிறு எரியுது.\nசற்குணம் நீ கூட தனியா மாடிப்படி ஏறாத, இறங்காத.. என்னை துணைக்கு கூப்பிடு.. நான் உன்னை தூக்கிக்கறேன்னு சற்குணம் புருஷன் சொல்ல, நீ என்னைத் தூக்க போறியா.. எங்கே அந்த சேரை நகர்த்தி வைன்னு சொல்ல, அதெல்லாம் முடியாதுன்னு சொல்லிட்டு போறார் அவர், எல்லாரும் சிரிக்கறாங்க.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nayagi serial செய்திகள்\nமாத்திரையை...குளிகையை....மாத்தி வச்சு... என்ன பிழைப்பு\nநீங்க கர்ப்பமா இருக்கீங்களா.... திரு ஆனந்தியிடம் கேட்கிறான்...பாவம் அவ என்ன சொல்லுவா\nபார்த்து பேசுங்க நான் மதுரைக்கார பொண்ணு... மதுர மல்லி மாதிரி வெள்ளை மனசு...\nஆனந்தி கண்மணி ரெண்டு பேர் கதையும் ஒரே டிராக்கில் போகுதே..\nஉன் குத்தமா... என் குத்தமா... யாரை இதில் குத்தம் சொல்ல\nசீரியல்களில் சீரியஸாக உலா வரும் சித்தர்கள்.. எப்பப்பா விடுவீங்க அவர்களை\nதிரு அனன்யாவுக்கு ஓகே சொன்னா ஆனந்தி கதி...\nஅடடே.. ராத்திரி நேரம்.. மல்லிகைப் பூவு... இன்னிக்கு செழியன் அவ்ளோதானா\nஆனந்தி ஜெயிச்சுகிட்டே இருக்காளே... மாயமா.. மந்திரமா\nஅடேங்கப்பா பொண்ணுன்னா ஆனந்தி மாதிர�� இருக்கணும்\nஒரு வருஷத்துக்கு மேல ஆகியும் 'அது\\\" நடக்கலியாமே... பாவம் அந்த பொண்ணு\nகுழந்தையை குடுத்துட்டு குழந்தை மாதிரி தூங்கறானே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnayagi serial sun tv serials television நாயகி சீரியல் சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/25030233/1029770/Tamilnadu-election2019-SudarsanaNatchiappan-PChidambaram.vpf", "date_download": "2019-06-25T10:39:43Z", "digest": "sha1:XUGDJ3QULLVWULI34WHZLVQUFFEYBOIL", "length": 8935, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "எனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஎனக்கு சீட் கிடைக்காததற்கு காரணம் ப.சிதம்பரம் தான் - சுதர்சன நாச்சியப்பன்\nகார்த்தி சிதம்பரத்தை காங்கிரஸ் வேட்பாளராக அறிவித்திருப்பது சிவகங்கை மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.\nசென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் போட்டியிட தனக்கு வாய்ப்பு கிடைக்காததற்கு ப.சிதம்பரம் தான் காரணம் எனவும் குற்றம்சாட்டினார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அடுத்த 5 தினங்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு\" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட தமிழகத்தின் 13 மாவட்டங்களில், அடுத்த ஐந்து தினங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி\nதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.\nகும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு\nகும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.\n\"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2019-jun-16/investigation/151876-austria-intelligence-systems.html", "date_download": "2019-06-25T09:38:33Z", "digest": "sha1:NFDZC5FTK2GZVE3T4CFEPFLG2I75YHIE", "length": 25773, "nlines": 467, "source_domain": "www.vikatan.com", "title": "‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! - ஆஸ்திரிய ஆச்சர்யம்... | Austria Intelligence systems - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஜூனியர் விகடன் - 16 Jun, 2019\nமிஸ்டர் கழுகு: துணை முதல்வர் பதவி: ‘ஆந்திரா மீல்ஸ்’ - அடம் பிடிக்கும் அமைச்சர்கள்\nமாதம் ஒருமுறை வயநாடு விசிட் - ராகுல் திட்டம்... மக்கள் உற்சாகம்\n“பொழுதுபோக்குக்காக அரசியலுக்கு வரவில்லை கமல்\nமக்களை ஈர்க்கும் தலைமை அ.தி.மு.க-வில் இல்லை - பற்றவைக்கும் ராஜன் செல்லப்பா\n” - சர்ச்சையைக் கிளப்பிய ஆணையத்தின் அறிக்கை...\nகுறைந்த செலவில் நீர்வழிச்சாலை... கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு\n‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\n - காய்ந்து கிடக்கும் அணைகள்... அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்...\n - வேலூர் - குடிநீருக்கு உயிர் பணயம்\n - விருதுநகர் - “அகப்பைத் தண்ணிக்கே அம்புட்டு அல்லாட்டம்\n - திருச்சி - எரியும் வீட்டில் பிடுங்கும் அதிகாரிகள்\n - நாமக்கல் - திருப்பூர் - தேனி\n - தூத்துக்குடி - சிவகங்கை\nஒரு கிட்னி மூன்று கோடி ரூபாய் - இது ஃபேஸ்புக் மோசடி\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (12/06/2019)\n‘உளவு’க்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்\nஆஸ்திரியா நாட்டின் பிரதான தொழிலே உளவு பார்ப்பதுதான். உளவாளிகளின் சொர்க்க பூமி என்றும் அந்த நாட்டைச் சொல்வார்கள். எந்த நாட்டு உளவாளியாக இருந்தாலும் சரி, ஆஸ்திரியா-வுக்குள் சுதந்திரமாக உலவ முடியும். அந்த அளவுக்கு உளவாளிகளுக்கு உதவுகின்றன அங்கிருக்கும் உளவு அமைப்புகள். அப்படிப்பட்ட நாட்டில் ஒரு ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கி ஆட்சியை இழந்திருக்கிறது, வலதுசாரிக் கூட்டணி.\nகடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகை நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ சமீபத்தில் வெளிவந்து, ஆஸ்திரிய நாட்டு அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. அந்த வீடியோவில், ‘நான் ரஷ்ய தொழிலதிபருக்கு நெருக்கமானவள்’ என்று சொல்லி அறிமுகமாகும் ஒரு பெண்ணிடம், ‘எனக்கு வெற்றிபெற உதவி னால் அரசு ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருவேன்’ என்று பேரம் பேசி இருக்கிறார், ஆஸ்திரியாவின் துணை பிரதமர் ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் ஸ்ட்ராஷ்.\nஅந்த வீடியோ வெளிவந்து சர்ச்சை கிளம்பிய பிறகு, ‘ஓர் அழகான பெண்ணை ஈர்க்க, குடி போதையில் உளறினேன்’ என்று கூறிச் சமாளித்தார் ஹெய்ன்ஸ். ஆனாலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், அவர் பதவி விலகினார். ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலின்போது இந்தப் பிரச்னை வெடித்ததால், வலதுசாரிகள் சங்கடத்தில் நெளிந்தனர். நிலைமையைச் சமாளிக்க, பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த விரும்புவதாகத் தெரிவித்திருக்கிறார் ஆஸ்தி��ிய அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெலென்.\nஆனால், ஆஸ்திரிய மக்கள் இந்த ரகசியச் செயலைக் கண்டு மலைக்கவில்லை. ஏனெனில், உளவு பார்ப்பதுதான் அங்கு சர்வசாதாரண மாயிற்றே உலகின் உளவு மையமாக ஆஸ்திரியா மாறியதற்கு முக்கியக் காரணம் அதன் புவி அமைப்பு. ஐரோப்பியக் கண்டத்தின் இதயத்தில் இருக்கும் ஆஸ்திரியா, பனிப்போர் காலத்தில் ரஷ்யாவின் இரும்புத்திரைக்கு மிக அருகிலிருந்த நாடு. கிழக்கும் மேற்கும் புவி அரசியலால் இரண்டாகப் பிரிந்து கிடந்த போது… ஆஸ்திரியா மட்டும் நடுநிலையுடன் இரு பிரிவுகளுக்கு இடையே பாலமாகச் செயல்பட்டதும் இதற்கு ஒரு காரணம்.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nஆஸ்திரியா உளவு ஹெய்ன்ஸ் கிறிஸ்டியன் வான் டெர் பெலென்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\nகுறைந்த செலவில் நீர்வழிச்சாலை... கவனத்தில் கொள்ளுமா மத்திய அரசு\n - காய்ந்து கிடக்கும் அணைகள்... அதல பாதாளத்தில் நிலத்தடி நீர்...\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\nஇது வெறுமனே வீடு அல்ல\n“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்\n``நீ அங்கே போ மச்சி” - சொகுசு காரில் வந்தவர் போலீஸாருக்குக் கொடுத்த அதிர்ச்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/12/O-L.html", "date_download": "2019-06-25T11:12:07Z", "digest": "sha1:XFBH7QWMU62JPFXLZDUDP37FSCHAAZ5M", "length": 6971, "nlines": 57, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "O/Lலும் உஜாலாவும். - Sammanthurai Sun", "raw_content": "\nHome / கட்டுரைகள் / O/Lலும் உஜாலாவும்.\nமாணவர்கள் இன்றைய தினம் O/L பரீட்சை மூடித்து விட்டு வீதிகளில் நின்றுகொண்டு ஒருத்தருக்கொருத்தர் துரத்தித் துரத்தி அவர்களின் வெள்ளை ஆடைகளில் உஜாலா திரவத்தினை தெழிப்பதை காணக்கிடைத்தது.\nஉண்மையில் இது என்ன கலாச்சாரம். என்ன பண்பாட்டு என்பது எனக்குத் தெரியாது தெரிந்தவர்கள் பதிவிடலாம்.\nஇது போன்ற கலாச்சார பண்பாடுகள் படிக்கின்ற மாணவர்களுக்கு தேவைதானா. முந்திய காலங்களில் சாமத்திய வீட்டில் பெண்கள் ஒருத்தருக்கொருத்தர் தண்ணீர் தெழித்து விளையாடுவார்கள் அது காலப்போக்கில் மறைந்து போய் அதற்கு மாறாக இன்று மணவர்களிடையில் உஜாலா தரவம் தெழித்து விளையாடும் நாகரிகம் வளர்ந்துள்ளது இது உண்மையில் தேவையானதோர் விளையாட்டுத்தானா....\n\"மாணவர்கள் கேலிக்ககையாக \"கெமிக்கல்\" கலந்த திரவமான உஜாலா தெழித்து விளையாடியதில் அது தவறாக கண்ணுள் சென்றதனால் மாணவர் இரு கண் பர்வையும் இழந்துள்ளார். இப்படியொரு செய்தி படிக்க கிடைத்தால் உங்கள் மனநிலை எப்படியிருக்கு....\nஇப்படியொரு செய்தி எப்போது படிக்க கிடைக்கக் கூடாதென்பது எனது கருத்து.\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் ��கிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTMyNzgwMA==/%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-:-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2019-06-25T10:30:24Z", "digest": "sha1:5FLYSMBDC36OTJ2OZELMBJ4IL3RCA65H", "length": 5189, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "ஆண்களின் திருமண வயதை குறைக்க உச்சநீதி��ன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nஆண்களின் திருமண வயதை குறைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு : பொதுநல வழக்கு தள்ளுபடி\nடெல்லி: ஆண்களின் திருமண வயதை 21-லிருந்து, 18-ஆக குறைக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அசோக் பாண்டே என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இவ்வழக்கை விசாரிக்க எவ்வித முகாந்திரமும் இல்லை என கூறி தள்ளுபடி செய்துள்ளது.\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nதமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nமீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88/world-cup-cricket---2019-to-whom-is-the-crown", "date_download": "2019-06-25T09:45:33Z", "digest": "sha1:Q7INYOQHDJDOIMDUHR5NV6MXFTMUBZWZ", "length": 19585, "nlines": 78, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு 50 நாட்கள் விருந்து படைக்க காத்துக்கொண்டி ருக்கும் 12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா துவங்க இன்னும் இரண்டு நாட்களே உள்ளது. கோப்பை யாருக்கு என்ற கோதாவில் பட்டத்தை தட்டிச் செல்வது யார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.கால் நூற்றாண்டுக்குப் பிறகு ரவுண்ட் ராபின் அடிப்படையில் லீக் ஆட்டங்கள் நடப்பதால் தொடக்கம் முதலே பரபரப்புக்கும் அதிரடிக்கும் பஞ்சமே கிடையாது. அனல் பறக்கும் இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் மிகவும் திறமை வாய்ந்த அணிகள் என்றாலும் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படும் அந்த நான்கு அணிகள் பற்றி அலசுவோம்.கடந்த முறை முதல் சுற்றோடு வெளியேறிய இங்கிலாந்து அணிக்கு சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு அதிகம் இருக்கிறது. சமீப காலமாக அந்த அணி வீரர்களின் ஆட்டமும் மெருகேறியிருக்கிறது. ருத்ரதாண்டவம் ஆடி வருவதால் 35 முறை 300 ரன்களுக்கு மேல் குவித்தனர். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 480 ரன்களை குவித்து உலக சாதனை படைத்து மலைக்க வைத்தது. இங்கிலாந்தின் சூழ்நிலையும் அந்த அணிக்கு சாதகமாக அமைந்திருப்பதால் முதல் முறையாக கோப்பையை வென்று வரலாற்றை மாற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.தனது நேர்மையான விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப்பெற்றுள்ள நியூசிலாந்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. எப்போது வேண்டுமானாலும் வெகுண்டு எழுவார்கள். சொந்த மண்ணில் கேப்டன் மெக்கல்லம் கடந்த உலக கோப்பையில் வெடித்த சரவெடியும் அதிரடியுமா ரசிகர்களால் இன்னமும் மறக்க முடியவில்லை. அவரது ஓய்வுக்குப் பிறகு வில்லியம்சன் தலைமையில் வெற்றிகளைக் குவித்து வருகிறது. அனுபவம், ஆல்ரவுண்டர்கள் நிறைந்திருப்பதால் எந்த சூழ்நிலையிலும் வெற்றிப்பாதைக்கு அழைத்துக் செல்லக்கூடிய திறமையான வீரர்கள் இருப்பதால் இந்த அணியும் பந்தயத்தில் முந்துகிறது.நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை அவ்வளவு சுலபத்தில் எடை போடமுடியாது. ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பிய டேவிட் வார்னர், அனுபவ வீரர் ஸ்டீவன் ஸ்மித் இருவரின் வருகை புதுத்தெம்பும், மனரீதியாக வலிமையும் கொடுத���திருக்கிறது. அதிரடி வீரர் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான அந்த அணியின் பலம் மிக்கது என்பதால் கோப்பையை தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.முந்தைய உலகக் கோப்பைக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை குவித்த அணிகளில் இந்தியாவுக்கு முதலிடம். கடைசியாக விளையாடிய 13 தொடர்களில் 12-ல் மகுடம் சூடியது. கேப்டன் விராட் கோலியின் ஆக்ரோஷமான பேட்டிங்கும் டோனியின் அனுபவ மும் புதுமுகங்களின் வரவும் வெளிநாட்டு தொடர்களிலும் வெற்றிகளை குவித்ததால் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. இருப்பினும் கணிப்புகளும் காட்சிகளும் மாறலாம்.\nஉலக நாடுகள் பலவற்றிலும் நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்து வரும் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி குறித்து ஒரு பார்வை;முதல் இரண்டு உலகக் கோப்பையிலும் முதல் சுற்றோடு நடையை கட்டியதால் வெங்கட் ராகவன் தலைமையில் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. 1983 இல் கபில்தேவ் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்திய அணி வேகப்பந்து -அசூர பலம் கொண்ட அணிகளை அடக்கி கோப்பையை வென்று சரித்திரம் படைத்தது. அடுத்த முறை சொந்த மண்ணில் நடந்தும் கோப்பையை தக்க வைக்க முடியாமல் போனது. அரையிறுதியோடு வெளியேறியதால் கேப்டன் பதவியிலிருந்து விலகினார் கபில்தேவ்.ஐந்தாவது கோப்பைக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட முகமது அசாருதீன் தலைமையிலான அணி 8 ஆட்டங்களில் இரண்டில் மட்டும் வெற்றி பெற்று ஏழாவது இடத்தை பிடித்தது.\n96-ம் ஆண்டில் தட்டுத்தடுமாறி அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய அணி இலங்கையிடம் அரையிறுதியில் படுமோசமாக விளையாடியதால் 70 ஆயிரம் ரசிகர்கள் குழுமியிருந்த கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானமே போர்க்களமானது. ஒரு கேலரிக்கு தீ வைத்தனர். அத்தோடு ஆட்டத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். வினோத் காம்ப்ளி கண்ணீ ரோடு வெளியேறினார். அடுத்த தொடரில், சூப்பர் சிக்ஸ் பிரிவோடு வெளியேறியதை தொடர்ந்து மூன்று உலகக் கோப்பைக்கு கேப்டனாக இருந்த அசாருதீன் இந்தத்தொடரோடு அவர் ராஜினாமா செய்தார்.\n2003 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா சென்ற இந்திய அணிக்கு சவுரவ் கங்குலியை கேப்டனாக நியமித்தது நல்ல பலன் கிடைத்தது. நமது வீரர்களின் ஆதிக்கம் மற்ற அணிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியதால் கோப்பைய���டன் வருவார்கள் என்று நாடே எதிர்பார்த்தது. ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத இந்திய அணி மிருக பலம் கொண்ட ஆஸ்திரேலியாவிடம் இறுதியாக விழுந்ததால் கோப்பை கை நழுவிப் போனது. பயிற்சியாளர் கிரேக் சாப்பல்-கங்குலி இடையேயான மோதல் உச்சத்தை அடைந்தது. கேப்டன் பதவி பறிக்கப்பட்டது. ராகுல் திராவிட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியிலிருந்தும் கழற்றிவிட முயற்சித்தார். சீனியர் வீரர்களான டிராவிட், விவிஎஸ் லட்சுமணன், ஹர்பஜன்சிங் ஆகியோர் தாதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியதால் அணியில் இடம் கிடைத்தாலும் ஒற்றுமை ஏற்படாததால் முதல் சுற்றோடு மூட்டையை கட்டியது.\n2007-ம் ஆண்டு முதல் சுற்றோடு வெளியேற காரணமாக அமைந்த வங்கதேசத்துடன் முதல் ஆட்டம் என்பதால் 2011இல் மிக கவனத்துடன் அடியெடுத்து வைத்த தோனி தலைமையிலான இந்திய அணி 187 ரன்களில் வாரி சுருட்டியது. இங்கிலாந்துடன் சமநிலையில் முடிந்தது. இக்கட்டான கட்டத்தில் தென்னாப்பிரிக்காவை சாய்த்து நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தனர். இரு முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் பங்கேற்ற கடைசி போட்டி இந்தியாவுடன் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. ஆனாலும் சதமடித்த திருப்தியோடு வெளியேறினார். பஞ்சாப் மாநிலம் மொகாலி மைதானத்தில் நடந்த அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் கிலானி, பஞ்சாப் முதல்வர் என முக்கிய பிரமுகர்களுடன் 35,000 ரசிகர்கள் குழுமியிருந்தனர். வீறுகொண்டு எழுந்த இந்திய பந்துவீச்சு பாகிஸ்தானை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் பாகிஸ்தானை தவிர வேற எந்த அணியுடனும் தோற்காத இலங்கை இறுதி போட்டியில் நம்பிக்கையுடன் இந்தியாவை எதிர்கொண்டது. மகேலா ஜெயவர்தனே சதமடிக்க, 274 ரன்களை இந்தியாவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது. தனது கடைசி ஆட்டத்தில் சொந்த மைதானத்தில் களமிறங்கிய சச்சின் சோபிக்கவில்லை. நெருக்கடியை சமாளித்து கம்பீர் கைகொடுக்க கடைசி கட்டத்தில் குலசேகரா வீசிய 49 ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த கேப்டன் தோனி, லாங் ஆன் திசையில் எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பி ஆட்டத்தை கச்சிதமாக முடித்தார். அரங்கமே அதிர்ந்தது. அந்த இரவு ரசிகர்களுக்கு மறக்க முடியாத இரவுகளாகும். கேலரியிலிருந்த சச்சின் மைதானத் திற்குள் ஓடி வந்தார். ��ிறுவனாக பந்தெடுத்து போட்ட மைதானத்தில் உலக கோப்பையை கைபிடித்ததால் அதிக உணர்ச்சிவசமாக காணப்பட்டார்.11 ஆவது உலகக் கோப்பைக்கும் தோனியே தலைமை தாங்கினார். அரையிறுதி வரைக்கும் முன்னேறிய இந்தியா சிட்னி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் 97 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nTags உலகக் கோப்பை கிரிக்கெட் 2019 மகுடம் யாருக்கு\nஉலகக் கோப்பை கிரிக்கெட் - 2019 மகுடம் யாருக்கு\nதென் ஆப்பிரிக்காவுக்கு தாஹிர் ஆறுதல்\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-1970/", "date_download": "2019-06-25T09:59:27Z", "digest": "sha1:X6JSXAOTEJK76PQ5QFGAMD6MYE534UII", "length": 24649, "nlines": 412, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "பேசாதிரு மனமே! – (தொகுப்பு -1970) | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nவானொப்ப கொள்கை தந்த காந்தி மண்ணில்\nதேனொப்ப இலக்கியங்கள் மலர்ந்த நாட்டில்\nசித்தர்களும் ஞானிகளும் வாழ்ந்த நாட்டில்\nவித்தகர்கள் வேடிக்கை பார்க்கலுற்றார் நேர்ந்த\nவிதியென்று சேர்ந்திங்கு ஒப்பாரி வைப்பார்\nவிலகவே குரல்கொடுத்த வேந்தர் நாட்டில்\nகைவண்ணம் காட்டுகின்றார் பிறர் உயிர்பறிக்க \nகூன் நிமிர்ந்து எழுந்துநிற்க மூச்சு வேண்டும் \nநித்தமொரு பித்தமுடன் சித்தமதில் சீழ் பிடித்து\nசத்தமின்றி ஒய்ந்து மெல்ல சேரும் மனம்சோரும்\nநத்தமென்றும் கொத்தமென்றும் நாள்முழுக்க ���ர்பிடித்து\nசுத்த சன்மார்க்க நெறிபேசும் -பொய்மை\nவித்தகங்கள் மறைந்தபின்னர் நோகும் மனம் நோகும்\nநீதி நெறி வேதமெனப் பாதிவிழிப் பார்வைகளில்\nசாதிமதச் சச்சரவில் ஊறும் மனம் ஊறும்\nஆதியென்றும் அந்தமென்றும் வீதிகளில் சேதமின்றி\nபாதியுடல் தந்தவனைப் பாடும் – வீட்டில்\nநாதியின்றி வாழ்பவளைச் சாடும் மனம் சாடும்\nசெறிகின்ற ஞானத்தில் சிறக்கின்ற கூர்மதியை\nஅறிகின்ற ஆற்றலின்றி வாழும் – பிறர்\nஎறிகின்ற சொற்களிலே வாடும் மனம் வாடும்\nஅறிவின்றி ஒலமிட்டு குறியின்றி கோலமிட்டு\nநெறியென்று வெறும்கதைகள் பேசும் மனம் பேசும் \nஆத்தா நீ சின்னப்பொண்ணு கண்ணிவச்ச\nகாட்டாறா வலம்வந்து நோட்டமிட்டன் மனச\nகுரோதம், நெடுநீர், கொடிய பேராசை,\nஅழுகை, சிரிப்பு, ஆயிரம் நாடகம்\nதந்திரம், சூது, பிறர்பழி தூற்றல்\nஎந்தன் குடும்பம், எந்தன் சுற்றம்,\nவந்தன இவையே வரிசை வரிசையாய்\nநட்பு, பாசம், காதல், கருணை\nகுரல் மட்டும் இருந்ததங்கே ஓசையில்லை.\nகுமுத மலர் இருந்ததங்கே நிலவு இல்லை\nபரல் மட்டும் இருந்ததங்கே சிலம்பு இல்லை\nமயில் மட்டும் இருந்ததங்கே மேகமில்லை\nமயக்குமொழி பேச ஒரு கண்ணனில்லை\nபாரதம் தெரியாது அதன் பல்லவி புரியாது \nஉழைக்காமல் இரையை ஊர்ந்து தேடிட \nஎன்ற உண்மையை அறிவேன் அறிவேன்\nஇந்தச் சுதந்திரம் எங்கு கிடைத்திடும் \n9 . எல்லா சொகமும் இழக்கலாச்சு\nகண்களில் தொடங்கிய காதலின் யாத்திரை\nநெஞ்சினில் தொடங்கிய நினைவுகள் யாத்திரை\nதனிமையில் தொடங்கிய ராகத்தின் யாத்திரை\nதாளத்தில் முடிகிறது – இன்று\nஉள்ளத்தில் தொடங்கிய உண்மையின் யாத்திரை\nஉள்ளமும் உதடும் வேறுபட்ட தால்\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2011/08/12/", "date_download": "2019-06-25T09:49:42Z", "digest": "sha1:6IMU6JWJ32D2DWHVGHMYMYVOD43N5RW3", "length": 10710, "nlines": 75, "source_domain": "rajavinmalargal.com", "title": "12 | August | 2011 | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர்1:இதழ்: 110 நாற்பது நாட்கள் என்பது நாற்பது வருடங்களா\nஎண்ணா: 14:28 ”..நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.\nமோசே கானானுக்குள் வேவுகாரரை அனுப்பிய பின்னர், காலேபும் யோசுவாவும் அதை பாலும் தேனும் ஓடுகிற தேசம் என்று வர்ணித்த பின்னர் இஸ்ரவேல் மக்கள் அமைதியாக, கர்த்தரால் வழிநடத்தப்பட்ட ஜனங்களாக, கானானை நோக்கி வெற்றி நடைபோட்டிருப்பார்கள் என்று ஒருவேளை நாம் எண்ணலாம். ஆனால் அதற்கு மாறாக அவர்கள் முறுமுறுப்பதையும், மோசேக்கு விரோதமாகக் கூட்டங்கூடுவதையும் தான் காண்கிறோம்.\nஎகிப்துக்கும் கானானுக்கும் நடுவே எங்கோ ஓரிடத்தில் கர்த்தருடைய பிள்ளைகள், கானான் தங்களுடைய முற்பிதாக்களுக்கு கர்த்தரால் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசம் என்பதை அறவே மறந்து போய் மோசேயும் ஆரோனும் அவர்கள் இலாபத்துக்காக கானானுக்குள் அழைத்துசெல்வது போல நடந்து கொண்டனர்.\nஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபுக்கு வாக்கு கொடுத்ததினால், அவர்களை நீண்ட பொறுமையுடன் தன் அன்பின் கரத்தினால் வழிநடத்தி வந்த தேவனாகிய கர்த்தரையே அவர்கள் சந்தேகப்பட்டதைப் போல அவர்கள் முறுமுறுப்பு காணப்பட்டது.\nஇன்றைய வேதாகமப் பகுதி உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை, ஆனால் நான் என் வேதாகமத்தில் அதை குறித்து வைத்திருக்கிறேன். கர்த்தர் என்னைப் பார்த்து “ இதோ பார் நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் செவிக்கு எட்டி விட்டது. நீ என் செவிகேட்க சொன்னதை அப்படியே உனக்கு செய்வேன் நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் செவிக்கு எட்டி விட்டது. நீ என் செவிகேட்க சொன்னதை அப்படியே உனக்கு செய்வேன்\n நாம் அவரிடம் கூறுகிற காரியங்களுக்கு அவர் செவிசாய்க்கிறார். என் தேவைகளைப் பற்றி நான் கூறியதைக் கேட்கிறார் என் நோயைப் பற்றி நான் முறையிட்டதைக் கேட்கிறார் என் நோயைப் பற்றி நான் முறையிட்டதைக் கேட்கிறார் நான் அவரை அன்போடு ‘அப்பா’ என்றழைத்ததைக் கேட்கிறார் நான் அவரை அன்போடு ‘அப்பா’ என்றழைத்ததைக் கேட்கிறார் நன்றியோடு ’ஸ்தோத்திரம்’ என்று உச்சரித்ததைக் கேட்கிறார்\nஅதேசமயத்தில், கர்த்தர் நமக்கு எப்பொழுதும் செவிசாய்ப்பதால், நம் முறுமுறுப்பையும், ���ாம் அவிசுவாசத்தல் பேசும் வார்த்தைகளையும், நாம் மற்ற விசுவாசிகளைப் பற்றியும், ஊழியக்காரர்களைப் பற்றி பேசுவதையும் கூடக் கேட்கிறார்\nகர்த்தர் இஸ்ரவேல் மக்களைப் பார்த்து என்ன சொல்லுகிறார் தெரியுமா நீங்கள் சொன்னதையெல்லாம் நான் காது கொடுத்து கேட்டுவிட்டேன், இப்பொழுது நான் சொல்லுவதை நீங்கள் கேளுங்கள்\n”…….நீங்கள் நான் உங்களை குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.\n…….நீங்கள் அசட்டை பண்ணின தேசத்தை அவர்கள் (உங்கள் பிள்ளைகள்) கண்டடைவார்கள்.\nநீங்கள் தேசத்தை சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களை சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணர்வீர்கள்” (எண்ணா: 14: 30,31,34)\nஇஸ்ரவேல் மக்கள் முறுமுறுத்து, கலவரம் பண்ணி, நாங்கள் எகிப்திலே செத்து போயிருந்தால் நலமாயிருக்கும் என்று கூறியதைக் கர்த்தர் கேட்டார். அவர்கள் விருப்பத்தின்படியே அவர்கள் அசட்டை பண்ணின தேசத்துக்குள் அவர்கள் பிரவேசிக்காமல், நாற்பது வருட காலம் வனாந்தரத்தை சுற்றி வந்து, அங்கேயே அவர்கள் மரித்துப் போகும்படி செய்தார்.\nநாற்பது நாட்கள் நாற்பது வருடங்களுக்கு சமமாயிற்று\nஎத்தனை முறை முறுமுறுத்தாய், எத்தனை முறை அவிசுவாசித்தாய், எத்தனைமுறை கர்த்தருடைய வார்த்தையை அசட்டை பண்ணினாய் நீ அசட்டை பண்ணினதால் நீ அதில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் ஏன் எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றவில்லை நீ அசட்டை பண்ணினதால் நீ அதில் பிரவேசிப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். கர்த்தர் ஏன் எனக்கு வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றவில்லை ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை என்று நீங்கள் எண்ணலாம் ஏன் என் ஜெபத்துக்கு பதிலில்லை என்று நீங்கள் எண்ணலாம் காரணம் அவரல்ல\nநாற்பது நாட்கள் நாற்பது வருடங்களுக்கு சமமான சாபமாக மாறுமுன் மனந்திரும்பு\nராஜாவின் மலர்களில், தொடர்ந்து நாம் இஸ்ரவேல் மக்களின் நாற்பது வருட வனாந்தர அனுபவத்தைப் பற்றி படிப்போம். உங்கள் நண்பர்களுக்கும் ராஜாவின் மலர்களை அறிமுகப்படுத்துங்கள்.\nஇதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/923-2017-06-08-18-02-45", "date_download": "2019-06-25T11:02:35Z", "digest": "sha1:6KXANPW2ZXGYVCMG7WPGMIV4UJXBO3XP", "length": 8853, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "திரைப்படங்கள் வெளியாகும் திகதியை பதிவு செய்ய கோரிக்கை", "raw_content": "\nதிரைப்படங்கள் வெளியாகும் திகதியை பதிவு செய்ய கோரிக்கை\nஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு திகதியை உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலமுனைப் பிரச்சினைகளால் அனுதினமும் மிகப்பெரிய பொருள் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்ற முனைப்புடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இயங்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் படங்களின் வெளியீட்டு திகதியை தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தற்போது திரைத்துறையில் நிலவி வரும் திரைப்பட வெளியீடு சம்பந்தப்பட்ட குழப்பங்கள் மற்றும் அதனை சார்ந்த பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் பொருட்டு தங்களது தயாரிப்பில் உருவாகி வரும் வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் ஜனவரி 2018 வரையிலான திரைப்படங்களின் வெளியீட்டு திகதியை உடனடியாக தயாரிப்பாளர் சங்க அலுவலத்தில் பதிவு செய்ய வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போர���ட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/kannur", "date_download": "2019-06-25T09:55:20Z", "digest": "sha1:J6E3MHFQWPS5QU25SRCXJTWUELPXN4AU", "length": 19712, "nlines": 246, "source_domain": "tamil.samayam.com", "title": "kannur: Latest kannur News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா\nமாடல் அழகி மீரா மிதுனின் அ...\nவிஜய், அஜித் செய்யாததை விஜ...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேத...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nகேரளா : EVM - VVPT பெட்டியில் பாம்பு\nகேரளா : EVM பெட்டியில் பாம்பு\nகேரளா : EVM பெட்டியில் பாம்பு\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து எட்டிப் பாா்த்த பாம்பு: வாக்காளா்கள் அதிா்ச்சி\nகேரளாவின் கண்ணூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது விவிபேட் இயந்���ிரத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு வாக்காளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து எட்டிப் பாா்த்த பாம்பு: வாக்காளா்கள் அதிா்ச்சி\nகேரளாவின் கண்ணூா் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட மயில் கண்டக்கை வாக்குச்சாவடியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றபோது விவிபேட் இயந்திரத்தில் பாம்பு இருந்ததைக் கண்டு வாக்காளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.\n53 ஆண்டுகளாக தேடி வந்த அண்ணனை டிவி பார்த்த போது கண்டுப்பிடித்த தம்பி\nகாதலுக்காக குடும்பத்தை விட்டு 53 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற அண்ணனை டிவி நிகழ்ச்சி மூலம் அவரது தம்பி கண்டுப்பிடித்த நெகிழ்ச்சியான சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nகேரளாவில் சிபிஎம் எம்எல்ஏ வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: 20 பேர் கைது\nசபரிமலை விவகாரத்தில் கேரளாவின் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ வீடு மீது, நாட்டு வெடிகுண்டு வீசிய விவகாரத்தில் 20 பேர் கைதாகி உள்ளனர்.\nடேக்வாண்டோ போட்டியில் சாதனை: 6ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 12ம் வகுப்பு மாணவியின் புகைப்படம்\nபெரம்பலூர் மாவட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மதுரையைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி, 6ம் வகுப்பு 2ம் பருவ ஆங்கில பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.\n மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட மோசமான நிலை வீடியோ\nகேரளா தென்மலை அருகே மண் சரிவு: கேரளா விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்வு\nகேரளா வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.\nKerala Floods: கேரளா மக்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய நடிகை ஸ்ரீபிரியா\nகேரளா மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகை ஸ்ரீபிரியா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.\nKerala floods: தனது 50 போர்வைகளையும் கொடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர்\nமத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர் தனது மொத்த போர்வைகளையும் கேரளா வெள்ள நிவாரணத்திற்காக கொடுத்துள்ளார்.\nKerala Flood: கேரளா வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் ரசிகர்கள் உதவி\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தளபதி விஜய் ரசிகர்கள் தங்களால் முடிந்த பொருளதவி அளித்துள்ளனர்.\nமார்க்சிஸ்ட��� கட்சியின் பேரணியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்\nகேரள பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டு பறிமுதல்\nகேரள மாநில பாஜக அலுவலகத்தில் வெடிகுண்டுகள் கத்தி, வாள் போன்ற கொலைகார ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகன்னி ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nதமிழகத்திற்கான நீரை முழுமையாக வழங்க காவிரி ஆணையம் உத்தரவு\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nபொதுப்பணித்துறையின் அழகிய கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபரப்பு\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190226-24937.html", "date_download": "2019-06-25T09:53:29Z", "digest": "sha1:IDDV26SS755LPS5OKKJA6TVUECWLJJGQ", "length": 10649, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கப்பட்ட காடை முட்டையில் புழுக்கள் | Tamil Murasu", "raw_content": "\nஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கப்பட்ட காடை முட்டையில் புழுக்கள்\nஃபேர்பிரைஸ் பேரங்காடியில் வாங்கப்பட்ட காடை முட்டையில் புழுக்கள்\nஅங் மோ கியோ அவென்யூ 6ல் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடியிலிருந்து காடை முட்டைகள் கொண்ட பொட்டலத்தை வாங்கிய ஆடவர், அதனைச் சமைக்கத் தயாராகிக் கொண்டிருந்தார். 38 வயது திரு டான் ஜியான் ஹோங் அந்தப் பொட்டலத்தைத் திறந்து பார்க்கையில் ஒரு முட்டையிலிருந்து பல புழுக்கள்\nசெஃப் பிரேண்ட் (Chef Brand) நிறுவனச் சின்னத்தைக் கொண்ட காடை முட்டை பொட்டலத்தை அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை வாங்கி வீட்டுக்கு எடுத்துச் சென்றார். முட்டைகளின் காலாவதி தேதி மார்ச் 11 எனக் குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்த்த பிறகே அதனை வாங்கியதாகத் திரு டான் கூறினார்.\nகெட்டுப் போன அந்த முட்டையின்மீது புழுக்கள் இருந்ததைக் காண்பிக்கும் காணொளியையும் வேறு சில படங்களையும் அவர் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார். இது பற்றி ஃபேர்பிரைஸ் பேரங்காடி தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் முட்டைகளின் விலையைத் திரும்பத் தர முற்பட்டதாகவும் திரு டான் கூறினார்.\nநடந்தது குறித்து திரு டானிடம் ஃபேர்பிரைஸ் மன்னிப்பு கேட்டதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். “சம்பவத்தை விசாரிப்பதற்காக நாங்கள் எங்களது விநியோகிப்பாளருடன் அணுக்கமாகச் செயல்பட்டு வருகிறோம். உணவுத்தரத்தைக் கட்டிக்காப்பது ஃபேர்பிரைஸ் பேரங்காடியின் தலையாய அக்கறை” என்று அந்தப் பேச்சாளர் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\nஉங்களிடமுள்ள 50, 100 வெள்ளி நோட்டு நாணயமானதா\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக ���ரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay-60-19-04-1627316.htm", "date_download": "2019-06-25T09:58:55Z", "digest": "sha1:MSEZCRR3WYM2LC5Y4UNQTMIYNWV7ANTP", "length": 7296, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் 60-வது படத்தில் தனி ஒருவன் பட கனெக்ஷன்! - Vijay 60 - விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் 60-வது படத்தில் தனி ஒருவன் பட கனெக்ஷன்\nதெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் தன்னுடைய 60வது படத்தின் வேலைகளை ஆரம்பித்து விட்டார். பரதன் இயக்க கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் பூஜை கூட அண்மையில் போடப்பட்டது.\nஇந்நிலையில் இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க ஹரிஷ் உத்தமன் கமிட்டாகியுள்ளார்.\nஇதுபற்றி அவர் கூறுகையில், விஜய் கூட நடிப்பதில் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், தெறி பட வெற்றியை தொடர்ந்து அவருடன் இணைவது சந்தோஷமாக இருக்கிறது என்றார்.\n▪ அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n▪ பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n▪ தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n▪ விஜய் பிறந்தநாளில் சன் பிக்சர்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட் - வைரலாகும் வீடியோ\n▪ பிகில் படத்தில் மொத்தம் எத்தனை பாடல்கள் தெரியுமா\n▪ அரசியலுக்கு வாங்க அண்ணா.. நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத��தும் விஜய் பிறந்தநாள் போஸ்டர்கள்\n▪ கடைசி நேரத்தில் சிந்துபாத் படத்துக்கு வந்த சோதனை - ரிலீஸாவதில் சிக்கல்\n▪ மெர்சலுக்கு BJP, சுட்டு பிடிக்க உத்தரவுக்கு காங்கிரஸ் - தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் - காரணம் என்ன தெரியுமா\n▪ அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n▪ தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amsapriyapunnagai.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2019-06-25T10:40:34Z", "digest": "sha1:PMSLIQZ2TCFQC5MY2R7BRM22L3V7CRPP", "length": 5068, "nlines": 81, "source_domain": "amsapriyapunnagai.blogspot.com", "title": "\"புன்னகை\" அம்சப்ரியா: ராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை", "raw_content": "\nராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை\nஎல்லோருக்கும் வாரி வாரி வழங்கினாள்\nதன் பெரும் கனவுகள் யாவற்றையும்.\nசிறுமியின் உலகிற்குள் சென்றுதிரும்பிய அனுபவம் அலாதியானது.\nசிற்றிதழில் தீவிரமாக இயங்கிவரும் உங்களை போன்ற படைப்பாளிகளையும் உரையாடல் போட்டி கவர்ந்திருப்பது வலையுலகம் கவனிக்கப்படுகிறது என்பதற்கு மற்றுமொரு முக்கிய சாட்சி.வெற்றி பெற வாழ்த்துகள் சார்.\nஒரு சிறிய நிகழ்வின் வழியாக பெரும் கனவுகள் தாரை வார்க்கப் படுவதின் வலி இக்கவிதையில் எளிமையாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.\nஹாஹா.. ரொம்ப நல்லா இருக்குங்க\nராணி வேடமிட்ட சிறுமி - உரையாடல் போட்டிக்கவிதை\n\"புன்ன���ை\" சிற்றிதழின் ஆசிரியர். தொலைபேச : 9942240547\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/youths-intimidate-join-iss-group-whatsapp-movement/", "date_download": "2019-06-25T10:15:06Z", "digest": "sha1:AFCRB3XQ4KG74Y4OWUAZ4FJFRMI2VIGG", "length": 5971, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "youths intimidate join ISS group whatsapp movement! Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\n​ஐ.எஸ் இயக்கத்தில் இணையுமாறு இளைஞர்களுக்கு வாட்ஸ் அப் வாயிலாக மிரட்டல்\nஅலகாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை தங்கள் அமைப்புக்காக வேலை செய்யுமாறும், அதற்காக மாதம் 3.5 லட்ச ரூபாய் சம்பளம் தருவதாகவும், வாட்ஸ் அப் மூலம் ஐஎஸ் இயக்கத்தினர் வலைவீசி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.youths intimidate join ISS group whatsapp movement உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/ipad-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:31:05Z", "digest": "sha1:O5QSA24J6E5JOZFBO6NHN6YXUOZ5DBEF", "length": 9237, "nlines": 135, "source_domain": "www.radiotamizha.com", "title": "iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / தொழில்நுட்ப செய்திகள் / iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\niPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nPosted by: அகமுகிலன் in தொழில்நுட்ப செய்திகள் April 12, 2019\nஉலகளவில் பிரபல்யம் வாய்ந்த மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் ஆன வாட்ஸ் ஆப் ஆனது இதுவரை ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களுள் ஐபோன்களில் மாத்திரமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.\nஇந்த நிலையில் விரைவில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.\nஇதன்படி வாட்ஸ் ஆப் நிறுவனம் iPad சாதனங்களுக்கான செயலியை வடிவமைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதற்போதுவரை பில்லியன் கணக்கான பயனர்களை வாட்ஸ் ஆப் கொண்டுள்ளது.\nமாதம் தோறும் 200 மில்லியனிற்கும் அதிகமாக ஆக்டிவ் பயனர்களைக் கொண்டுள்ளது.\nஇவ்வாறு இருக்கையில் iPad சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக மாற்றியமைக்கப்படும் எனில் பயனர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை பெற எங்கள் முகநூல் [Facebook[ பக்கத்தை லைக் செய்யுங்கள்\n#iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nTagged with: #iPad சாதனம் பயன்படுத்துபவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nPrevious: 82 புள்ளிகளைப் பெற்று சம்பியன் ஆனாது-ஜெட்லையினஸ் அணி\nNext: தம்ரோ நிறுவனத்தில் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nகண்களால் பார்ப்பதை தத்ரூபமாக வரையும்-பெண் உருவம் கொண்ட ரோபோ\nஹுவாய் நிறுவனத்துக்கு பேஸ்புக் தற்காலிக தடை\nஇனவெறியைத் தூண்டும் விதமான காணொளிகளுக்கு YouTube நிறுவனம் தடை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nயூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட கூகுளின் செயலிகள் முடக்கம்\nஅமெரிக்காவில் அதிக படியான பயன்பாடு காரணமாக யூடியூப், ஜிமெயில் உள்ளிட்ட செயலிகள் சிறிது நேரம் முடங்கின. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilonp.com/2018/09/nafta.html", "date_download": "2019-06-25T09:49:34Z", "digest": "sha1:OQR3FX34L3GNH35YNCK25DRU745U3OXP", "length": 17965, "nlines": 119, "source_domain": "www.tamilonp.com", "title": "கனடாவின் பொருளாதாரம் ஒரு NAFTA ஒப்பந்தம் கூட மெதுவாக அமைக்கப்படுகிறது, பொருளாதாரவாதிகள் கூறுகின்றனர் - TamilONP", "raw_content": "\nHome / கனடா செய்திகள் / தமிழ் செய்திகள் / கனடாவின் பொருளாதாரம் ஒரு NAFTA ஒப்பந்தம் கூட மெதுவாக அமைக்கப்படுகிறது, பொருளாதாரவாதிகள் கூறுகின்றனர்\nகனடாவின் பொருளாதாரம் ஒரு NAFTA ஒப்பந்தம் கூட மெதுவாக அமைக்கப்படுகிறது, பொருளாதாரவாதிகள் கூறுகின்றனர்\nSeptember 07, 2018 கனடா செய்திகள், தமிழ் செய்திகள்\nCIBC மற்றும் BMO அடுத்த ஆண்டு நுகர்வோர் செலவின குறைவு என 1.8 சதவிகிதம் வீழ்ச்சியுறும் என எதிர்பார்க்கப்படுகிறது\nகனேடிய பொருளாதாரம் அமெரிக்க ஒன்றியத்துடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை பற்றி அதிகம் பேசப்படுகிறது, ஏனெனில் இரு எல்லைகளிலிருந்தும் அதிகாரிகள் ஒரு புதிய ஒப்பந்தத்தைத் தொடர முயற்சிக்கின்றனர்.\nஆனால், ஒரு புதிய NAFTA உடன்படிக்கை எட்டப்பட்டாலும், கனேடிய பொருளாதாரம் இது சமீபத்தில் பார்த்த வலுவான வளர்ச்சியிலிருந்து மெதுவாக விலக்குவதை தடுக்காது, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்தனர்.\nCIBC மூலதன சந்தைகளில் மூத்த பொருளாதார வல்லுனரான Royce Mendes, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி அடுத்த வருடத்தில் 1.8 சதவிகிதம் என்று வீழ்ச்சியடைந்து, பின்னர் 2020 ல் 1.3 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டுவிடும் என்று கணித்துள்ளது.\nகனடாவின் வளர்ச்சி நான்காம் காலாண்டில் 1.7% ஆக குறைந்தது, ஆனால் 2017 உடன் 3% விரிவாக்கம் ஏற்பட்டது\nகனடியப் பொருளாதாரம் 2 வது காலாண்டில் 2.9% வேகத்தில் வளர்ந்தது, எதிர்பார்த்ததைவிடக் குறைவாக இருந்தது\nஇந்த ஆண்டு எதிர்பார்க்கப்படும் இரண்டு சதவிகிதம் வளர்ச்சி விகிதம் ஒப்பிடுகையில், வங்கியின் வங்கி கூற்றுப்படி. பொருளாதாரம் கடந்த ஆண்டு ஒரு வ���ுவான மூன்று சதவீதம் வளர்ந்தது.\n\"எங்கள் ஆராய்ச்சி ஒரு NAFTA ஒப்பந்தம் கூட, ஏற்றுமதி மற்றும் வணிக முதலீடு நோக்கி வளர்ச்சி விரும்பிய நீண்ட சுழற்சி மந்தமாக இருக்கும் மற்றும் வீட்டு செலவு மற்றும் வீட்டு செயல்பாடு வரும் மெதுவு ஈடு இல்லை என்று காண்கிறது,\" மெண்டீஸ் ஒரு குறிப்பு கூறினார் வியாழக்கிழமை.\nஅதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் நுகர்வோர் செலவினங்களைத் திரும்பப் பெறுவதோடு வீட்டுவசதி வசதியும் அதிக விலையையும் தருமென அவர் கூறினார்.\n\"நாங்கள் முன்பு கூறியது போல், உயர் வட்டி விகிதங்கள் நுகர்வோர் முதுகெலும்புகளை முறித்துவிடும் என்று அர்த்தமில்லை. அடுத்த இரண்டு வருடங்களில் ஆறு சதவீதத்தை மிச்சப்படுத்த எதிர்பார்க்கும் வேலையின்மை விகிதம் பொதுவாக, குடும்பங்கள், அவர்கள் கடன் சுமைகளை சேவை செய்கிறார்கள், \"என்று மெண்டீஸ் கூறினார். \"இது, எனினும், விருப்பமான கொள்முதல் குறைவான டாலர்கள் விட்டு.\"\nஉயர் வட்டி விகிதங்கள் 'நுகர்வோர் முதுகெலும்புகளை உடைக்காது' என்று CIBC கூறுகிறது\nகனடாவின் ஏற்றுமதிகள் ஏப்ரல் மாதத்தில் எல்லா காலத்திலும் உயர்ந்தன. வர்த்தக இடைவெளி 6 மாத குறைந்தது\nகடந்த ஆண்டின் ஜூலை மாதம் அதன் நடைபாதை சுழற்சியை தொடங்கியதிலிருந்து, வங்கியின் வங்கி அடுத்த மாதம் ஐந்தாவது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்த எதிர்பார்க்கப்படுகிறது.\nஏற்றுமதி ஒரு 'பான் ஃப்ளாஷ்'\nஅதனுடன் சேர்த்து, மெண்டீஸ், கனடாவில் உள்ள தற்போதைய NAFTA ஒப்பந்தத்துடன் கனேடிய ஏற்றுமதியில் சுங்கவரிகளை சுமத்துவதில் அமெரிக்க ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது, மேலும் கனடாவில் மூலதன முதலீட்டிற்கு ஒரு சிவப்பு கொடியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.\n\"ஆரோக்கியமான வியாபார முதலீடு இல்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கான ஏற்றுமதிகள் ஒரு இயந்திரமாக ஆவதை நாங்கள் எதிர்பார்க்க முடியாது,\" என்று மெண்டீஸ் கூறினார். \"கடந்த காலாண்டில் ஏற்றுமதி அதிகரிப்பு பான் ஒரு ஃபிளாஷ் விட எதுவும் இல்லை, பகுதியாக அமெரிக்க வாங்குவோர் தங்கள் சொந்த நாட்டின் கட்டணங்களை இயங்கும் முன்.\"\nகடந்தாண்டு அரசாங்க புள்ளிவிவரங்கள், இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 2.9 சதவிகிதம் வளர்ச்சியுற்றது என்பதை வெளிப்படுத்தியுள்ளது, இது நான்கு ஆண்டுகளில் மிக அதிகமான வளர்ச்சியை எட்டியது.\nபிஎம்ஓ மூலதன சந்தையில் மூத்த பொருளாதார வல்லுனரான சால் குடெய்ரி அடுத்த ஆண்டு வளர்ச்சி 1.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பார். குறைந்து நுகர்வோர் செலவினம் மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகள் எடையை அதிகரிக்கும்.\nநியூயார்க், பப்லோவில் உள்ள கனடாவின் அமெரிக்க எல்லையில் உள்ள அமைதிப் பாலத்தின் மீது கடந்து வரும் போக்குவரத்து லாரிகள் கடந்து செல்கின்றன. அமெரிக்காவுடன் சுதந்திர வர்த்தகத்தை பாதுகாத்தல் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஹுங்குவான் காங் / ராய்ட்டர்ஸ்)\nஆனால் 2020 க்கு 1.6 சதவிகிதம் மென்டெஸைவிட அதிக எண்ணிக்கையில் இருப்பதாக அவர் கணித்துள்ளார்.\n\"ஒரு NAFTA ஒப்பந்தம் எங்கள் அடிப்படை வழக்கு முன்னறிவிப்பு என்று கருதப்படுகிறது, இது முதலீட்டையும், வளர்ச்சியுற்ற வளர்ச்சியையும் உயர்த்தக்கூடும்,\" என கௌட்டியர் கூறினார்.\nவங்கி 2020 க்கு கணிப்புகளை வெளியிடுவதில்லை என்று RBC மூத்த பொருளாதார நிபுணர் நாதன் ஜனஜன் கூறினார், ஆனால் வளர்ச்சி குறைந்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்கிறது.\nஇதற்கிடையில், TD வங்கியில் பொருளாதார வல்லுனர்கள் தங்கள் வளர்ச்சி கணிப்புகளை புதுப்பிப்பதற்கான பணியில் இருப்பதாகக் கூறியுள்ளனர், ஆனால் சிஐபிசி பரிந்துரை செய்வதை விட வளர்ச்சி அதிகமாக இருக்கும் என நினைக்கிறேன்.\nகனடாவின் பொருளாதாரம் ஒரு 'ஸ்ப்ரேண்டிற்கு ஒரு மராத்தான்' வேகத்தில் செல்கிறது\n\"நுகர்வோர் செலவினத்தை இன்னும் முன்னோக்கி செல்லுமாறு நாங்கள் எதிர்பார்க்கின்றோம், வீட்டு வேலைகள் வளர்ச்சிக்காக பங்களித்திருக்கையில், இந்த துறையானது கடந்த காலத்தை விட மிகக் குறைவான வளர்ச்சியைப் பார்க்க வேண்டும்\" என்று TD வங்கியின் மூத்த பொருளாதார வல்லுனர் பிரையன் டெப்ராட் கூறினார்.\nNAFTA என்பதன் அடிப்படையில், கனடாவில் ஒரு தீர்மானம் நேர்மறையானதாக இருக்க வேண்டும் என்று டிப்ராட்டோ கூறினார். இருப்பினும், அவர் \"ஒரு ஒப்பந்தம்\" பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் சேர்க்கப்படுவதை விட \"ஏற்கனவே நாம் கொண்டுள்ள ஆதாயங்களைப் பாதுகாப்பதைப் பற்றி அதிகம்\" என்றார்.For More Tamil Online News- http://www.tamilonp.com/ -செய்திகள் ,தமிழ் செய்திகள் தமிழ் ஆன்லைன் செய்திகள்\nகனடாவின் பொருளாதாரம் ஒரு NAFTA ஒப்பந்தம் கூட மெதுவாக அ��ைக்கப்படுகிறது, பொருளாதாரவாதிகள் கூறுகின்றனர் Reviewed by Tamilnews on September 07, 2018 Rating: 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_8", "date_download": "2019-06-25T10:06:41Z", "digest": "sha1:2RHLT2I4MD2JHQQ735OKW6PPYLNNF574", "length": 7924, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 8 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1587 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத் மகாராணியைக் கொலை செய்ய முயற்சி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இசுக்காட்லாந்து அரசி முதலாம் மேரி (படம்) தூக்கிலிடப்பட்டார்.\n1924 – ஐக்கிய அமெரிக்காவில் மரண தண்டனைகளுக்கு முதற் தடவையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.\n1945 – இரண்டாம் உலகப் போர்: மிக்கைல் தெவித்தாயெவ் தலைமையில் பத்து சோவியத் கைதிகள் செருமனிய நாட்சி வதைமுகாம் ஒன்றில் இருந்து விமானம் ஒன்றைக் கடத்தித் தப்பினர்.\n1956 – இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் களனி மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.\n1963 – அமெரிக்க குடிமக்கள் கியூபாவுக்கு செல்வது, மற்றும் கியூபாவுடன் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஆகியன சட்டவிரோதம் என ஜான் எஃப். கென்னடியின் நிருவாகம் அறிவித்தது.\n1983 – ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரைப் பெரும் புழுதிப் புயல் தாக்கியதில், 320 மீட்டர் புழுதி மேகம் நகரில் தோன்றியது.\n2005 – ஈழப் போர்: முதல் நாள் இடம்பெற்ற தாக்குதலில் படுகாயமடைந்த இலங்கைத் தமிழ் அரசியல்வாதி அரியநாயகம் சந்திரநேரு மருத்துவமனையில் உயிரிழந்தார்.\nஅண்மைய நாட்கள்: பெப்ரவரி 7 – பெப்ரவரி 9 – பெப்ரவரி 10\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 பெப்ரவரி 2019, 10:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/01/14/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-25T10:09:32Z", "digest": "sha1:TQ7IIBMS7DLPY2FMGUPZ22L2AOCFNSF7", "length": 13955, "nlines": 176, "source_domain": "tamilmadhura.com", "title": "பொங்க��் நல்வாழ்த்துக்கள் - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதோழமைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.\nசூரிய பகவானுக்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில் இத்தனை சிரமத்திலும், இயற்கை இடர்பாடுகளிலும் அயராது பாடுபட்டு உலகுக்கு உணவளிக்கும் வேளாண்மக்களுக்கு என் நன்றிகள்.\nதை மாசம் பொறந்துடுச்சு தில்லே லே லேலோ\nபொங்கப் பானை வைக்கப் போறோம் தில்லே லே லேலோ\nகதிரை எல்லாம் அறுத்துபுட்டோம் தில்லே லே லேலோ\nஎங்க கவலைகளை தொரத்தப் போறோம் தில்லே லே லேலோ\nகரும்புகளை வாங்கி வந்து தில்லே லே லேலோ\nநாங்க கடிச்சுத் தின்னு மகிழப் போறோம் தில்லே லே லேலோ\nஎன்று பொங்கல் கொண்டாடத் தயாராயிட்டோம். இந்த சமயத்தில் நான் கேள்விப்பட்ட, பொங்கல் சம்பந்தமாக சொல்லப்படும் அழகான ஒரு நாட்டுப்புறக் கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nபொன்னிவள நாட்டின் ராஜா ராணிக்கு வாரிசு இல்லை என்ற கவலை வாட்டுகிறது. இருவரும் இறைவனை மனமுருக வேண்டுகிறார்கள். ராணி தாமரையின் பக்திக்கு மெச்சிய விஷ்ணு பகவான், கணவன் மனைவி இருவரையும் கைலாசத்துக்கு சென்று சிவனிடம் உபாயம் கேட்குமாறு யோசனை சொல்கிறார். ராஜாவும் ராணியும் சிவனை சந்திக்க பயணம் மேற்கொள்கிறார்கள். அது என்ன அவ்வளவு சாதாரணமா….. காடு மலை வனாந்திரம் தாண்டிய நெடும்பயணம். ராஜாவுக்கோ நடக்கவே முடியவில்லை. நாட்டிற்கே திரும்பி சென்றுவிடலாம் என்று மனைவியை நச்சரிக்கிறார். ஆனால் மனஉறுதி கொண்ட தாமரையோ விடாப்பிடியாக பயணத்தைத் தொடர்கிறார். இடையில் நடக்க முடியாது சிரமப்பட்ட ராஜாவை முதுகில் சுமந்தே நடக்கிறார். கைலாயம் செல்லும் வாயிலில் கணவனை அமரவைத்துவிட்டு வளர்ந்து செல்லும் உயரமான படிகளில் நடந்து கைலாயத்தை அடைகிறார்.\nசிவனோ சூரியனுக்கு மிக அருகில் இருக்க, அங்கே இருக்கும் தூணில் ஏறி பஞ்சாட்சரனின் பார்வை படும் இடத்தில் கைகூப்பி மண்டியிட்டவாறே அமர்ந்து கொள்கிறார் . சூரியனின் வெப்பம் கொளுத்த அதைப் பொருட்படுத்தாது சிவனின் கருணைப் பார்வைக்காக இருபத்தியோரு வருடங்கள் அங்கேயே அமர்ந்திருக்கிறார் தாமரை. கடைசியில் முக்கண்ணனின் மனம் இளகி கருணைக் கண�� திறக்கிறது. மகாராணியின் ஆசைப்படி அவர்களுக்கு இரண்டு ஆண் மகவுகளும் ஒரு பெண் மகவும் அருளுகிறார். தாமரையோ அத்துடன் மட்டும் சந்தோஷப்பட்டுவிடாமல் தனது நாட்டில் உள்ள அனைவருக்கும் குறைவற்ற வளத்தையும் மக்கட்செல்வத்தை வழங்கும்படி வேண்டுகிறார். சிவபெருமானும் ஒரு சிறிய பானை வடிவிலிருக்கும் கூஜாவில் குறைவற்ற அமிர்தத்தை வழங்கி அதை அனைவருக்கும் தரும்படி சொல்கிறார். தாமரையும் நாடு திரும்பியவுடன் அனைவருக்கும் அதிலிருந்து பொங்கி வந்த அமிர்தத்தை அனைவருக்கும் தருகிறார். அதன் நினைவாகவே பானையில் அரிசியையும் பாலையும் பொங்கச் செய்கிறோம். அதனை அனைவரும் உண்ணுகிறோம் என்று சொல்கிறது இந்த நாட்டுப்புறக்கதை.\nஆக கதை என்னவாக இருந்தாலும் நோக்கம் பொங்கல் நன்நாளின் குறிக்கோள் அனைவரின் வாழ்விலும் இன்பத்தையும் வளத்தையும் பொங்கச் செய்வதே.\nவண்ண வண்ண பொங்கப் பானை வாங்கி வைச்சோமே\nஅதில் மஞ்சள் கொத்தும் இஞ்சிக் கொத்தும் கட்டி வச்சோமே\nபச்சரிசி வெல்லம் போட்டுப் பொங்க வச்சோமே\nபால் பொங்கல் பொங்கி வந்தது குலவையிட்டோமே\nதமிழ் திருநாள் வந்ததம்மா தந்தினத்தின்னானே\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nநிலவு ஒரு பெண்ணாகி 26\nகாதல் வரம் யாசித்தேன் – 1\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/63281-child-among-two-killed-in-afghan-blast.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T11:07:42Z", "digest": "sha1:TTIWZV7V2FK4SF56PCIL5QV5CPCIHAAA", "length": 8876, "nlines": 131, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானிஸ்தான்- குண்டு வெடித்து சிறுமி உள்பட 2 பேர் பலி | Child among two killed in Afghan blast", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nஆப்கானிஸ்தான்- குண்டு வெடித்து சிறுமி உள்பட 2 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் இன்று காலை சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து 2 பேர் உயிரிழந்தனர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள ஓபா மாவட்டத்தில் இன்று காலை சாலையோரம் இருந்த வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.\nஇந்த வெடி விபத்தில் அவ்வழியாக நடந்து சென்று கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.\nமேலும் 14 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு தலிபான் உள்பட எந்த ஒரு தீவிரவாத அமைப்பினரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசென்னை டுமீங் குப்பத்தில் பயங்கர தீ விபத்து; குடிசைகள் எரிந்து நாசம்\nரூ.10 கோடி மதிப்புடைய ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு\nஉலகக்கோப்பையை கைப்பற்றும் அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nசஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரிக்கு அரசு அதிகாரி ஆதரவு: ஊழியர்கள் போராட்டம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nவேர்ல்டுகப் : ஆப்கானிஸ்தானை பந்தாடிய வங்கதேசம்\nஆப்கானிஸ்தானுக்கு 263 ரன்கள் வெற்றி இலக்கு\nஇந்தியாவை மிரட்டியது போல் வங்கதேசத்தையும் ஆப்கானிஸ்தான் மிரட்டுமா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63616-bjp-leading-in-above-330-constituency.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T11:08:23Z", "digest": "sha1:LGPQTU2377KF6WZWFSBYDVYHYMCJGXU3", "length": 7961, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "330க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை...! | BJP Leading in above 330 constituency...!", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\n330க்கும் மேற்பட்ட இடங்களில் பாரதிய ஜனதா முன்னிலை...\nநாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மற்றும் தமிழகத்தில் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. இதற்கான வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.\nகாலை 10.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 334-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணி 103 இடங்களிலும் மற்றவை 102 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தமிழகத்தில் திமுக 37 இடங்களில் அதிமுக02 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உண��ுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதகுதியின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டது : தலைமை தேர்தல் ஆணையர்\nசிறுபான்மையினர் மத்தியிலும் மவுசு...ரவுசு காட்டும் பாஜக\nபஞ்சாப் : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவும்\nமகாராஷ்ட்ரா : Newstm கருத்துக்கணிப்பும், தேர்தல் முடிவுகளும்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:45:33Z", "digest": "sha1:H2L5ZRY47K54AXUDZGSZM53Q3N46A4ZS", "length": 11927, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி | CTR24 இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குர��ய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஇயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\nநயன்தாரா நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான படம் `கோலமாவு\nகோகிலா’. இந்தப் படத்தில் யோகி பாபு, ஜாக்குலின் உள்பட பலர் நடித்துள்ளனர்.\nபடத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் சினிமா\nநட்சத்திரங்களும் படம் பார்த்துப் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து\nஅந்த வரிசையில் ரஜினிகாந்த், படம் பார்த்து விட்டு இயக்குநர் நெல்சனுக்கு\nதொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் நெல்சன், “எனக்கு ஒரு\nசர்ப்ரைஸ் கால் வந்தது. அது ரஜினிகாந்த் தான். அவர் என்னிடம் சிரிச்சு சிரிச்சு\nரசிச்சேன் என்றார். நன்றி சார்” எனப் பதிவிட்டுள்ளார். ரஜினியின் வாழ்த்து\nகிடைத்ததால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறது படக்குழு.\nPrevious Postசீரியசான விஷயத்தை சிரித்துக் கொண்டே மனதில் பதிய வைப்பவர் ராதாமோகன் - பிரகாஷ்ராஜ் Next Postசிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியை���் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/chinmayis-masculine-affair-court-action-verdict/", "date_download": "2019-06-25T10:05:03Z", "digest": "sha1:O23MPIMXSRTJ3GHGGVFCAUAMNOCN5GBF", "length": 9501, "nlines": 189, "source_domain": "dinasuvadu.com", "title": "சின்மயி-யின் மீ டூ விவகாரம்...! கோர்ட் அதிரடி தீர்ப்பு....!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nசின்மயி-யின் மீ டூ விவகாரம்…\nகடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது.\nசென்னை உரிமையியல் நீதிமன்றம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nகடந்த சில நாட்களாகவே மீடூ விவகாரம் சூடு பிடித்து வருகிறது. இதில் பெண் நடிகர்கள் பலர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து பலரும் புகார் அளித்து வந்தனர்.\nஇந்நிலையில், பாடகி சின்மயியும் புகார் அளித்திருந்தார். இவர் டப்பிங் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தற்போது தமிழ் சினிமாவில் பணியாற்றமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனையடுத்து, சின்மயி இது பற்றி கூறுகையில், தன்னை வேண்டுமென்றே பழிவாங்கிவிட்டதாக குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.\nஇவர் அளித்த புகாருக்���ு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. சென்னை உரிமையியல் நீதிமன்றம் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.\nஇதுகுறித்து சின்மயி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். பெரிய சட்டப்போராட்டம் காத்திருப்பதாக சின்மயி பதிவிட்டுள்ளார்.\nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\n ஒன்லைன் பிளாட்பாரம் நோக்கி போறன்\nபொது இடத்துல புகைபிடித்ததற்கு பிரபல நடிகருக்கே அபராதம்\nநடிகை பூனம் பஜ்வாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி கிளிக்ஸ் \nதமன்னா ஆணாக மட்டும் இருந்திருந்தால் நானே திருமணம் செய்திருப்பேன்....\n2020 கால்பந்து உலகக்கோப்பை: நடத்தும் உரிமையை பெற்றது இந்தியா\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு June 25, 2019\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/48521/", "date_download": "2019-06-25T10:26:03Z", "digest": "sha1:OUJDB36BUMWAEVNGO4HVZKX3PIKH6VS6", "length": 11268, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி\nஅமெரிக்காவின் டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். கிறிஸ்தவ தேவாலயமொன்றில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. டெக்ஸாஸ் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் வில்சன் கவுன்டி பகுதியில் ஞாயிறு ஆராதனைகளின் போது இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nதேவாலயத்திற்குள் பிரவேசித்த துப்பாக்கிதாரியொருவர் தேவாலயத்தில் குழுமியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். டெக்ஸாஸில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் சம்பவம் இதுவென மாநில ஆளுனர் ஜெர்ஜ் அப்போட் தெரிவித்துள்ளார்.\n5 முதல் 72 வயது வரையிலானவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கி சூடு நடத்தியவர் 26 வயதான டேவிட் பற்றிக் கலே ( Devin Patrick Kelley ) என அடையாளம் காணப்பட்டள்ளதாகவு���் குறித்த துப்பாக்கிதாரி சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தை தொடர்ந்து சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.\nTagschurch Devin Patrick Kelley shooting tamil tamil nws texas டெக்ஸாஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 26 பேர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nகுசால் மெண்டிஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு மஹல ஜயவர்தன எதிர்ப்பு\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு 6-ம் கட்ட விசாரணை இன்று:-\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில�� அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthufanblog.blogspot.com/2012/03/no-comments.html", "date_download": "2019-06-25T10:27:10Z", "digest": "sha1:ZIDVBYQMXAHYOUWDMZM3FBZINAVRCJKK", "length": 17085, "nlines": 167, "source_domain": "muthufanblog.blogspot.com", "title": "காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்!", "raw_content": "காமிக்ஸ் பற்றிய ஒரு அலசல்\nவழமை போல மீ தி ஃ பர்ஸ்ட்.\nஇது எடிட்டர் சாருக்கான ஸ்பெஷல் நோ கமெண்ட்ஸ் பதிவா\nஎன்னிடம் பழைய தலைவாங்கி குரங்கும் இல்லை, மறு பதிப்பும் வந்து சேரவில்லை. என்னை போன்ற பாவிகளின் நலத்திற்காக சற்றே விளக்கலாமே எதற்கு நோ கமெண்ட்ஸ் ஒரே படங்களுடன், வெவ்வேறு வசனங்கள் எதற்காக\nதமிழ் காமிக்ஸ் வலைபதிவுகளின் முன்னோடியான நீங்கள், எனது தளத்தை ஒருதடவை பார்வையிட்டால் மகிழ்வேன்\nஜானின் இந்த பதிவை பார்த்ததில், இடது பக்க ஸ்கேன் மறு பதிப்புடையது என தெரிகிறது ஆனா, கலர் பிரிண்ட் எப்படி ஆனா, கலர் பிரிண்ட் எப்படி கருப்பு வெள்ளையிலே வர்றதாதான இருந்துச்சு\nஇந்த கதை டிராகன் நகரம்(பக்கம் மூன்று). கருப்பு வெள்ளையும் , வண்ணப்படமும் எப்படி இருக்கிறது என்பதற்காக பக்கத்தில் பக்கத்தில் வைத்து காட்டி இருக்கிறேன். வண்ணப்படம் ஒரிஜினலாக இதாலியனில் வந்தது. அதனை எடுத்து விட்டு தமிழில் டயலாக் போட்டு இருக்கிறேன். கருப்பு வெள்ளையில் இருப்பது ஒரிஜினல் டிராகன் நகரம்.\nஉங்கள் பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது. தொடரட்டும் உங்கள் பதிவுகள் உங்கள் பாணியிலயே. காமிக்ஸ் பற்றி மனதில் இருப்பதை, மனதிற்கு பட்டதை யார் மனதையும் புண்படுத்தாமல் நன்றாக எழுதுகிறீர்கள்.\n டிராகன் நகரம் கையிருப்பில் இருந்தாலும் கடைசியாய் படித்து ஒரு 15 வருடம் இருக்கும் எனபதால் உடனே இனங்காண முடியவில்லை போலும் கலரிலும் அருமையாகத்தான் இருக்கிறது குறிப்பாக, மூன்றாம் கட்டத்தில் உங்கள் இரத்தின சுருக்க மொ��ிபெயர்ப்பு அபாரம்\n>>உங்கள் பதிவை படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். நன்றாக இருக்கிறது.\n சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே சுமார் 20 வருடம் முன்பு ஒரு கோடை காலத்தில் அப்பாவுடன் நின்று கிருணி பழ ஜூஸ் குடித்தபோது உணர்ந்த குளுமையை உங்கள் பாராட்டில் மீண்டும் உணர்கிறேன், நன்றி\nஉங்கள் பதிவை முதல் முறையாக படிகிறேன் .\nவலைபதிவில் படு சீனியர் நீங்கள் என்று தெரிகிறது (2005 முதல் ). தினசரி கொஞ்சமாக உங்கள் பதிவுகளை படிகபோகிறேன்\n இங்கே காமிக்ஸ் பற்றி கொஞ்சம் பேசலாமே\nநான் முன்னாடி போனா நீ பின்னாலே...\n - நண்பர்களே, வணக்கம். அனுபவம் மகத்தான ஆசான் என்பார்கள் அனுபவம் கற்பிக்கும் பாடங்கள் ஆயுசுக்கும் நிலைக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் அனுபவம் கற்பிக்கும் பாடங்கள் ஆயுசுக்கும் நிலைக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன் \nஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - 3 (1983 to 1988) - முன்றாவது தொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1983 - 1988) Phantom போக்கிரிகளின் புகலிடம் I 91 ஜன 2-8, 1983 Phantom போக்கிரிகளின...\nஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் - நல்ல மனசு - வணக்கம் நண்பர்களே, ஓவியர் ராம்கியின் சித்திரக்கதைகள் \"நல்ல மனசு\" என்ற தலைப்பில் திருநாவுக்கரசு பதிப்பகத்தில் கிடைக்கிறது. பல சிறுவர் இதழ்களில் வெளிவந்த 3...\nTamil Comics Ulagam - தமிழ் காமிக்ஸ் உலகம்\n Marvel Comics - The Rise of Black Panther Part 1 - 2015ஆம் ஆண்டு Between the World and Me என்று ஒரு புத்தகம் வெளியானது. கவிஞர் ரிச்சர்ட் ரைட்டின் கவிதையின் முதல் வரியை தலைப்பாகக் கொண்ட இந்தப் புத்தகம் சமகால...\nஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம் - நடிகை கத்தரீன் வாட்டசர்சன் (கேப்டன் டேனியல்ஸ் ஆக ஏலியன் கோவ்னன்ட் திரைப்படத்தில் நடித்தவர்) அவரின் வெளிவராத டைரிகுறிப்பு சிகுர்னே வீவரை ஏலியன் ஆத்தான்னு கூ...\n - இன்றுமுதல், தமிழின் நம்பர் 1 சிறுவர் இலக்கிய இதழான ஆனந்த விகடன் குழுமத்தின் “சுட்டி விகடனில்” க்ரைம் டைம் என்ற ஒரு புதிய காமிக்ஸ் தொடர் ஆரம்பிக்கிறது. இந்...\nதமிழ் காமிக்ஸ் - கடந்த பாதை\nசிபி சித்தரின் கொட்டமும் நண்பகளின் கொண்டாட்டமும் - வணக்கம் நண்பர்களே 2-8-2015 ஞாயிறு என்பதனால் நண்பர்களின் வருகை அதிகம் என்ற போதிலும் ஆசிரியரின் அட்டனன்ஸ் இல்லாததால் நட்புகளின் கூட்டம் குறைவே. நண்பர் 17...\nGreatest Ever Comics-தலை சிறந்த காமிக்ஸ்கள்\nகாப்பி அடிப்பது ஒரு கல���: வாழ்த்துகள் இயக்குனர் AL விஜய் - அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கத்தையும் தெரிவித்து கொள்ளுகிறேன். முன்னாள் நண்பர், பலநாள் இயக்குனர் AL Vijay ”ஒரிஜி...\nக.கொ.க.கூ = கடத்தல் கொலை கலகக் கூட்டமைப்பு\nஅதிகம் அறியப்படாத ஓவியர்: 1 சுதர்ஸன் - ஒரு நினைவு கூறல் - கழக கண்மணிகளே, உடன் பிறப்பே, ரத்தத்தின் ரத்தமே, வணக்கம். பல வருடங்களுக்கு பிறகு உங்களை இந்த பதிவின்மூலமாக மறுபடியும் சந்திக்க வந்துள்ளேன். இந்த பதிவில் இர...\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள் - தமிழ் காமிக்ஸ் ரசிகர்களுக்கு ஜாலி ஜம்பரின் அன்பு கலந்த வணக்கங்கள். நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கி இனிமேல் தொடர்ந்து காமிக்ஸ் பதிவுகளை இடுகிறேன் (செந்தழல் ...\nமறக்கப்பட்ட மனிதர்கள் - 3 - ஒரு தேடலின் முடிவில்... - ஹென்றியின் மகள் கிம்-சியை சந்திக்க, வியட்நாமில் இருக்கும் சைகோன் நகருக்குச் செல்கிறார் ரிப்போர்டர் வலோன் (பார்க்க: பாகம் 01 & 02) - ஹென்றியின் மகள் கிம்-சியை சந்திக்க, வியட்நாமில் இருக்கும் சைகோன் நகருக்குச் செல்கிறார் ரிப்போர்டர் வலோன் (பார்க்க: பாகம் 01 & 02)\nஆர்ச்சி காமிக்ஸ் - தமிழில் முதன்முறையாக - முழு வண்ணத்தில் - காமிக்ஸ் உலக நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.இந்த புத்தாண்டானது இனிய புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள். தற்போது காமிக்ஸ் உலகில் ஒரு புயல் வீச துவங்கி...\nஇரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் - இரத்தப்படலம் - சிறப்பு செய்திகள் அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம். நேற்று திரு வாண்டுமாமா அவர்களுக்கு பிறந்த நாள். அவருக்கு தாமதமான பிறந்த நாள் நல்வாழ்...\nவாண்டுமாமா அவர்களின் பிறந்தநாள் சிறப்பு பதிவு - ஸ்பெஷல் படங்கள் - அன்பு கலந்த காமிக்ஸ் நெஞ்சங்களுக்கு காமிக்ஸ் காதலனின் வணக்கங்கள். இன்றுதான் மாமேதை திரு வாண்டுமாமா அவர்களின் பிறந்த நாள் என்று கிங் விஸ்வாவின் இந்த பதிவ...\n - அனைருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பர் விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் நண்பர் விஸ்வாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சரியாக ஒரு வருடம் கழித்து மீண்டும் வந்திருக்கிறேன். பதிவிடுகிறேன...\nThe Spider குற்ற சக்கரவர்த்தி ஸ்பைடர்\nபேட்மேன் தோன்றும் மர்மக்கொள்ளையன் - நண்பர்களே, நெடுநாட்களுக்கு பின்னர��� நேற்று தான் திடீரென்று பதிவிடும் எண்ணம் வந்தது. அதற்க்கு காரணம் நேற்று மறுபடியும் பேட்மெனின் தி டார்க் நைட் படத்தை த...\nBrowse Comics - காமிக்ஸ் உலவல்\nவிலை ரூ . 200/-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-mockup%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-25T10:45:30Z", "digest": "sha1:6KOTLZHTZVMYMDAZPHTNLC6JGSHKPWTP", "length": 5871, "nlines": 73, "source_domain": "oorodi.com", "title": "இலகுவாக Mockupகளை வரைதல்", "raw_content": "\nநேற்றைய எனது mockup வரைந்து பணத்தினை வெல்லும் போட்டி பற்றிய விபரத்தில் உங்களை ஒரு mockup வரைந்து அனுப்புமாறு கேட்டிருந்தேன்.\nஇப்பதிவில் அவ்வாறு இலகுவாக Mockup களை வரைந்து கொள்ள உதவும் மென்பொருள்கள், சேவைகளை பார்ப்போம்.\nஇலகுவாக மொக்அப் களை வரைந்துகொள்ள உதவும் ஒரு firefox addone இதுவாகும். உங்கள் firefox உலாவியில் நிறுவிக்கொண்டு உடனேயே வரைய ஆரம்பிக்கலாம்.\nஇங்கு ஒரு கணக்கினை உருவாக்கிக்கொண்டு இணையத்தளதிலேயே வரைந்து கொள்ளலாம். விரும்பினால் desktop application இனை நிறுவிக்கொண்டு அதனையும் பயன்படுத்தலாம். இலவச கணக்கு போதுமானது.\nஇங்கும் ஒரு கணக்கொன்றினை உருவாக்கிக்கொண்டீர்களானால், இணையத்தளத்திலேயே வரைந்து கொள்ள முடியும். இலவச கணக்கு உண்டு.\nஇவற்றைவிடவும் நாங்கள் சாதாரணமாக பயன்படுத்தும் போட்டோசொப்பையோ அல்லது பவர்பொயின்றையோகூட பயன்படுத்த முடியும்.\n2 கார்த்திகை, 2011 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« ஐடியாவை சொல்லுங்க, பணத்தை வெல்லுங்க\nRuby கற்றுக்கொள்ளலாம் வாங்க »\nமதுவதனன் மௌ. சொல்லுகின்றார்: - reply\n10:54 முப இல் கார்த்திகை 2, 2011\nPENCIL PROJECT பயர்பாக்ஸின் புதிய பதிப்புக்கு இன்னும் இல்லை என்று சொல்கிறது.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n10:57 முப இல் கார்த்திகை 2, 2011\nGoogle Code இலிருந்து பதிப்பு 1.3 இனை பெற்றீர்களானால் 4-7 வரையான பதிப்புகளுக்கு வேலை செய்யும்.\n8 beta அல்லது 9 alpha இல் இருக்கிறீர்கள் போலிருக்கிறது.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணைய��்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/defense-game_tag.html", "date_download": "2019-06-25T10:30:14Z", "digest": "sha1:USTCQHYKVUDVEC7Y2COQFM7DVSTTT2O7", "length": 16407, "nlines": 90, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nஇலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்\nமுன்னணி பாதுகாப்பு லைன்ஸ் OPS\nமூலோபாயம் பாதுகாப்பு - 7\nவிளையாட்டு பாதுகாப்பு கோட்டை, கோட்டை, கோபுரம், தாக்குதலில் இருந்து நகரம் - எதிரிக்கு எதிராக ஆன்லைன் விளையாட முடிவு யார் வீரர் முதன்மை பணியாகும்.\nஇலவச பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள்\nவெளிநாட்டில் நடத்த இலவசமாக பாதுகாப்பு ஃபிளாஷ் விளையாட்டுகள் அழைப்பு கொடுக்க கூடாது. எதிரி தாக்குதல்களை அனைத்து பக்கங்களிலும் மிக பெரிய மற்றும் வழக்கமாக உள்ளது. எதிரி மக்கள் அழிக்க, நிலம் அடைய முயற்சி, வருகிறது. இது கொள்கை குறைந்தது தேவைப்படுகிறது விட வேண்டாம். இல்லை நீ சொந்தமானது தேர்வு அனுமதி ஆனால் உங்கள் கொள்கைகளை பற்றி கவலை இல்லை, அவர் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள் நீங்கள் போட்டியிட ஏராளமான இராணுவ கொண்டு வரும் ஒரு வில்லன் எப்போதும் உள்ளது. எதிரி வரும் வரும், ஒவ்வொரு கட்டத்திலும் திறமைகளை அதிகரிக்கிறது மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயு��ங்கள் பெறுகிறது. அதே கொள்கை மீது கட்டப்பட்ட அனைத்து ஃபிளாஷ் விளையாட்டுக்கள் ஆன்லைன் பாதுகாப்பு, கதைவரிசையினுடைய விடுங்கள். விண்வெளி பைரேட்ஸ் குறைவாக வளர்ந்த கிரகத்தில் தாக்க, ஆனால் நீங்கள் ஒரு நவீன இராணுவ தளவாடங்களை உள்ளது, ஏனெனில் நீங்கள், அதிர்ஷ்டம் இருந்தது. சிறந்த லேசர் துப்பாக்கிகள், ஆபத்தான கதிர்கள், தீப்பந்தங்களால், அழைக்கப்படாத அந்நியர்கள் எதிரான போரில் பயனுள்ளதாக மூலக்கூறு Destabilizers கூட மந்திர உபகரணங்கள். அது அவர்களுக்கு மிகவும் நெருக்கமான கிரகம் நெருங்கிய பெற, மற்றும் புறநகரில் தாக்குதல் தடுக்க முடியாது முக்கியம். ஒரு வாகனம் ஓட்டும், திடீரென உடனடி \"விருந்தினர்கள்\", சீர் முடியவில்லை செயல்பட. இது தொற்று முழு தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சாட்சிகள் விளையாட்டு ஆன்லைன் கடல். எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் உங்கள் கப்பற்படை கிளறி, உங்கள் தண்ணீர் பெற விழைகின்றன. ஆனால் உங்கள் கப்பல்கள் சமீபத்திய உபகரணங்கள் பெற்றிருக்கும். பார்வை அவரை எடுத்து எதிரி மூழ்க உறுதியாக இருக்க வேண்டும், பாதிக்கப்படும் இடங்களில் டார்பிடோ வெளியிட, லொக்கேட்டர் எதிரி குறிப்பிட்டவர்கள். மேலும் ஆபத்தில் பல்வேறு, மற்றும் மிகவும் தீவிரமான. அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது இது கடல்கள் விலங்குகளிடமிருந்து தாக்கப்பட்டார். நாம் மெய்நிகர் கடையில் தயார் செய்து தங்கள் தூண்டில்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை, நிறுத்த முடியும். பொதுவாக நேர்மையற்ற கடற்கொள்ளையர்கள் மற்றும் முடிந்தால், அனைத்து நாளங்கள் தங்கள் bilges காலி மற்றும் கட்டளை கொல்ல, கப்பலில் எடுத்து. அவர்கள் உங்கள் வாளி நாளங்கள் ஒரு பெரிய தொகை கிடைக்கும் ஆனால் உங்கள் கொள்கைகளை பற்றி கவலை இல்லை, அவர் வலிமை, உறுதிப்பாடு மற்றும் தந்திரோபாயங்கள் நீங்கள் போட்டியிட ஏராளமான இராணுவ கொண்டு வரும் ஒரு வில்லன் எப்போதும் உள்ளது. எதிரி வரும் வரும், ஒவ்வொரு கட்டத்திலும் திறமைகளை அதிகரிக்கிறது மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்கள் பெறுகிறது. அதே கொள்கை மீது கட்டப்பட்ட அனைத்து ஃபிளாஷ் விளையாட்டுக்கள் ஆன்லைன் பாதுகாப்பு, கதைவரிசையினுடைய விடுங்கள். விண்வெளி பைரேட்ஸ் குறைவாக வளர்ந்த கிரகத்தில் தாக்க, ஆனால் நீங்கள் ஒரு நவீன இராணுவ தளவாடங்களை உள்ளது, ஏனெனில் நீங்கள், அதிர்ஷ்டம் இருந்தது. சிறந்த லேசர் துப்பாக்கிகள், ஆபத்தான கதிர்கள், தீப்பந்தங்களால், அழைக்கப்படாத அந்நியர்கள் எதிரான போரில் பயனுள்ளதாக மூலக்கூறு Destabilizers கூட மந்திர உபகரணங்கள். அது அவர்களுக்கு மிகவும் நெருக்கமான கிரகம் நெருங்கிய பெற, மற்றும் புறநகரில் தாக்குதல் தடுக்க முடியாது முக்கியம். ஒரு வாகனம் ஓட்டும், திடீரென உடனடி \"விருந்தினர்கள்\", சீர் முடியவில்லை செயல்பட. இது தொற்று முழு தாக்குதல்கள் மற்றும் பாதுகாப்பு சாட்சிகள் விளையாட்டு ஆன்லைன் கடல். எதிரி நீர்மூழ்கி கப்பல்கள் உங்கள் கப்பற்படை கிளறி, உங்கள் தண்ணீர் பெற விழைகின்றன. ஆனால் உங்கள் கப்பல்கள் சமீபத்திய உபகரணங்கள் பெற்றிருக்கும். பார்வை அவரை எடுத்து எதிரி மூழ்க உறுதியாக இருக்க வேண்டும், பாதிக்கப்படும் இடங்களில் டார்பிடோ வெளியிட, லொக்கேட்டர் எதிரி குறிப்பிட்டவர்கள். மேலும் ஆபத்தில் பல்வேறு, மற்றும் மிகவும் தீவிரமான. அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாது இது கடல்கள் விலங்குகளிடமிருந்து தாக்கப்பட்டார். நாம் மெய்நிகர் கடையில் தயார் செய்து தங்கள் தூண்டில்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களை, நிறுத்த முடியும். பொதுவாக நேர்மையற்ற கடற்கொள்ளையர்கள் மற்றும் முடிந்தால், அனைத்து நாளங்கள் தங்கள் bilges காலி மற்றும் கட்டளை கொல்ல, கப்பலில் எடுத்து. அவர்கள் உங்கள் வாளி நாளங்கள் ஒரு பெரிய தொகை கிடைக்கும் நாம் இந்த தடுக்க போதுமான அனுபவம் என்று நம்புகிறேன். இலவச விளையாட்டுகள், பாதுகாப்பு விளையாடி, நீங்கள் பல வேடிக்கை எழுத்துக்கள் சந்திப்பதில்லை. இந்த கார்ட்டூன்கள், காமிக் புத்தகங்கள், திரைப்படங்கள், கணினி விளையாட்டுகள் கதைகள் ஹீரோக்கள் இருக்கின்றன. நீங்கள் உண்மையான தேசப்பற்றின் காட்டியது மற்றும் சோம்பை படையெடுப்பு இருந்து நகரத்தை பாதுகாக்கும் யார் பார்ட் சிம்ப்சன், நிர்வகிக்க போதுமான அதிர்ஷ்டசாலி. பாடகர் மற்றும் நடன கலைஞர் உதவியுடன் Gangnam தங்கள் வசதிகளை பாதுகாக்க வேண்டும், வெளிநாட்டினர் மரணம் நடனமாடினார். பண்ணைகள் கூட அவர்கள் போட்டியாளர்கள் அல்லது பூச்சிகள் தாக்கப்பட்டார் போது பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் அடிப்படையில் யாளர்களுக்கு கரண்டிகளையும் பழங்கள் அறுவடை, மேம்படுத்தப்பட்ட வழிமுறையாக சண்டை. ���ருமுறை மரியோ மற்றும் லூய்கி ஒரு காளான் இராச்சியம் காட்டில் பேய்களை போராட வேண்டும். ஆனால் சகோதரர்கள் தாவரங்கள் தாக்க அந்நியர்கள் இல்லை, எனவே எல்லாம் சுமூகமாக செல்ல வேண்டும். பாய்ஸ் நாம் கணக்கில் ஆயுதங்கள் கிடைக்கும் ஆயுத எடுத்து எதிரி எண் மற்றும் அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவது, இன்னும் சக்தி வாய்ந்த போர் அலகுகள் ஈர்க்க வேண்டும் இதில் கோபுரம் பாதுகாப்பு விளையாட்டு, அன்பு. போன்ற அடுக்கு பெரும்பாலும், ரோபோக்கள் வரிசையாக்க எதிரி கூறுகளை கூரை கிளறி ஈடுபட்டுள்ளன. அனைவரும் அழிவு ஒரு ஆரம் உள்ளது, அதை அவர்கள் தொடர்ந்து ஏவுகணைகளை துப்பாக்கி சூடு, அதை உடனடி அச்சுறுத்தல் வைத்து என்று அனைத்து வைக்க வேண்டும். வெளிநாட்டினர், ஜோம்பிஸ், ரோபோக்கள், இராணுவ உபகரணங்கள், சூனியக்காரர்கள் எதிராக போராட வேண்டும். வெவ்வேறு காலங்களிலும் இருக்க முடியும்: எதிர்காலத்தில், தற்போது, இடைக்காலத்தில், ஸ்டோன் வயது அல்லது நம்பமுடியாத அறிவியல், அழிவுகளை உலகம். மற்றும் கனவு சூழலில் நம்பமுடியாத வாய்ப்புகள் மற்றும் திறன் வழங்குகிறது மறைபொருளான உலக இதில் அறிமுகமில்லாத சூழ்நிலைகளில் செல்லவும் முயற்சி,, விளையாட மிகவும் வேடிக்கையாக உள்ளது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/12/blog-post_8.html?showComment=1418097364104", "date_download": "2019-06-25T09:32:12Z", "digest": "sha1:6YALVIWKISIKWNIOP4RH5IQAYC7FNOCG", "length": 28012, "nlines": 355, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": அவசர வழியும் .. .வழி மேல் விழியும்", "raw_content": "\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nஅருமை அண்ணன் அல்பி ( பரதேசி என்னும் பெயரில் எழுதும் பதிவாளர் ) அவர்கள் அழைப்பை ஏற்று சென்ற சனிக்கிழமை நியூயார்க் நகரம் செல்ல புறப்பட்டேன்.\nமனதில் ஒரு சிறிய கேள்வி. இந்த பட்டிமன்றத்தில் பேச போவது 8 நிமிடம். இந்த எட்டு நிமிட பேச்சுக்காக 12 மணி நேர விமான (போக வர இரண்டையும் சேர்த்து தான்) எடுக்க வேண்டுமா இருந்தாலும் அண்ணன் நடுவராக உள்ள பட்டிமன்றதில் பேச வந்த வாய்ப்பு என்றால் மங்கல்யானில் ஏறி செவ்வாய்க்கு கூட போகலாம் என்று நினைத்தேன்.\nவிமான நிலையத்தை அடைந்து வண்டியை \"நெடு நேர பார்க்கிங்கில் விட்டு விட்டு ( 24 மணி நேரத்தில் வந்து விடுவேன் அல்லவா), விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.\nஎன்னுடைய இருக்கை அவசர ��ழி இருக்கையில் இருந்து ஒரு வரிக்கும் பின்.அடியேன் 6 அடி ஒரு அங்குலமாயிற்றே. ஐயகோ, எனக்கு கிடைக்கவில்லையே என்று நொந்து கொண்டே பொறாமையோடு என் இருக்கையில் அமர்ந்தேன்.\nஇந்த அவசர வழியில் உள்ள இருக்கைகள் மற்ற இருக்கைகளோடு சிறிது அதிக வசதி கொண்டவை. மற்ற இருக்கைகளில் காலை மடக்கி வைத்து கொண்டு தான் அமர இயலும், ஆனால் இந்த இருக்கைகளில் காலை நன்றாக நீட்டி கொண்டு அமரலாம். அதனால் இந்த இருக்கைகளுக்கு பலரும் அடித்து பிடித்து கொள்வார்கள்.\nகாலை நீட்டி கொள்ள கொஞ்சம் வசதியாக இருக்கும்\nவிமானம் மேலே போக தயாராகும் முன்பே, விமான பணி பெண் ஒருவர் இவர்களின் அருகில் வந்து..\n\"இந்த அவசர வழியில் அருகே அமர்ந்துள்ள நீங்கள் ஆறு பேரும், இந்த விமானம் ஏதாவது நெருக்கடியை சந்தித்தால், இந்த கதவை உடனடியாக திறந்து மற்றவர்கள் எல்லாரையும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற உதவுகின்றீர்களா\"\nஎன்று கேட்டார். அங்கே இருந்த அனைவரும் சரி என்று தலையாட்டினர்.\nவிமானம் புறப்பட்டது. என் நினைவுகளும் புறப்பட்டது..\n6 அல்லது 7 வயது இருக்கும், தமிழ் நாட்டில் ஒரு குக்கிராமத்தில் வளர்ந்த நாட்கள்.\n\"டேய் எல்லாரும் வகுப்பை விட்டு உடனே வெளியே வாங்க\"\nஎன்று தலைமை ஆசிரியர் சத்தம் போட\nஎன்ன .. என்ன ஆச்சி.. \nஎன்று வெளிய ஓடி வந்தேன்.\nஊரில் இருந்த பாதி பேர் வெளியே வந்து வானத்தை பார்த்து கொண்டு இருந்தனர்.\nபுகையினால் ஒரு வெள்ளை கோடு தன்னை தொடர ஒரு விமானம் சூரிய வெளிச்சத்தை தன் உடல் முழுவதும் பிரதிபலித்து கொண்டு மேகங்களை கிழித்து கொண்டு பறந்து கொண்டு இருந்தது.\nமனிதனுக்கு தான் என்ன ஒரு அறிவு. ஒரு சிறு கல்லை தூக்கி எறிந்தாலே புவி ஈர்ப்பினால் மீண்டும் கீழே வந்து விடுகின்றதே, இந்த விமானம் எப்படி பறக்கின்றது என்று வியந்து கொண்டே என்னையும் அறியாமல்.. \" பறவையை கண்டான் விமானம் படைத்தான்\" என்று பாட அருகில் இருந்த அறிவியல் வாத்தி..\nநீ இந்த மாதிரி சினிமா பாட்டை பாடி கொண்டு இருந்தால் வாழ்நாள் முழுவதும், இங்கேயே நின்று தான் விமானாத்தை பார்க்கவேண்டும். அதில் ஏறி மேலே போய் கீழே பார்க்கவேண்டும் என்றால், ஒழுங்கா போய் படி என்று சொல்ல..\nவாத்தி, ஒரு நாள் நான் கண்டிப்பாக இதில் ஏறுவேன் என்று மனதில் சொன்னேன்.\nவிமானம் உயர உயர பறந்தது.. என்னையும் அறியாமல் மலரும் நினைவு ஒன்று மனதில் வர சிரித்தேன்.\nஅடேங்கப்பா... இம்புட்டு பெரிய விமானத்துக்கு எப்படி பெயிண்ட் அடிப்பாங்க..\nஅதுவா, ரொம்ப சுலபம்.. அது மேலே போனவுடன் சின்னாதாகி விடும் தானே, அப்ப அடிப்பாங்க..\nசிறு வயதில் கேட்ட நகைச்சுவை நினைவுக்கு வந்தது.. அருமையான அந்த நினைவுகளில் இருக்கும் போது, எனக்கும் முன்னால் இருந்த இருக்கையில் இருந்து குறட்டை சத்தம் வந்தது.\nஎன்னடா இது.. விமானம் ஆரம்பித்து இன்னும் 20 நிமிடம் கூட ஆகவில்லை, அதற்குள் குறட்டையா என்று அந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவர்களை பார்த்த நான் பேய் அறைந்தவன் போல் (பேய் அறைந்த கதையை கண்டிப்பாக மற்றொரு நாள் சொல்கிறேன்) ஆனேன்.\nஅப்படி அங்கே யார் அமர்ந்து இருந்தார்கள்..நாளை தொடரலாமே..\nதொடர்ச்சியை படிக்க இங்கே சொடுக்கவும் \nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி - 1)\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, வாழ்க்கை, விமர்சனம்\nஅதேதான்.. உங்களுக்கு நடந்த அதே....\nஆச்சரியமும் ... கேள்விக்குறியும் தான் .. எனக்கும்...\nபேய் அறிந்த கதை என்று தான் வரும்....\nதிண்டுகல் ஐயா.. தாம் அறியாதது இல்லை. அந்த பேய் அறைந்த கதை கண்டிப்பாக ஒரு நாள் வெளி வரும்.\nதமிழுக்காக இவ்வளவு சிரமம் எடுக்கும் உங்களுக்கும், அல்பி அவர்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்\nவருகைக்கு நன்றி நண்பரே. சிரமம் எடுத்தது எல்லாம் நண்பர் அல்பி தான். நான் ஒன்றும் பெரிதாக எதுவும் செய்யவில்லை.\nநாளை வந்து கருத்து சொல்லுறேன்\nஎன்ன சொல்ல போகின்றீரோ.. தெரியவில்லை.\nமன்னிக்கவும்..என்னால் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை..\nஉங்களுக்கு விமானத்தில் 12 மணி நேரம்.. எனக்கு காரில்12 மணி நேரம் என்று இருந்தது.. சில முக்கிய weekend வேலை காரணமாகவும் வர முடியவில்லை.. நிகழ்ச்சி களை கட்டி இருக்கும் என்று தெரியும்..\nவிரைவில் அதை குறித்து பதிவுகள் (photos/videos) உடன் அனைவரும் எதிர் பார்க்கிறோம்..\nபுரிகின்றது நண்பரே. நிகழ்ச்சி நன்றாக போனது. நடுவர் அல்பி அருமையாக நடத்தி சென்று அனைவரின் பாராட்டுதலையும் பெற்றார். நான் என்னால் முடிந்தவற்றை \" ஏழைக்கேற்ற எள்ளுருண்டை \" போல் திடித்து வைத்தேன். காணொளி கிடைத்ததும் தங்களுக்கு தொடர்பினை தருகின்றேன்.\nபறந்து பறந்து தூள் கிளப்பிருக்கீங்க போல\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nதாய்க்கு பின் தாரம் .... தொடர்ச்சி\nகோழி கூவுது .... கொக்கர \"கோ\"\nஇயக்குனர் சிகரம் மறைவோடு ஒரு சகாப்தம் முடிந்தது.\nநம் நாடு நம் நாடு தான்.. அயல் நாடு அயல் நாடு தான்....\nராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....\nகிறிஸ்மஸ் .. \"உன் கண்ணில் நீர் வழிந்தால்...\"\nஇடஞ்சூட்டி பொருள் விளக்கு ..\nஎனக்கு ஒரு மகன் பிறப்பான்...\nலிங்காவும் வேண்டாம்.. மலிங்காவும் வேண்டாம்..\n முதல் நாள்.. முதல் காட்சி...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் ...வழி மேல் விழியும் ... (தொடர்ச்சி -...\nஅவசர வழியும் .. .வழி மேல் விழியும்\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வரணும்...\nஅப்பாக்கள் ஏன் - எப்படி - எப்ப இளிச்சவாயர்கள் ஆன...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மய���லை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-25T10:48:36Z", "digest": "sha1:MW7V3WPAGVKTR3DBV62DIF5U3EWM5N5C", "length": 16199, "nlines": 322, "source_domain": "www.mygreatmaster.com", "title": "எனக்கு நான் பகைவனா? | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\nநாம் அடுத்தவரோடு நட்புறவில் அன்புறவில் வாழ்வதற்கு முன் நம்மோடு நட்புறவில் அன்புறவில் வாழ வேண்டும். நான் என்னோடு நட்புறவில் அன்புறவில் வாழவில்லை என்றால் வளர்ச்சி என்பது இருக்காது. வருத்தம் என்பது வந்து சோ்ந்துக்கொண்டே இருக்கும். நான் எனக்கு பகைவனாக இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்து வைக்கிறது இன்றைய நற்செய்தி வாசகம்.\nநான் நல்ல பாதையில் நடக்கவில்லை என்றால் என் அரசு கவிழும். இங்கு அரசு என்பது என் வாழ்க்கை. தீமையின் ஆட்சி எனக்குள்ளே நடக்கும் போது என் அரசை சரியாக என்னால் நடத்த முடியாது. ஆகவே நானே எனக்கு பகைவனாக மாறுகிறேன். என் அரசு தடம்புரள்கிறது.\nகடவுள் என் ஆட்சியை மிக சிறப்பாக நடத்துகின்ற அளவுக்கு அத்தனை திறமைகளையும் தந்தார். ஆனால் நான் தான் அதை உணரவில்லை. தீமையான ஆட்சி எனக்குள் நடத்தினேன். ஆகவே நான் இப்போது தகுதியற்றவன் ஆனேன். ஆகவே என் ஆட்சி என்பது மாறும். கடவுள் என்னை விட சிறப்பாக வாழும் மற்ற நபருக்கு ஆட்சியைக் கொடுப்பார். நான் ஆட்சியில்லாதவன் ஆவேன். காரணம் நானே எனக்குள்ளே நல்லதை விரும்பவில்லை. நானே எனக்கு பகைவன்.\n1. நான் எனக்கு நண்பனா\n2. என்னுடைய ஆட்சி எப்படி போய்க்கொண்டிருக்கிறது\nதனக்கு எதிராகத் தானே பிளவுபடும் எந்த அரசும் பாழாய்ப்போகும். அவ்வாறே பிளவுபடும் வீடும் விழுந்து விடும். (லூக் 11:17)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:28:54Z", "digest": "sha1:HQ6JCVWWWIMFVCGSILTWRW6GSL64FHMA", "length": 13910, "nlines": 139, "source_domain": "www.radiotamizha.com", "title": "பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் - போப் பகிரங்க கடிதம் « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / உலகச் செய்திகள் / பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் – போப் பகிரங்க கடிதம்\nபாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுவர்கள் – போப் பகிரங்க கடிதம்\nபோப் ஃபிரான்ஸிஸ் உலகில் உள்ள 1.2பில்லியன் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.\n“கடவுளின் மக்களுக்கான” கடிதம் என்று குறிப்பிடப்பட்ட அக்கடிதத்தில், “மரண கலாசாரத்துக்கு” முடிவு கட்ட வேண்டும் என கோரியுள்ள அவர் தேவலாயங்களில் பாலியல் வன்முறைகள் குறித்து மறைக்கப்படுவதும், மன்னிப்பு கோராமல் இருப்பது குறித்தும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.\nபெனிசில்வேனியாவில் ஏழு வருட பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்த விளக்கமான விசாரணை அறிக்கை ஒன்று வெளியானது.\nஅடையாளம் காணப்பட்ட 1000 சிறார்கள், 300 பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக அந்த முக்கியத்துவம் வாய்ந்த விசாரணை அறிக்கை தெரிவித்தது.\nமேலும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்தக் குற்றங்கள் தேவாலயங்களால் மறைக்கப்பட்டுள்ளன, அதில் சில வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ள முடியாத அளவிற்கு பழையதாகிவிட்டன என விசாரணையின் முடிவில் தெரியவந்துள்ளது.\nஅந்த விசாரணை அறிக்கை வெளியான பின், “பிறரை வேட்டையாடும் பாதிரியார்களுக்கு எதிராக” போப் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் இருப்பதாக வத்திகான் தெரிவித்தது.\nபாலியல் துன்புறுத்தல் குறித்து ஒட்டு மொத்த கத்தோலிக்கர்களுக்கும் போப் ஒருவர் கடிதம் எழுதியது இதுவே முதல்முறை என வத்திகான் தெரிவித்துள்ளது.\n2000 வார்த்தைகள் கொண்ட அந்த கடிதத்தில், அமெரிக்காவில் நடைபெற்ற அந்த சம்பவத்தை குறித்து நேரடியாக பேசியுள்ள அவர், துரிதமாக செயல்பட தேவயாலம் தவறிவிட்டது என்ப��ையும் குறிப்பிட்டிருந்தார்.\n“பாதிக்கப்பட்டவர்களின் நெஞ்சை உலுக்கும் வலி” நெடுங்காலமாக கண்டுகொள்ளாமல் விடப்பட்டது என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.\n“திருச்சபை சமுதாயமாக நாம் எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருந்திருக்கவில்லை என்பதை வெட்கத்துடனும், வருத்தத்துடனும் ஒப்புக் கொள்வோம். பல உயிர்களின் வாழ்வில் ஏற்பட்ட சேதாரத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளாமல் துரித நடவடிக்கையை எடுக்க தவறிவிட்டோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\n“சிறார்கள் மீது நாம் அக்கறை காட்டவில்லை; அவர்களை கவனிக்காமல் விட்டுவிட்டோம்”\nஒருவரின் துயரம் அனைவருக்குமானது என்ற பைபிளின் வாக்கியத்தை சுட்டிக்காட்டிய போப், நடந்த உண்மைகளை தேவாலயங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\n“பரிசுத்தவாதிகள், மதகுருகள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்துள்ளவர்களை பாதுகாக்கக்கூடிய இடத்தில் உள்ள நபர்கள் செய்யும் அராஜகங்களை துயரத்துடனும் வெட்கத்துடனும் தேவாலயங்கள் ஏற்றுக் கொள்ளவும் அதற்கு கண்டனங்களையும் தெரிவிக்க வேண்டும். நாம் செய்யும் பாவங்களுக்கும், பிறரின் பாவங்களுக்கும் மன்னிப்பு கோருவோம்” என போப் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nபோப்பின் இந்த கடிதம் வரவேற்கதக்கதாயினும், இம்மாதிரியான குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்று பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.\nPrevious: ஸ்ரீ ரெட்டி விவகாரத்தில் ராகவா லாரன்சுக்கு நடிகர் வாராகி கோரிக்கை..\nNext: நல்லூர் கந்தசுவாமி கோவில் 7ம் திருவிழா\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32645/%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T09:50:22Z", "digest": "sha1:K3OYPMWGK4IDGNGMQACJLAMAPPKD6P7W", "length": 12932, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "கப்பல் துறையை தாராளமயப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் முனைவு | தினகரன்", "raw_content": "\nHome கப்பல் துறையை தாராளமயப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் முனைவு\nகப்பல் துறையை தாராளமயப்படுத்தும் முயற்சிகளில் அரசாங்கம் முனைவு\nகப்பல்துறை தாராளமயப்படுத்தலின் முதல் கட்டமாக கப்பல் முகவர்களின் வெளிநாட்டு உரிமை 60வீதமாக அதிகரிக்கப்படவுள்ளது.\nஅதேநேரம் புதிய துறைமுக முனையத்தை அமைப்பது தொடர்பான கேள்விப்பத்திரம் தொடர்பான கலந்துரையாடல்களை நடத்த டனிஷ் கப்பல் போக்குவரத்து நிறுவனமான மார்க்ஸ் பிரதிநிதிகள் இலங்கை வரவுள்ளன.\nகப்பல்துறையை தாராளமயப்படுத்த எதிர்பார்த்திருப்பதாக பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச அமைச்சர் மலிக் சமரவிக்ரம, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்குத் தெரிவித்திருப்பதாக முதலீட்டுச் சபையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதன் முதற்கட்டமாக கப்பல் முகவர் கம்பனிகளில் வெளிநாட்டவர்களுக்கு 60வீத உரிமை வழங்கப்படவிருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇது விடயத்தில் இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்துடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவது மிகவும் அவசியமானதாகும். அது மாத்திரமன்றி இதனை விருத்தி செய்வதன் ஊடாக வெளிநாட்டு நேரடி முதலீடுகளையும் நாட்டுக்குள் கொண்டுவர முடியும்.\nகப்பல் முகவர் கம்பனிகளில் 40வீத உரிமையையே வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்க முடியும் என்ற கட்டுப்பாட்டை தளர்த்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.\nஇதேவேளை, 8வது தடவையாக நடைபெறவிருக்கும் ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை முதலீட்டு கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள் எடுக்கப்���டவிருப்பதுடன், குறிப்பாக கப்பல் துறையை தாராளமயப்படுத்துவது தொடர்பில் முடிவுகள் எட்டப்படும் என்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத் தரப்பினர், கப்பல்துறை அமைச்சு, நிதியமைச்சு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன் நடத்தப்படும் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் கிழக்கு முனையத்தின் செயற்பாடுகளுக்கு கேள்விப்பத்திரம் கோருவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nயாழ்தேவியுடன் டிரக் வண்டி மோதி விபத்து; 4 இராணுவத்தினர் உயிரிழப்பு\nகிளிநொச்சி காளி கோவில் 55 ஆம் கட்டை பகுதியில் யாழ்தேவி ரயிலுடன் டிரக்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி ம��ன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/lathamani-rajkumar/", "date_download": "2019-06-25T10:08:10Z", "digest": "sha1:LJ3A3KH55XUO34QWRYLDPXVJ3DT72KHD", "length": 5317, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "Lathamani Rajkumar – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nஜூலை 17, 2018 ஜூலை 17, 2018 த டைம்ஸ் தமிழ்\nகற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் லதாமணி ராஜ்குமார்... தேவையான பொருட்கள்: மண் தொட்டி - 1 டெக்சர் ஒயிட் ஃபேப்ரிக் கலர் - பிரவுன் கண்ணாடி துண்டுகள் - வட்டம், டைமண்ட் வடிவில் பிளாஸ்டிக் ஷீட் கத்தரிக்கோல் பிரஷ் வீடியோவில் செய்முறையைக் காணலாம்... http://www.youtube.com/watchv=xoLxl1-ubuA எப்படி செய்வது மண் தொட்டியை துணியால் துடைத்து வையுங்கள். மண் தொட்டியில் சொரசொரப்பை நீக்க, சாண்ட் பேப்பரை வைத்து தேய்த்தும் பெயிண்ட் செய்யலாம். அடுத்து, பிரவுன் நிற ஃபேப்ரிக் பெயிண்டை மண் தொட்டியின்… Continue reading ராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-06-25T09:35:09Z", "digest": "sha1:BAPTNUIRXZXPJSDOUUYLIRJ2NRMDOAZW", "length": 5815, "nlines": 63, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கொங்கோ குடியரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகொங்கோ குடியரசு (அல்லது காங்கோ குடியரசு) (Republic of the Congo, பிரெஞ்சு: République du Congo) என்பது ஆப்பிரிக்காவின் மத்திய-மேற்குப் பகுதியில் உள்ள நாடு. ஒரு முன்னாள் பிரெஞ்சு குடியேற்ற நாடான இது கொங்கோ-பிரசாவில், or கொங்கோ என்றும் அழைக்கப்படுகிறது. கொங்கோ குடியரசின் எல்லைகளில் காபோன், கமரூன், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, கொங்கோ மக்களாட்சிக் குடியரசு, அங்கோலா மற்றும் கினி வளைகுடா ஆகியன அமைந்துள்ளன. 1960 இல் விடுதலை அடைந்த பிற்பாடு முன்னாள் பிரெஞ்சுப் பகுதியான மத்திய கொங்கோ, கொங்கோ குடியரசாகியது. கால் நூற்றாண்டு காலமாக ஒரு மார்க்சிய நாடாக இருந்த கொங்கோ குடியரசு 1990 இல் மார்க்சியத்தைக் கைவிட்டது. 1992 இல் பொதுத்தேர்தல்கள் இடம்பெற்றன. 1997 இல் சிறிது காலம் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த பின்னர் முன்னாள் மார்க்சிய அதிபர் டெனிஸ் நியூவெஸ்சோ (Denis Sassou Nguesso) பதவிக்கு வந்தார்.\nபிராந்திய மொழிகள் கொங்கோ/கிட்டூபா, லிங்காலா\n• சனாதிபதி டெனிஸ் நியூவெஸ்சோ\n• பிரதமர் இசிடோரே முவூபா\n• நாள் ஆகஸ்ட் 15, 1960\n• மொத்தம் 3,42,000 கிமீ2 (64வது)\n• 2005 கணக்கெடுப்பு 3,999,000 (1வது)\n• அடர்த்தி 12/km2 (204வது)\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $4.00 (154வது)\n• தலைவிகிதம் $1,369 (161வது)\nமத்திய ஆப்பிரிக்க பிராங்க் (XAF)\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190110-23052.html", "date_download": "2019-06-25T10:18:33Z", "digest": "sha1:UBCATSBHJOE7L6FF3AGOWCD7Z3WLXW7Y", "length": 9555, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "'சிங்ஹெல்த் இணையத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்' | Tamil Murasu", "raw_content": "\n'சிங்ஹெல்த் இணையத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்'\n'சிங்ஹெல்த் இணையத் தாக்குதலை தவிர்த்திருக்க முடியும்'\nஇணையப் பாதுகாப்பு விவகாரம் தொடர்பிலான நிர்வாக வெளிப் படைத்தன்மை இன்மையும் நிறு வன ரீதியான குறைபாடுகளும் சிங்கப்பூரில் மோசமான தரவு ஊடுருவலுக்கான காரணிகளுள் அடங்கும் என்று சிங்ஹெல்த் இணையத் தாக்குதல் விசா ரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற அத் தாக்குதலின் தொடர்பில் விசா ரணை நடத்திய உயர்மட்டக் குழு, கடந்த ஆகஸ்டில் புதிதாக இயற்றப்பட்ட இணையப் பாது காப்புச் சட்டத்தின்கீழ் நிர்வாக வெளிப்படைத் தன்மை தேவைப் படும் ஓர் அம்சம் என்று விளக் கியது.\nமேலும், சிங்ஹெல்த் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த தகவல் உள்கட்டமைப���பை நடத்துவோர் குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒரு முறையாவது மறுஆய்வு செய்யும் வகையிலான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் இணையப் பாதுகாப்பு மிரட்டல் களுக்கு எதிராக தகவல்களைப் பாதுகாக்க அதுபோன்ற நட வடிக்கை உதவும் என்றும் குழு தெரிவித்துள்ளது. 2019-01-10 06:00:00 +0800\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஒருவர் தடுப்புக் காவலில்; இருவருக்கு தடை உத்தரவு\nஉத்தரப் பிரதேசம்; பருவ மழையில் 17 பேர் பலி\nசாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\n��ிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/jobs/technical-support-voice-process-night-shift/", "date_download": "2019-06-25T10:27:34Z", "digest": "sha1:BNODBZFZ4BMV2Y2ISCH5KQFWAYURI4NX", "length": 4362, "nlines": 97, "source_domain": "www.techtamil.com", "title": "Technical Support-Voice Process-Night Shift – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\n2012 – 2013 இல் 8000 புதிய பணியிடங்களை நிரப்பும் Infosys BPO பிரிவு.\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/20101201/1029245/AIADMK-CANDIDATE-APPLICATIONSIGNATURE-ISSUEDELHI-HIGHCOURT.vpf", "date_download": "2019-06-25T10:24:24Z", "digest": "sha1:Q4FRQ7S6EFDLLG3VZW6J6HC6PS5E3NEV", "length": 9967, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "அ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25-க்கு ஒத்திவைப்பு\nஅ.தி.மு.க. வேட்பாளர் படிவ கையெழுத்து விவகாரம்: விசாரணை மார்ச் 25க்கு ஒத்திவைப்பு - ​டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு\nஅ.தி.மு.க. வேட்பாளர் படிவத்தில், பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டால் செல்லாது என்றும், அதற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை, வரும் 25ம் தேதிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த வழக்கில், மார்ச் 28-ம் தேதி��்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்த நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச்-26-ம் தேதி கடைசி நாள் என்பதால், மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nஅ.தி.மு.க. வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு\nஅதிமுக வேட்பாளர் வேணுகோபால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்\nதே.மு.தி.க கொடி ஏந்தி வந்த ஜெயலலிதா\nஅ.தி.மு.க கூட்டணி கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த கலைநிகழ்ச்சிகள் நடந்தன.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு\nகும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.\n\"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nதுபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nதுபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n\"ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்\" - பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை\n'ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் பணியாளர்களை கட்டாய இடமாற்றம் செய்ய வேண்டும்' என, கல்வித்துறை உ���்தரவிட்டுள்ளது.\nகணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன\nகடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/160472", "date_download": "2019-06-25T10:45:26Z", "digest": "sha1:EDCGTVAATNKCYYTKIYASEVNXHELAOOO7", "length": 4683, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "ஆணழகன் ’போட்டியில் யாழைச்சேர்ந்த இளைஞர் வெற்றிவாகை சூடினார். - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nஆணழகன் ’போட்டியில் யாழைச்சேர்ந்த இளைஞர் வெற்றிவாகை சூடினார்.\nவடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டார் இது பற்றி மேலும் தெரியவருவதாவது வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இந்த போட்���ி நடைபெற்றது.\nஇலங்நாகை வேந்டாதன் கலைக்கல்லூரியில் நடாத்தப்பட்ட வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய குமாரசுவாமி நிசாந்தன் 55கிலோ எடைப்பிரிவில் கலந்து கொண்டு இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்டார்.\nமேலும் முதலாம் இடத்தை யாழை சேர்ந்த ஜெகதீஸ் என்பவர் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/NjI0MzQw/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D:-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF!", "date_download": "2019-06-25T10:22:42Z", "digest": "sha1:ZLVO5SVSF6Z43W3USGCWCDRI22LJCMVO", "length": 7346, "nlines": 70, "source_domain": "www.tamilmithran.com", "title": "இரு முகன்: திருநங்கை வேடத்திற்கு விக்ரம் பயிற்சி!", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » சினிமா » வணக்கம் மலேசியா\nஇரு முகன்: திருநங்கை வேடத்திற்கு விக்ரம் பயிற்சி\nவணக்கம் மலேசியா 3 years ago\n'இருமுகன்' படத்தில் 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் மற்றும் திருநங்கை என இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.\nஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்\n.இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு அண்மையில் மலேசியாவில் நடத்தப்பட்டது. மலேசியப் படப்பிடிப்பு முழுமையடைந்து விட்டதால் அடுத்த கட்டமாக சென்னையில் படப்பிடிப்பு தீவிரமடைந்திருக்கிறது.\nசென்னையில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கி வருகிறார்கள். இப்போது 'ரா' உளவுப் பிரிவு ஏஜெண்ட் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு மட்டுமே நடத்தி வருகிறார்கள். பின்னர், திருநங்கை கதாபாத்திரத்துக்கு தன்னைத் தயார்படுத்தத் தொடங்குவார் விக்ரம்.\nமுதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் விக்ரம். இதற்காக திருந��்கைகளின் உடல் அசைவுகள், அவருடைய பேச்சு மொழி உள்ளிட்ட விஷயங்களை தெரிந்து கொண்டு வருகிறார் விக்ரம்.\nஅவ்வப்போது படப்பிடிப்புக்கு இடையே நேரம் கிடைக்கும் போது, திருநங்கை கதாபாத்திரத்துக்கான விஷயங்களை நுணுக்கமாக கற்றறிந்து வருகிறார்.\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nபாக்.,க்கு ரூ.21 ஆயிரம் கோடி உதவி\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nதமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nசுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில் 9வது இடத்திற்கு பின்தங்கிய தமிழகம்\nமேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nபாரிமுனையில் பரபரப்பு பிரபல தனியார் ஓட்டலில் தீ: ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்\nகடன், பணப்பயன் வழங்காவிடில் போராட்டம்: எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள் முடிவு\nமீஞ்சூர் அருகே பரபரப்பு கூட்டு குடிநீர் ஆழ்துளை குழாய் உடைப்பு; மின் கேபிள் தீ வைப்பு: 50 கிராமங்கள் குடிநீரின்றி தவிப்பு\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=627", "date_download": "2019-06-25T09:43:53Z", "digest": "sha1:CGIT46C7X6NYUDUUBVO5XWLNJPKOL7DD", "length": 6188, "nlines": 40, "source_domain": "kalaththil.com", "title": "சிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 மூன்றாம் நாள் நிகழ்வுகள்! | Third-Day-events-in-vannimail-Award-2018 களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 மூன்றாம் நாள் நிகழ்வு���ள்\nசிறப்புற இடம் பெற்ற வன்னிமயில் விருது 2018 மூன்றாம் நாள் நிகழ்வுகள்\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ்ப் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்தும் வன்னிமயில் 2018 விருதுக்கான தாயக விடுதலைப் பாடலுக்கான நடனப் போட்டியின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று சனிக்கிழமை (17)சிறப்பாக இடம் பெற்றன.\nஆரம்ப நிகழ்வாக 13.05.1984 அன்று பொலிகண்டியில் சிறீலங்கா படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த வீரவேங்கை பகீன் உடைய சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கத்தைச் செலுத்தினார்.\nஅகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வின் நடுவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு கீழ்ப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவுகளின் தனிப்பிரிவுப் போட்டியும், மேற்பிரிவு மற்றும் அதி மேற்பிரிவு களின் குழுப் போட்டியும் இடம்பெற்றன .\nஇறுதிப் போட்டிகள் நாளை (18) புளோமினில் மண்டபத்தில் நடைபெற்று வன்னிமயில் 2018 விருதும் முதல் மூன்று நாள் இடம் பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்வர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் இடம் பெற உள்ளன.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/03/05/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-06-25T09:31:14Z", "digest": "sha1:OZB2FNCROX7W4D77GMQXC4A6ZJTJDNVU", "length": 26124, "nlines": 197, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "வெட்���ம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -1 க. பஞ்சாங்கம் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :\nவெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -(தொடர்ச்சி) – க. பஞ்சாங்கம் →\nவெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -1 க. பஞ்சாங்கம்\nPosted on 5 மார்ச் 2017 | பின்னூட்டமொன்றை இடுக\n(காக்கைச் சிறகினிலே மார்ச் 2017 இதழில் வெளிவந்துள்ள கட்டுரை. நண்பரின் அனுமதியுடன் பிரசுரிக்கப்படுகிறது)\nபாசிசத்தின் தமிழ் அடையாளமாகத் தமிழ்நாட்டு அரசியல் வெளியில் ஆடிமுடித்த ஜெயலலிதா என்ற அதிகாரத் தலைமை மருத்துவ மனையில் சேர்ந்ததில் இருந்து , தற்போது முதலமைச்சர் என்ற பேரில் ஒருவர் அதிகாரத்தில் அமர்ந்ததுவரை கடந்த மூன்று மாதங்களாகத் தமிழக மக்களை ஒரு வகையான அதீத உணர்ச்சி சுழலில் சிக்கித் தவிப்பவர்கள்போல கட்டிவைத்து பரபரப்பான செய்திகளை 24 மணி நேரமும் மட்டும் அல்லாமல் காட்டியதையே , சொன்னதையே திரும்பத் திரும்பக் காட்டியும் சொல்லியும் ஓய்ந்து வழக்கம்போலத் தம் பழைய நிலைக்குத் திரும்பியிருக்கின்றன தமிழ் ஊடகங்கள் . பல் வேறு உள்நோக்கமும் சுயநலமும் கொண்ட இந்த ஊடகங்களின் வலைப் பின்னலில் சிக்கிய படித்த நடுத்தர வர்க்க மக்கள், ஊடகங்கள் சொன்னவற்றையே தாங்களும் திரும்பத் திரும்பச் சொல்லி (திரைப்படத்தில் வரும் முத்திரை வசனங்களையும் வடிவேலு வார்த்தைகளையும் திரும்பச்சொல்லி மகிழ்வதுபோல) அலுவலகத்தில், காலை நடையில், காய்கறிச் சந்தையில் , பயணத்தில் என எங்கு பார்த்தாலும் உரையாடிக் களித்தனர் என்றே சொல்லவேண்டும். கலைஞர் கருணாநிதி காலத்தில் இருந்தே ஊழல்வாதிகள் ; கொள்ளை அடிப்பவர்கள் ; மிரட்டி ஆக்ரமிப்பவர்கள் ; கார்பரேட் முதலாளிகளிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு தன்னைத் தலையில் வைத்துக்கொண்டாடும் பெருவாரிப் பொது மக்கள்நலத்தைக் கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் தாரைவார்ப்பவர்கள் ; குடும்ப அரசியல் செய்பவர்கள் என்றெல்லாம் பொது வெளியிலேயே பேசிக்கொண்டு போகக்கூடிய ஒரு சூழல்தான் கடந்த ஐம்பது ஆண்டுகளாக இங்கே நிலவிக்கொண்டிருக்கிறது என்பது யாதார்த்தம். அது கூடுதலாக ஊடகங்களின் துணையோடு நோய்ப்படுக்கை, சாவு, அதிகார வேட்டை என்கிற ஒரு பரபரப்பைத் தூண்டும் புதிய பின்புலத்தில் மிக வேகமாகப் பேசப்பட்டது என்பதைத் தவிரப் புதிதாக ஒன்றுமில்லை. இதே போன்றுதான் அண்னாதுரை இறந்தவுடன் நெடுஞ்செழியனை ஓரம் கட்டிவிட்டு, எம்ஜிஆர் துணைகொண்டு கருணாநிதி ஆட்சியைக் கைப்பற்றியபோதும், எம்ஜிஆர் இறந்த போது ஜானகிக் குழுவை அமுக்கிவிட்டு ஜெயலலிதா வென்றெடுத்த போதும் பரபரப்பான பேச்சுகள் மக்களுக்குத் தீனியாக க் கிடைத்தன என்பதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.\nஇத்தகைய பரபரப்பான பேச்சுக்களை சமூகத்தில் பரப்பிவிடும்போது, குடும்பத்திற்குள் ; உறவுகளுக்குள் ; அலுவலக அதிகாரப்போட்டி பொறாமை நிகழ்வுகளுக்குள் தீயாய் கனன்று கொண்டிருக்கும் பல முரண்களும் , பிரச்சனைகளும்கூடத் தற்காலிகமாக மட்டுப்பட்டு தனிமனிதர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து ஒருவிதமான விடுதலை உணர்வை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதைத்தான் முதலாளிகளின் ஊடகங்கள் இரண்டு கொள்ளைகாரர்களுக்கு நடுவில் முரண் ஏற்பட்டுச் சண்டைவந்து சதுராடும்போதுகூட அவற்றுள் ஒருத்தரைப் புனிதமானவராக, ஓரளவிற்குப் பரவாயில்லை என்று சொல்லத் தக்கவராக, ஏமாந்தவராகப் புனைந்து காட்டி, ஒரு திரைப்படம் போல தன் பார்வையாளர்களால் பார்த்து மகிழவைத்துவிடுகிறது. இதைத்தான் ஊடகங்கள் வழங்கும் குருட்டு மகிழ்ச்சி என்பர்.\nஉண்மையில் சமூகத்தைப் புற்று நோயாக அழித்துத் தின்னும் இந்த த் தீமைகளுக்கு வேர் எங்கே இருக்கிறது அந்த வேர் அடியோடு அழிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகள் யாவை அந்த வேர் அடியோடு அழிப்பதற்கான ஆக்கபூர்வமான வழிமுறைகள் யாவை என்பனக் குறித்தெல்லாம் இந்த ஊடகங்கள் பேசமாட்டா. இந்த நடுத்தர வர்க்கத்திற்கும் அவற்றைப்பற்றியெல்லாம் யோசிக்கக்கூடிய த் தேடலும் இல்லை. வாசிப்பும் இல்லை. அவர்களுக்கு ஊடக முதலாளிகளும் அதிகார வர்க்கமும், வடிகட்டித் தரும் பத்திரிகைகளில் வரும் செய்திகள்தான் வேதவாக்கு; அவை தரும் செய்திகளுக்குப்பின்னால் இருக்கும் ஆதிக்க அரசியலைக்கூட மோப்பம் பிடிக்க க்கூடிய திராணியற்ற மூக்கையுடையவர்களாக மாற்றப்பட்டவர்கள் இவர்கள்.\nமுகநூலில் ஒரு நண்பர் « கழுதை விட்டையில் எந்த விட்டை நல்லவிட்டை » என்று கேட்டிருந்தார். அந்த அளவிற்கு இன்றைக்கு அதிகாரவர்க்கமும் அரசியல்வாதிகளும் முற்று முதலான குற்றவாளிகளாக, தீமையின் முழு உருவமாக மாறிப்போனார்கள். எந்த அளவிற்கு என்றால், தாங்கள் தீமையானவர்களாக மாறியது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தையே « குற்றவாளிகளின் கொள்கலமாக » மாற்றிக்காட்டுவதை நோக்கியும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய தீமை இதனால்தான் ஓய்வுபெற்ற உச்சமன்ற நீதியரசர் மார்க்கண்டேய கட்ஜு ஒரு நேர்காணலில் இப்படிப்பேசுகிறார் :\nஓட்டுவங்கிக்காக மக்களை சாதி, மதம் இனம் என்று பிரித்து விளையாடுகிற ரவுடிகளாக இந்த அரசியல்வாதிகள் அனைவரும் ஆகிவிட்டார்கள் ; நாட்டைச் சூறையாடும் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட த் தகுந்தவர்கள் என்கிறார். இவ்வளவு பெரிய தேசத்தின் மிகப்பெரிய சோகம் இது. இதிலிருந்து விடுபட வழியே இல்லையா என்றால், உண்டு ஒரேவழி புரட்சிதான் என்கிறார். இந்தக் கட்டிடம் இடிபாடுகள் நிறைந்ததாகி விட்டது ; இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்டவேண்டும் ; அழிவு இல்லாமல் ஆக்கமில்லை என்கிறார். நம்முடைய அரசியல் அமைப்பே காலாவதி ஆகிவி ட்டது ; அனைத்து நிறுவனங்களும் சிதைந்து உருக்குலைந்துவி ட் டன ; மாற்றி எழுத வேண்டிய தருணம் வந்துவிட்டது. பாராளுமன்றம் ஒன்று இருக்கிறதா ஒரேவழி புரட்சிதான் என்கிறார். இந்தக் கட்டிடம் இடிபாடுகள் நிறைந்ததாகி விட்டது ; இடித்துவிட்டுப் புதிதாகத்தான் கட்டவேண்டும் ; அழிவு இல்லாமல் ஆக்கமில்லை என்கிறார். நம்முடைய அரசியல் அமைப்பே காலாவதி ஆகிவி ட்டது ; அனைத்து நிறுவனங்களும் சிதைந்து உருக்குலைந்துவி ட் டன ; மாற்றி எழுத வேண்டிய தருணம் வந்துவிட்டது. பாராளுமன்றம் ஒன்று இருக்கிறதா நடந்துமுடிந்த பாராளுமன்றக்கூட்டம் ஒரு நாளாவது ஒழுங்காக நடந்த தா நடந்துமுடிந்த பாராளுமன்றக்கூட்டம் ஒரு நாளாவது ஒழுங்காக நடந்த தா பிறகு இங்கே எங்கே அரசாங்கம் இருக்கிறது, ஆளும் அமைப்பு இருக்கிறது பிறகு இங்கே எங்கே அரசாங்கம் இருக்கிறது, ஆளும் அமைப்பு இருக்கிறது எனக் கேட்கிறார். சரி நீதிமன்றம் எப்படி இயங்குகிறது எனக் கேட்கிறார். சரி நீதிமன்றம் எப்பட��� இயங்குகிறது ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 18 ஆண்டுகளா ஒரு ஊழல் வழக்கில் தீர்ப்பு வருவதற்கு 18 ஆண்டுகளா எனவே நீதிமன்றங்களும் கெட்டுச் சீரழிந்துவிட்டன, என்கிறார் ; எல்லாமே அழிவு நிலையை அடைந்துவிட்ட ன. புரட்சி வந்துதான் புதுப்பிக்கவேண்டும்.பிரஞ்சுப் புரட்சிபோல என்று ஓர் எடுத்துக்காட்டும் கொடுக்கிறார் கட்ஜு.\n புரட்சிவந்துதான் தீமையைத் தூக்கி எறியமுடியுமென்றால் , அந்த த் தீமைக்கான காரணகர்த்தாக்கள் யார் அவர்களை நோக்கித்தானே புரட்சிவெடிக்க முடியும் அவர்களை நோக்கித்தானே புரட்சிவெடிக்க முடியும் இந்த த் தீமைகளுக்கெல்லாம் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம் என்பன கருவிகள்தான்.உண்மையில் இந்த த் தீமைகளின்வேர் முதலாளித்துவ உற்பத்திமுறையில் இருக்கிறது. இதை 1848ல் பொதுவுடமை அறிக்கை எழுதிவெளியிட்ட மார்க்ஸ்- எங்கெல்ஸ் அன்றைக்கே அழுத்தம் திருத்தமாக அழகான மொழியில் தர்க்கபூர்வமாக நிறுவியுள்ளனர். லஞ்சம், ஊழல், கொலை, குற்றம், ஆக்ரமிப்பு, பகைவெறி, மூலதனக் குவிப்பு என மனிதர்களைப் பணம்தேடும் எந்திரமாக மாற்றிப்போட்டது இந்த முதலாளித்துவ சமூக அமைப்புதான் என்கின்றனர். இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு :\nமனிதனுக்கும் மனிதனுக்குமிடையே அப்பட்டமான சுயநலம், கருணையற்றப் பணப்பட்டுவாடாதவிர வேறெந்த உறவும் இல்லாமல் செய்துவிட்ட து.\nபல நூறு ஆண்டுகளாக மானுட சமூகம் பலவாறு அடிபட்டுத் தேடி அடைந்த மனித மாண்பினை எல்லாம் வெறும் பரிவர்த்தனை மதிப்பாக மாற்றிவிட்டது. மதகுரு, மருத்துவர், வழக்குரைஞர், கவிஞர், விஞ்ஞானி என மதிப்புக்குரியவர்களாகப் பார்க்கபட்டுவந்த அனைவரையும் தன்னிடம் கூலிபெறும் கூலிக்காரர்களாக ஆக்கி விட்டது.\nமதம் மற்றும் அரசியல் எனும் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்த சுரண்டலுக்குப் பதிலாக இந்த முதலாளித்துவம் அப்பட்டமான, வெட்கமற்ற நேரடியான கொடூரமானச் சுரண்டலை ஏற்படுத்தியுள்ளது.\n ஜெயலலிதா என்ற பாசிசம் தனக்குப் பின்னால், ஒரு குடும்பத்தையே குண்டர்களாக மாற்றிவைத்துக்கொண்டு, எந்தச் சட்டதிட்டத்திற்கும் உட்படாமல் சதிசெய்து « சொத்தைக் குவிப்பது » என்கிற ஒரே நோக்கில் இயங்கி இருக்கிறது என்ற இன்றைய நீதிமன்ற தீர்ப்பில் வெளிப்படும் உண்மை இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகமுழுவதும் முத���ாளித்துவ சமூக மைப்பில் ஆங்காங்கே ஜெயலலிதாக்களும் சசிக் கலாக்களும் தான் உருவாகிக் கொண்டிருப்பார்களென்ற காரணத்தை ப் பொதுவுடைமை அறிக்கை மேலும் தெளிவாக க் கூறுகிறது.\n(கட்டுரையின் தொடர்ச்சி அடுத்த வாரத்தில்)\n← பிரான்சு நாடு நிஜமும் நிழலும் -II :\nவெட்கம்கெட்ட அரசியலும் மனித விரோத முதலாளித்துவமும் -(தொடர்ச்சி) – க. பஞ்சாங்கம் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/47959-family-dinner-a-minute-by-minute-account-38", "date_download": "2019-06-25T10:38:18Z", "digest": "sha1:BKWEZZLUIKPDGWE64DJUHLAF6QG43YIP", "length": 16298, "nlines": 158, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "குடும்ப விருந்து: ஒரு நிமிடம்-நிமிட கணக்கு 2019", "raw_content": "\nமருத்துவ கண்டுபிடிப்பு: ஏன் பல கருச்சிதைவுகள் நடக்கின்றன\nபள்ளி ஆடை குறியீடுகள்: BRA தாக்குதலை பட்டா\nஃபெர்கீ மற்றும் ஜோஷ் டுமெமெல் ஒரு குழந்தை கொண்டிருக்கிறாள்\nகேட் மிடில்டன் ஒரு அம்மா முடிச்சு கிடைத்தது\nஅன்னையர் தினத்தில் ஒரு கணவர் தன் மனைவியை ஒரு பரிசை வாங்க வேண்டுமா\n கர்ப்பிணி Ginnifer குட்வின் மீது தொகுப்பு\nஅந்த ஹாலோவீன் சாக்லேட் சமாளிக்க 10 மேதை வழிகள்\nஜெனிஃபர் கார்னர் பென் அஃப்லெக்குடன் கூட்டு-பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்-மற்றும் நாய் ஊழல்\nநீங்கள் உங்கள் குழந்தையின் கார் இருக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nPacifiers மற்றும் பாட்டில்கள் உண்மையில் நிப்பிள் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா\nஉங்கள் பள்ளி வயது படுக்கையறை உதவ எப்படி\nDIY நல்லது பையில்: பெயர் ஹேப்பின்கள்\nசிறப்பு தேவைகளை குழந்தைகளுக்கு சரியான பள்ளி கட்டாயமாக்குதல்\nஉங்கள் கர்ப்பம்: 23 வாரங்கள்\nமுக்கிய › குடும்ப › குடும்ப ��ிருந்து: ஒரு நிமிடம்-நிமிட கணக்கு\nகுடும்ப விருந்து: ஒரு நிமிடம்-நிமிட கணக்கு\nஜூன் இரவு கருத்துக்கள். புகைப்படம்: டாம்மி சதர்லேண்ட்\nகுடும்ப இரவு உணவு என் மனதில் மகிழ்ச்சியான வீட்டு மாதிரியின் முக்கிய பாகமாக இருக்கிறது, எனவே ஒரு அனுபவத்தில் உட்கார்ந்துகொள்கிறோம் ஒன்றாக உணவு பெரும்பாலும் முடிந்தவரை. நன்றாக, ஒருவேளை \"அனுபவம்\" வார்த்தை மிகவும் வலுவாக உள்ளது. முடிந்த அளவிற்கு முடிந்த அளவிற்கு உணவு சாப்பிடுகிறோம். சரி, ஒருவேளை \"சாப்பிடு\" கூட அது overselling உள்ளது. இதைப் பற்றி-சில சமயங்களில், ஒருவருக்கொருவர் அருகில் இருக்கும் சமையல் பொருட்கள் உறிஞ்சப்படுகின்றன.\nஎனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். வயலட் மூன்று ஜூன் 21 மாதங்கள். இந்த ஒரு பொதுவான என் அடியாகும் அடி கணக்கு ஆகும் இரவு என் கணவர், ஜேம்ஸ் மற்றும் அவர்களோடு.\n5:00: அனைவருக்கும் அட்டவணையில் கிடைக்கும். இது ஆரம்பம், ஆனால் விலங்கு மணி நேரம் நம் மீது.\n5:01: வைலட் இரவு உணவை அறிவிக்கிறது yucky, அவளுடைய வாயின் அருகில் உணவு இல்லை என்ற போதிலும்.\n5:02: வயலட் அவள் மனதிற்குள் இருக்க வேண்டும் என்கிறார். அவர் எந்த உதவியையும் மறுத்து, மாடிக்கு செல்கிறார்.\n5:03: அவளுடைய வாயில் உணவைக் கொண்டுவருகிற ஜூன் பருவங்கள். ஒவ்வொரு மூன்றாவது முரட்டுத்தனமான பிறகு, அவள் ஒரு சில முறை மெதுவாக நிறுத்த.\n5:04: வயலட் அட்டவணையில் திரும்புகிறது அவள் பால் மீது தட்டுகிறது.\n5:05: நான் கண்ணாடி ஒரு கண்ணாடி விரும்புகிறேன் என்று ஜாமி கேட்கிறார். நான் சொல்கிறேன், \"ஆம்\n5:06: வயலட் உணவை எடுத்துக் கொண்டு, அவள் தாகமாயிருந்தாள், குடிக்கக் கிடையாது.\n5:07: ஜூன் தனது உணவு அனைத்து அவரது உயர் நாற்காலி தட்டு மீது dumps.\n5:08: வயலட் அவளை முட்கரண்டி வரைந்து விடுகிறது.\n5:09: நாம் ஜூன் தட்டில் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு கிண்ணத்தை இரண்டு குட்டி உணவுகளுடன் கொடுக்கிறோம்.\n5:10: ஜூன் தலையில் தலையில் உணவு குடிக்கிறது.\n5:11: மேஜைக்கு கீழே உள்ள வயலட் சீட்டுகள் என் கால்களைத் தொடுவதால், \"நான் எதை எதைத் தாக்குகிறேனோ\n5:12: ஜூன் ஒரு உணவை சாப்பிடுவதற்கு ஜமை முயற்சி செய்கிறார். கரண்டியால் ஒரு ஆற்றல் போராட்டம் அறைக்கு மிக அருகில் உள்ள மூலையில் உணவு பாய்கிறது.\n5:13: வைலட் எங்களை மேஜையில் அடைக்கிறார் மற்றும் அவளுடைய உணவு சாண்ட்விச் வடிவத்தில் இல்லை என்பதால் அவள் பைத்தியம் விளக்குகிறது.\n5:14: ஜேமி வைலட் தனது இரவு உணவு சாண்ட்விச் செய்கிறார்.\n5:15: வயலட் இன்னும் பைத்தியம். சாண்ட்விச் போதுமானதாக இல்லை.\n5:16: ஜூன் உணவை உண்பதற்காக கூக்குரலிடுகிறது, எனவே நாம் அவள் தட்டுக்குத் திரும்பத் தருகிறோம்.\n5:17: ஜூன் தனது ஸ்பூன் குறைகிறது.\n5:18: வயலட் கவிழ்ந்தது; மாடிக்கு மேல்.\n5:19: ஜுன் தனது சவப்பெட்டியில் இருந்து தண்ணீரை உண்ணுகிறாள்.\n5:20: வயலட் திரும்பும். நான் அவளுக்கு உதவி செய்கிறேன் அவளுடைய கைகளை கழுவவும், ஏனெனில் நான் மண் மாடி கேட்கவில்லை.\n5:21: இன்னும் சிறிது சாப்பிடுவதற்கு வயலெட் கேட்டுக்கொள்கிறேன்.\n5:22: ஜேமி எங்கள் விரிவான \"கை மற்றும் முகத்தை துடைக்க\" பாடல் பாடினார் (ஹாண்டெல் இன் அடிப்படையில் அல்லேலூயா கோரா) ஜூன் முடிவில் இரவு உணவு எடுக்க முயற்சி செய்யும் போது.\n5:23: இன்னும் கொஞ்சம் கடித்து சாப்பிடுவதற்கு வயலெட்லியை நான் தொடர்ந்து தொடர்கிறேன்.\n5:24: ஜூன் மற்றும் வயலட் வேடிக்கையான முகங்களை உருவாக்குகின்றன. நான் கேமராவைப் பிடித்துக் கொள்கிறேன். இரவு உணவை இரக்கமாக செய்து முடித்தார்.\n(ஓ, அங்கு எங்காவது, நாங்கள் எங்கள் உணவு சாப்பிடுகிறோம், எங்கள் மது குடிக்க மற்றும் பெட்டைம் செய்ய பிரார்த்தனை\nமேலும் வாசிக்கவும்: உங்கள் பிள்ளையின் அட்டவணை பழக்கங்களைக் கற்பிப்பதற்கான 8 உதவிக்குறிப்புகள்>\nநடிப்பு நிர்வாக இயக்குனர், டாம்மி சதர்லேண்ட், குடும்பம் மற்றும் வேலையை மோசமாக்குவது அவளுக்கு சிறந்தது. சில நேரங்களில் அது சரியானது. (ஆனால் பெரும்பாலும் அவர் மூலம் பெறுகிறார்.) டாடி தீவிரமாக எண்ணிக்கை எங்கே நான்கு ஒரு குடும்பத்தில் வாழ்க்கை பற்றி படிக்க. (கூட பூனை ஒரு பெண்.) ட்விட்டர் @ TSutherland75 அவளை பின்பற்ற.\nநிலையான \"ஏன்\" கேள்வி சமாளிக்க எப்படி\nசரியான ஓட் சாக்லேட் சாக் குக்கீகள்\nஉங்கள் குழந்தைகளைக் கேட்க 20 கேள்விகள்\nதாய்ப்பால்: தாயிடமிருந்து தாய்ப்பால் ஆரம்பிக்க வேண்டும்\nநீங்கள் என்னி பங்குகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nஎன் நண்பர்கள் என்னைப் பின்தொடர்ந்தனர்: நான் அந்த பெண்ணாக இருக்க விரும்பவில்லை\nஒரு சிறப்பு தேவை குழந்தை உயர்த்தும் செலவு\nட்ரூ பாரிமோர்: இது ஒரு பெண்\n14 பிரபலங்கள் தங்கள் குழந்தை பெயர்களைக் காட்டிலும் கதைகளை வெளிப்படுத்துகின்றன\nஏன் வெகுமதிப் பட்டியல்கள் (எப்போத��ம்) வேலை செய்யாது\nட்ரூ பாரிமோர்: ஏன் பெண்களுக்கு இது சாத்தியமில்லை\nகவலைப்படாத குழந்தை: இரவில் குழந்தை அழுகிறாள்\nமுதல் ஹாரி பாட்டர் புத்தகத்தின் சித்தரிக்கப்பட்ட பதிப்பு இங்கே உள்ளது\nஆசிரியர் தேர்வு 2019, June\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nவிமர்சனம்: மோட்டோரோலா MBP36XL 5-அங்குல கையடக்க வீடியோ பேபி மானிட்டர்\nஇந்த புதிய டைனோசர் Fingerlings அறிவாளி ... மற்றும் கொஞ்சம் சற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/geodetic-code-for-kodaikanal-mountain-pond/", "date_download": "2019-06-25T09:54:38Z", "digest": "sha1:WA6R7JR2L5GA5KYLF34EQKFGQOP7TMSC", "length": 5913, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "கொடைக்கானல் மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nகொடைக்கானல் மலை பூண்டிற்கு புவிசார் குறியீடு\nஇந்தியா முழுவதும் பல்வேறு வகையான பூண்டுகள் பயிரிட படுகின்றன. கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதன் தனி தன்மையான மனமும், சுவையும், ஈடுல்லா மருத்துவ குணமும் முக்கிய காரணமாகும்.கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் அப்பகுதி விவாசகிகள் மிகுந்த மகிழ்ச்சில் உள்ளனர்.\nபுவிசார் குறியீடு என்பது அந்த குறிப்பிட்ட பொருளின் தனி தன்மை மாறாமல், ரசாயனமில்லாமல் பாரம்பரியம் மாறாமல் பயிரிடும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு என்ற தகுதி கிடைக்கும்.\nகொடைக்கானலை சுற்றி உள்ள மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனுார், பூண்டி, கவுஞ்சி போன்ற கிராமங்களில் பிரதான பயிராக மலைப்பூண்டு பயிரிட படுகிறது. இதன் தனி தன்மையான மனமும்,ஈடுல்லா மருத்துவ குணமும் இக்குறியீடு கிடைக்க முக்கிய காரணமாகும். இதன் மூலம் இம்மலை பூண்டிற்கு உலக அளவில் நல்ல விலை கிடைக்கும்.\nகொடைக்கானல் மக்களின் மற்றுமொரு முயற்சியாக அப்பகுதிகளில் காணப்படும் காளான்கள் மூலம், மக்கும் திறன் கொண்ட பைகள் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருவதாகவும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கழக உறுப்பினர் செயலர் ஆர்.சீனிவாசன் கூறினார். இதற்காக அரசு நிதி உதவி அளித்து வருவதாகவோம் தெரிவித்தார். ஆய்வு வெற்றி பெற வாழ்த்துவோம்.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sakthistudycentre.com/2010/12/blog-post_9680.html", "date_download": "2019-06-25T10:13:25Z", "digest": "sha1:7RRGICZEIPDJVQ5WUCFJSEJINF3Z2XH6", "length": 9759, "nlines": 218, "source_domain": "www.sakthistudycentre.com", "title": "தமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க ~ சக்தி கல்வி மையம்", "raw_content": "\nதமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க\nஉங்கள் வலைதளத்தை பிரபலப்படுத்த பதிவுகளை இணைக்க வேண்டிய தமிழ் திரட்டிகள் மற்றும் ,\nஉங்கள் வலைதளத்திற்கு வருகைதருபவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த,\nகீழ்கண்ட திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம்.\nநண்பர்களே இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும். அனைவரும் பயனடைவார்கள்.\nஅலோ..ஒரு நிமிடம் ..உங்க \"கருத்தை சொல்லிட்டு போங்க\"\n3 நிமிடம் இதை செய்வதால் உடலில் ஏற்படும் மாற்றம்…\nதோப்புக்கரணம் போட்டாலே போதும் யோகாசனத்தின் அனைத்துப் பலன்களும் கிடைத்துவிடும். நமது முன்னோர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தை...\nVAO, TNPSC,RAILWAY EXAM TIPS வினாடிவினா .., பொது அறிவு இந்தியாவின் முதல் பத்திரிக்கை 1780-ல் வெளிவந்த ‌ஜெம்ஸ் இக்கோ -வின் பெங்கால் கெஸட...\nஅடைக்கலம் தேடிவந்த இளம்பெண்ணை கற்பழித்த மாயாவதி\nஒரு வேதனை நம் ஜனநாயகம் சமாதியாகுமா\nToday Maths Day - கணிதமேதை சீனிவாச இராமானுஜன்\nஉங்கள் பிளாக்கை பிரபலபடுத்த வழிகள்\nவேதியியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஎடை குறைய எளிய வழிகள்\nகிரிக்கெட் கடவுளை வணங்கி வாழ்த்துவோம்\nஒரு வெற்றி பயனத்தின் கதை\nஇயற்பிலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nஉடல் எடையைக் குறைப்பதற்கான ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல் ...\nநிகழ்வுகள் - டிசம்பர் 16, இன்று டிசம்பர் 17\nஅமைதிக்கான நோபெல் பரிசு பெற்றவர்கள்\nபொது அறிவு - பொது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இதுவரை...\nகிரிக்கெட்டின் பிதாமகன் - சச்சின்\nஇந்தியா (India) - தெரிந்து கொள்வோம்.\nஇன்று - டிசம்பர் 15\nஉடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்\nஇவரை தெரிந்துகொள்வோம் - ராகுல் காந்தி ( Rahul Gand...\n19 ஆம் நூற்றாண்டில் இந்தியா - TNPSC, VAO, RAILWAY ...\nஇன்று - டிசம்பர் 14\nசர்க்கரை நோய் (Diabetes )\nதமிழ் திரட்டிகளில் உங்கள் பதிவுகளை இணைக்க\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஅண்டத்தின் அற்புதங்கள் - புத்தக வடிவில்...\nஇவரை தெரிந்துகொள்வோம் - ஜூலியன் அசான்ச் (Julian...\nஇன்று - டிசம்பர் 13\nபெண்மையை போற்றுவோம் - இந்தியா\nஇவரை தெரிந்துகொள்வோம் - சே குவேரா\nஇன்று - டிசம்பர் 5\nஇன்றைப்பற்றி அறிவோம் - டிசம்பர் 3\nஇது என்னுடைய 50 வது பதிவு. மிக குறைந்த பதிவிலேயே ...\nஇன்று இதை தெரிந்து கொள்‌வோம் - இந்திய தொழில்நுட்பக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/7155/", "date_download": "2019-06-25T09:57:35Z", "digest": "sha1:HN5KKTQEWEXERI4KWL2YWAPZJLZYMOCX", "length": 26062, "nlines": 136, "source_domain": "www.savukkuonline.com", "title": "இந்தியா ஏழை நாடா ? – Savukku", "raw_content": "\nஇந்தியா வளரும் நாடு, மூன்றாம் உலக நாடு, என்று அனைவரும் கூறுகிறார்கள். இது உண்மையா \nஇந்தியா சுதந்திரம் பெற்று 62 ஆண்டுகள் 3 மாதங்கள் மற்றும் 9 நாட்கள் ஆகின்றன. இந்திய அரசின் கணக்குப் படி வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான அளவுகோல், மாதத்துக்கு ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கின்றனர். இவ்வாறு மாதத்துக்கு ரூபாய் 300க்கும் கீழே சம்பாதித்து, வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா \nஉலக வங்கி நிர்ணயித்துள்ள அளவுகோலின்படி, ஒரு சாதாரண வாழ்க்கை வாழ, மாதத்துக்கு ரூபாய் 1410/- சம்பாதிக்க வேண்டும். இந்திய அரசு நிர்ணயித்துள்ள கணக்குப் படி, (அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஊதியத்தின்படி) மாதம் ஒரு நபர் ரூபாய் 1250/- சம்பாதிக்க வேண்டும்.\nஆனால், மாதம் ரூபாய் 300க்கும் குறைவாக சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கையே 30 கோடியைத் தாண்டுகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கும் குறைவாகப் பெறுபவர்களின் எண்ணிக்கையை உத்தேசமாக கணக்கிட்டால் கூட, 50 சதவிகிதத்தைத் தாண்டுகிறது.\nஇந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ப்ஸ் என்ற பத்திரிக்கை, ஆண்டுதோறும் உலக பணக்காரர்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இவ்வாறு, இந்த ஆண்டு இந்தியாவின் முதல் 100 பணக்காரர்களின் பட்டியலை இப்பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.\nஇப்பட���டியலில் முதலிடம் பிடிப்பவர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு என்ன தெரியுமா 14,95,040 கோடி இந்திய ரூபாய்கள்.\nஇவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், பிறப்பில் இந்தியராக வெளிநாட்டில் வசிக்கும், லட்சுமி மிட்டல். இவரது சொத்து மதிப்பு 14,01,600 கோடி இந்திய ரூபாய்கள்.\nமூன்றாவது இடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானியின் இளைய சகோதரரும், அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் தலைவருமான அனில் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 8,17,600 கோடி இந்திய ரூபாய்கள்.\nஇப்பட்டியலில் 100வது இடத்தில் இருப்பவர் டெல்லியைச் சேர்ந்த ஹர்தீப் பேடி. ட்யூலிப் டெலிகாம் நிறுவனத்தின் தலைவரான இவரின் சொத்து மதிப்பு 19,388 கோடி இந்திய ரூபாய்கள்.\nஇப்பட்டியலில் உள்ள 100 பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா 1,28,79,022 கோடி இந்திய ரூபாய்கள். அதாவது ஒரு கோடியே, இருபத்தி எட்டு லட்சத்து, எழுபத்து ஒன்பதாயிரத்து இருபத்தி இரண்டு கோடி ரூபாய்கள்.\n 100வது இடத்தில் இருப்பவரின் சொத்து மதிப்பே பத்தொன்பதாயிரத்து முன்னூற்று எண்பத்து எட்டு கோடி ரூபாய்கள் என்றால், ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் வைத்திருக்கும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் \nஇந்தத் தொகை அனைத்தும், கணக்கில் காட்டப்பட்ட வெள்ளைப் பணம் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தியாவில், கருப்புப் பணத்தை சேர்க்காத நிறுவனமே இல்லை என்பதையும் மறவாதீர்கள்.\nஇவர்கள் பணக்காரர்களாக இருப்பது தவறா என்ன என்று கேட்பீர்கள். தவறு இல்லைதான். ஆனால் கீழ்கண்ட புள்ளி விபரங்களை பாருங்கள்.\nஇந்திய அரசின் புள்ளி விபரங்களின் படியே, 1997ம் ஆண்டு முதல், 2007 வரை கடன் தொல்லை தாங்க முடியாமல் தற்கொலை செய்த விவசாயிகளின் எண்ணிக்கை 1,82,936.\nசராசரியாக இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு 15,747 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். இந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதற்கான காரணம் என்ன \nதாள முடியாத கடன் தொல்லை மட்டுமே. இந்தியா பெரும்பான்மையாக விவசாய நாடாக இருப்பினும், விளையும் விளை பொருட்களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்கவில்லை எனில், விவசாயி கடனை எப்படி திருப்பிக் கட்டுவான் \nவங்கிகளில் வாங்கிய கடனை அரசு தள்ளுபடி செய்யும். கந்து வட்டிக் காரனிடம் வாங்கிய கடன் \n1991 முதல் 2001 வரையிலான காலத்தில் கட்டுப்படி ஆகவில்லை என்று விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழிலுக்கு போனவர்களின் எண்ணிக்கை 80 லட்சம்.\nஇந்தியாவில் விவசாயத்திற்கு மான்யம் கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கும் பன்னாட்டு ஆணையம் மற்றும் உலக வங்கி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் விவசாயிகளுக்கு வழங்கப் படும் மான்யத்தை கண்ட கொள்ளாமல் போனதால்தான், இந்தியாவில் விவசாயிக்கு, அத்தொழில் கட்டுப்படியாகாமல் போகிறது.\nபருத்தி விவசாயிகள், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் சந்தைகளுக்கு போட்டியிட முடியாமல்தான் நொடித்துப் போய், பருத்திக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை நாடுகின்றனர்.\nவணிக நிறுவனங்கள் நேரடியாக, விவசாயியின் நிலத்தை சொந்தம் கொண்டாடா விட்டாலும், இது தொடர்பான இதர அத்தனை இடங்களிலும், தங்களின் சூழ்ச்சி வலையை மிக நெருக்கமாக பின்னியுள்ளனர்.\nகொள்முதல், விற்பனை மையங்கள், சந்தை, விளை பொருட்களின் விலை ஆகிய அத்தனையும், நிறுவனங்களின் பிடியில் இருக்கையில், நிலத்தை மட்டும் கையில் வைத்து என்ன செய்வான் விவசாயி \nஇது போக, விவசாயியிடம் மிச்சமிருக்கும், ஒரே சொத்தான நிலத்தையும் பிடுங்கி பன்நாட்டு நிறுவனங்களின் கைகளில் தாரை வார்க்கத்தான், Special Economic Zones என்று அழைக்கப் படும், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப் பட்டு வருகின்றன.\nதற்போது, பன்னாட்டு நிறுவனங்களின் சதி வலையால் இந்தியாவின் பல பகுதிகளில் மரபணு மாற்றப் பட்ட பருத்தி மற்றும் இதர பயிர்களை மட்டுமே விதைக்கும் அளவுக்கு விவசாயிகள் தள்ளப் படுகிறார்கள். இந்த மரபணு மாற்றப் பட்ட விதைகள், வழக்கத்தை விட, அதிக தண்ணீர் இழுப்பதால், விவசாயிகள், தண்ணீருக்கும் கஷ்டப்பட்டு, விவசாயத்தை பெரிய தலைவலியாக நினைக்கும் அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.\nஇதையும், இதற்கு முன் கூறிய இந்திய பணக்காரர்களின் பட்டியலையும் ஒப்பிட்டுப் பாருங்கள். மேலும் ஒரு புள்ளி விபரத்தை உங்களுக்காக வழங்குகிறேன்.\nஇந்தியாவில், அதிகம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலை “பிசினஸ் இந்தியா நாளேடு“ வெளியிட்டுள்ளது. முதல் பத்து நபர்களின் பட்டியலை மட்டும் கீழே தருகிறேன். (இந்தப் பட்டியலில் குறிப்பிடப்படும் ஊதியம் ஆண்டுதோறும் வரும் பங்குத்தொகை மற்றும் போனசையும் சேர்த்து )\n1) அனில் அம்ப���னி 104 கோடிகள்\n(அனில் திருபாய் அம்பானி நிறுவனம்)\n2) கலாநிதி மாறன் 37 கோடிகள்\n3) மல்லிகா கலாநிதி 37 கோடிகள்\n4) பி.ஆர்.ராமசுப்ரமணிய ராசா 57 கோடிகள்\n(இந்தியா சிமென்ட்ஸ் மேலாண்மை இயக்குநர்)\n5) நவீன் ஜின்டால் 48 கோடிகள்\n(இணை மேலாண் இயக்குநர், ஜின்டால் குழுமம்)\n6) மல்வீந்தர் சிங் 23 கோடிகள்\n(ரான்பாக்சி மருந்து நிறுவன தலைவர் மற்றும்\n7) சுனில் பாரதி மிட்டல் 20 கோடிகள்\n(ஏர் டெல் நிறுவன மேலாண் இயக்குநர்)\n8) விவேக் ஜெயின் 20 கோடிகள்\n(ஐநாக்ஸ் குழும மேலாண் இயக்குநர்)\n9) கவுதம் அடானி 20 கோடிகள்\nப்ரிஜ் மோகன் லால் முன்ஜால்\n10) பிரிஜ் மோகன் முன்ஜால் 19 கோடிகள்\n(ஹீரோ ஹோண்டா நிறுவன தலைவர்)\nஇப்பட்டியலில் அதிகம் ஊதியம் பெறும் 3134 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முதல் பத்தைத்தான் மேலே பார்த்தீர்கள். இப்பட்டியலில் கடைசியாக 3134வது இடத்தில் இருப்பவரின் ஆண்டு ஊதியம் எவ்வளவு தெரியுமா \n3134வது இடத்தில் இருப்பவரே ஆண்டுக்கு 50 லட்சம் ஊதியம் பெறுகிறார்கள் என்றால் இவருக்கு மேலே இருப்பவர்கள் எவ்வளவு பெறுவார்கள் என்று எண்ணிப் பாருங்கள்.\nஇந்தப் பட்டியலை பார்த்து விட்டீர்களா \nஇந்தப் பட்டியலில் இருப்பவர்கள்தான், இந்திய அரசையும், இந்திய சட்டங்களையும், இந்திய நீதிமன்றங்களையும், அனைத்து மாநில அரசுகளையும், மாநில சட்டங்களையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் கொள்கைகளையும், இந்தியா மற்றும் மாநிலங்களின் பட்ஜெட்களையும், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமர்களையும், முதலமைச்சர்களையும், மத்திய மாநில அமைச்சர்களையும், ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற உயர் அதிகாரிகளையும், உண்மையில் நிர்வகிப்பவர்கள்.\nஇவர்களின் கையில் இருக்கும் நூலிலேதான் பிரதமர் உட்பட, இந்தியாவின் அனைத்து அரசியல்வாதிகளும் பொம்மைகளாக ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.\nஇவர்களன்றி, இந்தியாவில் ஓர் அணுவும் அசையாது.\nஇவர்கள் இந்தியாவின் மொத்த ஜனத்தொகையில் ஒரு சதவிகிதத்திற்கும் வெகு கீழேதான் இருப்பார்கள்.\nஇந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மை மக்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா \nகீழே உள்ள இந்தப் படங்களை பாருங்கள்.\nஇப்போது உங்களுக்கு ஆத்திரம் வருகிறதா \nஇதே ஆத்திரம் ஆந்திரா, சட்டீஸ்கர், ஒரிஸ்ஸா, பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங��களில் உள்ள இளைஞர்களுக்கு வந்ததால்தான் அவர்கள் நக்சலைட்டுகள் ஆனார்கள்.\n அவர்கள் தீவிரவாதிகாளானால், ஒரு குறிப்பிட்ட சாராரிடம் மட்டும், இவ்வளவு பணம் மேலும் மேலும் சேர்வதற்கு காரணமாக இருந்து வழிவகை செய்து கொடுத்து, அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடிக்கொண்டிருக்கும், நம் அரசியல்வாதிகள் மஹாத்மாக்களா \nNext story மாவீரர் நாளில் சபதம் ஏற்போம் \nPrevious story பாகம் 2. கிழியும் எம்.கே.நாராயணின் முகத்திரை\nஇடியும் நிலையில் பொறியியல் கல்லூரி : ஒரு பகீர் ரிப்போர்ட்.\nஉலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 3\nஇந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் இந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆணிவேர் சாதிய ஏற்ற தாழ்வுகளும் மூட நம்பிக்கைகள்தான்.\nஎல்லாமே வாசிக்கும்போது நல்லபதிவுதான் வாசித்த பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதே கேழ்வி.\nபிரியாணிக்கும் சாராயப்புட்டிக்கும் வோட் டைப்\nஅருமையான பதிவு. இந்தியாவின் அரசியல் சட்டம், அம்பேத்கார் தலையிலான குழுவால் இயற்றப்பட்டு நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்ட நாளில் வெளிவந்துள்ள இந்த பதிவு, இந்திய அரசியல் சட்டம் யாருக்காக, யாரால், எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/18172721/1029091/AIADMK-Election-ManifestoFocus-of-TN-WelfareThambidurai.vpf", "date_download": "2019-06-25T10:35:12Z", "digest": "sha1:KVCR2XDJVXYPVUHUT3VSYGKEY4FVGMGP", "length": 9345, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் - தம்பிதுரை\nதமிழக நலனை மையப்படுத்தி தேர்தல் அறிக்கை இருக்கும் என கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தின் நலன் மற்றும் தமிழகத்தின் உரிமை ஆகியவற்றை மையப்படுத்தி அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கும் என்று கரூர் நாடாளுமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.\nகல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்க தயாரா - தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால்\nதம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.\nதுரைமுருகன் வெளியே சொன்னது சரியல்ல - தம்பிதுரை\nதேமுதிக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை துரைமுருகன் வெளியே சொன்னது தவறு என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.\n\"ரூ.6000 திட்டம் : விவசாயிகளுக்கான மகத்தான திட்டம்\" - தம்பிதுரை\nமக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மணப்பாறையில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nராஜபக்சே எதற்கு இந்தியா வந்தார்\nராஜபக்சே எதற்கு இந்தியா வந்தார்\n\"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.\nஇன்று வேட்பு மனுதாக்கல் செய்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்\nவெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.ஜெய்சங்கர், குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.\n\"அரசுக்கு கவலையில்லை\" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்\nசென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.\nகேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎன்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்\nமுறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொ���்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/14164435/1011790/Ration-Shops-Strike-From-Tomorrow.vpf", "date_download": "2019-06-25T10:30:36Z", "digest": "sha1:HTOUZWDZYOVAF4CBQSOORJ2QD5PGAZ4A", "length": 10456, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரேஷன் கடை ஊழியர்கள் நாளை முதல் வேலைநிறுத்தம்\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ரேஷன் கடை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.\nபணி வரன்முறை, ஓய்வூதியம், மருத்துவ படியை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த போராட்டத்தால் 30 ஆயிரம் ரேஷன் கடைகள் மூடப்படும் எனவும் கூறினார். நாளை மற்றும் நாளை மறுநாள் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.\nபழைய பேப்பர் குடோனில் தீ விபத்து : ரூ.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்\nநெல்லை தச்சநல்லூரை அடுத்த ராமையன்பட்டியில் தனியாருக்கு சொந்தமான பழைபேப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nதிருமண நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்த போது விபரீதம் : ரேசன் கடையில் தீ விபத்து\nபூந்தமல்லி அருகே லட்சுமிபுரம்,ருக்குமணி நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்ற திருமண நிக��்ச்சி போது பட்டாசு வெடித்துள்ளனர்\nநியாயவிலை கடை ஊழியர்கள் ஊதியம், போனஸ் நிலுவையை வழங்க கோரிக்கை\nபுதுச்சேரியில், நியாய விலை கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nரேஷன் கடையில் உணவுத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ரேஷன் கடைகளில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார்.\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி\nதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.\nகும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு\nகும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கு : ஜோதிமணி, செந்திபாலாஜிக்கு நிபந்தனை ஜாமின்\nகரூர் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, தி.மு.க எம்.எல்.ஏ. செந்தில்பாலாஜிக்கு, குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.\nதுபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nதுபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கெ��ண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-06-25T10:20:40Z", "digest": "sha1:EOWIOUSCSKD27B6BFFHMELRIFN4A6XE2", "length": 7839, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சுவிட்ஸர்லாந்து | Virakesari.lk", "raw_content": "\nவிபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்ற நடவடிக்கை\nராஜபக்ஷ ஆட்சி கால அபிவிருத்தி பணிகள் குறித்து தவறான விபரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு - பந்துல சவால்\nமாணவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: இலவச அரிசியை வழங்கும் திட்டம் மிகவிரைவில்...\nஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nநாட்டின் அரசியல் நெருக்கடி நிலை பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் - சுவிட்ஸர்லாந்து எச்சரிக்கை\nஜனாதிபதியினால் தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை மற்றும் தொடர்ந்து வரும் அரசியல் நெருக்கடிநிலை என்பன இலங்கையின் ஸ்...\nஇலங்கையில் ஜனநாயக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கான உதவிகளை சுவிஸ் அதிகரித்துள்ளது\nஜனநாயக சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இலங்கைக்கு வழங்கி வரும் ஆதரவை அதிகரிப்பதற்கு சுவிட்ஸர்லாந்து திட்டமிட்டிருப்பத...\nமன்னார் இளைஞர் சுவிஸில் அடித்துக் கொலை\nஇளைஞர் ஒருவர் கடந்த 7 ஆம் திகதி புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.\nஉலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள சுவிட்ஸர்லாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையை வந்தடைந்தார்...\nசுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார் பிரதமர்\nஉல���ப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அதிகாலை சுவிட்ஸர்லாந்து நோக்கி பயணமானார்.\nடுபாய், சிங்கப்பூர் வங்கிகளில் உள்ள பணத்தை மீட்க சுவிட்ஸர்லாந்திடம் உதவி\nமுன்னைய ஆட்சியாளர்கள் டுபாய் மற்றும் சிங்கப்பூர் நாடுகளின் வங்கிகளில் வைப்புச் செய்துள்ள நிதியை மீட்பதற்கு சுவிட்ஸ...\nராஜபக்ஷ ஆட்சி கால அபிவிருத்தி பணிகள் குறித்து தவறான விபரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு - பந்துல சவால்\nமாணவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: இலவச அரிசியை வழங்கும் திட்டம் மிகவிரைவில்...\nஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/23279", "date_download": "2019-06-25T10:40:29Z", "digest": "sha1:7IHS5JOF2F2TK4UH3GMVGMSG6LK3EW64", "length": 11090, "nlines": 291, "source_domain": "www.arusuvai.com", "title": "ஹோல்வீட் தோசை | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nமுழு கோதுமை -2 கப்\nஇட்லி அரிசி – 1 கப்\nசின்னவெங்காயம்-10 (அ) பெ.வெங்காயம் -1\nகேரட் துருவல் – ½ கப்(விருப்பப்பட்டால்)\nகோதுமையையும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 8 மணி நேரம்\nபின் கழுவி களைந்து அரைக்க தேவையானவை எல்லாம் கலந்து மைய தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்..எடுக்குமுன் உப்பு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.\nபின்பு தோசைக்கல்லில் திட்டமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணைவிட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.\nவிருப்பமான சட்னி,குருமா,சாம்பார்,குழம்பு வகைகள் வைத்து சாப்பிடலாம்.\nசம்பா கோதுமை ரவா அடை\nஇளவரசி... பழைய குறிப்பை எடுத்து சந்தேகம் கேட்பதற்கு மன்னிக்கவும்,\nதேவையான பொருட்களில் சொன்ன வெங்காயம், சீரகம், தக்காளி எப்போது சேர்க்க வேண்டும்..\nவனி, சுவர்ணா, நித்தி...தோழிகள்.. யாருக்கு தெரிந்தாலும்... சொல்லுங்க\nவகை வகையான காளா��் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2019-06-25T11:07:29Z", "digest": "sha1:B3NBN42L3N3U2WL5PYCPM7KUWRXQ6JTL", "length": 7545, "nlines": 76, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உடலில் அதிகமான அசதி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஎந்த செயலை செய்ய வேண்டுமானாலும், பிறகு செய்து கொள்ளலாம் என்று தள்ளிப்போடும் மனநிலை.\nஉண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே, என்று எண்ணத் தோன்றும்\nதூங்கவேண்டும் போல் இருக்கும், ஆனால் படுத்தால் தூக்கம் வராது. தூக்கம் வராததால் உடல் ஓய்வு பெறாமல் ஏற்படும் உடல் வலி, அதனால் ஏற்படும் அசதி.\nஎழுந்து வேலை செய்ய சோம்பேறித்தனம்.\nஇந்த நிலையில்தான் இன்று பலபேர் இருக்கின்றனர்.\nஇந்த நிலைமையை நீக்க, மருத்துவரிடம் சென்று இதற்கு ஏதாவது மாத்திரை, மருந்து வாங்கி சாப்பிடலாம் என்று, மருத்துவமனையில் வரிசையில் காத்திருந்து அவரை பார்த்தால் பல பரிசோதனைகளை செய்யச் சொல்லுவார். அவர் கூறிய பரிசோனைகள் அனைத்தும் செய்து, அந்த பரிசோதனைகள் அனைத்தும் அவரிடம் காண்பித்தால், உங்களுக்கு ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்று கூறுவார். நான் உங்களுக்கு மாத்திரை, மருந்து எழுதித்தருகிறேன். ஆறு மாதங்கள் சாப்பிடுங்கள் சரியாகிவிடும் என்பார். அவர் கொடுக்கும் அதிக விலையுள்ள மாத்திரைகளையும், மருந்துகளையும் விலை கொடுத்து வாங்கி, அவருக்குரிய கட்டணத்தையும் கொடுத்து, ஆறுமாதம் சாப்பிட்டாலும் ஏதோ சிறிது பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு உள்ளதே தவிர, மறுபடியும் பழைய நிலையில் பாதிகூட சரியாகவில்லை.\nஉடலில் ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி இருக்கிறது.\nநாட்டு மருந்து கடைகளில் கருப்பு உலர்ந்த திராட்சை பழம் கிடைக்கும். அவற்றை வாங்கி அதில் 72 நல்ல கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஒரு டம்ளரில் தண்ணீர் நிறைய எடுத்துக் கொண்டு, அதில் முதல் நாள் மூன்று பழங்களை மாலை 6 மணிக்கு நீரில் போட்டு இரவு முழுவதும் ஊறவிடுங்கள்.\nகாலையில் 6 மண���க்கு பல் துலக்கி விட்டு, காலை ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nபிறகு மதியம் 12 மணிக்கு ஒரு பழத்தை தின்றுவிட்டு, சிறிது பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nமாலை 6 மணிக்கு கடைசியாக உள்ள பழத்தை தின்றுவிட்டு மீதியுள்ள நீரை குடியுங்கள்.\nஇதே மாதிரி கீழே உள்ள பட்டியலில் குறிப்பிட்டபடி பழங்களை தின்றுவிட்டு, பழம் ஊறிய நீரை குடியுங்கள்.\nஒன்பது நாட்கள் செய்து முடித்த பிறகு, ரத்தத்தில் ஹீமோகுளோபின் பரிசோதித்துப்பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/11/kitchen-is-the-place-steamy-000738.html", "date_download": "2019-06-25T10:54:52Z", "digest": "sha1:BIRPV5TVN4JCWHMFGDSUZUGZ4KYILMVH", "length": 8527, "nlines": 79, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'அதுக்கு' ஏற்ற இடம் சமையலறைதானாம்… | 'Kitchen' is the place for steamy sex | 'அதுக்கு' ஏற்ற இடம் சமையலறைதானாம்… - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'அதுக்கு' ஏற்ற இடம் சமையலறைதானாம்…\n'அதுக்கு' ஏற்ற இடம் சமையலறைதானாம்…\nசெக்ஸ் உறவுக்கு ஏற்ற அருமையான இடம் சமையலறைதான் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. சமைக்கிற இடத்தில போயா என்று சிலர் சங்கடப்படலாம். ஆனால் சமையலறை மேடைதான் மையலுக்கு ஏற்ற இடம் என்று பெரும்பாலோனோர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ஆஸ்திரேலியாவில் கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது.\nஆயிரம் பேர் பங்கேற்ற இந்த ஆய்வில் 53 சதவிகிதம் பேர் ரொமான்ஸ் செய்வதற்கு ஏற்ற இடம் சமையலறைதான் என்று கூறியுள்ளனர். இதை விட ஒரு படி மேலாக 44 சதவிகிதம் உறவில் ஈடுபட சமையலறைதான் சிறந்த இடம் என்று கூறியுள்ளனர்.\nவாரத்திற்கு ஒருமுறையாவது தவறாமல் சமையலறையில் உறவு கொள்வதாகவும் ஏராளமானோர் வாக்களித்துள்ளனர். சமையலில் ஈடுபடும் போது தங்கள் கணவர்கள் தங்களை சில்மிஷம் செய்யவேண்டும் 10ல் 6 பெண்கள் விரும்புவதாக கூறியுள்ளனர்.\nகூட்டுக்குடும்பமோ, தனிக்குடும்பமோ புதிதாய் திருமணமானவர்கள் அதிகம் ரொமான்ஸ் செய்வது சமையலறையின்தானாம். மனைவி சமைக்கும் போது அதை சாக்காக வைத்து சமையலறைக்குள் சென்று மனைவியை செல்லமாக சீண்டி சிலிர்க்க வைப்பது கணவர்களின் பழக்கம்.\nபுதிதாக திருமணமானவர்கள் மட்டுமல்ல திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த ஜோடிகளும் கூட சமையலறையில் செக்ஸ் வைத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனராம். பதின் பருவ���் பிள்ளைகள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நைசாக சமையல் அறையில் புகுந்து கொள்கின்றனர். எனவே சமையல் அறைதான் தங்களின் சாய்ஸ் என்று பெரும்பாலோர் கூறியுள்ளனர்.\nசமையலறையில் சமையலோடு ரொமான்ஸ்சும் நடந்தால் உணவு ருசி கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஅதுவும் மீன் உணவு, சாக்லேட் புட்டிங் போன்ற உணவுகள் சமைக்கும் போது மையலில் ஈடுபட்டால் அந்த உணவு சிறப்பாக அமையுமாம்.\nஇது ஆஸ்திரேலிய கணக்கு, இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் என்ன நினைக்கின்றனர் என்பது பற்றி கணக்கெடுப்பு எதுவும் நடந்ததாக தெரியவில்லை.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1233-2017-10-09-12-45-09", "date_download": "2019-06-25T11:08:13Z", "digest": "sha1:CU6CFCH7D32O56JEFZWFGUWOANTAFHRH", "length": 9916, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஹாவார்டில் தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பு", "raw_content": "\nஹாவார்டில் தமிழ்த் திரைப்படத்தின் படப்பிடிப்பு\n'ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017' என்ற படத்தின் படப்படிப்பு ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, அஹிம்சா கூறியுள்ளது.\nஇப்படப்பிடிப்புதான், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய திரைப்படம் ஒன்றின் முதலாவது படப்பிடிப்பு என\nஅத்திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் தெரிவித்துள்ளார்.\nஅந்த திரைப்படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “இந்த திரைப்படத்தின் கதையானது தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான எழுச்சியையும், அது தொடர்பான போராட்டங்களையும் அடிப்படையாக கொண்டது“ என்று கூறப்பட்டுள்ளது.\nபடப்பிடிப்பு குழு, ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவிடம் இந்த திரைப்படத்தின் கதையை கருவை அளித்தது. திரைப்படத்துக்கான கருவைப் பாராட்டிய பல்கலைக்கழக குழு, படப்பிடிப்புக்கு உடனடியாக ஆதரவளித்ததாக, தெரியவருகின்றது.\nமூன்று நூற்றாண்டுகளாக ஜான் எஃப் கென்னடி, அல் கோர், பராக் ஒபாமா உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கிய இந்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்திய முதல் இந்திய திரைப்படம் இதுவாகும் என்று கூறப்படுகின்றது.\nதிரைப்பட நடிகர் கமலஹாசன் உரை நிகழ்த்திய வளாகத்தில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.\nஇதற்கு முன், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் `குட் வில் ஹண்ட்டிங், சோஷியல் நெட்வொர்க், மற்றும் தி கிளாசிக் லவ் ஸ்டோரி ஆகிய விருது பெற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது.\nஅடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்தும் முயற்சியில் இருக்கிறோம். அந்நிகழ்வில் இத்திரைப்படம் வெளியாகும், என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/social/1061-2017-07-28-12-23-17", "date_download": "2019-06-25T11:00:27Z", "digest": "sha1:TN2FTQ5VTEXVCU3NJLP4OUAB7YCCE4P4", "length": 4245, "nlines": 73, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆசியாவின் நோபல் பரிசு கெத்சி சண்முகத்திற்கு", "raw_content": "\nஆசியாவின் நோபல் பரிசு கெத்சி சண்முகத்திற்கு\nஆசியாவின் நோபல் பரிசு என்று அழைக்கப்படும் ராமன் மக்சாசே விருது 82 வயதுடைய இலங்கைத் தமிழ்ப் பெண் சமூக செயற்பாட்டாளரான கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக இருந்து 1957ஆம் ஆண்டு விமான விபத்து ஒன்றில் மரணமான ராமன் மக்சாசே நினைவாக, ராமன் மக்சாசே விருது வழங்கப்பட்டு வருகிறது.\nமக்சாசே அறக்கட்டளையால் ��ண்டு தோறும் ஆறு துறைகளுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது ஆசியாவின் நோபல் பரிசு என்று வர்ணிக்கப்படுகிறது.\nஇந்த ஆண்டுக்கான விருது இலங்கைத் தமிழ்ப் பெண்ணான கெத்சி சண்முகம் உள்ளிட்ட 6 பேருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n30 வருட யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த பெண்கள், சிறுவர்கள், ஆதரவற்றவர்களுக்கும், போர் வலயத்தில் குண்டு வீச்சுகள் மற்றும் கைது ஆபத்தை எதிர்கொண்டவர்களுக்கும் உளவியல் ஆலோசனைகளை வழங்குபவராகவும், ஆசிரியராகவும் சிறப்பான பணியை ஆற்றியுள்ளமைக்காகவே இந்த விருது கெத்சி சண்முகத்துக்கு வழங்கப்படுவதாக மக்சாசே அறக்கட்டளை அறிவித்துள்ளது.\nஇந்த விருது மணிலாவில் வரும் ஓகஸ்ட் 31ஆம் நாள் நடைபெறும் நிகழ்வில் வழங்கப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/3546-chinmayis-reax-on-vadivelu.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-06-25T10:04:07Z", "digest": "sha1:EIBTYUNOEMBFIEXYPQAP3CLYCIEVB3MD", "length": 5502, "nlines": 96, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்மயியை சிரிக்கவைத்த வடிவேலு! | chinmayis reax on vadivelu", "raw_content": "\nபாடகி சின்மயி அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ரசித்த வீடியோ என்று ஒன்றை பகிர்ந்திருந்தர். அந்த வீடியோவில் நடிகர் வடிவேலுவை சிங்கமுத்து துரத்தும் காமெடி சீன் இடம்பெற்றிருந்தது.\nஅதற்கு பின்னணி இசையாக ரஜினியின் கோச்சடையான் படத்தில் சின்மயி பாடிய \"இதயம் நழுவி நகர்ந்து நகர்ந்து...\" என்ற பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்தது. அந்தப் பாடலுடன் சிங்கமுத்து வடிவேலு காமெடி கூட்டணி கச்சிதமாகப் பொருந்திப் போக அதை சுட்டிக்காடிய சின்மயி, \"என்ன ஒரு எடிட் என்னுடைய கோச்சடையான் பாடலுக்கு இப்படி ஒரு எடிட் கிடைக்கும் என நான் நினைக்கவில்லை\" என்று பதிவு செய்ததோடு சிரிப்பு ஸ்மைலிக்களையும் பதிந்துள்ளார்.\nசமகாலத்தில், வடிவேலுதான் தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்றால் அது மிகையாகாது. கலாய்ப்பிலக்கியமாக இருந்தாலும் சரி மீம்ஸாக இருந்தாலும் சரி இதுமாதிரியான ரீமிக்ஸ், டப்ஸ்மேஷ்கள் வகையறாவாகவும் இருந்தாலும் சரி வடிவேலுவை ஒதுக்கிவிட முடியாது.\nஅந்தவகையில்தான் இந்த வீடியோ பாடகி சின்மயியை சிரித்து மகிழ வைத்திருக்கிறது.\nசர்ச்சையில் ஜான் மூரின் புகைப்படம்: தாயிடமிருந்து பிரிக்கப்பட்டாரா அந்த சிறுமி\nஇலவசம���க காய்கறி கொடுக்க மறுத்த சிறுவனுக்கு சிறை\nசிட்டுக்குருவியின் வானம் 17- ஒருகோடி குரல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/sports/29734-1987-5-2019.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T10:19:49Z", "digest": "sha1:5SXHCPNWKJYZKMYNOMYGYDKVW7RYRW4C", "length": 10195, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "1987-ல் 5 போட்டிகளைத் தோற்று வந்தோம் ஆனால் உலகக்கோப்பையை வென்றோம்: 2019 வாய்ப்புகள் பற்றி டீன் ஜோன்ஸ் | 1987-ல் 5 போட்டிகளைத் தோற்று வந்தோம் ஆனால் உலகக்கோப்பையை வென்றோம்: 2019 வாய்ப்புகள் பற்றி டீன் ஜோன்ஸ்", "raw_content": "\n1987-ல் 5 போட்டிகளைத் தோற்று வந்தோம் ஆனால் உலகக்கோப்பையை வென்றோம்: 2019 வாய்ப்புகள் பற்றி டீன் ஜோன்ஸ்\n1987ம் ஆண்டு ஆஸ்திரேலிய அணி மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த போது ஆலன் பார்டர் அந்த அணியை தன் தலைமையில் நிமிர்த்தி உலகக்கோப்பையை வென்று உத்வேகம் ஏற்படுத்தினார், அந்த அணியில் இருந்தவர் டீன் ஜோன்ஸ். டீன் ஜோன்ஸ் ஒரு அருமையான 3ம் நிலை வீரர், அபாரமான பீல்டர். ஸ்டைலிஷ் பேட்ஸ்மெனும் கூட.\nஇந்நிலையில் சியட் விருதுகளுக்கு இடையே தி இந்து (ஆங்கிலம்) நாளிதழிடம் பேசிய டீன் ஜோன்ஸ் உலகக்கோப்பை பற்றி விரிவாக அலசினார்.\nஇந்த முறை டி20 போட்டிகளின் தாக்கம் உலகக்கோப்பையில் பயங்கரமாக இருக்கும் எல்லா அணிகளும் 30 ஓவர்கள் வரை நிதானித்து விக்கெட்டுகளைக் கையில் வைத்துக் கொண்டு கடைசி 20 ஓவர்களில் டி20 போட்டிகள் போல் ஆடும், இது ஆட்டத்துக்கு நல்லதா...நல்லதுதான்.\n2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்குத்தான் அதிக வாய்ப்பு என்று அந்த பேட்டியில் கூறிய டீன் ஜோன்ஸ், இங்கிலாந்து தங்கள் சொந்த மண்ணில் கடைசி 9 ஒருநாள் தொடர்களில் 8 தொடர்களை வென்றுள்ளது. எதிரணியினரை பயமுறுத்தும் விதமான ஒரு பேட்டிங் உத்தி, அந்த அணியின் டாப் வீரர்கள் ஜேசன் ராய், பேர்ஸ்டோ, பட்லர், ரூட், மோர்கன், பென் ஸ்டோக்ஸ் என்று காட்டடி மாஸ்டர்கள் அதிகம் உள்ளனர் என்றார். ஆகவே மற்ற அணிகளைக் காட்டிலும் கோப்பையை வெல்வதில் இங்கிலாந்து கொஞ்சம் வேறு உயரத்தில் உள்ளது.\nஉலகக்கோப்பை கால்பந்து 32 அணிகளுடன் ஒரு மாதகாலத்தில் முடிந்து விடுகிறது, ஆனால் 10 அணிகளை வைத்துக் கொண்டு 50 நாட்கள் நடத்தினால் அனைவருக்கும் சோர்வே மிஞ்சும். ஆகவே 8 அணிகள் போதும், தரம்தான் முக்கியம் எண்ணிக்கை அல்ல என்றார்.\nஇந்தியா தொடரை 3-2 என்ற���ம் பாகிஸ்தான் தொடரை 5-0 என்றும் ஆஸ்திரேலியா வென்றுள்ளதே என்று கேட்ட போது டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை வாய்ப்புகள் பற்றி “ஆஸி. அணி டாப் 2-3 இடங்களில் இல்லை. ஆஸ்திரேலிய அணியின் பக்கம் உத்வேகம் சாய்ந்தால் ஏதாவது நடக்கலாம். உலகக்கோப்பை 1987-க்கு நாங்கள் வருவதற்கு முன்பாக 5 போட்டிகளில் தோற்றுவிட்டுத்தான் வந்தோம். நம் ரோல் என்ன அதை எப்படி செய்யப்போகிறோம் என்பதைப் பொறுத்தே ஆஸி.க்கு வாய்ப்பு. 1987-ல் சிங்கிள்கள் எடுத்தே உலகக்கோப்பையை வென்றோம், என்றார் டீன் ஜோன்ஸ்\nமும்பையில் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி\nடாஸ் வென்று இங்கிலாந்து பீல்டிங் தேர்வு: ஆஸி. அணியில் நேதன் லயன்\n2011 உலகக்கோப்பையில் யுவராஜ் செய்தது போலவே ‘டபுள்’ அடித்த ஷாகிப் அல் ஹசன்: 1983, 2011 ஒரு சுவாரஸியமான தற்செயல்\nஆஸி.யுடன் மோதல்: இங்கிலாந்து அணிக்கு பந்துவீசி பயிற்சி அளித்த அர்ஜுன் டெண்டுல்கர்\nமே.இ.தீவுகளுக்கு மேலும் பின்னடைவு: அதிரடி ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸல் உ.கோப்பையிலிருந்து விலகல்\nஉலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் செய்த புதிய சாதனை: வங்கதேசம் 7 விக். இழப்புக்கு 262 ரன்கள்\n1987-ல் 5 போட்டிகளைத் தோற்று வந்தோம் ஆனால் உலகக்கோப்பையை வென்றோம்: 2019 வாய்ப்புகள் பற்றி டீன் ஜோன்ஸ்\nபொய் சொல்லக்கூடாது: தமிழிசைக்கு முத்தரசன் அறிவுரை\n‘அர்ஜுன் ரெட்டி’ தமிழ் ரீமேக் ‘ஆதித்யா வர்மா’: படப்பிடிப்பு நிறைவு\nதன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கமல் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் முறையீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/03/13190313/1150731/Sai-Pallavi-says-I-will-get-welcome-in-Tamil.vpf", "date_download": "2019-06-25T11:07:55Z", "digest": "sha1:B46NY7IFBMYXHE4KSOYGWO33FHNIYHRR", "length": 15203, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழில் எனக்கு வரவேற்பு கிடைக்கும்: சாய் பல்லவி || Sai Pallavi says I will get welcome in Tamil", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழில் எனக்கு வரவேற்பு கிடைக்கும்: சாய் பல்லவி\nபிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். #Karu #Saipallavi\nபிரேமம் படம் மூலம் பிரபலமான நடிகை சாய் பல்லவி, தனக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். #Karu #Saipallavi\nசாய்பல்லவி மலையாளம், தெலுங்கை த���டர்ந்து தமிழில் கால் பதிக்கிறார். மலையாளத்தில் இவர் அறிமுகமான ‘பிரேமம்’, தெலுங்கில் வந்த முதல் படம் ‘பிடா’ ஆகியவற்றின் வெற்றி மலையாளத்திலும், தெலுங்கிலும் சாய்பல்லவிக்கு தனி அந்தஸ்தை கொடுத்தன.\nஇப்போது‘கரு’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் நடித்தது பற்றி சாய்பல்லவி கூறுகிறார்.....\n“ ‘கரு’ படத்தில் நான் ஒரு குழந்தையின் அம்மாவாக நடிக்கிறேன். இதை சிலர் கிண்டல் செய்தனர். ஆனால் அதுபற்றி நான் கவலைப்படவில்லை.\nமலையாளத்தில் ‘பிரேமம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்த கதை என்னை பாதித்தது. அதுபோல் தெலுங்கு பிடா கதையும் என்னை கவர்ந்தது. அதனால் தான் தமிழிலும் அதுபோன்ற நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அப்போது. இயக்குனர் விஜய் என்னை தொடர்பு கொண்டு ‘கரு’ கதையில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். முதலில் அது பெரிதாக தெரியவில்லை. எனவே, இதில் நடிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன்.\nஆனால், அவர் என் அம்மாவை சந்தித்து கதையை சொல்லி இருக்கிறார். அம்மாவுக்கு கதை பிடித்துப்போனதால், அதன் ஆழம் பற்றி கூறினார். அதன்பிறகு முழு கதையையும் கேட்டேன். அது என்னை கவர்ந்தது. எனக்குள் முழு தாக்கத்தை ஏற்படுத்தியது நடித்தேன். ‘பிரேமம்’ ‘பிடா’ படங்களைவிட ‘கரு’ எனக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும்” என்றார்.\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன்\nமீண்டும் விஜய்யுடன் இணைந்த பிரபல நடிகர்\nவிஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்\nதர்பார் படத்தில் ரஜினியுடன் நடிக்கும் திருநங்கை\nஅமலாபாலிடம் வருத்தம் தெரிவித்த இயக்குனர்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-mersal-telugu-17-10-1739040.htm", "date_download": "2019-06-25T09:57:27Z", "digest": "sha1:QI6BJ2EIML4QZE6A76PK5CCOZPB2F6I5", "length": 5744, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "திடீரென தள்ளி போன மெர்சல் ரிலீஸ் - சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.! - Mersaltelugu - மெர்சல் | Tamilstar.com |", "raw_content": "\nதிடீரென தள்ளி போன மெர்சல் ரிலீஸ் - சோகத்தில் உறைந்த ரசிகர்கள்.\nதளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள மெர்சல் படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது, ஒரு வழியாக மெர்சலுக்கு இருந்த அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்ந்து தீபாவளிக்கு வெளியாவதை உறுதி செய்து விட்டனர்.\nதெலுங்கிலும் அதே நாளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அணைத்து பணிகளும் நடந்து வந்தன, ஆனால் திடீரென சில வேலைகளால் தெலுங்குவில் மட்டும் ஒரு நாள் அதாவது அக்டோபர் 19-ம் தேதிக்கு தள்ளி போயுள்ளது.\nஇது ஆந்திரா மற்றும் தெலுங்கானா ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் தீபாவளி கொண்டாட்டம் 100% உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.\n▪ ஒரே வாரத்தில் ரசிகர்களை மீண்டும் மெர்சலாக்க போகும் தளபதி - விஷயம் என்ன\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வள��ுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/others/06/168167", "date_download": "2019-06-25T10:48:49Z", "digest": "sha1:XEWTC3T64DA7SCIWW7AH2INPLDU3VDAW", "length": 5750, "nlines": 26, "source_domain": "www.viduppu.com", "title": "கணவருக்கு பர்தாவை மாட்டிவிட்டு ஜோடியாக ஊர் சுற்றி கூட்டி வந்த மனைவி! பாகிஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம் - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nகணவருக்கு பர்தாவை மாட்டிவிட்டு ஜோடியாக ஊர் சுற்றி கூட்டி வந்த மனைவி பாகிஸ்தானில் நடந்த ருசிகர சம்பவம்\nபாகிஸ்தானை சேர்ந்த ஒரு தம்பதியினர் வித்தியாசமான முறையில் ஒரு உணவகத்திற்கு சென்று உள்ளனர்.\nபொதுவாகவே மத ரீதியான அடிப்படையில் பெண்கள் பர்தா அணிந்து கொண்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் ஒரு தம்பதியினரில் மாறுதலாக தன்னுடைய கணவருக்கு பர்தா அணிவித்து வெளியே அழைத்து வந்துள்ளார்.\nஇவர்கள் இருவரும் ஒரு உணவகத்திற்கு வந்து அங்கு இரவு உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட செல்பி புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஇந்த புகைப்படம் தற்போது சமூகத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் இந்த புகைப்படம் குறித்த கருத்தினை பல்வேறு தரப்பினர் எதிர்த்தும் பலரும் பாராட்டியும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.\nமேலும் இந்த உலகில் ஆண் பெண் சமம் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவராம் இந்த பெண். இதனை உணர்த்தும் விதமாக அவருடைய பதிவின் நடுவே ஒரு கருத்தை பதிவு செய்து உள்ளார் மனைவி.\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A/", "date_download": "2019-06-25T09:29:30Z", "digest": "sha1:TQO7H6TO3LGII7CHLKECMZ6YVKOPGR5R", "length": 12398, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. | CTR24 வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்���ின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nவடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் மனு உச்சநீதி மன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.\nவடமாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவிநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து அமைச்சரால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்களை இரத்து செய்யுமாறு கோரி சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றில் மனுத்தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட, மூர்த்து பெர்ணான்டோ ஆகியோர் கொண்ட குழு முன்பாக நடைபெற்று வந்தது.\nஇந்நிலையில் மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றபோது, குறித்த மனுவை நிராகரிப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.\nPrevious Postஎதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடுகின்ற போதிலும் அன்றைய தினத்தில் ஜனாதிபதியின் கொள்கை உரை மட்டுமே இடம்பெறும் Next Postவாக்கெடுப்பை நடத்துவற்குத் தீர்மானித்துள்ளதாக, சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பி��மாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-06-25T09:43:49Z", "digest": "sha1:EFOUFKXR4XIU6VPRWAEEUWL4EI5T4S54", "length": 17551, "nlines": 107, "source_domain": "domesticatedonion.net", "title": "மருந்தைக் கொடுக்குமுன் குலுக்கவும் – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நியூயார்க் டைம்ஸில் வந்த இந்தக் கருத்துப்பத்தி அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. அமெரிக்காவின் இப்பொழுது மருந்து நிறுவனங்கள் விற்பனையாளர்கள் வேலைக்குப் பெரும்பாலும் பெண்களைத்தான் (அழகான, பொன்னிறத்தலைச்சிகளை) எடுக்கிறார்களாம். நான் பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ, அழகான பெண்கள் எல்லா வேலைகளையும் செய்வதையோ எதிர்ப்பவனல்லன். ஆனால் அழகு ஒன்றே காரணம் காட்டி மருந்தை விற்கும் தொழிலுக்குப் பெண்களை எடுப்பது வருத்தந்தருவதாக, எரிச்சலூட்டுவதாக இருக்கிறது.\nஇப்படி வேலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் உற்சாகமூட்டும் குழுக்களைச் சேர்ந்தவர்கள்தாம் என்கிறாத��� நியுயார்க் டைம்ஸ். எனக்கு இந்த உற்சாகமூட்டாளினி க்லாச்சாரத்தை (அல்லது கலாச்சாரச் சீரழிவை)க் கண்டால் தாளமுடியாத எரிச்சல்வரும். இதை நான் அமெரிக்காவைத்தவிர வேறெங்கும் அதிகம் கண்டதில்லை. அமெரிக்காவின் கலாச்சாரத்திற்கு எனக்கு முதன் முதல் அறிமுகம் கிடைத்தபொழுது நான் கண்ட சில விஷயங்களின் மீது அப்பொழுதிருந்த எரிச்சல் இன்னும் மாறவில்லை. இவற்றுள் முக்கியமானவை இரண்டு; குத்துச் சண்டை என்ற பெயரில் ஒருவர்மேல் ஒருவர் (ஒன்றுக்கு மேற்பட்டவர்கள்கூட) எவ்வித விதிகளும் இன்றிப் பொருதும் WWF. இந்தக் காட்டுமிராண்டித்தனம் ஒருகாலத்தில் ஃபார்முலா 1, கால்பந்து (அமெரிக்கர்களின் கையால் ஆடும் கால்பந்தில்லை, நிசமான, நளினமான ‘உலகக்’ கால்பந்து) இவற்றைக் காட்டிலும் அதிக வருமானம் தரும் போட்டியாக இருந்ததை என்னால் ஒருக்காலத்திலும் சீரணிக்க முடிந்ததில்லை. இரண்டாவதானது இந்த ஆட்டவெல்லை உடற்குலுக்கற்ப் பெண்டிர்.\nஇது பெண்களைப் போகப் பொருள்களாக்குவதன் இன்னொரு பரிமாணம். ஆண்கள் உடலை வருத்தி, திறமை பயின்று விளையாடுவார்களாம், அந்த விளையாட்டு எல்லையில் நின்று இந்தப் பெண்கள் தங்கள் உடம்பைக் குலுக்கி அவர்களுக்கு உற்சாகமூட்டுவார்களாம். என்னவொரு அபத்தமான கருத்து இது. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளி மாணவனுக்கும் நன்றாகப் பயிற்சி பெற்று தன் பள்ளியின் அணியில் இடம்பெற்று சாதனைகள் செய்யவேண்டும் என்ற கனவு துளிர்க்கும் அதே நேரத்தில் இந்தப் பெண்களுக்குப் பட்டினிகிடந்து இடைசிறுத்துக் கொள்ளவும், எடுப்பாக முலைகளைக் கூர்படுத்திக் குலுக்கவும் பள்ளிக்கூடங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது.\nஇந்த உடற்குலுக்குத் திறமை இப்பொழுது அடுத்த கட்டத்திற்குப் பாய்கிறது. அதிலும் இது மிகவும் ஆபத்தான இடம். உயிர்காக்கும் மருந்துகளைப் பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு விபரமளிக்கும் விற்பனையாளர். அமெரிக்க மருத்துவர்களின் முன் ஏற்கனவே இந்த நிறுவனங்கள் தொங்கவிடும் காரட்கள் நிறைய; கேளிக்கை விருந்துகள், அதிவிலை வைன்கள், கால்ஃப் மற்றும் கடற்பயண விடுமுறைகள், இத்யாதி. இப்பொழுது புதிதாக இந்த மருத்துவர்களின் முன்பு இதுவும் சேர்ந்திருக்கிறது. கடந்த வருடத்தில் மெர்க் நிறுவனம் அவர்களது பாடல் பெற்ற வயாக்ஸ் மருந்தை விளம்பரப்படுத்த 160 மில���லியன் டாலர்களைச் செலவிட்டிருகிறது (பிற முக்கிய மருந்துகளின் விளம்பர விபரம் இங்கே). இப்படி அதிக அளவு விளம்பரங்களுக்குச் செலவிட, மருந்து நிறுவனங்கள் அவர்களது ஆதாரமான புதுமருந்துகள் கண்டுபிடிக்கும் ஆராய்சித் துறைகளுக்குச் செலவிடும் பணம் சிலசமயம் இதில் பத்தில் ஒரு பங்குதான் இருக்கிறது.\nஇந்த உற்சாகமூட்டாளினி மருந்து விற்பனையாளர்கள் போனஸாக வருடத்திற்கு $40,000 – $60,000 வரைப் பெறுகிறார்களாம். பல சமயங்களில் இவர்களது சம்பளம் ஆறு இலக்கத்தைத் தாண்டுகிறதாம். ஒப்புநோக்க இருபத்தைந்து உயர்தர ஆராய்சித்தாள்களை வெளியிட்டபின் துவக்க நிலை துணைப்பேராசிரியராகச் சேரும் ஒரு இயற்பியல் முனைவர் பட்டம் பெற்றவர் அமெரிக்காவில் சராசரியாக $60,000 சம்பளமாகப் பெறுகிறார். இவருக்கு மேலதிக போனஸ் எதுவும் சாத்தியமில்லை. ஏன், அதே மருத்துவ நிறுவங்களில் மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பவருக்கான சராசரி சம்பளம் $80,000 தான் இருக்கும். சிலசமயங்களில் மருந்து விற்பனையாளருக்கான அடிப்படைத் தேவையான அறிவியல் பட்டமும் இந்த விஷயங்களில் விட்டுக்கொடுக்கப்படுகிறது என்று கூறுகிறார்கள்.\nஉற்சாகமுட்டாளிகள் பொதுவில் சரளமாகப் பேசுபவர்கள், அதிக உற்சாகத்துடன், தன்முனைப்பாக உரையாடல்களில் பங்குபெறுபவர்கள் எனவே இவர்களை விற்பனைத்துறையில் ஈடுபடுத்துவதில் எதுவும் வியப்பில்லை என்று நிறுவனங்கள் சப்பைக்கட்டு கட்டினாலும் உண்மையில் இவர்களை நாட அடிப்படைக் காரணங்கள் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அமெரிக்காவில் நிறத்தின் அடிப்படையிலும் பால் வித்தியாசத்திலும் வேலை தராமல் ஒதுக்குவது சட்டப்படி குற்றம். ஆனால் அழகைக் காரணம்காட்டி வேலைக்கு எடுப்பது மறைமுகமாக இத்தகைய பிரிவினைப்படுத்தலாகத்தான் செயற்படுகிறது. இதை உண்ர்ந்து அமெரிக்க மருத்துவக் குழுக்கள் விரைவாக இந்த வியாதியைக் குணப்படுத்த முன்வரவேண்டும்.\nPreviousகனேடிய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி\nNextதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – பன்னிரண்டு\nமத்தியஅரசின் குறுவட்டு கற்பிக்கும் பாடங்கள் – பொருளாதாரம்\nவெங்கட், நான்கூட மருந்து பாட்டிலை சொல்றீங்கன்னு நெனச்சேன் – எப்பவும் போல அப்பாவியா.. 🙁\nஇந்தவேலை பருப்பு எல்லாம் ஐரோப்பிய நாடுகளில் அனேகமாகா வேகாது\nஅனேக அமேரிக்கர்கள் அதி முட்டாளகள் என்பது எனது கருத்து…. இது போன்ற செய்திகள் எனது கருத்தை மேலும் வலுவூட்டுகிற மாதிரித்தான் அமையுகின்றது\nகருத்துள்ள பதிவு வெங்கட். நன்றி.\nபொதுவாகவே ஆராய்ச்சித் துறை ஆசாமிகளுக்கோ, டெக்னிகல் சமாசராங்களில் வேலை செய்வபவர்கலை விடவோ, விறபனைப் பெஉக்கம்/விற்பனை பிரிவில் உள்ளவர்கள்தான் அதிக சம்பளம் பெறுவார்கள். அதில் அவர்கள் பெண்களாகவும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். பழம் நழுவி பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போலாகி விடும். Perfect combination வெங்கட். புலம்பிக் கொண்டுதான் இருக்க வேணும். சில வளைவுகளில் வழுக்காத வண்டிகளே இல்லை 🙂\nபி.கு: இந்த மாதிரி மேட்டர் – கவர்ச்சி மசாலா தூவி – அடிக்கடி எழுதுங்க . என்னை மாதிரி ஜொள்ளு கேஸ்கள"யும்" ஈர்க்க முடியும் 🙂\nமருந்து சாப்பிடும்போது நன்றாக குலுக்கிவிட்டு சாப்பிடவும் என்று தான் மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஇந்த மருந்துக் கம்பெனிகளின் விற்பனை மேலாளர்கள் அதனைத் தவறாக (அல்லது மிகச் சரியாக) புரிந்து கொண்டுள்ளார்கள்போல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91862/", "date_download": "2019-06-25T10:21:38Z", "digest": "sha1:XTNQDACUNEHI5EHUIEDHXORNBZORIBNM", "length": 25572, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "“டொக்டரை விடாமல் பிடி” சனி முழுக்கு 4… – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • பொஸிற்றிவ் பொன்னம்பலம்\n“டொக்டரை விடாமல் பிடி” சனி முழுக்கு 4…\nவெய்யில் ஏற முன்னம் யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்குப் போட்டு வந்தாச்சு. இல்லாட்டி பஸ்ஸுக்கு நிண்ட கழைப்போடை வெய்யிலுக்கையும் அம்பிட்டிருந்தால் பித்தம் கிளறித் தலையிடி வந்திருக்கும். பிறகு தலையைச் சுத்து, சத்தி எண்டு வந்து பாட்டிலை போட்டிருக்கும். அதை நினைக்கப் பயமாக்கிடக்கு.\nஅது சரி நான் சொல்ல வந்ததை என்னெண்டு கேக்கேல்லை ஏன் நான் ஆஸ்பத்திரிக்குப் போன்னான் எண்டும் கேக்கேல்லை ஏன் நான் ஆஸ்பத்திரிக்குப் போன்னான் எண்டும் கேக்கேல்லை உவன் சந்திரன்ரை மகள் ஆஸ்பத்திரியிலை அக்சிடன்ற் வாட்டிலை இருக்கிறாள். குதிக்கால் பிரண்டு நிமித்த ஒப்பிரேஷன் செய்து ஆறு தையல் போட்டபடி. கட்டோடை பெடிச்சியைப் பாக்கப் பாவமாக்கிடக்கு. மோட்டுப் பெடிச்சி. அவள் செய்ததும் பிழைதானே. மச்��ாள்காரி சொல்லிப்போட்டாள் எண்டதுக்காகத் தனக்கு ஒவ்வாததைச் செய்யிறதே\nபோன கிழமை உவளைப் பொம்பிளை பாக்க ஒரு பகுதி மட்டுவிலிலை இருந்து வந்தவை. சாதகமும் பொருத்தம். பெடிச்சியும் பளிச்செண்டு நல்ல ‘மா’ வெள்ளை. ஆனால் மாப்பிளையின்ரை தங்கைக்காரி சொன்னாளாம் பொம்பிளை கொஞ்சம் உயரக் குறைவெண்டு. அதாலை வீட்டை போய் ஒருக்காக் கதைச்சுப்போட்டுச் சொல்லுறம் எண்டு சொல்லிப்போட்டுப் போனவையாம். பதிலைக் காணேல்லை எண்டு உவள் சந்திரன்ரை மகள் எடுத்து ஜேர்மனியிலை உள்ள தன்ரை தமையனிட்டை ரெலிபோனிலை அழுதவளாம். உடனை அவன்ரை பெண்சாதி – அதுதான் சந்திரன்ரை மருமேள் ரெலிபோனைப் பறிச்சு, “ ஏன் இவ்வளவு நாளும் அதுக்கெண்டு ஒண்டுஞ் சேய்யாமல் இருந்தனியள் போன முறையும் நான் ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை படிச்சுப் படிச்சுச் சொன்னான். குதிக்கால் செருப்பு வாங்கிப் போட்டு நடந்து பழகும் எண்டு. நீர் என்ரை சொல்லைக் கேக்கேல்லை. இப்ப பாத்தீரே என்ன நடந்ததெண்டு போன முறையும் நான் ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை படிச்சுப் படிச்சுச் சொன்னான். குதிக்கால் செருப்பு வாங்கிப் போட்டு நடந்து பழகும் எண்டு. நீர் என்ரை சொல்லைக் கேக்கேல்லை. இப்ப பாத்தீரே என்ன நடந்ததெண்டு பறவாயில்லை இன்னும் ஒண்டும் குடி முழுகிப்போகேல்லை. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் உடனை வாங்கும். வீட்டிலை ஒண்டுக்கு இரண்டு ஸ்கூட்டர் வாங்கித் தந்திருக்கிறம். அதிலை போய் வாங்க உங்களுக்குப் பஞ்சியாக் கிடக்கு என்ன பறவாயில்லை இன்னும் ஒண்டும் குடி முழுகிப்போகேல்லை. அப்பாவைக் கூட்டிக் கொண்டு போய் உடனை வாங்கும். வீட்டிலை ஒண்டுக்கு இரண்டு ஸ்கூட்டர் வாங்கித் தந்திருக்கிறம். அதிலை போய் வாங்க உங்களுக்குப் பஞ்சியாக் கிடக்கு என்ன” எண்டிட்டு மச்சாள்காரி ரெலிபோனை வச்சிட்டாவாம்.\nசந்திரனுக்கு இதைச் சொன்ன உடனை சந்திரன் சொன்னானாம், “அண்ணிக்காரியின்ரை சொல்லை அப்ப கேட்டிருந்தால் உந்தச் சம்பந்தம் வடிவா ஒப்பேறி இருக்கும். ஒரு குதிக்கால் செருப்பாலை ஒரு பாங்கற்றை சம்பந்தத்தை விட்டிட்டம். சரி இனியாவது புத்தியோடை நடப்பம். சரி வெளிக்கிடு ரவுணுக்குப் போயிட்டு வருவம் எண்டு சந்திரன் மேளைக் கூட்டிக் கொண்டுபோய் நாலைஞ்சு கடையா ஏறி இறங்கினவனாம். ஏனெண்டால் எல்லாச் சீலைக்கும் பொதுவாப் போடக் ��ூடியமாதிரி ஒண்டை வாங்க வேணுமெண்டு பெடிச்சி பிடிவாதமா நிண்டவளாம். கடைசியா ஒரு கடையிலைதான் இரண்டு இஞ்சி உயரமான செருப்பு ஒரு சோடியை வாங்கிக் கொண்டு வந்தவையாம். . பெடிச்சி அதை ஒரு கிழமையாப் போட்டுப் பழகினாப் பிறகு ஒரு நாள் பாங்குக்கும் போகேக்கை போட்டுக் கொண்டு போயிருக்கிறாள். போயிட்டுத் திரும்பி வந்து ஸ்கூட்டரை எடுக்கேக்கை கானுக்கை கிடந்த கல்லைப் பெடிச்சி கவனிக்கேல்லை. குதிக்கால் பக்கம் கல்லிலை பட்டுப் பிரட்டி விட்டிட்டுது. பின்பக்கமா விழுந்தாப்போலை கால் “டானா” மாதிரித் திரும்பிவிட்டுது. செருப்பும் அறுந்து போச்சுது. ஒரு டாக்குத்தருக்குப் படிக்கிற பெடி பின்னாலை வந்தபடியாலை அவளின்ரை தலை றோட்டிலை அடிகுண்ணாமல் அந்தப் பெடி பிடிச்சுப்போட்டான். அவன்தான் கொண்டு போய் ஆஸ்பத்திரியிலை சேத்துப்போட்டுச் சந்திரனுக்கும் தகவல் குடுத்தவன். பெடி நல்லவனாக் கிடக்கு. ஏனெண்டால் தினமும் வந்து சந்திரன்ரை பெட்டையைப் பாக்கிறனாம். டாக்குத்தர்மாரோடை கதைக்கிறானாம். “அங்கிள் நீங்கள் கஷ்டப்பட்டு வராதையுங்கோ நான் பாத்துக் கொள்ளுறன்” எண்டு சொல்லி சந்திரன்ரை பெட்டைக்கு ஒரே அப்பிளாலையும் ,தோடம்பழத்தாலையும் அபிஷேகமாம். நான் போய் நிக்கேக்கையும் அவனைக் கண்டனான். அப்ப சந்திரன் அங்கை இல்லை. அந்தப் பெடிதான் அவளுக்குத் தண்ணி, வெந்நி குடுத்தவன். அவளும் கால் மடங்கிப் போச்சுதெண்ட துக்கமும் இல்லாமல் சந்தோஷமா இருக்கிறதாத்தான் எனக்குத் தெரியிது. நான் நினைக்கிறன் சந்திரனுக்கு ஒரு தலையிடி நீங்கிச்சுதெண்டு. பெடிச்சீன்ரை கால் எப்பிடியும் சரிவந்திடும் என்ன\nசந்திரன்ரை பெடிச்சீன்ரை விசியத்திலை கால் மடங்கினாலும் வெற்றி எண்டு தான் சொல்லவேணும். ஆனால் எல்லாருக்கும் உப்பிடி ஒரு சான்ஸ் வருமோ சந்திரன்ரை பெடிச்சியைக் கட்டப்போறவனுக்குப் பொல்லாலை அடிச்ச மாதிரிச் சொத்தும் காசும் எல்லே சீதனமாக் கிடக்கு. சந்திரனிட்டை என்ன இல்லை சந்திரன்ரை பெடிச்சியைக் கட்டப்போறவனுக்குப் பொல்லாலை அடிச்ச மாதிரிச் சொத்தும் காசும் எல்லே சீதனமாக் கிடக்கு. சந்திரனிட்டை என்ன இல்லை இதைக் கேட்டிட்டு ஜேர்மனியிலை சந்திரன்ரை பெடி தன்ரை பெண்சாதியோடை சண்டையாம். “சும்மா நிண்டவளைக் குதிக்கால் செருப்பை வாங்கி நடந்து பழகு எண்டு சொ��்லிக் கடைசியிலை தங்கச்சியை நொண்டி ஆக்கினதுதான் மிச் சமெண்டு.” அதுக்கு அவள் சொல்லுறாளாம் “போன முறை ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை உங்கடை தங்கச்சியின்ரை சாதகத்தைப் கொண்டுபோய்ப் பாத்தனான். அவளுக்குக் கிரக தோஷம் இருக்காம். அது கழிஞ்சால்தான் கழுத்திலை தாலி ஏறுமாம்” எண்டு சாத்திரி பலன் சொன்னவர். “அப்ப குதிக்கால் பிரண்டபடியாலை கிரகதோஷம் விலகிவிட்டுது.இனி கலியாணஞ் சரிவருமாம்” எண்டு அவள் அடிச்சுச் சொல்லுறாளாம். டொக்டர் பெடியின்ரை கதையை ஆரும் இன்னும் அவைக்குச் சொல்லேல்லையாம். சொன்னால் மேன்காரன் சிலவேளை தன்னிலை பாய்வனோ இதைக் கேட்டிட்டு ஜேர்மனியிலை சந்திரன்ரை பெடி தன்ரை பெண்சாதியோடை சண்டையாம். “சும்மா நிண்டவளைக் குதிக்கால் செருப்பை வாங்கி நடந்து பழகு எண்டு சொல்லிக் கடைசியிலை தங்கச்சியை நொண்டி ஆக்கினதுதான் மிச் சமெண்டு.” அதுக்கு அவள் சொல்லுறாளாம் “போன முறை ஸ்ரீ லங்காவிலை நிக்கேக்கை உங்கடை தங்கச்சியின்ரை சாதகத்தைப் கொண்டுபோய்ப் பாத்தனான். அவளுக்குக் கிரக தோஷம் இருக்காம். அது கழிஞ்சால்தான் கழுத்திலை தாலி ஏறுமாம்” எண்டு சாத்திரி பலன் சொன்னவர். “அப்ப குதிக்கால் பிரண்டபடியாலை கிரகதோஷம் விலகிவிட்டுது.இனி கலியாணஞ் சரிவருமாம்” எண்டு அவள் அடிச்சுச் சொல்லுறாளாம். டொக்டர் பெடியின்ரை கதையை ஆரும் இன்னும் அவைக்குச் சொல்லேல்லையாம். சொன்னால் மேன்காரன் சிலவேளை தன்னிலை பாய்வனோ\nசந்திரனுக்கு , “இப்ப உள்ளவைக்கு நாட்டு நடப்பு விளங்குமோ கலியாணம் ஒண்டை ஒப்பேற்றிறதிலை இருக்கிற கயிட்டப்பாடு தெரியுமோ கலியாணம் ஒண்டை ஒப்பேற்றிறதிலை இருக்கிற கயிட்டப்பாடு தெரியுமோ நல்ல முயற்சியுள்ள, குடும்பத்தை அக்கறையோடை தாங்கிற ஒருத்தன் வந்து அமையிறதுக்குக் குடுத்து வைக்க வேணும்.” எண்டு நான் சொன்னன். அதுக்குச் சந்திரன் சொல்லுறான் பொன்னம்பலண்ணை எனக்கு உது விளங்கிது. ஆனால் என்ரை பெடியன் “ உந்த டாக்குத்தர் பெடி ஆர் எவரெண்டு விசாரிச்சனீங்களோ நல்ல முயற்சியுள்ள, குடும்பத்தை அக்கறையோடை தாங்கிற ஒருத்தன் வந்து அமையிறதுக்குக் குடுத்து வைக்க வேணும்.” எண்டு நான் சொன்னன். அதுக்குச் சந்திரன் சொல்லுறான் பொன்னம்பலண்ணை எனக்கு உது விளங்கிது. ஆனால் என்ரை பெடியன் “ உந்த டாக்குத்தர் பெடி ஆர் எவரெண்டு விசாரிச்சனீ��்களோ அவன்ரை பின்னணி என்ன அப்பா அவன்ரை பின்னணி என்ன அப்பா” எண்டு கட்டாயம் கேப்பன். அப்பிடி அவன் கேட்டால், நான் என்னத்தைச் சொல்லுறது” எண்டு கட்டாயம் கேப்பன். அப்பிடி அவன் கேட்டால், நான் என்னத்தைச் சொல்லுறது அவனுக்கு உது பிடியாட்டில் தண்ணியைப் போட்டிட்டு விடிய விடிய என்னை முழிக்க வைச்சுக் கேளாத கேள்வி கேட்டே சாக்காட்டிப் போடுவன். அதுக்கெல்லே பயமாக்கிடக்கு.” எண்டு சந்திரன் சொல்லுறான். சந்திரன்ரை இக்கட்டும் எங்களுக்கு நல்லா விளங்கிது. ஆனால் உதெல்லாத்துக்கும் முதல் சந்திரன் தன்ரை பெடிச்சி “சொல்வழி கேப்பளோ அவனுக்கு உது பிடியாட்டில் தண்ணியைப் போட்டிட்டு விடிய விடிய என்னை முழிக்க வைச்சுக் கேளாத கேள்வி கேட்டே சாக்காட்டிப் போடுவன். அதுக்கெல்லே பயமாக்கிடக்கு.” எண்டு சந்திரன் சொல்லுறான். சந்திரன்ரை இக்கட்டும் எங்களுக்கு நல்லா விளங்கிது. ஆனால் உதெல்லாத்துக்கும் முதல் சந்திரன் தன்ரை பெடிச்சி “சொல்வழி கேப்பளோ பிடிச்சவள் விடுவளோஎண்டு தெரியாது,” எண்டு சந்திரன் நல்லாப் பயப்பிடுறான்.\nஉதை எப்பிடிச் சமாளிக்கிறதெண்டு நான் சந்திரனுக்கு ஒரு உத்தி சொல்லிக் குடுத்தன். “சந்திரன் குதிக்கால் செருப்பு வாங்க ஐடியா குடுத்தது ஆர் குதிக்கால் செருப்பு வாங்க ஐடியா குடுத்தது ஆர் அவளின்ரை தமையன் பெண்சாதி. அது தான் உன்ரை மேன்ரை பெடிச்சி எல்லே அவளின்ரை தமையன் பெண்சாதி. அது தான் உன்ரை மேன்ரை பெடிச்சி எல்லே அவள் உனக்கு மருமோள். என்ன அவள் உனக்கு மருமோள். என்ன பேசாமல் அவளோடை உன்ரை மேளைக் கதைச்சு விசியத்தைக் கக்கப்பண்ணு. அவள் தன்ரை புருசனைச் சமாளிக்கட்டும். வேற வழியில்லை. முள்ளை முள்ளாலைதான் எடுக்க வேணும். ” எண்டு புத்தி சொல்லிக் குடுத்து இருக்கிறன்.\nஒரு கட்டைப் பொம்பிளைக்கு இரண்டு இஞ்சி உயரமுள்ள ஒரு குதிக்கால் செருப்பு வாங்கிக்குடுத்து அவளைப் பாக்கிற பெடியை அவள் உயரம் எண்டு நம்பப் பண்ணுறது அவ்வளவுக்குச் சரி எண்டு எனக்குப் படேல்லை. அதைப் பாத்துப் பெடிச்சி உயரம் எண்டு நம்பி அவளைக் கட்டுறவன் நல்ல விளப்பமுள்ளவனா இருப்பன் எண்டு நினைக்கிறியளே நல்லகாலம் , உவன் பாங்கர் திரும்பி வராதது. நாங்கள் கயிட்டத்திலை இருக்கேக்கை உதவுறவன்தான் உண்மையான விசுவாசி. ஆனபடியாலை டொக்டரை விடாமல் பிடி” எண்டு சந்திரனிட்டைச் சொன்னன். பிறகு நான் சந்திரனைச் சந்திக்கேல்லை. ஆனபடியாலை அதுக்கங்காலை என்ன நடந்ததெண்டதுக்கு என்னட்டை விபரமும் இல்லை\nTagsசனி முழுக்கு பொஸிற்றிவ் பொன்னம்பலம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nபுலம்பெயர் தமிழர்களுக்கும், பிரபாகரனுக்கும் தேவையானதை செய்ய முடியாது….\nகொச்சின் விமான நிலையத்தின் ஊடான பயணச் சீட்டை பெற்றவர்களுக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சலுகை…\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோ���மலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=7", "date_download": "2019-06-25T10:48:29Z", "digest": "sha1:PZRDMLPPVQ2YIZL333WKFN3HRMK4NBSY", "length": 6470, "nlines": 117, "source_domain": "kalasakkaram.com", "title": "வணிகம்", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டரின் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தும் குடும்பம்- இலவச சிகிச்சை\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை\nஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்.,மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ்- பியூஸ் கோயல்\nஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம்\nமூடப்பட்ட வான்வெளியை ஒரு மாதத்துக்கு பின்னர் திறந்தது பாகிஸ்தான்\nரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்தது ரிசர்வ் வங்கி...... வீடு, வாகன கடன்களுக்கான வட்டி குறைய வாய்ப்பு\n15.12.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nஇந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு... டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிவைச் சந்தித்தது\nஇனி தேவையில்லை டாலர்; ரூபாய் மதிப்பில் வர்த்தகம்- ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா புதிய ஒப்பந்தம்\nஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை; மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்த வணிகர்கள் திட்டம்: தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் பேர் டெல்லி செல்கின்றனர்\nஇந்த முறையும் ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை - ரிசர்வ் வங்கி\nபங்கு சந்தை, அந்நிய செலவாணி சந்தைகளுக்கு இன்று விடுமுறை\nஉச்சத்தை எட்டிய பெட்ரோல்&டீசல் விலை\nஅணு விநியோகக் குழுவில் உறுப்பினராக ரஷ்யாவுக்கு இந்தியா நெருக்கடி\n8.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n7.12.2016 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\n5.12.2016 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nசீன பொருட்களை ஏன் புறக்கணிக்க வேண்டும்\nவணிகர் நலவாரிய தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உய���்த்தப்படும்: சட்டசபையில் முதல்வர் ஜெ., அறிவிப்பு\nஇலவச வருமான வரி தாக்கல் சேவை வழங்கும் இணையதளம்..\nநாணய பரிமாற்றத்தில் ரூ.900 கோடி மோசடி.. விஜய் மல்லையா மீது மேலும் ஒரு புதிய வழக்கு..\nபான் கார்டு முகவரியை ஆன்லைனில் எளிமையாக மாற்றுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2015/03/6-2015.html", "date_download": "2019-06-25T09:26:08Z", "digest": "sha1:PUQPAOCRETXJ47DSXOT5P6RXAIN6DDDW", "length": 10747, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "6-மார்ச்-2015 கீச்சுகள்", "raw_content": "\nபழைய துணியை உடுத்தியபடி பண்டிகை கொண்டாடும் ஆணின் மெச்சூரிட்டி, எந்தக்காலத்திலும் பெண்ணுக்கு வரப்போவதில்லை.\nபெண்ணை காப்பாற்ற முடியல,குற்றவாளிக்கு தண்டனை கொடுக்கமுடியல,மைனருக்கு சட்டத்தை மாற்றியமைக்கமுடியல.மாட்டை மட்டும் வெட்டாதேள்#ஜீவகாருண்யஅரசு\nகுட்டி வந்தாச்சாம் அப்புறம் என்னப்பா எல்லாரும் சேர்ந்து பாடுவோம் 'இன்னிசை பாடிவரும் இளம்' #ATwitterLoveStory :)))) http://pbs.twimg.com/media/B_Vy3iXUwAI_cD7.jpg\n+2 பரிட்சைக்கு போகும் அவசரத்திலும், ரசனையோடு சன்ம்யூசிக் தொகுப்பாளினிகளிடம் ஆசி பெற்று செல்லும் சில விசேட ஜீவன்களை வாழ்வில் சந்திக்கவேண்டும்\nமோடி மாதிரி அனைவரும் முன்னுக்கு வர வேண்டும்.-தமிழிசை #போட்டோக்கு போஸ் கொடுக்கும்போது தானே..\nஆபாசமாக உடையணிவதை 'நாகரீகமென' நினைக்கும் பெண்களும், பொறுக்கித்தனத்தை 'வீரமென' நினைக்கும் ஆண்களும் இருக்கும் வரை குற்றங்கள் குறையப்போவதில்லை.\nஎம்புள்ள 5 வயசுலயே மொபைலை நோண்டுறான்,10 வயசுலயே லாப்டாப்ப நோண்டுறான்னு பெருமைப்பட்டா,15 வயசுல என்னத்தையோ நோண்டிட்டான்னு ஒரு சம்பவம் வரும்.\nகாதலிக்கு தாஜ்மஹால் கட்டிய அதிசயம் அன்று... காதலியை கட்டினாலே அதிசயம்தான் இன்று...\nநிர்வாண படங்கள் வெளியிடுவது கற்பழிப்புக்கு சமமாகும் - ஹன்சிகா # டார்லிங்கு டம்பக்கு பாட்டுல டிக்கிலோனா வெளையாண்டது எதுக்கு சமம்\nஉடலை புதைத்து புழுக்களுக்கு இறையாவதை விட இயலாதவற்கு கொடுத் து உதவுவோம் இருக்கும் வரை #இரத்ததானம் இறந்த பின் #கண்தானம் http://pbs.twimg.com/media/B_S7vdXUwAAteS2.jpg\nசிவகார்த்திகேயன விஜயோட கம்பேர் பண்ணா அவனோட ஏன் கம்பேர் பண்றிங்கன்னு சிவா பேன்ஸ் டென்ஷன் ஆவுறாய்ங்க இந்த மூஞ்சிகளுக்கே உங்கள பிடிக்கலையேடா\nபைசா பெறாத ட்விட்டை களவாண்டாவே இவுங்களுக்கு என்ன கோவம் வருது ஒருத்தரோட இசையை அவர் அனுமதியில்ல��ம பயன்படுத்துறது தபபுன்னா கிண்டலோ\n2 பசங்க அம்புட்டு சம்பாதிச்சும், மிஸ்ட் கால் கொடுக்கிற ரேஞ்சுல இருந்திருக்காரே # கஸ்தூரிராஜா பாஜகவில் இணைந்தார்\nஎல்லா திருமணத்திலும் தானே மணமகள் போல உடையணிவது பெண்.. தன் திருமணத்திற்குக் கூட,தலையைக் காட்டிட்டு ஓடி வந்துரலாம்னு உடை அணிபவன் ஆண்...\nசம்பாதிக்காத ஆணும்..சமைக்க தெரியாத பொண்ணும் ஒன்னு..\nபாபாவோட அந்த 7 மந்திரம் எனக்கு கெடச்சிருந்தா 7வது மந்திரத்துல இன்னொரு 7 மந்திரம் கேட்டிருப்பேன். ஆனா ரஜினி பாவம். வெவரமே தெரியாத ஆளு\nசட்டத்தின் முன்னாலே எல்லோரும் சமம்தானே என்று சொல்லி ஆடு,கோழி,காடை,கவுதாரி எல்லாம் கேவிக் கேவி அழுவுது, என்னோட கனவுல...\nசிலரின் அன்பு தொல்லையெனில் தொடக்கத்திலேயே புரிய வைத்து விடுங்கள். அதனை பயன்படுத்திக்கொண்டு காலம் கடந்து அவரிடம் உரைத்தல் ஒருவகை துரோகமே\nஇந்த முனிவருகெல்லாம் எப்டி பல வருஷ தவத்திற்கப்பறம் கடவுள்ட கேட்கவேண்டிய வரம் ஞாபகமிருக்குதோ பொண்டாட்டி சொன்னதுகடைக்கி போறதுகுள்ள மறந்துடுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4534:2018-05-09-23-44-03&catid=65:2014-11-23-05-26-56&Itemid=82", "date_download": "2019-06-25T10:21:59Z", "digest": "sha1:634OWRKFF4IVTPMJURGDLXY4J57R2K5U", "length": 92217, "nlines": 324, "source_domain": "www.geotamil.com", "title": "ஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nஆய்வு: கம்பகாவியத்தில் கனவு வெளிப்பாடு\nWednesday, 09 May 2018 23:43\t- செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -\tஆய்வு\nகனவு மனித மனத்தின் உள்வெளிப்பாடு, மனித வாழ்வில் இது இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. மனிதன் கனவுகாண்பதையே ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் அடக்குகின்றான். இன்றைய நிலையில் கனவினை உளவியல் கோட்பாட்டிற்குள் அடக்குவதை காணமுடிகிறது. அக்காலம் முதல் இக்காலம் வரை கனவு வருங்காலத்தின் வெளிப்பாடாக இலக்கியத்திலும் காப்பியத்திலும் முன்வைப்பதை அறியலாம். மனிதனே இதற்கு முதன்மையானவனாக உள்ளான். அத்தகைய மனிதன் எக்காலத்திலும் கனவு காணும் இயல்புடையவனாக இருந்துள்ளான். அவர்களுள் அருவமாக கனவினைக் காவியப் புலவர்கள் தம் படைப்புகளில் அழகுறக் கையாண்டுள்ளனர். கனவுகளைப் பற்றியும், அவை கம்பகாவியத்தில் இடம்பெற்றிருக்கும் விதம் பற்றியும் காண���பதே இக்கட்டுரையின் நோக்கம்.\nகனவுகளைப் பற்றிய அறிஞர்களின் கோட்பாடுகள்:\n• கனவுகள் கடவுளாலோ, கடவுட்தன்மை உடையவர்களாலோ ஏற்படுவன அல்ல; மனித உள்ளத்தில் இயல்பாகத் தோன்றுவனவே என்பது அரிஸ்டாட்டிலின் கொள்கை, மேலைநாட்டு உளவியல் அறிஞர்களான சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud), கார்ல் யங் (Carl Jung), ஆல்ஃபிரெட் அட்லர் (Alfred W. Adler) முதலியோர் கனவுகளைப் பற்றி ஆராய்ந்து பல்வேறு விதமான முடிவுகளைக் கூறி இருக்கின்றனர். அதில்,\n• கனவுகள் வருங்கால வாழ்வின் உருவெளித் தோற்றமே என்றும், ஒரு தனி மனிதன் தன் வாழ்க்கைப் போக்கை உய்த்து உணர்ந்து கொள்வதற்கும், அல்லவை கடிந்து தன்னைத் தானே திருத்திக் கொள்வதற்கும் அவை பயன்படுகின்றன என்றும் அட்லர் கருதினார். ஆனால்,\n• யங் என்பார் நிகழ்காலத்தில் விளையும் சிக்கல்களால் உருவாக்கப் படுவனவே கனவுகள் என்று கூறுகிறார்.\n• அறிஞர் ஃப்ராய்டு இவ்விருவரின் கொள்கைகளையும் மறுத்து, அடக்கப்பட்ட ஆசைகளும் நிறைவேறாத விருப்பங்களும் குறிப்பாகக் காம இச்சைகளே கனவுகள் தோன்றுவதற்குக் காரணம் என்று வலியுறுத்தினார். (The Interpretation of Dreams) இக்கருத்துமிகைப்பட்டது என்பதையும் தனது கொள்கைகள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் இயங்குவதையும் அவர் பிற்பகுதியால் உணரத்தலைப்பட்டார், என்பதையும் 1920க்குப் பிறகு வந்த அவருடைய எழுத்துகள்காட்டும்.\n• வடமொழி வாணராகிய கௌடபாதர் என்பார் கனவுகளை இறைவனோடு தொடர்புபடுத்திப் பேசி, அவை மனிதனுக்கு கடவுளால் காட்டப்படும் முன்னறிவிப்பு என்று மொழிகிறார். மேலைநாட்டு அறிவியல் உளவியல் நெறிநின்று ஆராய்ந்து நூல் எழுதிய டாக்டர் ராமநாராயணன் என்பவரும் கௌடபாதரின் கருத்தையே ஒப்புகிறார். “கனவுகள் என்பன தெரியாத மொழியில் எழுதப்பட்ட கடிதம் போன்றது” என்பது சுவாமி சிவானந்தரின் கருத்து; நடைமுறை வாழ்வில் காணப்படும் காரண காரிய நெறியே கனிவலும் அமைந்திருக்கிறது என்று இவர்களின் கூற்றை எடுத்து கூறுகிறார். (மா. இராமலிங்கம் இலக்கியத் தகவு பக்.11)\n“நான்காயிரம் ஆண்டுகள் பழமையான காகிதம் போன்ற (Papyrus) சுவடி ஒன்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டடது. அதில் ‘கனவுகளும் அதன் அர்த்தங்களும்’ பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தன. கனவுகள் பற்றிய நம்பிக்கைகள் கலாச்சார வளர்ச்சியடைந்த பண்டைய நாடுகளான எக��ப்த், சீனா, கிரிஸ், இந்தியா போன்ற நாடுகளில் அந்நம்பிக்கைகளைக் கொண்டிருந்தன என்பதை, சில கனவு நிகழ்ச்சிகள் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளன அவற்றில் அலெக்ஸாண்டரின் கனவும் ஒன்று, உலகையே ஆள வேண்டும் என கனவுகண்ட இளம் பேரரசன் அலெக்சாண்டர் (Alexander The Great) அதன் ஒரு பகுதியாக பொனீஷிய நாட்டின் “டைர்” (Tyr) நகரத்தின் மீது போர் தொடுத்தார். டைர் வீரர்கள் அலெக்ஸாண்டரின் படையை கடுமையாக எதிர்த்தார்கள். ஆலெக்ஸாண்டரின் படைசற்று நம்பிக்கை இழந்தது அன்றைய இறவில் “Satyr” பாதி மனித உடலும், பாதி ஆட்டின் உடலும் கொண்டது போன்ற கிரேக்கம் கற்பனை கதாப்பாத்திரம் ஒன்று தங்கக் கேடயத்தின் மீது நடனமாடுவது போல அக்கனவு விரிந்தது. இதன் அர்த்தம் புரியாத அலெக்ஸாண்டர் கவலை கொண்டார். “கனவுகளை விளக்குபவர் எனப் பெயர்பெற்ற அரிஸ்டாந்தர் (Aristander) வரவழைத்து கனவைச் சொல்ல, அவர் கவலை வேண்டாம் அரசே இது நல்ல கனவுதான். கடவுளின் சொல்விளையாட்டு. என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும் Sa+tyros அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம் “டைர்”-நகரம் உன்னுடையது எடுத்துக்கொள் என்பதே கனவின் அர்த்தம் இது நல்ல கனவுதான். கடவுளின் சொல்விளையாட்டு. என்பதை பிரித்துப் பார்க்க வேண்டும் Sa+tyros அதாவது Sa என்றால் உன்னுடையது என்று அர்த்தம் “டைர்”-நகரம் உன்னுடையது எடுத்துக்கொள் என்பதே கனவின் அர்த்தம் என்றார். அதன்பின் கிடைத்த உற்சாகத்திலும், நம்பிக்iகியலும் போரிட்டு டைரை கைப்பற்றினார் அலைக்ஸாண்டர். எனவே கனவுகள் மறைமுகமாகவும் ஒரு பொருளை உனர்த்தும் எனக் கூறலாம், ‘இது நல்கனவு’ எனவே அலெக்ஸாண்டருக்கு ஊக்கம் கிடைத்தது எனவும் வைத்துக்கொள்வோம்.\nதூக்கத்தைக் கெடுக்கும் பயங்கர கனவுகளும் (Nightmares) இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு ஒரு வரலாற்று உதாரணமாக இன்னொரு மன்னரின் வாழ்விலுள்ள கனவு நிகழ்வைக் கொண்டும் அறியலாம். அவர் “ஜூலியஸ் சீசர் (Julius Caesar) ஜூலியஸ் சீசர் சதிகாரர்களால் கொள்ளப்படுவதற்கு முன்னிரவில், அவரது (மூன்றாவது மனைவி “கல்பூர்னியா” (Calpurnia), சீசரின் உடலெங்கும் துளைகள் ஏற்பட்டு அவற்றிலிருந்து நீரூற்று போல ரத்தம் தெறிப்பதாகக் கனவு கண்டாள் சீசரிடம் இது பற்றிக் கூறி செனட் கூட்டத்திற்கு செல்ல வேண்டாமென மண்றாடினாள். அலட்சியப்; புன்னகையோடு வெளியேறிய சீசரின் இறுதிகால நிகழ்வுகளை வரலாறே நமக்குப் பறைசாற்றுகிறது. இக்கனவு நிகழ்வானது நமக்கு வரும் கனவுகளையோ, அது மறைமுகமாக உணர்த்தும் விஷயங்களையோ நாம் நம்பாமல் அலட்சியப்படுத்துகிறோம், அல்லது அவற்றை பொருட்படுத்துவதில்லை என்றும் இதனால் பல நன்மைகளை நாம் இழக்கிறோம் என்றும் கனவுகள் பலிக்கும் என்றும் நம்பும் ஒருசாரார் கருதுகின்றனர்.\nஇவ்வாறான கனவுகளை முறையாகப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வாமாக ஏதேனும் சாதித்த மனிதர்கள் யாரேனும் உண்டா எனத் தேடினால், நிச்சயம் இருக்கிறார்கள் எனறே வரலாறு பதிலாளிக்கிறது. அவர்களுள் மிகமுக்கிய உதாரணம், சர் ஐசக் நியூட்டன் (Sir Issack Newton)-னைக் கூறலாம்.\nதனது மனதில் எழும் பல குழப்பமான கேள்விகளுக்கு கனவில்தான் அவருக்கு விடைக்கிடைக்குமாம். அவற்றை அரைத்தூக்கத்தில் குறிப்பெடுத்துக் கொள்வாராம். அவ்வாறு கனவின் மூலம் பெறப்பட்ட விடைகளும், மிகச்சரியாக இருப்பதுதான் அறிவியலாளர்களின் ஆச்சர்யம்.\nஅடுத்து, இவரது கேள்விக்கான பதிலை கனவில் கண்டவர். நமக்கு பெருமை தேடித்தந்த ஒருவர் கேள்வி-பதில் இரண்டையுமே கனவில் தான் கண்டாராம் அவர் ஸ்ரீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan) இராமானுஜன் எப்பொதும் தனது தலையருகில் ஒரு நோட்டுப்புத்தகமும், ஒரு பென்சிலும் வைத்திருப்பாராம். அதில், தன் கனவில் வரும் சமன்பாடுகளையும், சில புதிரான கணித விவரங்களையும் தேற்றங்களையும் சிக்கலான கணிதங்களையும் அவற்றின் தீர்வுகளையும் அரைத்தூக்கத்தில் கிறுக்கிவைப்பாராம். அவர் குறிப்பிட்டுள்ள பெரும்பாலான தேற்றங்கள் இன்னும் மேலைநாட்டு கணித அறிஞர்களை சிந்திக்கவைத்து கெர்ணடுதான் இருக்கிறது. காரணம் இவர் தனது குறிப்பேடுகளில் தேற்றம்-அதன் விடை ஆகிய இரண்டை மட்டுமே பெரும்பாலும் குறித்துவைத்துள்ளார், (கணிதமேதை இராமானுஜன் பத்ரி சேஷாத்ரி (முகநூல் பக்கம்)\nகனவானது வரலாற்று அறிஞர்கள் மத்தியிலும் அறிவியலாளர்கள் மத்தியிலும் எவ்விதத்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை, இணையம், முகநூல் பக்கங்களை கொண்டு இங்கு எடுத்துரைக்கப்பட்டது. இலக்கியங்களிலும், கம்பகாப்பியத்திலும் கனவானது எவ்வாறு பயன்று வந்துள்ளன என்பதையும் இவண் அறியலாம்.\nமனிதனுக்கு கனவின் மீதுள்ள நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் புலவர்கள் பல இனிய பாடல்களைப் பாடிச் சென்றுள்ளன��். அதில் பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள், எம்பெருமான் கண்ணனை தான் மணம் புரிவதாக கண்ட கனவினை தோழியிடம் சொல்லும் விதமாக அமைந்த “வாரணமாயிரம்” எனத் தொடங்கும் பத்து பாசுரங்களும் ஆண்டாள் கண்ட கனவு நனவாக்கப்பட்டதற்கு சான்றாகக் கொள்ளலாம். இப்பாசுரங்களை இன்றும் கன்னிப்பெண்கள் நோன்புற்ற நாட்களில் (மார்கழி மாதம்) பாடும் பொழுது ஆண்டாளைப் போன்று தங்களுக்கும் சிறப்பானதொரு திருமண வாழ்க்கை அமையும் என்ற நம்பிக்கையினை விதைக்கும் ஓர் விதையாக இக்கனவுப்பாடலைக் குறிப்பிடலாம். இதனை,\nநாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர்\nபூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்\nதோரணம் நாட்டர் கனாக் கண்டேன் தோழீ “ என்று\nதொடங்கி ஒவ்வொரு பாசுரத்திலும் மாப்பிள்ளை அழைப்பு முதல், திருமணம் முடியும் வரையிலான பத்துப்பாசுரங்களை அமைத்து ஆண்டாள் பாடியுள்ளதைக் கொண்டு அறியலாம், மேலும்,\n“இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்\nநம்மையு உடையவன் நாராயணன் நம்பி\nஅம்மி மதிக்கக் கனாக் கண்டேன் தோழீநான்”\nபோரி முகந்தட்டக் கனாக்கண்டேன் தோழீநான்”\nஎன்று சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாள் கண்டகனவு நனவானதை வைணவக் கோயில்களில் மார்கழிமாதம் நடக்கும் ஆண்டாள் திருக்கல்யாணம் நமக்கு நினைவூட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும்,\nசங்க இலக்கிய பாடல்களிலும் கனவு அமைத்து புலவர்கள் பாடியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது. கச்சிப்பேட்டு நன்னாகையார் என்ற புலவர் தலைவி ஒருத்தி இரவிலே கனவு கண்டுவிழித்த பிறகு தன் தோழியிடம் தான் கண்ட கனவைக் கூறுவதாக தலைவி தன் தோழியை நோக்கி\n“கேட்டிசின் வாழி தோழி அல்கல்\nபொய்வ லாளன் மெய்யுறல் மரீஇய\nவாய்த்தகைப் பொய்க்கனா கருட்டஏற் றெழுந்து\nஅமளி தைவந் தனனே குவளை\nவண்டுபடு மலரிற் சா அயத்\nதமியேன் மன்ற அளியேன் யானே; என்று\n‘தோழியே நான் கூறுவதைக் கேட்பாயாக நெருநல் இரவின் கண் பொய்யை மெய்போலச் செய்யும் வண்மையுடைய தலைவர் என் உடலோடு வந்து பொருந்த அணைந்த நனவு போலும் தன்மையுடைய பொய்யாகிய கனாத் தோன்றி என்னை மருட்டியது நான் உணர்வு பெற்று எழுந்தேன், என் ஆருயிர்த் தலைவர் என் மருங்கில் இருப்பார் என்று கருதிக் கையாலே படுக்கை முழுவதும் தடவிப் பார்த்தேன். ஆவர் இருந்தால் தானே வண்டுகள் மொய்த்து உழக்கிய குவளைமலர் போல நான் நலிந்துவிட்டேன், நான் மிகவும் இரங்கத்தக்கவள்’ என்று தன் கணவனை பிரிந்த நிலையானது கனவில் தலைவன் தன்னுடன் இருப்பதாக கொள்ளம் மனநிலையினை வெளிப்படுத்துவதாக; தலைவின் ஏக்க நிலைப்பாட்டை கனவின் மூலம் வெளிப்படும் விதமாக அமைத்துப் பாடியுள்ளார் புலவர். மேலும்,\nகோவூர்க்கிழார் என்னும் மற்றொரு புலவர் கிள்ளிவளவன் என்னும் மன்னனைப் பாடும்போது அவனது சினத்தை மூட்டியோரின் நாட்டு மக்கள் நனவின்கண் தசைகளில் எரிகொள்ளி வீழ்தல் முதலிய தீ நிமித்தங்களும் கனவின் கண் வாயிற் பல்வீழ்த்தல் முதலிய தீய நிகழ்ச்சிகளும் கண்டு, அவன் மேற் செலவு நினைந்தஞ்சி தாம் எய்தும் மனக்கலக்கத்தை தம் காதல் மகளிர் அறியாதவாறு மறைத்து அலமருகின்றனர் என்று பாடியுள்ளார். இதனை,\n“திசையோடு நான்கு முற்க முற்கவும்\nபெருமரத் திலையின் நெடுங்கோடு வற்றல் பற்றவும்\nவெள்ளி நோன்படை கட்டிலோடு கவிழவும்\nஎன்று தன் கனா குறித்து பாடியுள்ளமை அறியமுடிகிறது. மதுரைச் செங்கண்ணனார் என்ற புலவரும் கனவு குறித்து பாடியுள்ளார். இச்சங்கப்பாடல்களுடன் உளவியலாளர் அறிஞர் ஃசிக்மண்ட் பிராயடின் கொள்கை ஒத்துச்செல்வதையும் அறியலாம்.\n“கனவுகளைப் பற்றித் தனிப்பாடல்கள் பாடிய புலவர்கள் காவியங்களிலும் அக்கனவைப் புகுத்த வேண்டும் என்று விழைந்திருக்கலாம். கனவைப் புகுத்துவதன் மூலம் ஏதோ ஒரு விதமான வனப்பு காவியத்தில் உண்டாவதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். குவியங்கள் பலவற்றிலும் கனவுகள் இடம்பெற்றிருப்பதற்கு இதுவே காரணமாக இருக்க வேண்டும். கதையைப் பொறுத்தவரை கதையின் அடிக்கருத்தைத் தக்க இடத்தில் அமைக்கவும் கதையின் உச்சநிலைக் கட்டம் படிப்போரின் நெஞ்சில் நன்கு பதியுமாறு செய்யவும் பின்னே வரும் நிகழ்ச்சிகளை முன்னதாக ஓரளவுக்குச் சுட்டிக் காட்டவும் கனவுகள் பயன்படுகின்றன” என்று சி.எம்.பௌராவின் கூற்றாகமுனைவர் மா.இராமலிங்கம் (இலக்ககிய தகவு பக்.13) குறிப்பிடுகின்றார். மேலும்,\n“விதியின் ஆற்றலை விளக்கிக் காட்ட விழையும் புலவர்களுக்கு இது சிறந்த கருவியாக அமைகிறது”. அஃதோடன்றி ஒரு நெடிய கதையை நடத்திச் செல்கிறபோது தனிப்பட்ட கிளைக்கதைகளைத் தனியே தொடங்கவும் கனவுகள் பயன்படுகின்றன என்பது அவர் கருத்து.\nபண்டையக் காலத்தில் கனவினைக் குறித்து ஆராய்ந்து எழுதிய நூலாக சிலப்பதிகாரத்திற்கு உரைதந்த “அடியார்க்கு நல்லார் உரையில் ‘கனாநூல்” என்று ஒரு நூல் குறித்து அறியமுடிகிறது. இது இம்பர் என்னும் நகரத்தில் வாழ்ந்த கணபரதேவன் கூற அவர் மகன் பொன்னவனால் எழுதப்பட்டது. நல்ல நிலையில் காணும் கனவு இரவு முற்சாமத்தில் கண்டால் ஓராண்டில், இரண்டாம் சாமத்தில் கண்டால் ஒரு திங்களிலும், நான்காம் சாமத்தில் கண்டால் பத்து நாட்கிளிலும் பலன் தரும் என்று கனாநூல் குறிப்பிடுகிறது”. என்றும் முனைவர் மா.இராமலிங்கம் (பக்.11) கனவுகள் குறித்து குறிப்பிடுகின்றார். இன்றும் விடியற்காலையில் காணும் கனவுகள் உடனே பலிக்கும் என்பது நம் நாட்டில் நிலவிவரும் நம்பிக்கைகளாகக் குறிப்பிடலாம்.\nஅன்றாட வாழ்வில் நாம் காணும் கனவுகளைவிடக் காவியத்தில் காட்டப்படும் கனவுகள் கற்பனா சுவையை ஏற்படுத்திபடிக்கும் போது ஆர்வத்தை தூண்டுவதாக அமைகின்றன. வாழ்க்கையில் நாம் காணும் கனவை வைத்து இது இப்படித்தான் நிகழும் என்று வரையறுத்துக் கூறமுடியாதெனினும் காவியக் கனவுகள் அப்படியில்லாமல் கனவைக் கொண்டே கதைப்போக்கை நாம் அறிந்து கொள்ளும் விதமாக அமைத்துப் பாடப்பட்டுள்ளமையை கம்பகாவியத்தில் திரிசடையின் கனவு உரைக்கும் பகுதி காப்பியத்தை தெளிவுபடுத்துவனவாக அமைந்துள்ளதை அறியலாம்.\nஇராமகாவியத்தில் குறிப்பிடப்படும் கனவுகளாக, தசரதன் உரைக்கும் கனவையும் திரிசடையின் கனவினையும் எடுத்துக் கொள்ளலாம். இங்கு வான்மீகி ராமாயணம் மட்டும், தசரதன் கண்ட தீக்கனா பற்றியும் கிரக நிலைப்பற்றியும் இராமனிடம் கூறுகதாகக் குறிப்பிடுகிறது. (கம்பராமாயணம்- கழக வெளீயிடு அ.கா. பக்-53)\nஇராம, ஆகாயத்திலிருந்து கொள்ளிக் கட்டையொன்று இடியோவையுடன் வீழ்வதாகக் கனவு கண்டேன். மேலும் எனது ஜன்ம நட்சத்திரத்தில் சூரியன், செவ்வாய், இராகு என்னும் மூன்று கிகரகங்களும் ஒரு பங்கு வந்து கூடியிருப்பதாக சோதிடர்கள் கூறுகின்றனர். இவற்றின் காரணமாய் அரசனுக்கு மரணம் நேரலாம் அல்லது அவனுக்கு மிகப் பெரிய தீங்கு உண்டாகலாம் என்பது சோதிட நூற் கொள்கை. மேலும் மனிதர்களின் எண்ணங்கள் நிலையானவை அல்ல. ஆகையால், எனக்கு இறுதி நேர்வதற்கு முன்னரே, என் மனம் உறுதியாக இருக்கும் பொழுதே உனக்கு முடிசூட்டி மகிழ விரும்புகிறேன். (4.17-20) (கம்பராமாயணம் பக்-53 அயோத்தி காண்டம்).\nசங்க இலக்கியப்பாடல் (��ுறநானூறு41:4-11 முன்பக்கம் குறிப்பிட்டுள்ள), வரிகளோடு வான்மீகி தசரதனின் கனவு நிலையானது ஒத்துச்செல்வதை இங்கு காணலாம்.\nதிரிசடையின் கனவும், சீதையின் தேற்றமும்:\nகம்ப காவிய சுந்தரகாண்டம் காட்சிப் படலத்தில், சீதை திரிசடையிடம் தான் அனுபவத்திற் கண்டதைக் கூறி புலம்புகின்றாள்,\nமேயது ஓர் கட்டுரை விளம்பல் மேயினாள்”\nசலம் துடித்து, இன்னமும் தருவது உண்மையோ\nவலம் துடிக்கின்றில வருவது ஓர்கிலேன்.” என்று\nதற்பொழுது இடக்கண் துடிப்பதாகவும், இராமன் முனியொடு மிதிலைக்கு வந்தபோதும் இடக்கண் புருவமும், தோளும், துடித்ததாகவும் ‘கான் புகுந்த நாள், வலம் துடித்ததே’ (காட்சிப்படலம்:33-4) என்று சீதை தன் இருவேறு மனிநலையைத் திரிசடையிடத்து தெரிவிக்கின்றாள்.\nதிரிசடை தன் கனவு கூறல\nதிரிசடையானவள் சீதையை நோக்கி உனக்கு மங்களங்கள் வந்துள்ளன. இக்குறி நல்லது நல்லது என்று வாழ்த்தி உன்னுடைய துணைவனான நாயகனை அடைவது சத்தியம். அன்றியும் நான் கூறுவதைக் கேள் என்று, இலங்கை மாநகருக்கும் இராவணனுக்கும் அவனின் சுற்றத்தாருக்கும் துன்பம் நேரும் விதமாக தான் கண்ட கனவினை (சுந்தரகாண்டம்: காட்சிபபடலம் 5107 முதல் 5121 வரை) 14 பாடல்களில் கூறுவதாக கவிசக்கரவர்த்தி கம்பர் குறிப்பிட்டுள்ளார் திரிசடை,\n“துயில் இலை ஆதலின், கனவு தோன்றல;\nஅயில்விழி அனைய கண் அமைந்து நோக்கினேன்;\nபயில்வன பழுது இல, பழுதின் நாடு என;\nவெயிலினும் மெய்யன விளம்பக் கேட்டியால்\n“எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி, ஈறு இலாத்\nதிண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்,\nஅண்ணல் அவ் இராவணன் இரத்த ஆடையன்,\nநண்ணினன், தென்புலம்-நவை இல் கற்பினாய்\nஎன்று கனவின் நிலைப்பாடாக “கனவில் செவ்வாடை, எண்ணெய்ப்பூச்சு, தேரில் செல்லல் தென்திசையில் போதல்” முதலியன கேட்டுக்கு அறிகுறியாக கம்பர் இட்டுச் செல்கிறார்.\nதிரிசடை தன் கனவில் இராவணனின் புதல்வர்கள், போர்க்களத்தில் இரத்தவெல்லத்திலும், தன் அரண்மனை ஒளியிழந்து பழைய அரண்மனைகளாகவும்; படைகளும் படைக்குருவிகளும் தானே துடிபோல் முழங்கியும், அவனின்வரக்க வீரர்கள் அணிந்த கற்பக மலர் புலால் நாற்றமும் வீசுவதாகவும், இலங்கை மாநகரமும் மதில்களும் எல்லாத் திசைகளாலும் தீப்பற்றி எரிவதாகவும் மேலும், மேகமானது ஆறாத புண்ணின் இரத்தத்தை கொட்டுவது போன்று மழையை பொழிந்தும் திருமாலின் ஆயுதங்கள் நெருங்கிப் போர் செய்கின்றன. அரக்கியர்களின் மங்களத் தாலிகள் அறுப்பவர்கள் பிறர் எவரும் இல்லாமல் தாமாகவே மார்பில் வீழ்ந்தன இந்த கனாக் காட்சியின் அதிசயத்தை மேலும் கேட்பாயாக,\n“மன்னவன் தேவி, அம் மயன் மடந்தை தன்\nபின் அவிழ் ஓதியும், பிறங்கி வீழ்ந்தன;\nதுன் அருஞ் சுடர் சுடச் சுறுக்கொண்டு ஏறின;\nஇன்னல் உண்டு எனும் இதற்கு ஏது ஈது எனா\nஎன்று இராவணன் செய்த துன்பங்களுக்கௌலாம் அவன் இராமனால் அடையப்போகும் இன்னல்களாக பின்நடக்கவிருக்கும் செயலை முன்கூட்டியே கனவின் மூலம் வெளிப்படுத்துகிறார் கம்பர். மேலும்,\n“இன்று, இவண், இப்பொழுது இயைந்தது ஓர் கனா;\nவன்துணைக் கோள்அரி இரண்டு மாறு இலாக்\nஇன்றிடை உழுவைஅம் குழுக் கொண்டு ஈண்டியே,\nவலிமை மிக்க ஒன்றற்கொன்று துணையாயிருக்கும் இரட்டைச் சிங்கங்கள் தன் குழுவோடு கட்டுப்பாடற்ற மத யானைகள் வாழ்கின்ற அந்த வனத்தை சிங்கங்கள் சுற்றிக் கொண்டன பளமைளில்லாத தம்முடைய நகரை அடைவதற்காக அங்கே தங்கியிருந்த ஓர் மயிலும் வெளிப் போயது (50:1-4) என்றும்,\n‘ஆயிரம் விளக்குகள் அமைந்த நீண்ட தூரம் ஒளி தரும் அடுக்குத் தீபமாகிய ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு சிவந்த நிறமுடையப் பெண் அரசனான இராவணனின் அரண்மiனியலிருந்து வீடணனின் கோயில் அடைதலைப் பொருந்தினாள்’ அப்போது,\n“பொன் மனைபுக்க அப்பொரு இல் போதினில்\nஎன்னை நீ உணர்த்திலின்; முடிந்தது இல்”\nஎன அப்பொழுது நீ என்னை எழுப்பினாய் அக் கனவு நிறைவு பெறவில்லை என்று கூறி தன் கனவைக் கூறி முடிகின்றாள்.\nகனவில் காணும் பொருட்களைக் கொண்டு நிமித்தம் கூறும் வழக்கத்தையும், அக்கனவில் வரும் மாந்தர்கள் அடையும் மனநிலை, அவர்களின் செயல்பாடுகளை வைத்தும்; கண்ட கனவானது தீக்கனவா, நல்லவைக் கூறும் கனவா என்பதை பகுத்து கூறும் தன்மையினை இப்பாடல்கள் வழி நாம் அறியமுடிகிறது. படிப்போருக்கு எதிர்ப்பார்புடனும் மேலும் படிக்கத் துண்டும் ஆவலையும் மனதில் விதைத்து, காவியத் தலைவி சீதையின் துயர் தீரப்போகிறது என்ற எண்ணம் முன்கூட்டியே படிப்போரின் மனதில் எழச்செய்கின்ற இந்நிலையே உண்மைக் கனவுக்கும் காவியக் கனவுகளுக்கும் உள்ள நுட்பமான வேறுபாடாகக் கருதலாம்.\nகம்பரின், இக்கனவு பதிவுகள் கனவாக நின்றுவிடமால் அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் பகுதியே கம்பகாவியத்தின் யுத்தகாண்டகதைக் கொள்ளலாம். யுத்தக்காண்டத்தில் இந்திர சித்தனின் பிரமாத்திரத்தினால் வீழ்ந்து பட்ட இராம இலக்குவரைப் போர் களத்தில் கண்ட சீதை உற்றத் துயரை களையும் பொருட்டு, திரிசடை,\n“கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும் நினது கற்பும்\nதண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும் தருமம் தாங்கும்\nஎன்று தான் முன்பு கண்டு கூறிய கனவினை நினைவு கூறுவாயாக, இராம இலக்குவருக்கு தீங்கேதும் நேராது என்று எடுத்துக் கூறுகின்றாள்.\nஓர் கனவு நிகழ்வை காப்பியத்தில் புகுத்துவதோடு அல்லாமல் அக்கனவின் நிமித்தம் கொண்டு நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளை கொண்டு நன்மை தீமை பாகுபர்டடிற்குள் புகுத்தி அக்காப்பியமானது இன்பவியல் அல்லது துன்பவியல் முடிவுக்கு இட்டுச் செல்லும் சிறப்பான ஒரு காவியத்தைப் படைக்க கூறும் கனவு உத்தியை கம்பர் பயன்படுத்தியுள்ளமை இவண் அறியமுடிகிறது.\nஇவ்வாறு சீதையின் துயர் நீக்க இராமர் இலக்குவர் வருவர் என்பது திண்ணம் என்ற ஒரு தீர்க்கமான முடிவை முன்கூட்டியேப் படிப்போர் மனதில் ஏற்படுத்தியுள்ளமை கம்பரின் காவிய படைப்பிற்குச் சிறப்பாக கூறலாம்.\nஇன்று கனவானது மனம், அறிவு, நினைவு என்று எதனுடன் தொடர்புடையது என்னும் முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. அறிவியலாலர்கள் மூளையில் உள்ள நினைவுக் குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக கனவு தோன்றுவதாகக் கருதுகின்றனர். கம்பர் தன் எண்ணத்தை தான் சொல்லவந்த செய்தியினை கவின் நிறைந்த ஒரு காப்பியத்தை படைத்தளித்துள்ளார் என்றால் அதற்கு ‘கனவு நிலைப்பாடும் காப்பியத்திற்கு பெரும் பங்கு வகித்துள்ளது எனலாம்’. இராமகாவியத்தை தொடர்ந்து ஒரு காட்சியோடு ஒரு காட்சி ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவாக ஓர் தொடர்நிலையைக் கையாள இக்கனவு நிலைப்பாட்டை புகுத்தி படைத்துள்ளமை வெளிப்படையாக அறிந்து கொள்ள முடிகிறது.\n1. இலக்கியத் தகவு - ம. இராமலிங்ம்,\n2. இணையம் - (விக்கிப்பீடியா பக்கம்).\n3. கணித மேதை இராமனுஜ சேஷாத்ரி - முகநூல் பக்கம்.\n4. கம்பராமாயணம், அயோத்தியா காண்டம் -\nமணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,\n5. கம்பராமாயணம், சுந்தரகாண்டம் - பேராசிரியர். ஆ.ச. ஞானசம்பந்தன்\nமணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,\nபாபநாயக்கன் கம்பன் அறநிலை –\n6. கம்பராமாயணம், யுத்தகாண்டம் - பேராசிரிய���். ஆ.ச. ஞானசம்பந்தன்\nமணி மேல்நிலைப் பள்ளி வளாகம்,\nபாபநாயக்கன் கம்பன் அறநிலை –\n7. குறுந்தொகை – முனைவர்- இரா.செயபால்\n8. புறநானூறு - முனைவர்- இரா.செயபால்\n* கட்டுரையாளர்: - செ.சக்திகலா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, பெரியார் பல்கலைக்கழகம், சேலம் - 11 -\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\nஉடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை\nஆய்வு: சிறுபாணாற்றுப்படையின் சாயலில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப்பாடலா திருமுருகாற்றுப்படை\nஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்��ளிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடி���ளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சிய��்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்ப��ங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/68.html", "date_download": "2019-06-25T10:13:43Z", "digest": "sha1:ZZ4CSMGDB42PTBMT33XGPD4ZNVOHZZY3", "length": 37716, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "68 வயதான பெண்ணுக்கு கடுமையான வேலையுடன்கூடிய, வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n68 வயதான பெண்ணுக்கு கடுமையான வேலையுடன்கூடிய, வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை\nவெளிநாட்டிலிருந்து பெருந்தொகை கொக்கொய்ன் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள���ு.\nஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளை விழுங்கிய நிலையில் வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nவர்த்தகம் செய்யும் நோக்கில் வெனிசியூலாவில் இருந்து பெருந்தொகை கொக்கொய்னை விழுங்கி நிலையில், இலங்கைக்கு வந்த பெண் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார்.\n68 வயதான குறித்த பெண்ணுக்கு கடுமையான வேலையுடன் கூடிய வாழ் நாள் முழுவதும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு நீதிமன்ற நீதிபதியினால் நேற்றைய தினம் தண்டனை விதிக்கப்பட்டது.\nகடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மூன்றாம் தினதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.\nவைத்தியசாலையில் அனுமதிகப்பட்ட அந்தப் பெண்ணின் வயிற்றிலிருந்த கொக்கொய்ன் போதைப்பொருள் வெளியே எடுக்கப்பட்டது.\nஅதன் பெறுமதி ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்��ு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள���,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/02/27/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/31842/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:25:07Z", "digest": "sha1:HY6GFW6FGMBCVBUC2QXIE7JWYM6NJFAU", "length": 13395, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "தீவிரவாத முகாம் மீதான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விளக்கம் | தினகரன்", "raw_content": "\nHome தீவிரவாத முகாம் மீதான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்\nதீவிரவாத முகாம் மீதான தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் விளக்கம்\nஜெய்ஷ் இ முகமது இயக்கத்தினர் தங்கியிருந்த பாலாகோட் தீவிரவாத முகாம் மீதான தாக்குதலில் ஏராளமான தீவிரவாதிகள், தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே விளக்கம் அளித்துள்ளார்.\nஇதுகுறித்து டெல்லியில் செய்தி���ாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ''எங்களுக்குக் கிடைத்த நம்பகமான உளவுத்துறை தகவலின்படி, நாட்டின் பல்வேறு இடங்களில் ஜெய்ஷ் இ முகமது தற்கொலைப்படைத் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது. இதற்காக ஏராளமான தற்கொலைப் படைத் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்காக அவர்கள் மீது முன்கூட்டியே தாக்குதல் நடத்துவது முக்கியமானதாக மாறியது.\nஅத்துடன் தாக்குதல் நடத்தும் இடத்தைத் தேர்வு செய்வதில் இன்னொரு விதிமுறையையும் கடைபிடித்தோம். அது, பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வண்ணம் தாக்குதலை நடத்துவது.\nபாலாகோட் பகுதி, மலை உச்சியின் மீதுள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ளது. இதன் அடிப்படையில் பாலாகோட்டை இந்தியா தேர்வு செய்தது. அங்குள்ள ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்தது.\nவிமானப் படை நடத்திய இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதின் ஏராளமான தீவிரவாதிகள், பயிற்சியாளர்கள், மூத்த தளபதிகள் மற்றும் தற்கொலைப் படையினர் கொல்லப்பட்டனர். இந்த முகாமுக்கு மெளலானா யூசுஃப் அசார் என்று அழைக்கப்படும் உஸ்தாத் கவுரி என்பவர் தலைமையேற்றிருந்தார். இவர் ஜெய்ஷ் இ முகமதின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் ஆவார்.தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராகப் போராட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா தீவிரத்துடன் எடுத்து வருகிறது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைத் தனது மண்ணிலோ, பிரதேசத்திலோ அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் 2004-ல் கூறியது. இனியாவது மற்ற இடங்களில் உள்ள அனைத்து தீவிரவாத மற்றும் ஜெய்ஷ் இ முகமது இயக்கங்களை ஒழிக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்'' என்று விஜய் கோகலே தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கைக்கான பயணத்தடை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்ல��மல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-5-2", "date_download": "2019-06-25T10:01:54Z", "digest": "sha1:IIKNGSC3MCSAQNAKPMQUEBSHXU355LEB", "length": 5663, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்ற வார டாப் 5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசென்ற வார டாப் 5\nபத்மஸ்ரீ விருது மற்றும் டாக்டர் பட்டம் பெற்ற விவசாயி\nகடனை திருப்பி தராத பணக்காரர்கள்\nநேற்று சீமைக்கருவேலங்காடு – இன்று ஆண்டுக்கு ரூ.30 லட்சம் தரும் காடு\nஇயற்கை விவசாயத்தில் சாதித்த சாஃட்வேர் என்ஜினீயர்\n‘நானும் ஒரு ஜீரோ பட்ஜெட் விவசாயி’ – பிரகாஷ்ராஜ்\nபுவி இணையத்தளத்தில் டாப் 5\nஅழிவின் விளிம்பில் குன்றிமணி மரங்கள்..\nகேரளாவுக்கு தமிழகம் தான் குப்பைத்தொட்டி\nமருந்து மரமாகிய நோனி Noni\nசமையல் பாத்திரங்கள் எப்படி தேர்ந்து எடுப்பது\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாளான் உற்பத்தி தொழிற்நுட்ப பயிற்சி →\n← தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:00:10Z", "digest": "sha1:U6E2LVYRDINETKPFE74QZ4BX72TCXMOQ", "length": 17512, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "முக்தி தரும் ஏழு நகரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முக்தி தரும் ஏழு நகரங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுக்தி தரும் ஏழு நகரங்கள் அல்லது சப்த மோட்ச புரிகள் (Sapta Puri) (சமக்கிருதம்: सप्त-पुरी) என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கையின்படி ஏழு புனித நகரங்கள் முக்தி தர வல்லவைகள். புரி எனும் சமசுகிருத மொழிச் சொல்லிற்கு நகரம் என்று பொருள். இந்த ஏழு புனித நகரங்களில் உள்ள புனித நீரில் நீராடினாலேயே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. [1] முக்தி தரும் புனித நகரங்கள் வருமாறு:\nபொன்னால் வேயப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் கோபுரங்கள்\nவாரணாசி புனித நகரம், இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் வாரணாசி மாவட்டத்தில் அமைந்துள்ளது. கங்கைக் கரையில் அமைந்த பண்டைய புனித நகரம். முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று. இதனை காசி என்றும் பனாரஸ் என்றும் அழைப்பர்.\nவாரணாசியில் அமைந்த ஜோதி சிவலிங்கம், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். வருணா ஆறும் மற்றும் அசி ஆறும் இந்நகரில் பாயும் கங்கை ஆற்றில் கலப்பதால், இந்நகருக்கு வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.\nஇங்கு பாயும் புனித ஆறான கங்கையில் நீராடிவதால் அனைத்து பாவங்கள் நீங்கி மோட்சம் பெறுவர் என்பது இந்துக்களின் தொன்ம நம்பிக்கை.\nமுதன்மைக் கட்டுரை: ராம ஜென்மபூமி\nஇந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில், பைசாபாத் மாவட்டத்தில் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இங்குள்ள ��ுனித ஆறான சரயுவில் நீராடி ராமரை வழிபட்டால் மோட்சம் பெறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஇந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் நகரம் ஆயிரம் கோயில்களின் நகரம் எனப்புகழ் பெற்றது. \"நகரேஷூ காஞ்சி\" - \"நகரங்களுள் காஞ்சி\" என குறிப்பிட்டுச் சொல்லும் அளவிற்கு பண்டைக்காலத்தில் புகழ் பெற்று விளாங்கிய நகரம் காஞ்சி. பண்டைக் காலத்தில் இந்நகரம் வில் வடிவில், வேகவதி ஆறு எல்லையாய் அமைய, நிர்மாணிக்கப் பட்டதாக குறிப்புகள் உள்ளன. சீன வரலாற்று ஆசிரியர் யுவான் சுவாங் இந்நகரத்திற்கு பயனம் மேற்கொண்டார். அவரது குறிப்பின் படி காஞ்சி நகரம் 6 மைல் சுற்றளவிற்கு பரந்து விரிந்து இருந்தது எனவும், மக்கள் கல்வி, வீரத்தில் சிறந்து விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.\nகாமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகிய கோயில்கள் முக்கியமானவை.\nகிருஷ்ண ஜென்மபூமி கோயில் நுழைவு வாயில், மதுரா, உத்திரப் பிரதேசம், இந்தியா\nபுனித மதுரா நகரம், இந்திய மாநிலம் உத்தரப்பிரதேசத்தில், அமைந்துள்ளது. மதுராவில் ஓடும் யமுனை ஆற்றில் நீராடி கிருஷ்ணரை வழிபடுவர். இந்நகரம், ஆக்ராவிற்கு வடக்கே 50 கிமீ தொலைவிலும் தில்லியிலிருந்து தென்கிழக்கே 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. மதுராவிலிருந்து 11 கிமீ தொலைவில் பிருந்தாவனமும் 22 கிமீ தொலைவில் கோவர்தனமும் அமைந்துள்ளன.\nமதுரா இந்து தொன்மவியலின்படி கிருட்டினனின் பிறப்பிடமாகும். மகாபாரதம் மற்றும் பாகவத புராணங்களின்படி மதுராவை தலைநகராகக் கொண்டு சூரசேன இராச்சியத்தை கிருட்டினனின் மாமன் கம்சன் ஆண்டு வந்தான். கிருஷ்ண ஜென்ம பூமி எனப்படும் இடத்தில் பாதாள சிறையொன்றில் கிருட்டினன் பிறந்ததாக அந்த இடத்தில் கேசவ தேவ் கோவில் கட்டப்பட்டுள்ளது..\nகிருஷ்ணர் கோயில் கோபுரங்கள், துவாரகை\nதுவாரகை, எழு மோட்ச நகரங்களில் ஒன்று. இது இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் தேவபூமிதுவாரகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. யதுகுல அரசர்கள் ஆண்ட ஆனர்த்தா நாட்டின் தலைநகராக விளங்கிய துவாரகையை, ஸ்ரீகிருஷ்ணர் புதிதாக அமைத்ததாக நம்பப்படுகின்றது. துவாரகை ஏழு மோட்சபுரிகளில் ஒன்றாக உள்ளது. 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான திருத்துவாரகை இங்கு அமைந்துள்ளது குறிக்க���்தக்கது. துவாரகையை துவாரவதி என்றும் அழைப்பர். துவாரகை என்பதற்கும் துவாராவதி என்பதற்கும் சமஸ்கிருத மொழியில் பல நுழைவாயில்கள் கொண்ட நகரம் என்று பொருள்.\nஉஜ்ஜையினி, மத்திய இந்தியாவின் மால்வாப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பழைய புனித நகரமாகும்.\nமகாபாரதத்தின்படி உஜ்ஜயினி அவந்தி அரசின் தலைநகரமாகும். உஜ்ஜைன் இந்துக்களின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்றாகும். இங்கே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா என்னும் விழா நடைபெறுகின்றது. சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கம் இங்கேயே உள்ளது.\nஅரித்துவார் ஏழு வீடுபேறு வழங்கும் புனித நகரங்களில் ஒன்று. இந்நகரம் இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஹிந்தியில் ஹரித்வார் என்பது, ஹரியின் த்வாரம் அல்லது கடவுளின் வழி, அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது.[2]. இங்கு பாயும் கங்கை ஆற்றில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளா நடைபெறும்.\n↑ அகராதி மோல்ஸ்வொர்த், ஜே. டி. (ஜேம்ஸ் தாமஸ்). ஒரு அகராதி, மராத்தி மற்றும் ஆங்கிலம். பாம்பே எஜுகேஷன் சொஸைட்டியின் அச்சகம், 1857, பக்கம் 888.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சூன் 2019, 12:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/31/%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%B7%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2019-06-25T10:44:18Z", "digest": "sha1:ZI2SZNEHVH3QQEBSJKA67YQGB3QXNJWR", "length": 11854, "nlines": 189, "source_domain": "tamilmadhura.com", "title": "லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nஇன்று முதல் நாம் லக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம் சொல்லலாம்…. இது ஸ்ரீ லக்ஷ்மியின் 108 நாமங்களைக் கூறும் ஸ்லோகம்… இந்த ஸ்லோகத்தை சிவபெருமான் பார்வதி தேவிக்கு உபதேசம் செய்ததாகக் கூறுவர்…. பார்வதி தேவி சிவ பெருமானிடத்தில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வழியைக் கேட்க அதற்கு இந்த ஸ்லோகத்தை எவர் ஒருவர் தினம் சொல்லுகிறாரோ அவருடன் ஸ்ரீ லக்ஷ்மி தேவி நிரந்தரமாகத் தங்கி அவர் செய்யும் காரியங்கள் யாவிலும் சித்தியைத் தருவாள் என்று கூறி இதை உபதேசித்ததாக கூறப்படுகிறது… இந்த ஸ்லோகத்தை நாமாவளியாகவும் கூறலாம்… இல்லை ஸ்லோகமாகவும் கூறலாம்…. தினம் முடியாவிட்டாலும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமானும் சொல்லி லக்ஷ்மி தேவியின் பரிபூரண அருளை பெறுங்கள்….\nஇது சற்று பெரிய ஸ்லோகம் என்பதால் மொத்தமாக டைப் செய்ய முடியவில்லை…. Part by part தருகிறேன்…. முதல் இரண்டு ஸ்லோகங்கள் பார்வதி பரமேஸ்வரனிடத்தில் லக்ஷ்மி தேவியில் சகல ஐஸ்வர்யங்களையும் பெற வழியை கேட்க அதற்கு பரமேஸ்வரன் கூறும் மறுமொழி….உவாச என்றால் கூறுவது என்று பொருள்\nஅஷ்டோத்தர ஷதம் லக்ஷ்ம்யாஃ ஷ்ரோதுமிச்சாமி தத்வத: ||\n ஸாது மஹாபாகே மஹாபாக்ய ப்ரதாயகம் |\nஸர்வைஷ்வர்யகரம் புண்யம் ஸர்வபாப ப்ரணாஷனம் ||\nஸர்வதாரித்ர்ய ஷமனம் ஷ்ரவணாத்புக்தி முக்திதம் |\nராஜவஷ்யகரம் திவ்யம் குஹ்யாத்-குஹ்யதரம் பரம் ||\nதுர்லபம் ஸர்வதேவானாம் சதுஷ்ஷஷ்டி களாஸ்பதம் |\nபத்மாதீனாம் வராம்தானாம் நிதீனாம் நித்யதாயகம் ||\nஸமஸ்த தேவ ஸம்ஸேவ்யம் அணிமாத்யஷ்ட ஸித்திதம் |\nகிமத்ர பஹுனோக்தேன தேவீ ப்ரத்யக்ஷதாயகம் ||\nதவ ப்ரீத்யாத்ய வக்ஷ்யாமி ஸமாஹிதமனாஷ்ருணு |\nஅஷ்டோத்தர ஷதஸ்யாஸ்ய மஹாலக்ஷ்மிஸ்து தேவதா ||\nக்லீம் பீஜ பதமித்யுக்தம் ஷக்திஸ்து புவனேஷ்வரீ |\nஅங்கன்யாஸக் கரன்யாஸ: ஸ இத்யாதி ப்ரகீர்திதஃ ||\n— திருமதி. ஸ்ரீஜெயந்தி மோகன்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nபேரறிஞர் அண்ணாவின் ‘ரங்கோன் ராதா’ – இறுதிப் பகுதி\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2019/01/12/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-01/", "date_download": "2019-06-25T09:30:28Z", "digest": "sha1:RPSL23IZRHKKLDPKV4XDGPIB4HZ2T3NT", "length": 27523, "nlines": 229, "source_domain": "tamilmadhura.com", "title": "சாவியின் 'ஊரார்' - 01 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசாவியின் ‘ஊரார்’ – 01\nஅரச மரம் சலசலத்துக் கொண்டிருந்தது.\nஅதனடியில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து டீ குடித்தபடியே, செய்திகளை முந்தித் தரும் நாள்தாள் ஒன்றில் ஆழ்ந்திருந்தார் ஆலங்காட்டுச் சாமியார்.\n‘கமலா (வயது இருபது) என்ற பெண்ணும் ஜெயசந்திரன் என்ற வாலிபனும் (வயது 27) ஓட்டல் அறைக்குள் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். போலீஸார் புலன் விசாரணை நடத்தி வருகிறார்கள்’ என்று வாய் விட்டுப் படித்த சாமியார், “பொழுது விடிஞ்சா ஒரு நல்ல செய்தி கிடையாதா தற்கொலை செய்து கொண்ட ஜோடி, தடம் புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளிநடப்பு, கதவடைப்பு, கடத்தல், பதுக்கல், கொள்ளை, கொலை, சதக் தற்கொலை செய்து கொண்ட ஜோடி, தடம் புரண்ட ரயில், ஜாக்பாட் மாரடைப்பு, வெளிநடப்பு, கதவடைப்பு, கடத்தல், பதுக்கல், கொள்ளை, கொலை, சதக் சதக்\nசிரித்துக் கொண்டார். அவர் சிரிக்கும்போது கண்கள் இடுங்கி விழிகளும் சேர்ந்து சிரிக்கும்.\n“டீ ஆறிப் போகுது தாத்தா…” என்றான் குமாரு. சின்னப்பையன்.\nஆகாசத்தில் வெகு உயரத்தில் விமானம் பறக்கும் சத்தம். சாமியார் அண்ணாந்து பார்த்துவிட்டு, “குமாரு, நாம் ரெண்டு பேரும் ஒரு தடவை ப்ளேன்லே போவோம் வாரியா\n“டேப் ரிக்கார்டரு, நைலான் கயிறு…”\n“பைனாகுலர், ரிஷ்ட் வாட்ச், பிஸ்கோத்து, சாக்கு லெட்டு, சாப்பாட்டு ஜாமான்.”\n“உனக்குதாண்டா அவ்வளவும், சட்டை, நிஜார், புக்ஸுங்க…”\n“உங்க மாமன் கிட்டே சொல்லி படிக்க வைக்கச் சொல்லு.”\n“எனக்கு அம்மா இல்லே, அப்பா இல்லே. நான் ஒரு அனாதைப் பையன். அவர் எனக்குச் சாப்பாடு போட்டு அளக்கறாரே, அது போதாதா\n“பைத்தியம். நீ அனாதை இல்லேடா நான்தான் அனாதை. ���னக்கு மாமன் இருக்கான். பணக்கார மாமன். உங்கப்பன் சேர்த்து வைச்ச சொத்தெல்லாம் அவன் கிட்டேதான் இருக்குது. அந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரியாது. படி படி, இந்த சாமியார் கிட்டே வந்து வந்து நிக்கறயே. இங்கே என்ன இருக்குது நான்தான் அனாதை. உனக்கு மாமன் இருக்கான். பணக்கார மாமன். உங்கப்பன் சேர்த்து வைச்ச சொத்தெல்லாம் அவன் கிட்டேதான் இருக்குது. அந்த ரகசியமெல்லாம் உனக்குத் தெரியாது. படி படி, இந்த சாமியார் கிட்டே வந்து வந்து நிக்கறயே. இங்கே என்ன இருக்குது விபூதி இருக்குது, கயித்துக் கட்டில் இருக்குது, முடிச்சுப் போட்ட கந்தலில் மூணுரூபா சில்லறை இருக்குது… நீ கொஞ்சம் டீ சாப்பிடறயாடா விபூதி இருக்குது, கயித்துக் கட்டில் இருக்குது, முடிச்சுப் போட்ட கந்தலில் மூணுரூபா சில்லறை இருக்குது… நீ கொஞ்சம் டீ சாப்பிடறயாடா\n“வேணாம். நான் இங்கேயே தான் இருப்பேன். பொழுதண்ணைக்கும் இருப்பேன். எனக்கு ஒங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. ராத்திரி தூக்கம் வரப்போதான் வூட்டுக்குப் போவேன். இதென்ன போஷ்டர்\n“இது போஷ்டர் இல்லேடா. பானர் துணியிலே வரைஞ்சது. ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தியா துணியிலே வரைஞ்சது. ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தியா இத பார் அலமேலுவும் ஆடும் கிளிஞ்சு போய் கிடக்கறாங்க”… ஒரு எக்காளச் சிரிப்பு இத பார் அலமேலுவும் ஆடும் கிளிஞ்சு போய் கிடக்கறாங்க”… ஒரு எக்காளச் சிரிப்பு பயங்கரக் குரல், பயப்படாத குரல்.\n“கட்டில் கயிறு உறுத்துது. தூங்கி எழுந்திருச்சா முதுகிலே வரி வரியா கயிறு அழுந்திக் கிடக்குது. இந்த பானரைக் கட்டில் மேலே போட்டுக்கிட்டா சுகம்மா தூங்கறேன். ஆமாம், இப்பவெல்லாம் அலமேலு மேல தான் தூக்கம்… முருகா, முருகா-” சொன்னதை நினைத்துச் சாமியார் தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.\n“நான் தாத்தா இல்லேடா. தாடியும் மீசையும் பார்த்தா தாத்தாமாதிரி தோணுதா எனக்கு ஐம்பது வயசு கூட ஆகல்லே. நான் யார் மாதிரி இருக்கேன் சொல்லு, பாப்பம்.”\n“மதியளகன் மாதிரி அழுக்கலா குள்ளமா இருக்கீங்க தாடியும் மீசையும்தான் அதிகப்படி. ஏன் சிரிச்சீங்க தாடியும் மீசையும்தான் அதிகப்படி. ஏன் சிரிச்சீங்க\n“அது உனக்குப் புரியாது குமாரு. நீ சின்னப் பையன். இன்னும் அஞ்சாறு வருசம் போகணும்.”\n“ஆட்டுக்கார அலமேலு படம் பார்த்தீங்களா\n“பஷ்ட் டே, பஷ்ட் ஷோ பார்த்துட்டேன். டெண்ட் சினிமாவிலே ஓடுதே பத்ரகாளி அதுகூட பார்த்துட்டேன். ஓசிலேதான். நான் சாமியாராச்சே, எனக்கு ஏது காசு\n“மூணு ரூவா வெச்சிருக்கேன். ஒன்பதாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூத்தேழு ரூவா குறையுது. சேரட்டும். ஒரு பயணம் போயிட்டு வந்துருவோம்.”\n“சிப்பாய் மாதிரி கையிலே துப்பாக்கி புடிச்சுக்கிட்டு ஒரு பெரிய வீரனாகப் போறேன்.”\n அப்புறம் ஆகலாம். முதல்லே போய்ப் படிடா உங்கப்பன் சொத்து ஏராளமாகக் கெடக்குது. மாமன் ஏப்பம் விட்டுக்கிட்டிருக்கான். அதெல்லாம் புரிஞ்சுக்கோ.”\nதூரத்தில் ரிக்கார்ட் சங்கீதம் மெலிதாக ஒலித்தது.\n“படிடா, இந்த சினிமா புத்தி வேணாம்டா உனக்கு\n“நான் சாமியாரு. நான் என்ன வேணாளுஞ் செய்யலாம்.”\n சாமியார்லே ரெண்டு ரகம். சாமியாரா இருந்துகிட்டே சம்சாரியா வாழ்றது ஒரு ரகம். அசல் சாமியாராவே வாழ்றது இன்னொரு ரகம். நான் முதல் ரகம். எனக்கு ஆசை போகல்லே. வாழ வசதியில்லாததாலே சாமியாராயிட்டேன். நான் என்ன சாமியார் சோத்துச் சாமியார் மசால்வடைச் சாமியார். பிரியாணி சாமியார். காஞ்சீபுரத்திலே இருக்காரு ஒரு சாமியாரு. போய்ப்பாரு, வயிறு ஒட்டிப்போய்… கண்ணுலே ஒரு ஒளி வீசும், பாரு…”\n“தாத்தா, இந்த ஊரார் ரகசியம் பூரா உங்களுக்குத் தெரியுமா\n“அக்கு அக்காத் தெரியுமே. எல்லார் சங்கதியும் என் கிட்டே வந்துடும். ஜோசியம் கேக்க வருவாங்க. வைத்தியம் செஞ்சுக்க வருவாங்க. இந்த இரண்டிலேயும் அம்புடாத ரகசியம் என்ன இருக்குது டெய்லர் கடை கேசவன், ஆப்பக்கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு ரகசியம், அவுட்போஸ்ட்தாணாக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனோட தங்கச்சி இவங்களுக்குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம், ட்ராமாகாரி ரத்னாபாய் – அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்னா பாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார் அதைச் சுத்தும். அப்புறம் ஒரு சீட்டை எங்கிட்டே கொடுக்கும். லவ் லெட்டர்… டெய்லர் கடை கேசவன், ஆப்பக்கடை ராஜாத்தி இவங்க ரெண்டு பேருக்குள்ளே ஒரு ரகசியம், அவுட்போஸ்ட்தாணாக்காரு, டெண்ட் சினிமா தங்கப்பனோட தங்கச்சி இவங்களுக்குள்ளே ஒரு ரகசியம், நாட்டாமை கோதண்டம், ட்ராமாகாரி ரத்னாபாய் – அது ஒரு ரகசியம். இப்படி எல்லார் ரகசியமும் எனக்குத் தெரியும். அதோ வருது பாரு ரத்னா பாய். இப்ப நேரா இங்கேதான் வரும். இதோ இந்த அரச மரத்தடியிலே அந்தப் பக்கம் இருக்குதே புள்ளையார் அதைச் சுத்தும். அப்புறம் ஒரு சீட்டை எங்கிட்டே கொடுக்கும். லவ் லெட்டர்…\n நாட்டாமைக்கார கோதண்டனுக்குடா இவங்க ரெண்டு பேருக்கும் நான்தான் போஸ்டாபீஸ்.”\n“உனக்குத்தான் படிக்கத் தெரியாதே. இப்ப ஒரு சீட்டு வரும். நான் படிச்சுக் காட்றேன் பாரேன்…”\nட்ராமாக்காரி வந்தாள். பிள்ளையாரைச் சுற்றினாள். சாமியாருக்கு பக்கோடா பொட்டலம் கொடுத்தாள். ஜாக்கெட்டுக்குள்ளிருந்த சீட்டை எடுத்துக் கொடுத்து விட்டு ஓர் அசட்டுச் சிரிப்புச் சிரித்தாள்.\n“சேர்த்துடறேன் போ.” பக்கோடாவை எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். தூ\nதலையை வாரிப் பின்னாமல் ரிப்பன் கட்டி விட்டிருந்தாள் ரத்னாபாய்.\nநெற்றியிலே குங்குமப் பொட்டுக்குக் கீழே இரு புருவத்தையும் இணைத்து விபூதிப் பொட்டு.\n“அடுத்த தடவை நல்ல பக்கோடாவா வாங்கிட்டு வா… ஒரே காறல்… எங்கே வாங்கினே\n“நாடகத்துக்கு கோயமுத்தூர் போயிருந்தேன். மிட்டாய்க் கடைலே வாங்கினேன்.”\nஅவள் திரும்பி கொஞ்ச தூரம் போய்விட்டாள்.\n“மூஞ்சியைப் பாரு. புருவத்தைச் சிரைச்சுக்கிட்டு… கண்றாவி…” சாமியார் குமாருவிடம் முணுமுணுத்தார்.\nபக்கோடா வாசனைக்கு நாய் ஒன்று ஓடிவந்தது.\n“பக்கோடா வாசனையை நல்லா மோப்பம் புடிப்பே. திருடன் வந்தா கோட்டை விட்டுடுவே. இந்தா, தொலை…”\nமீண்டும் வானத்தில் விமானம் பறக்கிற சத்தம். சாமியார் நிமிர்ந்து பார்த்து விட்டுத் திரும்பும் போது கொடிக் கம்பம் அவர் பார்வையில் பதிந்தது. அதில் மூவண்ணக் கிழிசல் கொடி ஒன்று தன் கட்சியின் பரிதாப நிலையை உணர்த்திக் கொண்டிருந்தது.\n“இந்த ஊர் கட்சித் தலைவன் மாலை போட்டுக்க வருவான். வோட்டுக்கு வருவான். வசூலுக்கு வருவான். நீட்டா அங்கவஸ்திரம் போட்டுக்குவான். இந்தக் கொடியை ஒரு நாளாவது நிமிர்ந்து பார்ப்பானா ஏன் பின்னே கட்சி இந்த கதிக்கு வராது ஏன் பின்னே கட்சி இந்த கதிக்கு வராது” சாமியார் உறுமலோடு சிரித்தார்.\n உஷ்ணத்துக்கு மருந்து கேட்டேனே. வச்சிருக்கியா\n“இந்தா” என்று அந்தச் சீட்டை எடுத்துக் கொடுத்தார் சாமியார்.\n“இதைப் படி. உஷ்ணம் குறையும். காலண்டர் கேட்டேனே, எங்கே\nஒய். விஜயா போட்ட காலண்டரை எடுத்த��க் கொடுத்தான் நாட்டாமைக்காரன். அந்தக் காலண்டர் சுருளுக்குள் ஒரு கடிதம் இருந்தது. ட்ராமாக்காரிக்கு நாட்டாமைக்காரன் எழுதிய கடிதம். அதைப் படித்த சாமியார் சீ… அசிங்கம்… இப்படியா எழுதுவாங்க… கடாமாடாட்டம் வயசாச்சு. வூட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளைங்க…வெளி விவகாரம் வேறே. பெரிய மனிசனும், நாட்டாமைக்காரனும். நாம வாயைத் திறக்க முடியுமா… கடாமாடாட்டம் வயசாச்சு. வூட்லே சம்சாரத்துக்கு நாலு புள்ளைங்க…வெளி விவகாரம் வேறே. பெரிய மனிசனும், நாட்டாமைக்காரனும். நாம வாயைத் திறக்க முடியுமா என்னை ஊரை விட்டே துரத்திடுவான். ஒய். விஜயாவைப் பார்த்தார். தன் அகன்ற கண்களை விரித்துச் சிரித்தாள் விஜயா.\n இந்த நாட்டாமைக்காரன் ட்ராமாக்காரியைச் சுத்தறான். உங்க மாமன் யாரைச் சுத்தறான் தெரியுமாடா குமாரு…”\n“இதெல்லாம் தெரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாது. வெளியே சொன்னால் வெட்கக்கேடு. ம்… உனக்கெதுக்கு அந்த வம்பெல்லாம் தெரிஞ்சா துப்பாக்கி கேப்பே… வீரனாயிடுவே. வேணாம். வூட்டுக்குப்போ.”\n ஊரே அப்படித்தான் நம்பிக்கிட்டு இருக்குது. எந்தப் புத்துலே எந்தப் பாம்பு இருக்குதுன்னு எனக்குத்தான் தெரியும் மாமனை நம்பாதே ஆளுக்குள்ளே ஆளு. பாக்கப் போனா இந்த ஒலகத்திலே எல்லாருமே இரட்டை வேஷக்காரங்கதான். ஒவ்வொருத்தனுக்குள்ளேயும் இன்னொரு ஆள் இருக்கான். நீ போயிடு. அதோ, உங்க மாமன் வந்துகிட்டிருக்காரு…”\nView all posts by அமிர்தவர்ஷினி\nஊரார், கதைகள், தமிழ் க்ளாசிக் நாவல்கள், தொடர்கள், Uncategorized\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் – 24\nகாயத்திரியின் ‘தேன்மொழி’ – 6\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரு���் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=161410&cat=32", "date_download": "2019-06-25T10:46:56Z", "digest": "sha1:ADECBHRNDLDTQV6OHQUNT4N3622ZZIJY", "length": 34356, "nlines": 660, "source_domain": "www.dinamalar.com", "title": "ஏரி நிரம்ப வழிசொல்லும் மாணவர்கள் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ஏரி நிரம்ப வழிசொல்லும் மாணவர்கள் பிப்ரவரி 11,2019 15:52 IST\nபொது » ஏரி நிரம்ப வழிசொல்லும் மாணவர்கள் பிப்ரவரி 11,2019 15:52 IST\nகரூர், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள பஞ்சப்பட்டி ஏரி தமிழகத்தின் மூன்றாவது பெரிய ஏரி என்ற பெயர் பெற்றது. வறட்சி, நீர்வழி ஆக்கிரமிப்புகளால் இந்த ஏரி 20 ஆண்டுகளாக வறண்டு கிடக்கிறது. இந்த ஏரிக்கும் நீர் வரும் வழியை ஆய்வு செய்யக்கோரி அப்பகுதி மக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். யாரும் கண்டு கொள்ளாத நிலையில், பஞ்சப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மணீஸ்வர், காயத்ரி ஆகியோர் அறிவியல் ஆசிரியர் ஜெய்குமாரின் வழிகாட்டுதலோடு ஏரியில் நீர் நிரப்ப ஆய்வறிக்கை தயார் செய்து, பள்ளிகளுக்கான அறிவியல் மாநாட்டில் சமர்ப்பித்தனர். மாவட்ட, மாநில அளவில் தேர்வு பெற்ற அவர்கள், ஒடிசாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் குழந்தைகள் மாநாட்டிலும் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர். 16 கி.மீ., தூரத்திலுள்ள மாயனூர் கதவணையிலிருந்து பைப்லைன் அமைத்து தண்ணீர் கொண்டு வரலாம் என்றும், வெள்ளியணை, திருமுக்கூடலூர் உள்ளிட்ட இடங்களில் தடுப்பணை அமைத்து தண்ணீர் கொண்டு வரலாம் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் நீர் நிறைந்தால் பஞ்சப்பட்டியை சுற்றியுள்ள 58 கிராமங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பற்றாக்குறை இருக்காது. இந்த ஆய்வறிக்கையை பார்த்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தை சேர்ந்த அதிகாரிகள் பஞ்சப்பட்டி ஏரியை நேரில் பார்வையிட்டு தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளனர். அரசு நடவடிக்கை எடுத்து பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரவழைத்தால் இப்பகுதியின் பஞ்சம் தீரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதேசிய கபடிக்கு சிறுமியர் தேர்வு\nஅரசு பள்ளிகளில் சி.இ.ஓ., ஆய்வு\nஅடுத்த கட்ட பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை தயார்\nபோராடிய கன்னியாஸ்திரிகளுக்கு டிரான்ஸ்ஃபர் பரிசு\nதிருவாரூரில் தொடரும் சிலைகள் ஆய்வு\nதீர்த்தக்குடம் எடுத்து வந்த பெண்கள்\nஆசிரியர்களுக்கு அரசு இறுதிகட்ட எச்சரிக்கை\nகும்பக்கரை அருவி தண்ணீர் நாறுது\nமோடி வரும் நாளெல்லாம் திருநாள்\nஎங்கள் ஆசிரியர் எங்களுக்கு வேண்டும்\nமாணவர்கள் வடிவமைத்த நீர்மூழ்கி இயந்திரம்\nதென்மாநில சபக்தக்ரா: மாணவர்கள் அசத்தல்\nமக்கள் பார்வையில் இடைக்கால பட்ஜெட்\nஆசிரியர் 585 பேருக்கு டிரான்ஸ்பர்\nமதுபோதை வேண்டாம்; மக்கள் போராட்டம்\nமக்கள் முடிவு செய்வர்: தமிழிசை\nபினராயி அரசின் அடுத்த பல்ட்டி\nவேலைவாய்ப்பின்மையே மத்திய அரசின் சாதனை\nமணல் திருட்டை தடுக்குமா அரசு\nதிருமண வீட்டில் விதைப்பந்து பரிசு\nதேசிய கால்பந்து தகுதி சுற்று\nமாநில அளவிலான பாட்மின்டன் போட்டி\nஅரசு பள்ளிக்கு பெற்றோர்களின் சீர்வரிசை\nசென்னையில் தேசிய டேக்வாண்டோ போட்டி\nமாநில அளவிலான விளையாட்டு போட்டி\nடோல்கேட்டை மூடியதால் மக்கள் மகிழ்ச்சி\nமாநில அளவிலான செஸ் போட்டி\nஜல்லிக்கட்டு பார்த்த 2 பேர் பலி\nதைப்பூசத்தில் நுரைத்து வரும் வேம்பு பால்\nவெற்றி பெற்ற ஜல்லிகட்டு காளை மரணம்\nதண்ணீர் வாங்கி சின்னவெங்காயத்தை காக்கும் விவசாயிகள்\nவயலுக்கு தண்ணீர் பாய்ச்ச 'சாட்டிலைட்' தொழில்நுட்பம்\nதினமலர் விருது பெற்ற லட்சிய ஆசிரியர்கள்\nசூப்பர் பிரதமர் மோடி: மக்கள் கருத்து\nஉணர்ச்சி பெருக்குடன் விடைபெற்ற பிரான்ஸ் மாணவர்கள்\nஜாக்டோ ஜியோவுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தலாமே\nஆசிரியர்கள் போராட்டம்: எதிராக மாணவர்கள் போராட்டம்\nதேசிய எறிபந்து; தமிழக மகளிர் சாம்பியன்\nஓ.பி.எஸ். சை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர்\nமனம் அறிந்து உதவுகிறது இந்த ரோபோ\nதேசிய பீச் சாம்போ சாம்பியன் போட்டி\nதேசிய தேக்வாண்டோ; குஜராத் மகளிர் சாம்பியன்\nதேசிய பீச் சாம்போ சாம்பியன் போட்டி\nநுகர்பொருள் கழகத்தால் வீணாகி வரும் நெல் மூட்டைகள்\nகட்சி மாநாட்டில் கலந்து கொண்ட காம்ரேட் பலி\nஆசிரியர் வேலைக்கு 3 லட்சம் பேர் ஆர்வம்\nஉங்க போன்ல இந்த ஆப்ஸ் இருந்தா டேஞ்சர்\nதகுதி சுற்றில் கர்நாடகா, சர்வீசஸ் அணிகள் தேர்வு\nஅரசு செலவில் டில்லிக்கு டூர் நாயுடு புதுமை\nஅலங்காநல்லூரில் அடங்கா காளை: மிரட்டிய வீரருக்க��� கார்கள் பரிசு\nநிர்வாண படம் எடுத்து மிரட்டல்: 3 பேர் கைது\nஒன்பது வயதில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி\nதமிழக அரசை டிஸ்மிஸ் செய்வோம் - ஜாக்டோ ஜியோ\n52 வயதில் அரசு வேலை வேலூரில் நூதன மோசடி\nஅறிவியல் கணிதம் அவசியம் படியுங்கள் நோபல் பேராசிரியர் அறிவுரை\nவீர சைவ பெரிய மடத்தில் புது மடாதிபதி மீது தாக்கு\nஅரசு வருவாயில் 67 சதவீதம் வரை ஊழியர் சம்பளம்: பொதுமக்கள் கதி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nஇன்ஜினியரிங் படிப்பிற்கு என்றுமே மவுசு குறையாது\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்து��ையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/63898-invited-to-kamal-participate-in-the-pm-s-swearing-in-ceremony.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2019-06-25T11:02:37Z", "digest": "sha1:WUZ2HEJVS75OAQQB32LOIV6BAPZZ2NZQ", "length": 9058, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு! | Invited to Kamal participate in the PM's swearing-in ceremony", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nபிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கமலுக்கு அழைப்பு\nநரேந்திர மோடி ��தவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமக்களைவை தேர்தலில் வெற்றிபெற்ற பாஜக, பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கிறது. வரும் 30ஆம் தேதி குடியரசுத்தலைவர் மாளிகையில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி நடிகர் ரஜினிகாந்த்க்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nபதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது தொடர்பாக கமல்ஹாசன் இன்னும் முடிவு எடுக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாங்கிரஸ் தோல்வி குறித்து தலைவர் ராகுல் ஆலோசனை\nபெங்களூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை: அமைச்சர் ஆய்வு\nமக்களை நம்பினார்; மகத்தான வெற்றி பெற்றார்: அமித் ஷா உருக்கம்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசொந்த வீட்டிலிருந்து புறப்பட்டு சென்ற பிக்பாஸ் கமல்\nரஜினிகாந்த் வாக்களிக்காமல் போனது வருத்தம்: கமல்ஹாசன்\nபிக் பாஸ்3 ல் இப்படித்தான் என்ட்ரி கொடுக்கப்போகிறார் கமல்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்ச���ல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/04123613/1014064/Crackers-History-India-Sivakasi.vpf", "date_download": "2019-06-25T09:32:35Z", "digest": "sha1:Y2PTCYGKJJEQIS2MID5DEWVPZYKRQ3IX", "length": 16352, "nlines": 98, "source_domain": "www.thanthitv.com", "title": "பட்டாசுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டாசுகளின் பரிணாம வளர்ச்சி எப்படி\nதீபாவளி என்றாலே பட்டாசு தான். இந்த பட்டாசுகளின் பயணம்\n* பட்டாசுக்கு, 2 ஆயிரத்து இருநூறு ஆண்டுகள் வரலாறு உள்ளது. இன்று, உலகமெங்கும் பட்டாசு பயன்படுத்தப்படுகிறது. பட்டாசைக் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள். சீனத்திற்கு வந்த பல்வேறு பயணிகளின் வழியாக, உலகமெங்கும் பரவியது பட்டாசு.\n* பட்டாசு கண்டுபிடிக்கப்பட்டது, ஒரு தற்செயல் நிகழ்வு தான். அறிவியல் பயன்பாட்டுக்கு முந்திய பழங்காலத்திலேயே, சீனர்கள் பட்டாசைக் கண்டுபிடித்து, வெடிக்கச் செய்துள்ளனர்.\n* உலகிலுள்ள எல்லாரையும் போலவே சீனர்கள், தங்கள் சமையலுக்கு உப்பைப் பயன்படுத்தத் தொடங்கினர். பல்வேறு உப்பு நீரைக் காய்ச்சியும், உப்புச் சுவையுள்ள பாறைப் படிவுகளைச் சுரண்டி எடுத்தும், தங்களுக்குரிய உப்பைப் பெற்றனர்.\n* சீனர்கள் காய்ச்சிய உப்புக் கற்களில் பொட்டாசியம் நைட்ரேட் கலவை மிகுந்திருந்தது. அது தீயில் பட்டதும் பொறிகளை எழுப்பி, எரிந்து அணையக் கூடிய தன்மையைக் கொண்டது.\n* பொட்டாசியம் நைட்ரேட் கலந்த உப்பைச் சமையலுக்குப் பயன்படுத்தியபோது, அந்த உப்புக்கற்கள் தவறி நெருப்புக்குள் விழுந்தன. நெருப்பில் விழுந்த உப்புக் கற்கள் மத்தாப்புகளைப் போல், பொறித் துகள்களை உதிர்த்தபடி, எரிந்து அடங்கியது.\n* இதுதான் பட்டாசுக்கான மூலப்பொருளைச் சீனர்கள் கண்டறியக் காரணமான முதல் வினை. ஒளியைத் தோற்றுவிப்பதற்காகத் தான் இது முதலில் பயன்படுத்தப்பட்டது.\n* அந்த உப்பைக்கொண்டு, பல்வேறு ஒளிரும் செயல்களை சீனர்கள், நிகழ்த்தினர். அந்த ஒளி, தகதகப்பாகவும் கண்ணைப் பறிக��கும் படியாகவும் இருந்தது.\n* பிறகு, மூங்கில் குருத்துக்குள், அந்த வெடி உப்பை நிரப்பி, பற்ற வைத்தனர். அது, காதைப் பிளக்கும் சத்தத்தை எழுப்பியபடி வெடித்தது. பின்னர், கரியும் கந்தகத் தூளும் கலந்த கலவை, இவ்வாறு வெடிக்கும் தன்மையுடையதாக இருப்பதைக் கண்டறிந்தனர்.\n* இறுக்கமான மூங்கில் குருத்துக்குள், வெடி பொருளை நிரப்பி தீப்பற்ற வைத்தனர். அந்த வெடிமருந்து தீயினால், திடீரென்று விரிவடைவதால், தம்மைச் சூழ்ந்திருக்கும் மூங்கில் தடுப்பை தகர்த்தது. அந்தத் தகர்ப்பொலி தான், வெடியோசையாக கேட்கிறது.\n* மூங்கில் குருத்துக்குள் கீழ்ப்பகுதியை அடைக்காமல் விட்டு, ஒரு வால்குச்சியைக் கட்டினால், அந்த வெடிமருந்து திறந்திருக்கும் பகுதியில் விரைந்து வெளியேறுகிறது. அதனால் பெறப்படும் உந்து விசையைக்கொண்டு எந்தத் திக்கிலும் ஏவலாம். அந்த முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது தான் வாணவேடிக்கை.\n* இதன் மேல் நுனியில் வெடிமருந்துக் கலவையை அடர்த்தியாய் அடைப்பதன் மூலம், வெடிக்கவும் வைக்கலாம். அம்முறைப்படிதான் வானில் ஏவப்படும் வாணங்கள், வெடித்துச் சிதறுகின்றன.\n* சீனர்கள் பட்டாசுப் பயன்பாட்டை அறிந்தவுடன், தீயசக்திகளை விரட்டுவதாக கருதினர். சீனத்து பௌத்தத் துறவியொருவர், பட்டாசு சத்தத்தால் தீயவை அகல்கின்றன என்று கூறினார். அவர் கூறியவாறு, சீன அரசர்கள் பங்கேற்கும் எல்லா விழாக்களிலும் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டன.\n* ஏழாம் நூற்றாண்டிலேயே பட்டாசு தயாரிக்கும் நுட்பங்களைப் பற்றி எழுதப்பட்ட சீனக்குறிப்புகள் உள்ளன. பட்டாசைக் குறிப்பிடும் 'பயர் ஒர்க்' என்பது, ஜப்பானில் இருந்து வந்த சொல். இதற்கு, நெருப்பு மலர் என்று அர்த்தம்...\n* 1922ம் ஆண்டுகளில், கொல்கத்தாவில், ஜப்பானை சேர்ந்த சிலர் தீப்பெட்டித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, இந்தியாவிலேயே கொல்கத்தாவில் மட்டுமே தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வந்தது.\n* அப்போது சிவகாசியிலிருந்து, தீப்பெட்டி தொழிலை கற்றுக் கொண்டு வந்துள்ளனர்.... சிவகாசியில், 1928இல் தீப்பெட்டி தொழிற்சாலை உருவானது. அதன் பின்னரே சிவகாசியில் பட்டாசு உற்பத்தி தொடங்கியது.\n* இந்தியாவில் 90 விழுக்காடு பட்டாசு தயாரிப்பு, சிவகாசியில் நடைபெறுகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட��டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு\nஇந்தியாவிற்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஆசிய போட்டி : டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு பதக்கம் உறுதி\nஆசிய போட்டி டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் போபண்ணா ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தது.\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் டி-20 போட்டி - 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.\nகேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்\nமணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது.\nஜம்மு-காஷ்மீர் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நாளை, ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்.\nஆந்திராவில் ஊருக்குள் புகுந்த கரடியால், பொதுமக்கள் பீதி\nஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெலுகொண்டா கிராமத்துக்குள் புகுந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.\nஇந்திய கடலோர காவல்படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇந்திய கடலோர காவல் படை இயக்குநராக, கே. நடராஜனை நியமித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.\n12 அடி பள்ளத்தில் விழுந்த 2 குழந்தைகள் - சிகிச்சை பலனின்றி, ஒரு குழந்தை உயிரிழப்பு\nஇரு குழந்தைகளில் மோக்‌ஷிதா என்ற 3 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nக���றைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/160475", "date_download": "2019-06-25T10:45:44Z", "digest": "sha1:JTBN7A4W5J5AGOCDUV3ZEGHC6N55ELRI", "length": 5008, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "கனடாவுக்கு பயணமான விஜய் - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nநடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ள நிலையில் கனடா, டொரன்டோவிற்கு தனது குடும்பத்துடன் பயணமாகியுள்ளார்.\nடொரன்டோவில் நடைபெறவுள்ள ஓரியன்டேஷன் நிகழ்வில், விஜயின் மகன் சஞ்சய் கலந்துகொள்ளவுள்ளமையால் மனைவி சங்கீதா மற்றும் மகள் திவ்யாவுடன் அவர் கனடாவுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் டொரன்டோ பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் விஜய் தனது மகளுடன் உணவு உண்ணும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.\nஇதேவேளை ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னை நகரில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ரசிகர்கள் பலரும் கலந்துக் கொண்டனர். தற்போது இந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8309.30", "date_download": "2019-06-25T10:07:28Z", "digest": "sha1:BPL2B6XU7TMTLV3Y7CLMNNS6DJMMHONK", "length": 9811, "nlines": 233, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Kaivalya Naveetham - Verses and Translation:", "raw_content": "\nஇன்னது என்று அதைக் காட்டி\nஅடங்கிய விருத்தி யான் என்\nஅறிந்த பின் செறிந்த மண்ணின்\nவாராய் என் மகனே தன்னை\nதீராத சுழற் காற்று உற்ற\nசெத்தை போல் சுற்றிச் சுற்றிச்\nஆராயும் தன்னைத் தான் என்று\nஅறியும் அவ் அளவும் தானே. (19)\nபின்னை அத் தலைவன் தானாய்ப்\nஎன்னை நீ கேட்கை யாலே\nதன்னைத் தான் அறியா மாந்தர்\nஇவன் என உணர்வான் யாவன்\nஅன்னவன் தன்னைத் தான் என்று\nசொன்னபின் தேகி யார் இத்\nபீழையும் நகையும் கொண்டார். (22)\nமுளைத்தவன் எவன் நீ சொல்வாய்\nசுழுத்தி கண்டவன் ஆர் சொல்வாய்\nஆக நீ நனவில் எண்ணும்\nஅறிவு தான் ஏது சொல்வாய். (23)\nநனவு கண்டது நான் கண்ட\nகண்டதும் வேறு என்றே போல்\nமறைக்கும் அது அருளுவீரே. (24)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/mran-khan-beg-funds-says-pakistan-sindu-cm", "date_download": "2019-06-25T10:39:00Z", "digest": "sha1:PTUJDI5HVV25H2YBQVVH7SO445TS6SNC", "length": 16155, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " “பாகிஸ்தான் பிரதமர் பிச்சை எடுக்கிறார்” - சிந்து முதலமைச்சர் விமர்சனம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog“பாகிஸ்தான் பிரதமர் பிச்சை எடுக்கிறார்” - சிந்து முதலமைச்சர் விமர்சனம்\n“பாகிஸ்தான் பிரதமர் பிச்சை எடுக்கிறார்” - சிந்து முதலமைச்சர் விமர்சனம்\nநாட்டின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பிச்சை எடுப்பதாக பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் முராத் அலிஷா குற்றம்சாட்டியுள்ளார்.\nபாகிஸ்தானின் நிதிநெருக்கடியை சமாளிக்க பிரதமர் இம்ரான் கான் நாடு நாடாக சென்று பிச்சை எடுக்கிறார் என்று சிந்து மாநிலத்தின் முதலமைச்சர் முராத் அலி ஷா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மட்லி என்ற இடத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்று பேசிய அவர், உலகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இம்ரான் கான் பிச்சை எடுப்பதாகவும், அரசியலில் துளியும் அனுபவம் இல்லாத நபர் பிரதமராக ஆட்சி நடத்தி வருவதாகவும் குற்றம் சாட்டினார். சமீபத்தில் அளித்த தொலைக்காட்சியிலும் தொடர்ந்து இம்ரான் கானை விமர்சித்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.\nஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உதவி:\nபாகிஸ்தானின் நிதி நெருக்கடியை சமாளிக்க ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உதவ முன் வந்துள்ளது. இளவரசர் முகமது பின் சையது அல் நஹ்யான் 6.2 பில்லியன் டாலர் வழங்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 6.2 டாலரில் 3.2 பில்லியன் எண்ணெய் வர்த்தகத்துகாகவும், மீதமுள்ள 3 பில்லியன் கையிருப்புக்காகவும் வழங்க உள்ளதாக தெரிகிறது. அவர் கடந்த வாரம் பாகிஸ்தான் வந்திருந்த போது இந்த முடிவுகள் எடுக்கப்பட்டது.\nசவுதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்கி உள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் 7.2 பில்லியன் அளவுக்கு சேமிக்க முடியும் என்றும் பாகிஸ்தான் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இயற்கை எரிவாயுவின் விலை சலுகைகளுக்காக பாகிஸ்தான் கத்தார் நாட்டுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. கடந்த நவம்பரில் பொருளாதார உதவிகளுக்காக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீனா சென்றது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nIMF-ன் தலைமை பதவியில் கலக்கவிருக்கும் முதல் இந்தியர் கீதா கோபிநாத்..\nதென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை மாற்ற வேண்டிய அவசியமில்லை - கமல்ஹாசன்\nநடிகர் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் வாக்களிக்காதது வருத்தம் அளிக்கிறது - கமல்ஹாசன்\nதொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை...\nகோலி மற்றும் பும்ராவிற்கு ரெஸ்ட்\nஐசிசி உலக கோப்பை 2019\nCWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு\nஐசிசி உலக கோப்பை 2019\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக��கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_624.html", "date_download": "2019-06-25T09:47:53Z", "digest": "sha1:WOSAGOWMWQK4XNKC6F5CLNBQCWFQ2EUW", "length": 37625, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சீனாவுக்கு மைத்திரிபால, இந்தியாவுக்கு ரணில் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசீனாவுக்கு மைத்திரிபால, இந்தியாவுக்கு ரணில்\nமைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nதிருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்பதற்காக, தனிப்பட்ட பயணமாகவே அவர் இந்தியா செல்லவுள்ளார் என்று கூறப்படுகின்ற போதிலும், இந்தப் பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅதேவேளை, இந்தவாரம் போலந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து கொழும்பு திரும்பிய பின்னர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.\nஅடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் சீனாவுக்குப் பயணமாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇதனால் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்ட உரையின் போது அவர் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை ���ிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF/", "date_download": "2019-06-25T10:17:33Z", "digest": "sha1:Y4ZBDCZCRNTLJSLZYMLTAXBTKBXR5R4B", "length": 12987, "nlines": 137, "source_domain": "www.radiotamizha.com", "title": "நாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர்,ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள் « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / நாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர்,ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nநாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர்,ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்\nPosted by: அகமுகிலன் in உள்நாட்டு செய்திகள் January 11, 2019\nநாவற்குழி மகாவித்தியாலயத்தில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.\nஇதையடுத்து பாடசாலை மாணவர்கள் ஒன்று திரண்டு ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகுறிப்பிட்ட சில மாணவர்கள் பாடசாலையின் ஒழுக்க விதிகளை மீறியும் ஏனைய மாணவர்களை அச்சுறுத்தும் விதத்திலும் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்துள்ளனர்.\nமேலும் இவர்கள் பாடசாலைக்கு வெளியிலும் சமூக சீர்கேடான விடயங்களிலும் குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். மாணவர்களை ஏற்கனவே கண்டித்த ஆசிரியர்களை இவர்கள் அச்சுறுத்தியதால் அவர்களில் சிலர் மாற்றம் ஆகியும் சென்றுள்ளனர்.\nஇந்த நிலையில் குறிப்பிட்ட மாணவர்களை பாடசாலையில் ஒழுக்கமாகவும் பாடசாலையின் கௌரவத்தினை பேணும் வகையில் நடந்து கொள்ளுமாறு அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதனால் குறித்த மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் அல்லாத வெளியாட்களோடு இணைந்து இன்று காலை 11.00 மணிக்கு பாடசாலைக்குள் நுழைந்து அதிபர் மற்றும் ஆசிரியர்களை தாக்க முற்பட்டுள்ளனர்.\nஇதன்போது பாடசாலையின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒன்று திரண்டு மூன்று பேரைப் பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இவர்களில் இரண்டு மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.\nசம்பவத்தையடுத்து பாடசாலைக்கு முன்பாக ஒன்று திரண்ட மாணவர்கள் தமது பாதுகாப்பையும் அதிபர் ஆசிரியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கோரியும் ஒழுக்கமற்ற மாணவர்களை பாடசாலையில் இருந்து விலக்குமாறு கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் நாவற்குழி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களோடு பேச்சு நடத்தினர்.\nஇதன்போது நாளைய தினம் பாடசாலை சமூகம், பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீர்கமான முடிவு எடுக்கப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.\nபாடசாலை மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு பழைய மாணவர்கள், கிராம மக்கள் என அனைவரும் ஆதரவு தெரிவித்து ஒன்று திரண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious: அரசியல் கைதிகளுக்கு மிக விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் நீதி அமைச்சர் தலதா அத்துகோரள\nNext: வடக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை அமைத்தும் கொடுக்கும் பணி ஆரம்பம்\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-25T10:31:57Z", "digest": "sha1:HNL7XPM6E5ILJEQTDUFGPL74M4QS4Y7I", "length": 7209, "nlines": 117, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nபள்ளிக்கு அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு\nமகாராஷ்டிர மாநிலத்தின் நவி மும்பை பகுதியில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் வேண்டுகோள்\nநிலுவைத் தொகையைக் கேட்டு முதல்வர் மனு\nவிமானப் படை விமான விபத்தில் 13 பேர் பலி\nஒரு விமானி கோவையைச் சேர்ந்தவர்\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக உயர்வு\nபீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்துள்ளது.\nநான்கு மாதங்களில் 800 விவசாயிகள் தற்கொலை\nமகாராஷ்ட்டிர மாநிலத்தில் தொடரும் துயரம்\nரூ.1.5 கோடி மோசடி : ஒருவர் கைது\nதில்லியில் ஒரு மோசடி திட்டத்தை அறிமுகம் செய்து அதன் மூலம் பலரை ஏமாற்றி ரூ.1.5 கோடி பறித்த நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்\nகவிஞர் சபரிநாதனுக்கு யுவ புரஸ்கார் விருது\nசாகித்ய அகாடமி வழங்கும் யுவபுரஸ்கார் மற்றும் பால யுவ புரஸ்கார் விருதுகள் அறிவிக்கப்பட்டு ள்ளன.\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\n���மாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜார்க்கண்ட்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி\nஅமெரிக்காவின் கூடுதல் பொருளாதார தடைகளுக்கு ஈரான் பதிலடி\nரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA", "date_download": "2019-06-25T10:47:40Z", "digest": "sha1:6W3WJ6CUQC7XQVHEGB6ZYYMHGJ37CHIQ", "length": 6519, "nlines": 136, "source_domain": "gttaagri.relier.in", "title": "எறும்புகளை விரட்டுவது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஎறும்புகளும், கரையானும் விவசாயப் பயிர்களுக்கும், மரங்களுக்கும், தோப்புகளுக்கும் பல இடைஞ்சல்களை உண்டாக்குகின்றன. தென்னை மரங்களில் கரையான் வந்தால் மரங்கள் பாதிப்பாகும்.\nகாய்கள் எண்ணிக்கை குறையும். மரங்களில் ஏற முடியாது. கட்டெறும்புகள், வண்டுகள், தேரை போன்ற பல வகை உயிரினங்கள் தென்னை மரங்களில் வாழும்.\nஇவற்றை ஆண்டுக்கு இரண்டு முறை அகற்ற வேண்டும். மாந்தோப்புகளில் சிவப்பு எறும்புகள் இலைகளில் கூடு கட்டி காய்ப்பை குறைத்து விடும்\nவெள்ளரிக்காய்களை எறும்பை விரட்டுவதற்கு பயன்படுத்துகிறார்கள். சிறு, சிறு துண்டுகளாக வெட்டியோ அல்லது துருவியோ போட்டால் எறும்புகள் ஓடி விடும்.\nபுதினாவை உலர்ந்தி பொடி செய்தும், கிராம்புகளை நறுக்கி எறும்புகள் நடமாடும் பகுதியில் போட்டால் ஓடிவிடும்.\nஎலுமிச்சை சாறு கலந்த நீரை வைத்து துடைத்தால் எறும்புகள், கரையான்கள் வராது. தொடர்புக்கு 09566253929 .\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in பூச்சி கட்டுப்பாடு\nசூரிய ஒளி மோட்டார் பம்பு செட் அமைக்க 90 சதவிகிதம் மானியம் →\n← முருங்கை வளர்த்து முன்னேறலாம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190319-25781.html", "date_download": "2019-06-25T09:51:20Z", "digest": "sha1:RWIYTZKRJ5MS62HPAGMSIMIUJVY3UJHM", "length": 10151, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள் | Tamil Murasu", "raw_content": "\nசாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்\nசாலைப் பணிகளுக்கு புதிய விதிமுறைகள்\nபடம்: தி நியூ பேப்பர்\nநிலத்தடி கம்பிவடங்கள் வெட்டுப் பட்டு அதனால் ஏற்படும் சேவைத் தடங்கலை குறைக்கும் நோக்கத் துடன் இவ்வாண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் நிலத்தடி தொலைத் தொடர்பு கம்பி வடங்கள் இருக்கும் பகுதி களுக்கு அருகே சாலைப் பணிகள் மேற்கொள்ளும் குத்த கைக்காரர்கள் புதிய விதிமுறை களைக் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅவர்கள் இனி தாங்கள் மேற்கொள்ளும் சாலைப் பணிகள் தொடர்பில் கம்பி வடங்கள் பொருத்தப்பட்டிருக்கும் திட்ட வடிவங்களைப் பெறுவதுடன் கம்பிவடங்களை அடையாளம் காணக்கூடிய சான்றிதழ் பெற்ற ஊழியர்களைக் கொண்டு கம்பி வடங்கள் பொருத்தப்படிருக்கும் இடங்களைத் தெளிவாக அடை யாளப்படுத்த வேண்டும். இதன் பின்னரே அங்கு சாலைப் பணி களை குத்தகைக்காரர்கள் தொடங்க முடியும்.\nஇதைத் தொடர்ந்து, குத்த கைக்காரர்கள், கம்பிவட ஊழி யர்கள், தொலைத்தொடர்பு நிறு வன அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று கூட்டாக சந்திப்புக் கூட்டங்களை நடத்துவதுடன் கம்பிவடங்கள் பொருத்தப்பட்ட இடங்களை உறுதிசெய்யும் பொருட்டு நிலத்தில் துளை போட்டு சோதனை நடத்த வேண்டும்.\nஇந்த விதிமுறைகளை மீறு வோர் தொலைத் தொடர்பு சட்டத்தை மீறியவர்களாகக் கருதப்படுவார்கள்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்கு���ர் ஒப்புதல்\nமகாதீர் உறுதி : மூன்று ஆண்டுகளில் அன்வார் பிரதமர்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalasakkaram.com/all-news.php?cat_id=9", "date_download": "2019-06-25T10:51:12Z", "digest": "sha1:B54AQ5UFE6A5MVEJFT3G5XAVIWE3FQ2B", "length": 5978, "nlines": 147, "source_domain": "kalasakkaram.com", "title": "ஜோதிடம்", "raw_content": "\nவண்ணாரப்பேட்டையில் 5 ரூபாய் டாக்டரின் ஆஸ்பத்திரியை தொடர்ந்து நடத்தும் குடும்பம்- இலவச சிகிச்சை\nவிண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை\nஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம்.,மக்களை முட்டாளாக்கப் பார்க்கிறது காங்கிரஸ்- பியூஸ் கோயல்\nஐபிஎல் 2019-கிங்ஸ் லெவன் பஞ்சாப் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு- வருண் சக்கரவர்த்தி அறிமுகம்\nமூடப்பட்ட வான்வெளியை ஒரு மாதத்துக்கு பின்னர் திறந்தது பாகிஸ்தான்\nகேது திசை காலத்தில் ராஜபதி கைலாசநாதரை வணங்குங்கள்\nபாத்ரூம் எப்படி அமைய வேண்டும் எந்த திசையை பார்த்து குளித்தால் நன்மை\nபணம் வீட்டில் தங்குவதற்கு வாஸ்து சொல்லும் வழிகள்\nவைகாசி மாத இராசி பலன்கள்\nபுத்தாண்டு ராசி பலன்கள் - 2017\nமங்களகரமான மார்கழி மாத ராசி பலன்கள்\nமணிக்கட்டு வரிகளில் இவ்வளவு விஷயம் உள்ளதா\nதிருமணத்திற்கு முன்னர் எத்தனை பொருத்தம் பார்க்கவேண்டும்\nஉங்கள் ராசியின் உண்மையான பலம் என்னவென்று தெரியுமா\nஉங்கள் கையில் இந்த ரேகைகள் இருக்கா அப்ப நீங்கள்தான் ரொம்ப அதிர்ஷ்டசாலி பாஸ்\n அதை வெச்சு சூப்பரான விடயத்தை தெரிஞ்சிக்கலாம்\nகடன் தீர்க்க உகந்த நாட்கள் - 2016 -மைத்ர முகூர்த்தம்\nவீட்டில் குபேரன் இருக்கும் இடம்\nஆவணி மாத ராசி பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/10/blog-post_634.html", "date_download": "2019-06-25T10:09:16Z", "digest": "sha1:YX3WMPBCLTYQDTLTBWNQANOINMNKLUNQ", "length": 41921, "nlines": 154, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விஷேட தேவையுடையோர்க்கு, கரம்கொடுக்கும் அல் - ஜன்னாஹ் (மரணம் வரை வழிகாட்ட தயாரென அறிவிப்பு) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிஷேட தேவையுடையோர்க்கு, கரம்கொடுக்கும் அல் - ஜன்னாஹ் (மரணம் வரை வழிகாட்ட தயாரென அறிவிப்பு)\nஉலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சோதனைகளால் சோதிக்கப்படுகின்ற நிலையில், விஷேட தேவையுடைய பிள்ளைகள் மூலம் அவர்களின் பெற்றோர் சோதிக்கப்படுகின்றார்கள். இவ்வாறான பிள்ளைகளைப் பெற்றோர் அவர்களுக்கான வழிகாட்டல்களை வழங்க, கல்வியைக் கொடுக்க முடியாமல் நிர்க்கதியான நிலையிலேயே இருக்கின்றனர்.\nஅந்த வகையில், விஷேட தேவையுடைய பிள்ளைகளின் பெற்றோர், இறைவனால் தமக்கு வழங்கப்பட்டுள்ள சோதனையில் வெற்றி பெற்று, உயர்ந்த சுவர்க்கத்தை அடைய சேவை புரியும் நன்னோக்கத்துடன் அஷ்-ஷெய்ஹ் ஸப்ரி ��ஸ்லீம் அவர்களால் 2018 மார்ச் 14 ஆம் திகதி, ஒரேயொரு கண்பார்வையற்ற மாணவரைக் கொண்டு “அல்-ஜன்னாஹ் நிலையம்” ஆரம்பிக்கப்பட்டது.\nவாய் பேச முடியாத, கண் பார்வையற்ற, மூளை வளர்ச்சி குன்றிய, விஷேட தேவையுடைய பத்து மாணவர்கள் தற்போது இங்கு கல்வி பயில்கின்றனர். விழிப்புலனற்ற மாணவர்களுக்கு பிரெய்ல் (Brail) முறையிலும், செவிப்புலனற்ற மாணவர்களுக்கு செய்கை மொழி மூலமும் கியூட் முறையிலும் இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றது. ஏனையோர்க்கு விஷேட அணுகுமுறைகள் மூலமும் கற்பிக்கப்படுகின்றன.\n“ஆன்மீக நோக்கத்தை நிறைவேற்றவும், விஷேட தேவையுடையோரின் வாழ்க்கைத் தேர்ச்சி, உடற்பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி என்பவற்றை பூர்த்தி செய்யும் நிலையமாகவும் “அல்-ஜன்னாஹ் நிலையம்” விளங்குகின்றது. அங்கவீனம்/ மாற்றுத் திறனாளர்/ விஷேட தேவையுடையோர்” ஆகிய சொற்பதங்கள் இந்நிலையத்தின் பெயர் பலகையில் பொதிக்கப்படாமல், கௌரவமான முறையில் நோக்கும் வகையில், \"அல்-ஜன்னாஹ் நிலையம் என்றே இங்கு பெயர் இடப்பட்டிருக்கின்றது. மேலும், எதிர்காலத்தில் பொது சமூகத்தின் மத்தியில் இவர்கள் சஞ்சரிக்கும் பொழுதுகளில் ஏற்படக்கூடிய நிலைமைகளை சமாளிக்கும் பக்குவமும் இங்கு வழங்கப்படுகின்றது” என இதன் ஸ்தாபகர் தெரிவிக்கின்றார்.\nஇம் மாணவர்களின் பெற்றோர்களுக்கான முதல் கூட்டம் மே மாதம் 06 ஆம் திகதி வெற்றிகரமாக இடம்பெற்றது. அடுத்து ஒக்டோபர் 01 ஆம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு ஒக்டோபர் 03 ஆம் சிறுவர் தின நிகழ்ச்சியொன்றும் கல்வி அமைச்சு வழங்கிய தொனிப்பொருளிலேயே சிறப்பாக இடம்பெற்றது. வழிகாட்டல்களற்ற விஷேட தேவையுடைய மாணவர்களுக்கு மரணம் வரை வழிகாட்ட இதன் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் தயாராக இருப்பதாகவும், அவ்வாறான மாணவர்கள் கட்டாயம் உடன் இணைந்துகொள்ளுமாரும் இவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். \"அல்-ஜன்னாஹ்\" - இது விஷேட தேவையுடையோர்க்கான சுவர்க்கம்.\nஅஷ்-ஷெய்ஹ் சப்ரி தஸ்லீம் (இஹ்ஸானி) - ஸ்தாபக தலைவர்\nஎம்.ஜே.எம். ருஷ்தீன் (J.P) – செயலாளர்\nஎம்.என்.எம். இஷாம் (J.P) – பொருளாளர்\nமுகவரி: 49/12, தக்கியா வீதி, போருதோட்ட, கொச்சிக்கடை\nதொடர்புகளுக்கு: அஷ். சப்ரி தஸ்லீம் – 0752223370, 0771001518\nPosted in: கட்டுரை, செய்திகள்\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணி���்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.kilinochchinilavaram.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-25T10:33:49Z", "digest": "sha1:TXKORH4BRM7DHZOJZBLOJEJO573VT7YJ", "length": 5806, "nlines": 66, "source_domain": "www.kilinochchinilavaram.com", "title": "கிளிநொச்சி விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் பலி! | kilinochchinilavaram", "raw_content": "\nHome கிளிநொச்சி கிளிநொச்சி விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் பலி\nகிளிநொச்சி விபத்தில் ஸ்தலத்தில் ஒருவர் பலி\nயாழ்ப்பாணம், முகமாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வேன் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிபத்தில் காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொலிஸ் அதிகாரி என்.எல்.ஐயதிலக்க தெரிவித்தார்.\nஇன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுகமாலை, ஏ09 வீதியில் போக்குவரத்து பொலிஸார் டிப்பர் வாகன மொன்றை இடைமறித்து சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.\nஇதன்போது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தினை நோக்கி வந்து கொண்டிருந்த வேன் ஒன்று தரித்த நின்ற டிப்பரின் பின்பக்கமாக மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nவாகன ஓட்டுனரான மீசாலையை சேர்ந்த நிமலரூபன் எனும் 26 வயது மதிக்கத்தக்க இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.\nஇதில் தென்மராட்சியின் பிரபல வாகன உரிமையாளர் கந்தையா மற்றும் எழாலையை சேர்ந்த சந்திரமூர்த்தி சுபாஸ்கரன் என்ற இருவரும் காயமடைந்தாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகொழும்பில் இருந்து புதிதாக வேன் ஒன்றினை கொள்வனவு செய்து மீசாலைக்கு எடுத்துவரும் வழியிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious articleவெள்ள அனர்தத்தை ஆராய்வதற்காக சபாநாயகர் கரு ஜெயசூரிய கிளிநொச்சி விஜயம்\nNext articleவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று விஜயம்\nகிளிநொச்சி முச்சக்கர வண்டிகளுக்கு ஸ்ரிக்கர்\nகிளி��ொச்சியில் புனித ரமழான் பெருநாள்\nசுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகுதி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\nஉங்கள் செய்திகளையும் கீழ் உள்ள மின்னஞ்சலுக்கு அனுப்பிவையுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20270", "date_download": "2019-06-25T09:43:18Z", "digest": "sha1:GBRNXGN7L2A2IDNYY4IMKIAN6O4YAXUT", "length": 10675, "nlines": 109, "source_domain": "www.tamizhvalai.com", "title": "அரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideஅரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு\nஅரை மணி நேர இடைவெளியில் அதிமுகவினர் ஊர்வலம் – சென்னையில் பரபரப்பு\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், தமிழகத்தின் முதல்-அமைச்சராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் நாள் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.\nஅவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு 2016 செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.\nஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் உள்கட்சி குழப்பம் உருவாகி பல பிரிவுகள் ஏற்பட்டன.\nதற்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இருந்து வருகின்றனர்.\nஇதேபோல், ஜெயலலிதாவின் உயிர்த்தோழியான சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற கட்சியையும், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அண்ணா திராவிட கழகம் என்ற கட்சியையும் தொடங்கியுள்ளனர்.\nஜெயலலிதாவின் 2 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (புதன்கிழமை) அ.தி.மு.க. சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே இருந்து காலை 9.30 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஊர்வலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.\nஇதேபோல், டி.டி.வி.தினகரனை துணை��் பொதுச்செயலாளராகக் கொண்டு இயங்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பிலும் அதே அண்ணா சிலை அருகே இருந்து காலை 10 மணிக்கு அமைதி ஊர்வலம் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅரை மணி நேர இடைவெளியில் 2 கட்சிகளின் ஊர்வலமும் ஒரே இடத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஅ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய 2 கட்சிகளின் ஊர்வலமும் வாலாஜா சாலை வழியாக சென்று மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை சென்றடைகிறது. அங்கு இரு கட்சிகளின் நிர்வாகிகளும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.\nஇதனால், ஊர்வலப் பாதையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.\nமேலும், ஜெயலலிதா நினைவிடத்திற்கு ஜெ.தீபாவும், திவாகரனும் அவர்களது ஆதரவாளர்களுடன் வந்து அஞ்சலி செலுத்த இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\n – ரசிகரின் திறந்த கடிதம்\nஇளைஞர்கள் நிம்மதியாக இருக்க ரஜினி சொல்லும் வழி\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nஅடுத்தடுத்து நடக்கும் பஞ்சாயத்துகள் – டெல்லியில் எழுதப்படுகிறதா அதிமுக வின் எதிர்காலம்\nஇந்தியாவின் 62.3 சதவீத மக்களை அவமதித்த ரஜினி – புதிய சர்ச்சை\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/Tag/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:55:25Z", "digest": "sha1:KNGRDF4GMTPG6IEYDWXKTAMCC5Y2Y4IN", "length": 6118, "nlines": 84, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nபாஜக���ுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது\nபகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி- ஆர்எல்டி கட்சிகளின் கூட்டணியால், இப்போதே பாஜகவுக்கு தோல்விபயம் வந்து விட்டது\nநாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி\nநாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மெயின்புரி தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாதி மூத்த தலைவர் முலாயம் சிங்கும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் ஒரே மேடையில் தோன்றி பிரச்சாரம் மேற்கொண்டனர். உடன் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ். (செய்தி : 6)\nசுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி தனித்துப் போட்டி உ.பி. பாஜக கூட்டணி உடைந்தது\nஉத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த, சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்பிஎஸ்பி), பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது.\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் இன்று மாலை மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்\nஜார்க்கண்ட்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி\nஅமெரிக்காவின் கூடுதல் பொருளாதார தடைகளுக்கு ஈரான் பதிலடி\nரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senkodi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-06-25T09:42:52Z", "digest": "sha1:WK7CRIJDOD7HUZNP2647TO7ENDCZJBBL", "length": 156982, "nlines": 522, "source_domain": "senkodi.wordpress.com", "title": "தமிழ்நாடு | செங்கொடி", "raw_content": "\n49. காலம் - ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங்\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: தரமா\nஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள்\nபுல்வாமா தாக்குதல்: கேள்விகளை எழுப்புவோம்\nகாதலர் தினம்: சமூகத்தையும் காதலிப்போம்\nகாலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nகார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச் சாதிப்போம்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம் ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரின் கைத்தடியே ஆயுதம்\nகற்புக் கொள்ளையன் பி.ஜே.வை முன்வைத்து .. .. ..\nகர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன\nஇந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் (32)\nசெங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் (22)\nதன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்\nமேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு.\nகர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில மூடர்கள். கர்நாடகத்தில் பாஜக வும் காங்கிரசும் வெற்றி பெற முடிவதால், காவிரிச் சிக்கலில் அக்கட்சிகள் கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுப்பதாகவும், தமிழகத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாத நிலை இருப்பதனால்தான் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இந்த அநீதிக்கு பொழிப்புரை வேறு வழங்குகிறார்கள் சில அறிவாளிகள்.\nஎனக்கு ஓட்டுப் போட்டால் பணம் தருவேன் என்று சொல்பவன் ஊழல் பேர்வழியென்றால், எனக்கு ஓட்டுப் போடாவிட்டால் தண்ணீரைத் தடுப்பேன் என்று கூறுபவன் கொலைகாரக் கிரிமினல். அத்தகைய கிரிமினல்களின் தேசியம்தான் பார்ப்பன இந்து தேசியம். பார்ப்பன இந்து மதம் சூத்திரனையும் பஞ்சமனையும் எப்படி நடத்துகிறதோ அப்படித்தான் தமிழகத்தை நடத்துகிறது டில்லி. இது வெறும் தண்ணீர் பிரச்சினை மட்டுமில்லை. தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கொண்டிருக்கும் ஜென்மப்பகை. அதன் விளைவுதான் தமிழகத்தின் மீதான இந்த அவமதிப்பு.\nஆ��ையம் அமைக்கப்படாததால் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றமல்ல. தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவு, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தண்ணீர் திறந்து விடுமாறு பல முறை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் போன்ற எதற்கும் எந்தக் காலத்திலும் கர்நாடக அரசு செவி சாய்த்ததில்லை. இருந்த போதிலும் அவை எதையும் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக உச்ச நீதிமன்றம் கருதியதில்லை. நடவடிக்கை எடுத்ததுமில்லை. அப்படியொரு மானமோ மதிப்போ நீதிமன்றங்களுக்கு என்றைக்கும் இருந்ததில்லை.\n“1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியின் வாயிலில் பஜனை செய்யப்போகிறோம்” என்று கையில் கடப்பாரையை வைத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு வாக்குறுதி கொடுத்தது பாரதிய ஜனதாக்கட்சி. “எந்த அசம்பாவிதமும் நடக்காது” என அன்றைய உ.பி மாநில பாஜக அரசின் முதல்வர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்துக்கு உத்திரவாதம் அளித்தார். இதையெல்லாம் “நம்பி” உச்ச நீதிமன்றம் கடப்பாரை பஜனைக்கு அனுமதி அளித்தது. மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்லாயிரம் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த நீதிமன்ற அவமதிப்புக்கு கல்யாண் சிங் ஒரே ஒரு நாள் தண்டனை பெற்றார்.\nபாபர் மசூதி இடிப்பு என்ற அந்தப் படுபாதகச் செயலின் பயனாக வாஜ்பாயி, மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைவரும் அதிகாரத்தில் அமர்ந்தனர். பாபர் மசூதி இடிப்பு குற்றத்தை சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் என்றோ, மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றோ சொல்வதற்குப் பதிலாக, “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பது எத்தகைய அயோக்கியத்தனமோ அத்தகையதுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் நடவடிக்கையை “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பதும்.\nகோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், தமிழ்ச்சமூகத்துக்கும், நெடிய பாரம்பரியம் மிக்க வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகரிகத்துக்கும் எதிராக இந்திய அரசு இழைத்திருக்கும் அவமதிப்பு குறித்துதான் நாம் கவலை கொள்ளவேண்டுமேயன்றி, ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பார்ப்பனத் திமிரிலும் ஊறி, நாறிக் கொண்டிருக்கும், நீதிமன்றம் என்ற அதிகார நிறுவனத்தின், இல்லாத மதிப்புக்காக அல்ல.\n எனில், இந்தியா எனும் ஒப்பந்தம்\nஇந்தியா என்பது முந்தாநாள் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு. 1947 இல் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். காவிரியும் காவிரிக்கரையில் தழைத்த வேளாண்மையும் மொழியும் கலையும் பண்பாடும் இந்தியாவை விடப் பன்னெடுங்காலம் மூத்த வரலாற்று உண்மைகள். பாரதமாதா ஒரு புனைவு. காவிரி அநீதி என்பது உண்மையின் மீது புனைவு ஆதிக்கம் செலுத்துவதால் நேர்ந்துள்ள அநீதி.\nஇந்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையின்படி, 1947 ஆகஸ்டு 15 க்கு முன், இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் 52% பிரிட்டிஷ் ஆட்சின் கீழும், 28% 550 சமஸ்தானங்களின் கீழும், மீதி இடங்கள் சுயேச்சையான அரசுகள் அல்லது சமஸ்தானங்களின் கீழும் இருந்தன. காவிரி மட்டுமல்ல, கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட எல்லா ஆறுகளும், இப்படி நூற்றுக்கணக்கான ஆட்சியதிகாரங்களின் கீழ் இருந்த நிலப்பரப்புகளின் வழியேதான் பாய்ந்திருக்கின்றன.\nமைசூர் – மதறாஸ் இடையேயான காவிரி ஒப்பந்தம் போலவே, மற்ற ஆறுகளுக்கும் ஒப்பந்தங்கள் பல இருந்தன. அவை அனைத்தும் மதிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் இந்தியா என்ற ஒப்பந்தம் உருவானது. அன்று வேளாண்மையே முதன்மைத் தொழில். அது குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்தது, இனத்தைச் சார்ந்தது என்ற காரணத்தினால்தான், வேளாண்மையையும் நீர்ப்பாசனத்தையும் மாநிலப் பட்டியலில் வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சி.\nநாம் காவிரியின் மைந்தர்கள் பாரதமாதாவின் புத்திரர்கள் அல்ல\nமொழி, இனம் என்ற உண்மைகளை பாரதமாதா என்ற புனைவு வெறுத்தது. மொழிவழி மாநிலம், மொழி உரிமைகள் என்ற கருத்துகள் மீதே பார்ப்பன இந்து தேசியம் நஞ்சைக் கக்கியது. இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது. இவை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலிருந்து நாம் அறியக்கூடிய உண்மைகள். இந்து தேசியவாதிகள் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது கொண்டிருந்த வெறுப்பின் விளைவுதான் பாகிஸ்தான். இருப்பினும் ஆறுகளையும் நீர்ப்பாசனத்தையும் அரசியல் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் வைக்க நேர்ந்தது அவர்கள் மீது சுமத்தப்பட்ட தவிர்க்கவியலாதவொரு நிர்ப்பந்தம்.\nபல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாந���லப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.\nஅந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செல்லாக் காகிதமாக்கிவிட்டது தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1924 மைசூர் – மதறாஸ் ஒப்பந்தம் தொடராது என்று 1947 க்கு முன் ஒருவேளை கூறப்பட்டிருந்தால், இந்தியாவை விட காவிரி முக்கியம் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்திருப்பார்கள்.\nகூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.\nஇருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆகிய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.\nநெறி கெட்ட ஒருமைப்பாட்டை சுமப்பதற்கு தமிழகம் நளாயினி அல்ல\nமீண்டும் சொல்கிறோம். இந்தியா என்பது ஒரு ஒப்பந்தம். பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாயினும், உழைக்கும் வர்க்கத்தினரை பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுத்தவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு எந்தப் புனித நோக்கத்துக்காகவும் நாம் ஒருமைப்பாட்டை விரும்பவில்லை. புருசனை வைப்பாட்டி வீட்டுக்குச் சுமந்து சென்ற நளாயினியைப்போல நாம் தேசிய ஒருமைப்பாட்டை சுமக்கத்தேவையில்லை.\nகல்லானாலும் கணவன் என்ற புனிதக��கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.\n“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.\nஎல்லா ஆறுகளுக்கும் மேலாண்மை வாரியம்\nகடைசியாக 177.25 டி.எம்.சி. தண்ணீரையாவது உத்திரவாதப் படுத்துவதற்கு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோருகிறது. இதனை மறுத்து கர்நாடக அரசின் தலைமைச் செயலர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதுகிறார்:\n“உச்ச நீதிமன்றம் திட்டம் வகுக்குமாறுதான் கூறியிருக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு காவிரி தீர்ப்பாயம் கூறியதும்கூட பரிந்துரைதான், அது உத்தரவல்ல. காவிரி முடிவு அமலாக்க குழு வேண்டுமானால் அமைக்கலாம், அது பேரிடர் காலத்தில் நீர் பகிர்வை நிர்ணயிக்கலாம். ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி என்பதற்கு மேல், கர்நாடகம் தனது எல்லைக்குட்பட்ட உபரி நீரை எப்படி கையாள்கிறது என்பது குறித்துக் கேட்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை. மேலாண்மை வாரியம் என்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று கூறுகிறது கர்நாடக அரசின் அந்தக் கடிதம். கர்நாடக அரசின் கடிதத்தில் கண்டுள்ள கருத்தை சென்ற ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் சொல்லி விட்டது மோடி அரசு. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி.\nமேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. பொதுவான அமைப்பு அணை நீரை மேலாண்மை செய்தால் காவிரி கர்நாடகத்துக்கு சொந்தமான ஆறாக இல்லாமல் நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்று ஆகிவிடும். பற்றாக்குறை என்ற பொய்யும் அம்பலமாகிவிடும் என்பதே கர்நாடக அரசின் எதிர்ப்புக்குக் காரணம். மைய அரசும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை பிறழ்வதற்கு என்ன காரணம் ஏன் தமிழகத்துக்கு மட்டும் தனி நீதி\nகிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, மகாநதி, நர்மதை, யமுனை, ரவி, பியாஸ் முதலான பல ஆறுகள் ஒரு பொதுவான அமைப்பால் மேலாண்மை செய்யப்படும்போது, அந்த நீதி காவிரிக்கு மட்டும் ஏன் பொருந்த மறுக்கிறது\nபற்றாக்குறையோ, உபரியோ அவற்றை உரிய விகிதத்தில் பகிர்ந்து கொள்வது என்பதுதான் சர்வதேச நியதி. மகாராட்டிரத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணா தீர்ப்பாயம். மராட்டியத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீருக்காக வாதாடும் கர்நாடகம், காவிரியின் உபரி நீரைப் பற்றிப் பேசும் உரிமை தமிழகத்துக்கு கிடையாது என்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.\nசிந்து, ஜீலம், சீனாப் ஆறுகள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் இருப்பதால், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட உபரி நீரைப் பற்றி பாகிஸ்தான் பேச முடியாது என்று இந்தியா கூற முடியாது. பாகிஸ்தானுக்கு இழைக்க முடியாத அநீதியை, தமிழகத்துக்கு இழைக்கிறது இந்திய அரசு.\nஆற்றைப் பிரிப்பதென்பது பருவக் காற்றைப் பிரிப்பதாகும், மழையைப் பிரிப்பதாகும். நிலத்தைத்தான் எல்லையிட்டுப் பிரிக்க முடியுமேயன்றி காற்றையோ, மழையையோ அவ்வாறு பிரிப்பது இயற்கை நியதிக்கே எதிரானது.\nஒருவேளை, கர்நாடகம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகப் போக விரும்பினால் அதனை கன்னட இனத்தின் தன்னுரிமை என்று அங்கீகரிக்கலாம். ஆனால் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகதாயி ஆறுகளைத் தன் விருப்பம் போல அணை கட்டித் தடுக்கும் உரிமையோ, “எங்கள் ஊரில் பெய்த மழைநீர் எனக்குத்தான் சொந்தம்” என்று சொந்தம் கொண்டாடும் உரிமையோ கர்நாடகத்துக்குக் கிடையாது. ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் அத்தகைய உரிமையை சர்வதேச விதிகள் அனுமதிக்கவில்லை.\nஒரு தனிநாட்டின் அரசு இழைக்க முடியாத அநீதியை டில்லியின் துணையுடன் கர்நாடகம் இழைக்கிறது. தமிழகம் தன்னுரிமை கோருவதற்கு முன்னரே, பிரிவினையை இந்தியா அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.\nகர்நாடகம் பற்றாக்குறை மாநிலம் என்பது பொய்\nகாவிரி நீர்ப்பிரச்சனை என்பது தண்ணீர் பற்றாக்குறை தோற்றுவித்த குழாயடிச் சண்டையல்ல. கர்நாடகம் நீர்வளம் குறைந்த மாநிலமும் அல்ல. தனது அநீதியான தீர்ப்பை நியாயப்படுத்தம் பொருட்டும், தமிழகத்தின் தண்ணீர் பங்கைக் குறைக்கும் பொருட்டும், நீர்வளம் கொழிக்கும் அந்த மாநிலத்தை தண்ணீருக்குத் தவிக்கும் மாநிலம் போல சித்தரிக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, மகதாயி, காவிரி உள்ளிட்ட பல ஆறுகளிலிருந்து கர்நாடகத்துக்கு கிடைக்கின்ற சராசரி நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு 1690 டி.எம்.சி. கர்நாடகத்தில் துங்க பத்திரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஹொஸ்பேடே நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 132 டி.எம்.சி. கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமாட்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 120 டி.எம்.சி. இவை இரண்டு எடுத்துக் காட்டுகள் மட்டுமே. இன்னும் காவிரியில் கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பல அணைக்கட்உகள். தமிழகத்திலோ ஆகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரின் கொள்ளளவே 93 டி.எம்.சி தான். அடுத்த பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகரின் கொள்ளளவு 33 டி.எம்.சி. மற்றவையெல்லாம் சிறிய அணைகள். நிலத்துக்கு மேல் இருக்கும் இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தமிழகத்தின் நிலத்துக்கு அடியில் பெரும் நீர்வளம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nகீழ்ப்பகுதி உரிமையை மேல் பகுதி தடுத்தால், அதன் பெயர் அணைக்கட்டு அல்ல, திருட்டு\nதென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மழை அபரிமிதமாகப் பொழிகிறது. மலையின் கிழக்குப்புறம் இருக்கும் ���மிழகம் மழை மறைவுப்பகுதியாகிவிட்ட போதிலும், சமவெளியான தமிழகத்தை நோக்கி அந்த மழைநீர் ஆறுகளாக ஓடிவருகிறது. மேற்கு நோக்கி ஓடும் கர்நாடகத்தின் ஆறுகள் சுமார் 2000 டிஎம்சி தண்ணீரை அரபிக்கடலுக்கு கொண்டு சேர்க்கின்றன. கிழக்கு நோக்கி ஓடி வரும் ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்றவைதான் தமிழகத்திலும் ஆந்திரத்திலும்சமவெளிப்பகுதியின் விவசாயத்துக்கு ஆதாரமாகின்றன.\nதண்ணீர் மலையிலிருந்து சமவெளிக்கு இறங்குவது இயற்கை விதி. அதனை இறங்க விடாமல் தலைப்பகுதியிலேயே ஆற்றைத் தடுத்து நிறுத்துகிறது கர்நாடக அரசு. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, இயற்கைக்கும் பல்லுயிர்ச்சூழலுக்கும் எதிரான வன்கொடுமை.\nஆற்றின் தலைப்பகுதிகளைக் காட்டிலும் கீழேயுள்ள சமவெளிப் பகுதிகளில் விவசாயம் செழிப்பதென்பது உலகெங்கும் காணப்படும் நியதி. ஆற்றின் கரையோரம் உள்ள நாடுகள் வேளாண்மையில் முன்னேறியிருப்பதும், பின்தங்கிய நாடுகள் புதிதாக வேளாண்மையைத் தொடங்கும்போது தண்ணீர்ப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றுவதும் இயல்பே.\nஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ளவர்களுக்கான பயன்பாட்டு உரிமையை (Lower riparian right) அணைகள் கட்டுவதன் மூலம் மேல் பகுதியில் உள்ளவர்கள் பறித்து விட முடியும் என்ற காரணத்தினால்தான், எல்லா நதிநீர் ஒப்பந்தங்களிலும் தலைப்பகுதியில் உள்ளவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதுதான் சர்வதேச நியதி. சிந்து நதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீதான கட்டுப்பாடுகள்தான் அதிகம். 1924 ஒப்பந்தத்தில் மைசூர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அத்தகையவையே. இது தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை, மேல் பகுதியில் இருக்கும் கர்நாடகம் திருடிக்கொள்ளாமல் இருப்பதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு.\n“நியாயமான பகிர்வு” என்ற நீதிமன்றத் தீர்ப்பில் மறைந்திருக்கும் அநியாயம்\nஆற்றின் மேல் பகுதியில் உள்ள நாடுகள், கீழே உள்ள நாடுகளுக்குரிய தண்ணீரை அபகரிக்க நினைக்கும்போது, அவர்கள் ஹெல்சிங்கி விதிகள் வலியுறுத்தும் Lower riparian right என்பதைப் புறந்தள்ளி, நியாயமான பகிர்வு (equitable sharing) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார்கள். “நியாயமான” என்ற சொல்லை வலியவனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் தனது நலனுக்கு ஏற்ப வளைத்து வி��க்கம் சொல்லிக்கொள்ள இயலும் என்பதே இதற்குக் காரணம்.\nஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் பின்தங்கிய நாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, அவர்களின் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்படும்போது என்ன செய்வது என்ற கேள்விக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் இருப்பவர்களின் நலனுக்கு பாரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒரு சமரசத் தீர்வை எட்டுவது என்பதே அந்தத் தீர்வு. இத்தகையதொரு தீர்வினை எட்டும்பொருட்டுத்தான் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்காத (causing no significant harm) நீர்ப்பகிர்வு முறை என்ற கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது.\nஹெல்சிங்கி விதிகளைப் பின்பற்றவில்லையெனினும், மேற்கண்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் பட்சத்தில், டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடியை உத்திரவாதம் செய்யும் விதத்திலும், சம்பாவுக்கு அதிகத் தீங்கு ஏற்படாத வண்ணமும் நீர்ப்பகிர்வு இருந்திருக்கும். மாறாக, கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நோக்கத்துக்காகத்தான் equitable sharing என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது.\nதீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, குடிநீர்த்தேவையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழகத்தின் ஒதுக்கீட்டில் 14.75 டி.எம்.சி யைக் குறைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஒப்பந்த விதிகளை மீறி, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அடுக்கடுக்காக அணைகள் கட்டிக்கொண்டதையும், ஒப்பந்தத்துக்கு விரோதமாக பாசனப்பரப்பை பன்மடங்கு விரிவு படுத்திக்கொண்டதையும், அதன் விளைவாக டெல்டாவின் பாசனப்பரப்பு சுருங்கி வருவதையும், தண்ணீரின்றி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.\nபருவ மழையும், அதன் காரணமாகப் பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரும்தான் வேளாண்மையின் விதைப்புப் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. எனவேதான், ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள நாடுகள் தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டு, பருவம் தவறித் தன் விருப்பம்போலத் திறந்து விடுவதை சர்வதேச விதிகள் அனுமதிப்பதில்லை. ஜீலம் நதியின் துணை நதியான கிஷன்கங்காவில் நீர்மின்நிலையம் அமைக்கிறது இந்தியா. அந்த நீர்மின் நிலையம் ஆற்றின் இயல்பான நீரோட்டத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று ஆட்சேபிக்கிறது பாகிஸ்தான் அரசு. நடுவர் மூலம் தீர்த்துக்கொள்ளலாமென்று பாகிஸ்தானிடம் சமரசம் பேசுகிறது மோடி அரசு.\nஆனால் காவிரித் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு பதில் கூட மோடியிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை.\nபாகிஸ்தான் இருக்கட்டும். ராஜஸ்தானுக்கு வருவோம். ராஜஸ்தானும் அரியானாவும் ரவி, பியாஸ், சட்லெஜ் படுகையைச் சேர்ந்த மாநிலங்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தி கால்வாய் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் கால்வாய் வழியே வழியே 8.6 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரும், பக்ரா கால்வாய் வழியே 1.5 MAF தண்ணீரும் கங்கைக் கால்வாய் வழியே 1.1 MAF தண்ணீரும் ராஜஸ்தானுக்குப் பாய்கின்றன. இவையன்றி யமுனையும் ராஜஸ்தனில் பாய்கிறது.\nஅரியானா யமுனைப் படுகையில் இருக்கும் மாநிலம். அரியானாவுக்கு 5.6 MAF தண்ணீர் யமுனையிலிருந்து கிடைக்கிறது. கூடுதலாக சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா அணையிலிருந்து, அந்த ஆற்றின் படுகையிலேயே இல்லாத அரியானாவுக்கு 4.33 MAF தண்ணீர் போகிறது. இவையன்றி கக்கர் ஆற்றிலிருந்து 1.1 MAF தண்ணீர் கிடைக்கிறது. இதற்கும் மேல் சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய் மூலம் ஆண்டுக்கு 1.88 MAF தண்ணீர் வேண்டும் என்று அரியானா கோருகிறது. பஞ்சாப் மறுத்து வருகிறது. ரவி – பியாஸ் நதிநீர் வழக்கு எனப்படும் இவ்வழக்கில் அரியானாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.\nமேற்கண்ட இந்த இரு மாநிலங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 1954 இல் 3360 கி.மீ வலைப்பின்னலாக உருவாக்கப்பட்ட பக்ரா கால்வாய் மூலம் மட்டும் அரியானாவில் ஏறத்தாழ 35 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 1983 இல் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி கால்வாய் மூலம் மட்டும் ராஜஸ்தானில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பாலை நிலம் சோலையாக்கப்பட்டிருக்கிறது.\nஇங்கே தஞ்சை பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டப் பகுதிகள் முழுவதும் சுமார் 25,000 கி.மீ நீளத்துக்கு மேல் குறுக்கு நெடுக்காக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்கள் இந்திய அரசால் உருவாக்ப்பட்டவை அல்ல. சோழர் காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக்காலம் வரை நமது உழவர்களால் உருவாக்கப்பட்டவை.\n“தென்னிந்தியாவில் 10,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. வேளாண் சமூகத்தின் தகவ��் தொடர்புக்கான மொழியின் தொடக்கக் கூறுகள் அப்போதே உருவாகியிருக்க வேண்டும்” என்று திராவிட மொழிகளின் தொன்மையைப் பற்றிக் கூறுகிறார் பரோடாவில் உள்ள மொழியியல் ஆய்வுக்கழகத்தின் இயக்குநர் கணேஷ் என் தேவி.\nஇந்து – இந்தி தேசியத்தின் சமூக அடித்தளமாக விளங்கும் அரியானாவிலும் ராஜஸ்தானிலும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தென்னிந்தியாவின் நெற்களஞ்சியத்துக்குத் தீ வைத்துக் கருக்கிப் பாலைவனமாக்குவதற்குக் காரணம் தமிழகத்துக்கு எதிராக டில்லி கொண்டிருக்கும் வன்மம் அன்றி வேறென்ன\nகாவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் \nரவி, சட்லெஜ் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் ஆதரவாகப் பரிந்து தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம், காவிரியில் பல ஆயிரம் ஆண்டுகாலப் பயன்பாட்டு உரிமை கொண்ட தமிழகத்தின் பங்கை வெட்டிச் சுருக்குகிறது. பற்றாக்குறை காலப் பகிர்வு குறித்து வேண்டுமென்றே மவுனம் சாதிக்கிறது.\n“பக்ராவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிடில், இந்த உத்தரவினால் எந்தப்பயனும் இல்லை” என்று காவிரி தீர்ப்பாயம் வலியுறுத்திச் சொல்லியிருப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டு, “ஒரு அமலாக்கத் திட்டம் உருவாக்குங்கள்” என்று பொதுவாகச் சொல்லி தீர்ப்பை அமலாக்காமல் இருப்பதற்கு திட்டம் வகுத்துக் கொடுக்கிறது.\nகாவிரி நீர் இல்லாமல் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, அதன் விளைவாக கழிமுகப் பகுதியெங்கும் கடல்நீர் உள்ளே வந்து, குடிநீரே இல்லாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் அபரிமிதமாக இருப்பதால், தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சி யைக் குறைப்பதாக தீர்ப்பு வழங்குகிறது. காவிரி ஒன்றை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மழை மறைவுப் பகுதியான தமிழகத்திடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி, மழை வளம் மிகுந்ததும், கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, மகதாயி, காவிரி என எண்ணற்ற நதிகள் பாயும் மாநிலமுமான கர்நாடகத்துக்கு வழங்கலாமெனச் சொல்லும் நீதிமன்றத்திடம் என்ன வகையான நீதியை எதிர்பார்க்க முடியும்\nகாவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் ஒப்பிடத்தக்கவை. சட்டவிரோதமாக பாபர் மசூதி இடிக்��ப்பட்டதை, தனது தீர்ப்பின் வாயிலாக சட்டபூர்வமாக்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. காவிரியில் 1924 முதல் ஐம்பதாண்டுகள் ஒப்பந்தம் இருந்தது. ஒப்பந்தம் முடியுமுன்னரே அதனை மீறி அணை கட்டத்தொடங்கியது கர்நாடக அரசு. கடந்த ஐம்பதாண்டுகள் கர்நாடக சட்டமீறலின் ஆண்டுகள். இதுகாறும் கர்நாடக அரசு மேற்கொண்ட சட்டமீறல்கள்தான் இனி சட்டம் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.\nதீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், கர்நாடகம் இதையாவது இனி அமல்படுத்தித்தானே தீரவேண்டும் என்று சிலர் பாமரத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை சேர்த்து வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த இறுதித் தீர்ப்பு என்பது இப்போதுதான் அவர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.\nஇனப்பகையை விதைக்கும் பார்ப்பன தேசியம்\nபிரித்தாளும் சூழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தை விட மூத்தது பார்ப்பனியம். படிநிலை சாதியமைப்பின் கோட்பாட்டைப் பயன்படுத்தி பிளவையும் மோதலையும் உருவாக்கும் கலையை அது இனங்களுக்கு இடையேயும் பயன்படுத்துகிறது. சாதிப்பிளவில் ஆதாயம் பெறுகின்ற சாதிகளைப் போலவே, இனப்பகையிலும் சில இனங்கள் தற்காலிக ஆதாயம் பெறத்தான் செய்யும். காவிரிச் சிக்கலில் பார்ப்பன தேசியம் விட்டெறிந்த எலும்பைக் கர்நாடகம் கவ்வியிருக்கிறது.\nபன்னாட்டு முதலாளிகளும் பனியாக்கள் மார்வாரிகளும் பெங்களூருவைப் பங்கு போட்டு விழுங்கிக் கொண்டிருக்க, தமிழனை எதிரியாகக் காட்டி கன்னட இனவெறியை தூண்டப்படுகிறது. பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, கர்நாடகத்தில் முஸ்லீமின் இடத்தில் வைக்கப்பட்டிருப்பவன் தமிழன்.\nஇனம், மொழி, மதம், சாதி அடிப்படையில் சக மனிதனுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதே பார்ப்பனியத்தின் இந்து தேசிய உணர்வு. நாம் சக இனத்தின் மீதான வெறுப்பிலிருந்து தமிழினத்தின் உரிமையைக் கோரவில்லை. பார்ப்பன தேசியத்தை வெறுக்கிறோம். அதன் மொழி, இன ஆதிக்கத்துக்கு எதிராக சமத்துவத்தைக் கோருகிறோம்.\nபார்ப்பன தேசியவாதிகளும் தமிழகத்தை வெறுக்கிறார்கள். சமஸ்கிருதத்தால் விழுங்க முடியாத மொழி தமிழ் என்பதால் ஏற்பட்ட வரலாற்றுப் பகையுணர்ச்சியில் தொடங்கி, “இந்தியனாய் இருந��து கொண்டு இந்தி தெரியாமல் இருக்கிறாயா” என்று எரிச்சலடையும் வட இந்திய உளவியல் வரை இந்த வெறுப்பு பல தளங்களில் இயங்குகிறது. அதுதான் தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை தீண்டத்தகாததாகக் கருத வைக்கிறது. தீண்டாச்சேரிக்குள் பார்ப்பான் நுழைவதைத் தீய சகுனமாகக் கருதும் தலித் மக்களைப் போலவே, பாரதிய ஜனதாவின் நுழைவைத் தமிழகம் வெறுக்கிறது.\nதமிழ் மக்களின் மனத்தை வெல்ல முடியாது என்பது பாரதிய ஜனதாவுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். அதனால்தான் இந்தக் கோட்டைக்குள் நுழைவதற்கு பல டிரோஜன் குதிரைகளை அவர்கள் உருவாக்கினார்கள், இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.\nகாஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காக இந்திரா காந்தி செய்த முறைகேடுகளின் விளைவாகத்தான் அங்கே 90 களில தனிநாடு கோரிக்கை தீவிரம் பெற்றது. அங்கே இந்திரா செய்தவற்றைத்தான் இன்று தமிழகத்தில் பாரதிய ஜனதா முயற்சித்துப் பார்க்கிறது.\nமேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்களுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத்.\nஇந்தியா என்பது ஒரு நாடே அல்ல என்றான் ஏகாதிபத்திய வெறியனான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். பாரதிய ஜனதாவுக்கோ அகண்ட பாரதம்தான் கனவு. ஆனால் கோல்வால்கரின் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி, சர்ச்சிலின் கனவை நிச்சயம் நனவாக்கி விடும்.\nபுதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018\nFiled under: கட்டுரை | Tagged: அணைகள், ஒப்பந்தம், கன்னடம், காவிரி, காவிரி உரிமை, காவிரி மேலாண்மை வாரியம், காவேரி, தன்னுரிமை, தமிழ்நாடு, தேசிய ஒருமைப்பாடு, நீர் பற்றாக்குறை, பாஜக, பிரிவினை, மத்திய அரசு, மோடி |\t1 Comment »\nகோவை ஃபாரூக்: இரண்டு முனையிலும் முன்னேற்றமில்லை\nகடந்த 16/03/2017 அன்று இரவு திராவிடர் விடுதலைக் கழக செயற்பாட்டாளர் தோழர் ஃபாரூக் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இரண்டு வாரங்களைக் கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் அடங்கவில்லை. அந்த அளவுக்கு அந்தப் படுகொலையின் தாக்கம் இருக்கிறது. முதலில், ஒரு பெரியாரிய செயற்பாட்டாளரை இஸ்லாமிய மதவாதிகள் கொல்லத் துணிவார்களா எனும் கேள்வி முதன்மையானது. அடுத்து, இந்தப் படுகொலையின் பிறகான எதிரொலிப்புகள் இஸ்லாமிய இயக்கங்களிடமிருந்தும், பெரியாரிய, இன்னும்பிற சமூக இயக்கங்களிலிருந்தும் மிக நிதனாமான, உணர்ச்சிவயப்படாத அணுகுமுறை. இந்தக் கோர நிகழ்வின் மெய்யான காரணம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. என்றாலும், சிலர் சரணடைந்திருக்கிறார்கள், சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதன் வாயிலாக இஸ்லாமிய மதவெறி இதில் பெரும் பங்காற்றியுள்ளது என்பது வெளிப்படையாகிறது.\nதமிழகத்தில் செயல்படும் இஸ்லாமிய இயக்கங்கள் இந்த மதவெறியை எவ்வாறு உள்வாங்கியிருக்கின்றன அல்லது எவ்வாறு அறிந்து கொண்டிருக்கின்றன என்றால் அவைகளின் செயல்பாடுகள் அவ்வாறு இல்லை என்பதை நிரூபிக்கின்றன. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், இஸ்லாத்தை அறியாதவர்களின் செயல் என்பதை பதிய வைப்பதிலேயே அவை உறைந்திருக்கின்றன. மட்டுமல்லாது, இந்த இரண்டு வாரங்களில் பெரியாரிய இயக்கங்களும் இஸ்லாமிய இயக்கங்களும் உருவாக்கியிருந்த இணக்கமான சூழலை குலைக்கும் விதமாக ஒரு இஸ்லாமிய அமைப்பு வீடியோவை வெளியிட்டிருக்கிறது. இது எந்த நோக்கத்தை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது என்பதை நுணுகிப் பார்க்கும் தேவை ஏற்பட்டிருக்கிறது.\nஇஸ்லாமிய மதவெறி என்பது இல்லாத ஒன்றா இஸ்லாத்தின் தொடக்க காலத்திலிருந்தே இந்த மதவெறி வெறியாட்டம் போட்டுக் கொண்டு தான் இருந்திருக்கிறது. தன்னை எதிர்த்து விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்காக அபு அபக் எனும் முதியவரையும், அஸ்மா பின் மர்வான் எனும் பெண் கவிஞரையும் கொடூரமாக கொலை செய்வதற்கு ஏவியவர் தான் முகம்மது நபி. இஸ்லாமிய ஆட்சி இருக்கும் நாடுகளில் அரசு இது போன்ற படுகொலைகளை வெகு எளிதாக செய்து கொண்டிருக்கிறது. பக்கங்கள் கொள்ளாத அளவுக்கு அந்த அட்டவணை நீண்டு செல்லும். அரசுக்கு வெளியே தனிப்பட்டவர்கள், இயக்கங்கள் செய்யும் அச்சுறுத்தல்களும், முடக்கங்களும் துயரங்களும் கொலைகளும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானி���் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி போன்றோர் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். தமிழகம் என்று எடுத்துக் கொண்டாலும் குமரி மாவட்டம் தக்கலையில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், புதுக்கோட்டையில் அலாவுதீன், நெல்லையில் துராப்ஷா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய முகம்மது நபி தொடங்கி இன்றைய கும்பல்கள் வரை அனைவரும் இஸ்லாத்தை அறியாதவர்கள் என்று மேம்போக்காக கடந்து சென்றால் இஸ்லாம் என்பதில் என்ன மிச்சமிருக்கும் இஸ்லாத்தின் தொடக்க காலத்திலிருந்தே இந்த மதவெறி வெறியாட்டம் போட்டுக் கொண்டு தான் இருந்திருக்கிறது. தன்னை எதிர்த்து விமர்சனம் செய்கிறார்கள் என்பதற்காக அபு அபக் எனும் முதியவரையும், அஸ்மா பின் மர்வான் எனும் பெண் கவிஞரையும் கொடூரமாக கொலை செய்வதற்கு ஏவியவர் தான் முகம்மது நபி. இஸ்லாமிய ஆட்சி இருக்கும் நாடுகளில் அரசு இது போன்ற படுகொலைகளை வெகு எளிதாக செய்து கொண்டிருக்கிறது. பக்கங்கள் கொள்ளாத அளவுக்கு அந்த அட்டவணை நீண்டு செல்லும். அரசுக்கு வெளியே தனிப்பட்டவர்கள், இயக்கங்கள் செய்யும் அச்சுறுத்தல்களும், முடக்கங்களும் துயரங்களும் கொலைகளும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி போன்றோர் இஸ்லாத்தின் மீதான விமர்சனங்களால் இயல்பான வாழ்க்கையை வாழ முடியாத அளவுக்கு நெருக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள். தமிழகம் என்று எடுத்துக் கொண்டாலும் குமரி மாவட்டம் தக்கலையில் கவிஞர் ஹெச்.ஜி.ரசூல், புதுக்கோட்டையில் அலாவுதீன், நெல்லையில் துராப்ஷா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. அன்றைய முகம்மது நபி தொடங்கி இன்றைய கும்பல்கள் வரை அனைவரும் இஸ்லாத்தை அறியாதவர்கள் என்று மேம்போக்காக கடந்து சென்றால் இஸ்லாம் என்பதில் என்ன மிச்சமிருக்கும் இஸ்லாத்தை அதன் தூ.. .. ..ய வடிவில் பரப்புகிறோம் என்று திரியும் இவர்களின் திரித்தல்கள் சமூகத்தில் என்ன விளைவை ஏற்படுத்தி இருக்கின்றன என ஆய்ந்து பார்க்காதவர்கள் மெய்யில் அந்தக் குற்றங்களை தூண்டியவர்கள் என்பதில் ஐயமொன்றும் இல்லை.\nஅதேவேளை பார்ப்பன மதவெறிக்கு சற்றும் குறைந்ததில்லை இஸ்லாமிய மதவெறி என்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த நினைக்கும் சமூக செயற்பாட்டாளர்களின் செயலும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. தபோல்கர், கல்புர்க்கி போன்றவர்களின் கொலைக்குப் பின்னே இருக்கு பார்ப்பனிய மதவெறியையும், ஃபாரூக் கொலைக்குப் பின்னே இருக்கும் இஸ்லாமிய மதவெறியையும் ஒரே தட்டில் வைத்து எடை போட முடியுமா இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் ஒரு ஒடுக்கப்படும் மதம். இஸ்லாமியப் பெயர் மட்டுமே போதும், அதை தாங்கியிருப்பவர் இயல்பான வாழ்கையை வாழ கூடுதல் சிரமப்பட வேண்டும் என்பது இங்கு யதார்த்தம். சிறுபான்மை இன மக்கள் ஒரு பதட்டத்துடனேயே எப்போதும் இருக்க வேண்டிய சமூகமாக இது இருக்கிறது. ஏனென்றால் இங்கு பார்ப்பனிய மதம் பெரும்பான்மை மதம் எனும் அடிப்படையில் மட்டும் இங்கு தங்கியிருக்கவில்லை. அரசு இயந்திரத்தின் அடி முதல் நுனி வரை கைப்பற்றியிருக்கிறது, அதிகாரத்தில் இருக்கிறது. தங்களுக்கு எதிரானவர்களை நீக்க நினைக்கும் உளவியல் இரண்டு மதத்தினருக்கும் ஒன்றே போல் இருக்க முடியுமா இந்தியாவைப் பொருத்தவரை இஸ்லாம் ஒரு ஒடுக்கப்படும் மதம். இஸ்லாமியப் பெயர் மட்டுமே போதும், அதை தாங்கியிருப்பவர் இயல்பான வாழ்கையை வாழ கூடுதல் சிரமப்பட வேண்டும் என்பது இங்கு யதார்த்தம். சிறுபான்மை இன மக்கள் ஒரு பதட்டத்துடனேயே எப்போதும் இருக்க வேண்டிய சமூகமாக இது இருக்கிறது. ஏனென்றால் இங்கு பார்ப்பனிய மதம் பெரும்பான்மை மதம் எனும் அடிப்படையில் மட்டும் இங்கு தங்கியிருக்கவில்லை. அரசு இயந்திரத்தின் அடி முதல் நுனி வரை கைப்பற்றியிருக்கிறது, அதிகாரத்தில் இருக்கிறது. தங்களுக்கு எதிரானவர்களை நீக்க நினைக்கும் உளவியல் இரண்டு மதத்தினருக்கும் ஒன்றே போல் இருக்க முடியுமா தங்களின் தங்குதடையற்ற அதிகாரத்துக்கு இடையூறு எனும் உளவியலுக்கும், தங்கள் இருப்பே கேள்விக்குறியான சூழலில் அதையும் கெடுக்கும் இடையூறு எனும் உளவியலுக்கும் வேறுபாடு இல்லை எனக் கருதுவோரை எவ்வாறு வகைப்படுத்துவது\nஇன்றைய சமூக சூழலில் கோவை ஃபாரூக் படுகொலை என்னமாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது வட மாநிலங்களோடு ஒப்பிடுகையில் தமிழ்நாடு சமூகநீதி அடிப்படையில் பலமடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறது. அதனால் தான் ஆர்.எஸ்.எஸ் போன்ற சமூக விரோத அமைப்புகள் இங்கு தலைதூக்க முடியாமல் இருக்கிறது. மறுபுறத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிய கள்ளக் குழந்தையான இஸ்லாமிய மீட்டுருவாக்கம் வளைகுடா நாடுகளின் பொருளாதார உதவியாலும், அங்கு அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வேலை பார்ப்பதாலும் இஸ்லாமிய இயக்கங்கள் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வேர்பிடித்து வளர்ந்துள்ளன. இன்னொரு புறத்தில், இஸ்லாமியர்களை எதிரியாக நிலைநிருத்த பார்ப்பனியம் அனைத்து வேலைகளையும் அரசு எந்திரத்தின் உதவியுடன் செய்து வருகிறது. இதே கோவையில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் எனும் பொறுக்கி கொலை செய்யப்பட்ட போது, அவனுடைய சடலத்தை 18 கிலோமீட்டர் தூரத்துக்கு ஊர்வலம் நடத்த அனுமதித்து, அவர்கள் வழியெங்கும் நிகழ்திய சூறையாடல்களையும், வக்கிரங்களையும் அனுமதித்து பாதுகாத்தது. ஆனால் ஃபாரூக்கின் உடலை விரைந்து அடக்கம் செய்ய தேவையானதைச் செய்தது. மட்டுமல்லாது பல இஸ்லாமிய குழுக்களை கருங்காலிகளாக உருவாக்கியும் வருகிறது. உவைசியின் அமைப்பு அம்மாதிரியான கருங்காலி அமைப்பு தானா எனும் ஐயம் இருந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் காலூன்ற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி அமைப்புகள் பகீரத பிரயத்தனம் செய்து வருகின்றன என்பது பாசிச ஜெயா மறைவுக்குப் பின்னரான நிகழ்வுகள் அம்பலமாக்கி இருக்கின்றன. இந்த சூழலில் தான் புதிய தேவை ஒன்று சமூகத்தின் மீது அழுத்துகிறது. பார்ப்பனியம் வெகு மக்களை நெருக்கடிக்குள் தள்ளத் தள்ள தலித்துகளும், சிறுபான்மை மக்களும் ஒன்றிணைந்து வருகிறார்கள். உனா சலோ போராட்டம் அதற்கு மிகச் சிறந்த எடுத்துக் காட்டு. மெரினாவிலும் பேதங்கள் இற்று வீழ்ந்தன. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் நீண்ட காலமாகவே இந்த இணக்கம் இங்கு உண்டு. புரட்சிகர, தலித்திய இயக்கங்கள் இஸ்லாமிய மக்களை தள்ளிவைத்து பார்த்ததே இல்லை. இது போன்ற சமூகச் சூழலில் நிகழ்ந்த ஃபாரூக்கின் படுகொலை யாருக்கு பலனை அளிக்கும் என்று பார்ப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.\nகாவல்துறை இதுபோன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் எப்படி செயல்பட்டிருக்கிறது என்பதற்கு அதன் வரலாறு சான்றாக இருக்கிறது. ஃபாரூக் கொலை வழக்கிலும் அந்த சாத்தியங்களை மறுப்பதற்கில்லை. இந்த வழக்கில் சரணடைந்தவர்கள் கூறிய காரணங்களை உற்று நோக்கினால் இது புலப்படும். முதலில் சரணடைந்தவர் ஃபாரூக்கை அழைத்த தொலைபேசி இலக்கம் இரண்டு நாட்களுக்கு முன்னர் தொலைந்து போன என்னுடைய செல்லிடப் பேசியின் இலக்கம் என்று கூறி சரணடைந்தார். அதன் பிறகு இது குறித்த எந்த தகவலும் காவல்துறையின் பக்கமிருந்து வெளியிடப்படவில்லை. குறிப்பிட்ட இலக்கத்திலிருந்து தான் அழைப்பு சென்றிருக்கிறது என்று வெளியில் எப்படி தெரிந்தது இரண்டாவது கட்டமாக சரணடைந்தவர்கள் காவல்துறை தங்களை துன்புறுத்துவதாகக் கூறி சரணடைந்திருக்கிறார்கள். ஆனால் இந்த விபரங்களெல்லாம் பின்னர் ஊடகங்களிலிருந்து மறைக்கப்பட்டு விட்டன. தற்போது ஆறுபேரிடம் விசாரணை செய்து வருகிறோம் என்று தான் காவல்துறையிலிருந்து தகவல் வெளியிடப்படுகிறது. எனவே, காவல்துறை இந்த வழக்கில் இஸ்லாமியர்களை கைது செய்து விசாரித்து வருகிறது, ஃபாரூக்கின் தகப்பனார் உள்ளிட்ட உறவினர்கள் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் கொடுக்கும் பேட்டிகள், இவைகளை மட்டும் வைத்துக் கொண்டு முடிவெடுக்க விரும்புவோர்கள் சுவாதி கொலை வழக்கு என்ன விதத்தில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்பதை நினைவுபடுத்திக் கொள்ளட்டும்.\nதமிழ்நாட்டில் இளைஞர்கள் பரவலாக இஸ்லாமிய, தலித்திய இயக்கங்களிலிருந்து விடுபட்டு பொதுவெளியில் சமூக அரசியல் கண்ணோட்டத்தில் போராட்டங்களில், நிகழ்வுகளில் கைகோர்த்து வருகிறார்கள். ஃபாரூக்கின் படுகொலை நேரடியாக இதில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே, இதில் உடனடியாக பலனை அனுபவிக்கும் இடத்தில் ஆர்.எஸ்.எஸ் பி.ஜே.பி கும்பல் இருக்கிறது என்பதை மறந்து விடக் கூடாது. இஸ்லாமிய உழைக்கும் மக்களானாலும், இந்து உழைக்கும் மக்களானாலும் மதவெறியின் ‘தொடர்பு எல்லைக்கு’ வெளியே இருக்கிறார்கள். அன்றாட வழிபாட்டு நம்பிக்கைக்கு வெளியே மதம் என்பது பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், பார்ப்பனிய மதவெறியர்களும் இஸ்லாமிய மத வெறியர்களும் அவர்களை மதங்களுக்குள் இழுத்து விடுவதையே தங்களுக்கான வெற்றியாக எண்ணி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஃபாரூக் இதை எதிர்த்துத்தான் செயல்பட்டார். ஃபாரூக்கின் அடையாளம் இது தான். ஃபாரூக் மதவெறியர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டு விட்ட பின்பு அவரின் அடையாளம் என்ன என்பதை மதவெறியர்கள் தீர்மானிக்க நாம் அனுமதிக்கக் கூடாது. அது தான் ஃபாரூக்குக்கு நாம் செலுத்தும் வீர வணக்கம்.\nFiled under: கட்டுரை | Tagged: ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இஸ்லாமிய இயக்கங்கள், இஸ்லாமிய மீட்டுருவாக்கம், இஸ்லாம், உமர் ஃபாரூக், கோவை ஃபாரூக், தமிழ்நாடு, படுகொலை, பாஜக, பார்ப்பனியம், மதம், மதவெறி, முகம்மது நபி, முஸ்லீம் |\t4 Comments »\nநெடுவயல் இன்னொரு மெரினாவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவி பண்டாரங்களைத் தவிர வேறெவரும் அதை ஆதரிக்கவில்லை. அந்த பண்டாரங்கள் கூட நேரடியாக ஆதரிக்க முடியாமல் பசப்பலான சொற்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் அறுவறுக்கத்தக்க காவித் திமிர் வெளிப்படவே செய்கிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அப்படியென்றால் நெடுவயலில் குவிந்திருக்கும் மக்களைக் குறித்து இந்த காவிக் கயவர்கள் கொண்டிருக்கும் கருத்து என்ன ஆளுக்கொரு கருத்தை உமிழ்வது, முன்னுக்குப் பின் முரணாக உளருவது, அபத்தமான பொய்களை அவிழ்த்து விடுவது என மோடியின் கிழிந்து போன கோவணத்தை மறைக்க கடும் முயற்சி செய்து தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nபன்னாட்டு அளவில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த போது அதற்கு ஒப்ப விலையைக் குறைக்காமல் வரிகளை உயர்த்தி மக்களை கொள்ளையடித்தது மோடி அரசு. அதேநேரம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கும் இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையைப் போலவே விலையை வைத்து மக்களை ஏய்த்தன தரகு நிறுவனங்கள். இந்த சட்டப்படியான கொள்ளையை பல்வேறு பொருட்களுக்கும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் தான் மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா என பல்வேறு திட்டங்களை முழக்கினார் மோடி. இதன் ஒரு தீற்றாகத்தான் உள்நாட்டு எரிபொருள் வளங்களை அதிகரிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவின்படி, ஏற்கனவே கண்டறியப்பட்டு சிறிய அளவில் இருக்கிறது, ஆழம், அதிகம், தூரம் அதிகம் போன்ற காரணங்களால் கைவிடப்பட்ட எரிபொருள் வயல்களை தூசி தட்டி எடுத்து தனியார் நிறுவனங்களுக்கு எல்லா சலுகைகளையும், விலக்குகளையும் வாரி வழங்கி களத்தில் இறக்கி விட்டிருக்கிறது மோடி அரசு.\nஉள்நாட்டு எரிபொருள் வளங்களை பயன்படுத்த நினைப்பது சரிதானே என்று டேஷ்பக்த கோயிந்துகள் கேட்கலாம். ஆனால் யார் பயன்படுத்துவது என்றொரு கேள்வி இருக்கிறதே. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த வளங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளையிடுவதன் மூலம் அரசுக்கு கிடைக்கவிருப்பதாய் திட்டமிடப்பட்டிருக்கும் வருவாய் மொத்தம் 14 ஆயிரம் கோடி. நெடுவாசல், காரைக்கால் இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து கிடைக்கவிருப்பது வெறும் 300 கோடி. கோயிந்துகளா, தமிழ்நாடு டாஸ்மாக்கில் மட்டும் ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் வருவாய் 35 ஆயிரம் கோடி. இதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா இதில் இன்னொரு அயோக்கியத்தனமும் இருக்கிறது. அரசுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் அறிக்கை வெளியிடும் மோடி அரசு, இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி மூச்சு கூட விட மறுக்கிறது. நீ கடலை கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டு பேரும் ஊதி ஊதி திண்போம் என்று ஒரு சொலவடை சொல்லுவார்களே அது நினைவுக்கு வருகிறதா இதில் இன்னொரு அயோக்கியத்தனமும் இருக்கிறது. அரசுக்கு இவ்வளவு லாபம் கிடைக்கும் அறிக்கை வெளியிடும் மோடி அரசு, இதன் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதைப் பற்றி மூச்சு கூட விட மறுக்கிறது. நீ கடலை கொண்டு வா, நான் உமி கொண்டு வருகிறேன், இரண்டு பேரும் ஊதி ஊதி திண்போம் என்று ஒரு சொலவடை சொல்லுவார்களே அது நினைவுக்கு வருகிறதா தனியார் நிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கொழுப்பதற்கு, அதன் மூலம் மக்களின் வாழ்வை அழிப்பதற்கு, விவசாய நிலங்களைப் பாலையாக்கி, நிலத்தடி நீரை பாழாக்கி அனைத்து மக்களையும் பிச்சையெடுக்க வைப்பதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா தனியார் நிறுவனங்கள் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து கொழுப்பதற்கு, அதன் மூலம் மக்களின் வாழ்வை அழிப்பதற்கு, விவசாய நிலங்களைப் பாலையாக்கி, நிலத்தடி நீரை பாழாக்கி அனைத்து மக்களையும் பிச்சையெடுக்க வைப்பதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 22 நிறுவனங்களில் 4 மட்டுமே பொதுத்துறை நிறுவனங்கள். மீதமுள்ள 18ம் தனியார் நிறுவங்கள். இந்தப் 18 நிறுவனங்களில் 15 நிறுவங்கள் எந்த முன் அனுபவமும் இல்லாத கத்துக் குட்டி நிறுவனங்கள். இந்த நிறுவனங்கள் தான் கத்துக்குட்டி, வழங்கப்படுள்ள சலுகைகளோ மொத்தமாக கட்டி. இதற்குப் பெயர் உள்நாட்டு வளங்களைப் பயன்படுத்துவதா\nதனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம்.\nஇந்தத் துறையில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்ற தேவையில்லை.\nகூடுதல் வரிகள் நீக்கம், ராயல்டி தொகை குறைப்பு.\nஹைட்ரோ கார்பன் துரப்பண பணிக்காக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு சுங்கவரி நீக்கம்.\nஅரசு நிறுவனத்திடமிருந்து தேவைப்படும் எந்திரங்களை கட்டணமின்றி பெற்று தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.\nதுரப்பணம் செய்யும் போது தனியார் நிறுவனங்களின் செலவு அதிகமானால் அந்த செலவை அரசிடம் பகிர்ந்து கொள்ளலாம். அதற்கு ஈடாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களில் பங்கு என்று நடைமுறையில் இருக்கும் விதியை மாற்றி, தனியார் நிறுவனம் தீர்மானிக்கும் வருவாயின் ஒரு பங்கை பெற்றுக் கொள்வது என்று மாற்றம்.\nஎன்பன போன்ற பல சலுகைகளைப் பெற்றுக் கொண்டு தான் பாஜக வின் நாடாளுமன்ற உறுப்பினரான சித்தேஸ்வரராவ் என்பவருக்கு சொந்தமான ஜெம் லேபரட்ரீஸ் என்னும், எந்த முன் அனுபவமும் இல்லாத நிறுவனம் தான் நெடுவயலில் களம் இறங்கியிருக்கிறது.\nஇது மீத்தேன் எடுக்கும் திட்டம் இல்லை. அந்த அளவுக்கு ஆழமாக தோண்ட வேண்டாம் மேலோட்டமாக கைகளால் தோண்டினால் போதும் என்று கொடூர இசை சவுண்ட்ராஜன் பாட்டு படித்திருக்கிறார். மீத்தேன் என்பது தனிப்பெயர் என்றால் ஹைட்ரோ கார்பன் பொதுப் பெயர். கச்சா எண்ணெய், ஷெல்கேஸ், மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன், பியூபேன், பெண்டேன் எக்சேன், எப்டேன், ஆக்டேன், நோனேன், டெக்கேன் என அனைத்து நச்சுகளுக்கும் பொதுப் பெயர் தான் ஹைட்ரோ கார்பன் என்பது. அதாவது ஹைட்ரஜனுடன் எத்தனை கார்பன் அணுக்கள் சேர்கின்றன என்பதைப் பொருத்து அதற்கு பெயர் மாறுபடும் அவ்வளவு தான்.\nஊரில் இருப்பவர்களை எல்லாம் நீ விஞ்ஞானியா என்று கேட்டுக் கொண்டிருக்கும் பாஜகவின் வேதியியல் விஞ்ஞானிகள் புலம்பிக் கொண்���ிருப்பது போல இது வளங்களை பயன்படுத்துவதல்ல. மக்களை துடிக்கத் துடிக்க கருவறுப்பது. பசுமைப் புரட்சி தொடங்கி இன்று வரை விவசாயத்தை வன்புணர்ச்சி செய்து கொண்டிருக்கிறது இந்திய அரசு. மூன்று லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மானம் தாளாமல் தற்கொலை செய்து மாண்டு போயிருக்கிறார்கள். கொலைக் கருவிகளைக் கையிலேந்திய கழுதைப் புலிகள் கூட்டம் கண்ணில் படும் விலங்குகளையெல்லாம் கொன்று குதறுவதைப் போல இந்தியப் பரப்பின் அனைத்து வளங்களையும் கபளீகரம் செய்து வருகிறது பன்னாட்டு, தரகு முதலாளிகள் கூட்டம். வனங்களை அழித்து, காற்றை மாசுபடுத்தி, நீர்நிலைகளை சாக்கடையாக்கி அழித்த அந்தக் கூட்டம் நிலத்தின் ஆழத்தில் உறங்கும் ஹைட்ரோ கார்பன் எனும் அலாவுதீன் பூதத்தை அதன் எஜமானனாகிய மக்களின் அனுமதியின்றி துளை போட்டு தட்டி எழுப்பப் பார்க்கிறது. மட்டுமல்லாது, அதை மக்களைக் கொல்ல ஏவி விடவும் போகிறது. இதைப் புரிந்ததால் தான் மக்கள் போராடுகிறார்கள். தங்கள் எஜமானர்களான தரகு, பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளை லாபம் குறைந்து விடக் கூடாதே என்பதற்காக காவி வானரங்கள் கலங்குகின்றன.\nஎல்லா வழிகளையும் அடைத்து விட்டு மக்களை எலிகளைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.\nவிவசாயிகளுக்கு கடனுதவி, காப்பீடு என்ற பெயரில் தனியாரின் உர, பூச்சிக் கொல்லி, விதை நிறுவனங்களுக்கு கொட்டிக் கொடுப்பது,\nதொழிலாளர் நலச் சட்ட சீர்திருத்தம் என்ற பெயரில் கூலி அடிமைகளான தொழிலாளிகளை முதலாளிகளிடம் நேரடி அடிமைகளாக பூட்டி விடுவது,\nகருப்புப்பணம், கள்ளப்பணம் ஒழிப்பு என்ற பெயரில் அனைத்து தரப்பு மக்களையும், குறிப்பாக சிறு குறு தொழில் முனைவோரை, தொழிலாளிகளை அவர்களின் வாழ்வாதாரங்களை பறித்து, நிதி நிறுவன முதலாளிகளின் லாபத்திற்காக பிச்சைக்காரர்களைப் போல அலைய விட்டிருப்பது,\nஇருக்கும் உரிமைகளை கேட்டுப் போராடினால் இராணுவம், போலீசைக் கொண்டு எந்தவித ஒழிவுமறைவும் இல்லாமல் மிருகத்தனமாக அடித்து நொறுக்கி ஒடுக்குவது,\nகலாச்சாரம், பண்பாட்டு ஒருமை என்ற பெயரில், ஒற்றுமையாக வாழும் அனைத்து மக்களையும் காவி பயங்கரவாதிகளைக் கொண்டு வெறிபிடித்து பேச வைப்பது, கொடூரக் கொலைகளைச் செய்வது ஆகியவற்றின் மூலம் பிளவுபடுத்தி இரத்தம் குடிப்பது .. .. ..\nஎன்று எல்லா வழிகளையும் அடைத்து விட்டு மக்களை எலிகளைப் போல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது மோடி அரசு.\nஇதோ, நெடுவாசல் போராட்டத்திலும் காவல்துறை குவிக்கப்பட்டு வருகிறது, போராட்டத்தில் நக்சலைட்டுகள், பயங்கரவாதிகள் ஊடுருவல் என்று பாசிச பண்டாரங்கள் கத்தத் தொடங்கி விட்டன. முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் பொம்மையோ ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். எனவே, போராட்டத்தை கை விடுங்கள் என்று எந்த உறுதிமொழியும் இல்லாமல் வாய்மொழியாக ஒப்பித்திருக்கிறார். மெரினா போராட்டத்தின் கடைசி கட்டத்தில் தென்பட்ட அத்தனை அறிகுறிகளும் தொன்பட்டுக் கொண்டிருக்கின்றன. எதிர்மறை படிப்பினையாக இன்னொரு மெரினா கடைசி நாளாக நெடுவாசல் மாறிவிடக் கூடாது. அதேநேரம் ஆண்டுக்கணக்காக தொடரும் கூடங்குளம் போராட்டத்தைப் போலவும் நெடுவாசல் மாறிவிடக் கூடாது.\nதமிழகத்தின் அனைத்து அசைவுகளும் நெடுவாசலை நோக்கி உறையட்டும். இது வேற தமிழ்நாடு என்று காட்டுவோம்.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, ஆர்.எஸ்.எஸ், இயற்கை வளங்கள், எரிபொருள், கச்சா எண்ணெய், கனிமவளம், கார்பன், காவி, காவி பாசிஸ்டுகள், தமிழ்நாடு, தரகு நிறுவனங்கள், நெடுவாசல், பன்னாட்டு நிறுவனங்கள், பாசிசம், பாஜக, பிஜேபி, போராட்டம், மக்கள், மீத்தேன், ஹைட்ரோகார்பன் |\tLeave a comment »\nநெடுவாசலை நீதிமன்றத்தில் தீர்க்க முடியாது\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் விரைவில் பொதுநல வழக்கு தொடரவிருப்பதாக, “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எபினேசர் என்பவர் கூறியிருப்பதாக இன்றைய தமிழ் தி இந்து நாளேட்டில் செய்தி வெளிவந்திருக்கிறது. வழக்கு தொடுப்பதன் விபரீத விளைவு தெரிந்துதான் இந்த இளைஞர்கள் செய்கிறார்களா தெரியவில்லை. வழக்கு தொடுப்பது என்பது நெடுவாசல் மக்களின் போராட்டத்தை தோற்கடிப்பதற்கு மட்டுமே பயன்படும் என்பதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.\nகூடங்குளம் அணு உலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நமக்கு ஒரு பாடம். அணு உலை நிறுவுவது என்பது அரசின் கொள்கை முடிவு. எத்தனை அறிவியல் ஆதாரங்களை அடுக்கினாலும் அதனை நீதிமன்றம் தடுத்திருக்காது. இருப்பினும், ஒரு அணு உலை நிறுவும்போது பின்பற்றப்பட வேண்டிய முறைகள் எதையும் கூடங்குளத்தில் அரசு பின்பற்றவில்லை என்பதால், அவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, இவற்றின் காரணமாக மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சொன்னால், உச்ச நீதிமன்றம் தடை விதிக்கக் கூடும் என்று நம்பி உச்ச நீதிமன்றத்தில் மனுச்செய்யப்பட்டது.\nஉச்ச நீதிமன்றமும் அரசாங்கத்தை கடுமையாக கண்டிப்பதைப் போல பாசாங்கு செய்தது. இதைப் பார்த்து நீதி கிடைத்துவிடும் என்று மக்கள் பலர் நம்பினார்கள். முடிவில் அணு உலைக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மக்களின் முதுகில் குத்தியது உச்ச நீதிமன்றம்.\nகெயில் வழக்கில் நீதி கேட்டு உச்ச நீதி மன்றத்துக்கு சென்ற விவசாயிகளுக்கும் இதே கதி தான் நேர்ந்தது.\nகூடங்குளம், கெயில் அல்லது மீதேன் போன்ற திட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என்று தெரிந்துதான் மத்திய மாநில அரசுகள் இவற்றைக் கொண்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைதான் மத்திய மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இதைத்தான் முன்னேற்றம் என்று எல்லா கட்சிகளும் பேசுகின்றன. மக்களின் விருப்பத்துக்கு விரோதமாக நிலத்தைக் கைப்பற்ற அரசுக்கு அதிகாரம் தரும் வகையில்தான் சட்டங்கள் உள்ளன.\nநீதிமன்றம் என்பது ஏற்கெனவே என்ன சட்டம் உள்ளதோ அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் தீர்ப்பு வழங்கும். காட்சிப்படுத்த தடை விதிக்கப்பட்ட விலங்கு என்று மத்திய அரசின் சட்டம் சொன்னதன் அடிப்படையில்தான் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதனால்தான் சட்டத்தை மாற்று என்று நாம் போராடினோம்.\nதற்போது அமலில் இருக்கும் சட்டங்களின் கீழ், ஹைட்ரோ கார்பன் திட்டத்தையோ, மீதேன் திட்டத்தையோ தடுக்க முடியாது. அரிச்சந்திரனே நீதிபதியாக இருந்தாலும், மேற்கூறிய சட்டங்களின் கீழ் நமக்கு நீதி கிடைக்காது. இந்த நாசகர திட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி வழங்குவது தான் நடக்கும்.\n“நிலத்தடி நீர் குறையக்கூடாது, கழிவு நீர் தேங்க கூடாது, சுற்றுச் சூழல் மாசுபடக்கூடாது” என்று ரொம்பவும் கண்டிப்பாக பேசுவது போல உதார் விட்டு, திட்டத்துக்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும். அதற்குப் பிறகு பாஜக அல்லது அதிமுக அரசுகள் என்ன செய்யும் நீதிமன்றமே சொல்லி விட்டது. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுகிறீர்களா அல்லது போலீசை அன���ப்பவா என்று மக்களை மிரட்டும்.\nஎனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு போடுவது என்பது, கூரைக்கு கொள்ளி வைக்கும் வேலை. இதனை தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் விளைவு ஒன்றுதான்.\nநெடுவாசல் மக்களே, போராட்டத்தை ஆதரிக்கும் தமிழக மக்களே, மாணவர்களே, எச்சரிக்கை\nசிலர் அறியாமையின் காரணமாக நீதிமன்றம் போகலாம், சிலர் விளம்பரம் தேடுவதற்காக நீதிமன்றம் போகலாம், இந்த திட்டத்தை திணிக்கும் நோக்கத்துடன் பாஜக வினரே ஒரு ஆளை செட் அப் செய்தும் நீதிமன்றத்துக்குப் போகலாம். நீதிமன்றத்தில் வழக்கு போடுபவன் அசடா, அயோக்கியனா என்று நாம் கண்டு பிடிப்பது கடினம். அந்த ஆராய்ச்சி நமக்குத் தேவையில்லை. இப்போதுதான் ஜல்லிக்கட்டு கோரிக்கைக்காக தமிழகம் போராடி வெற்றி கண்டிருக்கிறது. நீதிமன்றத்தில் நீதி கிடைக்காமல்தான் மக்கள் மன்றத்தில் போராடி நாம் வெற்றி பெற்றோம். அவ்வாறிருக்கையில் யாரும் இப்படியொரு தவறான முடிவை எடுக்க கூடாது என்பதை வலியுறுத்துகிறோம். “என் தேசம் என் உரிமை” என்ற கட்சியினர் இந்த முடிவைக் கைவிடுவதாக உடனே அறிவிக்க வேண்டும்.\n“எங்கள் நிலம், எங்கள் உரிமை” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள்” “.யாரும் நீதிமன்றத்துக்குப் போகாதீர்கள் மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம் மக்கள் மன்றத்தில் முடிவு செய்வோம்” என்று போராடும் நெடுவாசல் வட்டார மக்கள் ஒரு அறிவிப்பு கொடுக்க வேண்டும். போராட்டத்தை காப்பாற்றுவதற்கும், நிலத்தைக் காப்பாற்றுவதற்கும் இது அவசியம். அவசரம்.\n(அவசியம் கருதி நண்பர்கள் இச்செய்தியினை சமூகவலைத்தளங்களில் பரவலாக பகிருமாறும், பரப்புமாறும் கோருகிறோம்)\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, ஆபத்தான திட்டங்கள், உச்ச நீதிமன்றம், உச்சுக்குடுமி மன்றம், என் தேசம் என் உரிமை, எரிவாயு, தமிழ்நாடு, நீதிமன்றம், நெடுவாசல், பாதிப்பு, பெட்ரோல், போராட்டம், மக்கள், மீத்தேன், விவசாயம், விவசாயிகள், ஹைட்ரோகார்பன், save neduvasal |\t6 Comments »\nகாவிரி: தண்ணீரையும் தாண்டி .. .. ..\n1991க்கு பிறகு காவிரி நீரை முன்வைத்து தற்போது மீண்டும் கும்பல் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. 60 பேரூந்துகள் வரை எரிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள். உடமைகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் காவிரி ஆற்று நீர் பாங்கீட்டு பிரச்சனையை முன்வைத்து நடக்கிறது என்பதைத் தவிர இவைகளுக்கும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை.\nநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, கனத்த இதயத்துடன் அனுப்பி வைக்கப்பட்ட காவிரி நீர் தமிழகத்தை நோக்கி துள்ளலுடன் வந்து சேர்ந்தது. தண்ணீர் கேட்டுப் புலம்பாதீர்கள் என்று ஒரு பைத்தியம் உளறியதைப் பொருட்படுத்தாமல் விவசாயிகளும் கொஞ்சம் ஆறுதல் அடைந்திருந்தார்கள். வீட்டுக் கதவைத் திறந்து விளையாடுவதற்காக தெருவுக்குச் செல்லும் ஒரு மழலையின் மகிழ்வுடன் நடந்திருக்க வேண்டிய இது, கடந்த சில பத்தாண்டுகளாக கருவி வைத்து செய்யப்படும் பிரசவம் போல் இரு பக்கத்தையும் பதைக்க வைத்துக் கொண்டிருக்கிறது.\nகன்னட ஊடகங்களைப் பொருத்தவரை இராமேஸ்வரத்தில் கன்னடர்கள் தாக்கப்பட்டதின் எதிர்வினை தான் கர்நாடகாவில் நடக்கும் வன்முறை என திரும்பத் திரும்ப கூறிக் கொண்டிருக்கின்றன. குஜராத்தில் நடத்தப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதல்களுக்கு கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு தான் காரணம் என் கூறப்பட்டதைப் போல் ஆபத்தானதாகவும், அறுவறுக்கத் தக்கதாகவும் கன்னட ஊடகங்களின் இந்தப் பிரச்சாரம் அமைந்திருக்கிறது.\nஆர்.எஸ்.எஸ் ம் அதன் அரசியல் அமைப்பான பாஜக வும் அதிகாரத்தைப் பெறுவதற்கு கலவரம் நடத்தி மக்களை, உடமைகளை அழிப்பதையே வழிமுறையாக கொண்டிருக்கிறது. இப்போதும் கன்னடத்தில் அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்பன மயமாக்கப்பட்ட அரசு எந்திரம், சிறிதும், பெரிதுமாக துணை போகும் ஓட்டுக் கட்சிகள். பின்னொட்டுகளாக பிராந்திய தேசிய வெறிக் கட்சிகள் ஆகியவைகளைக் கொண்டு திட்டமிட்டு, தன்னை மறைத்துக் கொண்டு, இரத்தத்தை நிலத்தில் பாயவிட்டு தன் அதிகாரத்தை அறுவடை செய்து கொண்டிருக்கிறது.\nசரியான நேரத்தில் தலையிட்டு, பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய கடமையும், பொறுப்பும் கொண்ட பாசிச மோடி இதில் நான் தலையிட மாட்டேன் என்கிறார். பிரச்சனை ஏற்பட்டுவிடாமலும், உரிமையை விட்டுக் கொடுக்காமலும் நிலைமையைக் கையாள வேண்டிய இடத்திலிருக்கும் ஆணவ லேடி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார். நிலமையை கட்டுக்குள் வைக்க வேண்டிய காங்கிரஸ் சித்தராமையா தனக்கு எதிராகப் போகிறது எனத் தெரிந்தும் ஒடுக்க மறுத்து மென்மையாக இருக்கிறார். இவை எல்லாவற்றிலும் ஊறிக் கிடப்பது கணக்குகள்.\nமக்களிடமும் ஒரு கணக்கு இருக்கிறது. எல்லாரும் திருடர்கள் தாம் என தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள், இற்றுப் போன இந்த அரசு எனும் கட்டமைப்பு தான் காவிரிப் பிரச்சனை உட்பட அனைத்தையும் தீர்க்காமல் வைத்திருக்கிறது எனும் விடையை போடும் போது, ஏனைய கணக்குகள் துடைத்து அழிக்கப்படும்.\nFiled under: கட்டுரை | Tagged: அரசு, கர்நாடகம், காங்கிரஸ், காவிரி, சித்தராமையா, தமிழ்நாடு, பாஜக, போராட்டம், மக்கள், மோடி, லேடி |\t3 Comments »\nஅதிமுக வெற்றி மக்கள் முடிவா\nபாராளுமன்ற முறை, ஜனநாயகம், ஓட்டுக் கட்சிகள் போன்ற விமர்சனங்களையும், யார் வென்றாலும் தோற்கப் போவது மக்கள் தான் போன்ற பொதுமைகளையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு சொல்லுங்கள். கடந்த ஐந்து ஆண்டு கால அதிமுகவின் ஆட்சியை மக்கள் அமைதியாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா\nதிரு. மணி கேள்வி பதில் பகுதியில்\nபாராளுமன்ற முறை மீது வைக்கப்படும் விமர்சனங்கள், தோற்கப் போவது மக்கள் தாம் என்பதெல்லாம் நாங்கள் கூறுபவை என்பதைத் தாண்டி அவை சமூகத்தில் நிலவும் யதார்த்தம் என்பதே உண்மை.\nஅதிமுக வெற்றி என்பது மக்கள் அதன் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் அங்கீகரிப்பா என்றால் இல்லை என்பதே பதில். அதிமுகவின் கொடுங் கொட்டங்கள் ஒவ்வொரு முறையும் புதிய புதிய எல்லைகளை தொட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் புதிய எல்லைகளைத் தொடும். இதனால் பல லட்சம் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள், இருப்பார்கள். இதை தம் சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கும் மக்கள் மீண்டும் எப்படி அதிமுகவை தேர்ந்தெடுத்தார்கள் என்பது முக்கியமான கேள்வி.\nமுதலில், தேர்தலில் கிடைக்கும் வெற்றி தோல்விகளை மக்களின் எதிரொலிப்பாக பார்ப்பது தவறான கண்ணோட்டம். ஏனென்றால் மக்களின் எண்ணம் முடிவுகளாக வருவதில்லை. தேர்தலில் பயன்படுத்தப்படும் பெரும்பான்மை முறை இரண்டு கட்சிகள் மட்டுமே இருக்கும் நிலையில் மட்டும் தான் பொருத்தமாக இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் என்றால் யார் அதிக ஆதரவு கொண்டிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் வருமே அன்றி பெரும்பான்மை மக்களின் முடிவு என்பதாக இருக்காது. இந்த தேர்தலில் வாக்க���ித்தவர்களில் 41 விழுக்காட்டை மட்டுமே அதிமுக பெற்றுள்ளது. 59 விழுக்காடு எதிரான மனோநிலை தான். இன்னும் வாக்களிக்காத 30 விழுக்காடு மக்களின் மனோநிலையையும் சேர்த்தால் இந்த வெற்றி அதிமுகவுக்கான மக்கள் ஆதரவல்ல என்பதே உண்மையாக இருக்க முடியும். அதிமுக மட்டுமல்ல, திமுக வென்றிருந்தாலும் இது தான் நிலை.\nஇரண்டாவது, இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட்ட உத்திகள். மூன்றாவது அணி என்பது தமிழக தேர்தலுக்கு புதியதல்ல என்றாலும், இந்த முறை தமிழக தேர்தல் களத்தில் போட்டியிட்ட அணிகள் திட்டமிட்ட ஒரு நோக்கத்தை முன்னோக்கியே அமைந்திருந்தன. கட்சிகள் பிரிந்து நிற்பது குறிப்பாக மக்கள் நலக் கூட்டணி என்பது அதிமுக நலனுக்காகவே என்பது முன்பே பலராலும் கூறப்பட்டது தான் என்றாலும் இப்போது அது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தெளிவாகச் சொன்னால் அதிமுகவுக்கு எதிராக பொது ஓட்டுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, அந்த ஓட்டுகள் அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் சென்று விடக் கூடாது என்னும் தெளிவான திட்டமிடலுடன் முன்னகர்த்திச் செல்லப்பட்ட உத்திகள் தான் இந்த வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.\nமூன்றாவது, அரசிலிருந்து ஊடகங்கள் வரை அனைத்து துறைகளும் அதிமுக குறித்த எந்த தப்பெண்ணங்களும் மக்களுக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் முழு மூச்சாக இருந்தன. குறிப்பாக ஊடகங்களை எடுத்துக் கொண்டால் கடந்த ஐந்து ஆண்டுகளில் அப்பட்டமாக, அம்மணமாக அதிமுக ஆதரவு நிலையை மேற்கொண்டன. நீதித்துறை அப்பட்டமாக ஜெயாவுக்கு ஆதரவாக வாதாடியது. தேதல் கமிசன் அன்புநாதன், 570 கோடி விவகாரங்களில் நடந்து கொண்ட முறைக்கு என்ன பெயர் வைப்பது மத்திய அரசும், அமைச்சர்களும், உயரதிகாரிகளும் முழுமையாக அதிமுகவுக்கு உடன்பட்டிருந்தார்கள்.\nநேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால் இங்கே ஜனநாயகமாக காட்டப்பட்டுக் கொண்டிருந்த தேர்தல் முறைமைகளுக்கு, ஓட்டுக் கட்சிகள் மக்களைச் சார்ந்திருக்கும் நிலை எப்போதோ மாறிவிட்டது. மக்களோடு தொடர்பே இல்லாத ஒரு தேர்தல் முறை தான் இங்கே நிலை பெற்றுக் கொண்டிருக்கிறது. எந்தக் கட்சியானாலும் சுவரொட்டி ஒட்டுவது, பரப்புரை செய்வது போன்றவற்றுக்கு தன் கட்சித் தொண்டனை பயன்படுத்தாமல் நிறுவனங்களின் மூலம் ஆளமர்த்தினார்களோ அப்போதே விலகத் தொடங்கிய மக்களுடனான தொடர்பு இன்று அதன் எல்லையில் மக்களுடன் தொடர்பே இல்லாத தேர்தல் முறையாக வந்து சேர்ந்திருக்கிறது.\nஇதைத்தான் இந்த தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறதே தவிர நீங்கள் கூறுவது போன்ற எதுவும் எனக்கு தெரியவில்லை.\nFiled under: கேள்வி பதில் | Tagged: 2016, அதிமுக, அரசியல், ஓட்டு, ஓட்டுக்கட்சி, கேள்வி பதில், ஜெயலலிதா, தமிழகம், தமிழ்நாடு, திமுக, தேர்தல், பாசிச ஜெயா, மக்கள், மக்கள் நலக் கூட்டணி, வாக்கு |\t3 Comments »\nகொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா\nதமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும்.\nமின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ எனும் இந்தக் காணொளியைக் காணும் எவரும் எளிதில் உணரலாம். அதேநேரம் இது மின்சாரத்துடன் முடிந்து போய்விடுவதில்லை. எதனோடும் இதை பொருத்திப் பார்க்கலாம். எல்லாத் துறைகளிலும் கல்வி, விவசாயம், வேலை வாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள் உட்பட அனைத்திலும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான திட்டங்கள் என அலங்கரிக்கப்பட்டு வரும் அனைத்து திட்டங்களும் இப்படி கொள்ளையடிக்கப்படுவதற்கான வாய்ப்புகளுக்காகவே கொண்டுவரப்படுகின்றன. அவ்வளவு ஏன் ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன் தொகுதி நிதியிலிருந்து ஒரு சாக்கடை அமைப்பதாக இருந்தால் கூட அதில் அவருக்கு கிடைக்கும் கமிசன் தொகை தான் அச் செயலைச் செய்வதற்கான தூண்டுகோலாக இருக்கிறது.\nமணல் கொள்ளை விதிமுறைகளை மீறி நடப்பது ஏன் தாது வளங்கள் வகைதொகையின்றி ஏற்றுமதி செய்யப்படுவது ஏன் தாது வளங்கள் வகைதொகையின்றி ஏற்றுமதி செய்யப்படுவது ஏன் நீராதாரங்கள் மீது கவனமற்று அலட்சியம் காட்டப்படுவது ஏன் நீராதாரங்கள் மீது கவனமற்று அலட்சியம் காட்டப்படுவது ஏன் விலைவாசி தடையின்றி உயர்வது ஏன் விலைவாசி தடையின்றி உயர்வது ஏன் இது போன்ற இன்���ும் பலநூறு ஏன் இது போன்ற இன்னும் பலநூறு ஏன் களுக்கு விடையாக இருப்பது ஒரே ஒரு பதில் தான். எல்லாவற்றையும் தனியார் கொள்ளையடிக்க திறந்து விடு, அதன் மூலம் கமிசனாக கிடைப்பதை சுருட்டிக் கொள்.\nமக்கள்.. .. .. ஹ .. அவர்கள் செத்துத் தொலைந்தால் நமக்கென்ன\nஇதற்கு லைசன்ஸ் வழங்கத்தான் நாம் வாக்களிக்கப் போகிறோமா\nநன்றி: தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு.\nFiled under: காணொளி | Tagged: அதிகார வர்க்கம், அரசு, ஊழல், தனியார்மயம், தமிழ்நாடு, தேர்தல், மக்கள், மின்சாரத்துறை, மின்சாரம், மின்வெட்டு |\tLeave a comment »\n50. ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடத்தப்பட்டது என்ன யார் அந்த சமூக விரோதிகள் யார் அந்த சமூக விரோதிகள்\nகடவுளை நம்புவோருக்கு ஒரு சவால்\nநீட்: இன்குலாப் ஜிந்தாபாத் பாடல்\nஇதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிந்து கொள்ளுங்கள்\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Vanamuthan\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Melchizedek\nமக்காவின் பாதுகாப்பு: குரானின்… இல் Mydeen\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Nirmal\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புத… இல் Raja NT\n5,8 ம் வகுப்பு பொதுத்தேர்வு: த… இல் C SUGUMAR\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் செங்கொடி\nபகத் சிங் மீண்டும் சுவாசி… இல் Sam charly\nபூமி உருண்டை என யார் சொன்னது:… இல் DINAKAR\nமுகம்மதும் ஆய்ஷாவும் இல் பெரியார் தடி\nசெங்கோட்டை தாக்குதல்: பெரியாரி… இல் வெங்காய ராமசாமி\nஉழைக்கும் மக்களின் வெற்றியைச்… இல் அப்துல்லாஹ்\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nதீண்டத்தகாதவர்கள் காந்தியிடம்… இல் Arinesaratnam Gowrik…\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்\nமூன்றாம் உலகப் போர்: உண்மைகளை வளைக்கும் வைரமுத்து\nபூமி உருண்டை என யார் சொன்னது: அல்லாவா\nகுரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 5. ஆணாதிக்கம்\nஅல்லாவின் பார்வையில் பெண்கள்: 1. புர்கா\n’மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை\nஇந்திய மரபும் பார்ப்பன திரிபும்\nவேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. WP Designer.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/social/more-than-800-theatre-artists-make-an-appeal-to-vote-out-divisive-politics-from-power/articleshow/68793436.cms", "date_download": "2019-06-25T09:58:41Z", "digest": "sha1:LSBGCELZBG5KMBOV4TGI322XQXA3KSXV", "length": 15906, "nlines": 148, "source_domain": "tamil.samayam.com", "title": "artist unite india: பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: 800 மேடை நாடகக் கலைஞர்கள் வேண்டுகோள் - பிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: 800 மேடை நாடகக் கலைஞர்கள் வேண்டுகோள் | Samayam Tamil", "raw_content": "\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nபிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: 800 மேடை நாடகக் கலைஞர்கள் வேண்டுகோள்\nஇந்திய கலைஞர்கள் கூட்டமைப்பு (Artist Unite India) சார்பில் 835 மேடை நாடகக் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுகிறது என விமர்சித்துள்ளது.\nபிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: 800 மேடை நாடகக் கலைஞர்கள் வேண்டு...\nவெறுப்பையும் வன்முறையும் தூண்டுகிறது பாஜக அரசு.\n835 மேடை நாடகக் கலைஞர்களின் கூட்டமைப்பு கண்டனம்\nமக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள 800க்கு மேற்பட்ட மேடை நாடகக் கலைஞர்கள் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\nஇந்திய கலைஞர்கள் கூட்டமைப்பு (Artist Unite India) சார்பில் 835 மேடை நாடகக் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் நாடாளுமன்றத் தேர்தல் சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறியுள்ளனர்.\n“இன்று இந்தியாவில் எல்லா கருத்துக்களுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. பாடல், நடனம், சிரிப்பு என எல்லாம் அச்சுறுத்தலுக்கு உட்பட்டுவிட்டன. நம் மதிப்புக்குரிய அரசியலமைப்பு சாசனமே அபாயத்தில் இருக்கிறது. விவாதங்களை உருவாக்கும் அமைப்புகளின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. கேள்வி கேட்டாலும், பொய்யைச் சுட்டிக்காட்டினாலும், உண்மையைப் பேசினாலும் தேசத்துரோகி என முத்திரை குத்தப்படுகிறது. நம் உணவு, வழிபாடு, திருவிழாக்கள் என அனைத்திலும் வெறுப்பு நுழைந்துவிட்டது. நம் அன்றாங்களில் இந்த வெறுப்பு நுழைந்த விதம் எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது, அதை நிறுத்த வேண்டியது கட்டயாயம்.” என அந்த அறிக்கை கூறுகிறது.\nமத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு சமூகத்தில் வெறுப்பையும் வன்முறையையும் தூண்டிவிடுகிறது என விமர்சித்துள்ளது.\nமேலும், “ஜனநாயகம் என்பது அதன் நலிந்த மக்களையும் மிகவும் ஒதுக்கப்பட்ட மக்களையும் வலுவடையச் செய்ய வேண்டும். கேள்விகளையே எதிர்கொள்ளாமல், விவாதங்கள் இல்லாமல், செயல்படும் எதிர்த்தரப்பும் இன்றி ஒரு ஜனநாயகம் செயல்பட முடியாது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வளர்ச்சியை உத்தரவாதமாக அளித்து ஆட்சிக்கு வந்த பாஜக, இந்துத்துவ ரௌடிகளுக்கு சுதந்திரம் அளித்து அரசியலில் வெறுப்பும் வன்முறையும் தலைதூக்க இடமளித்துள்ளது.” என்றும் அந்த அறிக்கை விமர்சிக்கிறது.\n“வெறிச்செயல்களுக்கும், வெறுப்புக்கும், அக்கரையின்மைக்கும் எதிராக, அன்பு, இரக்கம், சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் இருண்மையையும் காட்டுமிராண்டித்தனத்தையும் தோற்கடிக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதேபோல, நூற்றுக்கு மேற்பட்ட திரைக் கலைஞர்களும், 200க்கு மேற்பட்ட எழுத்தாளர்களும் ஜனநாயகத்தைக் காப்பாற்றவும் வெறுப்பு அரசியலை ஒழிக்கவும் வாக்களிக்குமாறு வாக்களார்களைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:வாக்களார்கள்|தேர்தல்|ஜனநாயகம்|கலைஞர்கள்|எழுத்தாளர்கள்|Theatre artists|Lok Sabha elections|democracy|artist unite india\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nபாஸ் நேசமணியின் ப்ரண்ட்ஸ் பட வடிவேலு காமெடி\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்\nஆல் ரவுண்டராக அலறவிட்ட ஷாகிப்... : சைலண்ட்டா சரண்டரான ஆப்கான\nபொதுப்பணித்துறை கண்மாய் விற்பனைக்கு; மதுரை போஸ்டர்களால் பரபர...\nசிலையுடன் சில்மிஷம் செய்த வாலிபர் - என்ன நடக்குது நாட்டிலே - என்ன நடக்குது நாட்டிலே\nமழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nமழை வேண்டி ‘வருண் – வர்ஷா’ தவளைகளுக்கு திருமணம்\nமழையில் செல்போன் பயன்படுத்தியதால் வாலிபர் உயிரிழப்பு\nலண்டனில் படித்த சிறுவனை விழுப்புரம் அரசுப் பள்ளியில் சேர்த்த பெற்றோர்\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி மாணவர்கள் சாலைமறியல்\n8 ஆய��ரம் கி.மீட்டர்..4 லட்சம் விதை பந்துகள்- 7-ம் வகுப்பு மாணவியின் பயணம்\nஉயிரை பணயம் வைத்து கிணற்றுக்குள் இறங்கி தண்ணீர் பிடிக்கும் மக்கள்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nபிரிவினைவாத அரசியலுக்கு எதிராக வாக்களியுங்கள்: 800 மேடை நாடகக் க...\nஅகமதாபாத் ஐ.ஐ.எம்.மில் படிக்கும் கார் ஓட்டுநரின் மகன்\nதண்ணீர் இல்லாத நீச்சல் குளத்தில் தலைகீழாகக் குதித்த இளைஞர் பலி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/06/1945-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8/", "date_download": "2019-06-25T10:35:16Z", "digest": "sha1:F7QGJOIUBDFRUXH7R4IL6I4MER7ANOY7", "length": 28963, "nlines": 183, "source_domain": "tamilmadhura.com", "title": "1945 இல் இப்படியெல்லாம் இருந்தது - புத்தகப் பரிந்துரை -சத்யா GP - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\n1945 இல் இப்படியெல்லாம் இருந்தது – புத்தகப் பரிந்துரை -சத்யா GP\n“ஒரு எழுத்தாளரின் படைப்பொன்றைப் படித்துப் பரவசமடைவேன். அதன் பின்பு அந்த எழுத்தாளரின் அனைத்து ஆக்கங்களையும் தேடித்தேடி படிப்பேன். அந்த எழுத்தாளரே சிறந்தவர் என்றொரு பிம்பத்தை மனம் கட்டமைக்கும். அது மற்றொரு எழுத்தாளரின் படைப்பைப் படிக்கும் வரை நீடிக்கும். அடுத்த எழுத்தாளரின் எழுத்தை வாசிக்க ஆரம்பித்தவுடன் அவரே சிறந்தவர் என மனம் புதியதொரு பிரமாணம் எடுக்கும். இப்படித்தான் என் சிந்தனை இருக்கிறது”\nஇதைச் சொன்னவர், நான் எழுத்துலக பிரம்மா என ஸ்லாகிக்கும் அ.முத்துலிங்கம் அவர்கள்.\nகடவுளே இப்படி என்றால் அவரை பூஜிக்கும் பக்தனாகிய நான் விதிவிலக்காக இருக்க முடியுமா நானும் கடவுள் வழியில் தான் பிரயாணிக்கிறேன்.\nஎஸ்.ரா அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்த பின் அவரின் ஓவ்வொரு புத்தகத்தையும் தேடிப் பிடித்து வாங்கிப் படித்தேன். தற்போது தொண்ணூறு விழுக்காடு என்னும் அளவிற்கு அவர் எழுதிய நூல்களை வாசித்துவிட்டேன். அதன் பின்பு ஆதவன் & அ. முத்துலிங்கம். இவர்கள் இருவரது படைப்���ுகள் அனைத்தையும் படித்துவிட்டேன் என்று சொல்லும்போதே மேட்டிமைத்தனம் பொங்கி வழிகிறது. தற்போது அசோகமித்திரன்.\nஅ.மி அவர்களின் “பதினெட்டாவது அட்சக் கோடு” என்னும் புதினத்தைப் படித்ததிலிருந்து அவரின் படைப்பிலக்கியங்கள் அனைத்தையும் படித்து விட வேண்டும் என்னும் தீ மனதுள் மூண்டது. அந்த நெருப்பு அணையாமல் நீடிக்கிறது ஆனால் பாதிப்பின்றி அகல் விளக்காய் சுடர் விடுகிறது.\nஇந்த வருடத்தில் (2018) புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்ட சக நண்பர்களுடன் பேசும் போது, எழுத்தாளர்களை சந்தித்து உரையாடும் போது என புத்தகம் தொடர்புடைய அனைத்து சம்பாஷணைகளிலும் தவறாமல் இடம் பிடிக்கும் விஷயம் அ. முத்துலிங்கம் அவர்களின் அறுபதாண்டு காலத்தை தாண்டி நீடிக்கும் இலக்கியத் தொண்டு. இதைக் குறிப்பிடாமல் நான் இருந்ததே இல்லை. ஒரு எழுத்தாளரை சந்தித்து அளவளாவும் போதும் நான் அதைச் சொன்னேன். இரத்தின சுருக்கமாக அவர் பதிலளித்தார். அது “அ.மு அவர்கள் இலங்கையின் அ.மி” அதாவது அ. முத்துலிங்கம் அவர்கள் இலங்கையின் அசோகமித்திரன்.\nஅசோகமித்திரனின் ஆக்கங்களை ஒவ்வொன்றாகப் படிக்க படிக்க லயித்துப் போய் மன அதரங்கள் உதிர்க்கும் வாக்கியம் “அ.மி இந்தியாவின் அ.மு”\nசமீபத்தில் பொதுத் தளத்தில் என் ஆசையை இப்படி வெளிப்படுத்தினேன் “அ.மி அவர்களின் படைப்புகள் அனைத்தையும் படிக்க வேண்டும். நண்பர்கள் தாங்கள் படித்த அவரது நூல்களைக் குறிப்பிட்டு எனக்கு சிபாரிசு செய்யுங்கள்” என்று.\nசுரேஷ் என்றொரு நண்பர் ஒரு சிறுகதைத் தொகுப்பை எனக்குப் பரிந்துரை செய்தார். தலைப்பே வசீகரமா இருந்தது. அது என்னை வசியப்படுத்தியது. தொகுப்பின் பெயர் : “1945 இல் இப்படியெல்லாம் இருந்தது”\nஇத்தொகுப்பில் இருபத்தொரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 2009 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2011 ஆம் ஆண்டு துவக்கம் வரை என்னும் பதினைந்து மாதங்கள் கொண்ட காலகட்டத்தில் அனைத்து சிறுகதைகளும் எழுதப்பட்டுள்ளன.\nஒரு புத்தகம் எழுதப்பட்ட காலம் என்பது மிக மிக முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும்பாலானோர் தெய்வ வழிபாடு, ஆன்மிகம், தெய்வங்களைப் போற்றுதல் என எழுதினார்கள், அடுத்து ஒரு குறுகிய கால கட்டத்தில் தேர்ந்தெடுத்த தெய்வ நிந்தனை, குறிப்பிட்ட மதத்தைப் பழித்தல் என்னும் களத்தில் நிறைய எழு��ினார்கள். எழுபதுகளின் இறுதி மற்றும் எண்பதுகளின் மத்தியக் காலம் வரை முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தை சாடுவது, வேலையில்லாத் திண்டாட்டம், நக்சல்பாரி போன்ற களங்களில் எழுத்துகள் பயணம் மேற்கொண்டன. தாராளமயமாக்கல் நம் தேசத்துக்குள் நுழைந்த பின் கிராமியப் பின் புலம் குறைந்து நகரங்கள் மேலோங்கத் துவங்கின. காதல், சைன்ஸ் ஃபிக்ஷன், அயல்நாட்டு முறையைப் பிரதி எடுத்தல் போன்ற பாதிப்பில் நிறைய எழுத்துகள் அருவி போல் கொட்டத் துவங்கின.\nஇந்த தொகுப்பு வெளியான போது “ப்ளாக்” என்று சொல்லும் “வலைப்பூ” இணையதள ஆக்கிரமிப்பில் எழுத்துலகம் இருந்தது என தாராளமாக சொல்லலாம். அப்போது வட்டமிட்ட டெம்ப்ளேட்டின் பாதிப்பே இல்லாமல் பல்வேறு காலகட்டத்தின் பிரதிபலிப்பை ஒவ்வொரு கதையிலும் எழுத்தாளர் முன்வைத்திருப்பது ஆச்சர்யத்தை உண்டாக்குகிறது.\nபொதுவாக அ.மியின் கதைகளின் நடுத்தர வர்க்கம் பிரதானமான இடத்தைப் பிடிக்கும். அடுத்து ஆந்திராவின் ஹைதராபாத், செகந்திராபாத் மற்றும் தமிழகத்தின் சென்னை போன்ற நகரங்களிலேயே கதை பிரசவமாகித் தவழ்ந்து, நடந்து, ஓடி, குதித்து, நிதானித்து வயோதிகத்தை எட்டும். இத்தொகுப்பில் உள்ள கதைகளும் அவ்வாறே இருக்கின்றன ஆனால் அதன் வீச்சு… அவை தரும் உணர்வு… அது தான் அ.மி அவர்களின் விசேஷ எழுத்தாற்றல் எனபது என் அவதானிப்பு.\nதலைப்பு என்னை ஈர்த்ததால், புத்தகத்தை கரங்கள் ஏந்தியவுடனேயே பக்கம் 71 ஐ கரங்கள் புரட்டியது. அந்தப் பக்கத்தில் தான் “1945 இல் இப்படியெல்லாம் இருந்தது” என்னும் சிறுகதை அச்சிடப்பட்டிருந்தது என நான் சொல்லத் தேவை இல்லை என்று மனம் நினைத்தாலும் சொல்லி எழுதிவிட்டேன்.\nஇரண்டு பள்ளிக்கூடம் படிக்கும் சிறுவர்கள், எந்த வருடத்தில் அவர்களின் பால்ய பருவம் என்பது தலைப்பிலேயே தெளிவாக இருக்கிறது. அந்தக் காலம் எப்படிப்பட்டது என்பதை நிறுவும் விதத்தில் அக்கால சம்பவங்கள், பழக்க வழக்கங்கள், நடுத்தர வர்க்க வாழ்க்கை, ஆசிரியர் – மாணவர் இடையே அப்போதிருந்த உறவு முறை, பெற்றோர் தம் வாரிசுகளையும், வாரிசுகள் பெற்றோரையும் வரையறை செய்யும் முறை என அனைத்தையும் அழுத்தந்திருத்தமாக மறக்கவே முடியாத அளவிற்கு தம் எழுத்தின் மூலம் வாசிப்பவரின் மனதுள் படர விடுகிறார் கதை சொல்லி.\nதானியங்கள் அரைக்கும் மூன்று கடைகள், பள்ளிக்கூடம், இரு மாணவர்கள், தலைமை ஆசிரியர், பள்ளிக் காவலாளி – இவை தான் கதை மாந்தர்கள். உயிர் உள்ள மனிதர்களைச் சொல்லி அதில் உயிரற்ற வியாபார ஸ்தலத்தையும் கதை மாந்தர் என்று ஏன் நான் சொல்கிறேன் என நீங்கள் சந்தேகம் கொள்ளலாம். கடைசி நான்கு வரிகளில் ஒரு சிறுகதையை இமயம் அளவுக்கு உயர்த்திய பொக்கிஷ எழுத்தாளரின் இக்கதையை நீங்களும் படித்தால் என் நிலைப்பாடை ஏற்றுக் கொள்வீர்கள்.\n“குடும்பப் புத்தி” என்னும் சிறுகதையிலும் எழுத்தாளர் இயல்பாக மனித மனதின் விசித்திரங்களை அதன் போக்கில் எழுத்துக் காட்சியாக நம் முன் வைப்பதில் போட்டியின்றி வெற்றியைத் தொடுகிறார். கதையை சில சொற்றொடர்கள் கொண்டு நிறுத்தும் போது எழுத்தாளர், வாசகனின் சிந்தனையை பெருமளவுத் தூண்டி விடுகிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை உண்டு என்பது யதார்த்தம். என் புரிதல் என்னும் அளவில் “பள்ளிக்கூடம் நிசப்தமாக இருந்தது” என்ற வாக்கியம் புத்தனுக்கு ஞானம் கிடைத்த போதி மர வரலாற்றுக்கு ஒப்பானதாக நினைக்கிறேன்.\n“வெள்ளை மரணங்கள்” என்னும் சிறுகதை என் பால்யத்துக்கு மிக நெருக்கமானதாக உணர வைக்கிறது. அனைத்தயும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆசை அந்தப் பருவத்தில் உள்ள அனைவரிடமும் அதிகமாகவே காணப்படும். அதை அ.மி அவர்கள் நயமாக, இயல்பாக பதிவு செய்திருக்கிறார். பதட்டமடையச் செய்யும், குழப்பமூட்டும் வாக்கியங்கள் ஏதுமின்றி தெளிவான நடையில் சொல்லி இருக்கிறார். அ.மி அவர்களின் நிகழ்வுகள் நடைபெறும் இடம் குறித்து விவரிக்கும் எழுத்து நடையானது எப்போதுமே அலாதியானது.\n“எங்கள் வீட்டுக்கு முன் வாசல், கொல்லை, பக்க வாட்டில் வாயிற்படி என்று மூன்று வாயிற்படிகள் உண்டு. ஆதலால், ஒவ்வோர் இரவிலும் கவலை இல்லாமல் தூங்க மூன்று கதவுகளையும் பூட்ட வேண்டும். அலிகார் பூட்டுகள் என்று நாங்கள் பல பெரிய பூட்டுகளை வைத்திருக்கிறோம்.\nகொட்டகை கிழக்கு மேற்காக கட்டப்பட்டது. நாங்கள் பக்கவாட்டுக் கதவைத் திறந்தால், வெயில் சுளீரென்று 12 மணி வரை அடிக்கும்.”\nசர்வ சாதரணமாக வீடு, வாசல், கொட்டகை, நண்பகல் வெயில் என சகலத்தையும் எழுத்துருவில் காட்சிபடுத்தும் வித்தகர் நம் அ.மி.\nஇந்தச் சிறுகதையிலும் அவரின் பேராற்றல் அதாவது கதையை நிறுத்தும் போது பிரயோக்கிக்கும் சொல்��ாடல் ஆயிரம் அர்த்தங்களை பூடகமாக வாரி இறைக்கும் தன்மையைக் கொண்டிருக்கிறது. கடைசி ஐந்து வரிகள் தரும் கனமானது கதையை உச்சாணிக்கொம்பில் வைத்துவிடுகின்றன.\nஇத்தொகுப்பில் உள்ள அனைத்து கதைகள் பற்றியும் எழுதலாம் ஆனால் அதுவே ஒரு குறும்புதினம் என்னும் அளவிற்கு விரிந்து விடும் அபாயமுள்ளதால் ஒரு சொம்பில் உள்ள அமிர்தம் எத்தகையது என்பதை சில சொட்டுகள் வாயிலாகத் தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.\nசில கதைகள் பெரிய அளவில் எந்தவொரு பாதிப்பையும் எனக்குள் தோற்றுவிக்காது கடந்து போகும் பிரதிபலிப்பைக் கொண்டிருக்கின்றன. என்னுடைய தற்போதைய புத்திச் சமன்பாட்டிற்கு அது எட்டவில்லை என்றும் சொல்லலாம். காலம் சமன்படுத்தியபின் அக்கதைகளின் உள்ளர்த்தமும், நுட்பமும் வடிவாக எனக்குப் பிடிபடலாம்.\nசில வருடங்களுக்கு முன்பாக அசோகமித்திரன் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அதுவும் அவருடன் ஒன்றாக அமர்ந்து காபி குடிக்கும் பெரும் பேறு. அத்தகையதொரு உன்னத தருணத்தை ஏற்படுத்தித் தந்தவர் சிறகு ரவிச்சந்திரன் சார். காபி, காபி டிகாக்ஷன், காபியில் உள்ள சக்கரை போன்றவற்றையெல்லாம் அ.மி அவர்கள் பேசினார். ஏதோ நம் வீட்டில் உள்ள மூத்த வயதுடைய அனுபவசாலி நம்முடன் அன்னியோனியமாகப் பேசுவது போன்றதொரு உணர்வு. அப்போது அவரின் எழுத்துகளை அதிகளவில் நுகராத பாவியாக நான் இருந்தேன் ஆதலால் கிடைத்த நேரத்தில் அவரின் படைப்புகள் குறித்து அவருடன் பேசிக் களிக்கும் வாய்ப்பை இழந்தேன்.\nகாலம் ஒரு கொடூரமான, இரக்கமற்ற ஆசான். அது கற்பிக்கும் பாடங்கள் வலி மிகுந்தது. காயம் தரக்கூடியது. மறு வாய்ப்புக்கு இடம் இல்லாதது. இப்போது அ.மி அவர்களின் பல்வேறு படைப்புகளைப் படித்து தவிக்கிறேன் ஆனால் பொக்கிஷ எழுத்தாளருடன் சந்திக்கும் வாய்ப்பு என்பது இனி சாத்தியமில்லை\nதொகுப்பின் பெயர் : 1945 இல் இப்படியெல்லாம் இருந்தது\nவெளியீடு : காலச்சுவடு பதிப்பகம்\nஅசோகமித்திரன், புத்தகப் பரிந்துரை, புத்தகம்\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நா��ாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசாவியின் வாஷிங்டனில் திருமணம் – 11 (இறுதிப் பகுதி)\nராணி மங்கம்மாள் – 30 (final part)\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:790%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:59:31Z", "digest": "sha1:UVCGDOFXFOTLD6XCUQ32YOCOKQSTYEBB", "length": 5048, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பகுப்பு:790கள்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபகுப்பு:790கள் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபகுப்பு:796 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:800 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:795 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:780 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:788 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:792 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபகுப்பு:793 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159554-nia-raids-at-8-locations-in-coimbatore.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-06-25T09:47:24Z", "digest": "sha1:Q2FXCRYGIA7ENTEX5G33ERB7P4XDZXAD", "length": 22372, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா?- கோவையில் என்.ஐ.ஏ நடத்திய அதிரடி சோதனை | NIA raids at 8 locations in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:46 (12/06/2019)\nஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்களா- கோவையில் என்.ஐ.ஏ நடத்திய அதிரடி சோதனை\nஇலங்கையில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தை நடத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகளோடு சமூகவலைதளங்களில் தொடர்பு வைத்திருந்ததாக கோவையைச் சேர்ந்த ஏழு பேர் வீடுகளில் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் என எட்டுக்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவத்துக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றுக்கொண்டது. இலங்கைக் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தலைவனாகச் செயல்பட்ட ஜாஹ்ரனுடன் தொடர்பிலிருந்தவர்களையெல்லாம் சுற்றி வளைக்க ஆரம்பித்தது இலங்கை அரசு. இலங்கையில் மட்டுமல்லாது, வேறு எங்கெங்கிருந்தெல்லாம் ஜாஹ்ரனுடன் தொடர்பு வைத்திருந்திருக்கிறார்கள் என்ற விசாரணையும் முடுக்கிவிடப்பட்டது.\nஅந்த வகையில், கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ரியாஸ் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். கேரளாவில் மட்டுமல்லாது, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சக்தி சேனா மாநிலத் தலைவர் அன்புமாரி ஆகியோரைக் கொலைசெய்ய சதித்திட்டம் தீட்டியதாகக் கோவையில் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன், சலாவுதீன், கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக், ஆட்டோ பைசல், சாகுல், திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் ஆகிய ஏழு இளைஞர்களுக்கும் இலங்கைக் குண்டு வெடிப்பு தீவிரவாதிகளுக்கும் சமூக வலைதளங்களில் தொடர்பிருப்பதாக என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோவையைச் சேர்ந்த முகமது ஆசிக் முற்றிலுமாக மறுத்தார். ஐ.எஸ்.ஐ.எஸ். என்பதன் அர்த்தம்கூட எங்களுக்குத் தெரியாது. எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் வேண்டுமென்றே என்.ஐ.ஏ அதிகாரிகள் எங்களைப் பழி வாங்குகிறார்கள் என்று ஊடகங்களிடம் அவர் குமுறினார்.\nஇந்த நிலையில், கடந்த மே மாதம் குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றார்கள் என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு முகமை) அதிகாரிகள். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இலங்கைக் குண்டு வெடிப்பில் ஈடுபட்டவர்களுடன் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு வைத்திருந்த கோவையைச் சேர்ந்த மற்றொரு ஏழு பேர் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் காலை 6 மணியிலிருந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். உக்கடம் அன்பு நகரில் உள்ள அசாருதீன் வீட்டிலும் குனியமுத்தூரில் உள்ள அவரது டிராவல்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடந்து வருகிறது. இதேபோல போத்தனூர் சதாம், அக்பர், அக்ரம்ஜிந்தா, குனியமுத்தூர் அபுபக்கர் சித்திக் மற்றும் அல்அமீன் காலனியைச் சேர்ந்த இதயதுல்லா, சாகிம்ஷா ஆகிய ஏழுபேர் வீடுகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர்களது வீடுகளில் இலங்கைக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக ஏதேனும் ஆவணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\n`ஆந்தை போன்று தாமதமாக உறங்கி தாமதமாக எழுபவரா நீங்கள்’ - இத படிங்க மொதல்ல\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கற���யும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/95104/", "date_download": "2019-06-25T09:30:41Z", "digest": "sha1:OXHVQYRHGTCSPZFOTXQYROBLAEMMMDHY", "length": 11671, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சீன, மங்கோலிய ராணுவ பங்கேற்புடன், ரஸ்யாவில் மிகப்பெரும் ராணுவ பயிற்சி – – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nசீன, மங்கோலிய ராணுவ பங்கேற்புடன், ரஸ்யாவில் மிகப்பெரும் ராணுவ பயிற்சி –\nரஸ்ய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரும் ராணுவ பயிற்சியை அந்த நாடு நடத்துகிறது. கிழக்கு சைபீரியாவில் இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 லட்சம் வீரர்கள், 36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், 1000 விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.\nமேலும் ரஸ்ய படையில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என அதிகளாவன ராணுவ தளவாடங்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் சீன ராணுவத்தை சேர்ந்த 3,200 வீரர்கள் மற்றும் மங்கோலிய ராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.\n36 ஆயிரம் ராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பார்தால் இவை அனைத்தும் ஒரு போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கும் என ரஸய் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜெய் ஷோயிகு தெரிவித்துள்ளார்.\nஉக்ரைன் மற்றும் சிரியாவில் ரஷியாவின் மோதல்போக்கு, மேற்கத்திய நாடுகளின் நலன்களில் ரஷியாவின் தலையீடு போன்ற விவகாரங்களால் ரஸ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த போர் பயிற்சி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nTagsVostok-2018 இராணுவ பயிற்சி கிழக்கு சைபீரியா சீன ராணுவம் ரஷியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nநைஜீரியா எரிவாயு சேமிப்பு கிடங்கில் பெரும் தீ விபத்து – 18 பேர் பலி…\nஐதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு: இருவருக்கு மரண தண்டனை, ஒருவருக்கு ஆயுள் தண்டனை..\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்த���ு பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE/", "date_download": "2019-06-25T10:07:32Z", "digest": "sha1:JZXVBGESV7FDJP3ZJUDJLFC7CJRBGVFG", "length": 10940, "nlines": 74, "source_domain": "thetamiltalkies.net", "title": "ஓட்டு வீடு, ஒழுகும் கூரை: மாணவி அனிதாவின் துயர வாழ்க்கை | Tamil Talkies", "raw_content": "\nஓட்டு வீடு, ஒழுகும் கூரை: மாணவி அனிதாவின் துயர வாழ்க்கை\nஅரியலுார் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மூட்டைத்துாக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. படிப்பில் படுசுட்டி.\nகுழுமூர் எனும் அந்த பேருந்தை பார்க்காத கிராமத்தில் அனிதாவின் வீடு ஒரு ஓட்டு வீடு. அங்குள்ள கிறிஸ்தவ மிஷனரிப் பள்ளியில்தான் உயர்நிலைக் கல்வி பயின்றார். மகள் மருத்துவராவேன் என அடிக்கடி சொல்லிவந்ததை ஆரம்பத்தில் உளறளாகப் பார்த்தார் அந்த ஏழைத்தந்தை.\nஆனால் 10 ம் வகுப்பில் 478 மதிப்பெண் பெற்றதோடு இரு பாடங்களில் நுாற்றுக்கு நுாறு எடுத்தது, அனிதாவின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது அந்த தந்தைக்கு. மகள் மருத்துவராவார் என அவர் பெரிதும் நம்பினார்.\nமழைநாளில் ஒழுகும் வெயில் நாட்களில் சூரியனின் வெளிச்சம் விழும் கழிவறை கூட இல்லாத அந்த ஓட்டு வீட்டிலிருந்துதான் தன் மருத்துவக்கனவை மனதில் வளர்த்தெடுத்தார் அனிதா. மற்ற மாணவிகள் போல் அல்லாமல் எந்நேரமும் புத்தகமும் கையுமாகவே திரிந்தார்.\nஅதன்பலனாக கடந்த வருடம் நடந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அவர். இயற்பியலில் 200, வேதியியலில் 199, உயிரியலில் 194, கணிதத்தில் 200, தமிழில் 195, ஆங்கிலத்தில் 188 மதிப்பெண் என, ப்ளஸ் டூ-வில் அவர் பெற்ற மதிப்பெண்ணால் ஊரே பெருமை கொண்டது.\nதங்கள் ஊர்ப்பெண் மருத்துவராக மருத்துவமனை செல்வார் என நம்பியிருந்தது குழுமூர் கிராமம். ஆனால் இன்று அவரது உடல்தான் துரதிர்ஸ்டவசமாக மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக சென்றிருக்கிறது.\nஅனிதாவின் மருத்துவக்கனவை சிதைத்து அவரை கொன்று பழிதீர்த்தது நீட் நுழைவு���்தேர்வு. வழக்கம்போல் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடந்திருந்தால், அனிதா பெற்ற மதிப்பெண்ணுக்கு தலைநகரிலேயே மருத்துவம் படிக்க இடம் கிடைத்திருக்கும்.\nஅவரின் கட் ஆஃப் மதிப்பெண் 196.5. ஆனால் நீட் தேர்வு எழுதினார். அதில் அவர் பெற்ற மதிப்பெண் வெறும் 86. இதனால் அவரது மருத்துவக்கனவு நனவாகிற வாய்ப்பை இழந்தார். மருத்துவம் கிடைக்காததால் கலந்தாய்வில் கடந்த வாரம் கால்நடை மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது.\nஆனால் மருத்துவம் என்பதையே குறிக்கோளாக கொண்டிருந்த அனிதா இதனால் மனம் உடைந்து காணப்பட்டதாக சொல்கிறார்கள்.\nஅம்மா இறந்து பல வருடங்களாகிவிட்டன. அப்பா கூலித்தொழிலாளி. இந்த குடும்ப சூழலிலும் வறுமையின் இடையிலும் துவளாமல் தன் மருத்துவக்கனவை நனவாக்கப் போராடிப் படித்த அந்த அனிதா மருத்துவம் கிடைக்காததால் வேதனையும் விரக்தியுமாக இன்று தற்கொலை முடிவெடுத்திருக்கிறார்.\nஅனிதா குடும்பத்திற்கு ஆண்ட கட்சி, ஆளும் கட்சி செய்யாத உதவியை செய்த ராகவா லாரன்ஸ்..\nமாணவி அனிதா; இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல்\nஅனிதா போன்று தற்கொலை நடக்காமல் இருக்க திட்டமிட வேண்டும்: கமல்\n«Next Post தற்கொலை செய்துகொண்ட அனிதா- வருத்தத்தில் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்திய கமல்ஹாசன்\nஅனித்தா மரணத்திலும் ஜாதியை திணிக்கும் ஆங்கில ஊடகங்களின் சாதிய வெறி\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\nவெற்றிவேல் படத்தை 22 ஆம் தேதிக்கு விரட்டியது உதயநிதியா\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/10/tnpsc-current-affairs-september-2018-14.html", "date_download": "2019-06-25T11:09:00Z", "digest": "sha1:OBGP2VOLRWYVQ4XPY55M5JGULPP6VKPY", "length": 4958, "nlines": 86, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 14: September 2018 - Test and Update your GK | TNPSCLINK.IN", "raw_content": "\nகாசநோயை (TB-Tuberculosis) முற்றிலுமாக ஒழிக்கும் 'USAID-India End TB Alliance' திட்டத்தை, இந்தியா எந்த நாட்டுடன் இணைந்து மேற்கொள்ள உள்ளது\n\"பென் இன்டர்நேஷனல்\" அமைப்பின் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழ் எழுத்தாளர்\n2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அணி\n2018 ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றவர்\nஅண்மையில் விக்கெட் கீப்பிங்கில் 800 ஸ்டம்பிங் செய்து சாதனை படைத்துள்ளவர்\nஉலக ராபீஸ் தினம் (World Rabies Day)\n2018 உலக வெறிநாய்க்கடி நோய் தினக் கருப்பொருள்\nசர்வதேச மொழிபெயர்ப்பு தினம் (International Translation Day)\n2018 இலக்கியத்துக்கான நோபல் பரிசு யாருக்கு அறிவிக்க பட்டுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/ca/ta/sadhguru/mahashivarathiri-naeradi-inaiya-oliparapu", "date_download": "2019-06-25T09:54:48Z", "digest": "sha1:FANGEJP2J37KXFU4MFM5VHUQF5ZNBSNQ", "length": 5895, "nlines": 174, "source_domain": "isha.sadhguru.org", "title": "Live Webstream 2017", "raw_content": "\nமஹாசிவராத்திரி நேரடி இணைய ஒளிபரப்பு\nமஹாசிவராத்திரி நேரடி இணைய ஒளிபரப்பு\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nமஹாசிவராத்திரி கொண்டாட்டத்தில் நேரடியாக ஈஷா யோகா மையதிற்கு வருகை தந்தோ அல்லது இணைய நேரலையுடனோ சத்குருவுடன் இணையுங்கள்\nஇந்த மண்ணின் நல்வாழ்விற்கான தொன்மையான ஞானத்தின் மூலம் மெருகேற்றப்பட்ட கலைநுணுக்கம் வாய்ந்த சிறந்த கைவினை பாரம்பரியமும், இந்தியாவின் கலாச்சாரத்தின் உயிர்ப்பை பிரதிபலிக்கும் கைத்தறி ஆடைகளும், ஒருங்கிணைந்த உண்மையான இந்திய…\nயக்ஷா இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தில் தலைசிறந்த கலைஞர்கள் வழங்கும் கலைநிகழ்ச்சிகளுடன், மஹாசிவராத்திரி இரவிற்கு முன்பாக மூன்று நாட்கள் கொண்டாடப்படும் ஓர் வண்ணமயமான கொண்டாட்டம் யக்ஷா\n“ஆரோக்யா” உடல் நலம் என்ற வாழ்க்கையின் அடிப்படையான விஷயத்தை “ஆரோக்ய��” என்று சமஸ்கிருதத்தில் சொல்வார்கள். தொற்றிக் கொள்கிற வியாதிகளை நவீன மருத்துவத்தால் எளிதில், துரிதமாக குணமாக்க முடியும். ஆனால் நாட்பட்ட, கடுமையான நோய்களைப்…\nகுரு சங்கமம் சத்குரு: உலகத்தில் மக்களை வழிநடத்தும் குருமார்களின் சங்கமமாய் உருவாக்கப்பட்ட \"குரு சங்கமம்\" என்ற அமைப்பின் முதல் வருடாந்தர கூட்டம் இந்த வியாழன் நிகழ்ந்தது. கடந்த வருடம் 2011ல், 17 பேர் சந்தித்தோம். இந்த வருடம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=1126", "date_download": "2019-06-25T09:32:14Z", "digest": "sha1:7VEZE22BAGHA6LV33ATVLB4QTHI7JZZS", "length": 4666, "nlines": 37, "source_domain": "kalaththil.com", "title": "தமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வில் பங்குபற்றிய கிளாஸ்க்கோ தமிழ்ப் பாடசாலை மாணவர்கள்! | Glasgow-Tamil-school-students-who-participated-in-the-Tamil-Language-Final-Examination களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வில் பங்குபற்றிய கிளாஸ்க்கோ தமிழ்ப் பாடசாலை மாணவர்கள்\nதமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வில் பங்குபற்றிய கிளாஸ்க்கோ தமிழ்ப் பாடசாலை மாணவர்கள்\nதமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையினால் இன்று நடாத்தப்படட தமிழ் மொழி இறுதியாண்டுத் தேர்வில் பங்குபற்றிய கிளாஸ்க்கோ தமிழ்ப் பாடசாலை மாணவர்கள்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் ப��ட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:52:44Z", "digest": "sha1:BG6KQSO6CZQCZI7FF3QQZIB7AZPF4RDX", "length": 5630, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பலேடியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: பலேடியம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் பலேடியம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► பலேடியம் சேர்மங்கள்‎ (1 பகு, 12 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 அக்டோபர் 2015, 23:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/14/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-40/", "date_download": "2019-06-25T10:49:56Z", "digest": "sha1:JYSLVU3NWLONEDZIHJEKN4AST2VM7FMZ", "length": 21551, "nlines": 180, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 40 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 40\n40 – மனதை மாற்றிவிட்டாய்\nமகா இதயத்தை பிடித்துக்கொண்டு கண்ணீர் விட அவளிடம் வந்த மதி “மகா சொன்னா கேளுமா. உனக்கு நெஞ்சு வலி வேற இருக்கு. ” என அவரை அடக்க\n“இல்ல அண்ணி, என்னால முடியல. எப்படி இருந்த உங்க குடும்பத்தை இப்டி பண்ணிட்டாளே அவ மேல உயிரையே வெச்சு இருந்தானே உங்க பையன்… இப்டி ஒருத்தியவா நான் என் வயித்துல சுமந்தேன். நீங்க அவ்ளோ கேட்டும் எதுவும் காரணம் சொல்லாம போறா… என் திவியா இப்டினு என்னால நம்பக்கூட முடில. கல் நெஞ்சக்காரி. இவ்வளோ அடி, திட்டு கொஞ்சம் கூட கலங்காம, பதில் சொல்லாம நிக்கறாளே. என்ன மன்னிச்சுடுங்க அண்ணி” என அவள் கதற\nமதி “ந��� ஏன் மகா மன்னிப்பு கேக்குற. தப்பு பண்ணது அவ. அவளே அப்டி போகும்போது நாம ஏன் அழுகணும். ” என கூறும்போதே அவளுக்கும் அழுகை வந்தது.\nஅத்தனை நேரம் பரிதவிப்பு, கோபம், கெஞ்சல், இயலாமை என அனைத்தையும் முகத்தில் காட்டியவள், அவள் அம்மா பொண்ணே இல்லை செத்துட்டா என கூறியும் நம்பிக்கை இழக்காமல் கேட்டுக்கொண்டு புரியவைக்க போராடிக்கொண்டு இருந்தவள் தான் ஒற்றை வார்த்தை கூறியதை கேட்டதும் கண் கலங்கிவிட்டாளே. அந்த கண் அவளோட காதல் எல்லாம் பொய்யா என் தியா எனக்கு இல்லையா என் தியா எனக்கு இல்லையா என எண்ணியவனால் கோபத்தை அடக்கமுடியாமல் அங்கே இருந்த பெண்டிரைவ் எடுத்தவன் அதோடு சேத்து டீப்பாயியை ஓங்கி குத்திவிட்டு அவனது அறைக்கு சென்று கதவை அடைத்துக்கொண்டான். நொறுங்கிய டீப்பாயும், அவன் அடைத்த கதவின் படார் சத்தமும் கூறியது அவனது கோபத்தின் அளவை. ஆனால் அவனிடம் யாரும் நெருங்கும் துணிவற்று இருந்தனர்.\nதர்ஷினி வந்து சொன்னாள். திவி வீட்டுல இல்ல. போய்ட்டா. எனவும் அனைவர்க்கும் போய்ட்டாளா என்ற கோபமும், எங்க போனாலோ என்ன பன்றாளோ என்ற பரிதவிப்பும் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் யாரும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.\nஒவ்வொருவரும் மனதில் நடந்த நிகழ்வுகளை எண்ணி திவியா இப்படி, ஏன் இப்படி பண்ணா ஒருவேளை வேற ஏதாவது ப்ரோப்லேமா\nஎன்னமோ ஆதிகிட்ட சொல்ல வந்தாளே, இல்ல தப்பிக்க அப்படி ஒரு விஷயத்தை சொல்றேன்னு சொல்லிருப்பாளோ அவ பொய் சொன்னாளா என தங்களுக்குள் சிந்தித்து ஆதியை நினைத்து கவலையுடன் இருக்க, ஆதி வேகமாக அறையை விட்டு வெளியே வந்தவன் யாரிடமும் பேசாமல் எங்கோ வண்டியை கிளப்பி கொண்டு சென்றுவிட்டான்.\nமாலை நேரம் தாண்டி அவன் உள்ளே வந்து அனைவரும் சோகமா இருப்பதை கண்டவன் அவர்களிடம் வந்து “மா, தாத்தா, பாட்டி யாருமே இன்னும் சாப்பாடலேல அக்கா நீ கூடவா, உள்ள குழந்தை இருக்குனு நினைப்பு வேண்டாம். எல்லாரும் வாங்க சாப்பிடலாம்.” என இப்பொழுதும் அவன் குடுப்பத்திற்காக பார்க்கிறான் என்று எதுவும் பேசாமல் அவனுடன் உண்ண அமர்ந்தனர்.\nஇவனே எடுத்து வைக்க, அனைவரும் உண்ண பாட்டி “ராஜா, நீயும் சாப்பிடு கண்ணா.” என, அனைவரும் வற்புறுத்த அவனும் தட்டில் போட்டுகொண்டு உண்ண ஆரம்பிக்கும் போதுவெளியே சென்று விட்டு வந்த\nஈஸ்வரியும், சோபனாவும் “எல்லாரும் சாப்பிட ஆரம்ப���ச்சுட்டீங்களா எப்பிடியும் இன்னைக்கு நடந்ததை நினச்சு எல்லாரும் சோகமாக தான் உக்காந்து இருப்பீங்க. அதனால வெளில சாப்பிட்டு வந்திடலாம்னு தான் அப்டியே வெளில ஷாப்பிங் போனோம். “\nஅனு துடுக்காக “அதான், சாப்டிங்கள போங்க, போயி ரெஸ்ட் எடுங்க..”\n“அதில்ல அனு, வீட்லையே சாப்பிடறீங்களேதெரிஞ்சிருந்தா அப்போவே வந்திருப்போம். பரவாயில்லையே உடனே மறந்துட்டீங்கதெரிஞ்சிருந்தா அப்போவே வந்திருப்போம். பரவாயில்லையே உடனே மறந்துட்டீங்க அப்போவே சொன்னேன்ல சோபி, ஆதி அதெல்லாம் பெருசா எடுத்துக்கமாட்டானு, திவிய மறந்துட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சுட்டான். படுச்ச புள்ள. அதுக்கும் உலக நடப்பு தெரியும்ல. “\nஅபி “அத்தை, என்ன இப்போ, சாப்பிடாம இருந்தா எல்லாம் சரி ஆகிடுமா இல்ல சாப்பிட்டா பிரச்னை எல்லாம் மறந்துட்டாங்கனு முடிவு பனிடுவங்களா இல்ல சாப்பிட்டா பிரச்னை எல்லாம் மறந்துட்டாங்கனு முடிவு பனிடுவங்களா\n“அம்மாடி, எதுக்கு இப்டி கத்துற, ஒருவார்த்தை சொல்லக்கூடாதா அவளே சொல்லாம கொள்ளாம ஒரு வார்த்தை திட்டுனதுக்கு வீட்டை விட்டு போய்ட்டா. அப்படிப்பட்டவளுக்காக தானே என்கிட்ட இன்னும் சண்டை போடறீங்க அவளே சொல்லாம கொள்ளாம ஒரு வார்த்தை திட்டுனதுக்கு வீட்டை விட்டு போய்ட்டா. அப்படிப்பட்டவளுக்காக தானே என்கிட்ட இன்னும் சண்டை போடறீங்க நமக்கு என்ன வந்தது அவளை பத்தி நினச்சு கவலைப்பட நமக்கு என்ன வந்தது அவளை பத்தி நினச்சு கவலைப்பட ” என குத்தலாக கேட்டுவிட்டு அவர்கள் அறைக்கு சென்றுவிட்டனர்.\nஆதி, அப்படியே தட்டை வைத்துவிட்டு எழுந்து அறைக்கு சென்றுவிட்டான். குடும்பத்தினர் அனைவருக்கும் கவலையாக பார்க்க அம்மு “ஏன் பாட்டி, இந்த அத்தை, சோபி எல்லாரும் இப்டி இருக்காங்க நீங்க கேக்கமாட்டீங்களா\nபாட்டி “அவ குணம் தெரிஞ்சதுதானே அம்மு, நாம பேச பேச இன்னும் எட்சா பேசி குத்தி காட்டி சங்கடப்படுத்துவா அதுவும் ஆதி இப்போ இருக்கற மனநிலைல வேண்டாம்னு தான் அமைதியா இருக்கோம்.”\n“ஆமா அவன் நமக்காக தான் சாப்பிடவே வந்தான்.”\n“கடைசில அதையு கெடுத்துவிட்டுட்டாங்க..ஒரு வாய்கூட சாப்பிடல…”\nஅறைக்கு வந்தவனோ “அவளை மறக்கறதா அது எப்படி முடியும். என் தியா அங்க தனியா இருப்பாளே அது எப்படி முடியும். என் தியா அங்க தனியா இருப்பாளே” என கவலை கொள்ள “அவ அப்படி பண்ண���ு சரியா” என கவலை கொள்ள “அவ அப்படி பண்ணது சரியா போன்னா போய்டுவாளா ” என மனம் கேட்க\n“ஏன் எல்லாரும் தான் அவளை அவ்ளோ திட்டுனாங்க. அசராமதானே நின்னா. என்கிட்ட மட்டும் அவளுக்கு என்ன. சண்டை போட்ருக்கலாம்ல இருந்தாலும் நான் சொன்ன ஒரு வார்த்தையை கூட அவ மீறலை. என்கிட்ட மட்டும் அவ பேசும்போது வந்த அந்த தயக்கம், கவலை எதையோ என்கிட்ட எதிர்பார்த்த அவளோட பார்வை எதுவும் பொய் இல்லையே. நான் சொன்னேன்னு தானே போனா இருந்தாலும் நான் சொன்ன ஒரு வார்த்தையை கூட அவ மீறலை. என்கிட்ட மட்டும் அவ பேசும்போது வந்த அந்த தயக்கம், கவலை எதையோ என்கிட்ட எதிர்பார்த்த அவளோட பார்வை எதுவும் பொய் இல்லையே. நான் சொன்னேன்னு தானே போனா\n“இப்போ நீ அவ போனது சரிங்க்ரியா இல்ல சண்டைபோடணும்க்ரியா\n“என் ஒரு பார்வைக்குக்கூட அவ அவ்ளோ மதிப்பு குடுக்கறா. அவளுக்கு என்ன பிடிச்சுதானே இருக்கும். “\n“அப்படி இருந்தா அவ ஏன் உன்கிட்ட இத்தனை நாள் பேசல நீ லவ் பண்றது அவளுக்கு தெரிஞ்சும் ஒரு வார்த்தைகூட பேசல. ஒரு போன் கூட இல்ல. ஏன் நீ லவ் பண்றது அவளுக்கு தெரிஞ்சும் ஒரு வார்த்தைகூட பேசல. ஒரு போன் கூட இல்ல. ஏன்\n“ஒருவேளை அவ என்ன லவ் பண்ணலையா நானா தான் முடிவு பண்ணிட்டேனா நானா தான் முடிவு பண்ணிட்டேனா அவ பேசுறது, விளையாடறது, அக்கறை எல்லாமே எல்லார்கிட்டயும் தானே காட்டுறா அவ பேசுறது, விளையாடறது, அக்கறை எல்லாமே எல்லார்கிட்டயும் தானே காட்டுறா எனக்கு ஸ்பெஷல்னு ஏன் தோணுச்சு. உண்மையாவே எனக்கு தான் தோணுச்சா எனக்கு ஸ்பெஷல்னு ஏன் தோணுச்சு. உண்மையாவே எனக்கு தான் தோணுச்சா அவ அப்போ லவ் பண்ணலையா அவ அப்போ லவ் பண்ணலையா” என தனக்குள் வாதாடி போராடி முடித்தவன் இறுதியாக வந்த கேள்வியில் முழு நம்பிக்கை அற்று இருந்தும் பதில் அளிக்க முடியாமல் மௌனமாய் கண்களை மூடினான்.\nஅடுத்து வந்த மூன்று நாட்களில் அனைவரும் தத்தமது வேலைகளை செய்தனர். யாரும் யாரிடமும் சகஜமாக பேசிக்கொள்ளவில்லை. இருந்தும் பிறருக்காக என அனைவரும் தங்களை நார்மலாக வைத்துக்கொள்ள முயற்சி செய்தனர். முக்கியமாக ஆதி. ஆனால் அவனால் அப்படி அவளை மறந்தது போல நடிக்க சுத்தமாக முடியவில்லை. அதனால் வேலை அது இது என வெளியேவே சுற்றினான். ஆனால் முதல் நாள் அவன் மனதில் இருந்த ஆர்ப்பரிப்பு இல்லை. நிதானமாக செய்தான். ஆனால் முழு மனதோடு செய்ய முட��யவில்லை. ஏதோ அவனது கோபமற்ற இந்த பொறுமையே இப்போதைக்கு போதும் என அனைவரும் விட்டுவிட்டனர்.\nகதைகள், தொடர்கள், ஹஷாஸ்ரீ, Uncategorized\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 18\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 19\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/indian-players/", "date_download": "2019-06-25T10:24:14Z", "digest": "sha1:WK4RR23OD2L4E4WBI3IBHKX4FG2JISZ3", "length": 2573, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "indian players Archives - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nபுனே ஓபன் டென்னிஸ் – அசத்தலாக அடுத்த சுற்றுக்கு முன்னேறிய இந்திய வீரர்கள் யார் தெரியுமா\nபுனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் அடுத்த சுற்றுக்கு இந்திய வீரர்கள் சாகேத் மைனேனி, ஸ்ரீராம் பாலாஜி ஆகிய இருவரும் தங்களது அசத்தலான ஆட்டத்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர். புனே ஓபன் டென்னிஸ் விளையாட்டில் உடல் ரீதியான பிரச்சனை காரணமாக இந்த சீசனில் தடுமாறிய சாகேத் மைனேனி தனக்கு அளிக்கப்பட வைல்ட் கார்டு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் தொடக்க சுற்றில் போஸ்னியா வீரரான டொமிஸ்லாவ் பிரிகிசுடன் மோதினார் சாகேத் மைனேனி . […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/?C=N%3BO%3DA", "date_download": "2019-06-25T09:46:47Z", "digest": "sha1:62KCKWBALM6EEJG2H5LBZGDTC2EV4AFC", "length": 16295, "nlines": 173, "source_domain": "www.qurankalvi.com", "title": "குர் ஆன் கல்வி – அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட", "raw_content": "\nதொழு��ையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nதொடர்ந்துக் கொண்டிருக்கும் தர்பியா வகுப்புகள் அல்ஜுபைல் தர்பியா நிகழ்ச்சி 2018 ) 3 வது தர்பியா நிகழ்…\n1) ஓதும் பயிற்சி வகுப்பு, 2) தஜ்வீத் சட்டங்கள், 3) தர்ஜுமா வார்த்தைக்கு வார்த்தை, 4) குர்ஆன் தப்ஸீர்…\nஅரபி இலக்கண வகுப்புகள் …\nகுர்ஆன் ஹதீஸை புரிந்து கொள்வோம் …\nபுதிய பதிவுகள் / Recent Posts\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 20/06/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் அப்பாஸி இடம் : முஷ்ரிஃபா இஸ்லாமிய அழைப்பு மையம் ஜித்தா\nஅல்குர்ஆன் அத்தியாயங்களின் உள்ளடக்கம் (தொடர் 02) அல்பகரா\n15: சுவனத்தில் எத்தனை வகையான ஆறுகள் ஓடுகிறது\n14: குழந்தைகளின் சிறு நீர் அசுதமாகுமா\n13: நின்றுக்கொண்டு சிறுநீர் கழிக்கலாமா\n12: அல்லாஹ்வின் அர்ஷை எத்தனை மல்லகுகள் சுமப்பர்\n11: மலக்குகளுக்கு இறக்கைகள் உண்டா\n10: மலக்குமார்கள் எதனால் படைக்கப்பட்டுள்ளனர்\nநபிகளார் சபித்த வட்டியோடு தொடர்புடையவர்கள் யார்\nபிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் |தொடர் 2 |\nபிரபல்யமற்ற, அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத சில சட்டங்கள் | தொடர் 01 |\n“தஹிய்யதுல் மஸ்ஜித்” கடமையான தொழுகையா\nஇஷா தொழுகையின் நேரம் எது வரை\nஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணியலாமா…\nதுன்பம், கவலைகளை போக்கும் துஆக்கள்\nதுன்பம், கவலைகளை போக்கும் துஆக்கள் உரை: மவ்லவி அஸ்ஹர் யூசூஃப் ஸீலானி அல்கோபர் …\nநபிகளாருக்கு நோய் ஏற்பட்ட போது ஜிப்ரீல் (அலை) ஓதிய துஆ\nகண்ணேறிலிருந்து பாதுகாப்பு பெற ஓத வேண்டிய துஆ\nஊருக்கு உள்ளே நுழையும்போது போது ஓதும் துஆ\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 08 | மௌலவி ஷுஐப் உமரி |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 07 | மௌலவி ஷுஐப் உமரி |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 03 |\nஇமாம் அஹ்மதின் “முஸ்னத்” பற்றிய சுருக்கமான பார்வை…\nஇமாம் மாலிகின் “முவத்தா” அறியப்பட வேண்டிய அறிவுக்களஞ்சியம்.\nஇமாம் புஹாரிக்கும் ஸஹீஹுல் புஹாரிக்கும் உலக மக்களிடையே ஏன் இந்த அங்கீகாரம் \n“முஸ்னதுஷ் ஷாபிஈ” இமாம் ஷாபிஈ அவர்களுடைய முஸ்னத் பற்றிய அறிமுகம்…\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 06 | மௌலவி ஷுஐப் உமரி\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகீதா தொடர் 02 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 05 |\nதஹ்தீபு தஸ்ஹீலில் அகீததில் இஸ்லாமிய்யா | அகிதா தொடர் 01 |\nஇமாம் அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்-ஸில்ஸிலா அழ்-ழஈபா வல்-மௌலூஆ என்ற நூலின் ஆதாரபூர்வமற்ற ஹதீஸ்கள் தொடர் 04| மௌலவி ஷுஐப் உமரி |\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?page=3", "date_download": "2019-06-25T09:51:59Z", "digest": "sha1:JS2ZY2XCM63TANI3UIUKUDLOS7FPRMTD", "length": 9187, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nமன்னார் மடு திருத்தலத்திற்கு ரவி கருணாநாயக்க திடீர் விஜயம்\nமன்னார் மடு திருத்தலத்திற்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று வியாழக்கிழமை மாலை திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.\nஜனாதிபதியின் நாளைய புத்தளம் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம்\nபுத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மக்கள் பாவனைக்காக திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிப...\nபுத்திகபத்திரன மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு விஜயம்\nகைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன நேற்று மாலை மன்னாருக்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்...\nஜப்பான் பிர­த­மரின் ஆலோ­சகர் இலங்கை வருகை\nஜப்பான் பிர­த­மரின் விசேட ஆலோ­சகர் சொனூரா உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு நாளை 15 ஆம் திகதி இலங்கை வரு­கின்றா...\nஇந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ளார்.\nபிரதமர் நாளை வடக்கிற்கு விஜயம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.\nபுத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம்\nகிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர் புத்திக பத்திரன பிற்பகல் 2.00 மணியளவில் கிளிநாச்சி பரந்தன் இரசாயன தொழிற்காலை...\nமஹிந்த இன்று இந்தியா விஜயம்\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இந்தியாவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.\nமத்திய மாகாண ஆளுனர் அம்பகமுவ பிரதேசசபைக்கு தீடிர் விஜயம���\nமத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குனரத்ன நேற்று அம்பகமுவ பிரதேச சபைக்கு திடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்\nநிலைமைகளை ஆராய வடக்கு ஆளுநர் கிளிநொச்சி விஜயம்\nபுதிதாக நியமிக்கப்பட்ட வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/translation-books/dawood-ibrahim.html", "date_download": "2019-06-25T10:56:05Z", "digest": "sha1:OOFDKISX5X4EM3KO5TBA7NWWH56WNS7D", "length": 9961, "nlines": 184, "source_domain": "sixthsensepublications.com", "title": "தாவூத் இப்ராகிம்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஆசிரியர்: ஹுஸேன் சைதி தமிழில்:கார்த்திகா குமாரி\nமும்பை மாஃபியாவைப் பற்றிய வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான முதல் தொகுப்பு டோங்கிரிலிருந்து துபாய்க்கு புத்தகம். ஹாஜி மஸ்தான், கரீம் லாலா, வரதராஜ முதலியார், அபு சலீம் போன்ற முக்கிய குற்றவாளிகளின் கதை இது. அதை விட முக்கியமாக காவல்துறையில் பணியாற்றிய ஒருவருடைய மகன் குற்றவாளியான கதை இது. ஆரம்பத்தில் மும்பை காவல்துறையின் பகடைக்காயாக இருந்த தாவூத் இப்ராகிம் அவர்களுக்காக எதிரிகளை ஒழிக்கத் தொடங்கி ஒருகட்டத்தில் மும்பை காவல்துறைக்கே எதிரியாக மாறினான். இந்தப் புத்தகத்தில் இந்தியாவின் பல குற்றங்கள் பற்றியும் தகவல்கள் இருக்கின்றன. பதான்களின் வளர்ச்சி, தாவூத் குழு உருவானது, முதல் சுபாரி, பாலிவுட்டில் மாஃபியாவின் தலையீடு, கராச்சியில் தாவூத் குடியேறியது, உலகின் முக்கிய குற்றவாளி ஒருவனுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுத்திருப்பதாக சொல்லப்படுவது என பல விஷயங்களைப் பற்றிச் சொல்கிறது. இந்தக் கதை முக்கியமாக டோங்கிரியில் இருந்து துபாய்க்குச் சென்று டானாக மாறிய ஒரு சிறுவனைப் பற்றியது. அவனது தைரியம், நோக்கம், குள்ளநரித்தந்திரம், லட்சியம், அதிகார வெறி போன்ற பல விஷயங்களைப் பற்றி சுவாரஸ்யமாகப் பேசுகிறது. மிக ஆழமாக ஆராய்ச்��ி செய்யப்பட்ட இந்த புத்தகம் மாஃபியாவின் அதிகார விளையாட்டுகள் பற்றியும், பயங்கரமான போர்முறைகள் பற்றியும் சொல்கிறது. எஸ்.ஹுஸைன் ஸைதி, மும்பை மீடியாவில் எழுதி வரும் மும்பையைச் சேர்ந்த ஒரு முக்கியமான க்ரைம் ரிப்போர்ட்டர். இவர் ஆஸியன் ஏஜ், மும்பை மிரர், மிட் டே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பல பத்திரிகைகளில் பணியாற்றியிருக்கிறார். 26/11 மும்பை தாக்குதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட HBOவின் ஆவணப்படமான terror in mumbaiயில் துணைத் தயாரிப்பாளராக பணியாற்றிருக்கிறார் ஸைதி. இவர் மும்பையில் தன் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.\nYou're reviewing: தாவூத் இப்ராகிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/260718-inraiyaracipalan26072018", "date_download": "2019-06-25T09:34:31Z", "digest": "sha1:HOM7T53N6SPRJOM4LSO4RCYFZTMIR7N2", "length": 9526, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "26.07.18- இன்றைய ராசி பலன்..(26.07.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் தந்திரங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் சில விஷயங் களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். உறவினர், உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nகடகம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். விருந்தினர் வருகை உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.\nசிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற் படுவீர்கள். அநாவ சியச் செலவுகளை கட்டுப் படுத்து வீர்கள். உ��வினர்களின் ஆதரவுக்கிட்டும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nகன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மறுக்கப் பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.\nதுலாம்:சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர் கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்து பேசுவார்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடிவடையும். எதிர்பார்த்த இடத்திலிருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிட்டும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nதனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்றுவேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nமகரம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகும்பம்:திட்டவட்டமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதி கரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமீனம்: பழைய நல���ல சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2011/01/blog-post.html", "date_download": "2019-06-25T10:44:22Z", "digest": "sha1:B4GW5URP2Y34BPZ3WRTOIP6QQPYVTWEG", "length": 7673, "nlines": 198, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nபுதன், 5 ஜனவரி, 2011\nஇந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது. தளத்தில் எந்த ஒரு பகுதியும் இன்னும் முற்றாக நிறைவுபெறவில்லை .இந்த தளத்தினை முழுமையாக சிறப்பான வடிவில் உருவாக்க உள்ளோம் .உங்கள் கட்டுரைகள் .நிழல்படங்கள் .தகவல்களை எமக்கு அனுப்பி வையுங்கள் .மற்றும் குறை நிறைகளையும் எம்மோடு பகிர்ந்து கொள்ளுங்கள் .நன்றி\nஎமது சகோதர இணையதளம் www.madathuveli.com\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 4:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nகண்ணீர் அஞ்சலி அமரர் ஆறுமுகம் பொன்னம்பலம் எமத...\nவணக்கம் இந்த இணையத்தளம் தயாரிப்பு நிலையில் உள்ளது....\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-25T09:28:14Z", "digest": "sha1:C3ZBI7YS3QAWY64OA3PHLBWGVAFQOZBC", "length": 9135, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "லண்டனில் நிரவ் மோடி: இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / இந்திய செய்திகள் / லண்டனில் நிர��் மோடி: இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nலண்டனில் நிரவ் மோடி: இந்தியாவிடம் ஒப்படைக்க கோரிக்கை\nPosted by: இனியவன் in இந்திய செய்திகள் August 21, 2018\nவங்கி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடிலண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளதைத் தொடர்ந்து அவரை இந்திய அரசிடம் ஒப்படைக்க சிபிஐ கோரியுள்ளது.\nபஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.15,000 கோடி கடன் மோசடி செய்த குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்று தலைமறைவாக உள்ளார்.\nஅவரை கைது செய்து இந்தியா கொண்டு வர சிபிஐ, அமலாக்கத்துறை போராடி வருகிறது. அவரது பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு இருப்பிடத்தை அறிய உதவி கோரப்பட்டது. இதனையடுத்து, நிரவ் மோடி பல போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்த ஆறு நாடுகளுக்குச் சென்றிருக்கிறார் என்றும் பெல்ஜியத்தில் பதுங்கியுள்ளார் என்றும் கடந்த ஜூன் மாதம் தகவல் கிடைத்தது.\nஇந்நிலையில், நிரவ் மோடி லண்டனில் இருப்பது உறுதியாகியுள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக உள்துறை அமைச்சகத்திடம் நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்காக கோரிக்கை விடுத்துள்ளது.\nPrevious: பிரசவம் செய்துகொள்ள மருத்துவமனை வரை சைக்கிளில் சென்ற பெண் போக்குவரத்து அமைச்சர்\nNext: மதுவை சமயளவுடன் பகிராத நண்பனின் பிறப்புறுப்பை வெட்டிய இளைஞர்..\n6 மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை\nகடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 18 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇந்திய பிரதமர் மோடிக்கு குடைபிடித்து அழைத்துச் சென்ற ஜனாதிபதிகள்\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nதடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்\nசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், வருகிற திங்கள் கிழமை முதல் அபராதம் விதிக்க ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D/rs-340-cr-scam-in-gujarat-water-board-scam", "date_download": "2019-06-25T09:49:39Z", "digest": "sha1:ZVIMQRDGWIZJB6TC5HB6DYXZJVA6ZVZJ", "length": 8434, "nlines": 72, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nகுஜராத் குடிநீர் வாரியத்தில் ரூ.340 கோடி ஊழல்\nகுஜராத் மாநில, குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில், சுமார் 340 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக, அம்மாநிலத்தின் முன் னாள் முதல்வர் சுரேஷ் மேத்தா, குற்றம் சாட்டியுள்ளார்.\nசுரேஷ் மேத்தாவும் பாஜக-வைச்சேர்ந்தவர்தான். நரேந்திர மோடிமுதல்வராக வருவதற்கு முன்பு 1995 அக்டோபர் முதல் 1996 செப்டம்பர் வரை குஜராத் முதல்வராக இருந்தவர். பின்னர் கேசுபாய் படேல் தலை\nமையிலான ஆட்சியில் 2002 வரை தொழிற்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆனால், மோடி வந்த பிறகு, அவரது தலைமையை ஏற்க முடியாது என்று கூறி பாஜகவிலிருந்தே வெளியேறிய அவர், தற்போது, ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ என்னும் குஜராத் அறிவுஜீவிகளின் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ அமைப்பானது, குஜராத் மாநிலத்தின் அரசு துறைகளின் வருடாந்திர கணக்கு மற்றும் தணிக்கை அறிக்கைகளை ஆய்வு செய்து, அதில்,2017-18 ஆண்டில் மட்டும் குஜராத் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் ரூ. 340 கோடிக்கு ஊழல் நடந்திருப்பதை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை, கடந்த வெள்ளிக்கிழமையன்று குஜராத் சட்டப்பேரவைக்கும் அனுப்பி வைத்துள்ளது. குடிநீர் வடிகால் வாரிய ஊழல் குறித்து, சுரேஷ் மேத்தா பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், “குஜராத்நீர்வளத்துறை நிறுவனம் ரூ. 502 கோடிஅளவுக்கு குஜராத் குடிநீர் வாரியத்துக்கு பில் அனுப்பி இருக்கிறது; கடந்த 2017-18 ஆம் ஆண்டுக்கான இந்த தொகையில் ரூ. 163 கோடிக்கு மட்டும் குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புதல் அளித்து, அந்த பணத்தை தரஒப்புக் கொண்டுள்ளது. அப்படியானால், மீதமுள்ள ரூ. 340 கோடிக்கானபில்கள் போலியா இதற்கு ஏன் குடிநீர்வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை இதற்கு ஏன் குடிநீர்வாரியம் ஒப்புதல் அளிக்கவில்லை அந்த நீர் என்ன ஆனது வற்றிப் போய்விட்டதா அல்லது காற்றில் உலர்ந்து விட்டதா அந்த நீர் என்ன ஆனது வற்றிப் ப��ய்விட்டதா அல்லது காற்றில் உலர்ந்து விட்டதா என்று சுரேஷ் மேத்தா கேள்விகளை எழுப்பியுள்ளார். “இந்திய சார்ட்டர்ட் அக்கவுண் டண்ட் நிறுவனம் வழிகாட்டிய கணக்குமுறையை மீறி, இந்த முறைகேடு நடந்துள்ளது: அதுவும் ஒரே வருடத்தில் நடந்துள்ளது; இதற்கு குடிநீர் வாரியமே பொறுப்பேற்க வேண்டும்” எனவும் மேத்தா குறிப்பிட்டுள்ளார்.\nTags ரூ.340 கோடி ஊழல் குடிநீர் வாரியம்\nகுஜராத் குடிநீர் வாரியத்தில் ரூ.340 கோடி ஊழல்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nஜார்க்கண்ட்: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 6 பேர் பலி\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=1820", "date_download": "2019-06-25T10:13:42Z", "digest": "sha1:KMUHJE2HFZ3RTH7PI2L5HTNDBWRXXKQV", "length": 8244, "nlines": 43, "source_domain": "kalaththil.com", "title": "டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினால் 25ஆவது வருடமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி! | The-25th-anniversary-Black-Tiger-Memorial-football-tournament-held-by-the-Tamil-Sports-Department-of-Denmark களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nடென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினால் 25ஆவது வருடமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nடென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினால் 25ஆவது வருடமாக நடாத்தப்பட்ட கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி\nதமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுட���் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது . நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலி தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்து விட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் வீரவரலாறு உள்ளது. அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான தமிழீழ தேசம். அதற்காக இவர்கள் வெடிகள் சுமந்து சென்று வீரவரலாறு படைத்தார்கள். கரும்புலிகளின் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.\nஎமது தமிழீழ தேசத்தின் காப்பரண்களான கரும்புலிகள் ஞாபகார்த்தமாக 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி ஐரோப்பா தழுவிய ரீதியில் வழமைபோல் டென்மார்க் தமிழர் விளையாட்டுத்துறையினரால் ஒழுங்கமைக்கப்பட்டது.\nகரும்புலிகள் ஞாபகார்த்தமாக 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது தமிழர் விளையாட்டுத்துறை டென்மார்க் கிளையினரால் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 24 வருடங்களை கடந்து இந்த ஆண்டில் 25 ஆவது ஆண்டில் காலடி பதித்துள்ளது.\nஉதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது 25.08.2018 சனிக்கிழமை அன்று 25 வருட நினைவாக கிறின்ஸ்டட் நகரில் நடைபெற்றது. (Lynghall Søndre bivd 21 - 7200 Grindsted. நேரம். காலை 9.30 ஆரம்பமாகியது.\n‘மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காக தன்னை இல்லா தொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம் .அந்தத் தெய்வீகப் பிறவிகள் தான் கரும்புலிகள்.’\nதமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:57:15Z", "digest": "sha1:5GTCNQAIHWGHFLFGLAKMAI5ABWSX34HX", "length": 7379, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஓதெட்டே பான்சில்கான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஓதெட்டே பான்சில்கான் (Odette Bancilhon) (பிறப்பு: 22 செப்டம்பர் 1908 – 1998) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.[1] இவர் அல்சியர்சு வான்காணகத்தில் 1930 களிலும் 1940 களிலும் செய்த பணியால் புகழ்பெற்றவர். அங்கு இவர் 1333 செவெனோலாஎனும், கல்லால் ஆகிய யூனோமிய சிறுகோளை முதன்மைச் சிறுகோள்பட்டையில் கண்டுபிடித்தார்t.[2][3] இவர் தனது வெளியீடுகள் அனைத்தையும் வானியலில் அன்றிருந்த வழக்கப்படி, ஓ.பான்சில்கான் என்ற பெயரில் வெளியிட்டார்.\nஇவர் பின்னர் தன்னுடன் பணிபுரிந்த ஆல்பிரெடு சுகிமிடு என்பவரை 1940 களில் மணந்தார். பிறகு, இவர் ஓ. சுகிமிடு பான்சில்கான் என வழங்கப்பட்டார்.\nஇவருடன் பணிபுரிந்த உலூயிசு பாயர் என்பவரால் 1951 இல் கண்டுபிடிக்கப்பட்ட முதன்மைப்பட்டைச் சிறுகோளாகிய 1713 பான்சில்கான், இவரது பெயால் வழங்குகிறது.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 19:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-vijay61-17-03-1736056.htm", "date_download": "2019-06-25T09:57:23Z", "digest": "sha1:BOA5HUVMHXP2LG3UHSWFLFAZ5PDLRJ67", "length": 7243, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா? - Vijay61 - விஜய்-61 | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்யின் 61வது படக்குழுவின் வேண்டுகோள்- ரசிகர்கள் ஏற்பார்களா\nவிஜய்யின் 61வது படத்தின் வேலைகள் மிகவும் பிஸியாக நடந்து வருகிறது. இப்படம் மூலம் மூன்று வேடத்தில் நடிக்க இருக்கிறார் விஜய், இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கின்றனர்.\nஇந்நிலையில் இப்படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் தங்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக ஷேர் செய்துள்ளனர்.\nதற்போது இப்பட தயாரிப்பு குழு, சமூக வலைதளங்களில் வெளியாகி புகைப்படங்களை ஷேர் செய்யாதீர்கள். இதில் நிறைய பேரின் உழைப்பு இருக்கிறது என்று கூறியுள்ளனர்.\n▪ விஜய்யின் 61வது படத்தின் ஃபஸ்ட் லுக்கிற்கு முன் ரசிகர்களுக்கு ஒரு தெறி ஸ்பெஷல்\n▪ விஜய்-61 கதை இதுதானா- லீக்கான கதைக்களம்\n▪ விஜய்யுடன் நடிக்க மறுத்தது ஏன்\n▪ வெப்பமான இடத்திலிருந்து குளிர் பிரதேசத்துக்கு மாறும் விஜய் 61 படக்குழு\n விஜய் 61 படக்குழு பகிரங்க தகவல்\n▪ 25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே\n▪ விஜய்யின் 61வது படப்பிடிப்பில் என்ன தான் நடக்கிறது\n▪ விஜய் 61 அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் யார் நடிக்கிறார் தெரியுமா\n▪ விஜய் 61 புதிய புகைப்படம் லீக்கானது - அதிர்ச்சியில் படக்குழு\n▪ மாடர்ன் இளைஞராக கலக்குகிறாராம் விஜய்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159527-husband-who-pushed-his-wife-down-from-running-car-in-covai.html", "date_download": "2019-06-25T09:38:14Z", "digest": "sha1:ZXGIOLNG7KBTWEWBRCEJWDGFT6FCS7CS", "length": 21697, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "``ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்!’ - கோவையில் வெளியான அதிர்ச்சி வீடியோ | Husband who pushed his wife down from running car in covai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/06/2019)\n``ஓடும் காரிலிருந்து மனைவியைக் கீழே தள்ளிய கணவன்’ - கோவையில் வெளியான அதிர்ச்சி வீடியோ\nதிருமணமான பதினோரு வருடங்களுக்குப் பிறகு, ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனது மனைவியை ஓடும் காரிலிருந்து கணவனே கீழே தள்ளி கொலை செய்ய முயன்ற சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.”\nகோவை துடியலூரை அடுத்து உள்ள தொப்பம்பட்டி குருடம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆர்த்தி. சென்னையைச் சேர்ந்தவர் அருண் ஜூடு அமல்ராஜ். இருவருக்கும் திருமணமாகி பதினோரு வருடங்கள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த மே மாதம், கோவையிலிருந்து சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச்சென்றுள்ளார் அருண். துடியலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருக்கும்போது, கொலை செய்யும் நோக்கில், ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கீழே தள்ளிவிட்டுச் செல்லும் சி.சி.டி.வி காட்சி தற்போது வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஇதுகுறித்து துடியலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என்ன பிரச்னை போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், “ கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆர்த்தியும் அருணும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மும்பையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்த ஆர்த்தி மும்பையிலேயே விவாகரத்திற்கு விண்ணப்பித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதி மன்றம் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சில விதிமுறைகளை விதித்து இருவரையும் சேர்ந்து வாழ அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி மும்பையில் தான் பார்த்த வேலையை விட்டுவிட்டு கோவை வந்துள்ளார் ஆர்த்தி. அருணும் சென்னையிலிருந்து வந்து ஆர்த்தியிடம் சமரசமாகப் பேசியிருக்கிறார். மே மாதம் 7-ம் தேதி, எல்லோரும் குடும்பத்தோடு ஊட்டிக்குச் சென்றிருக்கிறார்கள் அங்கேயே அருண் தனது பெற்றோர்களோடு சேர்ந்து ஆர்த்தியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆர்த்தியைக் கொலை செய்துவிடுவதா மிரட்டியுள்ளார். தனது கணவர் நீதிமன்ற விதிகளை மீறுவதாகவும் தன்னையும் தனது குழந்தைகளையும் மிரட்டுவதாகவும் கூறி ஊட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் ஆர்த்தி. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீஸாரிடம், `இனிமேல் இதுபோல் செய்யமாட்டேன்’ என்று உறுதியளித்து ஆர்த்தியை கோவைக்கு அழைத்து வந்துள்ளார் அருண்.\nகோவை துடியலூரை அடுத்து உள்ள குருடம்பாளையத்தில் உள்ள ஆர்த்தியின் தங்கை வீட்டிலிருந்து, சென்னைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ஆர்த்தியை காரில் ஏற்றிச்சென்ற அருண், சிறிது தூரத்திலேயே மீண்டும் பிரச்னை செய்துள்ளார். பின்பு அருணும் அவரது பெற்றோரும் சேர்ந்து ஆர்த்தியை ஓடும் காரிலிருந்து கொலை செய்யும் நோக்கில் கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். காரிலிருந்து ஆர்த்தி கீழே தள்ளப்படும் காட்சிகள் அப்பகுதியில், பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. காரிலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த ஆர்த்தி போலீஸில் புகார் அளித்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளியோரின் வலியையும் வாழ்வையும் எழுத்தாக்க விரும்புவன்.\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159617-how-safe-is-packaged-drinking-water.html", "date_download": "2019-06-25T10:07:59Z", "digest": "sha1:WFBNBYPPX5Q7N7BG3GHWKLW5N435S2N3", "length": 29420, "nlines": 427, "source_domain": "www.vikatan.com", "title": "நாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா? #SpotVisit | How safe is packaged drinking water", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:11 (13/06/2019)\nநாம் குடிக்கும் கேன் தண்ணீர் பாதுகாப்பானதா\nஅண்மையில் வெளியான தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், சென்னையில் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nதண்ணீரை விலைக்கு விற்பதே இயற்கை விரோதம், மனித விரோதம் என்ற குற்றச்சாட்டுகள் அண்மைக்காலங்களில் பெரும்பான்மையான சூழலியல் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில், நாம் விலை கொடுத்து வாங்கும் நீர் உண்மையில் சுத்தமானதா என்பதையும் நாம் அறிந்துகொள்வது மிக அவசியமான ஒன்று.\n'சுத்தமான குடிநீர்' என்றே இங்குள்ள பெருநிறுவனங்கள் விற்கும் பாட்டில் நீர் முதல் வீடுகளில், அலுவலகங்களில் அன்றாடம் பயன்படுத்தப்படும் கேன் தண்ணீர்வரை எல்லா வகை விலையுள்ள குடிநீரும் விளம்பரப்படுத்தப்படுகின்றன. ஆனால், அண்மையில் வெளியான தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கையில், சென்னையில் உற்பத்தியாகும் கிட்டத்தட்ட 30 சதவிகிதம் கேன் தண்ணீர் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ள பாதுகாப்புக் குறியீடுகளைவிட மிகக் குறைந்த தரத்திலேயே உற்பத்தியாகி விற்பனைக்கு வருகிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது.\nஇதுகுறித்து களநிலவரத்தை அறிந்துகொள்ள சென்னையிலிருக்கும் சில கேன் தண்ணீர் சுத்திகரிப்பு மையங்களை அணுகினேன். போரூர், வடபழநி, கோடம்பாக்கம், விருகம்பாக்கம் என எல்லா பகுதிகளிலும் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட சுத்திகரிப்பு மையங்களைத் தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு தண்ணீர் சுத்திகரிப்பு முறை பற்றி அறிந்துகொள்ள நேரில் வருகிறேன் என்றதும், அதில் ப���ரும்பான்மையானவர்கள் ஊடகத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே மறுத்துவிட்டனர். அதனால், வேறு சில நிறுவனங்களிடம் பேசும்போது, தண்ணீர் நிறுவனம் குறித்து ஒரு திரைப்படம் எடுக்கிறோம், அதற்காகச் சில தகவல்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறினேன், அவர்களும் சம்மதித்தனர். அப்படி, வடபழநியிலுள்ள ஒரு குடிநீர் நிறுவனத்துக்குச் சென்றேன்.\nசென்றதும், என்னிடம் குடிநீரைச் சுத்தம் செய்யும் முறைகளைப் பற்றி நன்றாக விளக்கினார்கள். அவர்கள் கூறியதாவது, \"பொதுவாகத் தண்ணீரை இதுபோன்ற சுத்திகரிப்பு மையங்களில் பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று முறைகளில் சுத்திகரித்து, பாட்டிலில் நிரப்பி விற்பனைக்கு அனுப்புவோம். ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ், டிஸ்டில்லேஷன், ஃபில்ட்ரேஷன் என சுத்திகரிப்பு முறைகள் பல வகைப்படும்\" என்றனர்.\nமேலும், டிஸ்டில்லேஷன்தான் இதில் மிகச் சிக்கலான செயல்முறை என்றும் அதற்கு மட்டுமே நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறினர். \"சாதாரணமாக ஃபில்ட்ரேஷனிலோ, ரிவர்ஸ் ஆஸ்மாசிஸிலோ வடிகட்டப்படும் நீர் டிஸ்டிலேஷன் முறைக்கு வரும்போது முதலில் கொதிக்கவைக்கப்படும். கொதிக்கும் நீர் ஆவியாக மாறி குழாய்கள் வழியாகக் குளிர்சாதன பகுதிக்குச் செல்லும். அதில் உள்ள கண்டன்ஸர் சூடான நீராவியைக் குளிர்வித்து மீண்டும் நீராக்கிவிடும். இந்த முறைதான் இருக்கும் எல்லா சுத்திகரிக்கும் முறைகளில் மிகப் பாதுகாப்பான முறை\" என அவர்கள் விளக்கினர்.\nபொதுவாக டிஸ்டில்லேஷன் முறையை வைத்து எவ்வளவு அசுத்தமான நீரையும் சுத்தமாக்கிவிட முடியுமாம். கழிவுநீர், கடல் நீர் என எல்லா வகை நீரையும் சுத்திகரிக்க இந்த முறையைத்தான் உலகம் முழுக்கப் பயன்படுத்திவருகின்றனர் என்றும் கூறினார். \"ஆனால், இதில் உள்ள ஒரே சிக்கல், டிஸ்டில்லேஷன் முறையில் உற்பத்தியாகும் நீரில் இயற்கை நீரிலிருக்கும் எந்தவித மினரலும் இருக்காது. அதனால் அதைக் குடிப்பது, உடல்நிலையில் பெரும் சிக்கலுக்குள்ளாகும்\"எனக் கூறினார்கள். அப்படியென்றால், கடல் நீரைக் குடிநீராக்கும் முறையிலிருந்து உற்பத்தியாகும் தண்ணீரைக் குடிக்க முடியாதா எனக் கேட்டபோது, \"இல்லை. அப்படி வரும் நீரை நேரடியாகக் குடிக்க முடியாது. இந்தியாவிலிருக்கும் கடல் நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பம் கொஞ்சம் பழைய முறைதான். அதனால், 50 சதவிகிதம் சுத்திகரித்த நீரும், 50 சதவிகிதம் சாதாரணக் குடிநீரும் சேர்த்துத்தான் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது\" என்ற தகவலைப் பகிர்ந்தனர்.\nஅதே காரணம் குடிநீர் விற்பனை நிறுவனங்களுக்கும் பொருந்துமாம். \"இதனால் கடல் நீர் சுத்திகரிப்பு முறைக்கும் சரி, எங்களுக்கும் சரி எப்போதுமே இரண்டு வகைத் தண்ணீர் தேவைப்படும். ரிவர்ஸ் ஆஸ்மசிஸ் மட்டும் செய்யப்பட்ட நீரையும், முழுக்க சுத்திகரிக்கப்பட்ட நீரையும் கலந்தே குடிநீரை உற்பத்தி செய்யமுடியும்\" என்றனர். இதனாலேயே குடிநீர், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇந்த விவரங்களைப் பகிர்ந்துவிட்டு தங்களுடைய தொழிற்சாலையைச் சுற்றிக்காட்ட என்னை அழைத்துச் சென்றனர். அந்தக் கூடத்தை படம் அல்லது வீடியோவாகப் பதிவு செய்துவிட்டு விகடனின் முகநூல் பக்கத்தில் நேரலை ஒளிபரப்பு செய்யலாம் என்பதற்காகக் கைப்பேசியை வெளியே எடுத்ததும், \"எதுக்கு சார் மொபைலெல்லாம் வெளிய எடுக்குறீங்க\" என்றார். நானும் \"படத்துக்காக இதை ஆர்ட் டைரக்டர்கிட்ட காட்டி செட் போடச் சொல்லணும்ல\" என்றேன். ஆனால் அவர்களோ, \"அதெல்லாம் வேண்டாம் சார். பிரச்னையாகிடும். வேணும்னா உங்க ஆர்ட் டைரக்டரையும் அடுத்த முறை வரும்போது கூட்டிக்கிட்டு வாங்க\" எனக் கூறி என்னைப் படமோ வீடியோவோ எடுக்க கடைசிவரை அனுமதிக்கவே இல்லை.\nஅதைத் தொடர்ந்து மேலும் சில சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கும் சென்றேன். நான் சென்ற எங்குமே என்னை வீடியோ எடுக்க அனுமதிக்கவில்லை.\nதமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறையின் அறிக்கைப்படி, கேன்களைப் பராமரிப்பதில் கவனக் குறைவு, நிறுவனங்களின் உரிமத்தைப் புதுப்பிக்காமல் இருப்பது, கேன்களின் மூடிகளை ஒழுங்காகச் சீல் செய்யாமல் இருப்பது, குடிநீரின் பாதுகாப்பின்மைக்கான பல வகைக் காரணங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் ஒரு புகைப்படம்கூட எடுக்க அனுமதிக்காகத்தைப் பார்த்தால் இன்னும் சில தீவிரமான காரணங்கள்கூட இருக்கலாம் என்ற அச்சம் எழுவதையும் தடுக்க முடியவில்லை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திரு\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3824497&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2019-06-25T09:34:35Z", "digest": "sha1:UMXXPHCNY2S7YVAJRFZ5RIVWDZ75LPS3", "length": 18595, "nlines": 82, "source_domain": "3gdongle.airtel.in", "title": "நீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா? அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nநீங்க எப்பவும் தனியாதான் சாப்பிடுவீங்களா அத பத்தி ஒரு சூப்பர் மேட்டர் இருக்கு... இத படிங்க...\nசமீபத்தில் பிரிட்டனில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் அடையப்பட்ட நலவாழ்வு குறியீடு, பிரிட்டனில் மூன்றில் ஒரு பங்கினர் எப்போதும் தனியாகவே சாப்பிடுகின்றனர் என்பதை காட்டுகிறது. சந்தையை குறித்து கணக்கெடுக்கும் நிறுவனம் பிரிட்டனில் 2,000 பேரிடம் நடத்திய கணக்கெடுப்பின் அறிக்கையில் லண்டன் மாநகரில் வசிப்பவர்களில் பாதி எண்ணிக்கை மக்கள் தனியாகவே உணவு உண்கின்றனர் என்று கூறியுள்ளது.\nMOST READ: இந்த லிஸ்டல இருக்கற மாதிரி சாப்பிடுங்க... 7 நாள்ல ஈஜியா 7 கிலோ எடை குறைக்கலாம்...\nஇதுபோன்ற தனியாக சாப்பிடக்கூடியவர்களை கருத்தில் கொண்டு பிரிட்டன் கடைகள் சிங்கிள் போர்ஷன் பர்கர், ஸ்டீக் மற்றும் காய்கறிகளை வாங்கி இருப்பில் வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளன. உணவகங்களும் 'ஒருவருக்கான மேஜை' என்ற கணக்கில் முன்பதிவு செய்வதை புழக்கத்தில் கொண்டு வந்துள்ளன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இது போன்ற ஒரு நபருக்கான மேஜைக்கான பதிவுகள் 160 விழுக்காடு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது.\nதனியொருவனாய் சாப்பிடும் பழக்கம் பெருகி வந்தாலும், அது வருந்தக்க விஷயமாகவே இருந்து வருகிறது. கூட்டமாக, குழுவாக இணைந்து சாப்பிடுவது உலகெங்கும் மனித குலத்தின் மரபாகவே கருதப்படுகிறது.\nகார்டியன் என்ற இதழில் எமி ஃபிளமிங் என்ற கட்டுரையாளர், \"இணைந்து சாப்பிடுவது, மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதற்கு அடிப்படையான ஒன்றாகும்\" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனியாக சாப்பிடுவது வேலையை கூடுதலாக்குகிறது. ஒருவருக்கென்று உணவு தயாரிப்பது, பரிமாறிய பாத்திரங்களை கழுவுவது என்று வேலை அதிகம்.\nமொத்தமாக சமைத்து வைத்துக் கொண்டாலும் (Batch-cooking) அது போன்ற சமையல் முறைகள் நான்கு முதல் ஆறு நபர்களுக்கானதாகவே இருப்பதோடு, ஒருவித உணவை வாரம் முழுவதும் சாப்பிடுவதற்கு யாரும் விரும்ப மாட்டார்கள் என்றும் எமி ஃபிளமிங் எழுதியுள்ளார்.\nதனியாக சாப்பிட்டாக வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், எப்படியாவது இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டிய நிலையில் இருப்பதால், ஃபிரிட்ஜில் இருப்பவற்றைக் கொண்டு ஏதோ ஒன்றை செய்து சாப்பிடுகிறார்கள். பெரும்பாலும் ஹம்மஸ் மற்றும் க்வாகமோலி ஆகிய டிப் வகைகளின் விற்பனை உயர்ந்துள்ளது. அவை சாப்பிடுவதற்கு எளிதானவையாக இருப்பதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் ஏற்றவை என்பதால், தன���மையில் சாப்பிடக்கூடியவர்கள் பெரும்பாலும் இவற்றை விரும்புகிறார்கள்.\nMOST READ: வீட்ல பிரட் க்ரம்ஸ் இல்லையா அதுக்கு பதிலா இதுல ஏதாவது ஒன்னு யூஸ் பண்ணுங்க...\nபரபரப்பான வாழ்க்கை முறை, சாப்பாட்டுக்கு நேரம் ஒதுக்க அனுமதிக்கவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், பொதுவாகவே உட்கார்ந்து சாப்பிடும் நேரம் குறைந்து வருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். சாப்பிடுவதற்கு செலவழிக்கும் நேரத்தின் அளவு ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும், உணவுக்குப் பதிலாக நொறுக்குத் தீனிகளை சாப்பிடும் வழக்கம் வளர்ந்து வருவதாகவும் எமி ஃபிளமிங் கூறியுள்ளார்.\nதனியாக சாப்பிடுவதன் நன்மைகள் குறித்து ஆய்வுகள் வெவ்வேறு விதமான கருத்துகளை முன்வைக்கின்றன. குழுவாக சேர்ந்து சாப்பிடும்போது, தங்களுக்கான உணவு கட்டுப்பாடுகளை மீறுவதற்கு வாய்ப்பு உள்ளது. தனியாக சாப்பிட்டால், சரியான பரிந்துரைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே உண்ணமுடியும் என்று ஒருபுறமும் தனியாக சாப்பிடும் நபர்கள் காய்கறிகளை குறைவாகவே உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். சேர்ந்து சாப்பிடுகிறவர்கள் ஒப்புநோக்க அதிக காய்கறிகளை உண்கிறார்கள் என மறுபுறமும் கூறப்படுகிறது.\nநியூயார்க்கை சேர்ந்த எழுத்தாளர் ரேச்சல் சைமே என்பவர், தாம் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது தாம் அவ்வப்போது விரும்பியவற்றை சாப்பிட முடிவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுக்கு அநேகர் பின்னூட்டமும் இட்டுள்ளனர்.\nஅநேகருக்கு தங்கள் ஸ்மார்ட்போன் மூலம் ஹேங்க் அவுட் செய்யும் பழக்கம் உள்ளது. இது தனிமையாக உணர்வதை ஓரளவுக்கு தவிர்க்க உதவும். துணையை தேடும் மனநிலையையே இது வெளிக்காட்டுகிறது. சாப்பாட்டில் கவனம் செலுத்தி சாப்பிட்டு திருப்தியடைவதை இது தடுக்கிறது.\nலக லக கல கல சாப்பாட்டு மேஜை\nவீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் அந்த வீட்டு சாப்பாட்டு மேஜையே கலகலப்பாக இருக்கும். தனியாக சாப்பிட்டால் உணவில் மட்டுமே கவனம் செலுத்தி ருசித்து சாப்பிட வாய்ப்பு இருந்தாலும் கூடி சாப்பிடுவதே மனித பண்புக்கு மரபுக்கு ஏற்றதாக உணரச் செய்கிறது.\nMOST READ: கடலைமாவுக்கு பதிலா கிரிக்கெட் மாவுனு ஒன்னு வந்திருக்காமே எதுல இருந்து எடுக்கறாங்க தெரியுமா\nநம்முடன் அமர்ந்து சாப்பிடுவதற்கு யாருமேயில்லையே என்ற ஏக்கம��� நிறைந்த மனதுடனே தனியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஆகவே, நமக்குத் தெரிந்த இப்படிப்பட்ட தனி உணவர்களை நம்முடன் இணைந்து உணவு உண்ண அழைக்கலாம். அவன் தனியாக சாப்பிட்டால் எனக்கு என்ன என்று எண்ணாமல், அவர்களை அழைத்து நம்முடன் அமரச் செய்து சாப்பிட வைப்பதன் மூலம் தனிமையில் சாப்பிடுதல் என்ற வழக்கத்தை புழக்கத்திலிருந்து விரட்டுவோம்.\nகுடும்பமாக அல்லது நண்பர்களுடன் அல்லது உறவினர்களுடன் இணைந்து சாப்பிடுவது உடலை ஆரோக்கியமாக காப்பதோடு நம் பண்பாட்டையும் காக்கும்.\n\"மச்சி... என் ஃப்ரண்ட்டோ அக்காவுக்கு கல்யாணம்... சாப்பிட போறேன் வர்றியா\" என்று நண்பர்களை திரட்டிக் கொண்டு திருமண விருந்துக்குச் செல்பவர்கள் ஒருவகை. \"அவனுக்கென்னப்பபா... மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு போயிருக்கான்,\" என்று ஏக்கத்தோடு கிண்டல் செய்யும் நண்பர்கள் ஒரு வகை.\nசாப்பாடு என்பது பெரும்பாலும் விருந்தோடு தொடர்புடையதாகவே பார்க்கப்படுகிறது.\nஒருநாளைக்கு இத்தனை முறைக்குமேல் இருமினால் நுரையீரல் புற்றுநோய் இருப்பதாக அர்த்தமாம்...\nடிவி ஓடிக்கொண்டிருக்கும் போது தூங்குபவரா நீங்கள்\n தினமும் ரெண்டு சாப்பிட்டா ஆஸ்துமா சரியாயிடுமாம்...\nசர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்\nமூட்டுல இந்த இடத்துல வலி இருக்கா அது இந்த நோயோட அறிகுறியா கூட இருக்கலாம்...\nபெண்களின் சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளே போதும்...\n அதுக்கு நீங்க சாப்பிடற இந்த பொருள்தான் காரணம்...\nசொறி, சிரங்கு வர்றதுக்கு முன்னாடி என்ன அறிகுறி வரும் வந்தபின் என்ன நோய் வரும்\nநீங்கள் சாப்பிடும் இந்த சுவையான உணவுகள் உங்களின் மனநிலையை பாதித்து உங்களை சோகமாக்குமாம்...\nமஞ்சளை இந்த அளவிற்கு எடுத்து கொண்டால் உங்களுக்கு சிறுநீரகக்கல் ஏற்படுமாம் தெரியுமா\nசர்க்கரை நோயாளிகள் வெள்ளை அரிசிக்கு பதிலாக கருப்பு அரிசி தினமும் சாப்பிடலாமா\nசர்க்கரை நோயாளிகள் மாத்திரை இல்லாமல் எப்படியெல்லாம் சமாளிக்கலாம்\nதலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்...\nகசப்பு சுவையுடைய இந்த பொருட்கள் உங்கள் ஆயுளை பல வழிகளில் அதிகரிக்கும் தெரியுமா\nஃபுட் பாய்சன் ஆகறதுக்கு முன்னாடி இந்த 10 அறிகுறிகள் வருமாம்... புரிஞ்சிக்��ிட்டு சரி பண்ணிடுங்க...\nதூங்க செல்லும் முன் இந்த செயல்களை செய்வது உங்கள் எடையை வேகமாக குறைக்க உதவும்...\nஇந்த மூலிகைய தினம் கொஞ்சூண்டு சாப்பிட்டீங்கனா அ முதல் ஃ வரை அத்தன நோயும் பறந்துடுமாம்...\nஇந்த ஆரஞ்சு ஒயினை குடிப்பது உங்களின் ஆரோக்கியத்தை எப்படி அதிகரிக்கிறது தெரியுமா\nவாரத்துல ஒரு நாள் மட்டும் இந்த டீ குடிங்க... கொழுப்பும் சர்க்கரையும் உடனே கரைஞ்சிடும்...\n... புளியம்பழத்த இப்படி சாப்பிடுங்க... உடனே கரைஞ்சிடும்...\nஎகிப்துல வாழ்க்கையோட எல்லா விஷயத்துக்கும் எந்த மூலிகைய பயன்படுத்தறாங்க தெரியுமா\nஉணவை வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள் என்னென்ன தெரியுமா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/world-news/71923-isreli-pm-benjamin-netanyahu-extend-his-support-to-modi-and-indians.html", "date_download": "2019-06-25T09:51:34Z", "digest": "sha1:CZWC5AGOLU6KU4YLFAXTPYZ2IECWREGZ", "length": 15807, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்! - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு இந்தியா இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுகுவுக்கு நன்றி சொல்லும் இந்தியர்கள்\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவுக்கு நன்றி சொல்லி வருகின்றனர் இந்தியர்கள் மேலும், அவரது பேஸ்புக் கருத்துக்கு இந்தியர் அல்லாதவர் டிஸ்லைக் செய்து வரும் போது, இந்தியர்கள் லைக் செய்து வருவதுடன், அதனை பலருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.\nகாஷ்மீரில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்கள் 40 பேருக்காக நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.\nஇந்நிலையில், இந்தியாவின் துயரத்துக்கு தோள் கொடுக்கும் வகையில் உலக நாடுகள் பலவும் தங்களது வருத்தத்தையும் ஆறுதலையும் இந்தியாவுடன் பகிர்ந்து கொண்டுள்ளன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தனிப்பட்ட வகையிலும் ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.\nபாலஸ்தீனிய இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு வெகு காலம் பாதிக்கப்பட்டிருந்த இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு, இந்திய பிரதமர் மோடிக்கு தெரிவித்துக் கொண்டுள்ள செய்தியில், நாங்கள் உங்களுடன் துணை நிற்கிறோம் என்றும் இந்திய மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தும் அவர் ஆதரவு தெரிவித்திருந்த பேஸ்புக் பதிவு…\nமுந்தைய செய்திதிருந்தி திரும்பிய ‘தாடி’ பாலாஜி திருந்தி திரும்பப் போகும் ‘தாடி’ டிஆர்., மகன்\nஅடுத்த செய்திநீயா நானா போட்டியில்… வீம்புக்கு மல்லுக்கட்டும் நாராயணசாமி\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nதிமுக., ஆக்கிரமித்ததெல்லாம் தில்லிக்காரங்களுக்கு தெரியாதுன்னு அங்கே போய் விவாதமா\nபொறியியல் படிப்பு கட்டணம் உயர்த்திக் கொள்ள அண்ணா பல்கலை.,க்கு அனுமதி\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\n‘டிக்-டாக் தொடர்பால் கள்ளக்காதலா்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; பரபரப்பு….\nமகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2019/01/04/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-594-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:25:56Z", "digest": "sha1:UCYEYVJASGM5QK2ZRLGI3TIOMXUUJCAR", "length": 10013, "nlines": 101, "source_domain": "rajavinmalargal.com", "title": "இதழ்: 594 அவர் என் சிநேகிதர்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nஇதழ்: 594 அவர் என் சிநேகிதர்\nயோவான் 15:15 நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்\nபிதாவாகிய தேவனைப் பற்றி சில நாட்கள் சிந்திக்கலாம் என்று சொன்னேன்\nநெருக்கமான நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும்போது நேரம் போவதே தெரியாது அல்லவா ஒவ்வொருத்தர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் ஒவ்வொருத்தர் நண்பர்களுக்கு எவ்வவளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் நண்பர்களைத் தன் குடும்பத்துக்கும் மேலாக கருதுபவர்களைப் பார்த்ததுண்டா\nநாம் வாசிக்கும் இந்த வசனத்தில், கர்த்தராகிய இயேசுவானவர் நம்மோடு கொள்ள ஆசைப்படும் உறவை வெளிப்படுத்தினார். இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்கிறதில்லை, சிநேகிதர் என்றேன் என்றார். தேவன் நம்மை ஒரு நல்ல, நம்பகமான நண்பர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். அவருடைய இருதயத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறார். இருளான வேளையிலும் அவரை முற்றிலும் நம்பும் ஒரு நண்பராக நாம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.\nபிதாவாகிய தேவனுடைய இந்த வாஞ்சையைத் தான் இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார். அவருடைய பிதாவானவர், வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லவர், மகத்துவமுள்ளவர்,நம்முடைய இரட்சகர், நம்மிடம் நட்பை எதிர்பார்க்கிறார். இதை நினைக்கும்போது புல்லரிக்கிறதல்லவா\nநான் ஸ்கூலில் படித்த போது அங்கு எல்லோராலும் விரும்பப்பட்ட அழகான, திறமையுள்ள ஒரு பெண் இருந்தாள். எல்லாருக்கும் அவளுடைய நட்புக்காக ஓடுவார்கள். நான் அமைதியாக ஒதுங்கியிருப்பேன். ஒருநாள் அவள் என்னிடம் வந்து என்னோடு நட்பு கொள்ள ஆசையாக இருப்பதாக சொன்னாள். எனக்கு சொல்ல முடியாத அளவு மிகவும் சந்தோஷம்.\nஆனால் கர்த்தராகிய இயேசு சொன்ன இந்தக் காரியம் நமக்கு 10000 ஆயிரம் மடங்கு சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடிய ஒன்றல்லாவா\n அவர் இதை என்னிடமும் உன்னிடமும் விரும்புகிறார் தினமும் என்னோடு பேச வேண்டுமாம் தினமும் என்னோடு பேச வேண்டுமாம் என்னோடு நடக்க வேண்டுமாம் என்னுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லாவற்றையும் அறிந்து கொள்ள விரும்புகிறார்.\nஅவரை நண்பராகக் கொள்வதால் அவர் என்னைக் கண்மணி போல் காக்கிறார் அவர் உறங்குவதுமில்லை, தூங்குவதுமில்லை நான் அவரோடு பேசும்போது மகிழ்ச்சியடைகிறார் ஏனெனில் அவருடைய நட்பை நான் ஏற்றுக்கொண்டதால் பரலோகத்தில் அத்தனை மகிழ்ச்சி\nஇவரை நண்பராகக் கொண்டதற்காக நான் கர்த்தருக்கு என்றென்றும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். என்னுடைய நன்மையை விரும்பும் ஒரு நண்பர், என்றும் மாறாத நட்பு, நம்பகமான நட்பு நமக்கு அளிப்பவர்\nசாது சுந்தர்சிங் சொன்னர்,’ நாம் பத்து அல்லது இருபது நிமிடம் ஜெபம் பண்ணவே கஷ்டப்படுகிறோமே எப்படி ஆண்டவோடு கூட் நித்தியமாய் வாழப்போகிறோம் எப்படி ஆண்டவோடு கூட் நித்தியமாய் வாழப்போகிறோம் இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா இங்கேயே அவரோடு அதிகம் பேசி, அவரோடு வாழப் பழக வேண்டாமா\nதேவாதி தேவனுடைய நல்ல நட்பு உனக்கு வேண்டாமா\nஉன்னுடைய இன்றைய உறவு, நீ செலவிடும் நேரம் இவை உன்னை நான் கர்த்தருடைய சிநேகிதர் என்று உணர வைக்கிறதா\nஇல்லையானால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்\nஜெபக்குறிப்புகள் இருக்குமாயின் premasunderraj@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.\n← இதழ் 593: உமதண்டை கிட்டி சேர்வதே என் ஆவல் பூமியில்\nஇதழ்: 595 யார் அவர்\nஇதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:30:27Z", "digest": "sha1:7OMJXMYOFVLYKM46P525K5ZIKHJCM6TW", "length": 6180, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜாங் டோங்-கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகோ சோ-யெங் (தி. 2010)\nஜாங் டோங்-கன் (ஆங்கிலம்:Jang Dong-gun) (பிறப்பு: மார்ச் 7, 1972) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் மாடல், ரெடி கோ, லவ், கோஸ்ட், அ ஜென்டில்மேன்ஸ் டிக்னிட்டி போன்ற பல தொடர்களில்களிலும் மற்றும் பிரண்ட், பிராமிஸ், மை வே, போன்ற பல திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.[1]\nஇணையத் திரைப்பட தரவுத்தளத்தில் ஜாங் டோங்-கன்\nதென் கொரிய ஆண் திரைப்பட நடிகர்கள்\nதென் கொரிய ஆண் தொலைக்காட்சி நடிகர்கள்\nதென் கொரிய விளம்பர நடிகர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 07:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பா���்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/importance-of-agricultural-ponds/", "date_download": "2019-06-25T10:32:03Z", "digest": "sha1:UTHRC72OARRDAPFBZDVTVHX3AMID7DZG", "length": 7588, "nlines": 64, "source_domain": "tamil.krishijagran.com", "title": "பண்ணைக்குட்டைளின் முக்கியத்துவம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nபண்ணைக்குட்டைகள், மழை நீரை சேமிக்க மட்டுமல்லாது ஏராளமான பயன்களை அளிக்கிறது. விவசாயிகள் தங்களது நிலத்தில் பண்ணைக்குட்டை அமைத்து விவசாயத்தில் சாதனை படைக்கலாம்.\nஇயற்கையின் சவாலை சந்திக்கும் உத்திகளில் மிகவும் எளிய முறை பண்ணைக்குட்டைக்கு உண்டு. மழைநீரை சேமிக்க குளங்கள் வெட்டுதல், சம உயர வரப்பு வெட்டுதல், கசிவு நீர் குட்டை அமைத்தல், திருப்பணை கட்டுதல், பாத்திகள் போன்ற பல வகையான உத்திகள் கையாளப்படுகின்றன. ஆனால் இவற்றில் மிகச்சிறந்ததும் எளிய முறையில் நீரை சேமித்து முழுப்பலனை அளிக்கக்கூடியதாகவும் இருப்பது பண்ணைக்குட்டைகள் மட்டுமே.\nமழைக்காலங்களில் பெறப்படும் 30 சதவிகிதத்திற்கு மேலான மழை நீர் வழிந்தோடி ஆற்றிலும், பின் கடலிலும் கலந்து வீணாகிறது. பண்ணைக் குட்டைகள் அமைப்பதால் மழை நீரானது வீணாவது தடுக்கப்படுகிறது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதால் நிலத்தில் விடும் ஒவ்வொரு மழை துளியும் வழிந்தோடி வீணாகாமல் இருக்க உதவுகிறது.\nமானாவாரி நிலத்துக்கு ஏற்ற பண்ணைக்குட்டை உள்ள ஒவ்வொரு வயலும் சிறிய நீர் தேக்கமாக செயல்படுகிறது. இதனால் நிலத்தடி மட்டம் உயரும். நிலத்தில் உறிஞ்சப்படும் நீரினால் மரங்கள், செடி, கொடிகள் எளிதாக வளரும். பசுமை போர்வையால் வாயுக்கள் குளிர்ந்து மேகங்கள் மழையை மீண்டும் தரும். மண் அரிப்பு தடுப்பு ஏற்படும். மானாவாரி புஞ்சை நிலங்களில் மழை நீரை சேமித்து பயிர்களுக்கு தேவையான சமயத்தில் அளிப்பது இயலாத ஒன்று. மேலும் மழை காலங்களில் நீர் வழிந்தோடும் போது, மண் அரிமானம் நடைபெறுவதால் மேல் மண்ணில் உள்ள சத்துக்கள் வீணாகும் நீருடன் சேர்ந்து அடித்து செல்லப்படுகின்றது.\nகுறிப்பாக அதிக மழை பெறும் காலங்களில் வெள்ளமும், மண் அரிமானமும், மண் அரிமானத்தால் மண் வளமும் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது. ஆனால் சரியான இடத்தில் பண்ணைக்குட்டை அ���ைத்து, மழை நீரை தேக்கி சுழற்சி செய்தால் மானாவாரி நிலத்திலும் பசுமை போர்வையை உருவாக்க முடியும். இதற்கு அனைத்து நில உடமையாளர்களின் பங்களிப்பு அவசியம். பண்ணைக்குட்டைகளை ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் அமைத்து பயனடையலாம்.\nஉங்களையும், உங்கள் செல்ல குட்டியையும் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க சூப்பர் டிப்ஸ்\nதிட்டமிட்ட முறைகளால் எளிதாகும் குதிரை வளர்ப்பு: சீரான பராமரிப்பு போதும்\nமீன்களை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா அப்படியென்றால் இதோ உங்களுக்கான தொகுப்பு\nகறவை மாடுகளை வளர்க்க விருப்பமா\nகிடேரிகளுக்கான சிறந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்\nகோழிப் பண்ணை மேலாண்மை மற்றும் கொட்டகை அமைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/02/11/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-3/", "date_download": "2019-06-25T10:24:04Z", "digest": "sha1:7TGCY3VFCZEGAUA4LUIS4VKSFSISROAC", "length": 16103, "nlines": 280, "source_domain": "tamilmadhura.com", "title": "கடவுள் அமைத்த மேடை – 3 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகடவுள் அமைத்த மேடை – 3\nஇரண்டாவது பதிவிற்கு நீங்கள் அளித்த வரவேற்பிற்கு நன்றி. இந்த மூன்றாம் பதிவும் உங்கள் மனத்தைக் கவரும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா என்று ஒரு வரி எழுதினால் மகிழ்வேன்.\nகடவுள் அமைத்த மேடை – 3\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகடவுள் அமைத்த மேடை – 2\nகடவுள் அமைத்த மேடை – 4\nநன்றி ஸ்ரீ. வைஷாலி என்ன செய்தாள் என்பதை விரைவில் பார்ப்போம்.\nரெண்டாவது அத்தி���ாயத்தில்,வீடு தேடியலையும் சிவாவையும்,அவனுக்கு மதிய உணவு கொடுக்க முடியாத ரங்காவையும் பார்த்தோம்.\nஒருவழியாக வீடு கிடைச்சிடுச்சேன்னு பார்த்தால்,அந்த பெண்ணின் பேச்சும்,செந்திலின் காசாசையும் யோசிக்க வைக்குது.சாலியின் கண்களுக்குள் காணாமல் போனதை தேடும் சிவாவுக்கு,மற்றவைகளை பற்றிய எண்ணங்கள் பின்னுக்கு போயிடுச்சு.நைஸ். சூடு பிடிக்க ஆரம்பிடுச்சு.\nதினப்படி,12 மணி நேர தங்கலில் அறிந்தவையொன்றும் மனசுக்கு நெகிழ்வாயில்லை.\nதீபிகாவுக்கும்,இவனுக்குமான பாசஇழையும்,அவனின் பேச்சும் நெகிழ்ச்சியை உண்டு பண்ணுது.\nசங்கரிக்கு இயல்பான தாய் பாசம் வெளிப்பட்டு,அவனுக்கு பார்த்து பார்த்து செய்து வயிறு நிறைக்கிறாள்.\nஅவளை பார்த்து பரிதாபப்பட ஜீவன் இருக்குதே.\nஉடல்நலுலமில்லாத காரணத்தால் தான் அவனுக்கு அவளின் பேச்சை ,வருத்தத்தை கேட்க முடிகிறது\nவைசாலிக்கு, உடல்வலியை விட பேச்சு கொடுக்கும் வலியை தாள முடியலை.பாவம்.\nசங்கரிக்கு என்ன ஆற்றாமையோ,அவளை நோக்கி இப்படி பேச வைக்கிறது….\nநன்றி தேவி. சங்கரிக்கு தாயில்லாப் பிள்ளை சிவாமேல் பாசம் வருவது இயற்கையே. சிவா எப்போது வைஷாலியைப் பார்த்தான் என்பதை இன்று பதிவில் சொல்லி இருக்கிறேன்.\nசிவா அந்த குடும்ப சூழ்நிலைக்கு பழகி விட்டான்.\nதீபிகாவை அவன் அழகாக கவனித்து கொள்கிறான்.\nவைஷாலி பற்றி இப்போ தான் கொஞ்சம் தெரிந்து கொள்ள வாய்ப்பு கிடைத்து இருக்கு.\nநன்றி வெண்ணிலா. வைஷாலி பத்தின விவரங்கள் இனி வரும் பகுதியில் சொல்றேண்டா.\nநன்றி ஷாந்தி. சிவாவை உங்களுக்கும் பிடிசுருச்சா. வைஷாலி பத்தி விரைவில்\nநன்றி சிவா. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியல. அந்த தனிமரம் பின்னணியை வைஷாலியின் இப்போதைய நிலைமையை விளக்க எண்ணித்தான் போட்டேன். அதுவும் கருப்பு வெள்ளையில் இருக்கும். அந்தப் பாட்டும் அதே போல்தான். அதை அப்படியே சரியாக புரிந்து கொண்டு நீங்கள் சொன்னது…… I am speechless.\nபாவம் வைஷு. கணவன் இல்லையா இல்ல விட்டுட்டு போய் விட்டானா அதனால கஷ்டபடுறாளா வைஷு சிவா-வை முன்னாடி தெரிந்த மாதிரி காட்டீகளையே ஏன்\nநன்றி மெர்சிலின். சிவாவுக்கு வைஷுவை எப்படித் தெரியும் என்று இன்றைய பதில் சொல்லி இருக்கிறேன்\nநன்றி அனுஜா. வைஷுவுக்கு என்ன ஆச்சு. அதை வெகு விரைவில் சொல்கிறேன்.\nநன்றி உஷாராணி. இன்றைய பகுதிய��ம் உங்களுக்குப் பிடிக்கும்\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154376&cat=32", "date_download": "2019-06-25T10:38:10Z", "digest": "sha1:WWPFZFLEL64237F5YZLCYZYX5SCLPYQF", "length": 27593, "nlines": 600, "source_domain": "www.dinamalar.com", "title": "மீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » மீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி அக்டோபர் 12,2018 15:54 IST\nபொது » மீண்டும் இடம் கேட்கும் 'டிஸ்மிஸ்' மாணவி அக்டோபர் 12,2018 15:54 IST\nதிருவண்ணாமலை வேளாண்கல்லூரியில் பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி, தன்னை மீண்டும் அதேகல்லூரியில் சேர்க்க கோரி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தரிடம் மனு அளித்தார்.\nமீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்\nகிரண்பேடி மீது சபாநாயகரிடம் புகார்\nகிருஸ்துவ போதகர் மீது புகார்\nகாவலர் மீது பெண் புகார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nதிறங்க… திறக்காதீங்க… கோரிக்கை மனு\nபாலியல் பிஷப் முல்லக்கல் நீக்கம்\nபாலியல் குற்றங்கள் வேதனை அளிக்கிறது\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nதேசிய வாலிபால்: தமிழ்நாடு சாம்பியன்\nஎறிபந்து: டெல்லி, தமிழ்நாடு வெற்றி\nபுல்லட் நாகராஜனுக்கு மீண்டும் காவல்\nடில்லியில் விவசாயிகள் மீது தடியடி\nவனக்காவலர் மீது நடவடிக்கை தேவை\nமீனவர்களை காணவில்லை: உறவினர்கள் மனு\nபெயர் சேர்க்க இளைஞர்கள் ஆர்வம்\nபாலியல் தொழிலின் கூடாரமா புதுச்சேரி..\nவைரமுத்து மீது மேலும் புகார்கள்\nகாதல் கணவரை மீட்க கோரி மனு\nபாலியல் தொல்லை சத்துணவு அமைப்பாளர் கைது\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nமாரத்தான் பரிசு தரலை : புகார்\nதாயின் சடலத்தின் மீது அகோரி பூஜை\nNo Parking புகார் செய்தால் பரிசு\nபள்ளியில் புகுந்து மாணவிகள் மீது வெறித்தாக்குதல்\nமீண்டும் ஒரு ஆணவக்கொலை; காதலி கதறல்\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\n14ஐ விட 19ல அதிக இடம் வருவோம்\nசொல்லும் செயலும் ஒன்றல்ல இன்றைய தமிழ்நாடு அரசுக்கு\nதமிழ்நாடு மு���ுவதும் சிசிடிவி போலீஸ் கமிஷனர் அறிவிப்பு\nராகிங் புகார்: 3 பேர் மீது வழக்கு\n7 பேர் விடுதலை கூடாது; கவர்னரிடம் மனு\nஇந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்: 34 பேர் பலி\nசிறுமி பாலியல் கொலை : மூவருக்கு தூக்கு\nஇந்தியாவுக்கு 3ம் இடம் : வெங்கையா நாயுடு\nஜாமீனில் வந்தவர் மீது சிறை அருகே குண்டு வீச்சு\nஇந்து கடவுள்கள் மீது அவதூறு மோகன் சி. லாசரஸ் மீது வழக்கு\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nஇன்ஜினியரிங் படிப்பிற்கு என்றுமே மவுசு குறையாது\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குபேர யாக வேள்வி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி கல்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cricket-pads/cricket-pads-price-list.html", "date_download": "2019-06-25T11:02:39Z", "digest": "sha1:PT6U2G2PX6GCSRIV6YMBKYTKUG45I5AC", "length": 17672, "nlines": 364, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ள கிரிக்கெட் பட்ஸ் விலை | கிரிக்கெட் பட்ஸ் அன்று விலை பட்டியல் 25 Jun 2019 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேம���ாக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nகிரிக்கெட் பட்ஸ் India விலை\nIndia2019உள்ள கிரிக்கெட் பட்ஸ் விலை பட்டியல்\nகாண்க மேம்படுத்தப்பட்டது கிரிக்கெட் பட்ஸ் விலை India உள்ள 25 June 2019 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 10 மொத்தம் கிரிக்கெட் பட்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு ஸஃ கிளப் வ் கே லெஃகுர்ட்ஸ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Snapdeal, Flipkart, Homeshop18, Naaptol, Shopclues போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் கிரிக்கெட் பட்ஸ்\nவிலை கிரிக்கெட் பட்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு SG மாக்ஸிலிடே ஸ்ல் பேட்டிங் லெஃகுர்ட்ஸ் Rs. 2,633 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய நிவிதா விஸ்டம் 2018 ஷின் கோர்டு Rs.142 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nசிறந்த 10 கிரிக்கெட் பட்ஸ்\nநிவிதா விஸ்டம் 2018 ஷின் கோர்டு\nஸ்ஸ் டிராகன் பேட்டிங் லெக் குர்ட்ஸ்\nSG கிளப் பேட்டிங் லெக் குர்ட்ஸ்\nSG மாக்ஸிலிடே ஸ்ல் பேட்டிங் லெஃகுர்ட்ஸ்\nSG வத்ஸ௩௧௯ ஸ்பார்க் பேட்டிங் லெஃகுர்ட்ஸ் யூத்\nஸ்ஸ் பிளாட்டினோ பேட்டிங் லெக் குர்ட்ஸ்\nநிவிதா வொர்ட்ஸ் ஷின் கோர்டு\nஸஃ கிளப் வ் கே லெஃகுர்ட்ஸ்\nஸஃ கேம்பஸ் பேட்டிங் லெஃகுர்ட்ஸ்\nநிவிதா கிளாசிக் ஷின் கோர்டு\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20190125-23686.html", "date_download": "2019-06-25T10:08:01Z", "digest": "sha1:4P4DXXL6KIRYBGLIJXZYENDZA6N5OZ73", "length": 9405, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஜாலான் புசார் விபத்து; முதியவர் காயம் | Tamil Murasu", "raw_content": "\nஜாலான் புசார் விபத்து; முதியவர் காயம்\nஜாலான் புசார் விபத்து; முதியவர் காயம்\nசாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த முதியவரின்மீது லாரியின் இடது பக்கம் மோதியதை ஃபேஸ்புக் காணொளி ஒன்று காட்டுகிறது. (படம்: ஃபேஸ்புக்/ ரோட்ஸ்.எஸ்ஜி)\nமுறைதவறி சாலையைக் கடந்து சென்றுகொண்டிருந்த 64 வயது ஆடவர்மீது லாரி ஒன்று மோதியது.\nஜாலான் புசார் ரோட்டில் நேற்று இந்த விபத்து நடந்தது. உதவிக்கான அழைப்பு காலை 7.20 மணிக்குக் கிடைத்ததாக போலிசார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த அந்த முதியவர் சுயநினைவுடன் ராஃபிள்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nநான்கு தடங்கள் கொண்ட சாலையை முதியவர் இடப்பக்கத்திலிருந்து கடந்து சென்றுகொண்டிருந்தபோது, இடதிலிருந்து இரண்டாவது தடத்தில் சாம்பல் நிற லாரி சென்றுகொண்டிருந்தது. திடீரென அந்த லாரி வலது பக்கத்தில் இருக்கும் தடத்திற்கு மாறிச்சென்றபோது முதியவர்மீது மோதியது.\nவிபத்தை போலிஸ் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசெந்தோசாவில் இரண்டாவது ராஃபிள்ஸ் ஹோட்டல்\nடெங்கி அதிகம் பரவும் இடங்களில் விழிப்புடன் இருக்கும் வட்டாரவாசிகள்\nஉங்களிடமுள்ள 50, 100 வெள்ளி நோட்டு நாணயமானதா\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்ற��ச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/12/02230023/1017062/Indian-Super-LeagueATK-beats-Chennaiyin-FCISL-2018.vpf", "date_download": "2019-06-25T09:31:07Z", "digest": "sha1:FTMEMTJGCCLB4TD65BAEWJLKI5RSR6EK", "length": 8920, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : 7வது தோல்வியை தழுவிய சென்னை அணி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் : 7வது தோல்வியை தழுவிய சென்னை அணி...\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 7வது தோல்வியை தழுவியது.\nசென்னை ஜவஹர்லால்நேரு மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியுடன் சென்னை மோதியது. இந்த போ��்டியில் தங்களுக்கு கிடைத்த 2 பெனால்டி வாய்ப்புகளை கொல்கத்தா வீரர்கள் கோலாக மாற்றினர். இருப்பினும் சென்னை அணியும் போராடி 2 கேல்கள் அடித்தது. இறுதியில் 3க்கு2 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. நடப்பு சாம்பியனான சென்னை அணி விளையாடிய 10 போட்டிகளில் ஒரு வெற்றி, 7 தோல்வி, 2 டிராவை மட்டுமே பெற்றுள்ளது.\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - மும்பை,கேரளா மோதின ஆட்டம் டிரா\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா - மும்பை அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் - கேரளா அணி வெற்றி..\nகோலாகலமாக தொடங்கியது ஐந்தாவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர். முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா வெற்றி.\n5வது ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டி : சாம்பியன் பட்டத்தை தக்கவைக்குமா சென்னை\nஐ.எஸ்.எல். கால்பந்து தொடர் இன்று தொடங்கும் நிலையில் நடப்பு சாம்பியனான சென்னை அணி கோப்பையை தக்க வைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nமகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டி : ஜப்பானை வீழ்த்தி இந்தியா அசத்தல் வெற்றி\nமகளிருக்கான உலக ஹாக்கி இறுதிப்போட்டியில், ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி, நாடு திரும்பியது.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 : இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஉலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய லீக் சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.\nஐசிசி கிரிக்கெட் உலக கோப்பை 2019 - 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி\nஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி பெற்றது.\n2026 குளிர்கால ஒலிம்பிக் போட்டி இத்தாலி நாட்டில் நடக்கிறது\n2026 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டியை இத்தாலி நாடு நடத்தும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் THOMAS BACH தெரிவித்துள்ளார்.\nஉலக கோப்பை தொடரிலிருந்து ரஸ்செல் விலகல்\nஇடது முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரஸ்செல் உலக கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.\nஇந்திய அணியில் இடம்பெறாதது வருத்தம் இல்லை - அஷ்வின்\nஉலக கோப்பை தொடரில், இந்திய வீரர்கள், நெருக்கடியை சிறப்பாக கையாள்கின்ற���ர்' என, கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/events/06/170713", "date_download": "2019-06-25T10:47:26Z", "digest": "sha1:KUIXKDWF3EDBOAQDBR4IJBT2TYQOV5YZ", "length": 7601, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "மனிதர்களை திண்ணும் மீனுக்கு இறையாக்கப்பட்ட ராணுவ தளபதி... வட கொரிய அதிபர் வெறிசெயல் - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nமனிதர்களை திண்ணும் மீனுக்கு இறையாக்கப்பட்ட ராணுவ தளபதி... வட கொரிய அதிபர் வெறிசெயல்\nவடகொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீது புதிய பொருளாதார தடைகள் விதித்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்ட நிலையில், அமெரிக்காவின் நட்பு நாடான தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.இதையடுத்து இருநாட்டு உறவில் இணக்கம் ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து டிரம்ப்-கிம் இடையே முதல் சந்திப்பு சிங்கப்பூரில் நடந்தது.இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை வியட்நாம் தலைநகர் ஹானோயில் நடந்தது.இந்த பேச்சு வார்த்தையில் டிரம்ப் -- கிம் ஜாங் உன் இடையே நேரடியாக வார்த்தை மோதல் வெடித்தது. பாதி பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் வெளியேறினார். இதையடுத்து மீண்டும் இருநாடுகளிடையே மோதல் வெடித்துள்ளது.\nதாயகம் திரும்பியதும் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது வடகொரிய அதிபர் நடவடிக்கையை துவங்கினார். அதிபரின் வலதுகரமாகவும், கொள்கை முடிவுகளில் உறுதுணையாக இருப்பவருமாக கருதப்பட்ட வெளியுறவுத்துறை சிறப்பு துாதர் கிம் ஹியோக் சோல் மற்றும் வெளியுறவுத்துறை அதிகாரிகள் 4 பேர் சில நாட்களுக்கு முன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nஇந்நிலையில் ராணுவ தளபதி ஒருவர், ராணுவ புரட்சி நடத்த முயற்சித்ததாக கூறி, அவருக்கு மரண தண்டனை விதித்தார் கிம் ஜாங் உன்.தளபதியின் கை, கால்களை வெட்டி தன் வீட்டில் உள்ள பிரமாண்ட மீன் தொட்டியில் துாக்கி போட்டுள்ளார். தொட்டியில் இருந்த நுாற்றுக்கணக்கான பிரானா மீன்கள் தளபதியின் உடலை கடித்து குதறி சாப்பிட்டுள்ளன. இரும்பை போன்ற பற்களை கொண்ட இந்த பிரானா மீன்கள் மிகவும் மூர்க்கமானவை என்பது குறிப்பிடத்தக்கது.\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159601-youngster-disappeared-in-a-priest-murder-case.html?artfrm=others_breaking_news", "date_download": "2019-06-25T09:32:10Z", "digest": "sha1:CQ5STWMK65W6PGAOEJP4IBZED6KHT42K", "length": 20463, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பூசாரி கொலை வழக்கு விசாரணையில் காணாமல் போன இளைஞன் பிணமாகக் கண்டுபிடிப்பு.! | Youngster Disappeared in a priest murder case", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:30 (12/06/2019)\nபூசாரி கொலை வழக்கு விசாரணையில் காணாமல் போன இளைஞன் பிணமாகக் கண்டுபிடிப்பு.\nதேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது சுருளி அருவி. இங்கு, கடந்த மாதம் கொள்ளையர்கள் புகுந்து பூதநாராயணன் கோயில் பூசாரியைக் கொலை செய்தனர். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. யார் கொலை செய்தது எதற்காகக் கொலை நடந்தது எனக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்தனர் இவ்வழக்கை விசாரித்துவந்த இராயப்பன்பட்டி போலீஸார். இந்நிலையில், பூசாரி கொலை வழக்கு தொடர்பாக விசாரணையின் போது, ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் தொடர்பான துப்பு கிடைத்தது போலீஸாரை மட்டுமல்லாமல் அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.\nகம்பம் அருகே உள்ளது கருநாக்கமுத்தன்பட்டி. அக்கிராமத்தின் பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அய்யத்தேவரின் மகன் மனோஜ்குமார் (வயது23) கடந்த 2018 ஜனவரி 13ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர். மீண்டும் வீட்டிற்கு வரவில்லை என அவரது தாயார், கூடலூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இந்த வழக்கு விசாரணை எந்த முன்னேற்றமும் இல்லாமல் உள்ள நிலையில், சுருளி அருவியில் கொலை செய்யப்பட்ட பூசாரி வழக்கை விசாரித்துவந்த போலீஸார்,\nகருநாக்கமுத்தன்பட்டி மெயின் ரோட்டைச் சேர்ந்த கண்ணன் மகன் அஜித்குமார் (வயது 24), மற்றும் கருநாக்கமுத்தன்பட்டி பேச்சியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அபிமன்னன் மகன் பிரவின்குமார் (வயது 23) ஆகிய இருவரிடமும் விசாரணை செய்தனர். போலீஸாரைக் கண்டதும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், இருவரையும் தீர விசாரித்ததில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன மனோஜ்குமாரை, இருவரும் சேர்ந்து கொலை செய்து, கருநாகமுத்தம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் புதைத்ததாக தெரிவித்தனர்.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், இருவரையும் அழைத்துக்கொண்டு மனோஜ்குமார் புதைக்கப்பட்ட இடத்தைக் கண்டறிந்தனர். பின்னர், உத்தமபாளையம் வட்டாட்சியர் முன்னிலையில், புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. மது போதையில் தனது நண்பனையே கொலை செய்து புதைத்தது விசாரணையில் தெரியவந்தது. ப���சாரி கொலைவழக்கில் கிடைத்த தகவலால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போல இளைஞன் பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.\n2.5 ஏக்கரில் 12 லட்சம் வருமானம்... 'அடுக்கு விவசாயத்தில்' அசத்தும் இளைஞர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/yatra-movie-official-teaser/58684/", "date_download": "2019-06-25T09:51:11Z", "digest": "sha1:Q35CITD7DU4Y64R7XSYX3FRVA72E5K2E", "length": 3067, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Yatra Movie Official Teaser | Cinesnacks.net", "raw_content": "\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/01/blog-post_909.html", "date_download": "2019-06-25T09:41:39Z", "digest": "sha1:S54OBKWZ6NCJL7FKHGIZNKHD3PH66SZ4", "length": 42615, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கல்முனையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் ஹரீஸ் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகல்முனையை 'ஸ்மார்ட் சிட்டி'யாக மாற்றும் ஹரீஸ்\nகல்முனை மாநகர பிரதேசத்தை ஸ்மார்ட் சிட்டியாக அபிவிருத்தி செய்வது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் இன்று (12) சனிக்கிழமை நடைபெற்றது.\nஇவ்வுயர்மட்ட கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப நகரங்கள் திட்டத்தின் ஆலோசகர் செட்டி, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சின் கருத்திட்டங்களுக்கான மேலதிகச் செயலாளர் எம்.எம். நயிமுடீன், கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சி. அன்சார், கணக்காளர் ஏ.எச். தஸ்தீக், பிரதி முதல்வர் காத்தமுத்து கணேஷ், இராஜாங்க அமைச்சரின் பொதுசன தொடர்புகள் அதிகாரி எம்.எஸ். அலிகான் ஸாபி, இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள், கல்முனை மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇரண்டாம் நிலை நகரங்களை அபிவிருத்தி செய்யும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் வேலைத்திட்டத்தின் கீழ் 2000 மில்லியன் ரூபா முதல் கட்ட நிதி ஒதுக்கீட்டில் கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, பாண்டிருப்பு, மருதமுனை, பெரியநீலாவணை போன்ற கல்முனை மாநகர பிரதேசத்தில் 16 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.\nஅந்தவகையில் 5 தளங்களைக் கொண்ட கல்முனை மாநகர சபைக் கட்டடம், கல்முனை நகரில் நவீன வசதிகளுடன் கூடிய சொப்பிங் கொம்லக்ஸ் உள்ளிட்ட புதிய பஸ்தரிப்பு நிலையம், சாய்ந்தமருது வொலிவேரியன் பிரதேசத்தில் பல்தேவைக் கட்டடம், கல்முனை நகர மண்டபத்தை மீள் நிர்மாணம் செய்தல், கல்முனை பொலிஸ் நிலையத்தின் பகுதியளவான காணியில் பல்தேவைக் கட்டம், கல்முனை பலநோக்கு கூட்டுறவு சங்க வளாகத்தில் பழவகை மற்றும் மரக்கறி விற்பனைத் தொகுதி, சேகை;குடியிருப்பில் கலாசார மண்டபம், நற்பிட்டிமுனையில் கடைத்தொகுதி, நற்பிட்டிமுனை மயானத்தின் சுற்றுமதில் அமைத்து அழகுபடுத்தும் வேலைத்திட்டம், பாண்டிருப்பு விளையாட்டு மைதான அபிவிருத்தி, மருதமுனை மக்கள் மண்டப அமைவிடத்தில் கடைத்தொகுதியுடன் கூடிய கேட்போர்கூடம், பாண்டிருப்பில் சனசமூக நிலையம், பெரியநீலவணையில் கலாசார மண்டபம், பாண்டிருப்பு மயான சுற்றுமதில் மற்றும் இறுதிக் கிரியை மேற்கொள்வதற்கான மண்டபம், பெரியநீலாவணையில் பூங்கா, கல்முனை குறுந்தையடி மைதான அபிவிருத்தி மற்றும் வீட்டுத்திட்ட வளாகத்திலுள்ள பல்தேவைக்கட்டடத்தை புனரமைத்தல், கல்முனை வாடி வீட்டு பிரசேத்தில் கடற்கரை பூங்கா அமைத்தல் போன்ற பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.\nஅதற்கமைவாக குறித்த பிரதேசங்களுக்கு இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குறித்த குழுவினர் கள விஜயம் மேற்கொண்டு அவ்வமைவிடங்களை பார்வையிட்டனர்.\nசிறந்த திட்டமிடலுடன் பாரியளவிலான இத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக கல்முனை மாநகரம் 30 வருடங்கள் முன்னோக்கிய அபிவிருத்தியினை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கல்முனை மாநகர பிரதேசத்தில் பௌதீக அபிவிருத்தியுடன் கூடிய தொழில்நுட்ப விருத்தியும் ஏற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம��� முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/58794-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-06-25T09:48:19Z", "digest": "sha1:DXBKJFCW3YPJR6SURIIDL2ZCL2T3UV2J", "length": 15559, "nlines": 306, "source_domain": "dhinasari.com", "title": "தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் - Dhinasari News", "raw_content": "\nகம்யூனிஸ்ட்களை கழுவில் ஏற்றியிருப்பான் ராஜராஜன்\nமுகப்பு சற்றுமுன் தரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் – தமிழிசை...\nதரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன்\nதரமான குடிநீரை வீடுகளில் விநியோகிக்க தமிழக அரசு முழு முயற்சி செய்ய வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் தனது டுவிட்டரில், தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, தரமான குடிநீரை வீடுகளில் அரசே வினியோகிக்க முழுமுயற்சி எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதனை உணர்ந்து உடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nகேன் தண்ணீர் வேண்டாம், அரசின் குழாய் தண்ணீரே போதும், நம்பி குடிக்கலாம், அவ்வளவு சுத்தமாக குழாயில் வரும் என மக்கள் சொல்லும் காலம் வரவேண்டும் என்று பதிவிட்டுள்ள தமிழிசை சவுந்திரராஜன், இது அரசின் கடமை அல்லவா\nமுந்தைய செய்தி90 சதவீத விபத்துகள் கவன குறைவால் ஏற்படுகிறது – சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்\nஅடுத்த செய்திதமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\n‘டிக்-டாக் தொடர்பால் கள்ளக்காதலா்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; பரபரப்பு….\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன்\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nமதன்லால் சைனி மறைவு: பாஜக., நாடாளுமன்றக் குழுக் கூட்டம் ஒத்திவைப்பு\nபிக்பாஸுக்கு ‘தலையா’ தலைகாட்ட ஒரு எபிசோடுக்கு என்ன ரேட்டு தெரியுமா\nநான் ஏன் ��ுழந்தை பெற்றுக் கொள்ளவில்லை தெரியுமா லேடி சூப்பர் ஸ்டார் சொல்றாங்க..\nடிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய “வசந்தமாளிகை” இன்று வெளியாகிறது\nகருணாஸுடன் நடித்த ஹீரோயின்… இன்று எம்.பி.,யாக கலக்குகிறார்\n‘டிக்-டாக் தொடர்பால் கள்ளக்காதலா்கள் விஷம் குடித்து தற்கொலை முயற்சி; பரபரப்பு….\nமகன் கல்லூரி கட்டணம் கட்ட முடியாத விரக்தியில் தந்தை தற்கொலை\nவிசாரணைக்குச் சென்ற எஸ்.ஐ., மீது தாக்குதல்: 3 பேர் கைது\nபுதிய கொள்கை பரப்புச் செயலாளர் விரைவில் அறிவிக்கப் படுவார்: தினகரன் 25/06/2019 1:43 PM\nசிறுவன் விளையாட்டால் தந்தை பலியான துயரம்; உறவினா்கள் கண்ணீர்…..\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:45:02Z", "digest": "sha1:A3CARPZKDTJKCIOLNU4Z7F3LLVHFKCAA", "length": 10344, "nlines": 153, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி\nஇந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும்.\nஇது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும்.\nஇதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு சரிவர வளராது. அவ்வாறே வளர்ந்தாலும் இடைக்கணுப் பகுதி மிக சிறியதாகக் காணப்படும்.\nஇந் நோயை உண்டாக்கும் நச்சுயிரி, தாவரச்சாறு மூலம் பரவுகிறது. கட்டைப்பயிர் வளர்த்தல் மூலமும் இந்நச்சுயிரி பரவுகிறது. அசுவினி பூச்சியின் மூலம் இந்நோய் பரவுகிறது.\nநோய்பட்ட கரும்புச் செடிகளை அ���ற்ற வேண்டும்.\nமுன் சிகிச்சையாக கரணைகளை (ஆரோக்கிய மானவை) வெந்நீரில் (52 டிகிரி செ) வைக்கலாம்.\nஇந்த முறையை நாற்று நடுவதற்கு ஒரு மணி நேரம் முன் செய்தல் வேண்டும்.\nஅல்லது கரணைகளை 54 டிகிரி செ. வெப்ப காற்றில் எட்டு மணி நேரம் வைத்து முன்சிகிச்சை செய்து பின்னர் நடவேண்டும்.\nஎதிர்ப்புசக்தி கொண்ட பயிரினை பயிரிடுதல் சிறந்த முறையாகும்.\nநடவு செய்யும் நாற்று நோயற்றதாக இருத்தல் மிக அவசியம்.\nபயிர் தூய்மை மிக அவசியம். தோகை (சோகை) உரித்தல், அதிகப்படியான நீரை வடித்தல் நன்று.\nநோய் பாதிக்கப் பட்ட வயல்களில் கட்டைப்பயிர் வளர்த்தலை தவிர்க்கவும்.\nபயிர் சுழற்சி முறை மேற்கொள்ள வேண்டும்.\nபயிரிடுவதற்கு முன் விதைநேர்த்தி சிகிச்சையை 520சி.யில் முப்பது நிமிடத்திற்கு பின்பற்றிட வேண்டும்.\nகரும்பில் இடைக்கலப்பு முறையை பின்பற்றிடல் வேண்டும். இதன்மூலம் அந்தந்த இடத்திற்கு ஏற்ப, திறன்கொண்ட பயிர்களை வளர்க்கமுடியும்.\nதுத்தநாகச் சத்து, இரும்புச்சத்து பற்றாக் குறையினால் பயிர்களின் இலை மஞ்சளாகி வெளுத்து காணப்படும்.இதற்கு எக்டேருக்கு 2 கிலோ பெரஸ் சல்பேட், ஒரு கிலோ துத்தநாக சல்பேட், 2 கிலோ யூரியா ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து கைத் தெளிப்பான் மூலம் கரும்புப் பயிர் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும்.\nகரும்பு பயிருக்கு நுண்ணுயிர் உரங்கள் இடுவதால், வேர்களை சுற்றி மண்ணில் தங்கி வளர்ந்து காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு அளிக்கும்.\nநுண்ணுயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா ஆகியவற்றை, ஏக்கருக்கு 4 கிலோ அளவில் ஒரு கிலோ கம்போஸ்டு அல்லது தொழு உரத்துடன் கலந்து பாஸ்பேட் உரத்தை இட்டபிறகு, நடவுகால்களில் கரும்பு நடுவதற்கு முன் இடவேண்டும்.\nகரும்புத் தோகையைப் பயன்படுத்தி, மண்புழு உரம் தயாரித்து மண்ணின் கரிம மக்கை மேம்படுத்தலாம்.\nபயிர் சாகுபடிக்கு முன், மண் பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களின் அளவுகளை அறிந்து உரம் இடவேண்டும்.\nதாராபுரம்-638 656. அலைபேசி எண்: 09360748542.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஜீரோ பட்ஜெட் தமிழக விவசாயிகள் →\n← மானிய விலையில் தென்னை டானிக் விற்பனை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:27:34Z", "digest": "sha1:L2SKH2IIP6NUV6PN2KB7GLFSKCMPDLKA", "length": 6664, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜதீசுவரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடனத்தின் இலட்சணங்கள் நடனத்தின் உட்பிரிவுகள்\nஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் \"சுரபல்லவி\" என்றும் அழைக்கப்படும்.\nஇராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன.\nநாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஏப்ரல் 2014, 06:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2013/04/oral-is-good-women-health-000824.html", "date_download": "2019-06-25T10:51:01Z", "digest": "sha1:2H5YB6TPSVWH2HX22P5HZ5TNAFC5GKMA", "length": 9558, "nlines": 71, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்... ஆய்வில் தகவல் | Oral sex good for women’s health | பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்... ஆய்வில் தகவல் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்... ஆய்வில் தகவல்\nபெண்களின் மனஅழுத்தம் குறைக்கும் ஓரல் செக்ஸ்... ஆய்வில் தகவல்\nஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி புணர்ச்சியினால் பெண்களின் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் அதிகரிக்கிறதாம். மனஅழுத்தம் குறைந்து நிம்மதியான உறக்கம் ஏற்படுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.\nஇல்லற இன்பம் பலவிதம் உண்டு. இது இப்படித்தான் என்று யாராலும் பாடம் எடுக்க முடியாது. எல்லாமே எரர் அன்ட் டிரையல்தான். அதில் ஒன்றுதான் வாய்வழி இன்பம். முத்தமிடுவது, முகர்வது, சுவைப்பது என பலவிதங்களில் உங்களின் துணையை மகிழ்விக்கமுடியும். இந்த வாய்வழி புணர்ச்சியினால் பெண்களுக்கு நன்மைகள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nநியூயார்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். 293 பெண்களிடம் மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.\nஆண்களின் விந்தணுவில் உள்ள ரசாயனங்கள் பெண்களின் உடலில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்துகிறதாம். கணவரின் மீதான அன்பை அதிகப்படுத்துகிறது.\nஉற்சாக மனநிலையை ஏற்படுத்துகிறது. நன்றாக உறக்கம் வரத் தூண்டுகிறது. தவிர மன அழுத்தத்தினை குறைக்கிறது.\nவிந்தணுவை பருகுவதன் மூலம் மனஅழுத்தம் தரும் ஹார்மோன் கார்டிசோல் சுரப்பு குறைகிறதாம். ஈஸ்ட்ரோஜன், ஆக்ஸிடோசின் சுரப்பு அதிகரிக்கிறதாம். முக்கியமாக செரடோனின் சுரப்பு அதிகரித்து மனதையும், உடலையும் மனதையும் ரிலாக்ஸ் செய்கிறதாம்.\nநமது மூளையில் சுரக்கும் செரடோனின் என்ற வேதிப்பொருள் குறைவாக சுரக்கும்போது மன அழுத்தம், மன இறுக்கம் போன்றவை ஏற்படுகின்றன. ஓரல் செக்ஸ் வைத்துக்கொண்ட பெண்களுக்கு இந்த செரடோனின் சுரப்பு அதிகமாக இருந்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதற்கு காரணம் விந்தணு ஏற்படுத்திய மாயம் என்கின்றனர்.\nஆய்வின் போது காண்டம் உபயோகிப்பது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. பெரும்பாலான பெண்கள் காண்டம் உபயோகிப்பதை விரும்பவில்லையாம். அது உற்சாகத்தை குறைப்பதாக கூறுகின்றனர். சிலர் எப்போதாவது என்றும், அரிதாக சிலர் உபயோகிப்போம் என்றும் கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.\nஅதேசமயம் அதிக அளவில் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்பவர்களுக்கு தொண்டை, வாய் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கின்றனர். இதற்குக் காரணம் ஹெச்.பி.வி எனப்படும் வைரஸ் என்கின்றனர்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/telangana-high-court-sends-ias-officer-jail-contempt-328253.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:33:12Z", "digest": "sha1:NRGZY2NG5PUQ2FVVB6CR5XOGNHOJ2AAS", "length": 15843, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. தெலுங்கானா ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு | Telangana High Court sends IAS officer to jail for contempt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n17 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n20 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n25 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nMovies மும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஐஏஎஸ் அதிகாரிக்கு ஒரு மாதம் சிறை தண்டனை.. தெலுங்கானா ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு\nஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் அரசு அதிகாரியை சட்ட விரோதமாக சிறையில் அடைத்ததற்காக ஐஏஎஸ் அதிகாரிக்கு 30 நாள் சிறை தண்டனை விதித்து ஹைகோர்ட் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.\nமெகபூப் நகரை சேர்ந்தவர் முன்னாள் அரசு அதிகாரி புசையா. இவருக்கு சொந்தமாக திருமண மண்டபம் கட்டிய நிலையில், அப்பகுதி மக்கள், கூடுதல் கலெக்டராக இருந்த சிவக்குமார் என்பவரிடம் அதுபற்றி புகார் அளித்தனர். இதனையடுத்து கட்டுமானத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார் சிவக்குமார்.\nஇதனை எதிர்த்து புசையா வழக்கு தொடர்ந்தார். இந்த தடையை ஹைகோர்ட் நீக்கி உத்தரவிட்டது. இருப்பினும் சிவக்குமார், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, புசையாவை 2 மாதங்கள் சிறையில் அடைத்தார்.\nவிடவில்லை புசையா. ஜாமீனில் வெளி வந்ததும், ஹைகோர்ட்டில் சிவகுமாருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய, ஹைகோர்ட், சிவக்குமாருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ், 30 நாள் சிறை தண்டனை விதித்தும், ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தது. புசையாவுக்கு வழக்கிற்கு நிவாரண நிதியாக 50,000 வழங்க வேண்டும் என்று தெலுங்கானா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆந்திராவிலும் பொள்ளாச்சி பாணி கொடூரம்.. 16 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை\nலொள்.. லொள்... 50 நாய்கள் கொன்று புதைப்பு.. மாநகராட்சி ஆணையர் மீது பாய்ந்தது வழக்கு\nஒரு எம்எல்ஏ செய்ற வேலையா இது... வீடியோவால் வசமாக சிக்கிய பாஜக எம்எல்ஏ.. தெலுங்கானாவில் அதிர்ச்சி\nஜெய்ஸ்ரீராம் என முழங்கி ஒவைஸியை சீண்டிய பாஜக எம்பிக்கள்.. பதிலுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா\nபொது இடத்தில் காதலியிடம் ஜாலியாக இருந்த ரவுடி.... தட்டிக்கேட்ட நபர் அடித்துக்கொலை\nஅடடா.. இது சூப்பராருக்கே.. குழந்தைகளை படிக்க வைக்கும் தாய்மார்களுக்கு ரூ.15000: அசத்தும் ரெட்டிகாரு\nஏமாற்றிய முன்பருவமழை.. 65 ஆண்டுகளில் 2வது முறை.. தென்னிந்திய மக்களுக்கு தாங்க முடியாத பாதிப்பு\nகல்யாணமாடா பண்ற... தங்கையின் கணவரை நடு ரோட்டில் ஓட ஓட குத்திய கொடூரம் - ஐதராபாத்தில் அதிர்ச்சி\nபதவியேற்றது ஆந்திர அமைச்சரவை.. வரலாற்றில் முதல் முறையாக 5 துணை முதல்வர்களை நியமித்து ஜெகன் அதிரடி\nஇல்லை.. ரோஜாவுக்கு துணை முதல்வர் பதவி இல்லை.. சபாநாயகர் பதவிக்கு வாய்ப்பு\nசிபிஐ விசாரணைக்கு ஓகே.. மோடியை குஷிப்படுத்திய ஜெகன் மோகன் ரெட்டி.. நெருக்கடியில் சந்திரபாபு நாயுடு\nகாங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்\nதெலுங்கானா உள்ளாட்சித் தேர்தல்: படுகேவலமாக மண்ணைக் கவ்விய பாஜக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/elderly-couple-left-shocked-after-african-snake-appears-their-oven-331365.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-06-25T09:34:30Z", "digest": "sha1:74V3JC5DVAXG5E6IOEUOYYRYO4J2C345", "length": 16987, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓவனை திறந்தா \"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே! | Elderly couple left shocked after African snake appears in their oven - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n18 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n21 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n26 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஓவனை திறந்தா \"உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்\"... ஆனா பாட்டி படு கெட்டி.. அசரலையே\nலண்டன்: ஒரு பாட்டி சமைக்கலாம் என்று மைக்ரா ஓவனை திறந்தால், 3 அடி நீளமுள்ள பாம்பு விசுக்கென்று எழுந்து நின்றது. லண்டனில் சென்ற 28-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.\nமான்செஸ்டர் நகரில் உள்ள ஸ்டாக்போர்ட் பகுதியில் ஒரு வயதான தம்பதி வசித்து வருகிறார்கள். அந்த பாட்டிக்கு 82 வயதிருக்கும். சமைப்பதற்காக ஓவனை திறந்தபோதுதான் பழுப்பு நிற ஆப்பிரிக்கன் பாம்பு இருந்திருக்கிறது.\n[சிக்கனில் புழு.. பதப்படுத்தப்பட்ட உணவு.. க��சுக்கு காசும் போச்சு.. உடலுக்கு தீங்கும் வந்தாச்சு\n3 அடி நீளத்தில் சுருண்டு கிடந்த அந்த பாம்பு பாட்டி ஓவனை திறந்ததும் நெளிந்து நின்றது. பிறகு படக்கென்று ஓவனை மூடிவிட்டார் பாட்டி. ஆனால் பாம்பைப் பார்த்து அவர் ஷாக் ஆகவில்லை. மாறாக தைரியமாக நின்றார். ஏனென்றால் அது பாம்புதானா என்றே பாட்டிக்கு தெரியவில்லை. அதற்கு காரணம் பாட்டி கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கண் ஆபரேஷன் செய்திருக்கிறார்\nஅதனால் பழுப்பு நிறத்தில் நெளிந்து கிடப்பது பாம்புதான் என்று உறுதியாக தெரியாமல், தனது கணவரை அழைத்து வந்தார். \"ஏங்க என்னமோ கிடக்குது என்னான்னு பாருங்க\" என்று அவரிடம் ஓவனை திறந்து காட்டினார். அப்போது அவரது கணவர் அது பாம்புதான் என்று சொன்ன பிறகுதான் பாட்டி நம்பினாராம்.\nநம்ம ஊராக இருந்தால் கம்பை எடுத்து அடித்து நொறுக்கி பீஸ் பீஸாக்கியிருப்போம். ஆனால், பாட்டியும், தாத்தாவும் அப்படிச் செய்யவில்லை. மாறாக, உடனடியாக அங்கிருக்கும் உயிரின வதைதடுப்பு பிரிவினருக்கு தகவல் தெரிவித்தார்கள். அவர்கள் விரைந்து வந்து பாம்பினை மீட்டனர். மேலும் அந்த பழுப்பு நிற பாம்பினை யாராவது வளர்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறார்களா என்றும் விசாரித்து வருகிறார்கள்.\nமீட்டு சென்ற பாம்பிற்கு சமி என்றும் ஒரு பெயரை வைத்திருக்கிறார்கள் அக்குழுவினர். பார்ர்ரா... பாம்புக்கு வந்த புது வாழ்வை.. பேரு வச்சு சோறும் போட்டு வளர்க்கிறாங்க.. நல்ல பாம்பா இருந்தாலும் வெள்ளைக்காரன் நாட்டுல பொறக்கணும் போல\nஇன்னைக்கு ஞாயிறு.. நிச்சயம் பிரியாணி செய்வீங்க.. உங்களுக்கு இந்த வீடியோ உபயோகமா இருக்கும்\nசென்னை தண்ணீர் பஞ்சம்.. இங்கிலாந்து வரை எதிரொலிக்கிறது\nவங்கி கடன் மோசடி வழக்கு.. 4-வது முறையாக லண்டன் நீதிமன்றத்தில் தள்ளுபடியான நீரவ் ஜாமின் மனு\nஎட்டாக்கனியான பிரெக்ஸிட் ஒப்பந்தம்.. பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த தெரசா மே\nவெட்டவெளியில்.. பட்டப் பகலில்.. பச்சைப் புல் தரையில் பலர் பார்க்க காமலீலை- கைது செய்த போலீஸ்\nபிரியங்கா கணவர் வதேராவின் லண்டன் சொத்துகள் முடக்கம்\nஆனாலும் இது ஓவர்.. கஷ்டமா போன மேட்ச்சை சட்டுன்னு இந்தியா பக்கம் கொண்டு வந்தது இந்த பெண்ணா\nஇது டீம்.. இப்படித்தான் இருக்கனும் பவுலிங்.. மெர்சல் பண்ணிட்டீங்கப்பா\nஏய்.. இவன் ஏன் இங்க வந்து உக்காந்திருக்கான்.. ஜாலியா இருக்கே.. கலக்கறீங்களே சீக்கா\nடிரம்ப் காருக்கு கீழே உட்கார்ந்து கொண்டு \"டேக்கா\" காட்டிய குட்டி பூனை\nவண்டி வண்டியாக காபி குடித்தாலும்.. ஒன்னும் ஆகாதாம்ப்பா.. சொல்லிட்டாங்க\nஇங்கிலாந்து ராணி எலிசபெத் முதுகில் கை வைத்த டொனால்ட் டிரம்ப்.. வெடித்தது சர்ச்சை\nகாவி நிற சீருடையில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்.. உலககோப்பை சீருடையில் அதிரடி மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlondon snake africa லண்டன் பாம்பு தம்பதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/gold-rate-silver-rate-today/22ct-24ct-gold-silver-price-in-chennai-today-13th-may-2019/articleshow/69302789.cms", "date_download": "2019-06-25T10:06:27Z", "digest": "sha1:APIYBISO5DKYKHPVOFKFPEDI3R7BTFB5", "length": 12756, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "gold rate today: Gold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு! - 22ct 24ct gold silver price in chennai today 13th may 2019 | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.24,384-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 40 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து ரூ.24,384 ஆக உள்ளது\nவெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 40 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது\nசர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதனால், உள்ளூரிலும் தங்கத்தின் விலை மாறுபடுகிறது. சென்னையில் நேற்று மாலை 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.24,416-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் வரை குறைந்துள்ளது.\n22 கேரட் தங்கத்தின் விலை\nஇன்றைய காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,048 ஆகவும், சவரனுக்கு ரூ. 24,384-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\n24 கேரட் தங்கத்தின் விலை\nதூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 32 ரூபாய் வரை குறைந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,199 ஆகவும், சவரனுக்கு ரூ.25,592-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nவெள்ளி விலை இன்று கிராமுக்கு 10 காசுகள் குறைந்து 40 காசுகளுக்கும், கிலோ ரூ.40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nVideo: சேலத்தில் மகள் கண் முன்னே தாய் உயிாிழந...\nVideo: மதுபோதையில் விபத்தை ஏற்படுத்தி, காவலா்களிடம் தகராறு ச...\nடெல்லியில் 2024ம் ஆண்டுக்குள் 24மணிநேர தண்ணீர் சப்ளை - கெஜ்ர...\nநான் ரொம்ப நல்லவன் இல்ல..: ஸ்மித், வார்னரை கதற வைக்க மார்கன்...\nவங்கதேச ‘விஸ்வரூபத்தை’ பார்ப்பீங்க.... அடுத்த ‘டார்கெட்’ இந்...\nVideo: பள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்\nதங்கம் & வெள்ளி விலை: சூப்பர் ஹிட்\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வ...\nGold Rate: பவுனுக்கு ரூ. 26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை த...\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nதங்கம் & வெள்ளி விலை\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nGold Rate: பவுனுக்கு ரூ. 26 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை\nGold Rate: தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு 512 ரூபாய் உயர்வு\nGold Rate: இன்று தங்கம் விலை எவ்வளவு\nGold Rate: புதிய உச்சம் தொட்ட தங்கத்தின் விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் (25-06-19)\nஇப்படி போய் கவிழ்ந்த பங்குச்சந்தை; பங்குகள் சரிவால் முதலீட்டாளர்கள் ஓட்டம்\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nஇந்திய ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் விரால் ஆச்சாா்யா ராஜினாமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று குறைவு\nGold Rate: தங்கம் விலை இன்று உயர்வு\nதங்கம் முதலீட்டுக்கு எஸ்பிஐ வங்கியின் புதிய திட்டம் அறிமுகம்...\nஅட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,000 கிலோ தங்கம் விற்பனை...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruppur.nic.in/ta/public-utility-category/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:36:03Z", "digest": "sha1:2RUZVF6BQG75RYAUXPHD2SCK5G2UGU7Y", "length": 6622, "nlines": 122, "source_domain": "tiruppur.nic.in", "title": "அஞ்சல் | India", "raw_content": "\nதிருப்பூர் மாவட்டம் Tiruppur District\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்\nஅஞ்சல் குறியீட்டு எண்: 638673\nதகவல்கள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம் தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Jun 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/22182821/1029510/Thiruprangkundram-AIADMK-AK-Bose.vpf", "date_download": "2019-06-25T09:41:05Z", "digest": "sha1:CREGLOA6YXSIUW2RLCMTSL4MIQKR63M5", "length": 9982, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "திருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம்\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.\nதிருப்பரங்குன்றத்தில் அதிமுகவின் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றி செல்லாது என திருப்பரங்குன்றம் தேர்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தன்னை வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரிய திமுக வேட்பாளர் சரவணன் மனுவையும் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்க�� அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஎன்னை பார்த்தால் பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார் தங்க தமிழ்செல்வன் - தினகரன்\nமுறையாக பேசாவிட்டால் பதவியில் இருந்து நீக்கப்படுவீர் என தங்கத் தமிழ்செல்வனை எச்சரித்ததாக தினகரன் தெரிவித்துள்ளார்.\nதினகரனை விட்டு விலகுகிறாரா தங்க தமிழ்செல்வன்\nபதவி, அதிகாரம் இல்லையென்றால் அரசியலில் மட்டுமல்ல மக்கள் மனதிலும் நீண்ட நாள் நிலைத்திருக்க முடியாது என்பதை தங்க தமிழ்செல்வனும் உணர்ந்து விட்டார் என்பதையே, அவரது நடவடிக்கை காட்டுவதாக அமைந்துள்ளது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அப்படி என்ன நடவடிக்கை தான் தங்கதமிழ் செல்வன் எடுத்தார்.\nதினகரனுக்கு எதிரான தங்கதமிழ்செல்வன் பேச்சு அரசியல் நாகரீகம் அற்றது - கதிர்காமு, முன்னாள் எம்.எல்.ஏ.\nதங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்து பேசிய விவகாரம் தொடர்பாக அமமுக நிர்வாகிகளுடன் தினகரன் ஆலோசனை நடத்தினார்.\nதங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் - புகழேந்தி\nதங்க தமிழ்செல்வன் அமமுகவில் இருந்து விலக வேண்டும் என அமமுக நிர்வாகி புகழேந்தி தெரிவித்துள்ளார்.\nஎடப்பாடி பழனிசாமி அண்ணன் என்றால் டிடிவி தினகரன் யார்\nஎடப்பாடி பழனிசாமியை அண்ணன் என, தங்கத்தமிழ்செல்வன் சொன்னால், டிடிவி தினகரன் யார் என அமமுக நிர்வாகி புகழேந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செ��்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-25T09:59:10Z", "digest": "sha1:6YRK2QO5XSSV4G5OVGD55MQTF76CCS52", "length": 10135, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிறுபான்மை | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nமுஸ்லிம்களை கூண்­டோடு வேட்­டை­யாடத் துடிக்கும் பேரி­ன­வாதிகளுக்கு கடிவாளம் தேவை - வேலுகுமார்\nசில சம்­ப­வங்­களைப் பார்க்­கும்­போது நாட்டை ஆள்­வது அர­சி­யல்­வா­தி­களா அல்­லது பேரி­ன­வா­தி­களா என்ற சந்­தேகம் எழு­கின்...\nசிறுபான்மை மக்களின் முழு ஆதரவும் அரசாங்கத்துக்கே கிடைக்கும் ; பி. ஹரிசன்\nவன்முறைகளைத் தூண்டி சிறுபான்மை மக்களை கொடுமைப்படுத்தி தமது தனிப்பட்ட எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிரணியினர் எடுக்கும் ம...\nபொருளாதாரத்தை முன்னேற்றுவதில் நோக்கம் கொண்டுள்ளோம்,யுத்தம் எமது நோக்கல்ல :பாகிஸ்தான் பிரதமர்\nபாகிஸ்தான் இனி தனது நிலத்தில் தீவிரவாதத்தை அனுமதிக்காது எனவும், பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலேயே நோக்கம் கொண்டுள்ளோம் எனற...\nபதவி ஆசை எனக்கில்லை:சபையில் சம்பந்தன்\nநானோ அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களோ பதவி ஆசை பிடித்தவர்கள் அல்ல.எதிர்க்கட்சி பதவி குறித்து நாம் தொடர்ச்சி...\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்���்பு மகிந்த அணியில் மட்டுமல்ல ஐ.தே.கவிற்கு உள்ளேயும் வலுக்கிறது : மனோ\nபுதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்பு மகிந்த அணியில் திட்டமிட்ட இனவாத நோக்குகளில் முன்னெடுக்கப்படுகிறது. அதேவேளை ஐக்கிய தேசிய...\n“ஆளுநர் பதவி வழங்கப்பட்டமையானது ஜனாதிபதியின் சாதி மத பேதமற்ற தன்மை”:எஸ்.லாபீர்\nஇலங்கைத் திருநாட்டின் வரலாற்றில் சிறுபான்மையினர் இருவர் ஒரே சந்தர்ப்பத்தில் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதற...\nதீர்ப்பினூடாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது - விஜயகலா\nசிறுபான்மை மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொண்டு பெரும்பான்மை மக்களுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.\n\"பெரும்பான்மைக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது\"\nபெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது எனத் தெரிவித்த சுயாதீன தேர்த...\n\"அரசியல் அநாதைகளுக்கு மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது \"\nஅரசியல் அநாதைகளின் தேவைகளுக்கு பெரும்பாலான மக்களின் அரசியல் அபிலாசைகளை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது மக்கள்...\nசிறுபான்மை கட்சிகளுக்கு நஸிர் அஹமட்டின் வேண்டுகோள் \nபழையதேர்தல் முறையில் விரைவாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில் சிறுபான்மை கட்சிகள் அவதானம் கொண்டுசெயல்பட வேண்டு...\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/159075-new-controversy-in-indian-press-meet.html", "date_download": "2019-06-25T09:31:16Z", "digest": "sha1:627KFXO6XAQTEIXU46EONZXSFQXV7N5O", "length": 21201, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "``இவர்களையா அனுப்புவீர்கள்?” - இந்திய அணியின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்! | New controversy in Indian press meet", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:39 (04/06/2019)\n” - இந்திய அணியின் சந்திப்பைப் புறக்கணித்த பத்திரிகையாளர்கள்\nஇந்திய வீரர்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பை பத்திரிகையாளர்கள் புறக்கணித்துள்ளனர். இது, தற்போது சர்ச்சையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.\nஐசிசி நடத்தும் உலகக் கோப்பை தொடர்களின்போது... வீரர்கள், கேப்டன்கள் அல்லது பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வது வழக்கம். அதுவும் இந்திய அணி தனது முதலாவது போட்டியை விளையாட 2 நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், பயிற்சியாளர்கள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஆனால், நேற்று நடைபெற இருந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு வலைப் பயிற்சியில் வீரர்களுக்குப் பந்துவீசுவதற்காக இங்கிலாந்து வந்திருந்த கலீல் அகமது, ஆவேஷ் கான் மற்றும் தீபக் சஹார் ஆகியோர், போட்டி தொடங்க இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில் குறைந்தபட்சம் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வந்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால், அணியில் சம்பந்தப்பட்ட மற்ற வீரர்கள் அல்லது உதவி ஊழியர்களாவது வந்திருக்க வேண்டும் என பத்திரிகையாளர்கள் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த சந்திப்பையும் புறக்கணித்தனர்.\nஇது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள இந்திய அணி நிர்வாகத்தின் ஊடக மேலாளர், ``வலைப் பயிற்சியில் பந்துவீசுவதற்காக வந்தவர்களில் தீபக் சஹார் மற்றும் அவேஷ் விரைவில் நாடு திரும்ப உள்ளனர். அதன் காரணமாக, அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அம்மூவரும் அனுப்பப்பட்டனர்'' என்றார். மேலும், `போட்டி இன்னும் தொடங்காத நிலையில், அணியில் சம்பந்தப்பட்ட வீரர்களோ மற்ற ஊழியர்களோ கலந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பத்திரிகையாளர்கள், ``அப்படி என்றால் இந்தச் சந்திப்பை நடத்தாமல் தவிர்த்திருக்கலாமே. அணியில் இல்லாத இவர்கள் அணிக்காக எப்படிப் பேச முடியும்'' என்றனர்.\nபயிற்சியின்போது கோலிக்கு ஏற்பட்ட காயம், ரோஹித் ஷர்மாவுக்கு கையில் அடிப்பட்டது, பும்ரா ஊக்கமருந்து சோதனை என அவர்கள் பல்வேறு விஷயங்கள்குறித்து பேசவேண்டியுள்ளது. இந்த நிலையில், இன்னும் முக்கிய வீரர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்காமல் இருப்பது நல்லதல்ல என்றும் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nகடந்த உல���க் கோப்பை தொடரின்போதும் ஒரு சர்ச்சை கிளம்பியது. அப்போது கேப்டனாக இருந்த தோனி, அனைத்துப் போட்டிகளுக்குப் பின்னரும் செய்தியாளர்களைச் சந்தித்தார். ஆனால், அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்கள், பிசிசிஐ டிவி-க்குதான் பேசினார். இதனை அப்போதே மற்ற பத்திரிகையாளர்கள் எதிர்த்ததால் சர்ச்சை ஏற்பட்டது. இந்த முறை இன்னும் தொடர் தொடங்காத நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.\n`அன்று பும்ரா சொன்ன வார்த்தை..’ - பந்துவீச்சை நிறுத்தியதற்கான ரகசியத்தை உடைத்த கோலி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://domesticatedonion.net/tamil/2005/jazz-7/", "date_download": "2019-06-25T09:25:25Z", "digest": "sha1:YNJVUOMRSJX5PUPRAHDAZE7UUEKFJVHT", "length": 10879, "nlines": 62, "source_domain": "domesticatedonion.net", "title": "தமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஏழு – உள்ளும் புறமும்", "raw_content": "\nதமிழ்மணம் நட்சத்திர மதிப்பீடு – பாமர சந்தேகங்கள்...\nதமிழ்த் திரையிசையில் ஜாஸ் வடிவம் – ஏழு\nஜாஸின் ஆதாரம் ப்ளூஸ் என்று சொல்லப்படும் சோக இசையில்தான் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருந்தாலும் நாளாக ஆக அது ஆட்ட அரங்குகளுக்கான இசை என்று மாறிப்போனது (பின்னர் அது மைல்ஸ் டேவிஸ் போன்ற முதல்தரக் கலைஞர்களால் மீட்டெடுக்கப்பட்டது). இதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு ஒன்று ஜாஸிற்கே அடிப்படையாக உள்ள ரிதம் அமைப்பு. தட்டையான சுரங்களைக் கொண்டு இசைக்கப்பட்டாலும் ஜாஸில் ட்ரம்ஸ், ரிதம் கிடார், பாஸ் கிட்டார் போன்றவற்றுக்கு முக்கிய இடம் உண்டு. எந்த ஒரு ஜாஸ் பாடலிலும் ஒரு ரிதம் கருவி இருந்தாகவேண்டும் என்பது கிட்டத்தட்ட எழுதப்படாத விதி. இந்த ரிதம் ப்ளூஸின் சோகத்திலிருந்து மெல்ல கடத்திக் கொண்டுபோய் ஜாஸை துள்ளல் நிறைந்த ஆடல்களுக்கு ஆட்படுத்தியது. மறுபுறம் லத்தின் அமெரிக்க நாடுகளின் இசையிலிருந்து ஜாஸ் பெற்ற தாக்கம். சம்பா (Samba), மாம்போ (Mambo), ப்ளெமென்கோ (Flamenco) என்று பல்வேறு வ்கையான நடனம் சார்ந்த ஸ்பானிஷ் இசைகள் ஜாஸின் மீது பாதிப்பைச் செலுத்தத் தொடங்கின. இத்துடன் ஜாஸின் தாளகதியும் சேர்ந்துகொள்ள ஆடலுடன் பாடலைக் கேட்பது அடுத்த கட்டமானது.\nபாடல் : அடடா என்ன அழகு\nஇன்றைய பாடலாக வருவது சுத்தமான ஜாஸ் வடிவம் கிடையாது. ஆனால் இதன் அடிப்படையில் ஜாஸின் தாக்கம் கொஞ்சம் உண்டு. இது மத்திய அமெரிக்க நாடுகள் (ஸ்பானிஷ் பேசும்) – குறிப்பாக ஹயித்தியின் மாம்போ வகை இசையும் ஜாஸ்-ம் கலந்த கலவை. பாடலின் ஆரம்பத்தில் வரும் (chachacha- chachacha) என்ற ரிதம் அமைப்பு மாம்போவைச் சேர்ந்தது.\nசச்சச்சா… சச்சாச்ச – சச்சச்ச\nஎன்பதும் அதன் ஒட்டமாக வரும் ட்ரம்ஸ் எடுப்பு கொண்ட பல்லவியும் மாம்போ. ஆனால் பாடலின் சரணம், அதைச் சேர்ந்து வரும் இசை – குறிப்பாக முதல் இடையீட்டில் முதல் பகுதியில் வரும் அமைப்பு வழக்கமான ஜாஸைச் சேர்ந்தது.\nசொல்லத் தேவையில்லை. இது போன்ற பாடல்களை ஈஸ்வரி இடது கையில் தாளை வாங்கிக் கொண்டு மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு ஒற்றை டேக்கில் பாடிமுடித்துவிட்டுப் போயிருக்கலாம். ஆனாலும் இவரைத் தவிர வேறுயாராவது இதைப் பாடியிருக்க முடியுமா என்ற தொடர்ச்சியான கேள்விதான் மிஞ்சுகிறத��. இது எம்.எஸ்.வி உச்சகட்ட படைப்புக் காலத்தில் இருந்தது. இந்தக் காலத்தில்தான் அவர் விளையாட்டாக நிறைய ட்யூன்களைப் போட்டிருக்கிறார் என்று தோன்றுகிறது.\nஇந்த (நடனம் சேர்ந்த) இசைத் தாக்கங்கள் ஜாஸின் இடைக்காலத்தில் மிக அதிகமாக இருந்தன. ஒரு காலகட்டத்தில் ஜாஸ் என்றாலே இப்படி இரவு விடுதிகளில் ஆடுவதற்கானது என்று மாறிப்போனது. ஜாஸ் எப்பொழுதுமே மிகவும் சிக்கலான, உன்னதமான இசை வடிவமாகத்தான் இருந்திருக்கிறது. இப்படி எளிமைப்படுத்தப்படுவது பரபரப்பு தந்து அதிகம் இசையின் நுணுக்கங்களை அறியாதவர்களிடம் ஜாஸ் பிரபலமாகக் காரணமாக இருந்தாலும் இதுதான் ஜாஸ் என்றாகிப் போனது நல்ல கலைஞர்களுக்கு வேதனையைத் தந்தது. ஒருவகையில் அந்தக் காலங்களில் இதுபோன்ற நாட்டியம் சார்ந்த ஜாஸ் இசையே (1,2,3… 1,2,3.. அல்லது 1,2,3,4… 1,2,4… 1,2,3,4… 1,2,4…) என்று தாளத்தை சூத்திரம் போட்டு கொஞ்சம் ட்ரம்பெட் அல்லது சாக்ஸ் அல்லது பியானோ (கவனிக்கவும் இவை எல்லாம் சேர்ந்து என்றில்லை. இங்கே பல கலைஞர்கள் தனித்தனியாகவும் சேர்ந்தும் improvisation என்பதற்கெல்லாம் இடமே இல்லை.) என்று வடிகட்டி வாசித்துவிட்டுப் போகலாம் என்ற கேவலமான நிலையில் இருந்தது.\nஇதிலிருந்து விடுபட்டு மிக மிக சிக்கலான வடிவத்திற்கு ஜாஸ் தாவியது. இதை சார்லி பார்க்கர், டிஸ்ஸி கில்லெஸ்பி, தெலோனியஸ் மாங்க் போன்ற அற்புதக் கலைஞர்கள் சாதித்துக் காட்டினார்கள். இதைப் பற்றி அடுத்த வாரம்…\nதிரையில் கர்நாடக இசை இராகங்கள்\nஇளையராஜாவின் மூன்று அன்னங்கள் -3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-06-25T09:29:07Z", "digest": "sha1:NEGXH2N6BEKSXVR4GIEU72PT4EI2TMQD", "length": 9493, "nlines": 131, "source_domain": "www.radiotamizha.com", "title": "பசியினால் வாடிய பிள்ளைகளுக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய் « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / உலகச் செய்திகள் / பசியினால் வாடிய பிள்ளைகளுக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்\nபசியினால் வாடிய பிள்ளைகளுக்கு காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்\nPosted by: அகமுகிலன் in உலகச் செய்திகள் January 3, 2019\nபசி காரணமாக பக்கத்து வீட்டில் உணவு உண்ண சென்ற இரு பிள்ளைகளை அவர்களின் தாய் கோபத்தில் கொடூரமாக தாக்கிய சம்பவம் கேரளா மாநிலத்தில் பதிவாகியுள்ளது.\nகேரளா- மலப்புரம் பகுதியில் வசித்து வரும் குறித்த சிறுவர்களின் குடும்பம் கூலி தொழில் செய்பவர்கள். சில காலமாக போதிய வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்துள்ளனர்.\nஇந்த நிலையில் சம்பவம் நடந்த இரு நாட்கள் உணவு ஏதும் சமைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்களது 6 மற்றும் 3 வயதான பிள்ளைகள் இருவரும் பசியால் துடித்துப் வாடிப்போயுள்ளார்.\nஅதனால் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரம் சிறுவர்கள் இருவரும் அயல் வீட்டில் உணவு உண்டுள்ளனர். இதை அறிந்த தாய் கோபத்தில் காச்சிய இரும்பு கம்பியால் இருவருக்கும் சூடு வைத்துள்ளார்.\nஇதனை அறிந்த அக்கபக்கத்தினர் பொலிஸில் புகார் செய்துள்ளனர். தொடர்ந்து சிறார் காப்பக அதிகாரிகளால் அந்த இரு குழந்தைகள் இருவரும் மீட்கப்பட்டுள்ளனர்.\n# காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்\t2019-01-03\nTagged with: # காச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்த தாய்\nPrevious: செல்போனுக்கு அடிமையான தனது மகளை தீ வைத்து எரித்த தந்தை\nNext: வவுனியாவில் ஒரு வருட காலமாக அதிபர் இல்லாமல் இயங்கும் பாடசாலை\n25 மாடி கட்டடங்களுக்கு இடையே ஆச்சர்யத்தில் ஆழ்த்திய இருவர்\nஅமெரிக்காவின் வர்த்தகப்போர் குறித்து மோடி,ஜின்பிங்,புதின் 3 தலைவர்களும் பேச்சுவார்த்தை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nராணுவ மருத்துவமனையில் பயங்கர குண்டுவெடிப்பு-10 பேர் படுகாயம்\nபாகிஸ்தானின் ராவல்பிண்டி ராணுவ மருத்துமனையில் ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் குறைந்தது பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இந்தியாவால் தேடப்படும் ஜெய்ஷே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%81%E2%80%8C%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E2%80%8C%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E2%80%8C%E0%AE%B3%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E2%80%8C%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-06-25T11:08:31Z", "digest": "sha1:HSVFFWHHM47GWVM6B3OR7GNVGLPVKPNQ", "length": 3956, "nlines": 55, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கு‌ண்டு ம‌ஞ்ச‌ள் ‌கிழ‌ங்கு தரு‌ம் அழகு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகு‌ண்டு ம‌ஞ்ச‌ள் ‌கிழ‌ங்கு தரு‌ம் அழகு\nகு‌ண்டு ம‌ஞ்ச‌ள் ‌கி‌ழ‌ங்கை அரை‌த்து முக‌த்‌தி‌ல் பூ‌சி ‌வர அழகு‌க் கூடு‌ம். எ‌ண்ணெ‌ய் வ‌ழியு‌ம் முக‌த்‌தி‌ற்கு ந‌ல்லது.\nபாத வெடி‌ப்பை‌க் குண‌ப்படு‌த்த கு‌ண்டு ம‌ஞ்ச‌‌ள்‌ ‌கிழ‌ங்கை அரை‌த்து‌ப் பூசலா‌ம்.\nஉட‌லி‌ல் வள‌ரு‌ம் அ‌திக‌ப்படியான முடியை போ‌க்க ம‌ஞ்ச‌ள் ‌கிழ‌ங்கு உதவு‌ம். ம‌ஞ்ச‌ளை‌ப் பூ‌சியது‌ம் எ‌ல்லா முடிகளு‌ம் உ‌தி‌ர்‌ந்து‌விடு‌ம் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்கா‌தீ‌ர்க‌ள்.\nபடி‌ப்படியாக மு‌டி உ‌தி‌ர்‌ந்து, அ‌திக‌ப்படியான முடி வள‌ர்வது‌ம் குறையு‌ம்.\nகு‌ண்டு ம‌ஞ்சளை அரை‌த்து பெ‌ண்க‌ள் அ‌க்கு‌ள் பகு‌திக‌ளி‌ல் பூ‌சி வடி முடி வள‌ர்வது‌ம், து‌ர்நா‌ற்ற‌மு‌ம் குறையு‌ம்.\nவற‌ண்ட சரும‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் ம‌ஞ்சளை‌ப் பூசாம‌ல் த‌வி‌ர்‌ப்பதுதா‌ன் ந‌ல்லது. ம‌ஞ்ச‌ள் சரும‌த்‌தி‌ன் எ‌ண்ணெ‌ய் பசையை‌ ‌நீ‌க்‌கி ‌விடு‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/kalyanam-mudhal-kadhal-varai-20-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2019-06-25T11:09:44Z", "digest": "sha1:BWCW6YUTNFMVKI45LZYP7J3CGOK7HX4E", "length": 3397, "nlines": 53, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Kalyanam Mudhal Kadhal Varai 20-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகல்யாணம் முதல் காதல் வரை\nமஞ்சு ஜெய்யை சந்திக்க வைஷாலியிடம் சம்மதம் தெரிவிக்கிறார். தனலட்சுமி பூஜாவின் முன்னால் பிரியாவை பற்றி தவறாக பேசுகிறார். அர்ஜுன் தனது வேலையின் மூலம் அசோக்கை தோல்வி அடையச் செய்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86", "date_download": "2019-06-25T09:52:43Z", "digest": "sha1:JZWQ52SSEHNM3DEX7QOSWI66D6JCOUTE", "length": 7076, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை\nவிழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு சென்று அதிகாரிகள் செய்து காட்டினர்.\nதமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விஞ்ஞானி சுப்ரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில்,\nவிவசாய நிலங்களில் உள்ள கழிவுகளை (இலைகள், கரும்பு சோகை, தழை) அந்த மண்ணிலேயே குறுகிய காலத்தில் மட்கவைத்து உரமாக்குவதற்கு இந்த நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுகிறது.\nஒரு ஏக்கர் கரும்பு வயலுக்கு 10 கிலோ போதும்.\nஇக்கலவையை 20 கிலோவிற்கு 40 லிட்டர் நீர் கலந்து தெளித்தால் போதும், நிலம் ஈரப்பதத்துடன் இருப்பது முக்கியம். 60 நாட்களில் முழுவதுமாக கரும்பு தோகைகள் மக்கிவிடும். இது மண்ணுக்கு சிறந்த சத்தாகும். மண் பரிசோதனை செய்து அதற்கேற்றவாறு பயிரிடவேண்டும்.\nபயிர்களை தாக்கும் நோய்களை விவசாய அதிகாரிகளிடம் காட்டி அவர்கள் கூறும் ஆலோசனைப்படி மருந்துகளை தெளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n← சோளத்தில் தாக்கும் பூச்சிகள் அங்கக வழி மேலாண்மை\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2014/09/22/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:39:03Z", "digest": "sha1:JRCW3K5KFX4OGPL6FZ7GKBNLL4Y7TNBZ", "length": 22996, "nlines": 117, "source_domain": "seithupaarungal.com", "title": "பெண்கள் சாதி வெறி பிடித்தவர்களா? – செய்து பாருங்கள்", "raw_content": "\nத��ிழில் முதன்முறையாக DIY இதழ்\nஅரசியல், இந்து மதம், இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம், சமூகம், பெண், மதம்\nபெண்கள் சாதி வெறி பிடித்தவர்களா\nசெப்ரெம்பர் 22, 2014 த டைம்ஸ் தமிழ்\nதிருமணம் ஆகி, குழந்தைக்கு தாயாகியும் பத்தாண்டு காலம் காதலித்தவனை மறக்க முடியாமல் கழுத்தில் கிடந்த தாலியை கழற்றி எறிந்து காதலித்தவனுடன் வாழ முடிவெடுத்தவர் அந்தப் பெண். புரட்சிகரமான இந்த முடிவுக்கேற்றபடி சில மாதங்கள் காதலனுடன் வாழவும் செய்தவர். பெற்றோருக்கு விஷயம் தெரிந்து அவர்களின் நிர்பந்தத்தின் பேரில் காதலனை விட்டு கணவருடன் மீண்டும் இணைந்தவர். சமூகத்துக்காக கணவருடன் வசித்தாலும் இன்னமும் மனதளவில் அவர் காதலனுடன் வாழ்வதாகவே சொல்கிறார் அந்தப் பெண்.\n‘எல்லாவற்றையும் உதறிவிட்டு ஏன் நீங்கள் விரும்பியவருடனேயே வாழக்கூடாது‘ என கேட்டதற்கு அவர் சொன்ன பதில்..நாங்க வேற ஜாதி…அவர் வேற ஜாதி…நாங்க எப்படி காலம் முழுசும் சேர்ந்து வாழ முடியும்\nதான் எப்படி வாழ வேண்டும் தீர்மானித்துக் கொண்ட அந்தப் பெண்ணின் முடிவு குறித்து கருத்து சொல்ல எதுவும் இல்லை. அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது. இங்கு விவாதத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய விருப்பப்பட்டவருடன் சேர்ந்து வாழ அந்தப் பெண் சொன்ன காரணத்தைத்தான். சமூகத்துக்கு தெரியாமல் தன் சாதி அல்லாத தான் விரும்பிய ஆணுடன் வாழ முற்பட்டவருக்கு, நாலு பேருக்கு தெரிய வரும் சூழல் வரும்போது தான் பிறந்த சாதி முக்கியமாகப் படுகிறது. பொதுவாக ஆண்கள்தான் சாதியை ஆணித்தரமாக கடைப்பிடிப்பவர்களாக கண்டிருக்கிறோம், ஆண்களுக்குத்தான் சாதீய உணர்வு அதிகம் எனவும் பேசுகிறோம். நிதர்சனத்தில் ஆண்களுக்கு இருக்கும் அதே அளவில் பெண்களுக்கும் சாதி உணர்வு,பெருமிதம் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம்தான் மேலே சொன்ன சம்பவம்.\nகுடும்பம் என்னும் அமைப்பின் மூலம் ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு சாதி கருத்தாக்கங்களை கொண்டு செல்வதில் பெண்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. ஆண் சட்டம் போடுபவனாக இருக்க, பெண்கள் அதை செயலாற்றவும் கட்டிக்காப்பாற்றும் காவலராகவும் செயல்படுகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளாக வாழ்முறையாக கடைப் பிடிக்கப்பட்ட சாதி அமைப்பில் வளர்க்கப்பட்ட பெண்கள் சாதியற்றவற்றவர்களாக இரு��்பார்கள் என்று எதிர்பார்பார்ப்பது ஒருவகையில் மூடத்தனம்தான். பள்ளிக் காலங்களிலேயே சக தோழிகள் சாதி தொடர்புடைய விஷயங்களில் கவனமாக இருந்துவந்ததை அவதானித்திருக்கிறேன். என்ன சாதி என்பதைப் பொறுத்தே பேச்சும் பழக்கமும் இருக்கும்.\nஒருவர் என்ன உண்கிறார் என்பதை வைத்து அவர் இன்ன சாதி என்று சொல்லிவிட முடியும். இதை உண்ண வேண்டும், இதை உண்ணக் கூடாது என்று அடுத்த தலைமுறைக்கு சொல்லிக் கொடுப்பவர்கள் பெண்களே. உணவின் மூலம் அடுத்த தலைமுறைக்கு சாதியை கடத்துவது எனலாம். வெளியில் மாட்டிறைச்சி அல்லது பன்றி இறைச்சி உண்ணும் ஒரு இடைநிலை சாதியைச் சார்ந்த ஆண், அதையே வீட்டுக்குள் கொண்டுவந்தால் அந்த வீட்டின் பெண், அவனை செய்யக்கூடாத குற்றம் செய்வதைப் போல வசைபாடுவாள். அதுபோல பார்ப்பன வீடுகளிலும் இன்றைய சூழலில் நிறைய ஆண்கள் அசைவம் உண்கிறார்கள். ஆனால் அது வீட்டின் வாசற்படியைக் கூட ஏற முடியாது. இங்கே பெண்கள் மீது குற்றம் சொல்லவில்லை. ஆண்கள் ஏற்றிவைத்த சாதி உணர்வை, கட்டிகாப்பவர்களாக பெண்கள் எப்படி அழுத்தமாக செயல்படுகிறார்கள் என்பதையே பார்க்க வேண்டியிருக்கிறது.\nஎன் சிறு வயதில் லிங்காயத்துக்கள் வாழ்ந்த கிராமத்தில் சில காலம் வசித்தோம். லிங்காயத்துக்களின் சமையலறையை எட்டிப் பார்ப்பதற்குக் கூட இடைநிலை சாதிக்காரர்களுக்கு அனுமதி கிடையாது. தலித்துகள் வாசற்படியைக்கூட நெருங்க முடியாது. இந்த சாதிய சட்ட திட்டங்களை மீறாமல் பார்த்துக் கொண்டது அந்த வீட்டுப் பெண்கள்தான். இன்னமும் இதே நிலைதான். ஒருவேளை லிங்காயத்து பெண்கள் எல்லாம் முடிவெடுத்து இனி எல்லோரையும் வீட்டுக்குள் அனுமதிப்போம் என்றால், லிங்காயத்து ஆண்களால் என்ன செய்துவிட முடியும் எல்லோரையும் மணவிலக்கம் செய்ய முடியுமா எல்லோரையும் மணவிலக்கம் செய்ய முடியுமா முடியாது. பிறகு, ஏன் பெண்கள் சாதி கட்டமைப்பை கட்டிக் காப்பாற்றுகிறார்கள்\nஆண்களைப் போல பொதுவெளியில் இயங்கும் சுதந்திரம் இல்லாததால் மேற்பார்வையாக பார்க்கும்போது பெண்கள் சாதி உணர்வற்றவர்களாகத் தெரிகிறார்கள். தன் சாதியைச் சேராதவர்கள் மீது நேரடியாக ஆண்களைப் போல வன்முறையை ஏவிவிடாதபோதும், சாதி தீயை அணைந்துவிடாமல் காப்பாற்றுவதை பெண்கள் தொடர்ந்து செய்துவருகிறார்கள். உதாரணத்துக்கு இன்னொரு சம்பவத்தைச் சொல்கிறேன். இடைநிலை சாதியைச் சேர்ந்த ஒரு ஆண், உயர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலிக்கிறான். சாதியைக் காரணம் காட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர் மறுக்கின்றனர். இந்த மறுப்பில் விடாப்பிடியாக இருந்தது அந்தப் பெண்ணின் தாய்தான். எப்படியோ திருமணம் நடந்துவிட்டது. ஆனாலும் அந்தப் பெண்ணின் தாய், தன் மருமகன் குறித்து சாதியைச் சொல்லி எப்போதும் அவதூறு செய்து கொண்டிருப்பார். இதன் உச்சகட்டம், மருமகன் உடல்நிலை பலகீனம் அடைந்து இறக்கும் தருவாய்க்கு சென்ற பிறகும்கூட தன் மகளை கீழ்சாதிக்காரன் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டான் என்று அழுத்தமாக இருந்து செய்ய வேண்டிய உதவிகளை செய்ய மறுத்திருக்கிறார். தன் மகளின் விருப்பத்திற்குரிய ஆண் இறந்தாலும் பரவாயில்லை என்கிற மனநிலை இருக்கும் அந்த பெண்ணை சாதி வெறிப்பிடித்தவர் என்று சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்\nஇன்னொரு ஊரறிந்த உதாரணம் தருமபுரி இளவரசம் – திவ்யா. எதிர்ப்பை மீறி தலித்தை திருமணம் செய்து கொண்ட திவ்யாவின் மீது அழுத்தம் கொடுத்து தன் காதல் கணவனிடமிருந்து பிரிய சாதி வெறியர்களுக்கு கருவியாக இருந்தது திவ்யாவின் தாயார். இப்படி குலப்பெருமை அல்லது சாதிப் பெருமைகளை கட்டிக் காப்பதில் பங்கம் வந்துவிடுமோ என்றுதான் சாதி வெறி பிடித்த சமூகங்களில் பெண்சிசுக் கொலை வேகமாக நடக்கிறது. தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாதம் ஒரு பெண்சிசுக்கொலை சம்பவம் ஊடகங்களில் பதிவாகிறது. இந்தப் பின்னணிகளைப் பார்த்தால் சாதி வெறிப்பிடித்த குறிப்பிட்ட சாதிகளைச் சார்ந்த இடங்களில் இவை நடப்பது தெரியும்.\nஅதுபோலவே மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் நடக்கும் பெண்சிசுக் கொலைகளுக்கும் பின்னணியாக இருப்பது வெறிப்பிடித்த சாதிதான். பெண் பிறந்தால் வரதட்சணை தர வேண்டும், பெண்களுக்கு செலவுகள் அதிகம் என்பதெல்லாம் நகரம் சார்ந்த நடுத்தர குடும்பங்களில் சொல்லப்படும் காரணங்கள். கிராமங்களில் குறிப்பாக சாதி ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் நடக்கும் பெண்சிசுக் கொலைகளுக்கு காரணம் தங்கள் வீட்டுப் பெண்கள் கீழ்சாதிக்கார ஆண்களுடன் உறவு கொண்டாடி விடுவார்களோ என்கிற பயமே. இங்கே ஆண்களின் வழியாக வந்த கட்டளைகளை செயல்படுத்துவது பெண்களே.\nஆக, சமூக இயக்கங்கள் செயல்பட வேண்டியது பெண்களிடம்தான். அதற்கான வெளி இப்போது அமைந்துள்ளது. பெண்கள் பொதுவெளிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள். இன்றைக்கு ஊடகங்கள் இருக்கின்றன. சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் தொடர் செயல்பாடாக செய்யப்படும்போது பெண்களிடையே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். பெண்களிடையே சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள் போய் சேராததாலேயே நம் சமூகத்தில் சாதி இன்னமும் நிலையாக நின்று வேர் பிடித்திருக்கிறது. நாத்திகனாக இருக்கும் ஒரு ஆணின் வீட்டில் இருக்கும் பெண், சாதியைப் போற்றும் சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கியிருப்பது இருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகாது. என் மனைவியின் சுதந்திரத்தில் நான் தலையிடமாட்டேன் என்று அந்த ஆண் மார்தட்ட முடியாது. இது ஒரு வெட்கக்கேடான விஷயம். சாதி மறுத்தவன் வீட்டில் அடுத்த தலைமுறைக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் சாதி கடத்தப்படும் அந்த வீட்டுப் பெண் வழியாக.\nகுறிச்சொல்லிடப்பட்டது அனுபவம், அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், சமையல், சாதி ஒழிப்பு பிரச்சாரங்கள், சாதியும் பெண்களும், பன்றி இறைச்சி, பெண்கள் சாதி வெறி பிடித்தவர்களா\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇனி அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகங்கள்\nNext post‘ஹிந்து- ஹிந்தி – ஹிந்துத்துவா என்பதில் பாஜக அரசு உறுதியாக உள்ளது’\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/tredyfoods-com-tasty-online-snacks-store-310227.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:34:26Z", "digest": "sha1:VBNYJJBK4G4UUHRBOFWRYWOHXUKDBL6T", "length": 20479, "nlines": 223, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரம்பரிய இனிப்பு மற்றும் காரவகைகளை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள் | Tredyfoods.com: Tasty online snacks store - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகா���ை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n18 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n21 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n26 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபாரம்பரிய இனிப்பு மற்றும் காரவகைகளை உங்கள் இல்லத்தில் இருந்தபடியே சுவைத்து மகிழுங்கள்\nசேலம்: உணவின் சுவைக்கு அடிமையாகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பசிக்கு சாப்பிடுபவர்கள் சிலர் இருந்தாலும் இன்றைக்கு பெரும்பாலும் உணவின் ருசிக்காகவே சாப்பிடுகின்றனர்.\nஅதுவும் மனதிற்கு பிடித்த உணவுகளை தேடித் தேடி சாப்பிடுவதே அலாதியானது.\nதமிழகத்தில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெருமை உண்டு. சில ஊர்களில் தயாரித்து விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களுக்கு அலாதி சுவை உண்டு. அதை வைத்தே அந்த அந்த பண்டத்திற்கு முன்பாக ஊரின் பெயரை இணைத்துக் கொள்வது வாடிக்கை.\nசாத்தூரில் கரகர மொறுமொறு சேவு, ஸ்ரீவில்லிபுத்தூரில் பால்கோவா, மணப்பாறையில் முறுக்கு, கோவில்பட்டியில் சுவையான கடலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா, சேலத்து மாம்பழம் என ஊரின் பெயரோடு தாங்கி தின்பண்டங்கள் விற்பனையாகின்றன .\nஇந்த உணவுகளை சாப்பிட நினைத்தால் அந்த ஊர் பக்கம் செல்லும் போதுதான் சாப்பிட முடியும். கிலோ கணக்கில் வாங்கி வைத்துக் கொண்டு சாப்பிட முடியுமா என்பது சந்தேகமே.\nருசிப்பிரியர்களை குஷி படுத்தவே தொடங்கப்பட்டுள்ளது தான் நமது https://www.tredyfoods.com/ எனும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர். உங்களுக்கு பிடித்த தின்பண்டங்கள், உணவுப்பொருட்களை இந்த இணையதளத்திற்கு சென்று ஆர்டர் செய்யலாம்.\nஊட்டி ஹோம் மேட் சாக்லேட்ஸ்\nரெடிமேட் சூப், சட்னி வகைகள்\nமலைவாழைப்பழம், மலைத்தேன், ஆட்டுக்கால் கிழங்கு என 800க்கும் மேற்பட்ட தின்பண்டங்களை ஆர்டர் செய்தால் போதும் அதன் சுவை மாறாமல் நமது வீடு தேடி கொண்டு வந்து தருகின்றனர். CASH ON DELIVERY வசதியும் உள்ளது என்பது ஆச்சரியப்பட வைக்கிறது. இத்துறையில் கடந்த 3 ஆண்டுகளாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆட்டுக்கால் கிழங்கு பற்றி இங்கு சிறப்பாக குறிப்பிட்டு ஆகவேண்டும். இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பெரும்பாலோனோர் தற்போது மூட்டு வலியினால் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்காக பல்வேறு வகையான தீர்வுகளை நாடுகின்றனர். அத்தீர்வுகளால் பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. மாத்திரை மற்றும் மருந்துகளினால் மேலும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.\nபக்க விளைவுகள் இல்லாத முற்றிலும் இயற்கையால் அளிக்கப்பட்ட ஏற்காடு மற்றும் கொல்லிமலை பகுதிகளில் கிடைக்கும் ஆட்டுக்கால் கிழங்கைப் பற்றி பலரும் அறிந்திருப்பதில்லை. இதை Tredyfoods.com பிரத்யேகமாக ஏற்காட்டில் இருந்து உங்கள் இல்லத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறது.\nமுக்கனிகளில் ஒன்றான மாங்கனிக்கு பெயர்போன சேலம் மாம்பழம் - அல்போன்சா, மல்கோவா, இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, குண்டு, குதாதாத் போன்ற நல்ல தரமான மாபழங்கள் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் Tredyfoods.com இல் கிடைக்கும்.\nஇந்தியாவின் எந்த ஊரில் இருந்து ஆர்டர் செய்தாலும் பாதுகாப்பாக பேக்கிங் செய்யப்பட்டு இலவசமாக உங்கள் கைகளை வந்தடைகிறது.\nஇந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, யுஏஇ, சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர் செய்யலாம்.\nகடைகளுக்கு சென்று சுவைத்து பார்த்து வாங்கினால் கூட இத்தனை தரமான பொருட்கள் உங்களுக்கு கிடைக்குமா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அந்த அளவிற்கு தரமான தின்பண்டங்களை டோர் டெலிவரி செய்கின்றனர். பொருட்களின் விலையும் நியாயமாகவே இருக்கிறது.\nஒருமுறை ஆர்டர் செய்து ருசித்து பாருங்க... அப்புறம் நீங்களே Tredyfoods.com பத்தி பெருமையா சொல்வீங்க...\n: ஆன்லைனில் வாங்க tredyfoods.com இருக்கே\nஊரு ஊரா போய் சுவைக்காம ஒரே கிளிக்ல சுவைக்கலாம் வாங்க \nடீ, பக்கோடாவுக்கு ரூ. 68 லட்சம்: உத்தரகண்ட் முதல்வர் சொன்னது ஒன்று, செய்தது ஒன்று\nஇணையத்தைக் கலக்கும் பாட்டி காலத்துப் பண்டங்கள், எங்கிருந்தாலும் ருசிக்கலாம்\nரமலான் கொண்டாட்டங்களை மேலும் இனிப்பாக்கும் பள்ளப்பட்டி ருசிப்புகள்..\nதீபாவளியை முன்னிட்டு சூடு பிடிக்கும் ஆன்லைன் திருநெல்வேலி அல்வா விற்பனை \nரூ. 9 கோடிக்கு சமோசாவும், ஜாமூனும் சாப்பிட்ட உ.பி. அமைச்சர்கள்... சபையில் அம்பலப் படுத்திய முதல்வர்\nசிப்ஸ், கார சேவுக்கு டாட்டா... பாதாம் பருப்பு, உலர் பழங்களுக்கு மாறும் இந்திய இளைஞர்கள்- சர்வே\nஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்பெஷல் பால்கோவா\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா..\nஅறுசுவையும் நாவில் நாட்டியம் ஆட வைக்கும் உடன்குடி கருப்பட்டி\nதித்திக்கும் தேன் மிட்டாய் இப்போது ஆன்லைனில்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாயவை ஆகஸ்ட்டில் வேட்பாளராக அறிவிக்கும் ராஜபக்சே\nடிக்கெட் எடுக்க வந்த பெண் பயணியின் செல்போனை அமுக்கிய கிளர்க்... அப்புறம் அடிதடிதான்\nகுரு பெயர்ச்சி 2019: தனுசு ராசியில் அமரும் குருவால் ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/actor-sivakarthikeyan-visits-kauvery-hospital-asked-karunanidhi-health-condition-326388.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:50:57Z", "digest": "sha1:MAQ6DAAY6VFQ5CARO455F4QMGYGR2QWS", "length": 16477, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன் | Actor Sivakarthikeyan visits Kauvery hospital and asked Karunanidhi’s health condition - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n12 min ago ஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\n15 min ago நடுரோட்டில்... மனைவியின் சடலத்துடன் ஆவேச போராட்டம் நடத்திய ரமேஷ்.. மது அரக்கனுக்கு எதிராக\n18 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்���ோர் இயக்கத்துக்கு 'நோ'\n35 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nAutomobiles ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்கிற்கு முன்பதிவு துவங்கியது... முழு விபரம்\nMovies எல்லாத்தையும் சீக்கிரம் ஆரம்பிச்சுட்டிங்க பிக்பாஸ் போக போக கன்டென்ட்டுக்கு என்ன செய்வீங்க\nFinance எங்க ஆட்சில தான் கடன் வாங்கிட்டு திருப்பி கட்டாதவங்க Defaulters அதிகம் தெரியுமா\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nTechnology சந்திரயான் -2 லேண்டிங் தளத்திற்கு அருகில் மர்மமான பொருள் கண்டுபிடிப்பு\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார் சிவகார்த்திகேயன்\nசென்னை: காவேரி மருத்துவமனைக்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார்.\nகடந்த ஜூலை 27 ஆம் தேதி இரவு திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை மோசமானதைத் தொடர்ந்து அவர் கோபாலபுரம் இல்லத்திலிருந்து காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு 6 வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஅரசியல் கட்சி தலைவர்கள் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரித்து செல்கின்றனர். அதே போல, தமிழ் திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத், சூர்யா, இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கருணாநிதின் உடல் நலம் குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்து சென்றனர்.\nஇதைத்தொடர்ந்து, இன்று நடிகர் சிவகார்த்திகேயன் காவேரி மருத்துவமனைக்கு வந்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தார். இவரைத்தொடர்ந்து, நகைச்சுவை நடிகர்கள் போண்டா மணி, முத்துக்காளை மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், கருணாநிதி அவர்கள் வ���ரைவில் உடல் நலம் பெற வேண்டும். அவருடைய பராசக்தி திரைப்பட வசனத்தைப் பேசிதான் நடிக்க வந்தோம். அவர் உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் பேச வேண்டும் என்று தெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஹேப்பி நியூஸ்.. அடுத்த 5 நாட்களுக்கு மழை இருக்கு... வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\nதங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nபார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா\nபிறந்து 25 நாளில் குழந்தை இதயத்தில் கோளாறு.. கோவை மருத்துவமனையில் சிகிச்சை.. உதவுங்கள் ப்ளீஸ்\nவிடிகாலையில்.. நீலாங்கரையில்.. நீ நிப்பாட்டுடா.. போதை இளைஞரின் அடாவடி.. திணறிய போலீஸ்\nஅமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்\nசிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்\nபெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsivakarthikeyan karunanidhi kauvery hospital chennai சிவகார்த்திகேயன் கருணாநிதி காவேரி மருத்துவமனை சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/thiruvananthapuram/wife-swapping-in-kerala-4-accused-remanded-in-judicial-custody-348692.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T09:34:39Z", "digest": "sha1:MUKHVUTWRPUGLXCO5AX623ANWDU6265W", "length": 17961, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "கேரளாவை அதிர வைத்த 'மனைவி மாற்றம்' சம்பவம்.. 4 'கணவர்களுக்கு' நீதிமன்ற காவல் | Wife swapping in Kerala: 4 accused remanded in judicial custody - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருவனந்தபுரம் செய்தி\n2 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n18 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n22 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n26 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nLifestyle பாதி கடலை விலைக்கு வாங்கி காதலிக்கு பரிசாகக் கொடுத்த காதலன்... டேய்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேரளாவை அதிர வைத்த மனைவி மாற்றம் சம்பவம்.. 4 கணவர்களுக்கு நீதிமன்ற காவல்\nஆழப்புழா: மனைவிகளை மாற்றி உறவு கொண்ட குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்ட கேரளாவை சேர்ந்த 4 பேர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nகேரள மாநிலம் ஆழப்புழா மாவட்டம் காயங்குளம் காவல் சரகத்திற்கு உட்பட்டவர் ஷபின் அவரது மனைவி சிந்து (32), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஷேர்சாட் ஆப் மூலமாக wife swapping தொடர்பாக பலருடன் ஷபினுக்கு பழக்கம் ஏற்பட்டது.\nஇப்படி பழகிய நண்பர்களுடன், மனைவிகளை மாற்றிக் கொண்டு உல்லாசம் அனுபவிப்பது ஷபின் வாடிக்கையாக இருந்தது.\nகேரளாவை உறைய வைத்த மனைவி மாற்றம் சம்பவங்கள்.. பெண் புகாரால் அம்பலமான அசிங்கம்\nஒருகட்டத்தில் பல ஆண்களுடன், சிந்துவை ஒரே நேரத்தில் உறவு கொள்ள வைத்துள்ளார் ஷபின். சில ஆண்கள் ஆவேசமாக நடந்து கொண்டதாக சிந்து அழுது புலம்பியும், ஷபின் அதற்கு செவிசாய்க்கவில்லை. இதனால் காயங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சிந்து. இந்த புகாரை பார்த்து போலீசார் முதலில் அதிர்ந்து போய்விட்டனர்.\n���ாவல்துறை நடத்திய விசாரணையில், ஷபின் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். பலாத்காரம், கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நால்வர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. இருப்பினும், மாற்று உறவில் இவர்களது மனைவிகள் கைது செய்யப்படவில்லை.\nகைது செய்யப்பட்ட அனைவருமே 23 முதல் 38 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். நடுத்தர குடும்பத்தை பின்னணியாக கொண்டவர்ரகள். கேரளாவில் இதுபோல சமூக ஊடகங்களை பயன்படுத்தி, மனைவி மாற்றி உறவு கொள்ளும் கலாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டது இதுதான் முதல் முறையாகும். இன்னும் பலரும் இதுபோன்ற அசிங்கச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது.\n14 நாட்கள் நீதிமன்ற காவல்\nகைது செய்யப்பட்ட 4 ஆண்களும், காயங்குளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கிருஷ்ணாபுரம், காயங்குளம், வவ்வக்காவு, கேரளபுரம், கொல்லம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று காயங்குளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஷரோன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉலகம் எங்க போகுது... இளைஞனை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த 45 வயது ஆண்ட்டி\nகேரளாவின் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை பெற மறுத்தோமா \nகேரள கடற்கரையில் காணாமல் 243 பேர்.. பின்னணி என்ன.. போலீஸ் கூறும் அதிரவைக்கும் காரணம்\nசட்டவிரோத படகு பயணம்.. 243 பயணிகளின் நிலை என்ன.. 5 மாதங்களாக பரிதவிப்பில் குடும்பத்தினர்\nகண்ணை மறைத்த காமம்... திருமணமான பெண் போலீசை கொன்று எரித்த ஆண் காவலர்\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப் போவது யார் கேரள ஜோதிடரின் கணிப்பை பாருங்க மக்களே\nகேரளாவில் இளைஞருக்கு நிபா வைரஸ் தாக்கல்... மேலும் 47 பேருக்கு காய்ச்சல் பரவியது\nபசு விழுங்கிய 5 பவுன் சங்கிலி.. 2வருடத்துக்கு பின் சாணத்தில் மீட்பு.. கேரள ஆசிரியரின் நேர்மை\nஒரே நாளில் மோடி, ராகுல் காந்தி அடுத்தடுத்து விசிட்.. எல்லோர் கண்ணும் கேரளா மீதுதான்\n\"வேண்டும்.. வேண்டும்.. நீங்கள் வேண்டும்\" கோஷங்களால் ராகுலை திக்குமுக்காட வைத்த வயநாட்டு மக்கள்\nகேரளாவில் துவங்கியது தென்மேற்கு பருவமழை.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்\nமோடி துலாபாரம் கொடுத்த 100 கிலோ தாமரை மலர்கள் இங்கிருந்துதான் ஸ்பெஷலாக வரவழைக்கப்பட்டன\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkerala crime மனைவி கேரளா குற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/jyotikas-raatchasi-gets-a-release-date/", "date_download": "2019-06-25T10:00:29Z", "digest": "sha1:5DGLGDPXQ6OJ7DB3S7V652X4YIPPXL6X", "length": 10146, "nlines": 92, "source_domain": "www.filmistreet.com", "title": "அரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா", "raw_content": "\nஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nஅரசுப்பள்ளியின் தலையெழுத்தை மாத்தும் ஜோதிகா\nஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. “நல்ல விமர்சனமும் கமர்சியல் ரீதியிலான வெற்றியும்” என்ற பார்முலாவில் வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் அவர்களிடம் படத்தைப் பற்றிக் கேட்ட போது,\nஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க.. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் “நிர்மலா டீச்சர்”, ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோ பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.\nஉங்களப் பொண்ணுப் பார்க்க வரட்டுமான்னு எந்த சூதுவாதும் இல்லாம டிரைலர்ல கேட்குற அந்த குட்டிப் பையனாத் தான் நாம எல்லோரும் இந்த கீதா டீச்சரைப் இருப்போம். காலேஜ் கூட எத்தனை வயசானாலும் எதாவது ஒரு வகையில படிக்க முடியும் ஆனா, ஸ்கூல் லைப் ஒருதடவைதான், தியேட்டரவிட்டு வெளிய வரும் போது அந்த நினைவுகள தரும் இந்தப் படம்.\nகேள்வி கேட்டுட்��ு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.\nஅரசுப்பள்ளியில மாற்றம் உருவாக்கப்படணும்ங்கிறது மாற்றுக் கருத்தே இல்லாம தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொருத்தரோட எண்ணமும், என்னோடதும் அதேதான். அதை திரை வடிவமா மாத்தியிருக்கேன்.\nஇதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”\nவியாபார நோக்கத்துல கல்விய விக்க ஆரம்பிச்சவங்க, அரசுப் பள்ளிய மக்களோட பொதுப் புத்தியில வேற மாதிரியா உருவாக்கிட்டாங்க.\nஇப்ப தமிழ்நாட்டில இருக்குற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழிலதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்குனது அரசுப் பள்ளிதான்னு அழுத்தம் திருத்தமா சொல்லமுடியும். கடந்த பத்து வருடங்கள்ள உருவான அடுத்த தலைமுறை பிரைவேட் ஸ்கூல்ல இருந்து அதிகமா வெளிய வந்தாங்க. தனியார் பள்ளி – அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த “ராட்சசி” கீதா ராணி.\nஇந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அவங்களுக்கு சல்யூட். இந்தப் படத்தோட ஹீரோ அவங்க தான்.\nஅரசுப்பள்ளிகளோட தரம் உயரணுங்கிறது அரசுப்பள்ளியில படிக்கிற பசங்களோட தரம் உயரணுங்கிறதுக்காகத்தான், அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.\nதியாகராஜன் குமாரராஜாவின் ‘சூப்பர் டீலக்ஸ்’ சர்வதேச அளவில் தனது வெற்றிப் பயணத்தை தொடர்கிறது\nஇராசராசச்சோழன் வரலாறு தெரியாமல் கொக்கரிக்கும் இயக்குநர் பா. ரஞ்சித் எம்.எல்.ஏ. கருணாஸ் பதிலடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/04/25160739/1158987/thunder-attack-51-goats-died-in-Chittoor.vpf", "date_download": "2019-06-25T11:05:42Z", "digest": "sha1:F5JS5S22C3LERAM73NNPPTEFVH5U6S5D", "length": 14272, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "சித்தூர் அருகே இடி தாக்கி 51 ஆடுகள் பலி || thunder attack 51 goats died in Chittoor", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசித்தூர் அருகே இடி தாக்கி 51 ஆடுகள் பலி\nசித்தூர் அருகே வனப்பகுதியில் நேற்று திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் 51 ஆடுகள் பலியாகின.\nசித்தூர் அருகே வனப்பகுதியில் நேற்று திடீரென இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது இடி தாக்கியதில் 51 ஆடுகள் பலியாகின.\nஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சித்திரெட்டி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் விவசாயி. இவர் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வந்தார். சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் முனிரத்தினம் சித்தி ரெட்டி பள்ளி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் ஆடுகளை மேய்க்க ஓட்டி சென்றார்.\nநேற்று மாலை வனப்பகுதியில் திடீரென இடி, மின்னலுடன்பலத்த மழை பெய்தது. அப்போது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை இடிதாக்கியது.\nஇதில் 51 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகின. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்ணப்பா மற்றும் வருவாய் துறையினர் இறந்த ஆடுகளை பார்வையிட்டு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nசந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு\nசுகாதாரத்தில் சிறந்த மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\nஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆ��்டுகளில் 700 பயங்கரவாதிகளை வீழ்த்தி உள்ளோம்- மத்திய அரசு தகவல்\nஇந்த ஆண்டு 2 லட்சம் இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செய்ய அனுமதி - 48 சதவீதம் பெண்கள்\nகுடும்ப சண்டையில் தலையிட்டு மத்தியஸ்தம் செய்தவர் திரிசூலத்தால் குத்திக் கொலை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/water-purifiers/aquaguard-superb-uvuf-7l-water-purifier-black-and-white-price-pjUqHJ.html", "date_download": "2019-06-25T11:08:52Z", "digest": "sha1:Z2V4NKKLJDA47LMPKAUYFDXU5TT5VMHG", "length": 21502, "nlines": 460, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் ���ோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட்\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட்\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் விலைIndiaஇல் பட்டியல்\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் சமீபத்திய விலை Jun 22, 2019அன்று பெற்று வந்தது\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 11,160))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 234 மதிப்பீடுகள்\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட் - விலை வரலாறு\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்��ர் புரிபியர் பழசக் அண்ட் வைட் விவரக்குறிப்புகள்\nஸ்டோரேஜ் சபாஸிட்டி Total Capacity 7 L\nபில்டர் லைப் 6000 L\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 W\n( 2 மதிப்புரைகள் )\n( 9691 மதிப்புரைகள் )\n( 17 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 45 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\nஆகுமுகுர்ட் சுபெர்ப் உவ் உப்பி ௭ல் வாட்டர் புரிபியர் பழசக் அண்ட் வைட்\n3.7/5 (234 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2019-06-25T09:47:14Z", "digest": "sha1:X2KSAHRZFNSJ747ACVKOJPUY2A77C3WS", "length": 7188, "nlines": 106, "source_domain": "www.qurankalvi.com", "title": "ஈதுல் ஃபித்ர் தொழுகை குத்பா உரை 1440H – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nஈதுல் ஃபித்ர் தொழுகை குத்பா உரை 1440H\nஉரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி\nஅல்கோபர் ஹிதாயா இஸ்லாமிய அழைப்பகத்தின் ஆதரவில் நடைபெற்ற ஈதுல் ஃபித்ர் தொழுகை குத்பா உரை நாள்: 4/6/2019 – செவ்வாய்கிழமை காலை 6:00 மணி\nமௌலவி அஸ்ஹர் ஸீலானி\t2019-06-11\nTags மௌலவி அஸ்ஹர் ஸீலானி\nPrevious ரமழானில் நாம் கற்றவை\nNext நபி (ﷺ) அவர்களின் இறுதி வசியத் – தொழுகை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 20/06/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ��ன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-akhil-sayesha-saigal-27-06-1520672.htm", "date_download": "2019-06-25T09:59:56Z", "digest": "sha1:JCU5YXOSF6BE2OIZAXUHQZONXZB2JNXC", "length": 7080, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில் - Akhilsayesha Saigal - அகில் | Tamilstar.com |", "raw_content": "\nசேஷா சைகலுடன் டூயட் பாடும் அகில்\nடோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த அகில் தற்போது இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் ஒரு பெயரிடப்படாத படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார்.\nபெரும்பாலும் வெளிநாடுகளிலேயே படமாகும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்து நாட்டிலுள்ள தீவில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் அகிலுக்கு ஜோடியாக நடிகை சேஷா சைகல் நடித்து வருகின்றார். அகில் மற்றும் சேஷா சைகல் பங்கேற்கும் பாடல் காட்சிகள் இத்தீவில் படமாக்கப்பட்டு வருகின்றதாம்.\nஜூலை 6 ஆம் தேதி வரை இப்படத்தின் படப்பிடிப்பு தீவில் நடைபெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். நிதின் பெரும்பொருட்செலவில் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனுப் மற்றும் தமன் இசையமைத்து வருகின்றனர்.\nஇப்படத்திற்காக அகில் சவாலான சண்டைக் காட்சிகளில் அதிக முயற்சி எடுத்து நடித்துள்ளாராம். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் தலைப்பு குறிந்து படக்குழுவினர் ஆலோசனை செய்து வருவதாகவும் விரைவில் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகின்றது.\nபிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மற்றும் நடிகை அமலாவின் மகன் தான் நாயகன் அகில் என்பது குறிப்பிடத்தக்கது\n▪ நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்\n▪ விஜய்சேதுபதி ஒரு நிஜ ஹீரோ - சாயிஷா\n▪ அந்த தவறை இனி செய்ய மாட்டேன் வனம��ன் நடிகை ஓபன் டாக்\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/03/25130742/1029809/Radha-Ravi-on-his-Controversial-Speech-About-Nayanthara.vpf", "date_download": "2019-06-25T09:37:08Z", "digest": "sha1:ZX44FOHWEN5ROPQ45A63QGRBZZMKAJ72", "length": 7872, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்\nநடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nநடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழக���்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு\nமகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.\nநீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/02/22130647/1026308/Italy.vpf", "date_download": "2019-06-25T09:57:19Z", "digest": "sha1:PQRA3TNUD2DLP7PVRH2ADDRLGGON2CVJ", "length": 9369, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம��\nசிறுவனாக இருந்தபோது மத குருக்களால் வன்கொடுமை\nகொடூரத்தை நினைத்து கண்ணீர் சிந்திய இளைஞர்\nஇத்தாலி தலைநகர் ரோமில் பட்டாக்ளியா என்ற இளைஞர் 15 வயதில் தான் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட சம்பவத்தை எண்ணி கண்ணீர் சிந்தியுள்ளார். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுத்துவரும் பட்டாக்ளியா, இத்தாலி வந்த போப் ஆண்டவருக்கு தனது குழுவினருடன் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, எதிர்ப்பு தெரிவித்தார். அங்கு பேசிய போது, தனக்கு நேர்ந்த கொடுமைகளை நினைவு கூர்ந்து அவர் கண்ணீர் சிந்தியது காண்போரை நெகிழ வைத்த‌து\nபார்வையாளர்களை பிரமிக்க வைத்த இத்தாலி நாட்டில் நடைபெற்ற கார் பந்தயம்\nஇத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயம் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.\nகவுதமாலாவில் இயேசு, தூய மரியாள் சிலைகளுடன் பவனி\nமத்திய அமெரிக்க நாடானா கவுதமாலாவில், இயேசு, தூய மரியாள் அன்னையின் பவனி விழா நடைபெற்றது.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nஇத்தாலி உலக செஸ் போட்டி - சென்னை சிறுவன் அசத்தல்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.\nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nமல்யுத்தமாக மாறிய விவாத நிகழ்ச்சி : சமூக வலைதளத்தில் வேகமாக பரவும் வீடியோ\nபாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி ஒன்றில் நேரலையாக நடந்த விவாத நிகழ்ச்சி மல்யுத்தமாக மாறிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது.\nவயல்வெளியில் சுற்றி திரிந்த பெரிய மலைப்பாம்பு : தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்\nசீனாவின் பியூஜியான் மாகாணத்தில் வயல்வெளியில் சுற்றி திரிந்த பெரிய மலைபாம்பை தீயணைப்பு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 7.5ஆக பதிவு\nஇந்தோனேசியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரிலும் உணரப்பட்டுள்ளது.\nசெக் குடியரசு மக்கள் பிரமாண்ட பேரணி : பிரதமர் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தல்\nபிரதமர் ஆண்ட்ரே���் பாபிஸ் பதவி விலக வலியுறுத்தி செக்குடியரசு தலைநகர் பிராக்கில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.\nபோதை பொருள் புழக்கம் கட்டுப்படுத்த முடியாது - இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா\nஇலங்கையில் எந்த அரசாங்கம் அமைந்தாலும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாது என அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனா தெரிவித்துள்ளார்.\nசீனாவில் கனமழை : பள்ளிக்கூடத்தை சூழ்ந்த வெள்ளம்\nசீனாவின் கிழக்கு பகுதிகளில் கனமழையால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/entertainment/04/190260", "date_download": "2019-06-25T10:44:06Z", "digest": "sha1:TRYJ4S64HJOD7J4UM4DXOSO4MH5MPXJM", "length": 8716, "nlines": 30, "source_domain": "www.viduppu.com", "title": "குழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் மும்தாஜ்.. 38 வயதில் திருமணம்.? கல்யாணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.? - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 ��ெக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nகுழந்தை பெற்றுக்கொள்ளும் ஆசையில் மும்தாஜ்.. 38 வயதில் திருமணம். கல்யாணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.\nநடிகை மும்தாஜ். மாடலிங் துறையில் இருந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு வெளியான ‘மோனலிசா என் மோனாலிசா’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.தனது கவர்ச்சியான தோற்றத்தாலும், நடிப்பாலும் ரசிகர்களை ஈர்த்த மும்தாஜிற்கு தென்னிந்தியாவில் ஏக வரவேற்ப்பு இருந்தது. தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தன.\nசிக்கென இருந்தவர் உடல் பெருத்து குண்டானார். படிப்படியாக படவாய்ப்புகள் குறைந்தன. பிறகு, சில B கிரேடு படங்களிலும் நடித்தார்.அதன் பிறகு ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடும் ஐட்டம் நடிகையானார்.\n37 வயது நிறைந்திருக்கும் இவர் இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. இதனால், மார்கெட் இழந்த நடிகைகள் போல தானும் தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்சிகளில் பங்குபெற்றார்.\nஇறுதியாக பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மும்தாஜிற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு விழாவை கூட கொண்டாடினர். மேலும், பல போட்டிகளிலும் பங்குபெற்று வருகிறார் நடிகை மும்தாஜ்.\nஇதுவரை எந்த ஒரு காதல் கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்த நிலையில் விரைவில் திருமணம் ஆக உள்ளது என்ற செய்தி தீயாக பரவி வந்தது கடந்த சில நாட்களாக பரவி வந்தது.\nஇந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை மும்தாஜிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த வரை நீங்கள் மறக்காத விஷயம் எது என்று கேள்வி கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த நடிகை மும்தாஜ், எனக்கு பேமிலி வீக் தான் மிகவும் பிடித்திருந்தது. விஜியின் மகன் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த போது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். அப்போது கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று எனது வீட்டில் உள்ள குழந்தைகளை பார்க்க வேண்டும் என்று தோன்றியது.\nவிஜயின் குழந்தை நிலன் பிக் பாஸ் வீட்டில் நடந்த போது அவனை கண்டு எனக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக இருந்தது. எனக்கு அப்போது விரைவில் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று எண்ணம் தோன்றியது என்றார். பின்னர் திருமணம் குறித்து ஏதாவது திட்டம் இருக்கிறதா என்று கேட்டதற்க்கு , திருமணம், குழந்தைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த மும்தாஜ் இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை நான் ஏதோ உளறுகிறேன் என்று மழுப்பிவிட்டார்.\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/rrr/", "date_download": "2019-06-25T09:31:37Z", "digest": "sha1:W3YYBSSHXXL2WZRZQD2ZAYNNF6VJ3YI6", "length": 8229, "nlines": 176, "source_domain": "dinasuvadu.com", "title": "RRR Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் இந்த இரு பெரும் தலைவர்களை பற்றியதுதானா\nபாகுபலி படங்களை தொடர்ந்து ராஜமௌலி இயக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக RRR என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்து வருகின்றனர் ...\nபாகுபலி இயக்குனரின் அடுத்த பிரமாண்டம் இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை RRR படத்தின் புதிய அப்டேட்\nபாகுபலி மற்றும் பாகுபலி இரண்டு படங்கள் மூலம் இந்திய சினிமாவே மிரளும் வகையில் எடுத்து இருந்தவர் இயக்குனர் ராஜமௌலி. பாகுபலி படங்களை தொடர்ந்து அடுத்து யாருடைய படத்தை ...\nஎஸ் எஸ் ராஜமௌலியுடன் இணையும் சமுத்திரகனி..\nபாகுபலி பிரம்மாண்டத்திற்கு பிறகு சிரஞ்சீவி மகன் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இரண்டு முன்னணி தெலுங்கு நாயகர்களை கொண்டு தற்போது இயக்கி வருகிறார்.இந்த கூட்டணியின் படப்பிடிப்பு ...\nபாகுபலியை அடுத்து தனது பிரமாண்ட படத்தை துவங்கிய ராஜமௌலி\nஇந்திய சினிமாவே அண்ணார்ந்து பார்க்கும் பாகுபலி எனும் பிரமாண்டத்தை இரண்டு பாகங்களாக அறிவித்து, ரசிகர்களுக்கு ஆர்வம் குறையாமல் இரண்டு பாகங்களையும் வெளியிட்டு பிரமாண்ட வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் ...\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் வைரலாகும் புகைப்படம்\nமெகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் June 25, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/117048/", "date_download": "2019-06-25T10:29:11Z", "digest": "sha1:3MIYRFREDO5KGZNM2G7Q4XAMHNDTNL7O", "length": 22081, "nlines": 165, "source_domain": "globaltamilnews.net", "title": "அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் – ஆளுநரிடம் வேண்டுகோள்\nமாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் மாகாண சபையின் அதிகாரத்தை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முந்நாள் எதிர்க்கட்சித் தலைவர் சிதவராசா வடக்கின் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் ஆளுநரிற்கு ஓர் நீண்ட வேண்டுகோள் கடிதமொன்றினை எழுதி உள்ளார். அதன் பிரதிகள் வட மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற சகல பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், எமக்கு இருக்கும் அற்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திக்குக் கையளிக்கும் வகையில் ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை அரசிற்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதன் மூலம் தடுக்க முன்வருமாறும் அவர்களிடம் கோரியுள்ளார்.\nஆளுநரிற்கு அவரினால் அனுப்பப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nதாங்கள் கௌரவ கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ விஜயகலா மகேஸ்வரன் அவர்களின் வேண்டுகோளின் அடிப்படையிலும் வடக்கின் 14 பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவதற்கு முயற்சித்து வருகின்றீர்கள் என அறிகின்றேன். இப் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக்குவது என்பது வடக்கு மாகாண சபையின் அதிகாரத்திற்கு உட்பட்ட பாடசாலைகளை மத்திய அரசின் அதிகார வரம்பின் கீழ்க் கொண்டு வருவதற்கான ஓர் முயற்சியாகும்.\nஅரசியலமைப்பின் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தின் கீழ் மாகாணத்திற்கான அதிகாரப் பகிர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது தேசிய பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகள் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள் வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே வேளை தேசிய பாடசாலைகள் என்றால் என்ன என்பதற்கு ஒரு விதமான வரைவிலக்கணமும் கொடுபடவில்லை. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் உள்ள இந்த குறைபாட்டினை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி முந்நாள் ஜனாதிபதி உட்பட பல அமைச்சர்கள் பல பாடசாலைளைத் தான்தோன்றித்தனமாகப் தேசிய பாடசாலைகள் ஆக்கியுள்ளனர். இக் குறைபாடு அரசியலமைப்பு மாற்றம் தொடர்பான சகல மட்டத்திலான கலந்துரையாடல்களிலும் சுட்டிக் காட்டப்பட்டதன் விளைவாக அண்மைக் காலங்களில் இவ்வாறான செயற்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை என்பதனைத் தங்கள் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.\nதமிழ் மக்கள் தாம் வாழும் பிரதேசங்களில் அதிகாரப் பகிர்வை வேண்டி நீண்ட காலமகாக நடாத்திய போராட்டங்களின் விளைவினால் ஏற்பட்ட, இலங்கை இந்திய ஒப்பந்த்தினைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டதே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஆகும். பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வு தொடர்பான பல விடயங்கள் இன்னும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. அண்மையில் ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் உரையாற்றிய இந்தியப் பிரதிநிதி கூட பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்படல் வேண்டும் என்பதனைச் சுட்டிக் காட்டி உள்ளார்.\nபதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தைத் தொடர்ந்து இலங்கையில் கூடிய அதிகாரப் பகிர்வுடனான அரசியலமப்பு அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇம்முயற்சிகளில் குறிப்பிடத் தக்கவைகளாவன சந்திரிகா அம்மையாரினால் ஆகஸ்ட் 2007 இல் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான வரைபிலும், யுPசுஊ என்று சொல்லப்படுகின்ற பேராசிரியர் திஸ்ஸ விதாரண தலைமையிலான குழுவினது அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரையிலும், தற்போதைய அரசினால் ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பு மாற்றத்திற்கான மக்கள் கருத்தறிகுழுவினது பரிந்துரையிலும், அரசியல் நிர்ணய சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு மாற்றத்திற்கான பரிந்துரையிலும், சகல பாடசாலைகளும் மாகாண சபையின் அதிகார வரம்பிற்குள்ளே வரவேண்டுமெனவே சிபார்சு செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக மாகாண சபையின் அதிகாரங்களை முழுமையாக்கி மேலும் செழுமைப்படுத்தப்பட வேண்டிய வழி வகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் இச் சூழலில் மாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் செயற்பாடுகளை நிறுத்த வ��ண்டும் என வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.\nஇவ்வாறான செயற்பாட்டின மூலம் மத்தியினுடைய நிதிப் பங்கீட்டில் மேலும் கூடிய நிதியினை இப் பாடசாலைகளிற்கு பெற்றுக கொள்ளலாம் என்பது தங்கள் குறிக்கோளாக இருக்கும் ஆயின் கல்வி அமைச்சின் ஊடாக நேரடியாகத் தங்களால் தெரிவு செய்யப்படும் பாடசாலைகளிற்கு அந் நிதியினை வழங்கக் கூடிய ஏற்பாடுகளைச் செய்ய முடியும். இது ஓர் சாதாரண நிறைவேற்றுச் செயற்பாட்டின் மூலம் செயற்படுத்தக் கூடிய விடயம். கிடைத்த அர்ப்ப அதிகாரங்களையும் மீண்டும் மத்திக்குக் கையளித்துத்தான் செயற்படுத்த வேண்டும் என்று இல்லை.\nஇப் பாடசாலைகள் தரமான பாடசாலைகளாக இருந்தும் ஆளுமையாக நிர்வகிக்கப்படவில்லை, அதனால் தான் மத்திக்குக் கையளிக்க வேண்டும் எனவும் அபிப்பிராயங்கள் நிலவுகின்றன. தங்களது நிறைவேற்றுச் செயற்பாட்டின் கீழ்தான் இப்பாடசாலைகள் உள்ளதால். அவற்றைத்; திறம்பட செயற்படவைப்பதற்கான சகல அதிகாரமும் தங்களிற்கு உள்ளது என்பதனைத் தங்களிற்கு நினைவூட்ட விரும்புகின்றேன்.\nகடந்த ஐந்து வருடங்களாக வட மாகாணத்தின் செயற்பாடுகள் ஆளுமையற்ற வினைத்திறனற்றவையாக அமைந்தவை என்பதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அது அதிகாரப் பகிர்வில் உள்ள குறைபாடு அல்ல. அதிகாரத்தில் இருந்தவர்களின் குறைபாடே ஆகும்.\nஆதலினால் மேற்படி தங்கள் முயற்சியினை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டு;ம் கேட்டுக் கொள்கின்றேன்.\nTagsஅதிகாரங்களை எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா தாரை வார்த்துக் கொடுப்பதை நிறுத்தவும் மத்திக்கு வடக்கு மாகாண சபை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆர���யப்படவுள்ளது…\nஆளுநரின் நிறைவேற்றுச் செயற்பாட்டின் கீழ் பல பாடசாலைகள் உள்ளது. அவற்றை அவர் திறம்பட செயற்பட வைக வேண்டும். அதிகாரங்களை மத்திக்குக் கையளிக்க ஆளுநர் எடுக்கும் முயற்சிகளை தடுக்க வேண்டும்.\nமண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்பட வேண்டியவர்கள்\nமஹாபொல புலமைப்பரிசில் நம்பிக்கை நிதிய நம்பிக்கை பொறுப்பாளராக பேராசிரியர் காதர் நியமனம் :\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60904302", "date_download": "2019-06-25T09:26:46Z", "digest": "sha1:IALO5TE2L2BPCX4W7YEZUWYCJRQGN4F7", "length": 43854, "nlines": 759, "source_domain": "old.thinnai.com", "title": "பனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்” | திண்ணை", "raw_content": "\nபனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”\nபனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”\nஒரு பக்கத்தில் அழகான படமும் மறுபக்கத்தில் கவிதையையும் கொண்டிருக்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கிற இத்தொகுப்பில் நல்ல வாசிப்பனுபவத்தைத் தரும் பல கவிதைகள் உள்ளன. தொகுப்பில் உள்ள எழுபதுக்கும் மேற்பட்ட கவிதைகளை தலைப்பில்லாமலேயே எழுதியுள்ளார் சண்முகம் சரவணன். வெவ்வேறு கோணங்களில் நம் கவனத்தைத் திருப்பி, அசைபோட இந்த சுதந்திரம் உதவியாக உள்ளது.\nபுங்கை மரநிழலைப்பற்றிய சித்தரிப்பைக் கொண்ட கவிதை படித்த கணத்திலேயே மனத்தில் பதியக்கூடிய ஒன்று. கவிதையிலிருந்து வாழ்வைநோக்கித் தாவிப் பறக்கிற நுட்பம் சரவணனுக்கு இக்கவிதையில் சாத்தியப்பட்டிருக்கிறது. கவிதையில் மூன்று குறிப்புகள் அடுத்தடுத்து முன்வைக்கப்படுகின்றன. புராதனமான புங்கைமரம் குளிர்ச்சியான நிழல்பரப்பி நிற்கிறது என்பது ஒரு குறிப்பு. அதன் பூக்களின் நறுமணத்தை காற்று எங்கெங்கும் சுமந்து திரிகிறது என்பது இரண்டாவது குறிப்பு. எந்தக் காலத்திலோ புங்கைமரத்தடியில் செதுக்கி நிறுத்தப்பட்ட பழைய சிற்பம் காலத்தின் சாட்சியாக நிற்கிறது என்பதுவும் அச்சிற்பத்தின் வழியாக, அதைச் செதுக்கிய சிற்பியின் கனவு காலத்தைக் கடந்தபடி தொடர்கிறது என்பதுவும் மூன்றாவது குறிப்பு. அம்மரத்தைநோக்கி ஒரு வேடன் வருகிறான். எங்கெங்கோ அலைந்து திரிந்து களைத்துப்போன வேடன். நிழல்கண்டு ஆவலாக வருகிறான். மலர்கள் மிதிபடுவதை அவன் பாதங்கள் உணர்வதில்லை. களைப்பு நீங்கும்வகையில் சிறிதுநேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு புத்துணர்ச்சியோடு எழுந்து செல்கிறான் அவ்வேடன். அவன் புறப்பாடோடு கவிதை முடிந்துவிடுகிறது. மலர்களின் நறுமணம், குளிர்ச்சியான நிழல், கலைநுட்பம்கூடிய சிற்பம் என மூன்று ஈர்ப்புடைய அம்சங்கள் கொண்ட புங்கைமரம் வாழ்வின் படிமமாகவும் அம்மரத்தடியை நிழல்மட்டுமே கொண்ட ஓரிடமாகக் கண்டு இளைப்பாறிவிட்டுச் செல்கிற வேடன் மானுடகுல இச்சையின் படிமமாகவும் திரண்டெழுவதை உணரலாம். வாழ்வில் ஈடுபாடு கொள்ள எத்தனையோ அம்சங்கள் இருந்தாலும் நம் மனம் ஏதோ ஒன்றைமட்டுமே தேர்ந்தெடுத்துத் துய்ப்பதற்கான விழைவோடு இருக்கிறது. ஆளாளுக்கு வேறுபடும் மனத்தேர்வின் விசித்திரம் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாத பெரும்புதிர். நிழல்வேண்டி மரத்தடியை நெருங்குகிற வேடன் எந்த அளவுக்கு உண்மையோ, நிழல், மணம், கலைநுட்பம் எதையுமே பொருட்படுத்தாமல் புங்கைமரத்தைத் தாண்டிச் சென்றுவிடுகிற வேடனும் உண்மையாக இருக்கக்கூடும். மனத்தேர்வில் அப்படிப்பட்ட நிலைக்கும் சாத்தியமிருக்கிறது.\nமனத்தேர்வின் பன்மைத்தன்மையை முன்வைக்கும் இன்னொரு கவிதையும் தொகுப்பில் உள்ளது. வெவ்வேறு பறவைகள் இடம்பெறுகிற அக்கவிதையும் சரவணனின் கவியாளுமைக்குச் சான்றாக உள்ளது. சின்னஞ்சிறிய இக்கவிதையிலும் மூன்று தனித்தனிக் குறிப்புகள் அழகாக இணைக்கப்படுகின்றன. இரை தேடிச் சென்ற சிட்டுக்குருவிகளின் கூடுகள் சிதறிக்கிடப்பதைக் காட்டுகிறது முதல்குறிப்பு. கரைந்துருகி அழுவதைப்போல மைனாக்கள் எழுப்புகிற குரல்களைப் படம்பிடிக்கிறது இரண்டாவது குறிப்பு. எங்கிருந்தோ பறந்துவரும் பறவை காற்றிடையே புகுந்து இலவங்கொட்டைகளை எச்சமிட்டுச் செல்வது மூன்றாவது குறிப்பு. பறவை என்கிற ஒரு சொல் பறக்கும் எல்லாவிதப் பறவைகளைப்பற்றிய ஒரு பொதுவான சொல். பறவைகளில் நூறு இனங்கள் உண்டு. பறவை என்பதாலேயே ஒரு பறவைக்கும் இன்னொரு பறவைக்கும் இயல்பான உறவு இருப்பதில்லை. உறவு கொள்வதற்கும் பிரிந்து நிற்பதற்கும் ஒன்றைப்பற்றி ஒன்று பொருட்படுத்தாமல் செல்வதற்கும் ஒவ்வொன்றுக்கும் ஆயிரம் காரணங்கள் இருக்கக்கூடும். வாழும் முறை என்பது ஒவ்வொரு இனத்தினுடைய தேர்வு. சிட்டுக்குருவிகளின் கூடுகள் சிதைந்து சிதறிக்கிடப்பதைப்பற்றி, தன் துக்கத்தில் மூழ்கி அழுகிற மைனாக்களுக்கு கவலையில்லை. சிதைந்த கூடுகளைப்பற்றியோ அல்லது அழுகிற மைனாக்களைப்பற்றியோ, தற்செயலாக அம்மரத்தடியை நாடுகிற இன்னொரு பறவைக்கும் கவலையில்லை. எச்சமிட்டுவிட்டு தன் பாட்டுக்கு பறந்து செல்கிறது. பாராமுகம் என்பது பறவையினத்தின் மனத்தேர்வு. வாழ்வில் மனிதர்கள் பாராமுகத்தோடு இருப்பதை யாரும் விரும்புவதில்லை. உடுக்கை இழந்தவன் கைபோல ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம் பண்பாடு ஒருவரையொருவர் உளமாரத் தாங்கிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கொடுத்துதவிக்கொண்டும் வாழ்கிற வாழ்வின் அவசியத்தையும் மதிப்பையும் காலமெல்லாம் வலியறுத்தி வந்திருக்கிறது. கூடி வாழ்ந்தால் வரக்கூடிய கோடி நன்மைகளை எடுத்துச் சொல்லி நம் பண்புகளை அதற்குத்தகுந்தபடி தகவமைத்து வந்திருக்கிறது. இருந்தபோதும், இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் முற்றிலுமான அத்தகு வாழ்க்கை மனிதகுலத்தில் சாத்தியமாகியிருக்கிறதா என்கிற கேள்விக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பாராமுகம் என்பது மனிதகுலத்தின் ஒரு மனத்தேர்வாக இன்னும் எஞ்சியிருப்பதுதான் அதற்குக் காரணம். அந்த உண்மையை நோக்கி நம் மனத்தை சற்றே நகர்த்துகிறது சரவணனின் இக்கவிதை.\nஒரு பல்லியைப்பற்றிய சித்திரமாகத் தொடங்கி பாராமுகத்தை அடையாளப்படுத்துகிற கவிதையொன்று இத்தொகுப்பில் உள்ளது. ஓர் அறை. அதில் ஒருவன் வசிக்கிறான். அவ்வறையில் அவனோடு ஒரு பல்லியும் வசிக்கிறது. அறைமூலையில் இருக்கிற மின்விளக்கின் ஓரத்தில் வாயைப் பிளந்துகொண்டு அமைதியாகக் காத்திருக்கிறது. விளக்கின் அருகே பறந்துவரும் பூச்சிகளைத் தாவிப் பிடித்து இரையாக்கிக்கொள்கிறது. முயற்சியில் அது சிற்சில முறைகள் தோற்றுவிடுகிறது. ஆனாலும் அது கவலைப்பட்டு சோர்ந்து நிற்பதாகத் தெரிவதில்லை. தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபட்டபடி இருக்கிறது. ஒரு நாள் மின்விசிறியின் வேகம் தாங்காமல் பிடி தளர்ந்து கீழே விழுந்துவிடுகிறது பல்லி. அதிர்ச்சியில் உறைந்துபோய் அசைவற்றுக் கிடந்த பல்லியை, அறையில் வசிக்கிற மனிதன் தன் கையில் எடுத்து நீர் தெளித்து மயக்கத்திலிருந்து விடுவிக்கிறான். சுயநினைவு பெற்றதுமே கையிலிருந்து தாவிச் சுவரைப்பற்றி குடுகுடுவென்று ஓடி அறையின் மூலையில் இருக்கிற மின்விளக்கின் அருகே தன் இரைக்காக வாயைப் பிளந்துகொண்டு காத்திருக்கிறது. தன்னோடு அறையில் வசிக்கிறவன், தன்னைக் காப்பாற்றியவன் என்று ஒருநாளும் அந்தப் பல்லி காட்டிக்கொள்வதே இல்லை. இது எப்போதும் இப்படித்தான் என்று சலித்துக்கொள்கிறான் மனிதன். அறிமுகவிழைவு என்பது எப்படி ஒரு தேர்வோ, அதே அளவுக்கு பாராமுகமும் ஒரு தேர்வு. ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தேர்வு முறை. ஒவ்வொரு தனிவழி.\nஅ·றிணை உயிரின் தனிவழியைக் கண்டு மனம்வெதும்பும் உயர்திணை மனிதனின் ஆற்றாமையென மேற்சொன்ன கவிதையை எடுத்துக்கொண்டால், அ·றிணை உயிரின் தனிவழியில் விருப்பமிருந்தும் தன��னால் பின்பற்ற முடியாமையின் வலியைச் சொல்கிறது இன்னொரு கவிதை. இக்கவிதையில் இடம்பெறுவது மீன். சுற்றியலையும் திசையெங்கும் சலசலத்தோடுகிறது நதி. சிறுமீன்கள் நதிவழி புரண்டு நகைப்புற்று நகர்கின்றன. கரையில் அமர்ந்திருக்கும் மனிதனுக்கு மீனைப்போல நதியில் வளையவளைய நீந்தவேண்டும் என்கிற ஆசை எழுகிறது. நீச்சலறியாமல் நீருக்குள் எப்படி இறங்குவது என்னும் உண்மை உறைக்க, உடலெங்கும் இனம்புரியாத பயம் பரவுகிறது. மீன் நகரும் வழியில் செல்லவியலாத இயலாமையின் வலியோடு தன்வழியே செல்கிறான் மனிதன்.\nஇயலாமையின் வலியை அழுத்தமாகச் சொல்கிற ஒரு கவிதை மறக்கமுடியாத அனுபவத்தைத் தருகிறது. ஒரு மயானம். முட்களும் புதர்களும் வளர்ந்து அடர்ந்து வழியின் இருப்பையே மறைத்துக்கொண்டிருக்கிற ஒற்றையடிப்பாதையைக் கொண்ட மயானம். அம்மயானம் முழுவதும் மண்டையோடுகள். தோண்டுவதற்கு ஓரடி இடம்கூட இல்லை. செய்வதறியாத திகைப்போடும் தவிப்போடும் இயலாமையின் வலியோடும் சிறுகுழந்தையின் உடலற்ற உயிரோடு மயானத்தில் நிற்கிறான் ஒருவன். இந்த வாழ்வே அந்த மயானமோ, நிராசைகளின் தொகுப்பே அந்த சிறுகுழந்தையின் உடலோ என கற்பனை விரிவடையும்போது கவிதையின் தளம் மாறுபட்டுவிடுகிறது.\n“பனியும் நெருப்பும் பழகினால் தெரியுமோ அதனதன் இயல்பு எதுவென்று” என்றொரு வரி சரவணனின் கவிதையொன்றில் இடம்பெறுகிறது. தொகுப்பை வாசித்து முடிக்கும் தருணத்தில் இவ்வரியே மனத்தில் மிதந்துவருகிறது. அனைத்தும் ஒன்றல்ல, வேறுவேறாக இருக்கிற ஒன்று, ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வழி எனக் கண்டடைகிற உண்மையே இத்தொகுப்பின் மையம் என்று தோன்றுகிறது. உயிர்களிடம் அடங்கியிருக்கிற பன்மைத்தன்மையை அறிந்துணர்வது, அவற்றிலிருந்து விலகுவதற்காக அல்ல, பன்மைகளைத் தக்கவைத்தபடி உறவாடவல்ல ஒருமையை வகுத்துக்கொள்ளும் முயற்சி என்பது அக்கவிதைமையத்திலிருந்து பொங்கிவழியும் வெளிச்சம். இவ்வெளிச்சத்துக்கும் என் சுயம் இழக்காமல் சகமனிதனை நேசித்து அவன் துயர்துடைக்க முயல்வதே உண்மையான வாழ்வு எனக் கருதுகிறேன் என்னும் சரவணன் எழுதும் முன்னுரைக் குறிப்புக்கும் உள்ள தொடர்பை தொகுப்பை வாசித்து முடியும் கணத்தில் நம்மால் உணரமுடிகிறது.\n( துறவியின் இசைக்குறிப்புகள்- கவிதைகள். சண்முகம் சரவணன். பாவை பப்ளிகேஷன்ஸ், 142, ஜானிஜான்கான் தெரு, இராயப்பேட்டை, சென்னை-14. விலை.ரூ60)\nஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்\nஇந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2\n‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு\nபனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”\nசங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்\nமே 2009 வார்த்தை இதழில்…\nஎன் விழியில் நீ இருந்தாய் \nPrevious:இப்படி ஒரு பயணம் சி.மணி – (1936-2009)\nNext: மே 2009 வார்த்தை இதழில்…\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\nஒற்றைகை பிள்ளையாரும் ஒரு முதியவர் உயிரும்\nஇந்தி நடிகருடன் ஒரு இரயில் பயணம்\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)<< கவிஞன் யார் >> (தொடர்ச்சி) கவிதை -6 பாகம் -2\n‘ருது வனம்’ நூல் வெளியீட்டு விழா\nவிஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்திமூணு\nபனியும் நெருப்பும் : சண்முகம் சரவணனின் “துறவியின் இசைக்குறிப்புகள்”\nசங்கச் சுரங்கம் – 12 ; முல்லைப் பாட்டு\nபிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் \nபாப்லோ நெருடாவின் கவிதைகள் -34 << காதல் பெண்டிர் >>\nஇவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – முதல் அத்தியாயம்\nமே 2009 வார்த்தை இதழில்…\nஎன் விழியில் நீ இருந்தாய் \nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.comஇல் உள்ளன.\nதேதி வாரியான ம���ந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamil.rvasia.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-06-25T10:06:40Z", "digest": "sha1:3SEAO62S2ECZ5ZD4T4WBP3YSN356KLLM", "length": 13182, "nlines": 66, "source_domain": "www.tamil.rvasia.org", "title": "இயற்கை இறைவனின் கொடை | Radio Veritas Asia", "raw_content": "\nஇறைவன் இம்மண்ணுலகத்திற்கு அளித்த மாபொரும் கொடை இயற்கை. விவிலியத்தின் தொடக்க நூலில், இறைவன் மூன்றாம் நாளில் நீரையும் நிலத்தையும் பிரித்து அவற்றில் உயிரினங்கள் தோன்றுமாறு கட்டளையிட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது. நிலம், அதன் தன்மைக்கேற்ப உயிரினங்களை உருவாக்கட்டும் என இறைவன் உரைத்தார். இதன் மூலம் இறைவனின் படைப்புத் தொழிலில் இயற்கையும் பங்கு கொண்டது என்பதை அறியலாம்.\nமனிதனைப் படைக்கும் முன்பே இயற்கையைப் படைத்து அதனை மனிதனுக்கு கொடையாகக் கொடுத்து தன்னிச்சையாக செயல்படவும் செய்கிறார் இறைவன். ஆனால் கொடையாகப் பெற்ற அவ் வளங்களை மனிதன் தன் சுயநலன்களுக்காக அழித்தொழிக்க நினைக்கிறான். இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழவே இறைவன் நம்மை அழைக்கிறார். முதல் பெற்றோருக்கு ஏதேன் தோட்டத்தை அளித்த இறைவன் காட்டு மரங்களுடனும், வானத்துப் பறவைகளுடனும், விலங்குகளுடனுமேயே அவர்களை வாழச் செய்தார். நாகரீக மனிதன் இயற்கையை அழித்துச் செயற்கையுடன் வாழ்வதையே நவீன வாழ்க்கையாக கருதுகிறான். இயற்கையுடன் இயைந்த வாழ்வு வாழவே அனைத்து மதங்களும் அழைப்பு விடுக்கின்றன் அவற்றுள் கிறிஸ்துவ மதம் மிக சிறப்பான அழைப்பை விடுக்கின்றது.\nபழைய ஏற்பாட்டில் பல்வேறு இடங்களில் இறைவன் தனக்கும் இயற்கைக்கும் உள்ள தொடர்பை வெளிக்காட்டியுள்ளார். மோசேவிடம் நெருப்புப் புதரின் வழியே பேசினார். இஸ்ராயேல் மக்களிடையே மலையின் வழிநின்று பேசினார். செங்கடலைப் பிளக்கச் செய்தார். மன்னா என்னும் உணவை தந்து, காட்டுப் பறவைகளை இறைச்சியாக கொடுத்தார். இவையனைத்தும் இயற்கைக்கும் இறைவனுக்குமான தொடர்பையும், இறைவன் இயற்கையை எவ்வாறு தனது பேசும் பொருளாக பயன்படுத்தினார் என்பதற்கும் சான்றுகள் ஆகும்.\nபுதிய ஏற்பாட்டில் இயேசுவும் இயற்கையை சார்ந்தே வாழ்ந்தார். பெரும்பாலும், கடற்புறங்களிலும் மலைகளிலுமே தமது போதனைகளை மேற்கொண்டார். விதைப்பவர் உவமை போன்ற தனது உவமைகளிலும் கூட இயற்கை சார்ந்த பொருட்களையே பயன்படுத்தினார். இயேசு காற்றையும் கடலையும் அடக்கியதும், கடல் மீத நடந்து சென்றதும் இயற்கையும் இறைவனுக்கு பணிந்ததே என்பதற்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nதிருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் இயற்கையை பேணுவதன் முக்கியதுவம் பற்றி அதிகமாக பேசியுள்ளார். 80 பக்கங்களையும் 45,000 வார்த்தைகளையும் கொண்ட அவரது சுற்றுமடல் ‘லௌதாதேசி’ யில் (டுநரனயவளi) சுற்றுச்சூழல் சீரழிவுகள் பற்றியும் அதை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் எழுதியுள்ளார். உலகத் தலைவர்கள் தங்களது போலி உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பச் செய்கிறது அம்மடல். வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு எதிரான செயல்களைச் செய்யும் வளர்ந்த நாடுகள் வளரும் நாடுகளை, கார்பன் வெளியீட்டை குறைத்துக்கொள்ளச் சொல்கின்றன. வளர்ச்சி அத்தியாவசியம் தான்;; ஆனால் அவ்வளர்ச்சி, இயற்கையோடு இணைந்ததாகவே இருக்க வேண்டும். இயற்கையோடு இணைந்த வளர்ச்சியையே திருத்தந்தையும் முன் வைக்கிறார்.\nபுவி வெப்பம் அடைதல், காடுகள் அழிக்கப்படுதல், கார்பன் வெளியேற்றம் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவையே. மாசுக் கட்டுப்பாடு என்பது இக்காலச் சமூதாயம் எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சனை ஆகும். ஆண்டொன்றுக்கு 1000 டாண்ணுக்;கு அதிகமான மின்னணுக் கழிவுகள் இவ்வுலகம் முழவதும் வெளியேற்றப்படுகின்றன. இவை யாவும், முற்றிலும் கீழ் நிலைக்கு மாற்றப்பட முடியாத கழிவுகள். ஆண்டுதோறும் கடலில் கொட்டப்படும் கழிவுகளில் பெரும்பான்மை இத்தகையானவையே. உலகம் முழுவதும் அனைத்துப் பெருநகரங்களும் மாசு கட்டுப்பாடு என்ற பெரும் பிரச்சனையை எதிர்கொள்கின்றன. 2050 ஆம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேர் நகரங்களுக்கு குடிபெயர்வர் என்கிறது ஓர் ஆய்வு. நகரங்களில் வாழ்க்கை என்றுமே இயற்கையுடன் ஒன்றியதாக இருந்ததில்லை. பெய்ஜிங், டோக்கியோ போன்ற பெருநகரங்களில் வாழும் ஒரு மனிதர், தன் வாழ்நாளில் பூமியில் கால்வைக்காமலேயே வாழ இயலும் என்கின்றனர். இவையனைத்தும் நகரங்களில் மனிதன் எவ்வாறு இயற்கையை விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டான் என்பதைக் காட்டுகின்றன.\nஇயற்கை மனித குலத்திற்கு இறைவன் அளித்த மாபெரும் தாலந்து. எவ்வாறு நா��் ஒவ்வொருவருடைய தாலந்திற்கும் இறைவனுக்கு கணக்குக் கொடுக்க வேண்டுமோ அவ்வாறே இயற்கை தாலந்திற்கும், நம்மால் இயற்கைக்கு விளைந்த நன்மைத் தீமைகளுக்கும் கணக்குக் கொடுக்க வேண்டும். இறைவன் அளித்தக் கொடையான இயற்கையைப் பேணி பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்.\nமனித உயிர் வாழ்க்கைக்கு இயற்கை சூழலும் அதில் உள்ள உயிரினங்களும் இன்றியமையாதவை. மனிதன் இன்றியும் இயற்கைத் தனித்து இயங்கும். ஆனால் இயற்கையின்றி மனிதனால் தனித்து இயங்க இயலாது. மானுடம் இவ்வுலகில் தழைத்தோங்க இறைவன் அளித்த இயற்கை இன்றியமையாதது. அதைப் பேணி பாதுகாப்பதன் மூலம் மனிதனின் வாழ்க்கையை இப்பூமியில் நீண்ட நாட்களுக்கு உறுதிபடுத்த இயலும்.\n- ஜேசு ஆண்டனி ஜோஸ்\nநன்றி;: சலேசிய செய்தி மலர்\nஇந்தியாவின் பேரிடர் கொள்கையும் செயலாக்கமும் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவின் பேரிடர் கொள்கையும் செயலாக்கமும் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவின் பேரிடர் கொள்கையும் செயலாக்கமும் பற்றி உங்களுக்கு தெரியுமா\nஇந்தியாவின் பேரிடர் கொள்கையும் செயலாக்கமும் பற்றி உங்களுக்கு தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T09:50:15Z", "digest": "sha1:LZP2EZVWI2YHTBEW5RGDTJL3RRLNAA6R", "length": 13654, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "செம்மைக் கரும்பு சாகுபடி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, குறைந்த செலவில் கூடுதல் மகசூல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினர்.\nஆனால், கரும்பு சாகுபடியிலும் போதிய வருவாய் கிடைக்கவில்லை, பல ஆண்டுகளாக ஒரே பயிர் பயிரிடப்பட்டதால் நிலத்தின் வளமும் குறைந்துவருகிறது. இதனால் கரும்பு சாகுபடியில் மாற்றத்தை ஏற்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தைத் தேடியபோது, ‘செம்மைக் கரும்பு சாகுபடி’ கைகொடுத்தது. திருந்திய நெல் சாகுபடி முறையில் எப்படிக் குறைந்த செலவு, அதிக மகசூல் என்பதுதான் இலக்கோ, அதேபோலத்தான் செம��மைக் கரும்பு சாகுபடியிலும்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தச் சாகுபடி முறை கடந்த நான்கு ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போது இந்தச் சாகுபடி மீது விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை அதிகரித்துள்ளது.\nசெம்மைக் கரும்பு சாகுபடிக்குத் தண்ணீர் குறைவாக இருந்தால் போதும்; அதிகக் கரும்புக் கரணை தேவையில்லை; பராமரிப்புச் செலவு குறைவு; கரும்பை ஒவ்வொரு விவசாயியும் பதியம் போட வேண்டியதில்லை. ஏற்கெனவே கரும்பைப் பிரத்யேகமாக நர்சரியில் பதியம் போட்டுப் பயிருக்குத் தேவையான சத்துகளை எல்லாம் கொடுத்து வைத்திருப்பார்கள், அந்தக் கரும்புப் பயிரை நம் நிலத்தில் பயிரிட்டால் போதும்.\nதஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் அருகே பேட்டை கிராமத்தில் முன்னோடி விவசாயி வி.ராமச்சந்திரனின் வயலில் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் காவிரிப் பாசன மாவட்டம் முழுவதும் கரும்பு நாற்றுப் பயிர் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அதே இடத்தில் விவசாயி ராமச்சந்திரனும் இந்த முறையில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கரும்பு பயிரிட்டுக் கூடுதல் மகசூலை எடுத்துவருகிறார்.\nஇது குறித்து விவசாயி ராமச்சந்திரன் பகிர்ந்துகொண்டது: தனியார் சர்க்கரை ஆலை மூலம் செம்மைக் கரும்பு நாற்றுப்பண்ணையை 1,000 சதுர அடி பரப்பில் உருவாக்கியுள்ளேன். அதிக வெயில் படாத வகையில் பச்சை நிற வலையால் கூடாரம் போட்டுள்ளேன்.\nவிதைக் கரும்புகளை மூன்று சென்டி மீட்டர் அளவுக்குப் பிரத்யேக இயந்திரம் மூலம் வெட்டி, நுண்ணுயிர்கள் கலந்த தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் அந்தக் கரணைகளை ரப்பர் ரேக்குகளில் உள்ள குழிகளில் இட்டு, இயற்கை தொழு உரத்தைப் பரப்பி லேசாகத் தண்ணீர் தெளித்து விடுவோம். இதை 25 நாட்கள் வைத்தால் கரும்புப் பயிர் செழிப்பாக உருவாகிவிடும். ரேக்குகளில் உள்ள இந்தக் கரும்புப் பயிரை வயலில் நடவு செய்து 11 மாதங்கள் பராமரித்தால் கூடுதல் மகசூல் கிடைக்கும்.\nஎன்னுடைய நர்சரியில் கரும்புப் பயிரை வளர்த்து, நானே பயிரிட்டும் வருகிறேன். சர்க்கரை ஆலை பரிந்துரை செய்யும் விவசாயிகளுக்கும் தற்போது கரும்புப் பயிரை வழங்கிவருகிறேன். இந்தப் பயிர்களை விவசாயிகள் எளிதாக எடுத்துச் சென்று எளிய முறையில் நடவு செய்யலா���்.\nவயலில் சாதாரண முறையில் நடும்போது சில கரணைகள் முளைக்காமல் போகும். செம்மை சாகுபடி முறையில் செழிப்பான கரணைகளை மட்டுமே நடுவதால் பழுது இல்லாமல் அனைத்தும் முளைக்கும் . அதிகத் தூரும் கிளை வெடித்து வளரும் என்கிறார்.\n“சாதாரணமாக ஒரு ஏக்கரில் கரும்பு நடவு செய்ய நான்கு டன் விதைக் கரும்புக் கரணை தேவை. ஆனால், செம்மைக் கரும்பு சாகுபடி முறைக்கு ஒரு டன் விதைக் கரும்பு இருந்தால் போதும். இந்த முறையில் சாகுபடி செய்யும்போது, பராமரிப்புச் செலவு குறைவு. கரும்பு அதிகக் கிளை வெடித்து அதிகத் தூர்கட்டும். இதனால் ஏக்கருக்கு ஆறு முதல் 10 டன் கரும்பு கூடுதல் மகசூல் கிடைக்கும். விதை நேர்த்தி செய்யும்போது அனைத்து நோய்களையும் தாங்கி வளரக்கூடிய வகையில் நுண்ணுயிர் கரைசல் வழங்கப்படுவதால், பயிர் செழிப்பாக வளரும், தோகை பருமனாகவும், கூடுதல் அடர்த்தியோடும் காணப் படும்,” என்கிறார் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை கரும்பு அலுவலர் சுவாமிமலை இளங்கோவன்.\nவிவசாயி ராமச்சந்திரனைத் தொடர்பு கொள்ள: 09344552333\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\n திருச்சி மாநகராட்சியின் இலவச இயற்கை உரம்\n← உரமில்லா, மருந்தில்லா, நீர் குறைந்த நெல் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2017/10/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:33:07Z", "digest": "sha1:VYLRMJAPVKOJTE5DWYQ6QN7GR2N6JEJG", "length": 6000, "nlines": 103, "source_domain": "seithupaarungal.com", "title": "காக்டஸ் செடி வளர்ப்பும் பராமரிப்பும்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாக்டஸ் செடி வளர்ப்பும் பராமரிப்பும்\nஒக்ரோபர் 13, 2017 த டைம்ஸ் தமிழ்\nகாக்டஸ் எனப்படும் கள்ளிச் செடிகளை கடந்த 30 ஆண்டுகளாக வளர்த்து வருகிறார் சென்னையைச் சேர்ந்த லாசர். தற்போது 300 வகையான செடிகளை வைத்திருக்கிறார். நர்சரிகளைவிட குறைந்த விலையில் விற்பனையும் செய்கிறார்.\nபல அரிய வகை செடிகள் இவரிடம் உள்ளன…காணோலியில் முழுமையான தகவலைப் பெறலாம்..\nகுறிச்சொல்லிடப்பட்டது கள்ளிச்செடிகள், காக்டஸ் செடிகள், லாசர், வீட்டுத் தோட்டம்\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postஇயற்கை நிறங்களை பயன்படுத்தி வீட்டிலேயே தயாரிக்கலாம் சோப்\nNext postகுடைமிளகாயில் சுவையான ஐந்து ரெசிபிகள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/12/10/%E0%AE%B9%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-36/", "date_download": "2019-06-25T09:30:54Z", "digest": "sha1:7E5OYSS2WDQI4T4UHVJXL62G7L33H6AS", "length": 35052, "nlines": 204, "source_domain": "tamilmadhura.com", "title": "ஹஷாஸ்ரீயின் \"மனதை மாற்றிவிட்டாய்\" - 36 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 36\n36 – மனதை மாற்றிவிட்டாய்\nகோவிலில் அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு மண்டபத்திலேயே இரு குடும்பத்தினர் மட்டும் வைத்து நிச்சயம் செய்ய திட்டமிட்டனர். உடன் ஊர் முக்கியஸ்தர்கள் அமர்ந்திருந்தனர். அபி தாம்பூலத்தட்டில் மாலையுடன் நிச்சய மோதிரம் சேர்த்து சாமியிடம் வைத்துவிட்டு எடுத்துக்கொண்டு வந்தாள். வந்தவள் அம்மாவென கத்திகொண்டே வழுக்கி விழ போக அனைவரும் அவளை கண்டு பதற திவி அபியை விழாமல் பிடித்துகொண்டாள். அண்ணி, காலை அசைக்காதீங்க. எண்ணெய் கொட்டிருக்கு போல.அரவிந்த், ஆதி, அர்ஜுன் வேகமாக ஓடிவர அரவிந்திடம் அபியை ஒப்படைத்தவள் தாம்பூல தட்டை கீழே விடாமல் வாங்கிகொண்டாள். அவளிடம் வந்த ஆதி “உனக்கு ஒன்னுமில்லையேடி ” என்க இல்லை என்பது போல தலையசைத்தாள். அதற்குள் அனைவரும் அங்கு விரைந்து வர அபியை அழைத்து சென்று கோவில் மண்டபத்தில் அமர வைத்தனர்.\nமதி “அம்மாடி, உனக்கு ஒன்னுமில்லையே\nஅபி “இல்லமா, எனக்கு எதுவுமில்லை. கொஞ்சம் பதறிட்டேன். வேற எதுவுமில்லை.”\nபாட்டி ��எங்களுக்கு உயிரே இல்லடா கண்ணு. புள்ளத்தாச்சி பொண்ணு வேற. கடவுளே…” என வணங்க\nஅரவிந்த் “அப்போவே, அலையாத இருன்னு சொன்னோம்ல நீ தான் எடுத்திட்டு வரணும்னு யாரு சொன்னது. . “\nபாட்டி “என்ன பொண்ணுமா நீ. சூதானமா இருக்கறதில்லையா\nசேகர் “உள்ள குழந்தை இருக்குனு நினைப்பே இல்ல“\nதிவி “பாத்து கவனமா வரமாட்டியா அண்ணி. அப்படி என்ன வேகம். சும்மா சுத்திக்கிட்டே இருக்கறது.. கொஞ்சம் கூட கவனமே இல்ல…. இனிமேல் எங்கேயாவது எந்திரிச்சு பாரு. …ஏதாவது ஆயிருந்தா… ” என திட்ட\nஆதி “ஏய், போதும் நிறுத்திரியா எப்படி எங்க அக்காவை திட்டலாம். இந்த வேலை எல்லாம் வேற யார்கிட்டேயாவது வெச்சுக்கோ. “\nதிவி “உள்ள என் மருமக இருக்கா. அவளை பத்திரமா பாத்துக்கலேன்னா யாரானாலும் நான் இப்படித்தான் திட்டுவேன்.”\n“எங்க அக்காவுக்கு இல்லாத அக்கறையா உனக்கு \n“கண்டிப்பா, உங்க அக்காவுக்கு குழந்தை தான் முக்கியம். பாப்புவுக்கு ஒண்ணுன்னா அவ தாங்கமாட்டா. எனக்கு குழந்தையோட உங்க அக்காவும் முக்கியம். ‘அதனால தான் கவனமா இருங்கனு சொன்னேன்.” என முகம் திருப்பிக்கொள்ள\nஅவளின் அன்பை உணர்ந்தவளாதலால் அபி “ஆதி, விடுடா…அவ சொல்லியும் கேக்காம நாந்தான் போவேன்னு அடம்பண்ணி போயி தாம்பூலம் கொண்டுவந்தேன். கீழ பாக்காம வந்துட்டேன். அவ தானே பிடிச்சா. இல்லாட்டி இந்நேரம் நினைச்சே பாக்கமுடில. திவி இங்க வா. “\nவந்தவள் அபியின் முன்னால் மண்டியிட்டு “சாரி அண்ணி… எனக்கு நீங்க விழுகப்போறத பாத்ததும் ரொம்ப பயந்துட்டேன். அதான் கொஞ்சம் எமோஷனல் ஆகி கத்திட்டேன்.” என்றவள் அபியின் வயிற்றில் கை வைத்து “பாப்பா பயந்துட்டாளா ” என கொஞ்சம் பயத்துடன் கேட்க சில நிமிடம் முன்பு இவளா கத்தியது என நினைத்து பார்க்கவே முடியாது போல அவள் முகம் இருந்தது.\nஅபி திவியின் கன்னத்தை வருடிவிட்டு “உன் மருமகளாச்சே, ரொம்ப தைரியமா இருக்கா. கொஞ்சம் கூட அசரல.” என்றதும் திவி “சாரி அண்ணி, சாரி அண்ணா…. சாரி“. என மதி, சேகர், தாத்தா,பாட்டி என அனைவரை பார்த்தும் சொன்னாள்.\n“நீ, ஏன்டா மா சாரி சொல்ற\n“இல்ல, ஏதாவது ஆயிருந்தா என்னாகும்னு பயத்துல கொஞ்சம் கத்திட்டேன். பெரியவங்க நீங்க எல்லாம் இருக்கிறதையும் கவனிக்கல. “\n“நீ தப்பா எதுவும் சொல்லல. அதனால நீ இதுல வருத்தப்பட எதுவுமில்லை.”\n“இருந்தாலும் உங்க எல்லாரையும் விட எனக்கு அதி��� உரிமை இல்லேல.” என ஆதி பார்த்துவிட்டு தலை குனிந்து சொல்ல\nஅவள் தலையை வருடிவிட்டு “கண்ணு உனக்கு இந்த குடும்பத்துல இல்லாத உரிமையா\nஎன பாட்டி அழைத்துக்கொண்டு நல்ல நேரம் போகுது எல்லாரும் வாங்க போயி நிச்சயம் பண்ணிரலாம். என்று கூற சோபனா, ஈஸ்வரி அவளுக்கு ஒத்தூதும் இருவருடன் சேர்ந்து பேச ஆரம்பிக்க அவர்களும் “நல்ல காரியம் பண்ணும் போது இப்படி ஒரு சம்பவம் நடந்திடுச்சே. பொண்ணோட ராசி நல்லா இல்ல போல. ஜாதகம் எல்லாம் பாத்தீங்களா கூட பொறந்த அக்காவுக்கே இந்த நிலைமைன்னா. கல்யாணம் பண்றவனுக்கு என்னாவாகுமோ…. கூட பொறந்த அக்காவுக்கே இந்த நிலைமைன்னா. கல்யாணம் பண்றவனுக்கு என்னாவாகுமோ….” என இழுக்க மல்லிகாவை பார்க்க அதில் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க அர்ஜூன்க்கு ஐயோ அம்மா என்ன சொல்ல போறாங்களோ. என்ன நடந்தாலும் அம்மு தான் நமக்கு. ஆனா அம்மாவும் கெட்டவங்க இல்லையே. இவங்க எல்லாம் ஏன் இப்டி பேசி குழப்ப பாக்கறாங்களோ” என இழுக்க மல்லிகாவை பார்க்க அதில் எந்த உணர்வும் காட்டாமல் இருக்க அர்ஜூன்க்கு ஐயோ அம்மா என்ன சொல்ல போறாங்களோ. என்ன நடந்தாலும் அம்மு தான் நமக்கு. ஆனா அம்மாவும் கெட்டவங்க இல்லையே. இவங்க எல்லாம் ஏன் இப்டி பேசி குழப்ப பாக்கறாங்களோ\nஅய்யரும் அதற்கு ஏற்றார் போல “சரியா சொன்னேள், நேக்கும் இது ஏதோ அபசகுனம் மாதிரி தான் தோன்றது. கண்டிப்பா இந்த நிச்சயம் நடக்கணுமான்னு யோசிச்சுகோங்க.” என்று அவர் ஈஸ்வரியை பார்க்க அவரும் பார்த்து சிரித்துக்கொள்ள இதை கண்ட திவி மற்ற அனைவரையும் பார்க்க ஆளாளுக்கு அமைதியாக கையை பிசைந்துகொண்டு இருக்க ஆதி கோபமாக “பாருங்க என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதா பேசுறீங்களா என் தங்கச்சிய பத்தி குறை சொல்ல உங்கள யாரையும் கூப்பிடல. ” என சீற வந்தவர்கள்\n“இதென்ன தம்பி வம்பா போச்சு. உனக்கு தங்கச்சி, நீ என்ன வேணும்னாலும் தாங்கிக்கலாம். பையன கட்டிவெக்கற அவங்களுக்கு என்ன தேவை வந்தது. இவ நேரம் ராசி சரி இல்லாம கல்யாணம் பண்ணி அந்த புள்ளைக்கு எதுவும் ஆயிடிச்சுன்னா நீயா பதில் சொல்லுவ இவ கெட்ட நேரம் போற இடத்துலையும் கூடவே போகாதுன்னு என்ன நிச்சயம் ” என்றதும் அம்மு அழவே தொடங்கிவிட்டாள். பெரியவர்களுக்கு இந்த பேச்சு பிடிக்கவில்லை என்றாலும் இவர்களுக்கு என்ன பதில் சொன்னாலும் இந்த மாதிரி வம்பு பேசவென வர��பவர்களை என்ன செய்வது. ஏதாவது பேசி அவர்கள் அதிகம் பேசிவிட்டால் அம்மு தாங்கமாட்டாள். என்ன செய்வது என அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க ஆதி கத்த ஆரம்பிக்க திவி “நீங்க கொஞ்சம் பொறுமையா இருங்க” என ஆதியிடம் கேட்க அம்மு எழ போக அவளிடம் திரும்பிய திவி “அம்மு, நீ உட்காரு” என கட்டளையாக சொல்ல அவளும் கண்ணீர் சிந்திக்கொண்டே“வேண்டாம் திவி, என்னால அவருக்கு எதுவும் ஆகவேண்டாம். அத என்னால தாங்கிக்க முடியாது. ” என அழ “அலறத நிப்பாட்டு அம்மு” என்றாள்.\nஅவளை விட்டு வந்த திவி அவளை அந்தமாதிரி கூறியவர்களிடம் சென்று “ஆண்ட்டி, எனக்கு ஒரு சந்தேகம். நீங்க 2 பேரும் எங்க அபி அண்ணி கல்யாணத்துக்கு வந்தீங்களா\nஇவள் எதற்கு சம்பந்தம் இல்லாமல் இந்த கேள்வி கேட்கிறால் என நினைத்தும் இல்லை என்பது போல தலை ஆட்டினர்.\n“உங்க வீட்டு பெரியவங்க யாராவது சேகர் மாமா கல்யாணத்துக்கு, இல்ல இந்த வீட்டு விசேஷம் நடக்கும் போது வந்திருக்காங்களா\n“இல்லை. நாங்க இந்த ஊருக்கே 7 வருஷம் முன்னாடி தான் வந்தோம். ஏன் கேக்குற.\nதிவி “அதுக்கில்ல. அப்படின்னா நீங்க தான் புதுசா இங்க வந்திருக்கிங்க, உங்களோட எண்ணம் சரியில்லாததும் இங்க நடந்த பிரச்சனைக்கு காரணமா இருக்கலாம்ல…” அவர்கள் “என்ன எங்க எண்ணமா என்ன சொல்ற நீ.\n“நீங்க சொன்னதுதான் ஆண்ட்டி. அவளோட கெட்ட நேரம் போற இடத்தை ஏதாவது பண்ணிடும்னுனா நீங்க வந்ததால உங்களோட கெட்ட நேரம், ராசி எங்க குடும்பத்தையும் இங்க நடக்குற விசேசத்தையும் பாதிக்கிதோணுதான் கேட்டேன். ஏன்னா நீங்க அபி அண்ணி கல்யாணத்துக்கு எல்லாம் வரவே இல்ல. அவங்க நல்லாத்தான் இருக்காங்க. அம்மு அவங்ககூடவே தான் இருந்தா. அவளோட கெட்ட நேரம் அண்ணியை பாதிக்கும்னா எப்போவோ பாதிச்சிருக்கணுமே. கடைசியா அபி அண்ணி உங்க இரண்டு பேரையும் பாத்துதான் வாங்க உள்ள உக்காருங்கன்னு பேசிட்டு போனாங்க. வரும்போதே இப்டி ஒரு சம்பவம் அவங்களுக்கு. பாவம் உங்ககிட்ட ஒரு வார்த்தை பேசுனதுக்கே எங்க அண்ணிக்கு இந்த நிலைமைன்னா உங்க வீட்ல இருக்கறவங்க எல்லாம் நினைச்சா அந்த கடவுள் தான் காப்பாத்தணும்.”\nஎன்றதும் அவர்கள் முழிக்க சிறியவர்கள் அனைவரும் மெலிதாக சிரிக்க\nஅய்யரிடம் சென்று “அய்யரே நேத்து கோவில்ல ஒரு அக்கா வந்தாங்க. நீங்க பேசிட்டு அவங்க போனதும் பக்கத்துல இருந்தவங்ககிட்ட சொன��னிங்களே ஞாபகம் இருக்கா. இவ கல்யாணம் கூட நான்தான் பண்ணிவெச்சேன்..பொண்ணு லட்சணமா, படிச்சிருந்து என்ன பிரயோஜனம். கல்யாணம் பண்ண கொஞ்ச நாளையே டிவோர்ஸ் ஆயிடுத்து. என்ன பிரச்சனையோ என்னவோ..” னு சொன்னிங்க. எனக்கு இப்போ அதுல தான் டவுட். அந்த அக்காவுக்கு நீங்கதான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க, அவங்க வாழ்க்கை இப்டி ஆயிடிச்சு. இங்க நிச்சயம் ஆரம்பிக்கும்போது கர்ப்பிணி பொண்ணுக்கு ஒரு பிரச்னை, நிச்சயம் பண்ண போற பொண்ணுக்கும் விசேஷமே நிக்கிற அளவுக்கு பிரச்னை. ஒருவேளை நீங்க முன்னாடி நின்னு பண்ரதாலதான் இந்தமாதிரி அபசகுனம் எல்லாம் நடக்கிதோ.”\n“ஏன் அங்கிள் கோவில் குருக்களுக்கு ராசி சரியில்ல. நீங்க ஏன் வேற குருக்களை போட்றத பத்தி யோசிக்கக்கூடாது.” என கோவில் பராமரிப்பாளர்கள், முக்கியஸ்தர்களிடம் வினவ அவர்களும் ஆளாளுக்கு அய்யரை ஒரு மாதிரியாக பார்க்க அவரோ “அப்படியெல்லாம் இல்லமா, ஏதோ எதேச்சியாய் நடந்த பிரச்சனைய நாம ஏன் பெருசு பண்ணனும். நிச்சயம் எல்லாம் நிக்கலையே, அந்த பொண்ணும் விழாம தப்பிச்சிடுச்சே. ஒரு சின்ன அடிகூட படமா…” என\nதிவி “அப்போ அண்ணிக்கு இன்னைக்கு பிரச்னை வந்தும் அவங்க ஒரு அடிகூட இல்லாம தப்பிச்சிருக்காங்கன்னா அதுக்கு அம்முவோட நல்ல நேரம் நல்ல எண்ணம் தானே காரணம்.\nஅய்யர் எங்கே தன் வேலை பறிபோய் விடுமோ என பயந்து வேகமாக பதிலளித்தார் “கண்டிப்பா, ஏதோ பெருசா வந்த கண்டம் இதோட போயிடிச்சு.” என்றார்.\nமல்லிகாவிடம் வந்த திவி “அம்மா, நீங்க இவங்க சொல்றமாதிரி எதுவும் தப்பா நினைக்கிறீங்களா அம்மு நல்லவமா, அர்ஜுன் அண்ணாவுக்கு அம்முவால எதுவும் ஆகாது. ” என கூற\nசிரித்துக்கொண்டே மல்லிகா கூறினார் “அர்ஜுன்க்கு இவளால பிரச்சனைன்னு யாரோ சொன்னதுக்கே தாங்காம ஆசைப்பட்ட வாழ்க்கையே வேண்டாம்னு சொன்ன என் மருமக மனசு எனக்கு தெரியாம இருக்குமா, அதுக்கு இவளும் அழுக்கறாளேன்னு தான் கோபம்.. எல்லாருக்கும் சொல்றேன். அமுதா தான் எங்க மருமக. அவளால மட்டும் தான் என் பையன் சந்தோசமா இருப்பான். இனிமேல் கேள்வி வரக்கூடாதுன்னு சொல்றேன். ஜாதகம் எல்லாம் பாத்துட்டோம். மாங்கல்ய யோகம் ரொம்ப அமோகமா இருக்கு.. என் பையனுக்கு வர பிரச்சனையா தடுக்கறவளாத்தான் என் மருமக இருப்பாளே தவிர பிரச்னை பண்றவளா இருக்கமாட்டா….” எனவும்\nஅனைவரும் மகிழ்வுடன் நிச���சயம் செய்ய அர்ஜுனும், அம்முவும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பிறகு எல்லோரும் திருவிழா பூஜை என அதில் கலந்துகொள்ள சென்றனர்.\nதிவியை காட்டி பலர் இந்த பொண்ணு யாரு என வினவ வீட்டு பெரியவர்கள் அனைவரும் “எங்க வீட்டுக்கு வரபோற மருமக, எங்க ஆதி கட்டிக்கப்போறவ. ” என பெருமையாக சொல்ல அனைவரும் ஆதிக்கு ஏத்த பொண்ணு தான். தைரியமும் கூட. என சொல்வதை கேட்டு பெருமைகொண்டனர். ஆதி திவியை அழைக்க அவள் நின்று திரும்பி பார்த்தவள் எதுவும் பேசாமல் நிற்க “பேசமாட்டியா\n“அக்கா பாவம் கீழ விழப்போய் பதட்டமா இருக்கா. மாமா, பாட்டி அப்பான்னு எல்லாரும் திட்டறாங்க.. நீயும் கத்துற… அவளை திட்டவேண்டாம்னு சொல்லத்தான் அப்படி சொன்னேன். அண்ட் உன்ன தவிர வேற யார்கிட்ட நான் கோபத்தை காட்ட முடியும். வேற யார்கிட்ட காட்டுனாலும் இந்நேரம் பிரச்னை வேற மாதிரி போயிருக்கும். இல்ல முகத்தை தூக்கி வெச்சு உக்காந்துவாங்க. நீன்னா என்ன புரிஞ்சுப்ப. அதான் கத்தினேன். ஆனா உனக்கு என்ன உரிமை இருக்குனு எல்லாம் கேக்கல.” என்றான் தன்னிலை விளக்கத்தோடு.\nஅவள் அமைதியாக இருப்பதை கண்டவன் “ஒருவேளை காலைல நந்துவை கத்துனதுக்கு கோவிச்சுக்கிட்டாளா ” என நினைத்தவன் “நேத்துல இருந்து உன்கிட்ட பேசணும்னு இருக்கேன். முடியல. மோர்னிங்கும் டிஸ்டர்ப் பண்றங்கன்னு நினைச்சதும் கோவத்துல கத்திட்டேன். தப்புதான் சின்ன பையன்னு கூட பாக்காம கத்துனது. பட் நான் என்ன பண்றது அந்த நேரத்துல யாரு வந்திருந்தாலும் இப்டி தான் பண்ணிருப்பேன். பேசவே விடாம டாச்சர் பண்ணா அதான் கோபம் வந்திடுச்சு.” என கூற\n“திட்டுன அவனை கூட டாய்ஸ், ஸ்னாக்ஸ்னு வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிட்டேன். உன் முன்னாடி திட்டிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே. ஏதாவது பேசுடி. சிரிக்காத” என கடுப்பாகி கத்த\n“நந்து கூட விளையாடும் போது, பேசும்போதும் அபி அண்ணி, அத்தை அம்மு, அனு யாராவது என்கிட்டேயோ, இல்லை அவன்கிட்டயோ பேசுனா அவனும் இப்படி தான் கத்துவான். திவி அவங்ககூட பேசாத. என்னையும் உன்னையும் பேசவிடமாட்டேங்கிறாங்க.. டிஸ்டர்ப் பண்றங்கன்னு கை கால வீசி கத்துவான். நீங்களும் அப்டித்தான் தெரியிறீங்க. அதனால தான் சிரிப்பு வந்தது.”\nஆதி “ஓய், என்னை என்ன குழந்தைன்னு நினைச்சியா என் கோபத்தை பாத்து ஊர்ல ஒருத்தன் பக்கத்துல வரமாட்டான் தெரியுமா என் கோபத்தை பாத்து ஊர்ல ஒருத்தன் பக்கத்துல வரமாட்டான் தெரியுமா\nதிவி “மத்தவங்களுக்கு வேணும்னா உங்க கோபம் பயத்தை தரலாம். ஆனா என்கிட்ட உங்க கோபம் குழந்தைத்தனமா இருக்கே. “என கண்ணடிக்க\nஅவனும் சிரித்துவிட்டு “சரி, கோபம் போயிடிச்சா\n“அது மட்டும் நடக்காது. இன்னைக்கு முழுக்க பனிஷ்மென்ட் நான் உங்ககிட்ட பேசப்போறதுமில்லை, நீங்க சொல்றத கேக்கபோறதுமில்லை. ” என பழிப்பு காட்டிவிட்டு ஓடிவிட்டாள்.\nஅவனுக்கும் கால் வர “ராட்சசி, எல்லாத்துக்கும் சேத்தி வெச்சுக்கறேன் இரு டி.” என சென்றான்.\nகதைகள், தொடர்கள், ஹஷாஸ்ரீ, Uncategorized\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமாயாவியின் ‘மதுராந்தகியின் காதல்’ – 14\nசுதியின் ‘உயிரே ஏன் பிரிந்தாய்\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/155288?ref=archive-feed", "date_download": "2019-06-25T10:32:21Z", "digest": "sha1:C5HBXXXHTLSITNU2NUARTAPLS5FXTZZR", "length": 6505, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "வேதனையிலும் ஒரு சாதனை படைத்த சாமி-2 ட்ரைலர் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந���தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nவேதனையிலும் ஒரு சாதனை படைத்த சாமி-2 ட்ரைலர்\nசாமி-2 ட்ரைலர் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது. விவாதம் என்றால் ஏதோ தீவிரமான விஷயம் இல்லை, ஏன் விக்ரம் இப்படி ஆகிவிட்டார் என்று தான்.\nஏனெனில் அந்த அளவிற்கு ட்ரைலர் மோசமாக இருக்க, பல கமெண்ட்ஸ் குவிய ஆரம்பித்தது, விக்ரம் ட்ரைலரிலேயே அதிக டிஸ்லைக் வாங்கியது சாமி-2 தான்.\nஅதே நேரத்தில் குறைந்த நேரத்தில் அதிகம் பேர் பார்த்த விக்ரம் ட்ரைலும் சாமி-2 தான், ஆம், தற்போது வரை இந்த ட்ரைலரை 6 மில்லியன் பேர் வரை பார்த்துவிட்டனர்.\nஎன்ன தான் ரசிகர்கள் கலாய்த்து வேதனையில் இருந்தாலும், இப்படியும் ஒரு சாதனை செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/04181633/1160927/car-motorcycle-crash-cooking-man-died-in-nagamalai.vpf", "date_download": "2019-06-25T11:08:53Z", "digest": "sha1:AABXWIF6ISLBAHII5UHKGXFQYRIEC4GH", "length": 14686, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாகமலை புதுக்கோட்டை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சமையல் தொழிலாளி பலி || car motorcycle crash cooking man died in nagamalai pudukkottai", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாகமலை புதுக்கோட்டை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதல்- சமையல் தொழிலாளி பலி\nநாகமலை புதுக்கோட்டை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\nநாகமலை புதுக்கோட்டை அருகே கார் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் சமையல் தொழிலாளி பரிதாபமாக இறந்தா���்.\nநெல்லை மாவட்டம் நாங்குனேரியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் மாயாண்டி (வயது 29). இவரது நண்பர் முருகன் (28). சமையல் தொழிலாளர்களான இவர்கள் இருவரும் மதுரையில் நடைபெற்ற விசே‌ஷ நிகழ்ச்சிக்கு சமையல் செய்ய வந்திருந்தனர்.\nவேலை முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர். நாகமலை புதுக்கோட்டை அருகே உள்ள யோகநரசிம்ம நகர் மொட்டமலை அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.\nஇதில் படுகாயம் அடைந்த மாயாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். முருகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.\nவிபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nமதுரையில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடக்கிறது\nஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகோவையில் வரதட்சணை கொடுமை- கணவர் கைது\nவேலூர் அடுக்கம்பாறை பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு\nஅரக்கோணம் அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்டு\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/03/22083616/1029451/IN-CHENNAI-4-CHILDREN-FAINTED-DURING-HOLI-CELEBRATION.vpf", "date_download": "2019-06-25T09:39:33Z", "digest": "sha1:L37J4AVMRNZDA5U3C4E3IHARGN4L47J3", "length": 10223, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது விபரீதம் - அடுத்தடுத்து 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு\nசென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nசென்னையில் ஹோலி கொண்டாட்டத்தின் போது 4 சிறுவர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேப்பேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது, தண்ணீர் தொட்டியில் வண்ண பொடிகளை வீசி, ஒருவர் மீது ஒருவர் தண்ணீர் தெளித்து கொண்டாடியுள்ளனர். அப்போது 13 சிறுவன் ஒருவனுக்கு வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளான். இதனைதொடர்ந்து மேலும் 3 சிறுவர்களும் மின்சாரம் தாக்கியது போல் தூக்கி வீசப்பட்டு தண்ணீரில் மயங்கி விழுந்ததால் அனைவரையும் மருத்துமனை கொண்டு சென்றனர். அடுத்தடுத்து 4 சிறுவர்கள் தண்ணீரில் மயங்கி விழுந்ததால் மின்சாரம் தாக்கி மயங்கி உள்ளனரா, அல்லது வேற எதும் காரணமாக என்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமிடு��்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி...\nசேலம் மாவட்டம், ஓமலூர் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் அருள்குமார் என்பவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு\nமகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.\nநீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த���தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-06-25T10:19:36Z", "digest": "sha1:PKRVNUY4KIAO6DXLC2YMA5TF52WGLPT4", "length": 7438, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கோளாறு | Virakesari.lk", "raw_content": "\nவிபத்துக்களை ஏற்படுத்தியிருந்த மின்சாரத்தூண்களை அகற்ற நடவடிக்கை\nராஜபக்ஷ ஆட்சி கால அபிவிருத்தி பணிகள் குறித்து தவறான விபரங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டு - பந்துல சவால்\nமாணவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: இலவச அரிசியை வழங்கும் திட்டம் மிகவிரைவில்...\nஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 5 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nநோய்களை தடுக்கக் கூடிய பழங்கள்\nநாம் உட்கொள்ளும் எந்தவொரு உணவாக இருந்தாலும் அதில் செறிந்துள்ள சத்துக்களை அறிந்திருப்பது அவசியமாகும் .\nமுகநூல் தளம் பயன்பாட்டில் கோளாறு\nஇலங்கை உட்படப் பல நாடுகளில் ஃபேஸ்புக் சமூக வலைதளப் பயன்பாட்டில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nடோஹா நோக்கி பறந்த கட்டார் விமானம் கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கம்\nதாய்­லாந்­தி­லி­ருந்து 202 பய­ணி­க­ளுடன் டோஹா நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ருந்த கட்டார் விமான சேவைகள் நிறு­வ­னத்­திற்க...\nதரையிறங்கிய போது பற்றி எரிந்த விமானம்..\nதரை இறங்கியபோது ஏற்பட்ட கோளாறு காரணமாக, 141 பயணிகளுடன் பயணித்த போயிங் ரக விமானம் பற்றி எரிந்த சம்பவம் பெருவில் இடம்பெற்ற...\nநுரைச்சோலை அனல்மின்நிலைய சேவை பாதிப்பு\nநுரைச்சோலை அனல�� மின்னிலையத்தில் ஏற்பட்டுள்ள கோளாரினால் மின்னிலையத்தின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சாரசபை தெர...\nகைதிகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்வதை தடுக்க விசேட நடவடிக்கை..\nசிறைச்சாலைக்குள் கைதிகள் மேற்கொள்ளும் தொலைபேசி அழைப்புகளை தடுப்பதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக சிறைச்சாலைக...\nமாணவர்களுக்கோர் மகிழ்ச்சிகரச் செய்தி: இலவச அரிசியை வழங்கும் திட்டம் மிகவிரைவில்...\nஐஸ் போதைப் பொருளுடன் மூவர் கைது\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27006", "date_download": "2019-06-25T10:38:31Z", "digest": "sha1:FBLXGYVX5JGVKEDM2W35VNPRLCRL6YII", "length": 7232, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்! (வீடியோ)", "raw_content": "\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\nதொகுப்பாளினி பாவனா ஆடி பாடிய புதிய பாடல்\n← Previous Story பிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nNext Story → பிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\n2 தேசிய விருது வாங்கியது பற்றி ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்���ையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nMSV யின் இறுதிப்பயணம் ஆரம்பம்…\nசினி செய்திகள்\tJuly 15, 2015\nஆண்களுக்கும் கருத்தடை மாத்திரை – முதல்கட்ட ஆய்வு வெற்றி\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nசினி செய்திகள்\tAugust 30, 2017\nதிரைபார்வை\tMay 2, 2016\nஒரு இனத்தை காப்பாற்றும் முயற்சியில் தொழில்நுட்பம்..\nதொழில்நுட்பம்\tJuly 21, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/mamata-banerjee-does-not-want-to-continue-as-cm", "date_download": "2019-06-25T09:27:08Z", "digest": "sha1:QW3UOHZCPAZMZGXW6DNRJKRNXWIUYEI3", "length": 5669, "nlines": 70, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nமுதலமைச்சராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி\nகொல்கத்தா, மே 26-மேற்கு வங்க முதலமைச்சராக தொடர விரும்பவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேர்தல்களால் இனி பயன் இருக்கப் போவதில்லை என்றார். வாக்குப்பதிவு எந்திரத்தின் செயல்பாட்டமைப்பில் மாறுதல்கள்செய்யப்பட்டுள்ளதாகவும், பா.ஜ.க.வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டிய அவர், பிரச்சனைகளை உச்சநீதிமன்றத்துக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் கொண்டு சென்றும் பலன் இல்லை என்றார்.ஊடகங்களையும், நீதித்துறையையும் கூட மத்திய அரசு கட்டுப்படு��்திவிட்டதாகத் தெரிவித்த அவர், சாதிக்கமுடியாத முதலமைச்சராக தொடர விருப்பமற்ற நிலையில், பதவி விலக கட்சியினர் அனுமதிக்கவில்லை என்று அவர்தெரிவித்தார்.\nTags முதலமைச்சராக தொடர விரும்பவில்லை மம்தா பானர்ஜி முதலமைச்சராக தொடர விரும்பவில்லை மம்தா பானர்ஜி\nமுதலமைச்சராக தொடர விரும்பவில்லை: மம்தா பானர்ஜி\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nமோடி ஆட்சியில் அவமதிக்கப்படும் பொருளாதார அறிஞர்கள்\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/18/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32647/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:36:32Z", "digest": "sha1:QGJLVCCT4NRDIW24PRV73SOCQQ533RPS", "length": 11274, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "போலந்து சர்வதேச உணவு, குடிபான கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள் | தினகரன்", "raw_content": "\nHome போலந்து சர்வதேச உணவு, குடிபான கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள்\nபோலந்து சர்வதேச உணவு, குடிபான கண்காட்சியில் இலங்கை நிறுவனங்கள்\nபோலந்து நாட்டின் தலைநகர் வார்சோவில் நடைபெற்ற சர்வதேச உணவு மற்றும் குடிபான கண்காட்சியில் இலங்கையின் முன்னணி தேயிலை நிறுவனங்கள் நான்கு பங்கெடுத்தன.\nமார்ச் 6ஆம் திகதி முதல் 9ஆம் திகதி வரை நடைபெற்ற இக்கண்காட்சியில் தம்ரோ, ஹல்பே, சம்லி, சிலோன் ஃப்ரஷ் ரீ ஆகிய நான்கு நிறுவனங்களும் தேயிலை சபை மற்றும் போலாந்திலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஆகியவற்றுடன் இணைந்து பங்கெடுத்திருந்தன.\nவருடா வருடம் நடைபெறும் இந்தப் பாரிய சர்வதேசக் கண்காட்சிய���ல் 300ற்கும் அதிகமான கம்பனிகளும் பங்கேற்பதுடன் அவற்றின் பலதரப்பட்ட உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மதுசாரம் மற்றும் மதுசாரம் சாராத குடிபானங்கள், தகரத்தில் அடைக்கப்பட்ட உணவுகள், இயற்றை உணவுகள், குழந்தைகளுக்கான உணவுகள் என பல உணவுகளும் குடிபானங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.\nஉணவுத் தயாரிப்பு, போக்குவரத்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக உணவுப் பொருட்களை அனுப்புவது, குளிர்ப்படுத்திப் பாதுகாப்பது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களும் இடம்பெற்றன. கிழக்கு ஐரோப்பிய சந்தையில் செயற்படும் உணவுக் கொள்வனவாளர்கள், விநியோகஸ்தர்களும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n‘ஜீவி’– விஞ்ஞானத்திற்கும் மாயவித்தைகளுக்கும் இடையே\nபார்வையாளர்கள் தங்களைப் படத்தோடு ஒன்ற வைக்கும் கதை சொல்லலையும், சில...\nதிருவிழா ஜூன் 30ல்மறைசாட்சிகளின் இரத்தமே திருச்சபை வளர்ச்சிக்கான உரம்...\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வை��்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/13738", "date_download": "2019-06-25T10:07:51Z", "digest": "sha1:ILP55YSC2H65WQHJXQN25PWMFRUVYNFE", "length": 10932, "nlines": 211, "source_domain": "www.thinakaran.lk", "title": "விபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது | தினகரன்", "raw_content": "\nHome விபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nவிபத்து; ஒருவர் பலி; பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது\nநேற்று (24) இரவு ஆனமடுவவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் இராஜங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த விபத்திற்கு தானே காரணம் என தெரிவித்து சரணடைந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஆனமடுவவில் இடம்பெற்ற இவ்வாகன விபத்தில் ஆனமடுவ நகரிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்த 42 வயதான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் தனது பணி முடிந்து மிதி வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது, அமைச்சரின் மகனின் ஜீப் வண்டி மோதியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும், கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஆனமடுவ பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nயாழ்தேவியுடன் டிரக் வண்டி மோதி விபத்து; 5 இராணுவத்தினர் உயிரிழப்பு\nகிளிநொச்சி காளி கோவில் 55 ஆம் கட்டை பகுதியில் யாழ்தேவி ரயிலுடன் டிரக்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்��ிரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:38:27Z", "digest": "sha1:VXX7GVOI6RIHMRUB5I3LE7IFT64GSXCE", "length": 14158, "nlines": 168, "source_domain": "gttaagri.relier.in", "title": "மணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம்\nமார்கழி மாதப் பட்டத்தில் மணிலா (நிலக்கடலை) பயிரிட்டால் கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம் என திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன், விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமணிலா விதைப்பு செய்ய ஏற்றப் பருவமான இந்த தருணத்தில் பின்வரும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மணிலா பயிரிட்டு கூடுதல் மகசூல் பெற்று லாபம் அடையலாம்.\nதை மா��ம் முதல் தேதிக்குள் மணிலா விதைப்பை செய்து முடித்திட வேண்டும்.\nகாற்றோட்டம் மற்றும் வடிகால் வசதி உள்ள செம்மண் மற்றும் இருமண் பாடுள்ள மண்வகை, மணிலா பயிரிட ஏற்றது.\nநல்ல விளைச்சல் பெற வேண்டுமானால் நல்ல விதை அவசியம். சான்றுப் பெற்ற டி.எம்.வி.2,டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ.3, வி.ஆர்.ஐ.ஜி.என்.5 ஆகிய ரகங்கள் இப்பருவத்துக்கு ஏற்றதாகும்.\nசிறியப் பருப்பு விதைகள் ஏக்கருக்கு 50 முதல் 55 கிலோவும், பெரிய பருப்புகள் கொண்ட விதைகள் ஏக்கருக்கு 55 முதல் 60 கிலோ தேவைப்படும்.\nவிதைகளின் மூலமும், மண்ணின் மூலமும் பரவும் வேர் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், இலைப்புள்ளி நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த ரசாயனப் பூச்சிக் கொல்லிகளான திராம் மற்றும் பாவிஸ்டின் ஆகியவற்றை ஒரு கிலோ விதைப் பருப்புக்கு 2 கிராம் வீதம் நன்றாக கலந்து 24 நேரம் வைத்திருந்து, பின்னர் விதைப்பது அவசியம்.\nமண்ணின் தன்மை மற்றும் நீர்ப்பிடிப்புத் தன்மையை பொறுத்து, வயலை 3 அல்லது 4 முறை புழுதிப்படக் கட்டிகள் இன்றி சீராக உழுது, பாத்திக் கட்டுவது அவசியமாகும்.\nஉழவுக்கு முன் ஏக்கருக்கு 5 டன் மக்கிய குப்பைகளையோ அல்லது தொழு உரத்தையோ இடுவது மண் வளத்தையும், மகசூலையும் அதிகரிக்கும்.\nவிதைக்கும்போது வரிசைக்கு வரிசை ஒரு அடி அல்லது 30 செ.மீ., செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளியில் மட்டுமே விதைப்பு செய்ய வேண்டும்.\nகளைக்கொட்டு மூலம் விதைப்பு செய்வதாயிருந்தால் ஒரு சதுரமீட்டருக்கு 33 செடிகள் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.\nஇதைவிட செடிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தால் மகசூல் கண்டிப்பாக குறையும்.\nஇறவை மணிலாவுக்கு கீழ்கண்ட அளவில் உரமிடுவது மிகவும் அவசியம்.\nபயிரின் சீரான வளர்ச்சிக்கு தேவைப்படும் நைட்ரஜன் சத்தான யூரியாவை ஏக்கருக்கு 35 கிலோவும், வேர்களின் சீரான வளர்ச்சி மற்றும் காய்பிடிப்பை அதிகரிக்கும்.\nமண் சத்தைத் தரும் சூப்பர் பாஸ்பேட் ஏக்கருக்கு 100 கிலோவும், பூச்சிநோய் தாக்குதலை தாங்கி வளரவும், வறட்சியைத் தாங்கி வளரவும், மகசூல் அதிகமாக உதவிடும்.\nசாம்பல் சத்தைத் தரும் பொட்டாஷுக்கு உரம் 40 கிலோவும் அடியுரமாக கடைசி உழவில் இடுவது மிகவும் நல்லது. மேலும் கடைசி உழவின்போது, திரட்சியான பருப்புகளை உருவாக்கவும், எண்ணெய் சத்தை அதிகரிக்கவும் உதவிடும்.\nஜிப்சத்தினை ஏக்கரு��்கு 80 கிலோ என்ற அளவில் இடுவது அவசியமாகும்.\nவிதைப்புக்குப் பின், உயிர்நீர்ப் பாய்ச்சியும், பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப சரியான இடைவெளியில் நீர்பாய்ச்ச வேண்டும்.\nஉரிய நேரத்தில் களையெடுத்துப் பராமரிப்பது மிகவும் அவசியமாகும்.\nஇரண்டாம் களையின்போது ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தை மேலுரமாக இட்டு, பின்னர் மண் அணைப்பது மகசூலை அதிகரிப்பதுடன், கம்பிகள் சீராக மண்ணில் இறங்கி அதிக எண்ணிக்கையில் காய்களாக மாறிட உதவும்.\nபூச்சி மற்றும் நோய் தாக்குதல்கள் ஏற்பட்டால் வேளாண்மைத் துறை அலுவலர்களின் அறிவுரையின்படி, மட்டுமே பயிர்ப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.\nமணிலாச் செடியின் நுனி இலை மஞ்சளாக மாறி, அடி இலைகள் காய்ந்து உதிரும்போது காய்களின் உட்புறம் கரும்பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இந்த தருணமே அறுவடைக்கு ஏற்ற நேரமாகும்.\nஇந்தத் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் நடப்பு மார்கழிப் பருவத்தில் கூடுதல் மகசூல் எடுக்கலாம்.\nதற்போது அந்தந்த வேளாண் விரிவாக்க மையத்தின் சான்று பெற்ற விதை டி.எம்.வி.2 என்ற ரகம் விவசாயிகளுக்கு எண்ணெய் வித்து அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் கிலோவுக்கு ரூ.12 மானியத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு பாதி விலையில் விதை கிராம திட்டத்திலும் விநியோகம் செய்யப்படுகிறது.\nஇவ்வாறு திருவெண்ணெய்நல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பா.தேவநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதிசு வாழையில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி\n← தென்னையில் கோகோ ஊடு பயிர் பயன்கள்\n2 thoughts on “மணிலாவுக்கு ஏற்ற மார்கழி பட்டம்”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/animal-husbandry/types-of-sorghum-and-their-uses/", "date_download": "2019-06-25T09:56:32Z", "digest": "sha1:FNUQ4IJ7YCKCBOM4KEEO65DPCXD3PRYL", "length": 12184, "nlines": 70, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சோளத்தில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nசோளத்தில் உள்ள பல்வேறு வகைகள் மற்றும் அவற்றின் பயன்பாடுகள்\nசோளம் என்பது புல்வகையைச் சேர்ந்த பல இனங்களை உள்ளடக்கிய தாவரப் பேரினம். இவற்றில் சில தானியங்களுக்காகவும், வேறுசில கால்நடைத் தீவனங்களுக்காகவும் பயிரிடப்படுகின்றன. சில வகைகள் மேய்ச்சல் நிலங்களில் இயற்கையாக வளர்கின்றன.\nஇப்பயிர் உலகம் முழுதும் மிதமான வெப்பம் கொண்ட பகுதிகளில் பயிராகின்றன. இவ்வினங்கள், எல்லாக் கண்டங்களையும் சேர்ந்த வெப்பவலய, குறை வெப்பவலயப் பகுதிகளையும், தென்மேற்கு பசிபிக், ஆஸ்திரேலியா பகுதிகளையும் தாயகமாகக் கொண்டவை. இது சிறு தானியப் பயிராகும்.\nதமிழகத்தில் பொங்கல் திருநாளில் வெண்சாமரச் சோளம் பயன்படுத்தப்படும். இன்றும் திருச்சி, பெரம்பலூர் மாவட்ட கிராமங்களில் வெகு சிலரால் பயிரிடப்படுகிறது. இது நாட்டுவகைச் சோளம். பெரும்பாலானோர் கலப்பின ரகச் சோளங்களையே பயிரிடுகின்றனர்.\nவெண்சாமரச் சோளம்: இந்தியாவில் அரிசி, கோதுமைக்கு அடுத்தபடியாக சோளம் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. சோளத்தை முழுதாகவோ, உடைத்தோ வேகவைத்து அரிசிபோன்றும், அரைத்து மாவாகவும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. சோளம் நொதித்தல் தொழிற்சாலை, எரிசாராயம், கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.\nவெள்ளைச் சோளம்: அரிசியைப் போன்ற தன்மையையும் அதைவிடப் பல சத்துகளையும் கொண்டது. சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம், கொழுப்பு, நார்ச் சத்துகள் உள்ளன. சிறுதானியங்களில் குறைந்தளவே குளுக்கோஸ் இருப்பதால், அவை மனிதனை சர்க்கரைநோயிலிருந்து காப்பாற்றக்கூடியவை.\nசிவப்பு சோளம்: இவ்வகைச் சோளம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் உணவாகப் பயன்படுகிறது. பெரும்பாலும் தென் ஆப்பிரிக்காவில் விளைவிக்கப்படும் இந்தச் சோளம், தற்போது மழை குறைவாகப் பொழியும் அனைத்து நாடுகளிலும் விளைவிக்கப்படுகிறது. இது 4 மீட்டர் உயரம் வரை வளரும். 3 முதல் 4 மிமீ வரை சுற்றளவு கொண்டிருக்கும். இலைகள் மருந்து, எத்தனால் தயாரிக்கப் பயன்படுகிறது.\nசோளம் அனைத்துப் பகுதிகளிலும் விளைவதற்கு ஏற்றப் பயிர். சிறு வெள்ளைச்சோளமே இந்தியாவின் இயற்கைச் சோளம். மக்காச்சோளத்தின் உற்பத்தியில் தற்போது இந்தியா உலகில் 5ஆவது இடத்தில் உள்ளது. மக்காச்சோளம் தென் அமெரிக்காவிலிருந்து வந்த பயிர் ஆகும். சிறுசோளமும், மக்காச்சோளமும் இந்தியாவின் பாரம்பரியப் பயிர்கள்.\n2011இல் சோளத்தின் உற்பத்தி நைஜீரியாவில் 12.6%, இந்தியாவில் 11.2%, மெக்ஸிகோவில் 11.2%, அமெரிக்காவில் 10% ஆகும். சோளம் பரவலான வெப்பநிலையில், அதிக உயரத்தில் வளரும். நச்சு மண்களிலும், மிகவும் வறட்சியிலும், பசிபிக் பகுதியிலும்கூட விளையும்.\nசாகுபடி முறை: சோளத்தை ஆண்டுக்கு ஒருமுறை ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். மானாவாரி நிலங்களில் சித்திரையில் உழுது, மண்ணை ஆறப்போட்டு, ஆடியில் மழை கிடைத்ததும், விதைத்து, நிலத்தை உழவேண்டும். ஆவணியில் களையெடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு தேவையில்லை. விளைச்சலைப் பொறுத்து, மார்கழி கடைசிக்குள் அறுவடை செய்துவிட வேண்டும். நன்றாக விளைந்த சோளம், முற்றி, சிறிய அளவில் வெடித்து, அரிசி வெள்ளையாக வெளியே தெரியும்போது அறுவடை செய்யலாம். நிலத்திலிருந்து அரையடி விட்டு, தட்டையை அறுத்து, கதிர்களை தனியாக அறுவடை செய்ய வேண்டும்.\nபயன்கள்: அமெரிக்காவில் மற்ற தானியங்களைவிட சோளமே அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் அதிக மாவுச்சத்து, கொழுப்பு, புரதம் உள்ளதால் சத்தான உணவாகக் கருதப்படுகிறது. உணவுக்காக மேலைநாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. மக்காச்சோள அவல் பெரும்பாலும் காலைச் சிற்றுண்டியாகப் பயன்படுத்தப்படுகிறது.\nவளர்ந்த நாடுகளில் கால்நடைத் தீவனமாகவும் சோளம் பயன்படுகிறது. கஞ்சி சர்க்கரை (சோளச் சர்க்கரை, டெக்ஸரின்) காகன் சிரப் தொழில், ஆல்கஹால் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது. சோள உணவுகள் உடலுக்கு உறுதி அளிக்கவல்லவை. உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். சோளம் பால் உற்பத்தியை அதிகரிக்கும். சோளக்கழிவுகள் கறவை மாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படுகின்றன. சோளம் உயிரி எரிபொருள் தயாரிப்புக்குப் பயன்படும் முக்கிய பொருளாகும்.\nஉங்களையும், உங்கள் செல்ல குட்டியையும் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைக்க சூப்பர் டிப்ஸ்\nதிட்டமிட்ட முறைகளால் எளிதாகும் குதிரை வளர்ப்பு: சீரான பராமரிப்பு போதும்\nமீன்களை பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமா அப்படியென்றால் இதோ உங்களுக்கான தொகுப்பு\nகறவை மாடுகளை வளர்க்க விருப்பமா\nகிடேரிகளுக்கான சிறந்த பராமரிப்பு மற்றும் மேலாண்மை முறைகள்\nகோழிப் பண்ணை மேலாண்மை மற்றும் கொட்டகை அமைத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/floor-gardening-home-gardening-system-method-of-caring-for-it/", "date_download": "2019-06-25T10:12:48Z", "digest": "sha1:6WRPABKABIRRSFJ5PXLQDPUBQ4EVAQWO", "length": 8665, "nlines": 77, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்கும் முறை, அதனை பராமரிக்கும் முறை", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்கும் முறை, அதனை பராமரிக்கும் முறை\nஇன்று பெரும்பாலான மக்கள் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகளில் இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். நம்முடைய முன்னோர்கள் தோட்டத்தின் நடுவில் வீடு அமைத்து வசித்தனர். ஆனால் நாம் வீட்டுதோட்டம், மாடி தோட்டம் அமைக்க வேண்டியுள்ளது. பெருகிவரும் மக்கள் தொகையும், வளர்ந்துவரும் நகரங்களும், பெரும்பாலான மக்கள் பணி நிமித்தமாக நகரங்களை நோக்கி படையெடுப்பதால் மாடி தோட்டம் என்பதே நமக்கு சாத்தியமாகும்.\nமாடி தோட்டம், வீட்டு தோட்டம் அமைக்கும் முறை\nமாடி தோட்டம், வீட்டு தோட்டம் என்பது அனைவருக்கும் சத்தியமே என்பது இயற்கை ஆர்வலர்களின் கருத்தாகும். இதற்கென்று பிரத்தியேகமான இடமோ, பொருட்களோ தேவையில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு அமைக்கலாம். தமிழக வேளாண்துறை மானிய விலையில் ( வளர்ப்பு பைகள், தேங்காய் நார் கழிவு, மண்புழு உரம், விதைகள்) தோட்டம் அமைப்பதற்கான பொருட்களை வழங்கி வருகிறது. சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இலவசமாக செடிகள், மர கன்றுகளை வழங்கி வருகிறது. ஒரு சில தனியார் நிறுவனங்கள் நமது இடத்தின் அளவை ஆய்வு செய்து எவ்வகையான செடிகளை வளர்க்கலாம் என பரிந்துரை செய்து, அதற்கான பொருட்களை வழங்கி வருகிறார்கள்.\nபொதுவாக காய்கறி தோட்டம் அமைக்க குறைத்து 8 மணி நேரம் சூரிய ஒளி தேவை. பூந்தோட்டம், அலங்கார இலைகள் கொண்ட செடிகளை அமைக்க குறைத்து அளவு சூரிய ஒளி தேவை.\nதோட்டம் அமைப்பதற்கு காலை, மாலை வேலைகள் உகந்ததாகும்.\nதேர்வு செய்த இடத்தில் நீர் தேங்காமல் இருக்க, தளம் பாதிக்காமல் இருக்க பாலிதீன் பைகளை விரிக்க வேண்டும்.\nசெடி வளர்ப்பதற்கு என்று பிரத்தியேகமாக இருக்கும் தேங்காய் நார் பைகள், தேங்காய் நார் கட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தலாம். இது அதிக நேரம் ஈர தன்மையுடனும், பளு அற்றதாகவும் இருக்கும்.\nபை அல்லது தொட்டியின��� அடிப்புறம் நீர் வெளியேறுவதற்காக அதிக துவாரங்கள் தேவை.\nபஞ்சகாவிய 50 மில்லி எடுத்து 1 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும்.\nபூச்சி அண்டாமல் இருக்க வேம்பு பூச்சி விரட்டியை பயன்படுத்தலாம்.\nகோடை காலங்களில் காலை, மாலை காலங்களில் இருவேளையும், மற்ற காலங்களில் ஒரு வேளை தண்ணீர் போதுமானது.\nதோட்டம் அமைப்பதற்கு காலை, மாலை வேலைகள் உகந்ததாகும்.\nகோடைகாலங்களில் புதிய தோட்டம் அமைப்பதினை தவிர்க்க வேண்டும்.\nமழை காலங்களில் தண்ணீர் ஊற்ற தேவையில்லை.\nரசாயன உரங்களுடன் இயற்கை உரங்களை கலந்து செடிகளுக்கு போட கூடாது.\nசெடி பைகளையோ, தொட்டிகளையோ நெருக்கமாக வைக்காமல் சிறிது இடைவெளி விட்டு வைக்க வேண்டும்.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190109-23029.html", "date_download": "2019-06-25T09:45:36Z", "digest": "sha1:YBWKRBAXMJWE6MJUWTALQHOMAWSGN3II", "length": 10335, "nlines": 78, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சிங்கப்பூர்=மலேசியா இணக்கம் | Tamil Murasu", "raw_content": "\nசிங்கப்பூர், மலேசியா இடையிலான ஆகாயவெளி, கடல் எல்லை சர்ச்சைகளின் தொடர் பில் இருதரப்பும் இணக்கம் கண் டுள்ளன. ஜோகூரின் பாசிர் கூடாங் ஆகாயவெளியை நிரந்தர கட்டுப் பாட்டுப் பகுதி என மலேசியா வெளியிட்ட அறிவிப்பையும் சிலேத்தார் விமான நிலையத்தில் விமானங்களுக்கான புதிய தரை இறங்கும் முறை குறித்த சிங்கப்பூரின் ஏற்பாட்டையும் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்திற்கு நிறுத்திவைக்க இரு நாடு களும் ஒப்புக்கொண்டு உள் ளன.\nஇதற்கிடையில், இரு நாட்டு போக்குவரத்து அமைச்சர்களும் விரைவில் சந்தித்து விமானப் போக்குவரத்தின் ஆற்றலையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக இருநாட்டு கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வெள���யுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் மலேசிய வெளியுறவு அமைச்சர் சைஃபுதின் அப்துல்லாவும் இரு தரப்பு விவகாரங்கள் குறித்து நேற்று ஒன்றாக ஆலோசனை நடத்தினர். சிங்கப்பூரில் நேற்றுக் காலை இச்சந்திப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அண்மைக்காலமாக, கடல், ஆகாய எல்லைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் பூசல்கள் நிலவி வந்தன. துவாஸ் கடல் எல்லை, தெற்கு ஜோகூரின் ஆகாயவெளி பயன் பாடு ஆகியன தொடர்பான சர்ச்சைகள் அவை.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nமகாதீர் உறுதி : மூன்று ஆண்டுகளில் அன்வார் பிரதமர்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொ��ெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/12/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1246386600000&toggleopen=MONTHLY-1259605800000", "date_download": "2019-06-25T09:27:47Z", "digest": "sha1:M2AHTR4NDG6LEF7ZKGC65EOFQUKBZS2D", "length": 12221, "nlines": 129, "source_domain": "ponniyinselvan-katturai.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் !!: ஏமாற்றம் மானிடத் தத்துவம்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n- பொன்னியின் செல்வன் at 03 December, 2009\nஏமாறுகிறவர் இருப்பதால் ஏமாற்றுபவன் இருக்கிறானா, அல்லது ஏமாற்றுகிறவன் இருப்பதால் ஏமாறுகிறவர் இருக்கிறாரா\nஏமாறுவோர் இருப்பதால்தான் ஏமாற்றுவோர் இருக்கிறார். ஏமாற்றம் எனும் மரத்திற்கு, வேர் - ஏமாறுவோர்; கிளையும், இலையும், கனியும் – ஏமாற்றுவோர். வேர் நீரை உரிஞ்சுகிறது; பலனோ இலைக்கும் கனிக்கும்.\nஏமாற்றம் எனும் செயலுக்கு, செய்பவர் மற்றும் செய்யப்படுபவர் என ‘இருவர்’ வேண்டும். ஒருவர் இன்றி மற்றொருவர் இல்லை. ‘நீயின்றி நான் இல்லை’ என்பது போல்.\n நீயின்றி நானில்லை என்று சொல்வது போல் அல்லவா இருக்கிறது\n அதில் ஒரு நன்மை இருக்கிறது. அதாவது, மீண்டும் அதே மாதிரி ஏமாறாமல் இருக்க பாடம் கற்றுத்தருகிறது. ஒரு முறை ஏமாந்த பின், மீண்டும் மீண்டும் அதே மாதிரியே ஏமாறுவோர் நிலைதான் பரிதாபம். அதாவது வாக்காளர்கள் மாதிரி ஏமாறும் வாக்காளர் இருக்கும் வரையில் ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.\nஎல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. ஏமாறுவோரும், எல்லா நேரத்திலும் ஏமாற மாட்டார்கள்.\nசில நேரங்களில், வேண்டும் என்றே கூட ஏமாறலாம். அது எதற்கு உபயோகப்படும் என்றால், எதிரில் இருப்பவரின் ��ுண நலன்களை எடுத்துக் காட்டுவதற்கு உதவும்.\nசின்ன மீனைப் பிடித்தால்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும். அதைப் போல், சின்ன முள்ளில் மாட்டி வெளிவந்தால்தான், பெரிய முள்ளில் மாட்டாமல் தப்பிக்கலாம். அதற்காக பட்டறிவை வளர்க்கிறேன் பேர்வழி என்று, எப்போதும் பெரிய முள்ளிலேயே மாட்டினால் அது அவரவர் புத்திசாலித்தனத்தை பொருத்தது.\nமாற்றம் என்பது மானிடத் தத்துவம். ஏமாற்றம் என்பதோ மனிதன் உபயோகிக்கும் மலிவான யுக்தி. இது என்னவோ மனிதன் மட்டும் உபயோகிக்கும் யுக்தி அன்று. மிருகங்களும் இந்த யுக்தியைப் புரிகின்றன. என்ன வித்தியாசம் எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே எனில், மிருகங்கள் தங்களின் வாழ்க்கைத் தொடர்ச்சிக்கு அதைப் புரிகின்றன. மிருகங்கள் புரியும் ஏமாற்று செயல், மற்ற மிருக இனத்தின் மேல்தான் இருக்கும். மனிதனோ, தான் வசதியாய் வசிப்பதற்கு அதைப் பயன்படுத்துகிறான்; அதுவுன் தன் சக மனித இனத்தின் மேலேயே மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே மனிதனுக்குதான் ஆறாம் அறிவு இருக்கிறதே அது, வேறு எதற்கு இருக்கிறதாம் அது, வேறு எதற்கு இருக்கிறதாம்\nஒருவர் வந்து, கைமாத்துக்காக 100 ரூபாய் பணம் வாங்கி செல்கிறார். ஒரே வாரத்தில் பணத்தைத் திருப்பி கொடுத்து விடுவதாகவும் சொல்கிறார். ந்…நம்..பி கொடுப்பதில் தவறில்லை. ஒரு வாரம் என்பது நமக்கோ 52 முறை வந்து சென்றிருக்கும். ஆனால், பணம் வாங்கியவருக்கோ, ஒரு வாரம் இன்றும் முடிந்திருக்காது; என்றும் முடிந்திடாது.\nபிறிதொரு நாளில், அதே நபர் வந்து, “சாரே ஒரு பிரில்லியன்ட் ஐடியாகீது சாரே. அத்தாவது நீ ஒரு பத்தாயிரம் மட்டும் இன்வெஸ்ட் பன்னு. ஒரே வருஷத்துல அத்து இருவதாயிரம் ஆய்டும் சாரே”, என்றால் அப்போதுதான் பட்டறிவு தடுக்கும். ‘ஒரு வாரத்தில்’ என்பதே ஒரு வருடம் தாண்டி உருண்டோடையில்; ‘ஒரே வருஷத்துல’ என்பது யுகப் புரட்சியோ\nவந்த பாதையிலோ 100 ரூபாய் போயிற்று; வரும் பாதையிலோ 10,000 ரூபாய் நிற்கிறது. அப்போதுதான், மாற்றுப் பாதை தேர்ந்தெடுக்க பட்டறிவு தடுக்கும். இந்த மாற்றத்திற்கு கார���ம் ஏமாற்றம் இந்த மாற்று பாதைக்கு காரணமான ஏமாற்றமும் மானிடத் தத்துவம் தானே\n‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது’ என்று பாடினார் பட்டுக்கோட்டையார். ஏமாறுகிற விஷயத்தில் அது அப்படியே உல்டா ஏமாறுகிறவர்களாய்ப் பார்த்துச் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாது ஏமாறுகிறவர்களாய்ப் பார்த்துச் சுதாரித்துக் கொள்ளாவிட்டால் ஏமாற்றப்படுவதைத் தவிர்க்க முடியாது\n\\_ ரவி சார், பின்னூட்டத்திற்கு நன்றி.\n- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது\n- எளிதினும் எளிதாய் எழுதுவது\nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nCopyright 2009 - பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2014/11/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14/", "date_download": "2019-06-25T09:39:53Z", "digest": "sha1:WEFTJJNBAAXN623F3PTF32UKBOI2YOWV", "length": 15411, "nlines": 75, "source_domain": "thetamiltalkies.net", "title": "திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-16) | Tamil Talkies", "raw_content": "\nகதை என்றால் என்ன என்று ஆய்வு நோக்கில் அணுகினால், அது சில தகவல்களின் தொகுப்பு தான் என்பது புலப்படும். உதாரணமாக, ஒரு கதையை உடைத்தால் இப்படி வரும்:\nஒரு ஊரில் ஒருவன் அமைதியாக வாழ்ந்து வந்தான்.\nஅவனுக்கு திடீரென இப்படி நடந்தது. அதனால் அவன் கோபம் கொண்டான்.\nஅதற்குக் காரணமானவர்களை பழி வாங்க ஆரம்பித்தான்.\nபழிவாங்கிவிட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினான் அல்லது ஜெயிலுக்குப் போனான்.\nநீங்கள் உருவாக்கியிருக்கும் கதையும் இப்படிப்பட்ட தகவல்களின் தொகுப்பாகவே இருக்கும். திரைக்கதை என்பது அந்த தகவல்களை எந்த ஆர்டரில், எப்படி சுவார்ஸ்யமாகச் சொல்கிறோம் என்பது தான். இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை, சட்டம் ஒரு விளையாட்டு, நான் சிகப்பு மனிதன் போன்ற படங்கள் மேலே சொன்ன மூலக்கதையைக் கொண்டிருக்கும். மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் அவை. அந்த படங்களின் சாயலில் எத்தனையோ படங்கள் அதன்பின் தமிழில் வந்தன. வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக 1980களில் அது விளங்கியது.\nபின்னர் 1990களில் எஸ்.ஏ.சந்திரசேகரின் சிஷ்யர் ஷங்கர், அதே மூலக்கதையுடன் தி���ும்பி வந்தார். கதையில் ஒரு சின்ன மாற்றத்தைச் செய்தார். ஷங்கரின் ஹீரோக்கள், ‘காரணமானவர்களை’ மட்டும் பழிவாங்குவதில்லை. அந்த காரணத்தையே அழிக்க முயல்பவர்கள். காலேஜில் சீட் கொடுக்காத வில்லனை ஜெண்டில்மேன் அழிப்பதில்லை. இடஒதுக்கீட்டை அழிக்க முற்படுகிறான். லஞ்சம் வாங்கிய அதிகாரியை மட்டும் இந்தியன் அழிப்பதில்லை, லஞ்சத்தையே அழிக்க போராடுகிறான். வெறுமனே ‘பழிக்குப் பழி’ கதையாக இருந்ததை, இந்த மாற்றங்களின்மூலம் ‘சமூக மாற்றம்’ கோரும் கதையாக ஆக்கினார் ஷங்கர்.\nஅடுத்து திரைக்கதையில் அவர் செய்த துணிச்சலான ஒரு மாற்றம். ஆக்ட்-1/செட்டப் என்று சொல்லப்படும் முன்கதையை, எல்லோரையும் போல் படத்தின் முதலில் வைக்காமல் இடைவேளைக்குப் பின், ஃப்ளாஷ்பேக்காக ஆக்ட்-2 முடியும்போது வைத்தார். படம் ஆரம்பிக்கும்போதே, ஹீரோ பழி வாங்கலில் இறங்கியிருப்பார். போலீஸ் தேட ஆரம்பித்திருக்கும்.\nமுந்தைய பதிவுகளில் நாம் பார்த்த ஓஷோ, ஹிட்ச்காக் தியரிகளை நினைவில் கொண்டுவாருங்கள். ஷங்கர் செய்த மாற்றம், எவ்வளவு சுவாரஸ்யத்தைக் கூட்டியது என்று புரிகிறதா ஹீரோவை போலீஸ் பிடிக்குமா எனும் சஸ்பென்ஸ் ஒரு பக்கமும், ஹீரோ ஏன் அப்படிச் செய்கிறான் எனும் சர்ப்ரைஸ் மறுபக்கமும் இணைய, நமக்கு அதுவரை இல்லாத ஒரு புதிய அனுபவத்தை, அந்த திரைக்கதை ஃபார்மேட் நமக்குக் கொடுத்தது. இந்தியன், அந்நியன், ரமணா, சாமுராய், ஆரம்பம் என பல படங்களில் பயன்படுத்தப்பட்ட, இன்றளவும் வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட்டாக ஷங்கர் உருவாக்கிய ’ஜெண்டில்மேன்,திரைக்கதை வடிவம்’ இருக்கிறது. அதனால்தான் அவர் தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராக போற்றப்படுகிறார்.\nஜெண்டில்மேன் போன்றே தமிழில் அதிகம் பயன்படுத்தப்பட்ட இன்னொரு வெற்றிகரமான திரைக்கதை ஃபார்மேட், பாட்ஷா. ஒரு சாமானியனாக வாழும் ஒரு ஹீரோ(செட்டப்-1)-அவனை துரத்தும் வில்லன்கள்(ஆக்ட்-2)-ஒரு முன்கதை(செட்டப்-2)-முடிவு(ஆக்ட்-3) என்று அமைந்திருக்கும் பாட்ஷா ஃபார்மேட். இரண்டு செட்டப் என்பதை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட்டுடன் ஒத்திருக்கும். அதாவது ஜெண்டில்மேன் ஃபார்மேட் என்பது, எஸ்.ஏ.சி ஃபார்மேட்டுடன் பாட்ஷா ஃபார்மேட் இணைந்த ஒரு வடிவம் என்று சொல்லலாம்.\nஒரே கதை, எப்படி வெவ்வேறு வடிவம் எடுக்���ிறது என்று புரிகிறதல்லவா (கூடவே இந்த காப்பிக்கூச்சல் ஆட்களை ஏன் கண்டுகொள்ளக்கூடாது என்றும்.. (கூடவே இந்த காப்பிக்கூச்சல் ஆட்களை ஏன் கண்டுகொள்ளக்கூடாது என்றும்..\nசமீபகாலப் படங்களில் ஃப்ளாஷ்பேக் உத்தி இல்லாமலேயே முன்கதையைச் சொன்னபடம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும். இதே கதைக்கருவுடன் முன்பு சிவாஜி நடித்த நீதி படமும் வந்திருக்கிறது. அது நேர்க்கோட்டில் எழுதப்பட்ட திரைக்கதை. அதையே முன்கதை நீக்கிச் சொல்லும்போது, சுவார்ஸ்யமான த்ரில்லர் கிடைத்தது. அந்த முன்கதையை காட்சிகளாகச் சொல்லியிருந்தால், அது ஜெண்டில்மேன் ஃபார்மேட் ஆகியிருக்கும். மிஷ்கின் புதுமையாக, ஒரு கதை சொல்லும் காட்சி மூலம் முன்கதையைச் சொல்லியிருப்பார்.\nஒரு கதையை தகவல்களாகப் பிரித்து, வெவ்வேறு ஆர்டரில் அந்தக் கதையை அடுக்கும்போது, எப்படி ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான திரைக்கதையாக உருவெடுக்கிறது என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நேர்க்கோட்டில் கதை சொல்லாமல், ஆர்டரை உடைத்து ஃப்ளாஷ்பேக் உத்தியை பயன்படுத்தும்போது, புதுவகையான அனுபவத்தை நாம் உருவாக்க முடியும். அப்படி ஆர்டர் கலைத்து விளையாட, ஓஷோ மற்றும் ஹிட்ச்காக் தியரி உதவும்.\nஇத்தகைய புரிதல்கள் இல்லாமல் நேரடியாக ஆக்ட்-1 என்று நுழைந்தால், 1980களில் வந்த திரைக்கதை அளவிற்குக்கூட\nஉங்களால் எழுத முடியாது என்பதாலேயே, நாம் சில அடிப்படை விஷயங்களை இந்ததொடரின் முதல் பாகத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இன்னும் பார்ப்போம்.\nதிரைக்கதை சூத்திரங்கள் -புதிய தொடர் (முன்னுரை)\n«Next Post திரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-17)\nதிரைக்கதை சூத்திரங்கள் (பகுதி-15) Previous Post»\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n2015ல் அதிக மக்கள் பார்த்த படம்- முதலிடம் யாருக்கு \nசிறை அதிகாரியும், சிறைக்கைதியும் கலந்து கொண்ட திகார் படவிழா\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\n சிபாரிசு செய்த க��யத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/24242", "date_download": "2019-06-25T09:32:04Z", "digest": "sha1:LGY2KMJWS2BIPDTGOYXXBZ35SNDDMJQM", "length": 9885, "nlines": 280, "source_domain": "www.arusuvai.com", "title": "கொத்துமல்லி சட்னி | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nகொத்து மல்லி இலை - நறுக்கியது 1 கப்\nசின்ன வெங்காயம் - 2\nபச்சை மிளகாய் - 1/2\nஎலுமிச்சை நீர் - 1 ஸ்பூன்\nஉப்பு - 2 பின்ச்\nமேற்கண்ட அனைத்தையும் அரைத்துக் கொள்ளவும்\nசாதத்தில் குழைத்து அல்லது தோசை அடை,ப்ரெட்டில் தேய்த்து சாப்பிடலாம்\nஅல்லது அப்படியே ஒரு ஸ்பூனில் எடுத்து சாப்பிடலாம்\nதினசரி இதனை எடுத்து வருவதால் கொழுப்பு கரையும் உடல் இளைக்கும்\nலஸ்ஸி வகைகள் (ஸ்டஃப்டு பரோட்டா'க்கு)\nவெங்காய சட்னி (வெள்ளை பணியாரத்திற்கு)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/26780", "date_download": "2019-06-25T09:34:25Z", "digest": "sha1:H6Z7PETB4BGRCIRTF2DBCXPZVJNDH2WV", "length": 11210, "nlines": 244, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.09.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 07.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 07.09.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (07.09.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 113.5976 118.3437\nஜப்பான் யென் 1.4367 1.4889\nசிங்கப்பூர் டொலர் 115.6857 119.5588\nஸ்ரேலிங் பவுண் 205.6803 212.2006\nசுவிஸ் பிராங்க் 164.4245 170.5056\nஅமெரிக்க டொலர் 159.8836 163.2576\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 43.1868\nஐக்க���ய அரபு இராச்சியம் திர்ஹம் 44.0986\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 06.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.09.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.09.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nயாழ்தேவியுடன் டிரக் வண்டி மோதி விபத்து: 4 பேர் உயிரிழப்பு\nகிளிநொச்சி காளி கோவில் 55 ஆம் கட்டை பகுதியில் யாழ்தேவி ரயிலுடன் டிரக்...\nஇலங்கைக்கான பயணத்தடை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 20.06.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.06.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.06.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 12.06.2019\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக���ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/no-matter-how-badly-injustice,-betrayal-bjp", "date_download": "2019-06-25T10:19:42Z", "digest": "sha1:QTTPWFR7ZZAPUIGOKPDHXSAXXA3WJAMJ", "length": 10442, "nlines": 71, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nஎவ்வளவு அடித்தாலும்... (அநீதி ,துரோகம்=பாஜக )\nதமிழகத்திற்கு அநீதி இழைப்பதும் துரோகம் செய்வதும் பாஜக அரசுக்கு பழகிப்போன செயல்.ஆனால் அதற்கு ஒத்துழைத்தும் அடிபணிந்தும் போவதே அதிமுகவின் இயல்பாக இருந்தால் பாஜகவுக்கும் அதன் தலைவர்களுக்கும் கொண்டாட்டம் தானே. நமக்கு வாய்த்த அடிமைகள் மிக நல்லவர்கள் என்று பாராட்டத்தானே செய்வார்கள்.இரண்டு நாட்களுக்கு முன்புதான் நீட் தேர்வை தமிழில் நடத்தவே அதிமுக கோரியது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறி தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அதை எதிர்த்து முனகக் கூட இல்லை தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும். அவர்களை விட்டால் எல்லாவற்றுக்கும் கருத்து சொல்லும் அமைச்சர் ஜெயக்குமார் கூட வாயையே திறக்கவில்லை. அந்தளவுக்கு தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் என்று எஜமானர் விசுவாசத்தில் திகைத்துப்போய் விட்டார்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் ஏழை மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைக்காத நிலை ஏற்படும் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல ஓங்கி அடித்திருக்கிறார் பியூஸ்கோயல். தமிழக சட்டமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி நீட் தேர்வுக்கு விலக்களிக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்ததை மறந்துவிட்டார்கள். இதை தமிழக மக்களும் மாணவர்களும் மறந்து விடுவார்கள் என்று நினைத்திருப்பார்கள் போலும்.\nஇந்த அதிர்ச்சி மறையும் முன்னே ஞாயிறன்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சேலம், சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமென்று சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசும்போதே அறிவித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்புதான் எட்டுவழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்திய தமிழக அரசின் அரசாணை செல்லாது என்றும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை எட்டு வ��ரங்களுக்குள்விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும்சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் ஆறு மாவட்ட விவசாயிகளும் பொதுமக்களும் தங்கள் நிலத்தில் இறங்கி மகிழ்ச்சியை கொண்டாடினார்கள். அந்த சுவடு மறையும் முன்னேமத்திய அமைச்சர் நிதின் கட்காரி அதன் மீது இடிதாக்கியது போல் இவ்வாறு பேசியிருக்கிறார்.மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமான அரசுகள் இருந்தால்தான் நல்ல திட்டங்கள்நிறைவேறும் என்று எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும் தேர்தல் பிரச்சாரத்திற்குபோகும் இடமெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிபலிப்பு தான் கட்காரியின் பேச்சு. காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் திட்டமான ரசாயன மண்டலத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டு அமைதியாக இருக்கிறது அதிமுக அரசு என்ற எண்ணத்தில், நாம் என்ன செய்தாலும் எதிர்க்க மாட்டார்கள் என்ற துணிச்சலில் பாஜக அரசும் அதன் அமைச்சர்களும் ஓங்கி அடிக்கிறார்கள். இவர்களும் மவுனமாக இருக்கிறார்கள்.தமிழகமே பாலைவனமானால் என்ன நமதுகாட்டில் மழை பொழிந்தால் போதும் என்கிற எண்ணத்தில் அதிமுக ஆட்சியாளர்கள் இருப்பது நன்றாக தெரிகிறது. அவர்களுக்கு தமிழக மக்கள்நல்ல பாடம் புகட்டுவார்கள்.\nஅனைத்துப் பள்ளிகளிலும் மராத்தி மொழி கட்டாயம்...\nவருமானவரி ரெய்டு நடத்தி எம்.பி.க்களை வளைத்த பாஜக\nமகாராஷ்டிரத்தில் 4 மாதத்தில் மட்டும் 808 விவசாயிகள் தற்கொலை\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dinasuvadu.com/category/agriculture/", "date_download": "2019-06-25T10:06:13Z", "digest": "sha1:BZR4XOAYOFKDFTVQNW6MBPUXFIJZB67M", "length": 8963, "nlines": 188, "source_domain": "dinasuvadu.com", "title": "விவசாயம் Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nமத்திய அரசு சொல்லுவதற்க்கெல்லாம் நாங்கள் தலையாட்டுவதில்லை..\nநிதி அமைச்சர் அர��ண் ஜேட்லி 2018-19ம் நிதி ஆண்டில் விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடி\n2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை\n பொங்கல் அறுவடைக்கு 57 ஆயிரம் ஏக்கர் தயார்….\nதிருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் இந்த ஆண்டு பொங்கல் அறுவடைக்கு தயாராகி வருகின்றனர். 57ஆயிரம் ஏக்கரில் விளைந்துள்ள நெல் மற்றும் சிறுதானிய வகைகள் அறுவடைக்கு தயாராக உள்ளதால் விவசாயிகள்...\nவறட்சியை தாங்கும் ‘கே-12’ சோளம் : கோயில்பட்டியில் புதிய கண்டுபிடிப்பு\nபருவமழை பொய்த்து விட்டால், பயிர்கள் வீணாய் போகுமே, கடன் சுமை பெருகுமே என தவிக்கும் விவசாயிகளின் சரியான தேர்வு வெள்ளை சோளம். இந்த வெள்ளை மழை பெய்யாவிட்டாலும்,...\nஉர நிறுவனத்தில் பணியிடங்கள் அறிவிப்பு \nமத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இது மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. லாபம் ஈட்டும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்த நிறுவனத்தில் தற்போது தொழில்நுட்ப பணியிடங்களை...\nவைகையில் தண்ணீர் திறக்க கோரி நடந்த மறியல் வாபஸ்\nவைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7...\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு June 25, 2019\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=2519", "date_download": "2019-06-25T09:32:34Z", "digest": "sha1:WX7HVPOATAERHMRAIIXSE2HJ2JRTH4UA", "length": 8636, "nlines": 52, "source_domain": "kalaththil.com", "title": "பிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு | Remembrance-family---UK களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nபிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nபிரித்தானியாவில் நடைபெற்ற மாவீரர் குடும்ப மதிப்பளிப்பு நிகழ்வு\nதமிழீழ மண்மீட்புப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்பத்தி��ரை மதிப்பளிக்கும் நிகழ்ச்சி நவம்பர் 24 ஆம் நாள் சனிக்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சி தென்மேற்கு லண்டனில், இலுள்ள Sutton Thomas wall Center all இலும்,\nவடமேற்கு லண்டனில் South Harrow> Malvern Avenue இலுள்ள St Andrew Church Hall இலும் நடைபெற்றது\nமாலை 7.30 மணியளவில் மாவீரர் குடும்பத்தினருக்கான மதிப்பளித்தல் நிகழ்ச்சி ஆரம்பமானது.\nபொதுச்சுடரினை கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களின் தந்தையர் யோகராசா அவர்கள் ஏற்றிவைத்தார்\nதமிழீழ தேசிய கொடியினை பாலகுமார் வசந்தகுமார் என்று அறியப்படும் மனோஜ் அவர்களின்சகோதரனும் வடமேற்கு மாவீரர்பணிமனை பொறுப்பாளருமான கமல் அவர்கள் ஏற்றிவைத்தார்\nஅகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை 1995 வைகாசி மாதத்தில் வளவாய் பகுதியில் தகவல் திரட்டும் பணியில் வீரகாவியம் ஆகிய அவர்களின் சகோதரி ஜெயகலா ஏற்றி வைத்தார்கள்\nகல்லறைக்கான மலர்மாலையினை லெப்டினன் கேணல் கடற்கரும்புலி நளாயினி அவர்களின் சகோதரி ஆனந்தி அணிவித்து வைத்ததை தொடர்ந்து பொதுமக்கள் வணக்கம் செலுத்தினார்கள் .\nபொதுச்சுடரினை பூநகரியில் வீராகவியமாகிய ஜெகதீசனின் தாயார் பாக்கியசெல்வம் மகேந்திர ராசா அவர்கள் ஏற்றிவைத்தார்\nதமிழீழ தேசிய கொடியினை தென்மேற்கு லண்டன் பொறுப்பாளருமான நமசிவாயம் வசந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்\nஅகவணக்கத்தை தொடர்ந்து ஈகைச்சுடரினை ஆனையிறவு சமரில் வீராகவியமாகிய லெப்டினன் அன்பன் மாஸ்டரின் தயார் திருமதி குமுதா முருகராசா ஏற்றிவைத்தார்\nகல்லறைக்கான மலர்மாலையினை 2008 ல் மணலாற்றில் வீரரசவடைந்த கட்டளை தளபதி வைகுந்தன் – சித்தா அவர்களின் தந்தை திரு மனோகரசா கந்தசாமி அணிவித்தார் .\nஎழுச்சி கானங்கள் , கவிதைகள் மற்றும் நினைவுரையை தொடர்ந்து மாவீரர் பெற்றோர்களுக்கு இலட்சனை அணிவித்து கௌரவிப்பு நிகழ்வானது இடம்பெற்றது .\nதொடர்ந்து விருந்துபசாரத்தோடும் உறுதிமொழியோடும் நிகழ்வானது நிறைவு பெற்றது .\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலு��்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/tag/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:15:49Z", "digest": "sha1:O37H2URPN7K5RS5HG5P4RNMFJPZLQKZG", "length": 24744, "nlines": 238, "source_domain": "www.qurankalvi.com", "title": "ரமழான் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nரமழானில் முஸ்லிமின் ஒரு நாள்\nவாராந்திர பயான் நிகழ்ச்சி ரமழானில் முஸ்லிமின் ஒரு நாள் உரை : S.யாஸிர் ஃபிர்தௌஸி நாள் : 02-05-2019 வியாழக்கிழமை இடம் : மஸ்ஜித் மிக்தாத் பின் அஸ்வத்,அல் – ஜுபைல், சவூதி அரேபியா.\nபுனித ரமழான் மாதத்தினை உரிய முறையில் பயன்படுத்துவது எப்படி\nபுனித ரமழான் மாதத்தினை உரிய முறையில் பயன்படுத்துவது எப்படி ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 10 – 05 – 2019 தலைப்பு: புனித ரமழான் மாதத்தினை உரிய முறையில் பயன்படுத்துவது எப்படி வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to …\nரமளானின் இறுதிப் பகுதி சில வழிகாட்டல்கள்\nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும்\nரமழான் மாதத்தின் இறுதி பத்து நாட்களையும் எப்படி கழிக்க வேண்டும் ரவ்ழா அழைப்பு வழிகாட்டல் நிலையம் வழங்கும் புனித லைலத்துல் கத்ர் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு ரமலான் நடுவில் சுயபரிசோதனை வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மத��ி) தேதி : 22 – 05 – 2019 Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom Subscribe to our dedicated Islamic Q&A Youtube Channel https://www.youtube.com/c/qurankalviqa …\nஇறுதி பத்து வணக்கசாலிக்கு உரிய சந்தர்ப்பம்\nஇறுதி பத்து வணக்கசாலிக்கு உரிய சந்தர்ப்பம் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 24 – 05 – 2019 தலைப்பு: இறுதி பத்து வணக்கசாலிக்கு உரிய சந்தர்ப்பம் வழங்குபவர் : மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel https://www.youtube.com/c/qurankalvidotcom …\nஇறுதி பத்தை அடைய ஐந்து மிக சிறந்த வழிமுறைகள்\nஇறுதி பத்தை அடைய ஐந்து மிக சிறந்த வழிமுறைகள் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் மார்க்க சொற்பொழிவு இறுதி பத்தை அடைய ஐந்து மிக சிறந்த வழிமுறைகள் 24 – 05 – 2019 மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ❇ ரமழானின் இறுதிப் பத்தின் உச்சபயனை அடைய ஐந்து வழிமுறைகள் ❇ …\nரமழானில் சோதனைகளை சாதனைகளாக்குவோம் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் முழுஇரவு மார்க்க சொற்பொழிவு ரமழான் மாத விசேட நிகழ்ச்சி ரமழானில் சோதனைகளை சாதனைகளாக்குவோம் 18 – 5 – 2019 மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் முஹம்மத் உவைஸ் மீஸானி\nசோதனையின் போது ஒரு முஃமின்\nசோதனையின் போது ஒரு முஃமின் மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரமலான் முழுஇரவு மார்க்க சொற்பொழிவு ரமழான் மாத விசேட நிகழ்ச்சி சோதனையின் போது ஒரு முஃமின் 17 – 05 – 2019 மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி)\nஅல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள் – தொடர் 4\nஅல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள் – தொடர் 4 JAQH – Madurai சார்பாக நடைப்பெற்ற ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC இடம் : JAQH – டவுன் மர்கஸ், மதுரை,\nஅல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள் – தொடர் 3\nஅல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள் – தொடர் 3 JAQH – Madurai சார்பாக நடைப்பெற்ற ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி உரை : மௌலவி அப்பாஸ் அலி MISC இடம் : JAQH – டவுன் மர்கஸ், மதுரை,\nஒரு அடியான் எப்பொழுது மகிழ்ச்சி அடைகிறான்\nஒரு அடியான் எப்பொழுது மகிழ்ச்சி அடைகிறான் ஒரு அடியான் எப்பொழுது மகிழ்ச்சி அடைகிறான் ஒரு அடியான் எப்பொ���ுது மகிழ்ச்சி அடைகிறான் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 17 – 05 – 2019 தலைப்பு : ஒரு அடியான் எப்பொழுது மகிழ்ச்சி அடைகிறான் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் தேதி : 17 – 05 – 2019 தலைப்பு : ஒரு அடியான் எப்பொழுது மகிழ்ச்சி அடைகிறான் வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் Subscribe to our Youtube Channel …\nரமழான் தொடர்பான ழயீஃபான செய்திகள்\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88-2/", "date_download": "2019-06-25T10:27:58Z", "digest": "sha1:PGDWS4PTZBVUSA3PZSCMG3N4HPDFBYKP", "length": 13898, "nlines": 149, "source_domain": "ctr24.com", "title": "அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார் | CTR24 அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார் – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஅனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்\nகுற்றம் இழைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பேரில் சிறையில் இருபவர்களாக இருக்கலாம் என்ற பொதிலும், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் இன்று வலியுறுத்தியுள்ளார்.\nஇழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது எதிர்க்கட்சி தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகாலம் தாழ்த்தியேனும் இந்த காரியாலயம் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது எனவும், காரியாலயம் உருவாக்கப்பட்டு உண்மை, நீதி, பொறுப்புக்கூறல், இழப்பீடுகள் மற்றும் மீண்டும் இவை இடம்பெறாமை என்பன நிலைமாறு பொறிமுறையின் அம்சங்களாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇவை நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முக்கியம் பெறுகின்றது எனவும், இந்த சட்டமூலம் வரவேற்கத்தக்க விடயமே என்ற போதிலும், இது நீதியை புறக்கணிக்கும் வகையில் அமையக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇழப்பீடுகள் குறித்த காரியாலயம் மூலமாகவேனும் அரசியல் கைதிகளின் விடுதலையை உறுதிப்படுத்த முடியும் எனவும் இரா சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஅனைவருக்கும் பொது மன்னிப்பு எனும் கருத்தை ஆரம்ப புள்ளிய���க்கி அரசியல் கைதிகள் தொடர்பிலான பேச்சை ஆரம்பித்திருக்கலாம் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார் Next Postசீக்கியர்கள் தலைக்கவசம் இன்றி தலைப்பாகையுடன் உந்துருளியில் செல்வதை ஒன்ராறியோ அரசாங்கம் அனுமதிக்கவுள்ளது\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/tag/anitha-neet/", "date_download": "2019-06-25T09:41:38Z", "digest": "sha1:6OYVJY7DNQLZH6CLCUG7FHKITPZ25GLA", "length": 7873, "nlines": 73, "source_domain": "thetamiltalkies.net", "title": "Anitha Neet | Tamil Talkies", "raw_content": "\nஅனிதா குடும்பத்திற்கு ஆண்ட கட்சி, ஆளும் கட்சி செய்யாத உதவியை செய்த ராகவா லாரன்ஸ்..\nலாரன்ஸ் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு பல உதவிகளை இவர் செய்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நீட்...\nமாணவி அனிதா; இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல்\nசென்னை வடபழனியில் நடைபெற்ற மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்ச்சி, இயக்குநர்கள் மற்று உதவி இயக்குநர் சார்பில் ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட...\nஅனிதா போன்று தற்கொலை நடக்காமல் இருக்க திட்டமிட வேண்டும்: கமல்\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வார இறுதிநாளான நேற்று கமல் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியிலிருந்து காஜல் வெளியேற்றப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு...\nஅனித்தா மரணத்திலும் ஜாதியை திணிக்கும் ஆங்கில ஊடகங்களின் சாதிய வெறி\nசென்னை: மாணவி அனிதா மரணமடைந்த நிமிடத்திலிருந்து தொடர்ந்து ஆங்கில ஊடகங்கள் அவரை தலித் மாணவி, தலித் பெண் அனிதா என்று குறிப்பிட்டே செய்திகளை வெளியிட்டு வருகின்றன....\nஓட்டு வீடு, ஒழுகும் கூரை: மாணவி அனிதாவின் துயர வாழ்க்கை\nஅரியலுார் மாவட்டம் செந்துறை அருகே உள்ள கிராமம் ஒன்றில் வாழும் மூட்டைத்துாக்கும் தொழிலாளியின் மகள் அனிதா. படிப்பில் படுசுட்டி. குழுமூர் எனும் அந்த பேருந்தை பார்க்காத...\nதற்கொலை செய்துகொண்ட அனிதா- வருத்தத்தில் BiggBoss நிகழ்ச்சியை நிறுத்திய கமல்ஹாசன்\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கும் BiggBoss நிகழ்ச்சி ரசிகர்களிடம் மிகவும் பிரபலம். ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கமல்ஹாசனை நிகழ்ச்சியில் பார்க்க ரசிகர்கள் அவ்வளவு ஆர்வம் காட்டுகின்றனர்....\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n2015ல் அதிக மக்கள் பார்த்த படம்- முதலிடம் யாருக்கு \nசிறை அத���காரியும், சிறைக்கைதியும் கலந்து கொண்ட திகார் படவிழா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://urssimbu.blogspot.com/2012/05/edward-jenner-historical-legends.html", "date_download": "2019-06-25T09:39:41Z", "digest": "sha1:NHNMH5ERACCYFIP465WOSWEHWOP34BKA", "length": 33586, "nlines": 164, "source_domain": "urssimbu.blogspot.com", "title": "மாணவன்: எட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்!", "raw_content": "\nஎட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்\nமருத்துவ சிகிச்சையில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று நோய்கள் வராமல் தடுக்க சிகிச்சை வழங்குவது, மற்றொன்று வந்த நோய்களை குணப்படுத்த சிகிச்சையளிப்பது. இன்றைய காலக்கட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றங்களால் சில நோய்கள் வராமல் தடுக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு சிகரெட் புகைக்காதிருந்தால் நுரையீரல் புற்று நோயைத் தவிர்க்கலாம். ஆனால் எப்படிப்பட்ட வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலும் வந்தே தீரும் என சில நோய்கள் இருந்தன. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு வரை. காரணம் தெரியாமல் வந்த அந்த நோய்கள் மனுகுலத்தை ஆட்டிப் படைத்தன. அப்படிப்பட்ட கொடிய நோய்களுள் ஒன்று 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய். பயங்கர தொற்று நோயாக இருந்து பல்லாயிரக்கணக்கானோரின் மரணத்திற்கு காரணமாக இருந்த அந்த நோயை தடுக்கும் முறையைக் கண்டுபிடித்த ஒரு மருத்துவரைப் பற்றிதான் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் உலகத்தின் முகத்திலிருந்து பெரியம்மை நோயை ஒட்டுமொத்தமாக துடைத்தொழித்த உன்னத மருத்துவர் எட்வர்ட் ஜென்னர்.\n1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் இங்கிலாந்தின் பெர்க்லி (Berkeley) என்ற நகரில் பிறந்தார் எட்வர்ட் ஜென்னர். அப்போது தொழிற்புரட்சி ஏற்படாத காலம். பசுமை மாறாத வயல்களையும், பண்ணைகளையும் அந்த பிஞ்சு வயதிலேயே காதலிக்கத் தொடங்கினார் ஜென்னர். இயற்கையை அதிகம் நேசித்த அவர் நோய்களை இயற்கையின் எதிரியாகப் பார்த்தார். எனவே ஒரு மருத்துவராகி இயற்கையை பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பம் பிஞ்சு வயதிலேயே அவர் மனதில் வளரத் தொடங்கியது. வயல்வெளிகளில் சுற்றும்போது பறவைகள் எழுப்பும் ஒலியை வைத்தே அது எந்த பறவை என்பதையும், வயல் ஓரங்களில் இருந்த அத்தனை செடிகளின் பெயர்களையும் சொல்லும் திறமை அவரிடம் இருந்தது. எதையுமே கூர்ந்து கவனிக்கும் அவரது சிறந்த பண்புதான் பின்னாளில் 'Vaccination' எனப்படும் அம்மை குத்தும் முறையைக் கண்டுபிடிக்க அவருக்கு உதவியது.\nபனிரெண்டு வயதானபோது அவர் டாக்டர். டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கையை உற்றுக் கவனித்தார். 'cowpox' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு 'Smallpox' எனப்படும் பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க cowpox நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ள ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா என்று ஆராயத்தொடங்கினார். ஒன்றல்ல இரண்டல்ல சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார்.\n1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். Gloucestershire என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை அவர் தேடிய விடையை அவருக்குப் பெற்றுத் தந்தது. இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்த்தால்தானே உலகம் நம்பும் அதற்கும் தயாரானார் 1796-ஆம் ஆண்டு. அந்த ஆண்டு மே 14-ஆம் நாள் ஜேம்ஸ் பிப்ஸ் (James Phipps) என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். Sarah Nelmes என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த cowpox கொப்புளத்திலிருந்த எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார். எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு cowpox நோய் ஏற்பட்டது. ஆனால் வி���ைவில் குணமடைந்தான்.\nசில வாரங்கள் கழித்து Smallpox கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் எண்ணித் துணிந்ததால் சற்றும் மனம் தளராமல் அந்த வரலாற்று சிறப்புமிக்க தடுப்பூசியை குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது. அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.\nபிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை உலகெங்கும் விரைவாக பரவியது. எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.\nமருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.\nஎட்வர்ட் ஜென்னர் எந்த அளவுக்கு உலக மரியாதையைப் பெற்றிருந்தார் என்பதற்கு ஒரு குறிப்பு...அவர் அறிமுகப்படுத்திய அம்மைக் குத்தும் முறை பிரான்ஸிலும் பரவி நல்ல பலனை தந்ததைத் தொடர்ந்து ஜென்னர் மீது அதிக மரியாதை கொண்டார் மாவீரன் நெப்போலியன். அதனை அறிந்த ஜென்னர் பிரான்ஸில் இருந்த சில ஆங்கில கைதிகளை விடுவிக்குமாறு நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அந்தக் கடிதம் ஜோசப்பின் அரசியாரின் கைகளுக்கு சென்றது. அவர் நெப்போலியனிடம் அந்த கோரிக்கையை விடுத்தார். முதலில் அதனை நிராகரித்த நெப்போலியன் கோரிக்கையை விடுத்திருப்பது எட்வர்ட் ஜென்னர் என்று அரசி சொன்னவுடன் சற்றும் தாமதிக்காமல் அந்த பெயரை தாங்கி வரும் எந்த விண்ணப்பத்தையும் என்னால் நிராகரிக்க முடியாது என்று கூறி அந்த கைதிகளை விடுவித்தாராம்.\nCatherine Kingscote என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். 1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.\nமருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்கு பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாக துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்தது உலக சுகாதார நிறுவனம். எதையும் கூர்ந்து கவனிக்கும் பண்புதான் அம்மைக்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க எட்வர்ட் ஜென்னருக்கு உதவிய முதல் பண்பு. தாம் கண்டுபிடிக்க வேண்டிய உண்மைக்காக அவர் மேற்கொண்ட விடாமுயற்சி இரண்டாவது பண்பு, சமகால மருத்துவர்கள்கூட எச்சரித்த போதும் துவண்டு போகாத அளவுக்கு அவரிடம் இருந்த தன்னம்பிக்கை மூன்றாவது பண்பு, உயிர்காக்கும் தனது கண்டுபிடிப்பை உலகத்தோடு பகிர்ந்துகொண்ட உயரிய எண்ணம் நான்காவது பண்பு. இவையனைத்தும் சேர்ந்ததால் உலகுக்கு கிடைத்ததுதான் அம்மைக்கான நோய்த்தடுப்பு மருந்து. சிந்தித்துப் பாருங்கள் இந்த பண்புகளை நாமும் வள��்த்துக்கொண்டால் நம்மாலும் எந்த வானத்திலும் சிறகடித்துப் பறக்க முடியும். நாம் விரும்பும் வானத்தையும் வசப்படுத்த முடியும்.\n(தகவலில் உதவி - நன்றி திரு.அழகிய பாண்டியன், ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்)\nபாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவன் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்,சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்\nபாடங்கள்: Edward Jenner, வரலாறு, வரலாற்று நாயகர்கள், வானம் வசப்படுமே\nதங்களின் பதிப்பு அருமை. உங்களின் அருமையான இந்த இடுக்கையை இன்னும் பல நண்பர்கள் படிக்க இங்கே இணைக்கவும். http://www.tamilpathivu.com/\nவாழ்க தமிழ், வளர்க தமிழ்....\nநிறைய தகவல் .., நன்றி பகிர்வுக்கு ..\nபுதிய விசயங்களை அறிந்து கொள்ள உங்கள் வரலாற்றுப் பதிவுகள் உதவுகின்றன.\nஉங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்\nஉங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்\nநல்ல பதிவு. ஆனால், மனித நோய்களை இயற்கையின் எதிரிகளாகப் பார்ப்பது, இன்று இயற்கை அழிந்துவருவதற்கு ஒரு முக்கிய காரணம் என்பது என் கருத்து.\nபதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...\nமறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.\nஎழுத்தின் நிறத்திற்கு[co=\"red\"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.\nதமிழில் தேடுங்கள்.[space key அடித்து]\nமின் புத்தக வடிவில் - பதிவிறக்க\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nவரலாறு கடந்து வந்த பாதையில்\nஜான் எஃப் கென்னடி - வரலாற்று நாயகர்\nசிக்மண்ட் ஃப்ராய்ட் (உளவியலின் தந்தை) - வரலாற்று ந...\nஎட்வர்ட் ஜென்னர் - வரலாற்று நாயகர்\nமார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்\nஇரவீந்தரநாத் தாகூர் - வரலாற்று நாயகர்\nமூலதனத்தின் பிறந்த நாள் (கார்ல் மார்க்ஸ்) - வரலாற்...\nகல்வியின் நாயகன் ’காமராஜர்’- வரலாற்று நாயகர்\nநம்மை வழிநடத்துவோரை தலைவர்கள் என்கிறோம். நாட்டை வழிநடத்துவோரை அரசியல் தலைவர்கள் என்கி���ோம், உலக அரசியலை அலசிப் பார்த்தால் பல தலைவர்கள் தங...\nமஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) வரலாற்று நாயகர் - பாகம் 1\nநண்பர்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் மஹாத்மா காந்தியடிகள் (இந்தியாவின் தேசப்பிதா) உலக வரலாற்றில் வேறு ...\nமகாகவி பாரதியார் - வரலாற்று நாயகர்\nகாக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா நல்லதோர் வீனை செய்து அதை நலங்கெட புழுதியில் எறிவ...\nஅன்புள்ளம் கொண்ட அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதம்........\nபெண்மனசு ஆழமென்று ஆம்பளைக்கும் தெரியும் அது பொம்பளைக்கும் தெரியும் அந்த ஆழத்திலே என்ன உண்டு யாருக்குத்தான் தெரியும் \nமாவீரன் அலெக்ஸாண்டர் (THE GREAT) - (வரலாற்று நாயகர்) வானம் வசப்படுமே\nவணக்கம் நண்பர்களே இன்று நாம் தெரிந்துகொள்ள இருக்கும் வரலாற்று நாயகர் மாவீரன் அலெக்ஸாண்டர் (தி கிரேட்)\nதமிழ் வழியில் ஆங்கிலம் கற்க சிறந்த தளங்கள்\n'அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத் தரித்த குறள்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2016/03/blog-post_11.html", "date_download": "2019-06-25T09:29:35Z", "digest": "sha1:2MVI53OJRRO6E6SUZX6IMAONB3YFMBPZ", "length": 14230, "nlines": 93, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : மாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nமாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்\nட்ரெய்லரை பார்க்கும் போது மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா சாயலில் இருந்தது. அந்த படங்கள் சுமாராக இருந்தாலும் காமெடி நல்லாயிருக்குமே என்ற ஆவல் தான் இந்த படத்தை தேர்வு செய்ய காரணம்.\nதமிழகத்தின் எந்த பகுதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத ஒரு பேரூராட்சி. அங்கு இரண்டு ஆதிக்க சாதிகள் இடையே எப்பொழுதும் பகை இருக்கிறது. 20 வருடங்களாக தேர் இழுக்க முடியாமல் இருக்கும் பிரச்சனையை சரி செய்ய வரும் கலெக்டரையே மண்டையை உடைத்து அனுப்பும் அளவுக்கு பிரச்சனை.\nஒரு சாதி தலைவரான ராதாரவியின் தம்பி மகன் விமல். சாதி பாசத்தில் ஊரில் கலப்பு காதலில் இருக்கும் ஜோடிகளை பேசியே பிரித்து வைத்து விடுகிறார். ராதாரவியின் மகளை எதிர்சாதியில் உள்ள ஒருத்தன் காதலிக்கிறான்.\nஅங்கு பிரச்சனைக்கு போனால் அஞ்சலியை சந்திக்கிறார் விமல். கண்டதும் காதலாகிறது. அஞ்சலி மீதுள்ள காதலால் காதல் ஜோடியை சேர்க்க நினைக்கிறார். சாதி பெரியவர்கள் எதிர்ப்பையு��் மீறி காதலை சேர்த்து வைத்தாரா, அஞ்சலியை காதல் மணம் புரிந்தாரா, தேர் இழுக்கப்பட்டதா என்பதே படத்தின் கதை.\nஇந்த படத்தில்விமலை எனக்கு பிடித்ததற்கு ஒரே காரணம் அவர் என் மச்சான் சதீஷ் போலவே தான் இருக்கிறார். என் வயதுடைய என் மச்சான் மன்னார்குடி பக்கம் ஒரு கிராமத்தின் தலைவராக இருக்கிறான்.\nஇந்த படத்தில் விமல் எப்படி காதல் பஞ்சாயத்துக்கு போகிறாரோ, எப்படி அவர் கூட நான்கு அல்லக்கைகள் இருக்கின்றனரோ, எப்படி மொட்டை மாடியில் குடிப்பதற்கென்று ஒரு இடம் அமைத்து குடிக்கிறாரோ, எப்படி தங்கமணியிடம் பம்முகிறாரோ அப்படியே என் மச்சானை கண்முன்னே நிறுத்தி விட்டார்.\nநான் கூட வருடத்தில் சில நாட்கள் மச்சான் கூட்டத்தில் இணைந்து மகாதியான ஜோதியில் கலப்பதுண்டு. செம என்ஜாயாக இருக்கும். நமக்கு வேலை சென்னையில் இருப்பதால் இரண்டு மூன்று நாட்கள் தான் இந்த அனுபவம் நமக்கு கிட்டும்.\nமற்றபடி விமல் எல்லாபடங்களிலும் எப்படி ரியாக்சன் காட்டுவாரோ அப்படியே தான் இந்த படத்திலும். மாற்றி நடியுங்கள் பாஸு, பாக்குற எங்களுக்கு கண்ணை கட்டுது.\nஅஞ்சலி இதற்கு முந்தைய படத்தில் கொஞ்சம் சதைப்பிடிப்போடு இருப்பதை பார்த்து வருத்தப்பட்டேன். ஆனால் எடையை குறைத்து வயித்தில் பாலை வார்த்து இருக்கிறார். அஞ்சலி வரனும், பழைய பன்னீர்செல்வமா வரனும்.\nசூரி மொக்கை போடுகிறார். அவரது காமடி பெரிதாக சொல்லிக் கொள்வது போல் ஒன்னுமில்லை. சிறு நகைப்பு கூட வர மாட்டேன் என்கிறது. இப்படியே போய்க்கிட்டு இருந்தால் சிரமம் தான் சூரி.\nகாளி கொஞ்சம் இன்னொசண்ட் காமெடியில் புன்னகைக்க வைக்கிறார். முனிஸ்காந்த் படத்தின் ஆரம்பத்தில் காமெடியில் கவனிக்க வைத்தாலும் போகப் போக வலுவிழந்து போகிறது.\nஎதிர்சாதிகாரன் நம்ம பொண்ணை கூட்டிக்கிட்டு போயிட்டால் நாம் உடனே அவன் சாதிகாரன் பொண்ணை கூட்டியாந்துடனும் என்கிறதே படத்தின் மையக்கரு. இதெல்லாம் எப்படி வௌங்கும்.\nபடத்தில் இரண்டு சாதிகளை இலைமறை காயாக காட்டுகிறார்கள். நாயகன் முறுக்கு மீசையும் முரட்டுத்தனமாகவும் இருப்பதையும் பார்த்தால் தேவர் இனத்தையும், நாயகி வீட்டில் மட்டும் தெலுகில் பேசுவதை பார்த்தால் நாயக்கர் இனத்தையும் குறிப்பது போல் தெரிகிறது.\nஆனால் படத்தில் பேசுபவர்கள் ஸ்லாங் எல்லாம் கொங்கு மண்டலத்தில் பேசு���து போல் இன்னும் குழப்புகிறது.\nபடம் 15 வருடத்திற்கு முன்பு வந்தால் ஓடியிருந்தாலும் ஓடியிருக்கும். இப்போ முதல் வார இறுதி நாட்களை தாண்டுவது சந்தேகம் தான்.\nLabels: mapla singam review, சினிமா, மாப்ள சிங்கம் விமர்சனம், விமர்சனம்\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nபுகழ் - சினிமா விமர்சனம்\nஆட்டு ரத்தப் பொறியலும், ஆத்தாவின் மரணமும்\nமாப்ள சிங்கம் - சினிமா விமர்சனம்\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்த படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-06-25T10:28:15Z", "digest": "sha1:6ZV3T5XZDYAUHK226KSS72UOX4S2NZIM", "length": 16494, "nlines": 322, "source_domain": "www.mygreatmaster.com", "title": "திருவிவிலியத்தை தியானி... மாறுவாய் நீ ஞானி... | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதிருவிவிலியத்தை தியானி… மாறுவாய் நீ ஞானி…\n நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.\n“கடவுள் யாரென்று அறிந்துக்கொள்ள திருவிவிலியத்தை படித்தேன். அது நான் யாரென்று காட்டியது” என்று பெரியவர்கள் மிகவும் அருமையாகச் சொல்வார்கள். திருவிவிலியத்தை வாசித்து தியானிக்க தியானிக்க நாம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம், புதுப்பிக்கப்படுகிறோம். திருவிவிலியம் நம்மை ஞானியாக மாற்றும் ஏணி என எழிலுற, அழகுற அருமையான கருத்துக்களை சுமந்து வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நாம் ஞானியாக மாற மறந்துவிடாமல் இரண்டு செயல்பாடுகளை செய்ய வேண்டும்.\nதிருவிவிலியத்தை தினமும் எனது கரங்களால் தொட வேண்டும். இதன் அர்த்தம் என்ன தினமும் திருவிவிலியத்தோடு என் தொடர்பு இருக்க வேண்டும். வாசித்து நான் கடவுளோடு பேச வேண்டும். நம் நன்றியை வெளிப்படுத்த வேண்டும். திருவிவிலியத்தை வாசித்து அவரது பேரன்பை நினைத்து போற்ற வேண்டும்.\nநம் வாழ்விற்கான கஞ்சியம் திருவிவிலியம். இந்த களஞ்சியத்தில் நாம் நல்வழியில் நடப்பதற்கான அத்தனை ஆசீ்ர்வாதங்களும் பொதிந்துக் கிடக்கின்றன. அவற்றைத் தேட�� ஆன்மாவை ஆனந்தத்தோடும் ஆர்ப்பரிப்போடும் வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே நம்மை ஞானியாக்கும்.\n1. திருவிவிலியம் வாசிப்பதில், தியானிப்பதில் எனக்கு இருக்கும் ஆர்வத்தின் அளவு என்ன\n2. திருவிவிலியம் வாசித்து தியானித்து ஞானியாக மாறி வாழ்க்கையை கொண்டாடலாமே\nகடவுளுடைய வார்த்தை உயிருள்ளது. ஆற்றல் வாய்ந்தது. இருபக்கமும் வெட்டக் கூடிய எந்த வாளினும் கூர்மையானது(எபி 4:12)\n~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார்\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjcyMw==/%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:12:18Z", "digest": "sha1:LP2WN3GHMBWK2ADA5K4GMA2LBLNKETLX", "length": 6258, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "தலிபான்கள் தாக்குதலில் 21 போலீஸ் பலி", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினகரன்\nதலிபான்கள் தாக்குதலில் 21 போலீஸ் பலி\nகாபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவம், போலீசார் மீது தலிபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், ராணுவ வீரர்களும், போலீசாரும் அதிகளவில் கொல்லப்பட்டு வருகின்றனர்.இதேபோல், நேற்றும் நேற்று முன்தினமும் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் 21 போலீசார் கொல்லப்பட்டனர்.மேற்கு பாத்கிஸ் மாகாணத்தில் காவல் நிலையங்கள் மீது தலிபான்கள் நேற்று நடத்திய தாக்குதலில் 6 போலீசார் கொல்லப்பட்டனர். இதேபோல், பாக்லான் மாகாணத்தில் நேற்று முன்தினம் நடந்த தாக்குதலில் 7 போலீசாரும், தக்கார் மாகாணத்தில் 8 போலீசாரும் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்தனர்.\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nதமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nதிருவல்லிக்க���ணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகோவையில் புதிய கல்விகொள்கையை கண்டித்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கத்தினர் கைது\nசட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது: உயர்நீதிமன்றம்\nநரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nவேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் பறிமுதல்\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nமீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/phone-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE-2/", "date_download": "2019-06-25T10:48:49Z", "digest": "sha1:VIB7B6K7WTCYZ4PY76ILWFOVDXF4BAZY", "length": 5347, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "PHONE தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nPHONE தண்ணில விழுந்துடுச்சா, முதல்ல இதை தான் செய்யனும்\nஇது அனைவருக்கும் நடக்கும் சாதாரண விஷயமாக இருந்தாலும் இதன் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கின்றது. எந்நேரமும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் திடீரென தண்ணீரில் விழுந்து விட்டதா, உடனே கவலை கொள்ளாமல் அதனை எப்படி சரி செய்ய வேண்டும் என்று தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். தப்பி தவறி போன் தண்ணீரில் விழுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nபோனினை தண்ணீரில் இருந்து எடுத்து முதலில் அதனினை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும்.\nபோனை ஸ்விட்ச் ஆஃப் செய்த பின் போனில் இருக்கும் பாகங்களை கழற்ற வேண்டும்.\nமெதுவாக போனை குலுக்க வேண்டும், இவ்வாறு செய்யும் போது போனில் இருக்கும் நீர் வெளியேற வாய்ப்புகள் இருக்கின்றது.\nஅடுத்து போனினை அரிசியில் புதைத்து வைக்கலாம்.குத்தரிசி சிறந்தது.\nநேரம் அரிசியில் போனினை குறைந்தது 24 இல் இருந்து 48 மணி நேரம் வரை வைக்கலாம். இடையில் போனினை எக்காரணத்தை கொண்டும் எடுத்து பார்க்க கூடாது.\nஅடுத்து போனினை அரிசியில் இருந்து எடுத்த பின் வேலை செய்கின்றதா என்பதை பார்க்கலாம், வேலை செய்யாத பட்சத்தில் அதனை சர்வீஸ் சென்டருக்கு தான் எடுத்து செல்ல வேண்டும், தண்ணீரில் விழுந்த போன் வாரண்டியில் சரி செய்து தரப்பட மாட்டாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nசர்வீஸ் செய்து சரி வராத பட்சத்தில் வார்றேன்ட்டி க்கும் அனுப்பி பாருங்க after clean the water….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/20279", "date_download": "2019-06-25T09:42:38Z", "digest": "sha1:5GWTG22G6SY4BIB4NWQOCAGVWUPEK5KT", "length": 4421, "nlines": 96, "source_domain": "www.tamizhvalai.com", "title": "தனுஷ் நடித்த மாரி 2 பட முன்னோட்டம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlideதனுஷ் நடித்த மாரி 2 பட முன்னோட்டம்\nதனுஷ் நடித்த மாரி 2 பட முன்னோட்டம்\nகனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்தேன் – கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் உருக்கம்\nநெல் ஜெயராமன் மறைவு – தமிழகத்துக்குப் பேரிழப்பு\nபிரபல நடிகைக்கு நிச்சயதார்த்தம் விரைவில் திருமணம்\nகாலா பட தோல்விக்கு இதுதான் காரணமா\nகாலா தோல்வி- ரஜினியின் திமிருக்கு மக்கள் கொடுத்த அடி\nகாலா படத்தை வெகுமக்கள் ரசிக்கவில்லை, ஏன்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/22/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32804/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-5-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:19:22Z", "digest": "sha1:334F7UOT23Q3RNUOSOD2QBDV7H6XVZVY", "length": 10895, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "இந்தோனேசியாவில் கைகோர்த்து நடந்த 5 ஜோடிகளுக்கு பிரம்படி | தினகரன்", "raw_content": "\nHome இந்தோனேசியாவில் கைகோர்த்து நடந்த 5 ஜோடிகளுக்கு பிரம்படி\nஇந்தோனேசியாவில் கைகோர்த்து நடந்த 5 ஜோடிகளுக்கு பிரம்படி\nஇந்தோனேசியாவில் பொது இடத்தில் கைகோர்த்து நடந்து சென்ற 5 ஜோடிகளுக்கு மக்கள் முன்னிலையில் பிரம்படி தண்டனை நிறைவேற்றப்பட்டது.\nசுமத்ரா தீவருகே உள்ள பண்டா அச்சே என்ற இடத்தில் திருமணத்துக்கு முன் பொது இடத்தில் கைகோர்த்தபடி நடத்தல், அணைத்தபடி செல்வது, தவறாக நடந்துகொள்வது உள்ளிட்ட நடத்தைகளுக்கு பொது இடத்தில் வைத்து தண்டனை நிறைவேற்றப்படுகிறது. அண்மையில் காவலர்களால் 5 ஜோடிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.\nஅவர்களுக்கு சிறை தண்டனையை நிறைவேற்றிய பின், பொது இடத்தில் மண்டியிட வைத்து அவர்களுக்கு 4 முதல் 22 முறை பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது.\nஜோடிகள் வலியால் துடிப்பதைக் காண்பது பிறருக்குப் பாடமாக அமையும் என அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், மது அருந்துதல், சூதாட்டம், ஓரினச்சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கும் இதே பாணியில் தண்டனை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.\nஉலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடான இந்தோனேசியாவில் இஸ்லாமிய சட்ட அமுல்படுத்தப்படும் ஒரே மாகாணமாக அச்சே உள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nதினமும் 10,000 ஸ்டெப்ஸ் நடக்க வேண்டுமா\nதினமும் 10,000ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்பது ஃபிட்னெஸ் மீது ஆர்வமிருக்கும்...\nஇலங்கைக்கான பயணத்தடையை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபிரேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.cookyourrecipes.com/47174-son-introvert-love-it-36", "date_download": "2019-06-25T10:08:36Z", "digest": "sha1:4CJHLECXAQCJV5GOYDPCMCH2UACEIQ2U", "length": 18065, "nlines": 138, "source_domain": "ta.cookyourrecipes.com", "title": "என் மகன் ஒரு உள்ளுணர்வு - நான் அதை நேசிக்கிறேன்! 2019", "raw_content": "\nமருத்துவ கண்டுபிடிப்பு: ஏன் பல கருச்சிதைவுகள் நடக்கின்றன\nபள்ளி ஆடை குறியீடுகள்: BRA தாக்குதலை பட்டா\nஃபெர்கீ மற்றும் ஜோஷ் டுமெமெல் ஒரு குழந்தை கொண்டிருக்கிறாள்\nகேட் மிடில்டன் ஒரு அம்மா முடிச்சு கிடைத்தது\nஅன்னையர் தினத்தில் ஒரு கணவர் தன் மனைவியை ஒரு பரிசை வாங்க வேண்டுமா\n கர்ப்பிணி Ginnifer குட்வின் மீது தொகுப்பு\nஅந்த ஹாலோவீன் சாக்லேட் சமாளிக்க 10 மேதை வழிகள்\nஜெனிஃபர் கார்னர் பென் அஃப்லெக்குடன் கூட்டு-பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்-மற்றும் நாய் ஊழல்\nநீங்கள் உங்கள் குழந்தையின் கார் இருக்கை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nPacifiers மற்றும��� பாட்டில்கள் உண்மையில் நிப்பிள் குழப்பத்தை ஏற்படுத்த முடியுமா\nஉங்கள் பள்ளி வயது படுக்கையறை உதவ எப்படி\nDIY நல்லது பையில்: பெயர் ஹேப்பின்கள்\nசிறப்பு தேவைகளை குழந்தைகளுக்கு சரியான பள்ளி கட்டாயமாக்குதல்\nஉங்கள் கர்ப்பம்: 23 வாரங்கள்\nமுக்கிய › குடும்ப › என் மகன் ஒரு உள்ளுணர்வு - நான் அதை நேசிக்கிறேன்\nஎன் மகன் ஒரு உள்ளுணர்வு - நான் அதை நேசிக்கிறேன்\nதண்டர் பே, ஓன்டா. எழுத்தாளர் சூசன் கோல்ட்பர்க் இருவரோடு இரண்டு தாய்மார்களுக்கு இடமாற்றப்பட்ட டொரோன்டியன் மற்றும் இரண்டு தாய்மார்களில் ஒருவராவார். அவள் குடும்பத்தின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கையில் அவள் பின்னால் செல்கிறாள்.\nநான் எங்கள் பற்றி எழுதியுள்ளேன் முகாம் பயணம் இந்த கோடை, மற்றும் என் மாற்றத்தை ஆர்வமுள்ள தொண்டு வாசிகசாலை தயக்கம். ஆகஸ்ட் மாதத்தில் நாங்கள் ஒரு புகழ்பெற்ற வாரம் கழித்தோம் மாகாண பூங்கா முகாம்குழந்தைகளின் பிற குடும்பங்களின் நிலையான, எளிதான கம்பனியாக இருப்பதால், எல்லாவற்றிற்கும் மேலான மகிழ்ச்சியால் இது சாத்தியமானது.\nரோவன் மற்றும் ஈசாக்கு ஒவ்வொரு காலை காலையிலும் எழுந்து, சாப்பிட்டுவிட்டு, விளையாடுபவர்களின் முதுகில் ஓடுவார்கள். ஆனால் ஒவ்வொரு பிற்பகுதியிலும், ரோவன் எங்கள் முகாமுக்குத் திரும்புவார், ஒரு கூடாரத்தில் கூடாரத்தில் வளைந்துகொள்வார். தன்னை தானே. மணிக்கணக்கில்.\nமுதல் சில நாட்களாக, ஏதாவது தவறு இருந்தால் நான் ஆச்சரியப்பட்டேன்: ஏன் மற்ற குழந்தைகளுடன் விளையாட விரும்பவில்லை அவர் கடற்கரை பேஸ்பால் விளையாட்டை விட்டு வெளியேறி சமூக விரோதமாக இருந்தாரா அவர் கடற்கரை பேஸ்பால் விளையாட்டை விட்டு வெளியேறி சமூக விரோதமாக இருந்தாரா அவர் ஏதோ சோகமாக இருந்தாரா அவர் ஏதோ சோகமாக இருந்தாரா அவர் மற்றொரு குழந்தைடன் சண்டையிட்டாரா\nஅது என்னைத் தாக்கியது: என் எட்டு வயதான ஒரு உள்ளுணர்வு.\nநான் விரைவில் அதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். நான் ஒரு கிளாசிக் உள்நோக்கு. ஒரு காரணம் இருக்கிறது (எல்லா நேரத்தையும் எழுதுவதற்கு கட்டாயத்தோடு தவிர மற்ற பிற திறன்களை என் பற்றாக்குறையையும் தவிர) நான் ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் ஆனேன்: என் வீட்டு அலுவலகத்தில் தனியாக தினமும், தினமும் வேலை செய்ய முடியும் என்று அர்த்தம். நான் எந்த அர்த்தமும் இல்லாமல் வெட்கப்படுகிறேன் - ரோவன் இல்லை - ஆனால் நான் உலக மக்களுக்குள் வெளிப்படும்போது ஒருமுறை செயல்பட எனக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. நான் ஒரு நல்ல இரவு விருந்தை காதலிக்கிறேன், ஆனால் நான் முடிவில்லாமல் தீர்ந்து விட்டேன். நான் தூண்டுதல் உரையாடலை விரும்புகிறேன், ஆனால் நான் என் தூண்டுதல் பூரித புள்ளி ஹிட் போது, ​​நான் முடித்துவிட்டேன். கடந்த கோடையில், ஒரு நண்பர் மற்றும் நான் இரண்டு 90 நிமிட எழுத்து வகுப்புகள் நடத்தியது. இரண்டாவது ஒரு முடிவில், நான் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் யாரோ என் கன்னத்தை ஒரு துண்டிக்கப்பட்ட ஸ்பூன் என் மார்பில் இருந்து செதுக்கியிருந்தாலும், முற்றிலும் செலவழித்தார்.\nமேலும் வாசிக்க: நீங்கள் ஒரு அறிமுகம் இருக்கும் போது அம்மா நண்பர்களாக எப்படி செய்ய வேண்டும்\nஅது மாறிவிடும் என, ரோவன் அதே வழியில் உணர தெரிகிறது. அவர் மக்களால் சூழப்பட்டிருந்தால், கடைசியில் அவர் அவர்களிடமிருந்து ஒரு இடைவெளியைப் பெற வேண்டும், சில நேரம் தனியாக ஒரு புத்தகம் மற்றும் அவரது எண்ணங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அவர் தனது அறையில் தனது நேரத்தை செலவழிக்க முடியும், வாசிப்பவர் அல்லது அவரது போகிமொன் கார்டுகளை வரிசைப்படுத்துவது அல்லது அவரது நடவடிக்கை புள்ளிவிவரங்களுடன் கால்பந்து விளையாட்டின் மினியேச்சர் விளையாட்டுகளை உருவாக்குவது போன்ற ஒரு வகையான குழந்தை. ஐசக், தனியாக இருக்கிறார் என்று வெறுக்கிறார்: அவரது மூத்த சகோதரர் சில வேலையில்லாமல் உலகின் வெளியே இசைக்கு வேண்டும் போது, ​​ஐசக் நன்றாக, மிகவும் அழகான சுற்றி. அவர் சுற்றி இருக்கும் போது, ​​அவர் இடைநில்லாமல் பேசுகிறார், அல்லது அவரை படிக்க எங்களுக்கு கேட்கிறார் அல்லது அவரை ஒரு படம் பார்க்க அனுமதிக்க. அவரது மூத்த சகோதரருக்கு சில அமைதியான நேரம் தேவைப்படும்போது அவர் தூண்டுதல் தேவை.\nஅது எவ்வளவு புத்திசாலித்தனமானது - அவர் ஒரு உள்முகமானவர் - நான் ரோவனைப் பற்றி யோசிக்கிறேன். இப்போது, ​​அவர் தனது அறைக்கு வெளியே எடுக்கும்போது, ​​அவரை பற்றி சமூகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம் - அதற்கு பதிலாக, அவரது சொந்த மன ஆரோக்கியத்தை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க அவர் பெருமைப்படுகிறேன். இப்போது நான் அவரை ஒரு சக introvert என அடையாளம் என்று, நான் இன்னும் உணர்ச்சி இருக்கிறது (அல்லது, குறைந்தது, நான் நம்புகிறேன் நான் மிகவும் empathetic இருக்கிறேன்) அவர் அதிக தூண்டுதல் பின்னர் விரக்தி போது. எங்கள் வேலையாட்களுக்கு வேலையில்லாமல் இருக்க நான் கடினமாக முயற்சி செய்கிறேன்.\nசில நேரங்களில், அவர் அறையில் இருக்கும் போது, ​​படித்து, நான் என் சொந்த புத்தகத்தை எடுத்துக்கொண்டு படுக்கையில் அவருடன் படுத்திருக்கிறேன், அவருடன் படிக்கிறேன். நான் சனிக்கிழமையில் செய்தேன், அவர் சுமார் 20 நிமிடங்கள் வரை பார்த்துவிட்டு, \"ஓ, ஹாய், அம்மா. நீ அங்கே இருந்தாய் என்று எனக்குத் தெரியவில்லை. \"\nநிலையான \"ஏன்\" கேள்வி சமாளிக்க எப்படி\nசரியான ஓட் சாக்லேட் சாக் குக்கீகள்\nஉங்கள் குழந்தைகளைக் கேட்க 20 கேள்விகள்\nதாய்ப்பால்: தாயிடமிருந்து தாய்ப்பால் ஆரம்பிக்க வேண்டும்\nநீங்கள் என்னி பங்குகள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nஎன் நண்பர்கள் என்னைப் பின்தொடர்ந்தனர்: நான் அந்த பெண்ணாக இருக்க விரும்பவில்லை\nஒரு சிறப்பு தேவை குழந்தை உயர்த்தும் செலவு\nட்ரூ பாரிமோர்: இது ஒரு பெண்\n14 பிரபலங்கள் தங்கள் குழந்தை பெயர்களைக் காட்டிலும் கதைகளை வெளிப்படுத்துகின்றன\nஏன் வெகுமதிப் பட்டியல்கள் (எப்போதும்) வேலை செய்யாது\nட்ரூ பாரிமோர்: ஏன் பெண்களுக்கு இது சாத்தியமில்லை\nகவலைப்படாத குழந்தை: இரவில் குழந்தை அழுகிறாள்\nமுதல் ஹாரி பாட்டர் புத்தகத்தின் சித்தரிக்கப்பட்ட பதிப்பு இங்கே உள்ளது\nஆசிரியர் தேர்வு 2019, June\nநேரம் அவுட்கள் வேலை செய்யவில்லை என்றால் என்ன செய்வது\nவிமர்சனம்: மோட்டோரோலா MBP36XL 5-அங்குல கையடக்க வீடியோ பேபி மானிட்டர்\nஇந்த புதிய டைனோசர் Fingerlings அறிவாளி ... மற்றும் கொஞ்சம் சற்றே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:39:32Z", "digest": "sha1:5L4OQ4EQUWLMRWPQT6Y4HXOHB2HBJDW2", "length": 7460, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "கசுபி கல்லறைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்\nஉலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்\nகசுபி கல்லறைகள் (Kasubi Tombs; கிசுவாகிலி:Kasubi)எனப்படுவது, உகாண்டாவின் கம்பாலா நகரில் அமைந்துள்ள கபக்கர்கள் கல்லறை வளாகம் ஆகும். இங்கு புகாண்டா மரபை சார்ந்த நான்கு கபக்கர் மன்னர்களின் கல்லறைகள் உள்ளன. இது முதன் முதலில் 1881ல் கட்டப்பட்டது. 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட[1]. இது உகாண்டாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும், பகடா மக்களின் அரசியல் மற்றும் ஆத்ம நிலை மையமாகவும் உள்ளது[2] [3]. கசுபி கல்லறைகள் மார்ச் 16, 2010ல் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்தது[4].\nஉகாண்டாவின் உலகப் பாரம்பரியக் களங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூன் 2019, 20:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:38:13Z", "digest": "sha1:ANCWKROX4RBMAW367FECYQY7C7FW2NPA", "length": 6359, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "கெய்சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநேபாளி, பூட்டியா, லெப்சா, லிம்பு, நேவாரி, கிரண்டி, குருங், மங்கர், ஷெர்பா, தமங், சுன்வார்\nகியால்சிங் அல்லது கெய்சிங் என்பது சிக்கிம் மாநிலத்தின் மேற்கு சிக்கிம் மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இம்மாவட்டத்தின் தலைநகரமும் இதுவே. இங்கு வாழும் நேபாள மொழியைப் பேசுகின்றனர்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 பெப்ரவரி 2017, 12:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:23:10Z", "digest": "sha1:62NTVRTZMMZQ5J2WV6RTK77EQCJWAIRD", "length": 9440, "nlines": 104, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"இயக்குபிடி\" ���க்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஇயக்குபிடி பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஈதர்நெட் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநேரடி அணுகல் நினைவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினித் திரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசுட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன் தட்டு நிலை நினைவகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமையச் செயற்பகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅகிலத் தொடர் பாட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயுஎஸ்பி ஃபிளாஷ் டிரைவ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉள்ளீட்டுக் கருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகணினி அச்சுப்பொறி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலி அட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபடிம வருடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒலிவாங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Krishnaprasaths ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநினைவக அட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெளியீட்டு சாதனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவரைவியல் முடுக்கி அட்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாய்ப்பலகை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிணைய இடைமுக கட்டுப்பாட்டகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடுதிரை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பெப்ரவரி 29, 2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநெகிழ் வட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாய்ஸ்டிக் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/2012 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇணையப் படக்கருவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐஇஇஇ 1394 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/திங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியு���ா/செவ்வாய் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/புதன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/வியாழன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/வெள்ளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/சனி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலைவாசல்:தொழினுட்பம்/உங்களுக்குத் தெரியுமா/ஞாயிறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதொடர்க் குதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கணினியின் அடிப்படைப் பாகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒளி எழுதுகோல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1473", "date_download": "2019-06-25T10:05:33Z", "digest": "sha1:O7SWASNEFRAGT57HRHVZVFVSA76D5H6B", "length": 6155, "nlines": 180, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1473 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1473 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► 1473 பிறப்புகள்‎ (2 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/health-lifestyle/take-care-your-kidney/", "date_download": "2019-06-25T10:31:08Z", "digest": "sha1:HLQ4P5LO227SU4H74AS2SLPDVY74GXRE", "length": 10638, "nlines": 81, "source_domain": "tamil.krishijagran.com", "title": "சிறுநீரகம் காப்போம்", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nஉடலின் 'கழிவுத் தொழிற்சாலை' என்று அழைக்கப்படும் சிறுநீரகங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு அதிகப்படியான தண்ணீர் மற்றும் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் வேலையை செய்கிறது.\nஇந்த சிறுநீரகங்கள் தான் உடலில் பல்வேறு ஹார்மோன்களை உற்பத்தி செய்து, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைக்கவும், எலும்புகள் வலிமையுடன் இருப்பதற்கும் உதவி புர���கிறது.\nதற்போதைய தலைமுறையினர் பலரையும் அமைதியாக தாக்கும் ஒன்று தான் சிறுநீரக பிரச்சனைகளான சிறுநீரக கற்கள், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக புற்றுநோய் போன்றவை.\nஇத்தகைய பிரச்சனைகளைப் போக்க நாம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்களை அன்றாட உணவில் சேர்த்து வர வேண்டும்.\nஅதுமட்டுமின்றி, அதிகப்படியான தண்ணீர் குடிப்பது, எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்வது, இரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பது மற்றும் அன்றாட உடற்பயிற்சியின் மூலம் மேம்படுத்தலாம்.\nசிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காய்கறிகள்\nநாள்பட்ட சிறுநீரக நோய்களைத் தவிர்க்க, உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதோடு, அதைக் குறைக்க உதவும் காய்கறியான கேரட்டுகளை அதிகம் சாப்பிட வேண்டும். மேலும் கேரட் நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்து, சிறுநீரக நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.\nபூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சிறுநீரகங்களினுள் உள்ள காயங்களைக் குறைக்க உதவும். மேலும் பூண்டு உடலின் கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவும்.\nகாலிஃப்ளவரை சிறுநீரகங்களின் நண்பன் எனலாம். ஏனெனில் இது சிறுநீரகங்களை சுத்தப்படுத்த உதவும் ஓர் உணவுப் பொருள். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு மற்றும் இதய நோய்களை எதிர்த்துப் போராட உதவும்.\nபொட்டாசியம் குறைபாட்டின் காரணமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முட்டைக்கோஸ் மிகவும் சிறப்பான ஓர் காய்கறி. இந்த காய்கறியில் பொட்டாசியம், வைட்டமின் கே, வைட்டமின் சி மற்றும் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் புற்றுநோயை எதிர்த்துப் போராடவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.\nவெங்காயத்தை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், அவை சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும். மேலும் இது இரத்தத்தின் பிசுபிசுப்புத்தன்மையை குறைக்கும். வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், கனிமச்சத்துக்கள் படிவதைத் தடுத்து, சிறுநீரக கற்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.\nமுள்ளங்கியில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பது, அதிக மருத்துவ குணங்களைக் கொண்டது. மேலும் இதில் கலோரிகள் மிகவும் குறைவு. முள்ளங்கியை உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்க���ில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி, சிறுநீரக நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.\nபூசணி விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இந்த பூசணி விதைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால், சிறுநீரகங்களின் ஆரோக்கியம் மேலோங்கும் மற்றும் சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பும் குறையும்.\nசிறுநீரக கற்கள் உள்ளவர்கள் பீன்ஸ் சாப்பிடுவது மிகவும் சிறந்தது. இதற்கு பீன்ஸில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, குறைவான கொலஸ்ட்ரால் தான் காரணம். இதில் நார்ச்சதது அதிகம் இருப்பதால், இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும். கொலஸ்ட்ரால் குறைவு என்பதால் இதய ஆரோக்கியம் அதிகரிக்கும்.\n இயற்கை ஆதாரத்தை தொலைத்து விடுவோமா\nதலை முடி உதிர்வா, கவலை வேண்டாம் : ஆயுர்வேதம் சொல்லும் கூந்தல் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி\nவெரிகோஸ் வெயின் பிரச்சனை உள்ளதா இந்த ஒரு எண்ணெய் போதும்\nஆராய்ச்சி அளித்துள்ள ஆதாரம்: பெண்களை பைத்தியமாகக் கூடிய லிப்ஸ்டிக் என்கின்ற உதட்டுச்சாயம்\nஇயற்கை நமக்கு அருளிய அருமருந்து: கொய்யா இலையில் ஒளிந்துள்ள அளப்பரிய நன்மைகள்\nபுற்றுநோயை எதிர்த்து போராடும் மஞ்சள் தூள் நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/after-mersal-and-kaala-now-ngk-got-emoji-in-twitter/", "date_download": "2019-06-25T10:04:32Z", "digest": "sha1:4NCGTDBFOTJ722T6DGHGZ4VDC3FATJQY", "length": 3447, "nlines": 88, "source_domain": "www.filmistreet.com", "title": "காலா - மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை", "raw_content": "\nகாலா – மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை\nகாலா – மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘என்.ஜி.கே’.\nஇப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடிக்க யுவன் இசையமைத்துள்ளார்.\nவருகிற மே 31-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், என்.ஜி.கே படத்திற்கான எமோஜி ஐகான் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.\nஇதற்குமுன் ‘மெர்சல்’, ‘காலா’ படத்திற்கு ட்விட்டரில் எமோஜியை வெளியிட்டு இருந்தனர் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.\nAfter Mersal and Kaala Now NGK got emoji in twitter, காலா - மெர்சல் பாணியில் என்ஜிகே படத்திற்கு கிடைத்த பெருமை, காலா மெர்சல், கால�� மெர்சல் என்ஜிகே, சூர்யா என்ஜிகே ட்விட்டர், விஜய் சூர்யா\nஹீரோ வேண்டாம்; நானே பாத்துக்கிறேன்.. கீர்த்தி சுரேஷ் முடிவு\nபாகுபலி பிரபாஸின் ‘சாஹோ’பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/63153-a-man-brandished-a-pistol-at-a-toll-plaza-in-gurugram-and-fled-without-paying-toll-tax.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T11:00:45Z", "digest": "sha1:JIYHJAR5JELNJGHD66G6V2CBGGF4TUAC", "length": 9818, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "துப்பாக்கியை காட்டி மிரட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிய நபருக்கு வலை | A man brandished a pistol at a toll plaza in Gurugram and fled without paying toll tax", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nதுப்பாக்கியை காட்டி மிரட்டி சுங்கக் கட்டணம் செலுத்தாமல் தப்பிய நபருக்கு வலை\nசுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியரிடம் தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி, சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரில் தப்பிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.\nஹரியானா மாநிலம் குர்கானில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நேற்று நள்ளிரவு, வழக்கம் போல் அனைத்து வாகனங்களும் நின்று, சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டு சென்று கொண்டிருந்தன. அப்போது, அவ்வழியே வந்த ஒரு கார், சுங்கச் சாவடியின் நின்றது.\nஅதிலிருந்து வெளியே வந்த நபர், தன் கையில் இருந்த துப்பாக்கியை காட்டி, சுங்கச் சாவடி ஊழியரை மிரட்டினார். பின், டோல் கேட்டை தானே திறந்து கொண்டு, சுங்கக் கட்டணம் செலுத்தாமல் காரில் தப்பிச் சென்றார். சுங்கச்சாவடி ஊழியரை துப்பாக்கியை காட்டி மிரட்டி, அங்கிருந்து தப்பிச் சென்ற நபரை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nசிகிச்சையின்போது வாய் வெடித்து பெண் சாவு - மருத்துவர்கள் அதிர்ச்சி\nமும்பை குடிசையிலிருந்து ஒரு சூப்பர் ஸ்டார்: சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது பெற்று சாதனை\nகமலை சட்டை கலையாமல் மக்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள்: தமிழிசை\nஆசிரியர் தகுதித் தேர்வு தேதியில் பி.எட் தேர்வு\n1. கர்பப்பை நீர���க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஅதிகாரிகளுக்கு கெட்ட நேரம் இது\nஎதையும் தாங்கும் சமுதாயமா பெரும்பான்மையினர்\nஹாக்கி : ஜப்பானிடம் வெயிட் காட்டிய இந்தியா \n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-ajith-07-07-1842018.htm", "date_download": "2019-06-25T09:56:48Z", "digest": "sha1:LF27BPIJIFDN7NN7KT6F52RNRQN57ZGQ", "length": 5655, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம் - NayantharaAjithViswasamSarjunMadrasKalaiyarasanYogiBabu - நயன்தாரா- அஜித்- விசுவாசம்- சர்ஜுன்- மெட்ராஸ்- கலையரசன்- யோகிபாபு | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாரா படம் பற்றிய வதந்தி\nதல அஜித்தின் விசுவாசம் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா, கிடைக்கும் இடைவெளியில் சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக மெட்ராஸ் கலையரசன் நடிக்கிறார் என சில நாட்களுக்கு முன்பு செய்தி வந்தது.\nதற்போது இயக்குனர் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். படத்தில் நான்கு ஐந்து முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒன்றில் கலையரசன் நடிக்கிறார். அவர் நயன்தாராவிற்கு ஜோடி இல்லை. யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார்\" என அவர் கூறியுள்ளார்.\n• மணிரத்னத்தின் அடுத்த நாயகி இவர்தான் - வைரலாகும் செல்ஃபி புகைப்படம்\n• என்.ஜி.கே படத்தின் மொத்த வசூல் இவ்வளவுதான் - படக்குழுவின் பொய்யை நம்ப வேண்டாம்\n• அனல் பறக்கும் பிகில் வியாபாரம் - தளபதி ஆட்டம் ஆரம்பம்\n• காப்பான் குறித்த இன்னொரு சூப்பர் அப்டேட் - ரெடியா சூர்யா ஃபேன்ஸ்\n• சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா\n• ஸ்க்ரிப்ட் முடிக்காமல் ஊர் சுற்றும் விக்னேஷ் சிவன் - கடுப்பான சிவகார்த்திகேயன்\n• பட ரிலீஸுக்கு முன்பே பிகில் போஸ்டர் படைத்த மிகப்பெரிய சாதனை\n• கெத்தா.. மாஸா காருக்குள் செல்லும் அஜித் - வைரலாகும் புதிய வீடியோ\n• தளபதிக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அவருடைய நண்பர்கள் - வைரலாகும் புதிய புகைப்படங்கள்\n• நடிகர் சங்கத் தேர்தல் குறித்த பரபரப்பான கருத்தை வெளியிட்ட ரஜினி - வைரலாகும் டிவீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2019/03/20180620/1029297/Makkal-Needhi-Maiam-Candidates-List-Announced.vpf", "date_download": "2019-06-25T09:43:44Z", "digest": "sha1:AKFSKYCQN47TMRONVXQ4WUYBWZIS7IYE", "length": 11727, "nlines": 90, "source_domain": "www.thanthitv.com", "title": "மக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் நீதி மய்யத்தின் 21 வேட்பாளர்கள் அறிவிப்பு\nமக்களவை தேர்தலில் 21 தொகுதியில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\n* திருவள்ளூர் தொகுதிக்கு எம். லோகரங்கன், சென்னை வடக்கு ஏ.ஜி.மெளர்யா, சென்னை மத்திய தொகுதியில் கமீலாநாசர் ஆகியோர் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர்.\n* திருப்பெரும்புதூர் தொகுதியில் எம். சிவக்குமார், அரக்கோணம் என். ராஜேந்திரன், வேலூரில் ஆர். சுரேஷ், கிருஷ்ணகிரியில் எஸ். ஸ்ரீகாருண்யா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\n* தர்மபுரியில் D. ராஜசேகர் விழுப்புரம் தொகுதியில் அன்பின் பொய்யாமொ��ி சேலம் பிரபுமணிகண்டன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n* நீலகிரியில் ராஜேந்திரன், திண்டுக்கல் எஸ். சுதாகர், திருச்சி வி. ஆனந்தராஜா, சிதம்பரம் T. ரவி ஆகியோர் ஆகியோர் களம் காண்கின்றனர்.\n* மயிலாடுதுறை எம். ரிஃபாயுதீன், நாகப்பட்டினம் கே. குருவைய்யா, தேனி தொகுதியில் எஸ். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் T.P.S. பொன் குமரன், திருநெல்வேலி எம். வெண்ணிமலை ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n* கன்னியாகுமரி எபினேசர், புதுச்சேரி டாக்டர் சுப்பிரமணியன் ஆகியோரை வேட்பாளர்களாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.\n* ஓய்வு பெற்ற நீதிபதி, ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி, 4 வழக்கறிஞர்கள், 3 மருத்துவர்கள், 3 பொறியாளர்கள், 7 தொழிலதிபர்கள், பட்டதாரிகள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nவேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டது எப்படி\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு\nமகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.\nநீதிபதி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு... ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக உத்தரவு\nநீதிமன்ற தீர்ப்பில் தலையிட முற்பட்டதாக தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கில், ஐசரி கணேஷ் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/yaar-antha-karuppu-aadu-dingu-dongu-dingu-promo-song/57898/", "date_download": "2019-06-25T09:32:06Z", "digest": "sha1:SLFOIGNSFU42BMLGZHIZCK4W7JAEZ26E", "length": 3318, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "Yaar Antha Karuppu Aadu | Dingu Dongu Dingu Promo Song | Cinesnacks.net", "raw_content": "\nPrevious article சன் பிக்சர்ஸ் மீது தருணம் பார்த்து வெறுப்பை வெளிப்படுத்திய லைகா →\nNext article சிம்பு பட இயக்குனரை நெளிய வைத்த விதார்த்..\nசிபிராஜின் 'வால்டர்' சிக்கல் தீர்ந்தது\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ரோகிணி\nஅருண்பாண்டியன் மகளுக்கே இந்த நிலைமை என்றால் மற்றவர்களின் கதி..\n ; பிழை சொல்லும் பாடம்\n“கூர்கா’வுக்கு ஏன் பாட்டெழுதினேன் ; அருண்ராஜா காமராஜ் விளக்கம்\n பாராட்டு மழையில் சிறகு படப் பாடல்கள்..\nகேம் ஓவர் - விமர்சனம்\nமறைந்த திரு.ஜே.கே.ரித்தீஷ் அவர்களின் ஆசைப்படி சுவாமி சங்கரதாஸ் அணியை ஆதரிக்கிறேன் - ஜெ.எம்.பஷீர்..\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா - விமர்சனம்\nசுட்டு பிடிக்க உத்தரவு - விமர்சனம்\nநயன்தாரா படம் வெளியாவதில் இத்தனை சிக்கல்களா..\nநேர்கொண்ட பார்வை டீசரில் விஜய்-ரஜினி ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ணிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:12:44Z", "digest": "sha1:GGO6C5UXIY7DNOVDCIVFK7EA5ZGJ2GAP", "length": 6037, "nlines": 114, "source_domain": "globaltamilnews.net", "title": "அடுத்த படத்தின் பெயர் – GTN", "raw_content": "\nTag - அடுத்த படத்தின் பெயர்\nஇதுதானா சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் பெயர்\nவருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என...\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்ட��ம் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=8330:2012-01-27-20-59-03&catid=360:2012&Itemid=27", "date_download": "2019-06-25T09:31:04Z", "digest": "sha1:LZ6L3UE2XNONG4A2AJWEFFF3LUJYD3PL", "length": 9575, "nlines": 88, "source_domain": "tamilcircle.net", "title": "“பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!”", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nBack புதிய ஜனநாயகம் “பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்\n“பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்\nSection: புதிய ஜனநாயகம் -\nஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் ஃபார்மாடெக் எனும் ஊசி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழில் பழகுனர், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி நியாயமான ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம்.\nநிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுநாள்வரை பல்வேறு சங்கங்களாகப் பிரிந்திருந்த தொழிலாளர்கள், அண்மையில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஓரணியில் ஒரே சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதைக் கண்டு அரண்டுபோன நிர்வாகம் ஆலை நட்டத்தில் இயங்குவதால் மூடப்போவதாக பீதியூட்டிக் கொண்டே, ஏற்கெனவே தொழிலாளர்களுக்குக் கொடுத்துவந்த தேநீரை நிறுத்தியது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கவோ, கழிவறை சென்று வரவோ தடைவிதித்துக் கெடுபிடி செய்தது. மேலும், சங்கத்தின் முன்னணியாளர்களான 36 தொழிலாளிகளுக்கு எச்சரிக்கைக் கடிதம், 8 தொழிலாளிக்கு விசாரணை அறிவிப்பு, சங்கச் செயலர் தோழர் சீதாராமன் தற்காலிகப் பணிநீக்கம் எனப் பழிவாங்கியுள்ளது.\nபு.ஜ.தொ.மு. என்பது நக்சல்பாரி தீவிரவாத இயக்கம் என்ற��� பீதியூட்டி நிர்வாகத்தின் துணை பொது மேலாளரான ஏகாம்பரம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, இத்தீவிரவாத இயக்கத்தில் இணைந்தால் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பும் வெளியிட்டு எச்சரித்துள்ளார்.\nஇப்பழிவாங்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்தும் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் 9.12.2011 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் \"பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம் தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்' என்ற முழக்கத்துடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் தோழர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சீதாராமன், பெண் தொழிலாளி தோழர் கலா ஆகியோர் சட்டவிரோததொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ள குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் துணைப் பொது மேலாளரான பயங்கரவாதி ஏகாம்பரத்தைக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அவசியத்தை விளக்கிக் கண்டன உரையாற்றினர். வர்க்க உணர்வோடும் சங்க ஒற்றுமையோடும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_32.html", "date_download": "2019-06-25T10:30:44Z", "digest": "sha1:55RU7BFQ7QZ4M45AJWJMXSKCYQPLYZ6G", "length": 19906, "nlines": 284, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": பேய் அறைந்த கதை...", "raw_content": "\nஆரம்பத்தில் இருந்தே என் பதிவுகளில் \"பேய் அறைந்த கதையை, மற்றொரு நாள் கூறுகிறேன் என்று சொல்லி வந்தேன். இன்று என் நண்பன் கோயில்பிள்ளை அவன் பாணியில் \"பேய் வந்த கதை\"யை சொல்லி இருகின்றான். படித்து ரசியுங்கள்.\nஇதை படிக்கும் போது இது உண்மையான கதை போல் இருக்கின்றதே என்று எண்ணி...யார் யார் எந்த எந்த கதா பாத்திரம் என்று நண்பனை கேட்டு விடாதீர்கள். அந்த விசாரணையில் ஒரு பல திடுக்கிடும் தகவல்கள் வரும்.\nஇந்த கதையை படிக்கையில், நடுவில் நானும் பேய் அறைந்தவனை போல் (அந்த பேய்அறைந்த கதையை கண்டிப்பாக வேறு ஒரு நாள் சொல்கிறேன்.) ஆகிவிட்டேன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்.\nநண்பனின் \"பேய்\" கதையை படிக்க ரசிக்க இங்கே சொடுக்கவும்.\nLabels: அனுபவம், நகைச்சுவை, நட்பு, வாழ்க்கை, விமர்சனம்\nதங்களின் நண்பரின் பதிவினைக் கண்டேன் நண்பரே\nஇனி இரவில் பாத்ரூம் போகும்போது, இப்பதிவினை நினைத்து சிரித்தாலும் சிரித்துவிடுவேன்\nஇதோ இப்போதே படித்துவிடுகிறேன் சார்..\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-06-25T10:09:45Z", "digest": "sha1:AHXQK2ATTGYX4HP6IRTITU2O7O7PVYMY", "length": 12331, "nlines": 160, "source_domain": "gttaagri.relier.in", "title": "கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி\nமார்க்கெட் சென்றால் எந்த காய்கறி எந்த விலை என்று பயந்து கொண்டே கேட்க வேண்டி இருக்கிறது இந்த வாரம் தக்காளி விலை அதிகம் என்றால் போன வாரம் வெங்காயம் விலை அதிகம்\nவிளைப்பு குறைந்ததும், வெகு தூரத்தில் இருந்து காய்கறி கொண்டு வருவதால் அதிகரிக்கும் செலவும் காய்கறி விலை ஏற்றத்திற்கு காரணம்..\nஅபர்ட்மெண்ட் மொட்டை மாடிகளில் இந்த மாதிரி கூரை தோட்டம் போட்டு காய்��றி விளைவித்தால் நல்ல தரமான காய்கறி நமக்கு கிடைக்கும்.. இதோ கூரை தோட்டம் பற்றிய செய்தி….\nகூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி\nசூலூர் ஒன்றிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கூரை தோட்டத்தில் இயற்கை வேளாண்மை மூலம் விளையும் காய்கறி விளைச்சல் களைகட்டுகிறது. சந்தைகளில் விற்பதை விட 10 சதவீதம் விலை அதிகமாக இருந்தாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.\nகோவை மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் முதன்முறாக சூலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் மேல் கூரைத் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.\nதிட மற்றும் திரவ வள மேலாண்மை மையங்களில் உற்பத்தியாகும் உயிர் உரங்களை பயன்படுத்தி இயற்கை வேளாண்மை முறையில் இந்த தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\n8000 சதுர அடியில் 1200 மூங்கில் கூடைகளில் கீரை வகைகள், தக்காளி, கத்தரி, முள்ளங்கி, வெங்காயம், பீட்ரூட், பாகற்காய், பீர்க்கங்காய் போன்ற காய்கறி வகைகள், சோற்றுக்கற்றாழை, தூதுவளை போன்ற மருத்துவ உணவு பொருட்கள் பயிரிடப்படுகின்றன.\nஇந்த கூரைத் தோட்டத்தை பராமரிக்க மகளிர் சுய உதவிக்குழுவை சேர்ந்த 10 பெண்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு விளையும் காய்கறிகளை விற்று கிடைக்கும் வருமானத்தை அவர்கள் தங்களது சம்பளமாக பிரித்துக் கொள்கிறார்கள். சராசரியாக தலா ஒருவருக்கு தினமும் ரூ.150 வருமானமாக கிடைக்கிறது. மேலும், இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விற்பனை செய்ய ஊராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் 400 சதுர அடி பரப்பளவில் அங்காடி கட்டடம் அமைப்பதற்கான கட்டுமான பணியும் நடந்து வருகிறது.\nஇதுகுறித்து சூலூர் பி.டி.ஓ தேவகி கூறியதாவது:\nகூரைத்தோட்டம் அமைக்க சத்தியமங்கலத்தில் இருந்து ஆர்டர்கள் மூலமாக மூங்கில் கூடைகள் வாங்கப்பட்டன.\nஅந்த கூடைகளை சாணத்தால் நன்றாக மெழுகி, கூடைகளில் இருக்கும் துவாரங்களை முதலில் அடைக்கப்படுகின்றன.\nபின்பு, பயிரிடப்படும் காய்கறிக்கு ஏற்ற மண் அதில் நிரப்பப்படுகிறது.\nதென்னை மஞ்சி, இயற்கை உரங்கள் அந்த மண்ணில் கலந்து பின்பு காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன.\nஇதற்கு தேவையான தண்ணீர் அலுவலக கட்டடத்தின் மேல் கூரையில் டேங்க் மூலமாக சேமிக்கப்படுகிறது.\nஉரங்கள் எங்கள் அலுவலக வளாகத்தில் சேரும் மட்கும் குப்பைகளை கொண்���ு தயாரிக்கிறோம்.\nஇயற்கை வேளாண்மை முறையில் விளைவிக்கப்படுதால், இங்கு விளையும் காய்கறிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது.\nசந்தை, காய்கறி கடைகளில் விற்கப்படுவதை விட 10 சதவீதம் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டாலும், ரசாயன கலப்பில்லாத இந்த காய்கறிகள், கீரைகளை அவர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.\nதினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூரைத்தோட்டத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.\nஅடுக்குமாடி குடியிருப்புகளில் குடியிருப்போர், தோட்டம் அமைக்க இடமில்லாதவர்கள் தங்களது வீட்டு கூரையில் தோட்டம் அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காய்கறி, வீட்டு தோட்டம்\nஇயற்கை பூச்சி விரட்டிகள் →\n2 thoughts on “கூரை தோட்டம் மூலம் காய்கறிகள் சாகுபடி”\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:32:36Z", "digest": "sha1:BGQFQYUR3SXRGY2XIDGOLZPE4AHRU7TC", "length": 9193, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "இராஜசிங்கமங்கலம் வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇராஜசிங்கமங்கலம் வட்டம், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தில் இராஜசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\n2 உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்\nதிருவாடானை வட்டம் மற்றும் பரமக்குடி வட்டங்களை சீரமைத்து, இராஜசிங்கமங்கலத்தைத் நிர்வாகத் தலைமையிடமாகக் கொண்டு, இராஜசிங்கமங்கலம் வருவாய் வட்டத்தை தமிழக முதல்வர், 16 ஆகஸ்டு 2018 அன்று காணொலி காட்சி மூலம் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து துவக்கி வைத்தார்.[2]\nஇராஜசிகமங்கலம் வட்டம் ஆனந்தூர், சோழந்தூர், மற்றும் இராஜசிங்கமங்கலம் என மூன்று உள்வட்டங்களும், 39 வருவாய் கிராமங்களும் கொண்டது. [3]\n↑ இராமநாதபுர மாவட்ட வருவாய் வட்டங்கள்\n↑ தமிழக அரசு செய்தி வெளியீடு எண்:551 - நாள் 16.08.2018\n↑ இராஜசிங்கமங்கலத்த��ன் உள்வட்டங்களும், வருவாய் கிராமங்களும்\nஇராமநாதபுரம் வட்டம் · பரமக்குடி வட்டம் · கடலாடி வட்டம் · கமுதி வட்டம் · முதுகுளத்தூர் வட்டம் · இராமேஸ்வரம் வட்டம் · திருவாடானை வட்டம் · இராஜசிங்கமங்கலம் வட்டம் · கீழக்கரை வட்டம்\nஇராமநாதபுரம் · பரமக்குடி · இராமேஸ்வரம் · கீழக்கரை\nஇராமநாதபுரம் · பரமக்குடி · கடலாடி · கமுதி · முதுகுளத்தூர் · திருவாடானை · போகலூர் · மண்டபம் · நயினார்கோவில் · திருப்புல்லாணி · இராஜசிங்கமங்கலம்\nகமுதி · முதுகுளத்தூர் · அபிராமம் · தொண்டி · மண்டபம் பேரூராட்சி · சாயல்குடி · இராஜசிங்கமங்கலம்\nஆன்மீகம் & சுற்றுலாத் தலங்கள்\nஇராமேசுவரம் · அக்னி தீர்த்தம் · இராமர் பாதம் · தனுஷ்கோடி · கோதண்டராமர் கோயில் · பாம்பன் பாலம் · உத்தரகோசமங்கை · திருப்புல்லாணி · தேவிபட்டினம் · மண்டபம் கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகம் · வில்லூண்டித் தீர்த்தம் · திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோயில் · பாகம்பிரியாள் கோயில் · ஏர்வாடி · வாலிநோக்கம் · ஓரியூர் · · சித்தரங்குடி பறவைகள் சரணாலயம் ·\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 செப்டம்பர் 2018, 09:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/gossip/617-2017-03-01-17-59-47", "date_download": "2019-06-25T11:06:55Z", "digest": "sha1:5QC2KPOEYNSFV7KABSXBXNAVJ67BN5SH", "length": 8676, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆர்யாவுக்காக ஒன்று சேர்ந்த சூர்யா மாதவன் !", "raw_content": "\nஆர்யாவுக்காக ஒன்று சேர்ந்த சூர்யா மாதவன் \nநடிகர் ஆர்யாவுக்கு சில வருட காலமாகவே படங்கள் அனைத்தும் எதிர்பார்க்கும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.அவர் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என போராடி வருகிறார்.\nபல படங்கள் தோல்வியானாலும் தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘கடம்பன்’. இப்படத்தில் ஆர்யா மலைவாழ் மக்கள் கூட்டத்தில் உள்ளவராக நடிக்கிறார்.\nஇப்படத்திற்காக தனது உடற்கட்டை கட்டுமஸ்தாக உருவாக்கினார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை வருகிற மார்ச் 2-ந் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.\nஅதன்படி, இந்த ட்ரைலரை நடிகர் சூர்யாவும், மாதவனும் இணைந்து மார்ச் 2-ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளனர். கடம்பன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்துள்ளார்.\n‘மஞ்சப்பை‘ இயக்குனர் ராகவன் இப்படத்தை இயக்கியுள்ளார். அடர்ந்த காடுகளுக்குள் படமாகியிருக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தனது 88-வது தயாரிப்பாக தயாரித்துள்ளது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/1242-2017-10-12-13-05-28", "date_download": "2019-06-25T11:03:32Z", "digest": "sha1:BCSMP3B3CSL7LQSRAWR2KCEZNDYR7NAM", "length": 8731, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "விடைபெறுகின்றார் ஆஷிஸ் நெஹ்ரா", "raw_content": "\nஇந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.\nஇந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையில் அவரின் சொந்த டெல்லி மைதானமான பெரோஷா கொட்லா மைதானத்தில் நவம்பர் முதலாம் திகதி நடைபெறவுள்ள போட்டியோடு ஓய்வு பெறுவதாக நெஹ்ரா அறிவித்துள்ளார்.\n1999ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட் அறிமுகத்தை மேற்கொண்டார்.\nபல உபாதைகள் இவர் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாதவாறு தடை செய்தன. 2004 ஆம் ஆண்டின் பின்னர் டெஸ்ட் போட்டிகளில் இ��ர் விளையாடவில்லை.\n2011ஆம் ஆண்டு உலகக்கிண்ண அரை இறுதிப்போட்டியின் பின்னர் ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் விளையாடவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக பந்துவீசியமையை தொடர்ந்து இந்தியா 20-20 அணியில் தொடர்ச்சியான இடம் பிடித்து வருகின்றார்.\n38 வயதான நெஹ்ரா 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 120 ஒரு நாள் சர்வதேசப்போட்டிகளில் 157 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். 26 இருபதுக்கு-20 போட்டிகளில் 34 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார்.\nஆஷிஷ் நெஹ்ரா பன்னிரண்டு தடவைகள் சத்திரசிகிச்சை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/fire-accident-in-sriperumbudur-sipcot-351303.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-06-25T09:31:13Z", "digest": "sha1:XQYLJPPTLG4DDTPUUWXSHGUHJNCEQQOV", "length": 15430, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரியும் தீயால் புகைமண்டலம்! | accident in sriperumbudur sipcot - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n15 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n18 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n23 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\n33 min ago பெட்ரோலிய துறையில் ஊடுருவிய அமெரிக்க உளவாளிகள்.. கொத்தாக அள்ளியது ஈரான்\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nMovies மும்பையில் சொந்தமா 2 வீடு, பி.எம்.டபுள்யூ காரு: கலக்கும் டாப்ஸி\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வாரி குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை சிப்காட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. கொழுந்துவிட்டு எரியும் தீயால் புகைமண்டலம்\nசென்னை: சென்னை அருகே சிப்காட் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.\nசென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டில் சோப்பு தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.\nஎன்னது ஸ்ட்ரைக்கா... அய்யய்யோ.. பீதியில் சென்னை மக்கள்\nதொழிற்சாலையில் இருந்த ரசாயணங்களில் தீப்பற்றியதால் தொழிற்சாலை முழுவதும் மளமளவென தீப்பற்றியது. கொழுந்து விட்டு எரிந்த தீயால் பல அடி உயரத்துக்கு புகை வெளியானது.\nஇதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தகவலறிந்து சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.\nஇந்த தீவிபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புகை மண்டலத்தால் தொழிற்சாலையை சுற்றியுள்ள மக்கள் கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\nசெந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டி��ிவிக்கு\nதங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nஎல்லாம் முடிஞ்சு போச்சு.. தேமுதிக போல் கிராக்கி காட்டி வரும் தங்கதமிழ்ச் செல்வன்\nபார்ரா.. எப்போதாவது வெற்றி பெறுபவர்களிடம் இறுமாப்பு வழியும் உண்மைதான் போல.. நமது அம்மா\nபிறந்து 25 நாளில் குழந்தை இதயத்தில் கோளாறு.. கோவை மருத்துவமனையில் சிகிச்சை.. உதவுங்கள் ப்ளீஸ்\nவிடிகாலையில்.. நீலாங்கரையில்.. நீ நிப்பாட்டுடா.. போதை இளைஞரின் அடாவடி.. திணறிய போலீஸ்\nஅமமுகவிலிருந்து தங்கதமிழ்ச் செல்வன் விரைவில் நீக்கப்படுகிறார்.. டிடிவி தினகரன்\nசிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்\nபெட்டிப்பாம்பு தங்க தமிழ்ச்செல்வன்.. விளாசி தள்ளிய டிடிவி தினகரன்\nதிமுகவும் இல்லை, அதிமுகவுக்கும் போகல.. தங்க தமிழ்ச்செல்வன் சேரப்போற கட்சி தெரிஞ்சா அசந்துருவீங்க\nதனி அறையில் தங்கதமிழ்ச் செல்வனை செம டோஸ் விட்ட டிடிவி தினகரன்.. ஆடியோ ரிலீஸின் பரபரப்பு தகவல்\nஒரு பேட்டி.. உசுப்பேறிய ஐடி விங்.. தங்க தமிழ்ச்செல்வன் திடீர் கொந்தளிப்பு பின்னணி இதுதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai sriperumbudur sipcot fire சென்னை ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தீ விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/164986?ref=mostread-lankasrinews", "date_download": "2019-06-25T10:39:21Z", "digest": "sha1:DUPOPBJ4NCOOROZ6MQM4RZLZYVDX3SYI", "length": 6366, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "2 வாரங்களை கடந்துவிட்ட நிலையிலும் பிரான்ஸில் கெத்து காட்டும் விஸ்வாசம்! இத்தனை தியேட்டரா - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\n2 வாரங்களை கடந்துவிட்ட நிலையிலும் பிரான்ஸில் கெத்து காட்டும் விஸ்வாசம்\nஅஜித்தின் விஸ்வாசம் படம் கடந்த 10ஆம் தேதி வெளியானது. ரஜினியின் பேட்டயுடன் வெளியானதால் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.\nஅதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக படம் இருந்ததால் மெகா வெற்றி பெற்று பல திரையரங்குகளில் வெற்றிநடைப்போட்டு வருகிறது.\nஉலகம் முழுவதும் வெளியான இப்படம், குறிப்பாக பிரான்ஸில் பல தியேட்டர்களில் இரண்டு வாரங்கள் கழித்தும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் லிஸ்ட் இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/06/1.html", "date_download": "2019-06-25T10:36:04Z", "digest": "sha1:FQA3EKXXDCH4OZI3IU4AYESR77FWLIH7", "length": 8189, "nlines": 85, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: முதலீடை எப்படி பிரிக்கலாம் ? - 1", "raw_content": "\nநமக்கு பெரும்பாலும் தெரிந்த ஒரே முதலீடு நீண்ட கால வைப்பு என்ற Fixed Deposit தான். எங்க அப்பா காலத்துல அவருக்கு சம்பளம் அதிகபட்சம் 3500 தான். அதனால் பண புழக்கம் ரொம்ப குறைவாக இருந்தது. அவங்க மீதி இருக்கிற 5~10% வருமானத்தை RD, FD என்று சேமித்தார்கள்.\nஆனால் இப்ப ரொம்ப நிலைமை மாறி விட்டது. குறைந்தது 20~30% வருமானம் என்பது சேமிப்பாக மாறி விட்டது. ஆனால் வேலை பாதுகாப்பு என்பது குறுகி விட்டது. எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டதால் குறைந்த காலத்தில் அதிக லாபம் என்பதும் தவிர்க்க முடியதாகி விட்டது.\nநாம் FDல் போட்டால் அதிகபட்சம் 8~9 % வட்டி தருவார்கள். அதை வட்டி என்று சொல்லாமல் தற்போதைய பண வீக்கத்தை போட்டு தருகிறார்கள் என்று சொல்லலாம். 10/15 வருடம் பிறகு இதை கொண்டு இப்ப வாங்குறதுல 10% கூட வாங்க முடியாது. அதனால் குறைத்து 20% லா��ம் (return) எதிர் பார்க்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். நாம் சரியான முறையில் திட்டமிட்டால் அதனை அடைவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல.\nஉதரணத்துக்கு நம்மிடம் 30 லட்சம் இருப்பதாக எடுத்து கொள்வோம். அதனை FDல் 10 வருடம் போட்டால் 65 லட்சம் கிடைக்கும்.\nஆனால் கீழுள்ளவாறு HIGH RISK, RISK, NO RISK என்று பிரித்து போட்டால் குறைந்த பட்சம் 20% வருமானம் என்று எடுத்தாலும் 1 கோடி 40 லட்சம் கிடைக்கும்.\nஇதனை அடுத்த பதிவில் விபரமாக விளக்குகிறேன்.\nமுதலீடை என்ன முறையில் பிரித்துப் போட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்று ‌சொல்லிவிட்டு, விரிவான விளக்கத்துக்கு வெயிட் பண்ணச் சொல்லிட்டீங்களே... அவசியம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயத்துக்காக ஆவலோட காத்திருக்கேன்\nதங்கள் வருகைக்கு நன்றி பால கணேஷ்\nவேலை பளுவின் காரணமாக தொடர முடியவில்லை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158962-ready-to-face-our-bouncer-attacks-coulter-nile.html", "date_download": "2019-06-25T09:33:07Z", "digest": "sha1:UHY3SK235LTOZDKLNWWWKLI5INKASOLU", "length": 21557, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "‘ஓவருக்கு 2 பவுன்சர்; முடிந்தால் ஆடிப்பாரு’- எச்சரிக்கும் நைல் | ready to face our bouncer attacks - Coulter Nile", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:04 (02/06/2019)\n‘ஓவருக்கு 2 பவுன்சர்; முடிந்தால் ஆடிப்பாரு’- எச்சரிக்கும் நைல்\nஉலகக்கோப்பைன்னு சொன்னாலே போதும் ஆஸ்திரேலியாவுக்கு அசுர பலம் வந்திடும். இதுவரை நடந்த 11 உலகக்கோப்பை தொடர்களில், 7 முறை ஃபனல். 5 முறை வேர்ல்டு கப் வின்னர். 1999 - 2007 வரை தொடர்ச்சியா மூன்று முறை சாம்பியன். இந்த முறையும் ஒரு வலுவான அணியாகத்தான் உலகக்கோப்பைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு கைப்புள்ள போல் இருந்த அணி திடீரென கட்டத்துரையாக மாறிவிட்டது. 2018 ஆரம்பம் என்னவோ ஆஸ்திரேலியாவுக்கு அட்டகாசமாகத் தான் இருந்தது. மார்ச் மாதம் வரை கெத்தா தான் இருந்தது ஆஸி.,. ஸ்மித், வார்னர், பேங்காரா��்ட் 3 பேரும் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்கள். 3 பேரும் ஒருவருடம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது.\nஅதிரடிக்குப் பெயர் போன வார்னர், மிடில் ஆர்டரை தாங்கிய ஸ்மித் இருவரும் இல்லாததால் எல்லாம் தலைகீழாக மாறியது. ‘பேச்சா டா பேசுனிங்க’ என்ற டோனில் மற்ற அணிகள் எல்லாம் ஆஸ்திரேலியாவை வெச்சு செய்தது. கோலி தலைமையிலான இந்திய அணியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்தது.\nஇந்த கெட்டதுலயும் ஒரு நல்ல விஷயமா ஆரோன் பின்ச், மெக்ஸ்வேல் போன்றவர்கள் தங்களது பழைய ஃபார்மை மீட்டெடுத்தார்கள். எந்த மார்ச் மாதம் விதியை மாற்றியதோ சரியாக ஒரு வருடம் கழித்து அதே மாதத்தில் மீண்டும் விதியை மாற்றி எழுதினார்கள் ஆஸி வீரர்கள். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கவாஜா, பின்ச், மேக்ஸ்வெல், டர்னர் எல்லாம் ஒரு காட்டு காட்டினார்கள். இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானை துவம்சம் செய்தார்கள்.\nஇந்த இடைவெளியில் ஸ்மித், வார்னரின் ஒரு வருட தடைக்காலமும் முடிந்தது. ஐபிஎல் போட்டியில் வார்னர் வெளுத்து வாங்கினார். இந்த உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இங்கிலாந்து, இலங்கைக்கு எதிராக வெற்றி. பயிற்சி ஆட்டத்தில் ஸ்மித் ஒரு சதத்தை விளாசி ஃபார்மை நிரூபித்தார். உலகக்கோப்பை போட்டியில் ஆஃப்கானிஸ்தானை நேற்று பதம் பார்த்தார்கள். வார்னர்,ஸ்மித் கம்பேக் ஆஸ்திரேலியாவுக்கு புது தெம்பை அளித்துள்ளது. அடுத்தப்போடியில் ஆஸ்திரேலியா அணி வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்கிறார்கள்.\nவெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை 105 ரன்களுக்குள் சுருட்டியது. இந்தத்தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிமுகத்துடன் துவங்கியுள்ளது. இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கும் மற்ற அணிகளுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார் ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர் கோல்டர் நைல். “ மேற்கிந்திய தீவுகள் அணிக்கு பவுன்சர் வைத்திய அளிக்க வேண்டும் இல்லையென்றால் அவர்கள் இறங்கிவந்து மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை சிதறவிடுவார்கள். அவர்களுக்குக் கண்டிப்பாக பவுன்சர் வைத்தியம் கொடுப்போம். மற்ற அணிகளுக்கு அதே சிகிச்சை அளிக்கக் காத்திருக்கிறோம். ஓவருக்கு 2 பவுன்சர்கள் தாராளமாக வரும். மேற்கு இந்திய தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு அளித்த சிகிச்சையை அவர்களுக்குத் தர காத்திருக்கிறோம்” என்கிறார் நைல்.\n`பேரு ஞாபகம் இருக்கில்ல... கல்யாண், பவன் கல்யாண்’\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-25T09:29:53Z", "digest": "sha1:AQMTNTNJ7CWAIWURG3AEZHSGILRN7RDB", "length": 20919, "nlines": 162, "source_domain": "ctr24.com", "title": "எல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம் – அமெரிக்க அதிபர் வெளியேறினார் | CTR24 எல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம் – அமெரிக்க அதிபர் வெளியேறினார் – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்த���-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஎல்லைச் சுவர் பிரச்சனையில் வாக்குவாதம் – அமெரிக்க அதிபர் வெளியேறினார்\nஅமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதற்காக சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் (570 கோடி டாலர்) நிதி ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ஒப்புதல் கேட்டார்.\nஅதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து ஒப்புதல் வழங்கவில்லை. அதனால் ஆண்டு பட்ஜெட் பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை. இதனால் சுமார் 20 நாட்களாக பாதி அரசு அலுவலகங்கள் செயல்படாமல் முடங்கி கிடக்கின்றன.\nஇந்த நிலையில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் டெலிவி‌ஷனில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-\nஅமெரிக்காவுக்குள் வெளிநாட்டினர் சட்ட விரோதமாக ஊடுருவுகின்றனர். அதனால் மெக்சிகோ எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தி வரப்படுகின்றன. இது அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.\nஎனவேதான் அங்கு தடுப்பு சுவர் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதை ஜனநாயக கட்சியினர் எதிர்க்கின்றனர். பாராளுமன்றத்தில் ஒப்புதல் த��� மறுக்கின்றனர். அதனால் எத்தனை அமெரிக்கர்கள் ரத்தம் சிந்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்\nமேலும் அவர் கூறும்போது சட்டவிரோதமாக ஊடுருவும் வெளிநாட்டினரால் நடந்த கொலைகளை பட்டியலிட்டார். இந்த நிலை தொடர்ந்தால் எனது அதிபர் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்வேன்.\nஅதன் மூலம் மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட தேவைப்படும் நிதியை பாராளுமன்ற ஒப்புதல் இன்றி என்னால் பெற முடியும் என்றார்.\nஎல்லையில் சுவர் கட்ட டிரம்ப் உத்தரவிட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனநாயக கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எச்சரித்தனர்.\nஇதனால் சற்று இறங்கிவந்த டிரம்ப் எல்லைப்பகுதியில் இரும்பிலான தடுப்பு வேலி அமைக்கலாம். இரும்பு தடுப்புகள் பலமானதாகவும் இருக்கும் என்று தெரிவித்தார். இதற்கும் 570 கோடி டாலர்கள் வரை செலவாகும் என்பதால் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தன.\nஇதை மனிதாபிமான நெருக்கடியாக நாம் கருத வேண்டும். எல்லைச்சுவர் ஒன்றினால் மட்டுமே இந்த பிரச்சனையை களைய முடியும். எனவே, இதயத்துக்கும் ஆன்மாவுக்குமான முக்கிய பிரச்சனையாக இதை மதித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் என்னை சந்தித்து பேச வேண்டும். மக்களிடம் பிரதிநிதிகளாக இருக்கும் அவர்கள் எதுவுமே செய்யாமல் இருப்பது நல்லதல்ல என தனது தொலைக்காட்சி உரையில் டிரம்ப் குறிப்பிட்டார்.\nஅவரது இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர்கள் எல்லை பிரச்சனையை மனிதாபிமான நெருக்கடியாக மாற்றி, மனித உரிமை மீறல் என பிறநாடுகள் குற்றம்சாட்டும் அளவுக்கு ஊதிப் பெரிதாக்கும் டிரம்ப் அரசின் முடிவுக்கு எதிர்த்தனர்.\nஇந்நிலையில், எதிர்கட்சியான ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு டிரம்ப் ஏற்பாடு செய்தார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.\nஇந்த கூட்டத்தில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பாராளுமன்ற மேல்சபை தலைவர் நான்சி பெலோசி மற்றும் சிறுபான்மை குழுவை சேர்ந்த உறுப்பினர் சக் ஸ்குமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கூட்டத்தின்போது டிரம்ப் சில நிபந்தனைகளை விதித்தார். இதை நான்சி பெலோசி ஏற்க மறுத்தார���. நிதி முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உங்கள் கோரிக்கைக்கு நான் சம்மதம் தெரிவித்தால் தடுப்புச் சுவர் திட்டத்துக்கு ஒப்புதல் தர நீங்கள் முன்வருவீர்களா என டிரம்ப் கேட்டதற்கு நான்சி பெலோசி ‘முடியாது’ என்று தெரிவித்தார்.\nஇதனால், ஆத்திரமடைந்த டிரம்ப் ‘பை பை’ என்று கூறிவிட்டு ஆவேசமாக கூட்டத்தில் இருந்து வெளியேறினார். பின்னர் இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட டிரம்ப், ‘நான்சி பெலோஸ்கி மற்றும் சக் ஸ்குமர் ஆகியோருடன் இன்று நடந்த ஆலோசனை கூட்டம் ஒட்டுமொத்த நேர விரயம் (total waste of time) என்று பதிவிட்டார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் வெள்ளை மாளிகை வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பெலோசி, ‘வெளியே இவ்வளவு குளிராக இருக்கிறது. ஆனால், உள்ளே அவ்வளவு கதகதப்பாக இல்லை’ என்றார்.\nடிரம்ப் மேஜையை தட்டி ஆவேசமாக பேசியதாகவும் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை என்பதால் மிகுந்த ஆத்திரத்துடன் அவர் வெளியேறியதாகவும் ஸ்குமர் குறிப்பிட்டார்.\nசமாதானம் பேச வெள்ளை மாளிகைக்கு வந்தவர்களுக்கு எதிர்பார்ப்புடன் ‘மிட்டாய்’ கொடுத்து வரவேற்ற டிரம்ப், சபாநாயகர் முடியாது என்று கூறிவிட்டதால் வெளியேறி விட்டார்\nPrevious Postரணில் தரப்பு ஆதரவாளர்கள் சக்தி மற்றும் சிரச தொலைக்காட்சிக்கு எதிராக போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர் Next Postபொங்கல் ரொக்க பரிசுக்கு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பர��யைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-06-25T10:15:15Z", "digest": "sha1:WVXPWOJPPMJ7S7HFSP2SXBQ4ZTSOK3NQ", "length": 12307, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "கனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை | CTR24 கனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nகனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை\nஅமெரிக்க கனேடிய எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.\nஏதிலிக் கோரிக்கையாளர்களை பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்காக 1.2 பில்லியன் டொலர் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.\nஎதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏதிலிக் கோரிக்கையாளர் விவகாரம் அரசியல் வட்டாரத்தின் முக்கிய பேசு பொருட்களில் ஒன்றாக காணப்படுகின்றது.\nகடந்த ஆண்டில் நைஜிரியா, எல்சல்வடோர், ஹொண்டுராஸ் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 57000 ஏதிலிக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவுடனான எல்லை வழியாக கனடாவுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nPrevious Postதமிழின உணர்வாளரும் மனிதநேயருமான முனைவர் ம.நடராஜன் அவர்களின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு Next Postமன்னார் மனித புதைகுழி தொடர்பில் நாளை விசேட தீர்மானம்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-06-25T09:30:47Z", "digest": "sha1:VICT33RPOYT42GBSRBZNQPRIXSX3USMH", "length": 13142, "nlines": 148, "source_domain": "ctr24.com", "title": "வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது | CTR24 வடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nவடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது\nவடகொரியா அணுவாயுதங்களைக் கைவிடுவது தொடர்பான பேரப்பேச்சுகள் 2021ஆம் ஆண்டு சனவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவடகொரியா மற்றும் தென்கொரியா ஆகிய இரண்டு நாடுகளின் தலைவர்களும், உச்சநிலைச் சந்திப்பின் 2ஆம் நாள் பேச்சுகளை முடித்துக்கொண்ட சில மணி நேரத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅத்துடன் நியூயோர்க் வருமாறு வட கொரிய வெளியுறவு அமைச்சர் ரி யொங்ஹொவுக்குத் தாம் அழைப்புவிடுத்திருப்பதாகவும் பொம்பேயோ தெரிவித்து்ளளார்.\nவடகொரியாவுடனான உறவுகளை மேம்படுத்திக்கொள்ள, உடனடியாகப் பேரப்பேச்சுகளைத் தொடங்க வோஷிங்டன் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஇந்தியா-பாகிஸ்தான் இடையில் அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் இம்ரான் கான் வலியுறுத்தியுள்ளார் Next Postஎங்கள் பிள்ளைகள் சாவதற்குள், அவர்களை மீட்ப்பதற்கு ஒத்துழைப்பு தாருங்கள் என்று உணவுப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/ispat-raja-and-heart-rani-are-you-to-watch-the-movie/", "date_download": "2019-06-25T10:20:24Z", "digest": "sha1:4XQ4WXMZH4RMSQ64LY7TGV2P4YEZQJ6X", "length": 8630, "nlines": 187, "source_domain": "dinasuvadu.com", "title": "இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை யார் பார்க்க வேண்டும் தெரியுமா...? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தை யார் பார்க்க வேண்டும் தெரியுமா…\nஇயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம்.\nகாதலித்து அளவில்லாத அன்பால் அடிக்கடி சண்டை போடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம்.\nஇயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், உருவாக்கி உள்ள படம் இஸ்பேட் ராஜாவும், இதய ராணியும் திரைப்படம். இந்த படத்தில், நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.\nஇந்த படம் ரொமான்டிக் திரில்லர் படமாக உருவாக்கி உள்ளது. இந்த படத்திற்கு சாம் சி ��சையமைத்துள்ளார். இந்த படம் இன்று வெளியாக உள்ளது.\nஇந்நிலையில், இந்த படத்தினை காதலித்து அளவில்லாத அன்பால் அடிக்கடி சண்டை போடுபவர்கள் இந்த படத்தை பார்க்கலாம். ஏனென்றால் இந்த படம் காதலில் வரும் சண்டைகள் பற்றி கூறுகிறது.\nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம்\n ஒன்லைன் பிளாட்பாரம் நோக்கி போறன்\nபொது இடத்துல புகைபிடித்ததற்கு பிரபல நடிகருக்கே அபராதம்\n10-வது வாரத்திலும் கொடிகட்டி பறக்கும் விசுவாசத்தின் சாதனை....\nபிக்பாஸ் சீசன்-3ல் கலந்து கொள்ள போகும் இரண்டு பிரபல நடிகைகள்....\nவடிவேலு நடிக்கும் படத்திற்கு தடையா \nநட்சத்திர வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி June 25, 2019\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு June 25, 2019\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/999986168/scooby-bag-of-power-potions_online-game.html", "date_download": "2019-06-25T09:57:02Z", "digest": "sha1:74TBGODTAIFZZMGQRNBBOS63XA5BYEZM", "length": 12370, "nlines": 153, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை\nவிளையாட்டு விளையாட ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை\nசாலை வெற்றி எதையும் பயப்பட வேண்டாம், நீங்கள் தீய எதிராக ஒரு சக்திவாய்ந்த பாதுகாப��பு வேண்டும். ஒரே விசைப்பலகை மற்றும் மூளை தங்களை ஆயுதங்களை வேண்டும். கீழே குழு எதிரி எண்கள் முகத்தை காட்டுகிறது. நீங்கள் இன்னும் எந்த நெருங்கி உடனேயே - அதே எண்ணிக்கையிலான பத்திரிகை, பின்னர் ஸ்கூபி பாதுகாப்பு பையை வெளியே என்று நீங்கள் அச்சம் எதுவும் இருக்காது. . விளையாட்டு விளையாட ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை ஆன்லைன்.\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை சேர்க்கப்பட்டது: 11.04.2013\nவிளையாட்டு அளவு: 0.7 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 4.07 அவுட் 5 (28 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை போன்ற விளையாட்டுகள்\nகதவு நினைவகம், ஸ்கூபி டூ\nவூட் ஸ்கூபி டூ செதுக்குவது\nஸ்கூபி: லாஸ்ட் சோல்ஸ் கோயில்\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\nஸ்கூபி டூ: Anubis ஒரு சாபம்\nஸ்கூபி டூ Pimp ஜிக்சா\nஸ்கூபி டூ 2 - Coolsonian இருந்து எஸ்கேப்\nஸ்கூபி டூ: கார் துரத்தல்\nதி மருத்துவர் ஸ்கூபி டூ\n ஸ்கூபி 'கள் பேய் கோட்டை பாப் & amp; நிறுத்து\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை பதித்துள்ளது:\nஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு ஒரு சக்திவாய்ந்த போஷன் கொண்டு ஸ்கூபி பை உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nகதவு நினைவகம், ஸ்கூபி டூ\nவூட் ஸ்கூபி டூ செதுக்குவது\nஸ்கூபி: லாஸ்ட் சோல்ஸ் கோயில்\nஸ்கூபி கட்சியின் கிரீம் சீஸ் சர்க்கரை குக்கீகளை\nஸ்கூபி டூ: Anubis ஒரு சாபம்\nஸ்கூபி டூ Pimp ஜிக்சா\nஸ்கூபி டூ 2 - Coolsonian இருந்து எஸ்கேப்\nஸ்கூபி டூ: கார் துரத்தல்\nதி மருத்துவ��் ஸ்கூபி டூ\n ஸ்கூபி 'கள் பேய் கோட்டை பாப் & amp; நிறுத்து\nZombotron 2: டைம் மெஷின்\nஜோம்பிஸ் கூரான ஆயுதம் கொண்டு துளை\nகூரான ஆயுதம் கொண்டு துளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kathaikal/item/339-thoppul-kodi-uravondru", "date_download": "2019-06-25T10:13:10Z", "digest": "sha1:C6X5HQPU7BTBQCYS2EMFVRFINIXYPTWK", "length": 27646, "nlines": 111, "source_domain": "tamilamutham.com", "title": "தொப்புள் கொடி உறவொன்று... - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஎழுத்துரு அளவு: + –\nஅன்று அதிகாலை வேளை கண்கள் மூடியபடியே இருக்க நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். நித்திரைக்கும் நினைவுகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டம். அதில் நினைவுகள் வெற்றி பெற்றுக்கொள்ள, நித்திரை மெல்லென விடைபெற்றுக் கொண்டிருந்தது. இன்று எனக்கு பதினெட்டாவது வயது. என் மனம் ஏனோ என் அம்மாவை நினைத்துக் கொண்டு ஏங்கியது.\nஎன் சின்னச் சின்ன தேவைகள், என் அன்பை முழுவதுமாக கொட்டிக்கொள்ள... அம்மா என்னுடன் இருந்திருந்தால், எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். என்ன செய்வது. ம்... அன்று செய்ய வேண்டிய கடமைகள் ஒவ்வொன்றையும் மனதினுள் எடைபோட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அறைக்குள் வந்த அப்பா\n\"இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களம்மா...\" என்றபடியே முத்தம் தந்து விட்டு, \"எப்போதும் போல நீ நல்லா சுகமா இருக்கோனும்...” என்று வாழ்த்தி விட்டுப் போகின்றார்.\nநானும் எழும்பி, காலைக் கடமைகளை செய்ய முற்படுகிறேன். அனைத்தையும் முடித்துவிட்டு, அம்மாவின் படத்துக்கு விளக்கேற்றி, மலர்கள் தூவி வணங்கியபடியே... இன்றுதான் முதன்முதலாக அம்மாவின் படத்தைப் பார்ப்பதுபோல் வைத்த கண்வாங்காமல் மெய்மறந்து பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்.\nம்... என் நினைவு முழுவதும் அம்மாதான். எல்லோரும் சொல்வது போல் நான் அம்மா மாதிரிதான் இருக்கிறன். என்னைப்பார்த்தால் அம்மாவை பார்க்கத் தேவையில்லை என்பது போல் உருவ ஒற்றுமை. அப்படி கச்சிதமாக இருந்தது. உறவினர் நண்பர்கள் பலர் கூறியிருக்கிறார்கள். \"நீ அசல் அம்மா மாதிரியே உரிச்சி வைச்சி பிறந்திருக்கிற...\" என்று சொல்லும் போது, நான்தான் \"அம்மா தான் என்னைப்போல் இருக்கிறா” என்று சிறுவயதில் விளையாட்டாக சொன்னவற்றையே இப்போதும் சொல்லிக் கொண்டே இருந்திருக்கிறேன்.\nஇன்றுதான் முதன் முதலாக \"ம்.... அம்மா வைப்போலத்தான் நான் இருக்கிறேன்\" என்று முழுமனதாக ஏற்றுக் கொள்கிறேன். அம்மாவை நினைக்கும் போது என் உடம்பில் என்னையறியாமல் ஓர் புது உணர்வு ஊடுருவுவது போல் உணர்ந்து கொள்ள, என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அம்மாவின் நினைப்பு இதயம் முழுவதும் உந்தி எழ... கண்ணீர் பொல பொலவென வழியத் தொடங்குகிறது.\n\"அம்மா அம்மா... எனக்கு அம்மா வேண்டும்...\"\n\"என்னம்மா... பிறந்த நாள் அதுவுமாக ஏன் இப்படி\" என்று அப்பா அன்பாக கூறியபோது, என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை. \"அப்பா...\" என்றபடியே மீண்டும் அழுத்தொடங்குகிறேன். மனதிலுள்ள பாரம் இறங்குமட்டும் அழட்டும் என்று அப்பாவும் சில கணங்கள் மௌனமாகவே இருக்கின்றார்.\n\"அப்பா, நான் அம்மாவின் கல்லறையைப் பார்க்கோணும். அந்தக் கல்லறையை நான் தொட்டுக் கும்பிட வேண்டும். என்னுடைய அம்மா வாழ்ந்த பூமியை நான் ஒருக்கா பார்க்கோணும். எனக்கு அம்மா வேண்டும்\" என்றேன் வழக்கமாக அழுதபடியே...\nஇப்படி நான் கூறுவது ஒன்றும் புதிது இல்லை... ஆனால் அப்பா நெடுக இதைத்தான் சொல்வார்.\n\"அகிலா, எனக்கும் உன்னைக்கூட்டிக்கொண்டு ஊருக்கு ஒருக்கா போய் வரவேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கம்மா ஆனால்... போற இடத்துல ஆமிக்காரங்கள் எனக்கோ உனக்கோ ஏதும் செய்து போட்டால் என்டால்... அதை என்னால் நினைச்சு பார்க்க முடியாதும்மா. எப்பபார்த்தாலும் ஆமியிண்ட கெடுபிடிதான் அதிகமா இருக்கும்..\" அப்பா வழமையாக ஒப்புவிப்பவை இவை.\nஆனால்... இன்று வழமைக்கு மாறாக \"பிள்ள அகிலா இந்தமுறை மாவீரர் வாரத்தில்ல நாம் ஊரில்ல நிற்கிறோம். இது பிராமிஸ்(promise). இப்போ சந்தோசம் தானே..\" என்று கூறிய போது எனக்கு எவ்வளவு சந்தோசமா இருக்குத் தெரியுமே. வானத்தில பறக்கிற மாதிரி அப்படி ஒரு உணர்வு. என்ட நண்பிகள் எல்லாம் தமிழீழத்தைப்பற்றிச் சொல்லேக்க எனக்கு சரியான கவலையாய் இருக்கும். ஆனா இப்ப எனக்கிருக்கிற சந்தோசத்தில்ல என்ன செய்யுறதெண்டு தெரியல..\nஅம்மாவை சின்னவயசுல பார்த்தது எனக்கு பெரிசா நினைப்பில்லை. எனக்கு எல்லாமே என் அப்பாதான். அம்மா சயனைட் குப்பிகளுக்குள் தன்னை ஆட்படுத்திக் கொண்டு, மாவீரராக மரணித்து கல்��றைகளுக்குள் துயின்றபோது, எனக்கு வயது மூன்றாக இருந்தது. என் அப்பா என்னை அழைத்துக் கொண்டு, தன்னந் தனியனாய் என் வாழ்வு சிறப்பாக அமையும் நோக்குடன் லண்டன் நாட்டுக்கு அகதி அந்தஸ்து தேடி வந்தார்.\nஅன்றிலிருந்து அவர் எனக்காகவே வாழ்ந்து வருகின்றார். அடிக்கடி சொல்லிக் கொள்வார். \"எப்பாடு பட்டாவது உவள நல்லா படிப்பிச்சு போடனும். நல்ல ஒருத்தனிட்ட இவளை ஒப்படைக்க வேண்டும்\" என்பார்.\nஇதைவிட அப்பா லண்டலில் நடைபெறும் ஒவ்வொரு மாவீரர்தின நிகழ்வுகளுக்கும் என்னை அழைத்துச் செல்வது, தன்னால் ஆன உதவிகளையும், பங்களிப்புக்களையும் செய்யத் தவறுவதே இல்லை. அப்படித்தான் ஒருநாள் என்னை மாவீரர் நிகழ்வுக்கு அழைத்துக் கொண்டு சென்ற சமயம், அங்கு ஒலிக்கும் பாடல்களை கேட்டுக் கொண்டிருந்த சமயம்...\nஅந்த பாடலில் வந்த வரிகள்...\nபள்ளி சென்று நீ திரும்பும் வரை\nபகைவர் குண்டுகள் நெஞ்சினிலே நெஞ்சினிலே\nசுமக்கும் உன்வீரம் வரலாறு ஆனதே\nஎன் மனதை சற்றே கலங்க வைக்கின்றது.\n\"அப்பா, இந்தப் பாடலையெல்லாம் கேட்கும் போது... மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு... சோகம்... வலி... என்ன என்று சொல்லத் தெரியல எனக்கு அழவேண்டும் போல இருக்கு. ஏன் எங்கட நாட்டில இப்படி... சாவதை நினைத்தால்... எனக்கு கவலையா இருக்கு அப்பா...\" என்றேன்.\nஅப்போது அப்பா மிகத் தெளிவாக,\n\"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்...\" என்று கூறியதை அடிக்கடி என் நினைவில் நிலை நிறுத்திப் பார்த்து இருக்கிறேன்.\nஇம்முறை தமிழீழத்தில் இதன் நிகழ்வுகளை நேரில் காணப்போவதோடு, என் அம்மாவின் கல்லறையை காணப் போகிறோம் என்ற மகிழ்வே என்னிடம் அதிகமாக இருந்தது.\nதமிழீழ மண்ணில் காலடி வைத்தபோது, எமக்கு கிடைத்த வரவேற்பு கண்டு உடம்பெங்கும் ஒர் இனம்புரியாத உணர்வு ஊடுருவதை அறிந்து கொள்கிறேன். அது இன்பத்தின் பிரதிபலிப்பா... அல்லது அது என்ன... என்று என்னால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. பாதைகளில் பாதம் படப்பட எனது சின்னவயதின் காலத்துக்குள் புகுந்துவிட்ட நினைப்புடன், வீடுகள் ஒவ்வொன்றையும் என் கண்கள் தடவிய படியே வந்தன.\nநான் சிறுவயதில் ஒடியாடி, விளையாடிய இடம், வீடு எல்லாவற்றையும் அப்பா காட்டினார். என் அம்��ா வாழ்ந்த இடமும் அதுதான். அம்மாவின் கைகளை பற்றியபடி இந்த வீதியெல்லாம் சுற்றி, சுற்றி வந்திருக்கிறேனே. மீண்டும் ஒருமுறை என் ஆசை அம்மாவின் கைகளை இருக பிடித்துக் கொண்டு இந்த பாதையை... ஏன் இந்த உலகத்தை சுற்றிக்கொண்டு வர மாட்டேனா... என்ற ஏக்கம் பெருமூச்சாக வெளிப்படுகிறது.\nவீட்டிலிருந்த என் பெரியம்மா, பெரியப்பா எல்லோரும் எங்களை அணைத்து தங்கள் அன்பைத் தெரிவித்துக்கொண்டார்கள். பெரியம்மா என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சொன்னா,\n\"அசல் அம்மா வை வார்த்து எடுத்த மாதிரி அப்படியே இருக்கிறாள்..\" .\nநாம் வருவதை தெரிந்து கொண்ட உறவினர்கள் பலர் வீட்டிற்கு வந்து சுகம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். அதில் இருந்த ஒரு பெரியவர்,\n\"உவள் சந்தியாவின்ட பெட்டையே. நான் அவள்தான் வந்து நிக்கிறோளோ.. என்டு நினைச்சுப்போட்டன். ம்... அவள் தான் மாவீரரா போயிட்டாள்\" என்று சொல்ல அதற்கு மற்றவர் \"சந்தியாவின்ட பெட்டைதான் உவள். அசல் அம்மாவைப்போலவே தானே இருக்கிறாள்...\" என்று சொல்ல,\nஇன்னும் ஒருவர் \"இண்டைக்கு காலத்தால உந்த காகம் விடாம கத்திக் கொண்டு இருந்த போதே நினைச்சனான். யாரோ வரப்போயினம் என்டு...\" என்றார்.\nசாய்மனைக் கதிரையில் அமர்ந்திருந்த வயதான ஆச்சி \"கடவுளான உந்த பிள்ள சந்தியா இருக்குமட்டும் எனக்கு கரைச்சல் இல்லை. உந்த கிணத்துல தண்ணி அள்ளி தாரது எல்லாம் உவள் தான்...\" என்றும் இப்படி எத்தனையோ உரையாடல்கள்.\nஅம்மாவைப்போல் நானிருக்கிறேன் என்று எல்லோரும் கூறியதில் எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அப்பாவின் முகத்திலும் என்றுமில்லாத மகிழ்ச்சிக்களை... அன்று இரவு முழுவதும் வீட்டு முற்றத்தில் அமர்ந்த படியே உரையாடி, சாப்பிட்டது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.\nஅந்நிய நாட்டில், அந்நியமாகிப்போய், அன்னியனுக்கு அகப்பட்ட வாழ்க்கையில் அகதியாய் வாழ்ந்த வாழ்க்கைக்கும், உறவினரோடு உறவினராய் அளாவலாவி வாழ்கின்ற வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமும், எல்லாம் மறக்கமுடியாத நினைவுகளாயும் இருந்தது.\nஅம்மாவின் இளமைக்காலம், படிப்பு, அம்மாவின் குறும்புத்தனங்கள், இலட்சியங்கள் எல்லாம் மணிக்கணக்காக அதை உறவினர்கள் சொல்ல... சொல்ல... எனக்குள் அம்மா உயர்ந்து கொண்டே நின்றாள். அம்மா உனக்கு நான் மகளாக பிறந்தது அது நான் செய்த புண்ணியம்.\nஅன்று இரவு முழுவதும் என் நினைவில் அம்மாவைப்பற்றிய நினைவுகளே... வலம் வந்து கொண்டே இருந்தன. அடுத்த நாள் நானும் அப்பாவும், உறவினர்களும் அம்மாவின் கல்லறைக்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டு, அங்கு சென்று அடைந்தோம்.\nநெருப்பாய் கனலும் நெஞ்சத்துடன், பொங்கி நுரைத்துக் கரையுடைத்துப் பாய்ந்து கொண்டிருக்கும் போராட்ட நதிவேகம் எனக்குள் மெல்லென தொற்றிக்கொள்ள ஆரம்பித்தக் கொண்டிருந்தது.\nஅடுத்தகணமே அத்தனையையும் சாந்தமாக்கி, விழிநீர் பூக்கவைக்கும் இயல்பிற்குறியவர்களாக அங்குறங்கும் மாவீரர்கள் கல்லறைகள் அமைந்திருந்ததன.\nஅங்கே... என் அம்மாவின் கல்லறையில் விளக்கேற்றி, தொட்டு வணங்கியபோது... என் கண்கள் பனிக்கத் தொடங்கன. அம்மாவைக் கட்டிக்கொண்டு அழுவது போல், அம்மாவின் கல்லறையை கட்டிக் கொண்டு ஓ... வென அம்மா, அம்மா... என்று அழ வேண்டும் போல் ஒர் துடிப்பு... வேகம்... எனக்குள் அடக்கிக் கொண்டேன். அப்பா கூறியது இப்போதும் என் நினைவில் எதிரொலித்தபடியே... எனக்குள் புது தைரியத்தைத் தந்து கொண்டிருந்தது.\n\"அகிலா மாவீரர்கள் ஒருபோதும் மரணிப்பதில்லையம்மா. அவர்கள் வாழ்ந்த மண்ணிலே விழுதாகி வேர் விடுகிறார்கள். அவர்கள் காற்றில் கலந்து எம் சுவாசத்தில் வாழ்கிறார்கள்.\"\nஅப்பாவின் பார்வை என்மீது விழுகின்றது. எங்கே... நான் அழுதுவிடுவேனோ... என்று. ஆனால் என்னைப்பார்த்து அப்பா ஆச்சரியப்படுகின்றார்.\nஎல்லோரும் என்னை அம்மா மாதிரி என்று சொல்றார்களே... அப்படிப்பட்ட எனக்கு மட்டும் ஏன் அம்மாவின் நெஞ்சினில் நிலை நிறுத்திப்போன இலட்சியம், நாட்டுப்பற்று போன்ற உணர்வுகள் இல்லாமல் போய்விட்டது. அம்மாவின் தொப்புக்கொடி உறவாய் பிறந்த எனக்குள் அவை எங்கே ஒழிந்து போனது... என்று என்னையே கேட்டுக் கொள்கிறேன்.\nகண்ணீரால் வெறும் வார்த்தைகளால் அழிந்து விட முடியாத துயரம் ஒன்று நெஞ்சுக்குள் தீயாகியது. கல்லறையில், வைக்கப்பட்ட தீப ஒளியில், என் இதயத்துள்ளும் ஒரு தீச் சுவாலை ஒன்று பிரவாகமெடுத்து, சங்கமித்துக் கொண்டிருந்தது.\nஉள்ளத்தின் வெள்ளமது நதிபோல அசைந்து, என்னிதயத்தின் ஓரத்தில் உறங்கிக் கிடந்த என் மனப்பறவையது விழித்துக் கொண்டு இசைக்கின்றது... என் மண் என் மக்கள்\nஎன்றோ ஒர் நாள் எம் இனத்தின் எல்லா துன்பமும் தொலைந்து போய், அங்கே அத்தனை அடிமைத்தனமும் முட��ந்து போன வாழ்விருக்கும். அதுவரை என் வாழ்வின் போராட்டமும் தொடர்ந்தபடியே... தொப்புள் கொடி உறவாய்.... பரிணமிக்கப்போகின்றது.\n(பெயர்கள் சம்பவங்கள் யாவும் கற்பனை.)\nவி.ல. நாராயண சுவாமி கதைகள்\t(3)\nஇராஜன் முருகவேல் சிறுகதைகள்\t(8)\nசாந்தி ரமேஷ் வவுனியன் சிறுகதைகள்\t(3)\n'முல்லை' பொன். புத்திசிகாமணி சிறுகதைகள்\t(1)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/11/blog-post_10.html", "date_download": "2019-06-25T09:29:54Z", "digest": "sha1:D5PCHJPJAR2P3LUY262PY2O3KD74IQSQ", "length": 32821, "nlines": 388, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": அய்யய்யோ... அப்படியா?... அப்புறம்?", "raw_content": "\nஏங்க... உடனே கூப்பிடுன்னு மெசேஜ் விட்டு இருக்கீங்க...ஆபிசில் கொஞ்சம் பிசி, அதனால உடனே கூப்பிட முடியல என்ன அவசரம். இஸ் எவ்ரிதிங் ஆல் ரைட் \nஒன்னும் இல்ல மா, இன்னைக்கு காலையில் நீ ஆபிசிக்கு போகும் போது தெரியாமல் என் கார் சாவியையும் எடுத்து கொண்டு போய் விட்டாய். மூத்தவளுக்கு வேற ஒரு முக்கியமான பரீட்சை, கொஞ்சம் கூட தாமதமாக போக கூடாதுன்னு சொல்லி அழ ஆரம்பித்து விட்டாள்..\nபக்கத்துக்கு வீட்டு ஆளிடம் மெதுவாக பேசி காரை கடன் வாங்கி பிள்ளையை பள்ளியில் விட்டு விட்டு வர வழியில் அந்த வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.\nஉடனே பக்கத்து வீட்டுகாரை கூப்பிட்டு விஷயத்தை சொன்னேன், அவர் உடனே கிளம்பி வரேன்னு சொன்னார். அவருக்காக அங்கே காத்து கொண்டு இருக்கும் போது இளையவளிடம் இருந்து போன். பள்ளிக்கு தாமதமாக போக கூடாதுன்னு அவளும் அழ ஆரம்பித்துவிட்டாள்.\nஎப்படியாவது வந்து விடுகிறேன்னு அவளுக்கு ஆறுதல் சொல்லிட்டு பெருமூச்சு விடுகையில் பக்கத்துக்கு வீடு ஆள் பெட்ரோல் வாங்கி கொண்டு வந்து சேர்ந்தார்.\nஅதை வண்டியில் ஊத்தி விட்டு, என்னை அருகில் உள்ள \"ரெண்ட் எ கார்\" கடையில் விட்டு விட சொன்னேன். அவரும் என்னை அங்கே விட்டு விடு சென்றார். அங்கே போய் வண்டிய வாடகைக்கு எடுக்கலாம்ன்னு சொல்லி லைசன்ஸ் எடுத்தா அது போன வாரத்தோடு \"எக்ஸ்பயரி\" ஆகிவிட்டதாம். அதை நான் கவனிக்கவில்லை. நீயும் உன் லைசன்ச கொஞ்சம் செக் பண்ணிக்கோ ..\nஅங்கயே உட்கார்ந்து அதை புதுபித்து கொண்டு, வண்டிய வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்தா.. இளையவள் பையும் கை��ுமா தயார இருந்தா. ஒரு நிமிஷம் இருன்னு சொல்லி அடுப்பில் பாலை வைத்து ஒரு காபி போடலாம்னு இருக்கையில், இவள் நச்சரிப்பு தாங்காமல், சரி இவளை பள்ளியில்\nவிட்டு விட்டு வரலாம் என்று கிளம்பினேன். அவளை விட்டு விட்டு திரும்பி வரும்போது தான், அட பாவி..அடுப்பில் பாலை வைத்து விட்டு வந்து விட்டேனே என்ற நினைப்பு வந்தது..\nகொஞ்சம் வேகமாகவே வண்டியை ஒட்டிக்கொண்டு வரும் போது அங்கே இன்றைக்கு தான் வைக்க பட்டு இருந்த \"கமெராவில்\" மாட்டிகொண்டேன். இன்னும் ஒரு வாரத்தில் குறைந்த பட்சம் 400 டாலருக்காவது ஒரு டிக்கட் வரும்ன்னு நினைக்கின்றேன்.\nநேராக வீட்டிற்கு வந்தேன்...நல்ல வேளை பெரிய தீ எதுவும் இல்லை. உங்க அம்மாவுடைய பால் பாத்திரம்ன்னு \"ரொம்ப செண்டிமெண்டு\" என்று நீ பாதுகாத்து வைத்து இருந்தாயே... அந்த பால் பாத்திரத்திற்கு இன்றைக்கு \"பால்\", மொத்தம்மா டோட்டல் டேமேஜ்.\nசரி, இதுவும் கடந்து போகும் என்று நினைக்கையிலே... வீட்டில் இருந்த புகை அந்த \"ஸ்மோக் டிடேக்டர\" ஸ்டார்ட் பண்ணிவிட.. வீடு முழுக்க ஒரே சத்தம். அதை கேட்டு விட்டு இந்த பக்கத்து வீட்டு ஆளு 911க்கு போன போட, அஞ்சி நிமிஷத்தில் தீயணைப்பு நிலையத்து வண்டி வேறு வந்து விட்டது.\nஅவங்கள பேசி அனுப்பிவிட்டு ஆபிஸிற்கு போக நேராக குளிக்க போனேன். அங்கே போய் சோப்பு போட்டு திரும்பவும் தண்ணிய திறந்தா , தண்ணி வரவில்லை. இது என்னடா என்று பார்த்தால்... இந்த தீயணைப்பு ஆட்கள் அதில் ஏதோ மூடி வைத்து போய் விட்டார்கள் போல் இருக்கு. ஒரு துண்டை கட்டி கொண்டு, சோப்பை துடைத்து விட்டு..குடிக்க வைத்து இருந்த குளிர் தண்ணீரில் உடம்பு நடுங்க சோப்பை துடைத்து கொண்டு இருக்கும் போது.. தொலை பேசி .. இந்தியாவில் இருந்து. அதை எடுக்கும் முன் நின்று விட்டது. உங்க வீட்டில் இருந்து தான் \"வாய்ஸ் மெசேஜ்\" வந்தது.. உங்க சித்தி யாரோ ரொம்ப வியாதிப்பட்டு மருத்துவ மனையில் இருக்காங்கலாம், அவங்க பேரு கூட சொன்னாங்க நினைவிற்கு வரல. பாவம்.\nஎல்லாத்தையும் முடித்து விட்டு அவசர அவசரமா ஆபிஸ்க்கு கிளம்பி போனேன். அங்கே 9 மணிக்கு ஒரு மீட்டிங். ஒரு 10 நிமிடம் தாமதம் ஆகிவிட்டதேன்னு சொல்லி வண்டிய கொஞ்சம் ஸ்பீடாவே விட்டேன். போற வேகத்தில் பக்கத்துக்கு வீட்டு நாயை கவனிக்கவில்லை. நல்லவேளை, அது வாலை மட்டும் தான் டமாஜ் பண்ணேன்னு நினைகின்றேன். \"ஜ���ர்மன் ஷெபர்ட்\" நாய் இப்ப \"டோபெர்மான்\" போல் ஆகிவிட்டது.\nஆபிஸ் பார்கிங்கில் வண்டிய விட்டு அவசர அவசரமா 5 - 5 படிகட்டா தாண்டி செல்கையில் கால் இடறி விழுந்து மேல் படிக்கட்டில் இருந்து கீழ் படிக்கட்டுக்கு உருண்டு வந்தேன்.\nநல்ல வேளை அங்கே, இருந்த \"சமந்தா\", சமத்தா ஒரு அம்புலன்சை கூப்பிட்டு, அவளே, என் கூட மருத்துவமனைக்கு வந்து என்ன அங்கே அட்மிட் பண்ணி எல்லா உதவியும் செஞ்சா..\n எவ்வளவு நாளா இந்த பழக்கம்\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\n\"ஜேர்மன் ஷெபர்ட்\" நாய் இப்ப \"டோபெர்மான்\"\nஅந்த பால் பாத்திரத்திற்கு இன்றைக்கு \"பால்\"\nவருகைக்கும், வார்த்தைகளுக்கும் நன்றி நண்பா.. தொடர்ந்து வாரு(று) ங்கள்\nஎங்களுக்கு தெரிஞ்சு \"அனு\" தான் இருந்தாங்க முன்னாடி..\nஇல்லையா நண்பர் பரதேசி அவர்களே\nநண்பா, ஒரு பதிவை போட்ட ரசிக்கணும்.. ஆராயக்கூடாது.. அனுவை நானே மறந்து விட்டேன்.. நீங்கள் ஏன் மறுபடியும் நினைவு படுத்தி அணு அணுவாய் தண்டிகின்றீர்கள்.\nகண்டிப்பாக -- நன்றாக ரசித்து சிரித்தேன்..\nஏனோ அனு நினைவுக்கு வந்தார்கள்..கேட்டுவிட்டேன்..\nநீங்களே மறந்த அனுவை ..நினைவு \"படுத்திய\" என்னை மன்னிக்கவும்...\nமிக அருமை படித்து ரசித்தேன்.. நீங்க உண்மையிலே ரொம்ப talentன ஆளுங்க....பாராட்டுக்கள்\nஎங்கேயோ எப்பவோ படித்த ஒரு டெக்ஸ்ட் மூலமா வந்தத வைச்சி ஒரு பில்ட் அப் தான். வேறு ஒன்னும் இல்லை தமிழா... தங்கள் பாராட்டிற்கு நன்றி.\nவருகைக்கு நன்றி கரந்தை அவர்களே... என்னத்த சொல்வேன்.. போங்க..\nரசித்தது மட்டும் அல்லாமல் நேரம் எடுத்து அதை ரசித்தேன் என்று சொல்லி என்னை உற்சாக படுத்துகின்றீர்களே, அதற்கு உமக்கு நன்றி.\nஎங்கேயோ எப்பவோ படித்த ஒரு டெக்ஸ்ட் மூலமா வந்தத வைச்சி ஒரு பில்ட் அப் தான்.///\nஅட நெஜமாலுமே சம்பவங்கல் உங்கலுக்கு நடந்ததா ஒரு பயத்துல படிச்சிட்டு வந்தேனே. அவ்வ்வ்..\nகஷ்டத்தையும் நகைச்சுவையா சொல்லியவிதம் சிறப்பு\nஎல்லாம் வள்ளுவர் பாணி தான் தளிர் . \"துன்பம் வரும் வேளையிலே சிரிங்க\"\nஅப்ப வாழ்க்கையில் திரும்பவும் வழுக்கி விழுந்தாச்சா \nஎல்லாத்தையும் சொன்னது சரிதான் , அதற்காக சமந்தா சமத்தா \"உதவி\" பண்ணதையும் சொல்லனுமா அட அசடு அசடு \nகள்ளம் கபடம் இல்லாத மனசு அண்ணே என்ன நடந்தாலும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லிடுவேன்.\nநல்லா சொன்னீங்��, வருகைக்கு நன்றி \nஏற்கெனவே இதே மாடல்ல படிச்சிருக்கேன்... சில புதிய தகவல்கள் இணைத்திருந்தமையால் முழுமையாய் படித்தேன்.... அதென்னங்க பக்கத்து வீட்டுக்காரங்க பக்கத்துக்கு ஒரு வீட்டுக்காரங்க ஆகிட்டாங்க....\n ஒ... நான் எழுதிய \"பெண்களில் பிடித்தது \"துப்பறியும் வீம்பு\" பற்றி சொல்லுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். முழுமையாக படித்ததற்கு நன்றி.. பக்கத்துக்கு வீடு... தவறை திருத்தி விட்டேன்.. சுட்டி காட்டியதற்கு நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் November 12, 2014 at 7:45 PM\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/11/blog-post_43.html", "date_download": "2019-06-25T09:29:31Z", "digest": "sha1:SVHS62ITK3FVEYNRX4MSLNCYSB3WCVDK", "length": 44083, "nlines": 354, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": இவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".", "raw_content": "\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\n\"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தின் கடைசி வியாழன் அன்று இங்கே \" நன்றி திருநாள்\" கொண்டாடப்படும். இந்நாளில் ஒவ்வொரு குடும்பமும் அனைவருமாக சேர்ந்து ஒரு இல்லத்தில் அமர்ந்து கடந்த வருடத்திலேயும் சரி, தங்கள் வாழ்க்கையிலேயும் சரி, தமக்கு உதவிய அனைவருக்கும் நன்றி பாராட்டி உண்டு மகிழ்வர்.\nஇந்த வருடம் நான் பாராட்டும் நன்றி...இவர்களுக்கு\nஉண்ண உணவு,இருக்க இருப்பிடம், சேர்ந்து வாழ குடும்பம் தந்த அந்த இறைவனுக்கு ...\nஉயிர் அளித்து , தன் ஆசியினால் வாழ வைக்கும் என் அன்னைக்கு,\nபொறுப்போடு என் குடும்பத்தை கட்டி காத்து கொண்டு வரும் என் மனைவிக்கு,\nசிறுவயது முதல் என்னை தட்டி கொடுத்து பாராட்டி வரும் என் உடன் பிறந்த அக்கா - அண்ணன்மார்களுக்கும், அவர் தம் குடும்பத்திற்கும்.\nஎன் வாழ்க்கைக்கு ஓர் புது அர்த்தம் கொடுத்த என் இரண்டு ராசாதிக்களுக்கு..\nவேலை வாய்ப்பு அளித்து என்னை ஆதரித்து வரும் என் நிறுவனத்திற்கு,\nசோர்ந்து இருக்கையில் என்னை சிரிக்க வைக்கும் நல்ல நண்பர்களுக்கு,\nவலை பதிவில் என் பதிவை தொடர்ந்து படித்து ஆதரித்து வரும்\nநெஞ்சங்களுக்கு.. என் முதற்கண் நன்றி.\nஇந்த நன்றி உணர்வை நான் பொதுவாக கூறினாலும், இந்த நல்ல நாளில் என் வாழ்வில் நான் உறவு தேடி அலைந்த போது என்னிடம் அன்பு காட்டிய என் தாய் மாமன் ராபர்ட் மற்றும் என் அத்தை அவர்கள�� பற்றி கூற வேண்டும்.\nசிறு வயதில் தந்தையை இழந்து விடுதியில் படித்து வந்து கொண்டு இருந்த சொந்த கதை சோக கதையின்ஒரு பக்கம் தான் இது.\n7ம் வகுப்பு என்று நினைக்கின்றேன் பள்ளி விடுதியில் படித்து கொண்டு இருக்கையில் நடந்த நிகழ்ச்சி. தீபாவளி விடுமுறைக்கு பள்ளி ஒருவாரம் போல் விடுமுறை அளிக்க, விடுதியில் இருந்த அனைத்து மாணவர்களும் அவர் தம் இல்லத்திற்கு சென்று விடுவார்கள். வெள்ளி அன்று பள்ளி முடிந்தவுடன், விடுதியின் வாசலில் அமர்ந்து கொண்டு இருந்த நான் என் தாயிடம் இருந்து வந்த கடிதத்தை படித்து கொண்டு இருந்தேன்.\n\"இந்த வருடம், தீபாவளி விடுமுறை நேரத்தில் நான் வெளியூர் செல்ல இருப்பதால், உன்னை விடுமுறைக்கு இல்லத்திற்கு அழைத்து வர இயலாது, நீ இந்த விடுமுறையை விடுதியிலேயே கழித்து விடு, நான் அரை இறுதி விடுமுறை அன்று உன்னை அழைத்து கொள்கிறேன்\".\nயாரிடமும் அந்த கடிதத்தை பற்றி பேசாமால் இன்னொருமுறை படித்து அழுது கொண்டு இருந்த வேளையில், மற்ற ஒவ்வொரு மாணவரின் தாய் தந்தையார் அங்கே வந்து அவர்களை அழைத்து செல்லும் காட்சி மனதில் பொறாமையையும், பரிதாபத்தையும், முகத்தில் கண்ணீரையும் வரவழைத்தது. எங்கே போய் என் கஷ்டத்தை சொல்வேன் என்று சந்தோசமாக இல்லத்திற்கு செல்லும் ஒவ்வொருவரையும் பார்த்து, \"ஹாப்பி தீபாவளி, ஹாப்பி தீபாவளி\" என்று சொல்லி வெளியில் சிரிப்பும் மனதில் அழுகையுமா இருந்தேன்.\n6 மணி போல் மற்ற எல்லா மாணவர்களும் சென்ற பின், என் விடுதி காப்பாளர், விசு, மற்ற வருடங்கள் போல் இல்லை, இந்த வருடம் உன்னை தவிர மற்ற எல்லாரும் விடுமுறை சென்று விட்டார்கள், ஆதலால், விடுதியின் சமையல் காரருக்கும் விடுமுறை அளித்து விட்டோம், நீ இந்த ஒரு வாரம் முழுவதும் எங்கள் இல்லத்தில் வந்து சாப்பிட்டு கொள்ளலாம் என்று அன்போடு சொன்னதும், என் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் எதிரிலேயே அழுது விட்டேன். எனக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அவர் கிளம்ப, என் அறைக்கு சென்று அடுத்த ஒரு வாரத்தை தனிமையில் எப்படி கழிப்பது என்று நினைத்து கொண்டு இருக்கையில்..எங்கள் விடுதியின் காவலாளி அறையின் கதவை தட்டினார்.\nவிசு, வார்டன் உன்னை உடனே அவர் இல்லத்திற்கு வர சொன்னார்.\n7 மணி போல் தானே ஆகிறது, இரவு உணவிற்காக தான் இருக்கும் என்று நான் கிளம்ப ...\n\"விசு, ஒரு வாரத்திற்கு உனக்கு வேண்டிய துணி மணிகளை எடுத்து கொண்டு வர சொன்னார் \"\nஎன்ற கேள்வியோடு அகப்பட்டவைகளை பையில் போட்டு கொண்டு அவர் இல்லத்தை நோக்கி எங்கே ... ஏன் போகிறோம் என்ற கேள்வி குறியோடு நடையை ஆரம்பித்தேன்.\nஅவர் இல்லத்தை சேர்ந்து அடைந்த நான் அங்கே வார்டன் அவர்கள் மற்றொருவருடன் பேசி கொண்டு இருந்ததை கண்டேன். வார்டன் அவர்கள் அந்த மற்றொருவரை என்னிடம் அறிமுக படுத்தி\nவிசு, இவர் யார் தெரிகின்றதா\nடேய், இதுதான் உன் தாய் மாமா , ராபர்ட். இவர் உனக்கு சொந்தம் என்று எனக்கு சொல்லவே இல்லை \nசார், இவர் யார் என்று எனக்கு தெரியவில்லை, அதுமட்டும் இல்லாமல் எங்கள் அம்மா வீட்டில் 5 பெண்கள் தான், ஆண்களே கிடையாது\"\nடேய் , விசு, இவர் உன் அம்மாவின் ஒன்று விட்ட சகோதரன், உன்னை பார்க்க வந்துள்ளார்\"\nஇதை கேட்டவுடன், மாமாவின் முகத்தை திரும்பி பார்த்தேன். அவரின் சாயல் என் தாயை போலவே இருந்தது. அவருக்கு ஒரு நமஸ்காரம் போட்டு விட்டு, இரவு உணவு என்ன தயார் ஆகின்றது என்று சமையல் அறையின் பக்கம் நோக்கம் விட்டேன்.\nவிசு, ஒரு வாரத்திற்கு உன் துணி மணியோடு வரசொன்னேன்னே, எடுத்து கொண்டு வந்தாயா\nஆமா சார், எங்கே போகிறோம்.\nபோகிறோம் இல்ல விசு, நீ தான் போற. தீபாவளி விடுமுறைக்கு உன் மாமா உன்னை அழைத்து கொண்டு போக வந்துள்ளார். அவரோடு போய் நல்லா சந்தோசமாக இருந்து விட்டு வா.\n(இந்த நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் கழித்து தான் பாரதிராஜா திரை உலகிற்கு வந்தார், இருந்தாலும், அவர் படத்தில் வரும் வெள்ளை உடை அணிந்து கனவு காணும் காட்சி அப்போது எனக்கு வந்தது).\nமாமாவின் கையை பிடித்து கொண்டு பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். போகும் வழியில்..\nஎப்படி மாமா நான் இங்கே இருப்பது உமக்கு தெரியும்\nஉங்க அம்மா போன வாரம் தான் ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள், அதில் தான் நீ இங்கே தங்கி படிப்பதாக எழுதி இருந்தார்கள். அது மட்டும் அல்லாமல், இந்த தீபாவளி நேரத்தில் தான் வெளியூர் செல்வதாகவும் எழுதி இருந்தார்கள். கூட்டி கழித்து பார்த்தேன், அதுதான் உன்னை அழைத்து செல்வதற்காக நேராக வந்து விட்டேன்.\nபேருந்து நிலையத்தை அடைந்த நான் அங்கே பேருந்திற்காக காத்து கொண்டு இருந்த என் மற்ற நண்பர்களை பார்த்து...\nடேய்... நான் கூட என் மாமா வீட்டிற்க்கு செல்கின்றேன் என்று பறை சாற்றி கொண்டது இன்றும் பசுமரத்து ஆண��� போல் நினைவில் உள்ளது.\nபேருந்து வர இன்னும் சில நேரம் ஆகும் என்பதால், அருகில் இருந்த \"ரத்னா கபே \" யில் (யாராவது எந்த ஊர் என்று சொல்லுங்கள் பார்ப்போம்) அருமையான உணவை வாங்கி தந்து என் மாமா என் அண்ணன் அக்கா அவர்களை பற்றி விசாரித்து கொண்டு இருந்தார்.\nபேருந்தை பிடித்து அவர் இல்லத்தை சென்று அடையும் போது மணி 9 க்கும் மேல் ஆகி விட்டது. அவர் இல்லத்தில் அவரின் பிள்ளைகள் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். 5 மகன் ஒரு மகள். அவர்களை பார்த்ததும் ஆனந்தத்தில் பொங்கி எழுந்தேன். விடுமுறையை தனியாக எப்படி கழிப்பேன் என்று இருந்த எனக்கு , இத்தனை .. மாமன் மச்சான்களா யோசித்து கொண்டு இருக்கும் போது என் அத்தை எழுந்து வந்தார்கள். சாப்பாடு ஏதாவது செய்யட்டுமா என்று கேட்ட அவர்களிடம், மாமா, நாங்கள் சாப்பிட் டு விட்டோம், நீ போய் தூங்கு, காலையில் பார்த்து கொள்ளலாம் என்றார்.\nபுரண்டு புரண்டு புரண்டு.. எப்போது தூங்கினேன் என்று எனக்கு தெரியாது. காலையில் என் மாமாவின் மகன் ரமேஸ் ( இந்த ரமேசும் நானும் தான் பின்னாட்களில் பாம்பே நகரில் போட்ட ஆட்டங்களை நீங்கள் படித்து இருப்பீர்கள்.. அப்படி தெரியாதவர்களுக்கு இதோ இங்கே ஒரு சாம்பிள்) என்னை எழுப்பினான்.\nவிசு.. என் பெயர் ரமேஸ்..அப்பா சொன்னார், நீ வருகின்றாய் என்று. அந்த சகோதர்கள் அனைவரும் (எனக்கு தகப்பன் இல்லை என்பதாலோ என்னவோ என் மேல் அவ்வளவு அன்பு காட்டினார்கள்). எழுந்து தயாராகி அவர்களோடு ஆட்டம் பாட்டம் ஆரம்பித்தேன்.\nமதிய உணவிற்கு என் அத்தை தயார் செய்து கொண்டு இருந்த வேளையில் அவரகளிடம் சென்றேன். அவர்கள் முகத்தில் ஒரு இறைவனின் சிரிப்பு - களை.\nஎன்ன, விசு.. என் முகத்தையே பார்த்து கொண்டு இருகின்றாய்\nடேய், நானும் ஒரு ஆசிரியை தான். உன் முகத்தை பார்த்தவுடன் தெரிகின்றது... எதோ கேட்க்க வேண்டும் என்று நினைக்கின்றாய். என்ன கேள் \nஇல்லை அத்தை.. இது தான் நான் உங்களை முதல் முதலாக சந்தித்த நாள், ஆனால், உங்களை பார்த்தால் எதோ எனக்கு ரொம்ப நாளா பழக்கம் போல் ஓர் உணர்வு..\nஅதுதாண்டா .. சொந்தம். விட்ட குறை தொட்ட குறை..சரி, அந்த அரிசி டப்பாவில் இருந்து 4 கப் எடுத்து அந்த முறத்தில் போடு.\n5தாவதா ஒரு கப் எடுத்து அதை அந்த பையில் போடு..\nசரி... அருகே இருந்த ஏரியில் நானும் மற்றவர்களும் பிடித்த கெழுத்தி மற்றும் குறவை மீனில��� ஒரு குழம்புவைத்து அவர்கள் தர.. என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் கொடுத்து வைத்தவன் தான். விடுதியில் தனியே இருந்து இருக்க வேண்டிய எனக்கு .... மீன் குழம்பா அதுவும் நான் பிடித்த மீனா அதுவும் நான் பிடித்த மீனா\nஅத்தை மாமா மற்றும் பிள்ளைகளின் அன்பில் மூழ்கி விட்டேன். இந்த குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம், ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். இவர்களிடம் தான் என்ன அன்பு\nஇந்த மாமன் மகன்களை 7 வது படிக்கும் போது தான் முதன் முதலாக சந்தித்தேன். அதன் பின்... நாங்கள் அனைவரும் மிகவும் நெருக்கமாகி\nஇந்த உறவு கடல் தாண்டி வருடங்கள் பல தாண்டி வளர்ந்து கொழுந்து விட்டு எரிகின்றது.\n6 நாள் முடிந்தது. மாமாவின் வீட்டிற்க்கு எதிரிலேயே, பேருந்து நிற்குமிடம் ...மனதில் சோகத்தை அடக்கி கொண்டு பையோடு, மாமா குடும்பம் அனைவரோடு பேருந்திர்க்காக காத்து கொண்டு இருந்த வேளை.. அங்கே ஒரு கால் இழந்த ஒரு மனிதர் எங்களிடம் வந்து உதவி கேட்டார்.\nஅத்தை என்னை நோக்கி, விசு.. அந்த 5வது கப் அரிசியை ஒரு தனி பையில் போட்டாய் அல்லவா ஓடி போய் அந்த பையை எடுத்து வா என்றார்கள்.\nஇன்னும் ஒருமுறை இவர்கள் இல்லத்திற்கு செல்கின்றோமே என்று குதித்து ஓடி போய் எடுத்து வர, அந்த அரிசி நிறைந்த பையை அத்தை அந்த மனிதரிடம் கொடுத்தார்.\nஅவரும் , சிறித்து கொண்டே பெற்று கொண்டு விடை பெற..\nஎன்ன அத்தை.. அந்த அரிசியை ..\nவிசு.. நாம் ஒவ்வொரு வேளை சமைக்கும் போதும் ஒரு பிடி அரிசியை தனியே எடுத்து வைத்து கஷ்டத்தில் இருக்கும் யாருக்காவது கொடுக்க வேண்டும், அதில் உள்ள நிம்மதியே தனி...\nமாமாவும் சரி.. பிள்ளைகளும் சரி..அது சரியே என்று தலையை ஆட்டினர்.\nபஸ் வந்து விட்டது என்று கடைசி பையன் ரூபன் சொல்ல.. என் கண்ணீரை மறைத்து கொண்டு பேருந்தில் ஏறினேன்... என்ன ஒரு குடும்பம். என்ன ஒரு அன்பு..\nவருடங்கள் பல ஆகியும், இந்த நிகழ்ச்சியை மறக்க முடியவில்லை. மற்றும் இதை மறந்தால் தான் நானும் மனிதனா\nஅத்தை இறைவனடி சேர்ந்து பல வருடங்கள் ஆகி விட்டது. மாமா சென்னையில் வசித்து வருகின்றார். சிறிய கிராமத்தில் ஒரு குருவி கூடு போல் இருந்த என் மாமாவின் பிள்ளைகள் இன்று பல சர்வதேச நாடுகளில் தங்கி வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் நன்றாக சந்தோசமாக இருக்கும் புகைப்படங்களை நான் பார்க்கும் போது மனதில் வரும் ஒரே எண்ணம்...\n\"விசு அந்த 5வது கப் அரிசியை அந்த பையில் போடு..\"\nநன்றி மாமா... அத்தை.. உங்கள் அன்பிற்கு..\nLabels: அனுபவம், குடும்பம், நகைச்சுவை, நட்பு, பாடல், வாழ்க்கை, விமர்சனம்\nஉங்கள் நன்றியறிவித்தல் நன்று. உங்கள் அனுபவமும் அதனை நினைவுகூர்ந்த விதமும் தனித்தன்மை வாய்ந்ததாயிருந்தது. மிக்க நன்றி, விசு.\nவாங்க ரங்கா.. நன்றி என்பது ஒரு உணர்ச்சி அல்லவா. தானாக மனதில் வருவதை எழுதும் போது .. வார்த்தைகள் அலையென திரண்டு வருகின்றது. இந்த வார இறுதியில் தம்மை சந்திக்கும் வாய்ப்பு அடியேனுக்கு கிட்டுமா\nபல நல்ல பழக்கங்களின் தேவையை உணர்த்தியதோடு நல்ல உள்ளங்களையும் அறிமுகப்படுத்தியது பதிவு நெகிழ்கிறேன்\nஎத்தனையோ வருடங்கள் கழித்தும் இந்நாட்க்கள் மனதில் நின்று விதத்தின் காரணமே அவர்களின் அன்பு தான்.\nஇது போன்ற சில சென்டிமென்டான நினைவுகளை மறக்கவே முடியாது. பல சமயங்களில் இந்த நினைவுகள் நம் வாழ்கை சாலையின் தடுப்புகளை எளிதாக கடக்க உதவும் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇம்மாதிரியான நிகழ்வுகளை மறக்கவும் முடியாது. மறக்கவும் கூடாது. மறைக்கவும் கூடாது. If you love someone, let them know it. லவ் ஆகா இருந்தாலும் சரி, மரியாதையாக இருந்தாலும் சரி, நன்றியாக இருந்தாலும் சரி, மற்றவர்களிடம் சொல்லிவிட வேண்டும். வருகைக்கு நன்றி,\nதாங்க்ஸ் கிவ்விங்க் டேக்கு அருமையான நன்றி நவின்ற பதிவு அருமை நண்பரே எவ்வளவு நல்ல இதயம் படைத்தவர்கள் இந்த அன்புதான் நம் எல்லோரையுமே வாழ வைக்கும்\nரத்னா கபே - திருச்சி\nஇந்த நிகழ்ச்சி நடந்து பல வருடங்கள் கழித்து தான் பாரதிராஜா திரை உலகிற்கு வந்தார், இருந்தாலும், அவர் படத்தில் வரும் வெள்ளை உடை அணிந்து கனவு காணும் காட்சி அப்போது எனக்கு வந்தது // நல்ல காலம் பேய் அறைந்தது போல் என்று சொல்லி பின்னால் சொல்லுகின்றேன் என்று இல்லை...ஹஹஹாஹஹ்...\nஒரு பிடி அரிசி எடுத்து வைத்து பகிர்தல்....இதை ஆரம்பித்த ஒரு நல்லவரைத் தான் ரோமில் புனிதர் என்று அங்கீகரித்த பதிவு எங்கள் வலையில்....சாவரஅச்சன்....எனும் புனிதரைப் பற்றி...\nரத்னா கபே - திருச்சி இல்லை. சற்று அருகில் தான். தம் பிடி அரிசி பதிவினை கண்டேன். தொடர்ந்து எழுதுங்கள்.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருள��� கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nபோனா சுண்டு விரல்... வந்தா டொயோட்டா கார்...\nசமையல் குறிப்பு : உருளை கிழங்கு \"தடி மாஸ்\"\nஇவர் தாய் மாமா இல்ல... \"தலாய் லாமா..\".\nகிரிக்கெட் வீரர் பில் ஹுஸ் மரணம், திருந்துமா இந்...\nபனம்பழம் விழுகின்ற நேரத்தில் காக்கா உட்கார்ந்த கதை...\nநண்பனே .. .எனது உயிர் நண்பனே....\n\"பாப்பையா\" அவர்களின் மோதிரக்கை குட்டு பட்டோர் சங்க...\n10 வார்த்தையில் ஓர் பதிவு...\nஇலவசம் என்றவார்த்தையை ஒழிக்க வேண்டும்.\n\"குடி\" உயர \"கோள்\" உயரும், \"கோள்\" உயர \"குற்றம்\" உய...\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம்....\nஜோக்காளி பாணியில் ஒரு பதிவு...\nமாமா ... மாமா ஏன் பார்த்தே ..\nநான் கவிஞனும் அல்ல. நல்ல ரசிகனும் அல்ல...\nஅமெரிக்காவில் \"உலக தமிழ் வலை பதிவர் சந்திப்பு\" \nவெளிநாட்டில் வாழும் விசு, இந்தியா திரும்ப வேண்டும்...\nவிளக்குமாறோடு ஒரு விளம்பர விரும்பியை பார்த்தால் வி...\nகண்ணாலே பேசி பேசி கொல்லாதே...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2019-06-25T09:54:03Z", "digest": "sha1:RFXDIJIIR6RZBPLTO36PQQOOP4AGOZ45", "length": 8428, "nlines": 129, "source_domain": "www.radiotamizha.com", "title": "ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள திசர பெரேரா « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / விளையாட்டுச் செய்திகள் / ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள திசர பெரேரா\nஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ள திசர பெரேரா\nPosted by: அகமுகிலன் in விளையாட்டுச் செய்திகள் January 6, 2019\nஇலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான திசர பெரேரா, ஒருநாள் போட்டிகளில் முதல் சதத்தை பதிவு செய்துள்ளார்.\nமவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலேயே இவ்வாறு சதம் அடித்துள்ளார்.\nமேலும் இப்போட்டியில், 57 பந்துகளை எதிர்கொண்ட அவர், 7 சிக்ஸர்கள், 8 பவுண்ரிகள் அடங்களாக இந்த முதல் சதத்தை அடித்தார்.\nTagged with: #திசர பெரேரா\nPrevious: அமெரிக்காவில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள ஜார்ஜ் வாசிங்டன் அவர்களின் பற்கள்.\nNext: நயன்தாரா நடித்திருக்கும் ‘ஐரா’ படத்தின் டீஸர் வெளியானது.\nவிண்டீஸ் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் நியூசிலாந்து அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி\nஇங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வென்ற நிலையில் அந்த அணியை இந்திய அணி முன்னாள் வீரர் முகமது கைப்\nகூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nவெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி மன்னன் ரஸல் இல்லை.. ஆனால் நம்பிக்கையுடன் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்\nஎங்களின் அரையிறுதி வாய்ப்பு முடிந்துவிடவில்லை, நாங்கள் தகுதிபெறுவோம் எனும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/wpi-inflation-rises-to-3.18-percent-in-march-higher-on-food-and-fuel", "date_download": "2019-06-25T09:47:31Z", "digest": "sha1:KGPB62G4N6VWMLS4GFUYXHJ5RDJ2X2FO", "length": 6189, "nlines": 72, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nமார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு\nமார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nமொத்தவிற்பனை விலை(WholeSale Price Index) குறியீடு உற்பத்தி பொருள்களின் அளவு மற்றும் தேவை ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உணவு மற்றும் பெட்ரோல் மீதான மொத்த விற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் இந்தாண்டு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் பணவீக்கம் 2.74 சதவிகிதமாக இருந்தது. தொடர்ந்து பிப்ரவரியில் 2.76 சதவிகிதமாக உயர்ந்த பணவீக்கம் மார்ச் மாதம் முடிவில் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.\nஉணவு பொருள்கள் (பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள்) மொத்த விற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் 2.41 சதவிகிதமாக இருந்தது. பின்பு பிப்ரவரியில் 4.28 சதவிகிதமாக அதிகரித்த பணவீக்கம் மார்ச் மாதம் முடிவில் 5.68 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இதனால் மார்ச் மாதத்தில் உணவு பொருள்களின் விலை அதிகரித்தவாறு இருந்திருக்கும்.\nமார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரிப்பு\nமோடி அரசின் ‘இ-பைக்’ திட்டத்தால் ஆட்டோ மொபைல் துறையினர் அதிர்ச்சி\nவங்கி மோசடி: சோக்சியை அழைக்க ஏர் ஆம்புலன்ஸ்\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nதீக்கதிர் உழ���க்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/food-beverage/1273-2017-10-24-12-32-24", "date_download": "2019-06-25T11:06:18Z", "digest": "sha1:PCPAH2UUETJT5M7KCSTF464JJC4THTK7", "length": 9586, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "அமெரிக்காவில் மில்லியன் டொலர்களை கடந்தது மெர்சல்", "raw_content": "\nஅமெரிக்காவில் மில்லியன் டொலர்களை கடந்தது மெர்சல்\nஅமெரிக்காவில் 'மெர்சல்' படத்தின் வசூல் மில்லியன் டொலர்களைக் கடந்துள்ளதாக, அப்படத்தின் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்கள்.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மெர்சல்'. இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி தொடர்பான வசனங்களுக்குப் பாஜக கட்சித் தலைவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார்கள்.\nஇதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. பாஜக கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்ததிலிருந்தே, வசூல் கணிசமாக கூடியது. இதனால் படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.\nதமிழகம் மட்டுமன்றி அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்தி படங்களைத் தாண்டி வசூல் செய்து வருவதாக இந்தி திரையுலகின் வியாபார நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.\nஇந்நிலையில், அமெரிக்காவில் 'மெர்சல்' படத்தை வெளியிட்டிருக்கும் ATMUS ENTERTAINMENT நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் தளத்தில் கூறியிருப்பதாவது:\n“மில்லியன் டொலர் கனவு நனவானது ஞாயிற்றுக்கிழமை மொத்த வசூல் 297,214 (அமெரிக்க) டொலர்கள். சனிக்கிழமையன்று 972,706 டொலர்கள். அமெரிக்காவில் மட்டும் மெர்சல் படத்துக்கு வசூல் மொத்தம் 10,02,420 டொலர்கள்\n#MillionDollarMersalUSA அமெரிக்காவில் இதுவரை அதிக வசூலான சிறந்த 5 தமிழ்ப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்தது மெர்சல், விஸ்வரூபம், லிங்கா, எந்திரன் மற்றும் கபாலி ஆகியவை முதல் நான்கு இடங்களில் உள்ளன. மெர்சல் நான்காம் நாள் முடிவில் நான்காம் இடத்தைப் பிடித்துவிடும். அமெரிக்காவில் தமிழ்ப் பட வசூலில் ரஜினிகாந்துக்கு அடுத்து விஜய் இருப்பார்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்பு���ள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-greets-vinaygar-chathurthi-261967.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-06-25T09:33:31Z", "digest": "sha1:AB3KRSRH75VGQZDTLIMABXAZXWTZ2G34", "length": 15637, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேழமுகத்தான் அருளால் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும்... ஜெ.வின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து | Jayalalitha greets Vinaygar Chathurthi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n1 min ago சென்னை தண்ணீர் பிரச்னை.. திமுகவுக்கு ஒகே சொன்ன சென்னை போலீஸ்.. அறப்போர் இயக்கத்துக்கு 'நோ'\n17 min ago சிங்கப்பூர் சென்றால் மட்டும் போதுமா... ஸ்டாலின் சொன்னது என்னானது\n20 min ago செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு\n25 min ago தங்க தமிழ்ச்செல்வனை இழுக்க.. அந்த பக்கம் கலைராஜன்.. இந்த பக்கம் செந்தில் பாலாஜி.. அதிரடி டிமாண்ட்\nMovies இப்போது தான் பெண்களை மதிக்கும் ஆண்களை அதிகமாக பார்க்கிறேன்... ஜோதிகா உருக்கமான பேச்சு\nAutomobiles மலிவு விலை ஹூண்டாய் வெனியூவுக்கு போட்டியாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் களமிறங்கும் ப்ரெஸ்ஸா..\nTechnology ஜீன் 27: அசத்தலான ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nEducation 3 ஆண்டுகள் பணிபுரிந்தால் இடமாற்றம்: பள்ளிக் கல்வித் துறை அதிரடி உத்தரவு\nSports வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்\nLifestyle துளசியை இப்படி தினசரி சேர்த்து கொள்வது உங்களை பல நோய்களில் இருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nFinance Jio-வின் தனி சாம்ராஜியத்தால்.. அடிவாங்கும் Bharti Airtel.. வார�� குவிக்கும் ரிலையன்ஸ்\nTravel சிர்பூர் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவேழமுகத்தான் அருளால் உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும்... ஜெ.வின் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து\nசென்னை: விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\nஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமான் அவதரித்த தினமான விநாயகர் சதுர்த்தி நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளம் கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nசகல கணங்களுக்கும் தலைவனாகிய கணபதியாய், தடைகளைத் தகர்க்கும் விக்னேஸ்வரராய் விளங்கும் விநாயகப் பெருமானை வணங்கினால், வாழ்வில் வளம் பெருகும், அறிவு மிகும். துன்பங்களுக்கு காரணமான வினைகள் அகலும், தொடங்கிடும் நற்காரியங்கள் தங்குதடையின்றி சிறப்புடன் நடைபெறும் என்பது மக்களின் இறை நம்பிக்கையாகும். ஒவ்வொரு ஆண்டு ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி அன்று முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமான் அவதரித்த விநாயகர் சதுர்த்தி திருநாளை மக்கள் பக்தியுடன் கொண்டாடி மகிழ்வார்கள்.\nவேழமுகத்தான் அருளால், உலகில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தனது வாழ்த்துச் செய்தியில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nவிந்தியா தோட்டத்து மாம்பழம் வந்திருச்சா.. ருசித்து ரசித்து சாப்பிட்ட ஜெ.. பிளாஷ்பேக்\nகூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு\nஜெயலலிதா பாணியில் மோடி.. குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி\nஓபிஎஸ் பீச் பக்கம் வந்தாலே அல்லு கிளம்புகிறது.. அம்மா சமாதிக்கு விசிட்.. மகனுடன் டீகுடித்து ரிலாக்ஸ்\nஆஹா.. காலையிலேயே ஜெ. நினைவிடத்துக்கு விரைந்த ஓபிஎஸ், மகன் ரவீந்திரநாத்\nஅம்மா இருந்தப்ப எப்படி இருந்துச்சு.. நா வறண்டு போன சென்னை மக்களின் ஏக்கம்\nஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்ற நாளில் முடிவாக போகும் அதிமுக அரசின் தலையெழுத்து\nஅப்பல்லோவில் ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சையில் குறைபாடு ஏதும் இல்லை- பிரதாப் ரெட்டி\nஎச்.ராஜா பேத்தி பெயர் ஜெயலலிதாவாம்.. கொடைக்கானலில் குடும்பத்துடன் ரெஸ்ட்\nடேமேஜ் ஆகி வரும் அதிமுக இமேஜ்.. நல்லா நறுக்குன்னு நாலு வார்த்தை பேச ஆள் இல்லாத அவலம்\n'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha vinayagar chathurthi celebration ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் கொண்டாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://whitevalkyrie.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:59:09Z", "digest": "sha1:7K6XIEB323JSTLFUJJP5HYEG3MFA26DN", "length": 26248, "nlines": 95, "source_domain": "whitevalkyrie.wordpress.com", "title": "தகவல் | whitevalkyrie", "raw_content": "\nவரதட்சணை மிரட்டி பணம் பறித்தல், மற்றும் வன்முறை உங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி\nஇந்த கட்டுரை இந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது:\nதளத்தில் ஆங்கிலத்தில் உள்ளது. நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் இணைய இந்த கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டது.\nடிசம்பர் மற்றும் ஜனவரி இந்தியாவில் திருமண சீசன் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் வரதட்சணை கொலை 100,000 க்கும் அதிகமான பெண்கள் உள்ளன. நாம் மணப்பெண் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஒரு ஆலோசனை பதிவு செய்கிறீர்கள். வரதட்சணை மிரட்டி பணம் பறித்தல், வன்முறை மற்றும் கொலை இருந்து உங்களை பாதுகாக்க வேண்டும்.\n1. நிதி தேவை எந்த விதமான பண தயாரிக்கப்பட்டது எங்கே ஏதாவதொன்று திருமண ஏற்பாடு பின்வாங்க:\nஒரு பரிசு காதல் கொடுக்கப்பட்ட ஒன்று; அது கேட்டதில்லை உள்ளது.\nஆனால் மாப்பிள்ளை மற்றும் அவர்களது குடும்பங்கள் பிறகு, அவர்கள் இந்த ‘பரிசு’ அவர்களுக்கு கொடுக்கப்பட்ட என்றால் திருமண நிறுத்த அச்சுறுத்தல் என்ன வகையான பரிசுகள் (வீடுகள், கார்கள், வேலைகள், விளம்பரங்கள்) மற்றும், அவர்கள் திருமண வேண்டும் எவ்வளவு பணம் குறிப்பிட ஆரம்பித்தால் இந்த பரிசை வழங்கும் அல்ல. இந்த பயமுறுத்தல் இது சட்டவிரோதமானது இது மிரட்டி பணம் பறித்தல் என்பது அது ஒரு குற்றவியல் நடவடிக்கையாகும்.\nஇந்திய பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் இத்தகைய குடும்பங்கள் ஒழுக்கம் மற்றும் சமூக மதிப்புகள் பற்���ி சிந்திக்க வேண்டும். அவர்கள் மிரட்டி பணம் பறித்தல் குற்றவாளிகள் என்றால், அவை வேறு என்ன கொலை ஒருவேளை. இந்தியாவில் இளம் மணமகள்களில் வரதட்சணை கொலைகள் ஆயிரக்கணக்கான இந்த பேராசை குடும்பங்கள் திருமணத்திற்கு பிறகு பணம் பறி தொடர்ந்து காட்டுகிறது. அவர்கள் மணப்பெண் மீது கொடூரமான வன்முறை என்பதற்கும், மற்றும் இளம் பெண்கள் இறுதியில் ஆயிரக்கணக்கான கொலை இருக்கும்\nஏன் எந்த பெண் ஒரு குடும்பத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் வேண்டும் ஏன் பெண்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வன்முறை மிரட்டல் மற்றும் ஏற்படுத்துவதற்கு மக்கள் பணம் செலுத்த வேண்டும்\nஎனவே நாம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கை அனைத்து மணப்பெண் முதல் மற்றும் அவர்களது குடும்பங்கள் – மணமகன் குடும்பத்தினர் போது அல்லது திருமணத்திற்கு பிறகு, முன் ஏதாவது கேட்டால் தீவிர ஆபத்து அடையாளமாக தயவு செய்து\n நீங்கள் எவ்வளவு தூரம் திருமண ஏற்பாடுகள் பற்றி கவலை இல்லை இது திருமண நாள் கூட\nதிருமண தொடர்ந்து செய்ய வேண்டாம்.\nஅவர்கள் ஒரு கோரிக்கையை செய்த முறை அவர்கள் குறைவான பணம் கேட்பது என்று சொல்ல கூட, வெளியே ஏற்பாடு கைவிட. ஆய்வுகள் அல்லது பல திருமணங்கள் அவர்கள் திடீரென்று வரதட்சணை கேட்க வேண்டாமா என முடிவு கூட, அவர்கள் அவ்வாறு செய்ய திருமணத்திற்கு பிறகு வரை காத்திருக்க காட்டுகின்றன.\nகுடும்பங்கள் இந்த வகையான நம்பவில்லை\n2. நிதி தேவை எந்த வகையான திருமண பிறகு எந்த நேரம் மேட் என்றால் பெண் விரைவாக திருமண முகப்பு போக வேண்டும்:\nநவீன காலத்தில், வரதட்சணை கோரிக்கைகளை இல்லை முன், திருமணத்திற்கு பிறகு செய்யப்படும். கணவரின் குடும்பங்கள் அவர்கள் திருமணத்திற்கு முன் ஒரு வரதட்சணை தேவை செய்தால், மணமகள் வீட்டார் திருமணத்தை ஒத்து என்று உணர. எனவே வரதட்சணை தேவை செய்ய திருமணத்திற்கு பிறகு வரை காத்திருக்க.\nஅங்கு இந்தியாவில் விவாகரத்து எதிராக விலக்கப்பட்டிருக்கிறது, மற்றும் முதல் ஒரு திருமணம் பெண் ‘கெட்டுப்போன’ கருதப்படுகிறது ஏனெனில் – திருமணத்திற்கு முன் வரதட்சணை மிரட்டி பணம் பறித்தல் ல் கொடுக்க வேண்டும் என்று மணப்பெண் பல குடும்பங்கள், திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து பயமுறுத்துவது வரை கொடுக்க.\nஎனினும், இந்த ஆபத்தானது. பணம் மற்றும் மண��கள் குடும்பத்தினர் நிதி வளங்கள் தேவை முற்றுப்புள்ளி இல்லை, மற்றும் பெரும் வன்முறை இல்லை இளம் மணமகள் மீது மாமியார் அவளை அவளது பெற்றோர் மேலும் பணம் அல்லது பண உதவிகள் பெற வேண்டும் ஒவ்வொரு முறையும் விதித்தார்.\nஎடுத்துக்காட்டாக: எவ்வளவு பணம் சம்பாதித்து கொண்டிருந்த ஹெச்டிஎப்சி வங்கி (இந்தியாவின் மிகப்பெரிய வங்கி நெட்வொர்க்குகள் ஒரு இன்று), ஒரு பெண் மேலாளர் இன்னும் பணம் தொந்தரவு இருந்தது. அவள் மாமியார் வீட்டில் கடனை செய்து, பின்னர் அமெரிக்காவில் உள்ள அவரது சகோதரர் அண்ணி பல்கலைக்கழக கல்வி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார். அதை அவர் தவறாக மற்றும் சித்திரவதை இனி மற்றும் தற்கொலை தாங்க முடியவில்லை இவ்வளவு கொடூரமாக இருக்கிறது. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் பிறக்கின்றன பிறகும் கூட, வரதட்சணை மிரட்டி பணம் பறித்தல், மற்றும் உடல் முறைகேடு தொடர்ந்து, அவர்கள் பணத்தை கொண்டு நிறுத்தினால் போது பெண்கள் கொலை செய்து.\nஅதனால் திருமணம் கூட, உங்கள் பாதுகாப்பு உடனடியாக அந்த வீட்டை விடுங்கள்.\nஇங்கு பொருட்களை காத்திருக்க வேண்டாம் “சிறந்த.” மிரட்டி பணம் பறித்தல், மற்றும் வன்முறை துவங்குகிறது செயல்முறை ஒருமுறை, அவர்கள் மட்டும் இன்னும் பட்டினியாக கிடைக்கும். இது நல்ல கிடைக்காது அது மட்டும் மோசமாக வரும் அது மட்டும் மோசமாக வரும் நீங்கள் விரைவில் வெளியே வேண்டும்.\nAnshu சிங் கதை பார்க்க – அவள் 45 நாட்கள் அவள் திருமணத்திற்கு பின் கொலை செய்யப்பட்டார். அந்த குறுகிய நேரத்தில் அவள் தன் மாமியார் வீட்டிற்கு செலுத்த கூடிய வேலை பன்னாட்டு நிறுவனம் (லட்சம்) கடன் மிக பெரிய அளவில் ரன் எடுத்தார்.\n3. திருமண சட்டப்படி பாரம்பரியமான விழா முன் பதிவு உறுதிப்படுத்துங்கள்:\nபெரும்பாலான இந்திய குடும்பங்கள் ஒரு ஆடம்பரமான மற்றும் இந்திய பாரம்பரிய திருமண வேண்டும் மற்றும் ஒரு அதிகாரி பதிவு இல்லை.\nமத பாரம்பரிய திருமணங்கள் இந்திய சட்டங்கள் மிகவும் தெளிவற்ற உள்ளன. அவர்கள் வாழ்க்கை கூட திருமணம் என்று நிரூபிக்க முடியாததால் கொலை மணப்பெண் குடும்பங்களுக்கு குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய முடியவில்லை என்று சூழ்நிலைகளில் உள்ளன.\nஎனவே நாம் கடுமையாக அதிகாரப்பூர்வ பதிவு பாரம்பரிய திருமணத்திற்கு முன் செய்ய வ��ண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.\nபதிவு ஒரு ஒழுங்காக சான்றிதழ் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்யப்படும் என்று உறுதி. நீங்கள் உத்தியோகபூர்வ சான்றிதழ், முத்திரை மற்றும் கையெழுத்திட்ட ஒரு சில நகல்கள் வேண்டும், மற்றும் இந்த ஆவணத்தின் நகலை மற்றும் மணமகள் குடும்பத்தை safekeeping என்பது உறுதி.\n4. பெண் பரிசு வழங்கப்படும் அனைத்தும் பதிவு ஒரு முன் திருமண செய்ய:\nஅனைத்து வரதட்சணை கொலைகளுக்கு காரணம் மிரட்டி பணம் பறித்தல், மிரட்டல் மற்றும் பெரும் களவு இல்லை.\nவன்முறை கணவன் மற்றும் மாமியார் நிதி கோரிக்கைகளை சந்தித்து வைத்து அவளது குடும்பத்தை கட்டாயப்படுத்துவதற்காக மணமகள் மீது திணித்த. ஆனால் மணமகள் கொலை காரணம் இந்தியாவில் ஒரு நபர் விவாகரத்து தண்டிக்கப்பட வேண்டும் விட கொலை தண்டிக்கப்பட வாய்ப்பு குறைவாக இருப்பதால் சட்டபூர்வமாக இல்லை மணமகள் விவாகரத்து கிடைத்தால், அவள் மாமியார் வீட்டில் மீண்டும் தனது பணம் மற்றும் பொருட்களை கேட்கலாம். அவர் கொலை என்றால் ஆனால், மாமியார் வரதட்சணை கொலை பெரும்பாலான நேரங்களில் கூட ஒழுங்காக போலீஸ் விசாரணை இல்லை என்று எனக்கு தெரியும். அவர்கள் ‘தற்கொலை’ அல்லது ‘விபத்து’ என புறக்கணிக்கப்படும் மற்றும் வழக்கு மூடப்பட்டு\nவரதட்சணை கொலைகள் இரண்டு சூழல்களில் நடக்கும். பெண்ணின் குடும்பம் என்றுமே முடிவுறாத பயமுறுத்துவது சோர்ந்து, இறுதியில் அது எந்த கொடுத்து வைத்திருக்க முடியாது முடிவு வந்த பிறகுதான் ஒரு. பின்னர் மணமகள் மாமியார் இல்லை “பயன்பாடு” என்பது. அவர்கள் தனது ‘வைத்து’ என்று மாமியார் ‘பணம்’ என கொடுத்து பணம் பார்க்க ஏனெனில் அடிக்கடி அவரது பெற்றோர் அல்லது அவளை திரும்ப விரும்பவில்லை. என்று கணவன் மற்றும் மாமியார் அவளை கொன்று விடுவேன் போது தான்.\nநடுத்தர மற்றும் உயர் வர்க்கம் வீடுகளில், அவள் கணவன் அவள் கணவன் மற்றும் மாமியார் அனைத்து பணத்தை வைத்து கிடைக்கும் என்று உறுதி மற்றும் சரியான வழி விட்டு முன் அங்கு பெண்ணின் பெற்றோர் அவளை திரும்ப அழைத்து, அவளை விவாகரத்து பெற, மணமகள் கொன்று விடும் அவர்கள் அவளை இருந்து வந்திருக்கிறேன் பொருட்கள். அவர்கள் மணமகள் தனது பணத்தை பெற முயற்சி சுற்றி அல்ல என்று இந்த வழி\nநடப்பதை தடுக்க சிறந்த வழி மணமகள் வீட்டார் மணமகளுக்கு ‘பரிசு’ என கொடுக்கிறது என்று எல்லாவற்றையும் பதிவு செய்ய உள்ளது. இது வரதட்சணை கொடுக்க அல்லது எடுத்து சட்டவிரோதமானது. ஆனால் ஒரு பெண்ணின் பெற்றோர் அவளை ஒரே சொத்து தன் திருமணம், ரொக்க உள்ள பரிசு சாமான்களை முடியும். மணமகள் தேவை குடும்பங்கள் தங்களை பாதுகாக்க இந்த சட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும். அந்த வழியில், வரதட்சணை வன்முறை மற்றும் அச்சுறுத்தல்களை திருமணத்திற்கு பிறகு தொடங்க கூட மணமகள் பாதுகாப்பாக திருமண விட்டு அவள் அல்லது அவள் குடும்பம் மீண்டும் அவளுக்கு கொடுத்த அனைத்து பரிசுகளை வாங்கி உறுதி செய்ய முடியும்.\nஇது பறி மற்றும் கொல்ல குறைவான மாப்பிள்ளை மற்றும் அவர்களது குடும்பங்கள் உள்ளன. பணம், அவர்களின் நோக்கம், பணம் தங்கள் கைகளில் பெற்று தடுக்கப்படும் என்று ஒரு சட்டபூர்வமாக இறுக்கமான ஏற்பாடு என்பதால் – அவர்கள் எந்த திருமண தொடர விரும்பினால் கொடுக்கிறது.\nஅதனால் திருமணத்திற்கு முன், மணமகள் வீட்டார் அவர்கள் பரிசுகளை கொடுக்கப்பட்ட எல்லா விஷயங்களையும் ஒரு சட்ட ஆவணத்தில் வலியுறுத்துகின்றனர் வேண்டும்.\nபெண் விட்டு நாங்கள் உங்கள் வழக்கறிஞர்கள் ஆலோசனை பரிந்துரைக்கிறோம், மற்றும் மணமகள் மற்றும் கணவர் இருவரும் பதிவு என்று எல்லாம் பெண் அல்லது அவரது பெற்றோர் திருமணம் உடைக்க அல்லது வேண்டும் திரும்பினார் வேண்டும் என்று திருமணத்திற்கு முன் ஒரு பிரிவு கையெழுத்திட வேண்டும் திருமணம் அல்லது இறந்துவிடுகிறான். உட்பிரிவில், நீங்கள் பதிவு என நீங்கள் கருதும் என்று எல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும். திருமணத்தின் போது மற்றும் பிறகு, மதிப்பு முன் பரிசளித்தார் எல்லாம் விரிவான பதிவுகளை மற்றும் கட்டணங்கள் வைத்து. குடும்பங்கள் தங்கள் மகள்கள் ‘கையெழுத்து ஏற்பு சான்று ஒவ்வொரு முறையும் கருதப்படுகிறது, மற்றும் பட்டியல் தனது பெற்றோருடன் வைக்கப்பட்டு உறுதி வேண்டும்.\nகணவரின் குடும்பத்தில் பதிவு பரிசுகள் மற்றும் அதன் வருவாய் பிரிவு சட்ட ஆவணங்களை ஏற்று கொள்ள தயாராக இருந்தால், மணமகள் வீட்டார் தங்கள் நோக்கத்தை என்ற சந்தேகம் ஒவ்வொரு காரணம் உள்ளது. தயவு செய்து இந்த திருமணத்தை தொடர வேண்டாம்.\n5. ஒரு வரதட்சணை தேவை என்பதை குடும்பத்திற்கு எதிராக போலீஸ் புகார் த���க்கல்:\nஒரு வருங்கால கணவரின் குடும்பத்தில் ஒரு வரதட்சணை தேவை என்றால், அந்த திருமண ஏற்பாட்டை ஒத்து கொள்ளவில்லை. ஆனால் போலீசார் அவர்களை எதிர்த்து ஒரு அறிக்கை தாக்கல் செய்து, அவர்கள் மற்றொரு குடும்பத்தை தொந்தரவு முன் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.\nவரதட்சணை கேட்டு சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் நீ 2 சிறை ஆண்டுகள் மற்றும் 10,000 / அபராதம் பெற முடியும் –\nஇந்த மோசமாக அசிங்கமான, மற்றும் மிருகத்தனமான பாரம்பரியம் முடிவுக்கு எங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் வரதட்சணை குற்றவாளிகள் எதிராக உங்கள் நடவடிக்கை இந்தியாவில் பல இளம் பெண்கள் வாழ்க்கையை பாதுகாக்கும் வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/india/23154-22.html", "date_download": "2019-06-25T10:08:13Z", "digest": "sha1:TWIWGJE3G4JPTW4LF6B4DL6HDKWZ2OAD", "length": 9741, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "இடைநிற்றல், மாற்றுத்திறனாளிகள் உட்பட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல் | இடைநிற்றல், மாற்றுத்திறனாளிகள் உட்பட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்", "raw_content": "\nஇடைநிற்றல், மாற்றுத்திறனாளிகள் உட்பட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமுன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது.\nகடந்த 2007-ம் ஆண்டில் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதற்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் அதன் மூலம் அவர் நடத்தி வரும் நிறுவனத்துக்கு கோடிக்கணக்கில் பணம் பரிமாறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறையும் சிபிஐயும் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றன. ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 24 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.\nஇ��்வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது. இதில் பிரிட்டன், ஸ்பெயினில் உள்ள சொத்துகளும் அடங்கும்.\nஇதைத் தொடர்ந்து தற்போது கார்த்தி சிதம்பரத்தின் ரூ.22.28 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில்தமிழகத்தின் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இதற்கான பிரச்சாரத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரது சொத்துகள் முடக்கப்பட்டிருப்பது பின்னடைவாகக் கருதப்படுகிறது.\nஏர்செல் மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் வரும் ஏப்ரல் 26-ம் தேதி வரை இருவரையும் கைது செய்யக்கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.\nதோனி ஆமைவேக பேட்டிங் குறித்த விமர்சனம்: சச்சினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்\nமும்பையில் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்கா பொய் சொல்கிறது: ஈரான்\nடாஸ் வென்று இங்கிலாந்து பீல்டிங் தேர்வு: ஆஸி. அணியில் நேதன் லயன்\nகுன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்\nஇடைநிற்றல், மாற்றுத்திறனாளிகள் உட்பட பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிய வீடு வீடாக ஆய்வு: சென்னை மாவட்ட ஆட்சியர் தகவல்\nமோடிக்கு நற்சான்று பத்திரம்: தேர்தல் ஆணையம் மீது சீதாராம் யெச்சூரி அதிருப்தி\nஅடுத்த 6 மாதங்கள் நிதித் துறைக்கு நெருக்கடியான காலம்: மஹிந்திரா வங்கி துணைத் தலைவர் உதய் கோடக் கருத்து\nஅதிமுக - தமாகா கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும்: மே தின விழாவில் ஜி.கே.வாசன் உறுதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/10303-50-house-raghava-larance.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T10:10:02Z", "digest": "sha1:36IPYLB2T2I46DGAMKD3BRBBICFVSL3W", "length": 7639, "nlines": 104, "source_domain": "www.kamadenu.in", "title": "டெல்டா துயரம் : 50 வீடுகளை கட்டித்தருகிறார் ராகவா லாரன்ஸ் | 50 House raghava larance", "raw_content": "\nடெல்டா துயரம் : 50 வீடுகளை கட்டித்தருகிறார் ராகவா லாரன்ஸ்\nகஜா புயலில் வீடுகளை இழந்தவர்களில், 50 குடும்பங்களுக்கு வீடுகளைக் கட்டித் தருகிறார் ராகவா லாரன்ஸ்.\nஇதுகுறித்து ராகவா லாரன்ஸ் தன் அறிக்கையில் தெரிவித்ததாவது:\nகஜா புயல் பாதித்த ஏழு மாவட்ட மக்கள் படும் வேதனையையும் துயரத்தையும் பார்க்கும் போது வேதனை அடைந்தேன்.. எவ்வளவோ நல்ல உள்ளம் உள்ளவர்களும் அரசாங்கமும் நிவாரணப் பணிகளில் ஈடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கும் அவர்களது நல்ல உள்ளத்துக்கும் தலை வணங்குகிறேன்.\nஒரு தனியார் தொலை காட்சியில் ஒரு வீடு முற்றிலும் இடிந்து விழுந்து நிர்கதியாய் ஒரு குடும்பம் பற்றி பார்த்தேன். வேதனை அடைந்து விட்டேன்... அந்த குடிசை வீடு அழகாக கட்டித்தர எவ்வளவு ஆகும்..மிஞ்சி போனால் ஒரு லட்சம் ஆகும்... அந்த வீடு மட்டுமில்லை ..இது மாதிரி இடிந்து முற்றிலும் பாதிக்கப் பட்ட 50 வீடுகளை கட்டித் தர உள்ளேன்.\nஅப்படி பாதிக்கப் பட்டவர்கள் எங்களை தொடர்பு கொண்டால் நானே நேரிடையாக பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வீடு கட்டித் தந்து அவர்கள் வாழ்வுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உள்ளேன்.\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்பார்கள் ... நான் அவர்கள் மூலம் இறைவனைக் காண முயற்சி செய்கிறேன்.. ஒரு தனியார் தொலைகாட்சியும் இந்த விஷயத்தில் எங்களுடன் இணைந்து சில ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.\nஅன்பு பத்திரிக்கை நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்...உங்கள் பார்வைக்கு இது மாதிரி பாதிக்கப்பட்டவர்கள் பற்றி ஏதாவது தகவல் வந்தாலும் எங்களிடம் தெரிவிக்கவும்..\nஇவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் வட, தென் மாவட்டங்களில் இரு நாட்களுக்கு மழை நீடிக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்\n12 மாவட்டங்களில் அடுத்து கன மழை; எந்தெந்த மாவட்டங்கள்\nதமிழக அரசு செய்ய வேண்டிய, செய்யத் தவறிய 15 அம்சங்கள்; டிடிவி.தினகரன் பட்டியல்\nமின்வாரியத்தில் 31,500 களப்பணியாளர் பணியிடங்கள் ‘காலி’ - ஆட்கள் பற்றாக்குறையால் ‘கஜா’ புயல் சீரமைப்பு பணியில் தொய்வு\nடெல்டா துயரம் : 50 வீடுகளை கட்டித்தருகிறார் ராகவா லாரன்ஸ்\nஹெலிகாப்டரில் பறந்தால் மக்கள் சோகம் தெரியாது- முதல்வரை சாடிய கமல்\nவரதட்சனைக்காக மனைவியின் நாக்கை துண்டித்த கணவர்\nஇந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான் – (22.11.18 முதல் 28.11.18 வரை) துலாம் முதல் மீனம் வரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/video/17126-dingu-dongu-video-song-from-sarvam-thaalamayam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T10:17:25Z", "digest": "sha1:SST3CWKEXE65SYPJMNBSRPS2FCE2ULM7", "length": 5250, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டிங்கு டாங்கு’ பாடல் வீடியோ | Dingu Dongu video song from Sarvam Thaalamayam", "raw_content": "\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டிங்கு டாங்கு’ பாடல் வீடியோ\n‘தேவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அணங்கே சிணுங்கலாமா’ பாடல் வீடியோ\n‘தேவ்’ படத்தின் மேக்கிங் வீடியோ\n‘Spider-Man: Far From Home' ஹாலிவுட் படத்தின் தமிழ் ட்ரெய்லர்\n‘ஒரு அடார் லவ்’ படத்தின் Sneak Peek\nமணிரத்னம் தயாரிப்பில் விக்ரம் பிரபு\nநேப்பியர் பாலமும், விஜய் - அட்லீ சென்டிமென்டும்...\n‘தளபதி 63’ அப்டேட்: படப்பிடிப்பில் இணையும் நயன்தாரா\nவிஜய்யுடன் நடிக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார்: ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறார்\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘சர்வம் தாளமயம்’ பாடல் வீடியோ\n‘இளையராஜா 75’ நிகழ்ச்சியைத் தான் முன்னின்று நடத்தியதில் விஷால் தரப்புக்கு விருப்பமில்லை: பார்த்திபன்\n‘சர்வம் தாளமயம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘டிங்கு டாங்கு’ பாடல் வீடியோ\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால் அதற்கு தமிழ்நாடு அரசுதான் காரணம்: வைகோ\n; வடிவேலுவை சாதாரண காமெடி நடிகன்னு நினைச்சிடாதீங்க; மகா கலைஞன்’ – மனோபாலா ஓப்பன் டாக்\n‘தேவ்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அணங்கே சிணுங்கலாமா’ பாடல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/happy-flowers", "date_download": "2019-06-25T09:29:40Z", "digest": "sha1:CTKT4TGXQTPHDLQTYFHUXKIKMD7JYAOD", "length": 23977, "nlines": 583, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "சந்தோஷப்பூக்கள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல���\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஉன் நாவிலிருந்து எழும் சொற்களின் மீது கட்டுப்பாடு வைத்துக்கொண்டால் போதும், அது உன் வெற்றிக்கு வழிவகுக்கும்\n(உன்னதமான நிகழ்வுகள் அனைத்து வயதினருக்கும்)\nஅடியார்க்கு அடியான் குருஜி கயிலைமணி\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/63036-pm-modi-s-emotional-message-for-people-of-varanasi.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-25T11:06:15Z", "digest": "sha1:ZH7NR3QVLXXGGLM7EJ67BZCVBWVVJACT", "length": 11084, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வாரணாசி வாக்காளர்களுக்கு மோடி உருக்கமான வேண்டுகோள்! | PM Modi's emotional message for people of Varanasi", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nவாரணாசி வாக்காளர்களுக்கு மோடி உருக்கமான வேண்டுகோள்\nஉத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மக்களவைத் தொகுதியிலேயே பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு வரும் 19 -ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாரணாசி தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nஇதுதொடர்பான அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், \" தன்னை வாரணாசி வாசி (வாரணாசியில் வசிப்பவர்) எனக் குறிப்பிட்டுள்ள மோடி, இந்த நகருக்கும், இந்த நகரவாசிகளுக்கும், தமக்கும் இடையே ஒரு உணர்வுப்பூர்வமான பிணைப்பு உள்ளது\" எனக் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், \"யாரொருவர் ஒருமுறை காசிக்கு வந்தாலும், அவர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆன உணர்வை அளிக்கும் மகிமை கொண்டது இந்நகரம். இத்தொகுதியின் எம்.பி. என்ற முறையில், கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு முறை வாரணாசிக்கு வரும்போதும் இதனை நான் உணர்ந்துள்ளேன்.\nஎன் தனிப்பட்ட வாழ்விலும், அரசியல் பயணத்திலும் முக்கியப் பங்கு வகிக்கும் புனித நகரமான வாரணாசியில் சாலை மேம்பாடு தொடங்கி, கங்கை நதியை தூய்மைப்படுத்துவது வரை பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, இத்தொகுதி மக்களின் ஒத்துழைப்புடன் மேற்கொண்டுள்ளேன்.\nஇந்தத் தேர்தலிலும் நான் அமோக வெற்றி பெற வேண்டும் என, வாரணாசிவாசிகள் ஒவ்வொருவரும் விரும்புவதை, அண்மையில் இங்கு நடைபெற்ற பேரணியின்போது நன்கு அறிந்துக் கொண்டேன். தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றுவேன். எனவே, ஜனநாயக திருவிழாவான தேர்தலில் நீங்கள் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும்\" என மோடி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய 'சிஎஸ்கேவின் சிங்கம்'\nபள்ளி டி.சி.யில் சாதிப்பெயரைக் குறிப்பிட தேவையில்லை\nஇந்திய ராணுவ சீருடையில் விரைவில் மாற்றம்\n2014-ம் ஆண்டை விட பாஜக அதிக இடங்களை கைப்பற்றும்- ராஜ்நாத் சிங்\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஒத்துக்குறோம்...மோடி சுனாமிக்கு முன்னாடி யாரும் நிக்க முடியலன்னு... உண்மையை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ்\nஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி\nயோகாவை அனைத்து கிராமப்பகுதிகளுக்கும் பரப்ப வேண்டும்: பிரதமர் மோடி வேண்டுகோள்\n40 ஆயிரம் மாணவர்களுடன் யோகா செய்து அசத்திய பிரதமர் மோடி\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முத���் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2019/03/08/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:55:49Z", "digest": "sha1:TLSZWR2ZJLG624CLQ4UPVHOWGSXTE5QL", "length": 10649, "nlines": 167, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "மொட்டை மீது பெட்டைக்குக் காதல் | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nஸ்ரீராம் on தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\nஸ்ரீராம் on பிழையான பார்வை\n메이저사이트 on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nkasthuri rengan on நல்ல நண்பர்கள் தேவை\nஸ்ரீராம் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஸ்ரீராம் on நல்ல நண்பர்கள் தேவை\n on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nமொட்டை மீது பெட்டைக்குக் காதல்\nஅகவை ஐம்பது தான் ஆனாலும் கூட\nஆளைப் பார்த்தால் இருபது மதிக்கலாமாம்\nஅகவை பதினெட்டையும் தாண்டாத வாலை\nமொட்டை என்றாலும் அழகாய் இருக்கிறியள்\nகட்டையர் என்றாலும் மிடுக்காய் மின்னுறியள்\nசட்டைப் பைக்குள்ளே காசும் தலைகாட்டுது\nதனக்குத் தாலி கட்டினால் வாழலாமென\nதெருத்தெருவாய் பின்தொடர்ந்து அலைந்து வந்தாள்\nமொட்டைத் தலையில மயிரை நட்டாலும் கூட\nமுளைக்க வாய்ப்பு இல்லைப் பிள்ளை…\nகட்டையரானாலும் கட்டையில போகிற அகவையணை\nசட்டைப்பைக் காசு காற்றில பறந்தால்\nதெருவில வெள்ளைச் சேலை விரித்து\nபிச்சை எடுத்தாலும் கூட நாலு காசு தேறாது\nபெட்டைப் பிள்ளாய் உனக்கெங்கே ஏறப்போகுது\nநானென்ற விறகுக் கட்டை சுடலைக்கே\nவிடலைப் பெட்டையே பெத்தவர் பேச்சுப்படி\nபணக்காரப் பிஞ்சுப் பொடியனைப் பாரடி\nசாகும் வரை கொஞ்சிக் குலாவி வாழலாமடியென\nநானும் எப்பன் எட்டாத் தொலைவில விலகினேன்\nசொல்லுக் கேளாக் குமரிப் பெட்டை\nவில்லுப் பாட்டுக்கு ஆமாப் போடுமாப் போல\nதெருவழியே சொல்லுறதை கேட்டுக்கொண்டு வந்தவள்\nசாகப் போகிற பழுத்த கிழத்தை\nநாடாமல் ஓடித் தொலையடி என்றால்\nகுமரிமாதிரி ஒல்லிக் குச்சியாய் நானிருந்தாலும்\nஅகவை நாற்பத் தெட்டாச்சுப் பாருங்கோ\nகிழட்டுக் காதலும் பழுத்தோர் மணமுடிப்பும்\nஆயுளைக் கொஞ்சம் நீட்டுமென் றெல்லோ\nஉங்களை நாடி வழிகிறேன் என்றாளே\nமிகுதியைத் தொடர கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: காதலும் |\n« பாப்புனைய விரும்புங்கள் (மின்நூல்) சமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். Cancel reply\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t14946-topic", "date_download": "2019-06-25T09:31:10Z", "digest": "sha1:UL6TSYYPEB3YXMNSVC6GPE23XPIYHPTG", "length": 33790, "nlines": 372, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தகப்பன் சாமி - சிறுகதை", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» மும்பையில் சிக்கினார் பலே அர்ச்சகர் ராஜப்பா குருக்கள்\n» ஜோலார்பேட்டையில் இருந்து ரெயிலில் சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் - துரைமுருகன் எச்சரிக்கை\n» சினிமா செய்திகள் - தினத்தந்தி\n» நாட்டை மாற்ற ரவுத்திரம் பழகுகிறேன் -கமல்ஹாசன்\n» ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கம் தொடருமா - இங்கிலாந்துடன் இன்று பலப்பரீட்சை\n» திரைக்குப் பின்னால் நடந்தது என்ன \n» லஞ்சத்தை திருப்பி தர வைத்த மோடி\n» மூத்த குடிமக்கள் ரெயில் டிக்கெட் மானியத்தை விட்டு கொடுக்கும் திட்டம்: ஆகஸ்ட் 31-க்குள் அமல்படுத்த முடிவு\n» ஜெ���்மனியில் போர் விமானங்கள் நடுவானில் மோதல்\n» லாலு மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ரூ.5,100 பரிசு- பீகாரில் போஸ்டர் பிரச்சாரம்\n» ரிசர்வ் வங்கி துணை கவர்னர் திடீர் ராஜினாமா\n» பீகார் மூளை காய்ச்சல் பலி- மத்திய மந்திரி ஹர்ஷவர்தனிடம் விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவு\n» சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\n» இந்தியாவிலேயே முதன்முறையாக கல்லூரி தேர்தலில் வென்ற திருநங்கை -கனிமொழி வாழ்த்து\n» அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்\n» பி.எஸ்.என்.எல். ரீசார்ஜ் செய்தால் ஹாட்ஸ்டார் பிரீமியம் சலுகையும் பெறலாம்\n» தமிழக சட்டசபையில் ஜூலை 1-ந்தேதி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்\n» பொறியாளரை தோப்புக்கரணம் போட வைத்த எம்எல்ஏ கைது\n» ஆதார் எண்ணை அடையாளச் சான்றாக கட்டாயம் இணைக்க வேண்டும்- மக்களவையில் மசோதா தாக்கல்\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈகரை வாசகர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.\n» ஜூலை 1ம் தேதி முதல் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு: 6 மாநிலங்களில் காஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\n» புனே, ஷிர்டியில் துணிகரம் ரூ.50 லட்சத்துடன் 2 ஏடிஎம் இயந்திரங்கள் கொள்ளை: மர்ம ஆசாமிகள் அலேக்காக தூக்கிச் சென்றனர்\n» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு\n» V.I.T. ஆன (மரங்கள்) அதிசயம்.\n» கடுப்பில் காங்கிரஸ் கட்சியினர்\n» இனிமேல் மரத்தை வெட்டமாட்டேன் ஆளுங்களைதான் வெட்டுவேன் – ராமதாஸ் பேச்சால் பதற்றம்\n» ஹெலோ வீட்டில் அட்மின் யாரும் இல்லையா\n» ஊட்டியில் வாட்டர் பாட்டில், கூல் டிரிங்க்ஸ் விற்கத் தடை - சுதந்திர தினத்தில் அமலுக்குவருகிறது\n» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\n» பரிசை கொஞ்சம் உசத்திக் கொடுங்க...\n» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு\n» தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் \n» தண்ணி’ காட்டியது ஆப்கானிஸ்தான்:இந்திய அணி போராடி வெற்றிமுகமது ஷமி ‘ஹாட்ரிக்’ சாதனை\n» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\n» மத்திய அரசு ஊழியர்களின் ஜூன் மாத ஊதியம் காலதாமதம் என்ற தகவலில் உண்மையில்லை; அரசு விளக்கம்\n» நாகூர் ரூமி அவர்களின் புத்தகங்கள்\n» ஆம்லேட் மிருதுவாக வர....டிப்ஸ்\n» ஏம்பா…டீ கேட்டா கொஞ்சமா தர்றீயே…\n» 'இதழாசிரியர்கள் மூவர்' நுாலிலிருந்து\n» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்\n» திருக்குறளில் மெய்ப்பாடுகள் :\n» தலையில் கொம்பு முளைக்கும் - கைபேசி எச்சரிக்கை\n» சுழியம் நாள் (Day Zero) -தண்ணீர்\n» கேரளாவின் தண்ணீா் உதவியை மறுத்ததா தமிழகம்\n» நீண்ட நேரம் தண்ணீர் குடிக்காவிட்டால், உடல்வரட்சி காரணமாக இப்படியும் நடக்கலாம்.\nதகப்பன் சாமி - சிறுகதை\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nதகப்பன் சாமி - சிறுகதை\nகாலை 8 மணி வேலைக்கு புறப்படும் நேரம்.\nஅவனும் மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டான்...\n\"சரிம்மா.. எனக்கு நேரமாச்சி.. நான் கிளம்பறேன்''\n\"என்னங்க வேலைவிட்டு வரும்போது ரெண்டு மாம்பழம் வாங்கிட்டு வாங்க\"\n\"ஏன்டி - வீட்ல இருக்கறதெல்லாம் உனக்குப் பொருளா தெரியலையா\n\"என்ன இருக்கு வீட்ல; எப்போ மாம்பழம் வாங்கிட்டு வந்தீங்க\n\"திராட்சை இருக்கு, மாதுளம் பழம் இருக்கு, மெலாம் பழம் இருக்கு ஆப்பிள் இருக்கு அதலாம் முதல்ல தீரட்டும்... பிறகு மாம்பழம் வாங்கலாம்\" அவன் மிடுக்காய் சொல்லிவிட்டு தன் தோள் பையை எடுத்து மாட்டினான்.\nஅதற்குள் அவன் குழந்தை அவனிடம் ஓடிவந்து..\n\"அப்பா அப்பா இங்க வாயேன்\" என்றது.\n\"ஒரு அஞ்சு நிமிஷம்பா.. எனக்காக.. வாயேன்\".\n\"ம், உன் சட்டையை கழற்று\".\n\"அடி வாங்க போற.. ஏன்னு சொல்லு\"\n\"கழட்டுப்பா ஒரு விஷயம் இருக்கு\"\n\"ஏய் சுமதி.. இங்க வந்து இவளை என்னன்னு கேளு\"\nமனைவியிடம் குரல் கொடுத்து விட்டு அவன் நகர முற்பபட்டான்.\n\"ம்ஹீம்.. நான் விடமாட்டேன். நீ போனியினா அப்புரம் நான் அழுவேன்\".\nஎன்று அடம் பிடித்தது குழந்தை.\nதிரும்பியவன் அந்தக் குழந்தையை முறைத்தான். அது அவனிடம் கனிவாய் \"கழட்டுப்பா.. எனக்காகப்பா\" என்று கெஞ்ச...\n\"ஏம்மா இப்படி வேலைக்குப் போற நேரத்தில தொல்லை பண்ற\n\"இந்தா அதை கழற்றிட்டு இந்த சட்டையை போட்டுக்கோ..\"\nஅந்தக் குழந்தை சுவற்றில் மாட்டியிருந்த வேறொரு சட்டையை\n\"உனக்கென்ன பைத்தியமா..அதலாம் அலுவலுக்குப் போடக் கூடாது\"\n\"அப்போ இந்தா இதைப் போட்டுக்கோ\" வேறொன்றை எடுத்துக் கொடுத்தது.\n\"அது இந்த முழுக்கால் சட்டைக்கு பொருத்தமா இருகாதுமா\"\n\"இந்தா ���தைப் போட்டுக்கோ. இது எனக்கு ரொம்பப் பிடிக்கும்\"\n\"பாத்தியா உனக்கு மட்டும் நீ புடிச்ச சட்டையை தான் நீ போடுவ; ஆனா அம்மா மட்டும்\nஅவுங்களுக்கு பிடிச்ச மாம்பழத்தை கேட்க கூடாதா\nஅந்தக் குழந்தை இடுப்பில் ஒரு கையை வைத்துக் கொண்டு, சிரித்தார் போல் தலையலடித்துக் கொண்டது\nஅவனுக்கு தலையில் சம்மட்டியால் அடித்தது போல உரைத்தது. பிறர் உணர்வுகளை மதிக்காதது எத்தனை பேறிழிவு என்றுணர்த்திய தன் மகளைத் தூக்கி முத்தமிட்டு விட்டு அருகிலிருந்த மனைவியிடம் வேலை விட்டு வரும் பொழுது மாம்பழம் வாங்கி வருவாதகச் சொல்லி புறப்பட்டான் அவன்.\nஅந்த தகப்பன் சாமிக் குழந்தை அம்மாவை பார்த்து \"பார்த்தியா\" என்பது போல் கண்ணடித்து சிரித்தது.\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nமற்றவர் உணர்வை புரிந்து கொள்ள , உங்கள் சிறுகதை அருமை\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nஉணர்வை புரிந்து கொண்ட விதம் அருமை\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nபுத்திசாலி குழந்தை என்னை போலவே\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\n@பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\n@பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே\nஎன்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\n@பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே\nஎன்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\n@பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே\nஎன்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\n@பிளேடு பக்கிரி wrote: புத்திசாலி குழந்தை என்னை போலவே\nஎன்ன சிரிப்பு ராஸ்கல்... உண்மைய சொன்னா யாரும் நம்ப மாடீங்களே\nமுதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nமுதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க\nஎன்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nமுதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க\nஎன்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா\nஇந்த பயம் இருக்க உனக்கு\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nமுதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க\nஎன்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா\nஇந்த பயம் இருக்க உனக்கு\nகொஞ்சம் இருக்கு ஆனா அ��ை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nமுதல உனக்கு சுத்தி போடணும், அவ்வளவு அலுக்க இருக்க\nஎன்ன சுத்தி போடனும்ம்னு சொல்லி கொல்ல பார்குறியா\nஇந்த பயம் இருக்க உனக்கு\nகொஞ்சம் இருக்கு ஆனா அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nஇந்த பயம் இருக்க உனக்கு\nகொஞ்சம் இருக்கு ஆனா அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது\nசொன்னா என்ன வச்சு காமெடி பண்றதுக்க\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nஇந்த பயம் இருக்க உனக்கு\nகொஞ்சம் இருக்கு ஆனா அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது\nசொன்னா என்ன வச்சு காமெடி பண்றதுக்க\nகாமெடி பண்ண மாட்டேன் சொல்லு\nRe: தகப்பன் சாமி - சிறுகதை\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: உலகத்தமிழ் நிகழ்வுகள் :: வித்தியாசாகரின் பக்கங்கள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள��| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2018/12/", "date_download": "2019-06-25T09:58:56Z", "digest": "sha1:E65QWRC6Q354SSLKGJKJXXVDLKOSOW2Z", "length": 14035, "nlines": 211, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": December 2018", "raw_content": "\nதுணி துவைக்கவா அல்ல பாத்திரம் கழுவவா\nஓகே.. லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே வசித்து கொண்டு வருடத்தின் கடைசி வாரத்தில் நான் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் விரும்பி செய்யும் ஒரு காரியம்.\nLA Lakers அணியின் பாஸ்கெட் பால் போட்டிக்கு செல்வது. கிறிஸ்துமஸ் நேரம் என்பதால் இந்த போட்டிக்கான கட்டணம் மற்றவைகளை விட அதிகமாக இருக்கும். இருந்தாலும் We gotta bite the bullet and போகவேண்டும். அவ்வளவு அருமையான atmosphere.\nஇந்த வருடம் டிசம்பர் ஆரம்பத்தில் அடியேன் வேலை செய்யும் நிறுவனத்தில்..\n\"விஷ்... இந்த வருடம் கம்பெனி கிறிஸ்துமஸ் பார்ட்டியில் லக்கி லாட்டரி ப்ரைஸ் என்ன வைக்கலாம்\"\n\"நல்ல விலை உயர்ந்த Lakers டிக்கட் ரெண்டு போடுங்க\"\nபிறகு, ஒரு நாள்.. மூத்த ராசாத்தி..\n\"டாடா... பாஸ்கட் பால் டிக்கட் வாங்கிட்டிங்களா\"\n\"இல்ல மகள்.. கம்பெனியில் லக்கி ப்ரைஸ் லாட்டரி .. அது எனக்கு வரலையனா வாங்குறேன்.\"\n\"You are Pathetic Dad... இந்த வருஷம் லேப்ரான் ஜேம்ஸ் LA Lakers டீமில் இருக்கார். டிக்கட் பயங்கர விலை.சீக்கிரம் வாங்குங்க\"\nLabels: அனுபவம், குடும்பம்., நகைச���சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nஇன்னைக்கு என்ன விசேஷம் சொல்லுங்க\n\"ஹாப்பி பர்த்டே டு யு காலையிலே சொல்லணும்னு நினைச்சேன், நீ கொஞ்சம் பிசியா இருந்த சாரி..\"\n\"வெரி சாரி..திருமண நாள் இல்ல.. 20 வருஷம் போனதே தெரியல\n\"உங்க அறிவுல ., எதுக்கு இப்படி பயப்புடறீங்க. இந்த வருஷம் தான் சமத்தா பிறந்த நாளையும் கண்ணால நாளையும் மறக்காம சொன்னீங்களே.. இன்னைக்கு கிறிஸ்துமஸ்\".\n\"ஆமா இல்ல.. எதோ நினைப்பில் இருந்தேன். மெரி கிறிஸ்மஸ்.\"\n\"மெரி கிறிஸ்மஸ் டு யு டூ.. சீக்கிரம் கிளம்புங்க.. லஞ்சுக்கு பிரென்ட் வீட்டுக்கு போறோம்\"\n\"ஓ.. ஆமா இல்ல... \"\nLabels: அனுபவம், குடும்பம்., சமையல், நகைச்சுவை, மனைவி, வாழ்க்கை, விமர்சனம்\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nதுணி துவைக்கவா அல்ல பாத்திரம் கழுவவா\nஇன்னைக்கு என்ன விசேஷம் சொல்லுங்க\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nதுணி துவைக்கவா அல்ல பாத்திரம் கழுவவா\nஇன்னைக்கு என்ன விசேஷம் சொல்லுங்க\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/mp_19.html", "date_download": "2019-06-25T09:43:09Z", "digest": "sha1:RMG332BWHKQDBAYOXNF3D42TCZBEJRZO", "length": 37962, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை - சார்ல்ஸ் நிர்மலநாதன் Mp ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை - சார்ல்ஸ் நிர்மலநாதன் Mp\nயுத்த குற்ற உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்படும் வரையில் மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், குற்றங்களை மூடி மறைந்து நல்லிணக்கதை எட்ட முடியாது. சர்வதேச தலையீட்டில் தீர்வுகள் வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nபாராள��மன்றத்தில் இன்று இடம்பெற்ற டிஜிட்டல் உட்கட்டமைப்பு,வசதிகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சு ,விஞ்ஞானம் ,தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, பொது தொழில் முயற்சி ,கண்டிய மரபுரிமை மற்றும் கண்டிய அபிவிருத்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.\nமக்கள் விரும்பும் அரசாங்கமொன்று அமைய வேண்டுமானால் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் எனவும் ஸ்மார்ட் வகுப்பறைகளை கிராமப்புற பாடசாலைகளிலும் அமைப்பதன் மூலம் அந்த மாணவர்கள் இலகுவாக தமது கணினி அறிவை வளர்த்துக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டார்.\nமுதல்ல உன்னை பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்ய வேண்டும். கிருஸ்துவ பயங்கரவாதி\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.madathuveli.com/2014/05/blog-post_4.html", "date_download": "2019-06-25T09:46:36Z", "digest": "sha1:WPL65JUZ5XA6TBQZXSXLFRDAHHYDTLUC", "length": 15468, "nlines": 251, "source_domain": "www.madathuveli.com", "title": "மடத்துவெளி.புங்குடுதீவு.MADATHUVELI.PUNGUDUTIVU", "raw_content": "\nஞாயிறு, 4 மே, 2014\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்றர் தூரம் பயணித்த ரயில் பெட்டிகள்\nகொழும்பிலிருந்து பளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த யாழ். தேவி புகையிரதத்திலிருந்து இரண்டு பெட்டிகள் கழன்று, சுமார் 300 மீற்றர் வரையில் பயணித்தாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.\nவவுனியா, மூன்றுமுறிப்பு பிரதேசத்திலேயே இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.\nகுறித்த ரயில் பெட்டிகள் இருந்த பகுதியை நோக்கி மீண்டும் பயணித்த யாழ்.தேவி, அவ்விரு பெட்டிகளையும் இணைத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎவ்வாறாயினும், இந்த சம்பவத்தினால் பயணிகள் எவருக்கும் சேதமேற்படவில்லை என புகையிரதநிலைய அதிகாரிகள் தெரிவித்தினர்.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 12:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nப மா ச சுவிஸ்\nப மா ச பிரிட்டன்\nப மா ச கனடா\nப மா ச ஜெர்மனி\nப மா ச பிரான்ஸ்\nமுருகன் 2 ஆம் திருவிழா 1\nமுருகன் தேர் காணொளி 2\nமுருகன் தேர் காணொளி 1\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nமாலை மலர் | தலைப்புச்செய்திகள்\nசென்ட்ரல் குண்டு வெடிப்பு சம்பவம்: உயிரிழந்த சுவா...\nஐ.பி.எல்.: 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அ...\nஇலங்கையில் நல்லிணக்கம் நிலை நாட்டப்பட வேண்டும்: ப...\nசென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் முதலிடம...\nமூவாயிரம் ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படும் - கல்வி அ...\nபாடசாலையில் புலிக் கொடிக்கு தடை கனடா நாட்டில் உள...\nமீனவர்களின் பிரச்சினை குறித்து இரு தரப்பு அமைச்சுக...\nயாழ். அச்சுவேலியில் வாள் வீச்சு சம்பவம்\nஆளும் கட்சியின் எம்.பிக்களை திடீரென கொழும்புக்கு அ...\nயாழ். தேவி ஓடிக் கொண்டிருக்கையில் கழன்று 300 மீற்...\nஇந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்க வேண்டும். ஆய...\nகழுகார் வந்து குதிக்கும்போது அவரது சிறகுகளுக்குள் ...\nசென்னை சென்ட்ரல் ரயில்நிலையம். காலை நேரம் 7:25. \"...\n\"ஹலோ தலைவரே... தேர்தல் முடிவுகள் வரும் வரைக்கும...\nகுமுதாவைப் போலவே அவள் தொடர்பிலான கேள்விகளுக்கும் ப...\nபட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து - 15 பேர் உடல் க...\nஆப்கனில் நிலச்சரிவு - 2,100 பேர் பலி ஆப்கானிஸ்தா...\nகுண்டுவெடிப்பு செய்தி கேட்டு சென்னை வர வேண்டாமா ...\nமுகுந்தன் கட்சியின் அங்கத்தவரே இல்லை விலகப் போவதாக...\nTULFு கட்சிக்குள் மோதல்சங்கரி இருக்கும்வரை TULF க்...\nசமச்சீரற்ற சமப்பகிர்வு, பதிவில் போலித் தடைகள், கூட...\nஇலங்கையில் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிற...\nதொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து மும்பை அணி ...\nஉக்ரெய்னில் பிடிக்கப்பட்ட சர்வதேச கண்காணிப்பாளர்கள...\nஉணவு நஞ்சானதில் 60க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையி...\nஇலங்கைத் தமிழர் மறுவாழ்வு நிதி திரட்ட அமெரிக்கத் த...\nஆளும் கட்சியின் சிலர் உட்பட கூட்டணி கட்சிகளும் எத...\nஅரசியல் ஒரு சாக்கடை; அதில் எது வேண்டுமானாலும் இரு...\nஜெயலலிதாவிடம் நான் சொல்ல விரும்புவது... : அழகிரி க...\n2 மகள்களை கொன்று விட்டு தாய் தற்கொலை சித்ரதுர்கா ம...\nசென்னை 34 ஓட்டங்களால் வெற்றி மழை காரணமாக செ...\nமட்டு முகத்துவாரத்தில் 15 வயது சிறுமியுடன் ஆசிரியர...\nசமூகச் சீரழிவுகளுக்கு பின்னால் வெளியார் உள்ளீடல்க...\nகவுகாத்தி ரயில் சரியான நேரத்திற்கு ��ந்திருந்தால் ...\n1000 டிரம்மர்களுடன் சிவமணி - அதிர்ந்தது சென்னைதனத...\nசென்னையில் உள்ள அமெரிக்கத் தூதரகம், பெங்களூரில் ...\nகாதலனை கொல்ல ரூ. 1 லட்சம் சேர்த்தேன்\nபுலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடையானது நல்லிணக்க ம...\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின ஊர்வலம் ...\nஇலங்கையர் மூவருக்கு ஆயுள் தண்டனை - இந்திய நீதிமன்ற...\nகூகுள் தேடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் ...\nவவுனியாவில் மே தினத்தை முன்னிட்டு இன்று காலை 9....\nசாவகச்சேரி சங்கத்தானை முருகன் கோவில் முன்றலில் ஆர...\nமட்டக்களப்பில் த.தே. கூட்டமைப்பின் மேதின நிகழ்வின...\nநீலிக்கண்ணீர் வடிக்கிறார் அமைச்சர் சம்பிக்க- உழைக...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் ரெயில் குண்...\nவெளிநாடு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்ப...\nசென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் பயங்கரம் ரெய...\nகுண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்களின் உயிருக்கு ...\nசென்ட்ரலில் குண்டு வெடிப்பு: தேசிய புலனாய்வு அமைப...\nசென்னை வந்த ரயிலில் குண்டுவெடிப்பு: வடநாட்டு பெயர...\nசென்னை மத்திய புகையிரத நிலையத்தில் இன்று காலையில்...\nஉலகத் தமிழர் பூப்பந்தாட்ட பேரவையினால் விடுக்கப்ப...\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: compassandcamera. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhvalai.com/archives/19463", "date_download": "2019-06-25T09:46:42Z", "digest": "sha1:EOLLIAOVRMDBKPBJUDP6D5SBCONZ2AUD", "length": 15599, "nlines": 113, "source_domain": "www.tamizhvalai.com", "title": "7 பேர் விடுதலை, அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் – சான்றுகளுடன் கண்டனம் – தமிழ் வலை", "raw_content": "\nHomeSlide7 பேர் விடுதலை, அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் – சான்றுகளுடன் கண்டனம்\n7 பேர் விடுதலை, அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர் – சான்றுகளுடன் கண்டனம்\nஏழு தமிழர் விடுதலையில் தமிழக ஆளுநரின் எதிர்போக்கு குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில்….\nநீண்டகாலக் காத்திருப்புக்குப்பிறகு தமிழ்நாடு அமைச்சரவை, இராசீவ்காந்தி கொலை வழக்கில் இருபத்தேழு ஆண்டுகளாகச் சிறையிலுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, இராபர்ட் பயஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்வது என தீர்மானித்து, அதனைப் பரிந்துரையாக ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில், ஆளுநர் அதனை இன்று (13.09.2018) இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியிருக்கிறார்.\nஉறுப்பு 161-இன்படி முன் விடுதலை குறித்து மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரையை இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் தகவலாகவோ, கருத்துக் கேட்டோ அனுப்புவது அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது ஆகும்\nஉறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு அதிகாரம் கட்டற்றது; எந்த நிபந்தனைகளுக்கும் அப்பாற்பட்டது உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு என்பது ஆளுநரின் ஆணையாக வெளியிடப்படுகிறதே அன்றி, இதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் (Personal Discretion) எதுவும் இல்லை உறுப்பு 161-இன்படியான தண்டனைக் குறைப்பு என்பது ஆளுநரின் ஆணையாக வெளியிடப்படுகிறதே அன்றி, இதில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பு அதிகாரம் (Personal Discretion) எதுவும் இல்லை ஆளுநர் 163 (1)-இன்படி அமைச்சரவை முடிவை செயல்படுத்தும் நிர்வாகப் பொறுப்பு மட்டுமே கொண்டவர் ஆவார்.\nதண்டனைக் குறைப்பு தொடர்பான மாநில அமைச்சரவையின் பரிந்துரைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்பதை சாம்ஷேர்சிங் – எதிர் – பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் (1974 AIR 2192) நீதிபதி ஏ.என். ரே தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் தெளிவுபட கூறியிருக்கிறது.\nஇதன்பிறகு, மாரூராம் வழக்கில் (1981) நீதிபதி கிருஷ்ணய்யர் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு ஆயம் இன்னும் விரிவாகவும் – தெளிவாகவும் கூறிவிட்டது.\n“ஒரு மாநில ஆளுநர் விரும்புகிறாரோ இல்லையோ உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவை அளிக்கும் பரிந்துரைக்கு அவர் கட்டுப்பட்டவர் ஆவார். முன் விடுதலை அளிப்பதில் ஆளுநர் சுயேச்சையான எந்த முடிவுக்கும் வர முடியாது. ஆளுநர் என்பவர் உறுப்பு 161-இன்படி மாநில அமைச்சரவையின் சுருக்கெழுத்து வடிவம் ஆகும்” என்று உறுதிபடக் கூறியிருக்கிறது.\nஇதை அடியொற்றி நளினி – எதிர் – தமிழ்நாடு ஆளுநர் என்ற வழக்கில் (25.11.1999), சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவையின் முடிவின்படியே ஆளுநர் செயல்பட்டாக வேண்டும் எனத் தெளிவுபடுத்தியது.\nநளினி மற்றும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்படி தங்களுக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்கி விடுதலை அளிக்க வேண்டும் எனக் கோரி அன்றைய தமிழ்நாடு ஆளுநர் பாத்திமா ���ீவிக்கு மனு அனுப்பியிருந்தனர். மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் காத்திராமல், ஆளுநர் பாத்திமா பீவி, நளினி உள்ளிட்ட நால்வரின் மனுவை தன்னிச்சையாக நிராகரித்தார்.\nஅதனை எதிர்த்து நளினி மற்றும் மூவர் தொடுத்த மேற்கண்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சரவை பரிந்துரைப்படிதான் ஆளுநர் நடந்து கொள்ள வேண்டும் எனத் தீர்ப்புரைத்தது.\nஎனவே, உறுப்பு 161-இன்படியான தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை எந்தவித குறுக்கீட்டுக்கும் இடம் தராமல் செயல்படுத்த வேண்டும் என்பதே சட்டநெறியாகும்\nஆளுநர் புரோகித் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு இதுகுறித்து அறிக்கை அனுப்பியிருப்பது அரசமைப்புச் சட்டத்தை ஆளுநரே கவிழ்க்க முயல்கிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nஒருபுறம் தமிழ்நாட்டுக்கு வந்து சோனியா காந்தியும் இராகுல் காந்தியும் இராசீவ் காந்தி கொலையில் தண்டனை பெற்றுள்ள நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களை மன்னித்துவிட்டோம் என்று கூறிவிட்டு, இப்போது காங்கிரசுக் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுரஜ்வாலா வழியாக ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக அறிக்கை கொடுப்பது காங்கிரசுக் கட்சியின் தமிழினப் பகைப் போக்கையும், நயவஞ்சக இரட்டை வேடத்தையும் எடுத்துக் காட்டுகிறது.\nவழக்கம் போல் பா.ச.க. சுப்பிரமணியசாமி போன்றவர்கள் ஏழு தமிழர் விடுதலைக்கு எதிராக நஞ்சு கக்கி வருகிறார்கள். இப்போது ஆளுநர் இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவது, வடநாட்டு அரசியல் அழுத்தங்களுக்கு ஆட்படுகிறாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஆணையாக வெளியிட வேண்டும் என்பதில் உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டும். சட்டநெறிப்படியும், தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த விருப்பத்திற்கு மதிப்பளித்தும் தமிழ்நாடு ஆளுநர் ஏழு தமிழர்களை எந்தத் தாமதமும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்\nதமிழின உணர்வாளர்கள் விழிப்போடு இருந்து, ஏழு தமிழர் விடுதலையில் உறுதியாக செயலாற்ற வேண்டும்\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nவிநாயகருக்கு தம்பி முருகன் என்பது தமிழகத்தில் மட்டுமா\nபிக்பாஸ் 2 குழுவின் கடைசி முயற்சி\nசசிகலா விடுதலை பரிந்துரையும் நளினி பரோல் விசாரணையும்\nசட்டம், நீதிங்கரது பணம், பதவியுள்ளவங்களுக்கு மட்டுமே – அற்புதம் அம்மாள் குமுறல்\nஅநீதியே 28 ஆண்டுகள் போதாதா – ட்விட்டரில் தெறிக்கிறது தமிழர்கள் மனநிலை\nஏழு தமிழர் விடுதலை தொடர்பாக பழ.நெடுமாறன் வேண்டுகோள்\nகோவையில் நடந்த கொடூரம் – பதைபதைக்கும் சீமான்\nமனைவியின் இறந்த உடலோடு போராட்டம் – அதிர வைத்த கோவை மருத்துவர்\nஜூன் 28 ஆம் தேதி கூட்டத்தை பயன்படுத்துங்கள் – சீமான் அறிவுறுத்தல்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து உரையாடுவோம் – நடிகர் சூர்யாவின் பொறுப்பான அறிக்கை\nஆந்திராவில் படகு இருக்கிறது ஆட்களைக் காணோம் – கண்டுபிடிக்க சீமான் வேண்டுகோள்\nஅதிமுகவினர் யாகம் நடத்தியது இதற்காகத்தான் – மு.க.ஸ்டாலின் புதிய தகவல்\nநடிகர் சங்கத் தேர்தல் மட்டுமல்ல ஒரு மாபெரும் போராட்டமும் நடந்தது\nவெற்றி பெற்றும் திட்டு வாங்கும் இந்திய அணி\nகமலுக்காக செலவு செய்தது மோடியா\nகனடா அரசுக்கு நன்றி – வைகோ அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/the-list-of-peoples-justice-centers-2nd-phase-was-released-yesterday/", "date_download": "2019-06-25T09:56:13Z", "digest": "sha1:M64SNARIFGC4MCNBFBB3IO27QVI4WR5T", "length": 8105, "nlines": 68, "source_domain": "tamil.krishijagran.com", "title": "மக்கள் நீதி மையத்தின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியீடு", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nமக்கள் நீதி மையத்தின் 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியீடு\nமக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹசன் அவர்கள் கடந்த 20 ஆம் தேதி முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் , நேற்று 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார். மேலும் அவர் இந்த நாடாளுமன்றம் தேர்தலில் தான்போட்டியிடவில்லை என்றும் தெரிவித்தார்.\nவேட்பாளர்களை குறித்து பேசுகையில், என் கட்சியின் வேட்பாளர்களுக்கு,\" தேர் பாகனாக\" இருப்பதில் பெருமை கொள்கிறேன். அக்கட்சியின் சார்பாக முன்னாள் IAS அதிகாரி திரு.ரங்கராஜன், தென் சென்னை தொகுதியிலும் , கவிஞர் சினேகன், சிவகங்கை தொகுதியிலும், மூகாம்பிகை, பொள்ளாச்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார்.\nதமிழகத்தில் பல்வேறு கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் மக்கள் நீதி மையமும் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.\nமக்கள் நீதி மையத்தின் முக்கிய கொள்கையாக லஞ்சம், ஊழல் ஒழிப்பு, கிராமப்புற மேம்பாடு ஆகும். இத்தேர்தலின் பிரதான வாக்குறுதியாக சுத்தமான குடிநீர், பெண்களுக்கான இடஒதிக்கீடு என்பனவாகும்.\nஇவ்வறிக்கையில் முக்கியம்சமாக, பெண்களுக்கான இடஒதிக்கீடு, விவசாயிகளுக்கு இலாபம் ஈட்டும் வைகையில் முறையான சந்தை, 50 இலட்ச வேலைவாய்ப்பை உருவாக்குதல், வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெருவாரியான மக்களின் வாழ்கை தரம் உயர்த்துதல், தேசிய நெடுசாலைகளில் உள்ள சுங்கச்சாலை நீக்குதல், இலவச மற்றும் மானிய விலையில் வீடுகள், ரேஷன் பொருட்கள் நேரிடையாக மக்கள் வீடுகளுக்கு சென்றடையும் வைகையில் வகை செய்தல் மற்றும் இலவச ஒய்-பை போன்றவையாகும்.\nஆளுநரை தேர்தெடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கானதாக இருக்க வேண்டும். திமுக மற்றும் அதிமுக காட்சிகளை விமர்ச்சித்த அவர், பிரதம மந்திரி மோடி பணக்கர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறார் ஏழை மக்களுக்கு அல்ல என்றார். தமிழ் இளைஞர்கள் இவ்வரசங்கத்தின் மீது பெரும் அதிதிருப்தில் இருப்பதனை \" திரும்பி போ\" போன்ற ட்விட்டர் வாசகங்கள் தெளிவு படுத்துகின்றன என கூறினார்.\nஇத்தேர்தலில் பல்வேறு பிரதான கட்சிகள் போட்டியிடும் நிலையில், மக்கள் நீதி மையமும் முதல் முறையாக போட்டியிட தயாராகி வருகிறது.\nமக்கள் நீதி போட்டியிடும் தேர்தல்\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/tamilnadu/16599-.html", "date_download": "2019-06-25T10:05:29Z", "digest": "sha1:CPNUKQ6KERYLBWZET3P7FHFABS3T4I5A", "length": 8201, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "விமானத்தில் சிறுத்தைக்குட்டி கடத்தல்: அதிகாரிகளிடம் சிக்கிய பயணி | சுங்கத்துறை", "raw_content": "\nவிமானத்தில் சிறுத்தைக்குட்டி கடத்தல்: அதிகாரிகளிடம் சிக்கிய பயணி\nதாய்லாந்திலிருந்து தாய் ஏர்வேஸ் விமானம் இன்று காலை சென்னை வந்தது. விமானத்தில் வந்த பயணிகளிடம் வழக்கமான சோதனைகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்தனர். அப்போது காஜா மொய்தீன் என்கிற பயணியை சோதனையிட்டனர்.\nஅவரது உடைமையில் இருந்து பூனைக்குட்டி கத்துவது போன்று வித்தியாசமான சத்தம் வந்துள்ளது. இதையடுத்து அவரிடம் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர், ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.\nசந்தேகத்திற்கு உரிய வகையில் அவர் இருந்ததால், காஜா மொய்தீனின் உடைமைகளை சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ஒரு கூடையில் பெண் சிறுத்தைக் குட்டி ஒன்று இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அதை சோதித்தனர்.\nபிறந்து சில வாரங்களே ஆன சிறுத்தைக்குட்டி அது. வனத்துறைச் சட்டப்படி அதை வைத்திருக்கக்கூடாது. விமானத்தில் அதை தாய்லாந்திலிருந்து கடத்தி வந்த காஜா மொய்தீன்மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளனர்.\nசிறுத்தைக்குட்டிப் பற்றி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த அதிகாரிகள் சிறுத்தைக்குட்டியை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். கைப்பற்றப்பட்ட குட்டி 1 கிலோ 100 கிராம் மட்டுமே எடையுள்ள பூனைக்குட்டி சைஸில் உள்ள குட்டியாகும். பால்குடிக்கும் குட்டியை உரிய முறையில் பராமரிக்காவிட்டால் அது இறக்கவும் வாய்ப்புண்டு.\nபிடிபட்ட காஜா மொய்தீனிடம் வனத்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்மீது வனத்துறைச் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிய வருகிறது.\nபரோல் வழக்கு: நளினியை ஜூலை 5-ம் தேதி நேரில் ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்\nகாவல் உயர் அதிகாரிகளுக்கான 2 நாள் மனவள பயிற்சி சென்னையில் தொடக்கம்\nதமிழகத்தில் திருமணத்துக்கு மீறிய உறவால் பத்து ஆண்டுகளில் 1,459 கொலைகள்: உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்\n2 நாட்களுக்கு சென்னை, புதுவையில் லேசான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்\nநடிகர் சங்கத் தேர்தல் வழக்கு: ‘நான் நீதியை நம்புகிறேன்’ - விஷால்\nவிமானத்தில் சிறுத்தைக்குட்டி கடத்தல்: அதிகாரிகளிடம் சிக்கிய பயணி\nவிசா மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 129 இந்திய மாணவர்களை விடுவியுங்கள்: அமெரிக்காவுக்கு இந்தியா அரசியல் வலியுறு���்தல்\nசிக்கலின்றி வெளியாகுமா மன்னவன் வந்தானடி\nராஜேஷ் - சிவகார்த்திகேயன் இணையும் Mr.லோக்கல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/11/buygold.html", "date_download": "2019-06-25T09:42:53Z", "digest": "sha1:GBZTGTTGNDPYOU5F5Z2YGPB2NCYC6D3L", "length": 16779, "nlines": 99, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: தங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்", "raw_content": "\nதங்கத்தில் முதலீடு செய்ய சில வழிமுறைகள்\nமுதலீடு' தளத்தின் ஆரம்ப கால கட்டுரையில் முதலீடுகளை பிரிப்பது எப்படி என்று ஒரு சிறு தொடரை சுருக்கமாக எழுதி இருந்தோம். அதில் முதலீடுகளை ஒரே இடத்தில முதலீடு செய்யாமல் பரவலாக முதலீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தோம்.\nஉதாரனத்திற்கு ஒரு எதிர்மறையான நிகழ்வை கற்பனையாக எடுத்துக் கொள்வோம்.\nதிடீரென்று பிஜேபி கட்சிக்குள் ஒரு குழப்பம் வந்து அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விட்டால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். பங்குச்சந்தை குறைந்தபட்சம் 30~40% சரிந்து விடும். இந்த சமயத்தில் நமது முழு முதலீடையும் பங்குச்சந்தையில் போட்டு இருந்தால் நஷ்டமும் ஏற்படும். அதே சமயத்தில் நஷ்டத்தில் விற்க மனமில்லாமல் பணமும் லாக் ஆகி விடும்.\nஇதே போல் தான் ரியல் எஸ்டேட்டும். நமது முழு பணத்தை வைத்து 'முதலீடாக' 50 லட்சத்தில் ஒரு பிளாட் வாங்குகிறோம். வேறு கையில் சுத்தமாக காசு இல்லாத சூழ்நிலை. அந்த சமயத்தில் மருத்துவ செலவிற்காக ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. வெறும் ஐந்து லட்சத்திற்காக ஐம்பது லட்ச முதலீட்டை இழக்க முடியாது. ஆனால் அதே சமயத்தில் பிளாட்டை வைத்துக் கொண்டு உயிரையும் இழக்க முடியாது.\nஆக, எந்தவொரு முதலீட்டிலும் தேவைப்படும் நேரத்தில் எளிதாக பணத்தை கையாளவும் முடிய வேண்டும். ஒரு சிறிய தொகையை பெறவும் அந்த முதலீடு உதவ வேண்டும். இதனைத் தான் LIQUIDITY, EQUIDITY என்ற இரண்டு பதங்களில் குறிப்பிடுகிறார்கள்.\nஇதற்காகத் தான் நமது முதலீட்டை அதிக ரிடர்ன் பெற பங்குச்சந்தை, பாதுகாப்பான முதலீடாக இருக்க ரியல் எஸ்டேட், எளிதில் கடன் வாங்க தங்கம் என்று பரவலாக வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇந்த பகுதியில் தங்கத்தில் முதலீடு செய்யும் வழிமுறைகளைப் பற்றி அலசுவோம்.\nதங்கத்தின் மிக முக்கிய சாதக அம்சம் என்னவென்றால் இது பங்குச்சந்தைக்கு மாற்றான முதலீடு. அதாவது இது வரை நடந்த வரலாற்றை பார்த��தால் எப்பொழுதெல்லாம் பங்குச்சந்தை குறைகிறதோ அப்பொழுது தங்கத்தின் விலை கூடி விடும். அதே போல் பங்குச்சந்தையில் புள்ளிகள் கூடும் போது தங்கத்தின் தேவை குறைந்து விடும். இப்படி இரண்டும் எதிர்மறையான தொடர்பை பெற்றுள்ளன.\nஇந்த தொடர்பை சரியான முறையில் பின்பற்றினால் கஷ்ட காலத்தில் கடனுக்கு அலையும் நிலையை கணிசமாக குறைக்க முடியும்.\nஎம்மிடம் கேட்டால் குறைந்த பட்சம் நமது முதலீட்டின் 10% தொகையை தங்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது பொருளாதார தேக்கத்தில் வேலை எதுவும் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டால் ஆறு மாத வீட்டுச் செலவிற்கான தொகையாவது தங்கத்தில் வைத்துக் கொண்டால் சூழ்நிலையை கையாளுவது எளிது.\nதங்கத்தை நாம் இது வரை நகை மூலமாக வைத்திருப்பதையே கண்டிருக்கிறோம். ஆனால் நகை வாங்கி அணிவதில் இருப்பதை இருக்கும் சந்தோசத்தை தவிர்த்து முதலீடாக பார்த்தால் இந்த முறை அவ்வளவு பயனளிக்கும் விடயம் இல்லை.\nநாம் வாங்கும் போது 10 முதல் 20% வரை செயகூலி மற்றும் சேதாரமாக பிடித்து விடுவார்கள். என்றாவது தேவைக்கு அதே கடையில் மீண்டும் விற்றால் கூட அந்த செயகூலியை கொடுப்பதில்லை. இதனால் வாங்கும் போதே இழப்புடன் தான் வாங்குகிறோம்.\nஇதற்கு சில மாற்று முறைகள் தற்போது உள்ளன.\nதங்கத்தை வெறும் நாணயமாக வாங்கலாம். இந்த நாணயங்கள் டாடாவின் தானிஷ் போன்ற நகைக் கடைகளில் விற்கப்படுகின்றன. வங்கிகளும் விற்கின்றன. வங்கிகளில் வாங்கும் நானயங்களில் பிரச்சினை என்னவென்றால் நாம் அவர்களிடம் வாங்கத் தான் முடியும் .ஆனால் மீண்டும் விற்க சென்றால் வாங்க மாட்டார்கள். இதில் 5 முதல் 8% வரை செயகூலிகள் உண்டு. ஆனால் நகையை விட செய்கூலி குறைவாக இருக்கிறது.\nஅடுத்து காகித தங்கங்களாகவும் வாங்கலாம். காகித தங்கங்கள் என்றால் கற்பனையான தங்கம். அன்றைய மதிப்பில் தங்க பத்திரங்களாக வைத்துக் கொண்டு விற்கும் தேதியில் என்ன விலையோ அதற்கு விற்றுக் கொள்ளலாம். இது எளிதானது. இதில் எந்த வித செய்கூலி, சேதாரம் கிடையாது. வழக்கமான டிமேட் கணக்குகளை வைத்தே வாங்கி விடலாம்.\nஇங்கு Gold ETF, Gold fund என்றும் இரண்டு வகைகள் உண்டு.\nGold ETF என்பதில் நீங்கள் தங்கத்தில் நேரடியாக முதலீடு செய்வீர்கள். Gold fund என்பது ம்யூத்ச்சல் பண்ட் போல..உங்களுக்கு பதிலாக இன்னொருவர் சரியான நேரத்தில் முதலீடு செய்வா��். இந்த இரண்டு முறைகளிலும் ஒரு சதவீதம் அளவு கமிசனாக கொடுக்க வேண்டி இருக்கும்.\nஇது Equity based Gold Funds என்றும் ஒரு பண்ட் உள்ளது. இங்கு தங்கத்தில் முதலீடு செய்யாமல் தங்கத்தை வெட்டி எடுக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வார்கள். இது கிட்டத்தட்ட பங்குச்சந்தைக்கு ஒப்பான ரிஸ்க் உள்ளது என்பதால் பரிந்துரைக்கவில்லை.\nஇந்த கட்டுரையின் நோக்கம் பங்குச்சந்தையில் இருந்து விலகி இருக்க சொல்வதில்லை. முதலீடு பரவலாக வைத்து இருக்க தங்கத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே..\nநாம் தங்கத்திற்கான முதலீட்டிற்கு அட்சய திருதி எல்லாம் பார்ப்பதில்லை. வருட தொடக்கத்தில் மனைவி மூலமாக வாங்க சொல்லி விடுவது. இதனால் இரண்டு சாதகமான விஷயங்கள் உள்ளன. ஒன்று, முதலீடு பரவலாக்கபப்டுகிறது. இன்னொன்று வருடத்தின் அடுத்த பத்து மாதங்களுக்கு வீட்ல நச்சரிப்பு போன்ற தொல்லைகள் பெருமளவு குறைந்து விடுகிறது.:)\nநாளை இரவு எமது போர்ட்போலியோவை பகிர்கிறோம். விரும்பும் நண்பர்கள் இன்று இரவிற்குள் இணைந்து விடுமாறு கேட்டுக் கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு இந்த இணைப்பை பார்க்க.. அல்லது muthaleedu@gmail.com முகவரியில் தொடர்பு கொள்க..\nவார இறுதியை குதூகலமாக கொண்டாட எமது வாழ்த்துக்கள்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/2804/", "date_download": "2019-06-25T09:26:39Z", "digest": "sha1:FZFZA2U6IPQYJRVEFD2NTKKRKKRO5Q2D", "length": 43981, "nlines": 92, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஒழிந்ததா மன்னார்குடி மாஃபியா ? – Savukku", "raw_content": "\nவாழ்த்துக்கள் ஜெயலலிதா என்றுதான் இந்தக் கட்டுரையை தொடங்க வேண்டும் என்று விருப்பம். ஆனால் அப்படித் தொடங்குவதற்கு பெரும் தயக்கம் வருவதற்கு காரணம், கடந்த கால வரலாறு. நடராஜன் நீக்கம், தினகரன் நீக்கம் என்று போயஸ் தோட்டத்திலிருந்து பல அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அவை நீர்த்துப் போய் வெறும் அறிவிப்புகளாகவே நின்று விட்டது வரலாறு. காலப்போக்கில், நடராஜன் போன்றவர்கள் மீண்டும் அதிகார மையங்களாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.\nசசிகலாவுக்கும், ஜெயலலிதாவுக்குமான நட்பு 1982ம் ஆண்டில் தொடங்கியது. சசிகலாவின் கணவர் நடராஜன் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருந்தார். அப்போது அவருக்கு ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகாவோடு இருந்த நட்பின் அடிப்படையில் தனது மனைவியையும் அறிமுகப் படுத்துகிறார். ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, எம்ஜிஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர். அதிமுகவில் எம்ஜிஆரால் கொள்கைப் பரப்புச் செயலாளராக அறிவிக்கப் பட்டிருந்தாலும், தற்போது இருப்பது போல ஜெயலலிதாவுக்கு பிசியான வாழ்க்கை இல்லை என்பதால், வீடியோ கேசட்டுகளை வாடகைக்கு விடும் கடையை நடத்திக் கொண்டிருந்த சசிகலாவிடம் தனது வீட்டுக்கு தினமும் வீடியோ கேசட்டுகளை வழங்கச் சொல்கிறார்.\nதினந்தோறும் வீடியோ கேசட்டுகளை சசிகலாக வழங்கி வரும்போது, ஜெயலலிதாவுடனான நட்பு சசிகலாவுக்கு நெருக்கமாகிறது. எம்.ஜி.ஆர் மறைவை ஒட்டி, ஜெயலலிதா ஆர்.எம்.வீரப்பன் மற்றும், எம்.ஜி.ஆர் உறவினர்களால் அவமானப்படுத்தப் பட்ட நேரத்தில் சசிகலா, ஜெயலலிதாவுக்கு மிகுந்த ஆதரவாக இருந்ததாக கூறப்படுகிறது.\nஎம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின் அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டாகப் பிரிந்த போதுதான், ஜெயலலிதாவுக்கு உண்மையான அரசியல் என்றால் என்ன என்பது புரிகிறது. அப்போதைய சூழ்நிலையில், 1989 சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதா தன்னுடைய அணிக்காக சேவல் சின்னத்தில் போட்டியிடும் அணிகளுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அப்போது சசிகலா ஜெயலலிதா கூடவே இருந்து பல உதவிகளைச் செய்கிறார். இதையடுத்து இவர்களின் நட்பு பலப்படுகிறது.\n1991ல் ராஜீவ் காந்தி மரணத்தை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி மிகப் பெரும்பான்மையோடு ஆட்சியைப் பிடிக்கிறது. அது வரை தனது கணவர் நடராஜனோடு, பெசன்ட் நகர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு அவ்வப்போது போயஸ் தோட்டத்துக்கு வந்து செல்லும் சசிகலா, ஒரேயடியாக போயஸ் தோட்டத்துக்கு வந்து விடுகிறார். அப்போதெல்லாம் நடராஜன், அதிமுகவில் தனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது, தான் வைத்ததே சட்டம் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா, சசிகலாவின் சம்மதத்தோடு, நடராஜன் கட்சியிலிருந்து நீக்கப் படுகிறார், அவரோடு கட்சியினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அறிவிப்பு வெளியிட்டார்.\nசசிகலாவின் குடும்பத்தை எடுத்துக் கொண்டால், அது கருணாநிதியை விட மிகப் பெரிய ஆக்டோபஸ் குடும்பம்.\nசசிகலாவோடு பிறந்தவர்களில் முதலாமவர் சுந்தரவதனம். இவரது மனைவி பெயர் சந்தானலட்சுமி. இவர்களது மகள் அனுராதாதான் தற்போது ஜெயாடிவியை நிர்வகித்து வருகிறார். இவர்களின் மற்றொரு மகன் தான் டாக்டர்.வெங்கடேஷ்.\nசுந்தவரதனத்துக்கு அடுத்தவர் சமீபத்தில் காலமான வனிதாமணி. இவரது கணவர் விவேகானந்தன். இந்தத் தம்பதிக்குப் பிறந்தவர்கள்தான் டிடிவி.தினகரன், வளர்ப்பு மகன் சுதாகரன் மற்றும் டிடிவி.பாஸ்கரன். இவர்கள் கரன் சகோதரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள். வளர்ப்பு மகன் சுதாகரனை ஜெயலலிதா விலக்கி வைத்து, அவர் மீது ஹெராயின் வழக்கு போட்ட போது, இந்த வனிதாமணி சென்னை வந்து ஜெயலலிதாவிடம் கடுமையான சண்டையிட்டிருக்கிறார். நீங்கள் கேட்டீர்கள் என்றுதான் சுதாகரனை வளர்ப்பு மகனாக எடுத்துக் கொள்ள சம்மதித்தேன், இப்போது இப்படிச் செய்தால் என்ன அர்த்தம் என்று கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். கோபமடைந்த ஜெயலலிதா, இனி என் முகத்தில் விழிக்காதீர்கள் என்று சொல்லி வனிதாமணியை அனுப்பி விட்டார். இதனால்தான் ஜெயலலிதா, வனிதாமணி மரணத்துக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இவர்களது மற்றொரு மகனான டிடிவி.தினகரன், இவர்களது தாய் மாமன் சுந்தரவதனத்தின் மகள் அனுராதாவை திருமணம் செய்துள்ளார்.\nவனிதாமணிக்கு அடுத்த சகோதரர் வினோதகன். மகாதேவன் என்பவர் இவரது வாரிசு என்று கூறப்படுகிறது.\nஇந்த வினோதகனுக்கு அடுத்த சகோதரர் ஜெயராமன். இவரது மனைவிதான் இளவரசி. இந்தத் தம்பதியினருக்கு ஒரு மகனும் மகளும் உண்டு.\nஇவர்களுக்கு அடுத்தவர்தான் சசிகலா. இவரது கணவர் நடராஜன். நடராஜனின் தம்பி ராமச்சந்திரன்.\nசசிகலாவுக்கும் அடுத்த சகோதரர் திவாகரன். இவர் மன்னார்குடியிலேயே இருக்கிறார்.\nஇது சசிகலாவோடு பிறந்தவர்களைப் பற்றிய விபரம். (இதைக் கண்டுபிடிப்பதற்குள்ளேயே போதும் போதும் என்றாகி விட்டது) இது போக, மன்னார்குடியைச் சேர்ந்த, சசிகலாவின் சமூகத்தைச் சேர்ந்த அத்தனை பேரும் சசிகலா���ின் உறவினர்கள் என்று சொல்லிக் கொள்வது, அதிமுக ஆட்சியின் சோகங்களில் ஒன்று.\n1991ல் போயஸ் தோட்டத்துக்கு குடிபெயர்ந்த சசிகலா மற்றும் அவர் உறவினர்களின் அராஜகத்தை அன்றைய தமிழகம் வேதனையோடு பார்த்தது. 1991-1996 ஆட்சி காலத்தில் சசிகலாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தது. அப்போதுதான் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பி ரவுடிகளை விட்டு அடிக்கும் கலாச்சாரம் வளர்ந்தது. இந்த ஆட்டோ கலாச்சாரத்தையும் ரவுடிகளின் கூட்டத்தையும் பராமரித்துப் பேணிக் காத்தவர்கள் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் மற்றும் மதுசூதனன். சசிகலா குடும்பத்தின் பேராசை எப்படி இருந்தது என்றால், சென்னை நகரில் அழகாக இருக்கும் கட்டிடங்களை பார்த்துப் பார்த்து, அதன் உரிமையாளர்களை மிரட்டி விலைக்கு வாங்குவார்கள். இந்த மிரட்டலுக்கு பிரபல இயக்குநர் பாரதிராஜாவும் தப்பவில்லை. பாரதிராஜாவும், அமிர்தாஞ்சன் நிறுவன உரிமையாளர் பந்துலுவின் குடும்பமும் சசிகலாவால் மிரட்டப் பட்டனர்.\nதனக்கென்று சொந்தமாக ஒரு குடும்பம் இல்லாத ஜெயலலிதா, எனக்கென்று குடும்பமும், அதற்கு ஒரு வாரிசும் இருந்தால், அந்த வாரிசின் திருமணத்தை இப்படித்தான் நடத்துவேன் என்று இந்த சமூகத்துக்கு பறைசாற்றும் விதமாக வனிதாமணியின் மகன் சுதாகரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்தார். நடிகர் திலகம் சிவாஜியின் மகளை பெண் கேட்டு, அந்தத் திருமணம் வெகு தடபுடலாக நடைபெற்றது. அந்த காலத்திலேயே 100 கோடி ரூபாய் திருமணம் என்று இந்தத் திருமணம் அழைக்கப் பட்டது.\nசசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தால், அப்போது அதிமுகவிலிருந்து ராஜாராம், எஸ்.டி.சோமசுந்தரம் போன்ற எம்ஜிஆர் காலத்து அதிமுகவினர் சிறிது சிறிதாக விலக ஆரம்பித்தனர். சசிகலா குடும்பத்தின் இந்த அராஜகம் தலைவிரித்து ஆடத் தொடங்கி வெகுஜன மக்கள் மத்தியில் அதிமுக ஆட்சிக்கு எதிராக கடும் அதிருப்தி ஏற்பட்டது. ஆனாலும், இது எதைப்பற்றியும் ஜெயலலிதா கவலைப்படாமல், தனது உடன்பிறவா சகோதரியோடு உற்ற துணையாக நின்றார்.\n1991 முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போதுதான் சசிகலாவின் ஆதிக்கம் எத்தகையது என்பதை தமிழகம் உணர்ந்தது. முதல் சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, சபாநாயகராக சேடப்பட்டி முத்தையா தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த சபாநாயகரின் இருக்கையில், சசிகலாவை அமர வைத்���ு அழகு பார்த்தார் ஜெயலலிதா. ஜெயலலிதா, சசிகலா முன்னிலையில் சேடப்பட்டி முத்தையா சாஷ்டாங்கமாக காலில் விழுந்து தனது விசுவாசத்தைப் பறைசாற்றினார்.\n1992ம் ஆண்டு நடந்த மகாமகத் திருவிழாவில், ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் வருகையால் நடந்த நெறிசலில் 48 அப்பாவி மக்கள் பலியானார்கள். ஆனால் இது எதுவுமே ஜெயலலிதா-சசிகலா நட்புக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.\n1996ல் நடந்த தேர்தலில், மிக மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது அதிமுக. அந்தத் தேர்தல் தோல்வி, ஜெயலலிதாவுக்கு முதன் முறையாக, தன் உடன் பிறவா சகோதரியால் இந்தத் தோல்வி என்பதை உணர வைத்தது. போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து சசிகலாவை வெளியேற்றினார் ஜெயலலிதா. இது குறித்த வெளிப்படையான அறிவிப்பையும் வெளியிட்டார்.\nஒரே மாதத்தில் சசிகலா மீண்டும் போயஸ் தோட்டத்துக்கு வந்தார். சசிகலா போயஸ் தோட்டத்துக்கு வருகை தரும் போது, ஜெயலலிதா வாசலில் வந்து நின்று, கேசரி கொடுத்து சசிகலாவை வரவேற்றார். வெளியேற்றி விட்டு, மீண்டும் சசிகலாவை ஜெயலலிதா இணைத்துக் கொண்டது, சசிகலாவுக்கு, நாம் இல்லாவிட்டால், ஜெயலலிதா இல்லை என்ற ஆணவத்தைக் கொடுத்தது.\n2001ல் ஜெயலலிதா, மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றதும், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. அப்போது ஜெயலலிதாவுக்கு டான்சி வழக்கில் கிடைத்திருந்த தண்டனையால், அவர் நீதிமன்ற உத்தரவால் முதல்வர் பதவியிலிருந்து விலக நேரிட்டது. ஜெயலலிதாவுக்கு பதிலாக வேறு யாரை முதல்வராக நியமிக்கலாம் என்ற ஆலோசனை நடந்த போது, மூத்த தலைவர் நெடுஞ்செழியனின் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன் மற்றும் லால்குடி தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் எம்எல்ஏ (பெயர் நினைவில்லை) ஆகிய இருவர் பெயர் ஜெயலலிதாவால் இறுதி செய்யப் பட்டது. ஆனால் மன்னார்குடி மாபியாவின் யோசனைப்படி, ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வரானார். பன்னீர்செல்வம், தனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மன்னார்குடி குடும்பத்துக்கு விசுவாசமான அடிமையாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.\nஅந்த காலகட்டத்திலும், மன்னார்குடி ராஜ்யம் கோலோச்சிக் கொண்டிருந்த போதுதான், அந்த மாபியாவுக்குள்ளாகவே உள்மோதல்கள் துவங்கின. தினகரனுக்கும் மகாதேவனுக்கும் மோதல். டாக்டர்.வெங்கடேஷ் என்ற புதிய நபர் தலைதூக்கினார். இப்படியான உள்மோதல்களுடன், அந்த ஆட்சியும், அப்போது எடுக்கப் பட்ட தொடர்ச்சியான மக்கள் விரோத நடவடிக்கைகளால் 2006 தேர்தலில் மண்ணைக் கவ்வியது.\nசரி ஆட்சியில்தான் இப்படி. கட்சியில் மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் உள்ளதா என்றால், மன்னார்குடி மாபியாதான் கட்சியையே நடத்தும். மன்னார்குடி மாபியா தேர்ந்தெடுக்கும் நபர்கள்தான் மாவட்டச் செயலாளர்களாக முடியும். அதிமுகவில் பல ஆண்டுகாலம் இருக்கும் தலைவர்களையெல்லாம் விட்டு விட்டு, 2007ல் தொடங்கப் பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறைக்கு, நேற்றைக்கு முளைத்த காளானான டாக்டர்.வெங்கடேஷை தலைவராக்கியதே, மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு நல்ல உதாரணம்.\n2011 தேர்தல் கூட்டணி குறித்து மற்ற கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார் ஜெயலலிதா. இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, ஜெயா டிவியில், அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப் பட்டது. அப்படி அறிவிக்கப் பட்ட பட்டியலில், கூட்டணிக் கட்சிகள் பல ஆண்டுகளாக வென்று வந்த தொகுதிகளும் அடக்கம். கட்சியில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்துக்கு ஒரு உதாரணம் இது. பட்டியல் வெளியானதும், கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி, மூன்றாவது அணி அமைக்கலாமா என்ற முடிவுக்கு சென்றன.\n2011 தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெறாமல் போயிருந்தால், அவரது அரசியல் எதிர்காலமே முடிவுக்கு வந்திருக்கும். அப்படி இருந்தும், அந்தத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வில், பணத்தை வாங்கிக் கொண்டு, இப்படி ஒரு குளறுபடியைச் செய்யத் துணிந்தது மன்னார்குடி மாபியா. ஆனாலும் ஜெயலலிதா பொறுமையாகவே இருந்தார்.\n2011ல், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் இந்த மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கம் எல்லை மீறியது. பதவிக்கு வந்த நாள் முதலாகவே வசூல் வேட்டை கொடி கட்டிப் பறந்தது. அமைச்சர்கள் நியமனமாகட்டும், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனமாகட்டும்… மன்னார்குடி மாபியா வைத்ததே சட்டம் என்று ஆனது.\nதிமுக ஆட்சியில் நடைபெற்று வந்த மணற்கொள்ளை அதிமுக ஆட்சியில் அப்படியே தொடர்ந்து நடைபெற்றது. சசிகலாவுக்குச் சொந்தமான மிடாஸ் மதுபான ஆலை, கடந்த திமுக ஆட்சி காலத்தில் டாஸ்மாக்குக்கு 5 சதவிகித ���துபானங்களை சப்ளை செய்து வந்தது. இந்த சதவிகிதம், தற்போது 35 சதவிகிதமாக அதிகரித்தது. சசிகலாவின் கட்டளைகளை கச்சிதமாக நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் துறை என்று ஒரு துறை உருவாக்கப் பட்டு, அந்தத் துறைக்கு பன்னீர்செல்வம் என்ற ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார். இந்த பன்னீர்செல்வம், தற்போது பணியில் உள்ள தலைமைச் செயலாளர், முதல்வரின் செயலாளர்களை விட, அதிக அதிகாரம பொருந்தியவராக மாறினார். அமைச்சர்கள் நாள்தோறும், இவர் அறைக்குச் சென்று இவரது ஆசியைப் பெறுவது வழக்கமான ஒன்றாக மாறியது. ஜெயலலிதாவிடம் 15 ஆண்டுகளாக இருந்த பாதுகாப்பு அதிகாரி திருமலைச் சாமி, சசிகலாவின் ஏவலாளாக மாறி, அவர்கள் சார்பாக கட்டைப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வந்தார்.\nகடந்த ஆட்சி காலத்தில் மிக முக்கிய பதவியான சென்னை மாநகர கமிஷனராக இருந்த கண்ணாயிரம், மாநிலத்தின் மிக முக்கியப் பதவியான உளவுத்துறையின் கூடுதல் டிஜிபியாக்கப் பட்டார்.\nதற்போது ஜெயலலிதா பதவியேற்றதும் ஏற்பட்ட ஒரு பிரத்யேகமான பிரச்சினை, பெங்களுரு வழக்கு. இந்த பெங்களுரு வழக்கு சாட்சிகள் விசாரணை முடிந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களை கேள்வி கேட்கும் நிலையை அடைந்துள்ளது. இனி இந்த வழக்கை காலம் தாழ்த்த முடியாத ஒரு நிலையில், ஜெயலலிதா ஒரு இக்கட்டான நிலையில் உள்ளார்.\nஇந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு, சசிகலாவின் கணவர் நடராஜன் தான் முதல்வராக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. சவுக்கு இது குறித்த கட்டுரையை, ஏன் இப்படிச் செய்தீர்கள் கண்ணாயிரம் என்ற தலைப்பில் அக்டோபர் 16 அன்று வெளியிட்டிருந்தது. அப்போது அந்தக் கட்டுரைக்கு பின்னூட்டம் இட்ட பல அன்பர்கள், இதற்கு சாத்தியம் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.\nஆனால், சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்டு, ஆட்சி அமைக்கும் போது சிக்கல்கல்கள் ஏற்படும் சூழலில், எம்.எல்.ஏக்கள் எப்படி கட்சி மாறுவார்கள் என்பது, கோவா, பெங்களுரு, உத்தரப்பிரதேசம், எம்ஜிஆர் இறந்த பிறகு, தமிழ்நாட்டில் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்களை கூர்ந்து நோக்குபவர்களுக்கு நன்கு தெரியும். ஜெயலலிதாவுக்கு ஒரு வேளை பெங்களுரு வழக்கில் தண்டனை கிடைத்து விட்டால், அவர் மேல்முறையீடு செய்து, விடுதலை பெற்று வருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். ம��தம் உள்ள நான்கரை ஆண்டுகளுக்கு பதவியை எப்படி தக்கவைத்துக் கொள்வது என்பதில்தான் எம்எல்ஏக்கள் கவனம் செலுத்துவார்களே ஒழிய, ஜெயலலிதாவுக்கு நிச்சயம் விசுவாசமாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு எம்எல்ஏவும், பல கோடிகளை செலவழித்து எம்எல்ஏக்கள் ஆகிறார்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.\nஇந்த வழக்கின் முடிவை எதிர்நோக்கி, நடராஜன் வகுத்த சதித்திட்டத்திற்கு சசிகலா பக்கபலமாக இருந்ததாகத் தெரிகிறது. கடந்த வாரத்தில் பெங்களுரில், ஒரு ரகசியக் கூட்டம் நடந்ததாகவும், அந்தக் கூட்டத்தில், சசிகலா விலக்கி வைக்கப் பட்ட வளர்ப்பு மகன் சுதாகரனும், நடராஜனும், வேறு சில முக்கியப் புள்ளிகளும் கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவால் பழிவாங்கப் பட்ட சுதாகரன், எப்படியாவது, முதலமைச்சர் பதவியில் நடராஜனை அமர வைக்க வேண்டும் என்று முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இளவரசி, இந்தத் தகவல்களை ஜெயலலிதாவிடம் சொல்லியிருப்பதாகவும் தெரிகிறது.\nசசிகலாவுக்கு முன்னால் இருப்பவர்தான் இளவரசி\nஇதையடுத்தே, ஜெயலலிதா அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகத் தெரிகிறது.\nகண்ணாயிரம் உளவுத்துறையிலிருந்து அப்புறப்படுத்தப் பட்டதும், பொன்மாணிக்கவேலை அந்தப் பதவிக்கு கொண்டு வந்ததும் சசிகலாதான். பொன்.மாணிக்கவேல் அப்புறப்படுத்தப் பட்டதும், அந்தப் பதவிக்கு தாமரைக்கண்ணனை கொண்டு வந்ததும் சசிகலாதான். முக்கியமான பதவிகளில், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த, தங்களுக்கு விசுவாசமான அதிகாரிகளை தொடர்ந்து நியமித்து வருவது, தன்னைச் சுற்றிப் பின்னப்படும் சதிவலையின் வெளிப்பாடே என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்து கொண்டதாலேயே இந்த அதிரடி நடவடிக்கை என்று போயஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.\nபரவலாக கூறப்படும் ஒரு கருத்து, ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையும் ஒரு கண்துடைப்பு நாடகமே என்பது. மேலும், பெங்களுரு வழக்கில் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே ஜெயலலிதா இப்படி ஒரு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என்றும் ஒரு தகவல் சொல்லப் படுகிறது. பெங்களுரு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கும் இந்த நிலையில், தற்போது ஜெயலலிதா, சசிகலாவிடமிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்வதால், சட்டரீதியாக எந்தப் பலனும் ஜெயலலிதாவுக்கு கிடைக்கப் போவதில்லை.\nஇதை நாடகம் என்று ஒரு வாதத்துக்காக எடுத்துக் கொண்டாலும் கூட, சசிகலாவோடு சேர்த்து, எம். நடராஜன், திவாகர், டி.டி.வி. தினகரன், வி. பாஸ்கரன், வி.என். சுதாகரன், டாக்டர் எஸ். வெங்கடேஷ், எம். ராமச்சந்திரன், ராவணன், அடையாறு மோகன், குலோத்துங்கன், ராஜராஜன், டி.வி. மகாதேவன், தங்கமணி ஆகியோரை ஜெயலலிதா நீக்கியிருக்க வேண்டிய அவசியமில்லை.\nஅப்படியே இதை நாடகமாக எடுத்துக் கொண்டாலும், இந்த மன்னார்குடி மாபியா, மீண்டும் இது போன்ற அராஜகத்தை ஏற்படுத்த அஞ்சுவார்கள். மேலும் ஜெயலலிதாவின் குணாதிசயத்தை அறிந்தவர்கள், ஜெயலலிதா எந்த எல்லைக்கும் செல்லத் தயங்கமாட்டார் என்பதை நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். நம் எல்லாரையும் விட, ஜெயலலிதாவின் குணங்கள், மன்னார்குடி மாபியாவுக்கு நன்றாகவே தெரியும்.\nமக்கள் ஜெயலலிதாவிடம் எதிர்ப்பார்ப்பது, கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா எடுத்த இந்த நடவடிக்கைகளோடு நின்று விடாமல், இந்த மாபியா கும்பல் சம்பாதித்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்து, இவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்பதே. இந்த மன்னார்குடி கும்பலின் அராஜகத்தையும் பொறுத்துக் கொண்டு, மீண்டும், மீண்டும் ஜெயலலிதாவுக்கு வாக்களித்த மக்களுக்கு ஜெயலலிதா நன்றிக் கடன் பட்டிருப்பாரேயானால், இதை அவர் செய்யத்தான் வேண்டும்.\nNext story போஸ்ட் மார்ட்டம் : மிஷன் இம்பாஸிபிள்\nசவுக்கு வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/26111853/1029920/Kanyakumari-Srivilliputhur-Temple-Festival.vpf", "date_download": "2019-06-25T09:47:42Z", "digest": "sha1:K5WS7OAW4A5XKKCICE36UTLUAVSEFVMO", "length": 12406, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "தக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதக்கலை : வேளிமலை குமாரகோவில் திருக்கல்யாண விழா\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது.\nகன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த வேளிமலை குமாரகோவில் முருகபெருமானின் திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி குறவர் படுகளம் நடைபெற்றது. மலையிலிருந்து வள்ளிதேவியுடன் முதியவர் வேடத்தில் முருக பெருமான் கோயிலை நோக்கி செல்லும்போது, வள்ளி தேவியின் உறவினர்களான குறவர்கள் பல்வேறு வேடமணிந்து முருகனை தடுப்பதும் அவர்களுடன் முருக பெருமான் சண்டையிட்டு வெற்றி பெற்று இறுதியில் தனது உண்மை வடிவத்தை வெளிக்காட்டும் கதையை சித்தரிக்கும் விதமான நிகழ்ச்சி நடைபெற்றது.\nஆண்டாள் கோவில் திருக்கல்யாண உற்சவ விழா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்திருக்கல்யாண உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 13ம் தேதி திருக்கல்யாண உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருக்கல்யாண உற்சவத்தின் நிறைவையொட்டி புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் முன்னதாக ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.\nஅக்னி மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா\nநாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்த நன்செய் இடையாறு அக்னி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏராளமானோர் தீ மிதித்து வழிபட்டனர். தமிழகத்திலேயே மிகப்பெரிய பூக்குழியாக கருதப்படும் 63 அடி நீள பூக்குண்டத்தில் முதலில் கோவில் பூசாரி இறங்கினார். இதனைத்தொடர்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண் பக்தர்கள் தீ மிதித்தும், பெண்கள் தலையில் பூவாரி போட்டுக்கெண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர��பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகுடிநீர் தட்டுப்பாடு : \"போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை\" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nமகள் திருமணத்திற்காக பரோல் கேட்டு வழக்கு : ஜூலை 5ல் நளினியை ஆஜர்படுத்த உத்தரவு\nமகள் திருமணத்திற்காக, 6 மாதம் பரோல் கேட்டு தொடரப்பட்ட வழக்கில், நளினி நேரில் ஆஜராகி வாதாட, சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்\nபொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னையில் இன்று தொடங்கியது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/09/05/hot-news-gutka-affair-health-minister-vijayapaskar-case/", "date_download": "2019-06-25T10:31:32Z", "digest": "sha1:WPMYIKLFORT746ERJ35EMFGHILCPKHN2", "length": 38106, "nlines": 466, "source_domain": "india.tamilnews.com", "title": "hot news gutka affair-health minister vijayapaskar case", "raw_content": "\nசூடு பிடிக்கும் குட்கா விவகாரம் – சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nசூடு பிடிக்கும் குட்கா விவகாரம் – சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வழக்கு\nசென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தடை செய்யப்பட்ட போதைப்பொருளான குட்கா வியாபாரம் அமோகமாக நடைபெறுவதாகவும் அதற்கு காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உள்ளிட்டோர் முழு ஆதரவு அளித்ததாகவும் தமிழக எதிர்க்கட்சியான திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.hot news gutka affair-health minister vijayapaskar case\nஎவ்வித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் குட்கா விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படுமேயானால் அரசியல் – அரசு துறை சார்ந்த பெரிய தலைகள் சிக்கும் எனவும் கருதப்பட்ட நிலையில் இன்று குட்கா அதிபர் மாதவராவ் டைரியில் உள்ள பெயர்களின் அடிப்படையில் பினாமிகள் ஏராளமானோரின் வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டு வருகிறது.\nமுன்னதாக, சில நாட்களுக்கு முன் குட்கா அதிபர் மாதவராவிடம் விசாரணை நடத்திய சிபிஐ அவரது கிடங்கிற்கு சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :\nபட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது – பாஜக\nஅந்தப் பொண்ணுக்கு அறிவெல்லாம் இருக்கு – துள்ளிகுதிக்கும் தமிழிசை (காணொளி)\nசென்னையில் இன்று அழகிரி அமைதிப்பேரணி – நினைத்தது நடக்குமா\nமோகன்லாலின் சமூக பணிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு\nமாணவனை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாணவர்களின் பெற்றோர்\nஅம்மா தண்ணீரை ஐந்து ரூபாய்க்கு வழங்க முடியும் – ஏ.ஐ.டி.யு.சி. மாநில குழு கூட்டத்தில் தீர்மானம்\nமறந்த திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதியாக மாறும் நடிகர் பிரகாஷ்ராஜ்\nராஜஸ்தான் அருகே எம்ஐஜி-27 வகைப் போர��விமானம் விபத்து\nநடிகர் விஷால் உதவிருந்தால் என் மகனை காப்பாற்றிருக்கலாம் – தந்தை கண்ணீர்\nஜனநாயகத்தின் குரல் சோபியாவை விடுதலை செய் – இயக்குனர் பா.ரஞ்சித்\nதமிழிசை சவுந்தரராஜன் மீது காவல்துறையில் புகாரளித்த சோபியாவின் தந்தை\nபாஜக அரசை விமர்சனம் செய்த சோபியா கைது – மாணவர்கள் போராட்டம்\nபாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்ட பெண் பயணி – கொந்தளிக்கும் தமிழிசை (காணொளி)\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபட்டேல் சமூகத்தினரை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது – பாஜக\nவேளச்சேரி ரயில் தண்டவாளத்தில் 2வது முறையாக சிமென்ட் ஸ்லாப் – ரயிலைக் கவிழ்க்க சதி\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவ��செய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்தியா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அ���ைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி ���ார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nமெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் அஞ்சலி…\nஜெயலலிதா பாஷையில் திட்டங்களை அறிவித்த முதல்வர்\nசிறுவர்களுடன் விபச்சாரம் செய்த காமுகி – மக்கள் கொடுத்த தண்டனை\nபிரபல நடிகரின் அம்மா வெள்ளத்தில் இருந்து மீட்பு…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபு��ிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nவேளச்சேரி ரயில் தண்டவாளத்தில் 2வது முறையாக சிமென்ட் ஸ்லாப் – ரயிலைக் கவிழ்க்க சதி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-8-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2019-06-25T09:46:36Z", "digest": "sha1:TNCE4D2OIH7IAMHDYW4ZCVXFCMJ3OLTS", "length": 9088, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "பாலாஜியின் 8 வருட சந்தேகம்… ரகசியத் தொடர்பு… போட்டுடைத்த நித்தியா…! | Tamil Talkies", "raw_content": "\nபாலாஜியின் 8 வருட சந்தேகம்… ரகசியத் தொடர��பு… போட்டுடைத்த நித்தியா…\nதாடி பாலாஜியின் மனைவி நித்தியா நேற்று தன் மகளுடன் சென்னை பிரஸ் க்ளப்புக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.\nஅப்போது அவர், தனது கணவர் தாடி பாலாஜி, தன்னைப் பற்றிப் பரப்பும் வதந்திகள் குறித்து வருத்தத்துடன் கூறினார். “நான் சுமார் 20 ஆண்களுடன் தவறான தொடர்பில் இருப்பதாக அவர் கூறுகிறார். இருப்பினும் ஏன் என்னோடு சேர்ந்து வாழ வேண்டும் என அவர் கேட்கிறார். இதில் இருந்தே உங்களுக்குப் புரிகிறதா யார் மீது தவறு இருக்கிறது என்று யார் மீது தவறு இருக்கிறது என்று” என செய்தியாளர்களிடம் தன் வாதத்தை முன் வைத்தார்.\nதொடர்ந்து, பாலாஜி கடந்த சில தினங்களாக எங்கள் இருவருக்கும் பிரச்சனை இருக்கிறது என்று கூறுவது உண்மையல்ல. நான் வேலை செய்யும் அனைத்து அலுவலக ஆண் நண்பர்களுடனும் என்னை இணைத்து வைத்து அசிங்கப்படுத்தியுள்ளார். இந்தக் கொடுமை எனக்கு கடந்த 8 வருடங்களாக அரங்கேறி வருகிறது” என்று கூறிய நித்தியா, தற்போது இந்தப் பிரச்சனை தங்களுக்குள் முற்றுவதற்குக் காரணம் அவருடைய முதல் மனைவிதான் என குற்றம் சாட்டியுள்ளார்.\n“கடந்த சில தினங்களாக அவருடைய முதல் மனைவியோடு அவர் மீண்டும் ரகசியமாக தொடர்பு வைத்துள்ளது எனக்கு தெரியும். அவருடைய முதல் மனைவியின் மகனுக்கு அவர் புதிதாக சைக்கிள் வாங்கிக் கொடுத்துள்ளார். முதல் மனைவியும் அடிக்கடி அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். இது ஒரு சிறு வாக்குவாதமாக ஆரம்பித்து தற்போது நாங்கள் பிரிய இதுவும் ஒரு காரணமாக அமைந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ள நித்தியா இதற்கு நிரந்தர தீர்வு விவாகரத்து பெறுவது தான் எனக் கூறியுள்ளார்.\nநானும், எனது மகளும் தற்கொலை செய்து கொள்வோம்: தாடி பாலாஜி மனைவி பேட்டி\nபாய் பிரண்டுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நித்யா.. போலீசாரின் விசாரணையில் அதிர்ச்சி தகவல்…\nநானும் உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கும்: தாடி பாலாஜி மனைவிக்கு எச்சரிக்கை\n«Next Post திரிஷா, அனுஷ்கா, ஸ்ருதி, நயன்தாரா, சமந்தா…. படிப்பை பற்றி தெரியுமா…\nஅஞ்சே வருஷத்தில் அஜித் ஆக ஆசைப்படும் சிவகார்த்திகேயன்…\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n2015ல் அதிக மக்கள் பார்த்த படம்- முதலிடம் யாருக்கு \nசிறை அதிகாரியும், சிறைக்கைதியும் கலந்து கொண்ட திகார் படவிழா\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/10/1-sugar-silver.html", "date_download": "2019-06-25T10:26:40Z", "digest": "sha1:HBUA4PWDPGYB42UGXLDR56WOBISISSMX", "length": 29321, "nlines": 357, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": சமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.", "raw_content": "\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை.\nஇன்றைக்கு நம்ம வீட்டிற்கு ஒரு மூணு நண்பர்கள் குடும்பம்டின்னர்க்கு வருகின்றார்கள் அல்லவா டின்னர் முடிந்ததவுடன் சாப்பிட இனிப்பு ஏதாவது வாங்கி வாருங்கள்.\nவருகின்றவர்கள் எல்லாம் தமிழ் மக்கள் தானே, இதற்க்கு ஏன் வெளிய வாங்க வேண்டும், நானே செய்கிறேனே.\nசெய்யுங்க.. ஆனால் இந்த விஷ பரிட்சைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. சரி, என்ன செய்ய போறீங்க\nSugar- Silver - கிழங்கு உருண்டை தான்,\nசக்கரை வெள்ளி கிழங்கு உருண்டை.\nமுதலில் தேவையான அளவிற்கு கிழங்கை எடுத்து கொள்ளுங்கள். இவைகளை நன்றாக கழுவி வைத்து கொள்ளுங்கள். இவற்றை கழுவும் போதே மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்றாக கொதிக்கும் பொது இந்த கிழங்கை அதில் போட்டு அவிய வையுங்கள்.\nஇங்கே இரண்டு விஷயம் கண்டிபாகே கடை பிடிக்க வேண்டும்.\nமுதலாவது, அவர்சர்ப்பட்டு தண்ணீர் கொதிக்கும் முன்பே கிழங்கை போட்டு விடாதீர்கள், இவ்வாறாக செய்தால் கிழங்கின் வெளிப்புறம் நன்றாக வெந்து, உள்புறம் கடினமாக இருக்கும். அதற்காகத்தான் தண்ணீர் கொதிக்கும் பொது போடவேண்டும். இப்படி செய்கையில் முழு கிழங்கும் ஒரே நேரத்தில் வேக ஆரம்பிக்கும்.\nஇரண்டாவதாக, கிழங்கின் தொலை உரீக்காதீர்கள். கிழங்கையும் வெட்ட கூடாது. இந்த கிழங்கின் மேல் உள்ள தோல் இயற்கையிலே இதன் நல்ல காரியனமான சத்துக்களையும் மற்றும் வாசனையையும் பாதுகாக்கும். இந்த தோலை எடுத்து விட்டு அவிக்க வைத்தால் அந்த வாசனை போய் விடும். அதனால் முழு கிழங்கையும் அப்படியே வேக வைக்கவேண்டும்.\nஇந்த கிழங்கு வெந்து கொண்டு இருக்கும் போதே...\nவெல்லம் - தேங்காய் கலவு\nதேங்காயை தேவையான அளவிற்கு எடுட்து சிறிதாக நறுக்கி கொள்ளவும். இப்போது நறுக்கிய தேங்காயில் சிறிது வெல்லத்தை (பெயரிலேயே சக்கரை இருப்பதால் மீண்டும் சக்கரை போடா கூடாது, அதனால் தான் வெல்லம்) போட்டு இரண்டையும் கலந்து வைத்துகொள்ளவும்.\nஒரு சிறிய இஞ்சி துண்டையும் எடுத்து அதன் சாரை பிழிந்து வைத்து கொள்ளவும்.\nஒரு கூரான குச்சி அல்லது ஊசி போன்ற ஒன்ற ஒன்றை எடுத்து அந்த கிழங்கு வெந்து உள்ளதா என்று பார்த்து கொள்ளுங்கள். இந்த மாதிரி பார்த்தல் நான் ஏற்கனவே கூறியது போல் அந்த வாசனையும் சத்து பொருளும் வெளியே போகாது. கத்தி அல்லது கரண்டி போன்றவற்றை உபயோகிகாதீர்கள்.\nநன்றாக வெந்த கிழங்கை இப்போது எடுத்து சூடு சிறிது ஆறியவுடன், அந்த தோலை எடுத்துவிடுங்கள்.\nஇப்போது அந்த கிழங்கையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அந்த பிழிந்த இஞ்சி சாரை ஊற்றவும்.\nஅத்தோடு ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யும் ஊற்றவும்.\nதொடர்ந்து ஏலக்காய் தூளை அதில் போடவும்\nபின் அந்த வெல்லம் கலந்த தேங்காயையும் அதில் போட்டு, இப்போது நன்றாக பிசையவும்.\nபின்னர் தங்கள் இல்லத்திற்கு தகுந்தார் போல் உருண்டை பிடிக்கவும்.\nஇன்று என் இல்லத்திற்கு வந்த விருந்தினோர் இதை மிகவும் விரும்பி சாப்பிட்டனர். எனக்கு - உனக்கு என்ற போட்டி நடந்தது என்பதை தாழ்மையுடன் சொல்லி கொள்கிறேன்.\nஅது மட்டும் இல்லாமல், முதல் வாயிலேயே என் மனைவி.. எங்க அம்மா செய்தது போல் இருக்கே என்றவுடன் மனதில். வெற்றி.. வெற்றி என்று ஒரு சத்தம்...\nLabels: அனுபவம், குடும்பம், சமையல், நகைசுவை, நட்பு, மனைவி, விமர்சனம்\nவிசு, சொன்ன வார்த்தையை காப்பாற்றி விட்டீர்கள். சமையல் குறிப்பை வீடியோ ஆக யூட்யூப்ல் போ��ுவதாக சொல்லியதாக நினைவு. பரவாயில்லை. போட்டோக்கள் போட்டு விளக்கம் குடுத்தது போதும். (முயற்சி) செய்து பார்த்து விட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி. - கிரிஷ்\nஅடுத்த முறை வீடியோவில் போடுகிறேன். வருகைக்கு நன்றி. நீங்களும் செய்து பாருங்கள்.\nநல்ல சமையல் குறிப்பு. இனிய பாராட்டுகள்.\nபள்ளி நாட்களில் வள்ளி என்ற ஓர் பெண்ணோடு வந்த பிரச்சினையால், வள்ளி என்ற பெயரையே இன்னி உச்சரிக்க மாட்டேன் என்று எடுத்த சபததினால் வந்த வினை இது. ஜஸ்ட் கிட்டிங்.\nநான் உண்மையாகவே இது வெள்ளி கிழங்கு என்று தான் இந்நாள் வரை யோசித்து வந்தேன். சுட்டிகாட்டியதற்குநன்றி\nஇந்த கிழங்கை நான் வேக வைக்காமல் சாப்பிடுவேன் என் மனைவிக்கோ வேக வைத்து சாப்பிடுவதுதான் பிடிக்கும்.\nசரி நீங்க சொன்னபடி செய்து என் மனைவிக்கு கொடுக்கிறேன் ஒரு வேளை அவளுக்கு பிடித்து இருந்தால் 2 நாளைக்கு பூரிகட்டையில் அடிவாங்குவது குறையும் ஹும்ம்ம்ம்ம்ம்\nஎன் சமையல் குறிப்பினால் நீங்கள் இரண்டு நாள் அடிவாங்காமல் தப்பினால், ஒரு சந்தோசம் தான். இந்த கிழங்கை பச்சையாக உண்ண கூடாது நண்பா. அது நல்லதல்ல.\nவிசு சார் நீங்களும் என்னை மாதிரி கிச்சன் கில்லாடியா\nசமையல் ஓர் கலை ஆயிற்றே. அதை எப்படி நாம் விட்டு இருக்க முடியும்\nசார்... நீங்க ஒரு கிச்சன் கில்லாடி....... அசத்திட்டீங்க\nஎதோ நம்மால் முடிந்தது மாது. வருகைக்கு நன்றி.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்���ான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர��க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vishcornelius.blogspot.com/2014/10/blog-post_95.html", "date_download": "2019-06-25T09:52:41Z", "digest": "sha1:MZKDHXH53OUA5Q6ABT2WKFIBK7QN2I7Q", "length": 36121, "nlines": 379, "source_domain": "vishcornelius.blogspot.com", "title": "\"விசுAwesomeமின்துணிக்கைகள்\": சுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....", "raw_content": "\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nஓடி வந்தாள், என் 15 வயது மூத்த ராசாத்தி.\nநான் சர்வதேச அரசியல் (International Politics) படிக்கறேன், அதற்கு உங்க உதவி தேவை, டாடி.\nஇந்த கேள்வி கேட்டவுடன் என்ன கேட்க போகிறாள் என்று ஏற குறைய குத்துமதிப்பாக அறிந்து கொண்டு , \"அய்யய்யோ, அந்த கேள்விய மட்டும் கேட்க கூடாதே என்று மனதில் ஒரு சின்ன பிராத்தனை செய்து விட்டு...\nகேளு ராசாத்தி, பதில் தெரிந்தா சொல்லுகிறேன் என்றேன்.\nஇந்த வாரம் எங்கள் ஆசிரியை ஒவ்வொரு மாணவரும் வெவ்வேறு நாடுகளில் உள்ள நல்ல தலைவர்கள் யாரையாவது பற்றி பேச வேண்டும், நான் இந்தியாவை பற்றி பேச போகிறேன், நீங்க தான் எனக்கு யாராவது நல்ல தலைவரை பற்றி சொல்ல வேண்டும்.\nமனதிற்குள்... நான் எதை கேட்க கூடாது என்று நினைத்தேனோ, அதையே கேட்டு விட்டாளே, எனன சோதனை இது.. இந்தியாவில் நல்ல தலைவருக்கு, எங்கே போவேன் நான், ஏதாவது வேறு நாடு சொல்லி இருந்தா, அங்கே இங்கே கூகிள் பண்ணி யாரை பத்தியாவது சொல்லி இருப்பேனே, இப்ப என்ன பண்ணுவேன், என்று யோசித்து கொண்டே..\nஎதுக்கு மகள் இந்தியா செலக்ட் பண்ண, நாளைக்கே வேறு ஓர் நாடு செலெக்ட் பண்ணு, நம்ம அதை பத்தி பேசலாம் என்றேன்.\nநோ டாடி, எங்க டீச்சர்க்கு நம்ம பூர்வீகம் இந்தியா என்று தெரியும் அதனால் இந்தியாவிற்கு என்னை கேட்டார்கள்,, நானும் சரி என்று சொல்லி விட்டேன், எனக்கு ஒரு நல்ல தலைவரா சொல்லுங்க..\nவைத்து கொண்டா இல்லை என்கிறேன்\nஎன்று சொல்லி மனதில் நொந்து கொண்டு,\nஒரு ரெண்டு நாள் நேரம் கொடு, என்னால் முடிந்த உதவி பண்றேன்.\nஎன்று சொல்லி அவள் ஓட, நான் மனதை ஓட விட்டேன்.\nஇரண்டு நாள் முடிந்தது, புத்தகத்தோடு மகள் வந்தாள், அவளுக்கோ சாதாரண பரீட்ச்சை. எனக்கோ விஷ பரீட்சை.\nசரி ராசாத்தி, குறித்து கொள், இந்தியா என்றாலே உலகம் முழுவதும் தெரிந்த பெயர் \"மகாத்மா காந்தி\" தன்னலம் பாராமல் உழைத்த மாமனிதர். அஹிம்சை போராட்டம் நடத்தியே இந்தியாவிற்கு விடுதலை வாங்கி தந்தார். அவரை பத்தி பேசு.\nஇன்னும் சில பேர் சொல்லுங்க டாடி, நான் எனக்கு பி��ித்த தலைவரை செலெக்ட் பண்ணி கொள்கிறேன்.\nஅடுத்து எனக்கு பிடித்தது, கர்மவீரர் காமராஜ். அவர் இந்தியாவில் நம்ம தமிழ் மண்ணில் பிறந்தவர். இன்று நீ என்னை இந்த கேள்வி கேட்டு நானும் உனக்கு பதில் சொல்வதற்கு காரணமே இவர் தான். ஏழை எளியோர் உட்பட எல்லாரும் படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாய் இருந்தார். கொஞ்சமும் பண ஆசை பொருள் ஆசை இல்லாதவர். இவர் நம் மண்ணில் பிறந்தது நமக்கு புண்ணியம்.\nவெரி இண்டரஸ்டிங், டாடி. இன்னும் சில பேர் ப்ளீஸ்\nசுபாஷ் சந்திர போஸ், அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்று நம்பியவர். காந்தியின் அஹிம்சை எல்லாம் சரி பட்டு வராது, சுதந்திரம் என்பது நம் உரிமை, அதை உருவி எடுக்க வேண்டும் என்று ஓலமிட்டு ஆங்கிலேயனை அதிர வைத்தார்.\nசூப்பர் டாடி, ஐ லைக் திஸ் லீடர், மேலே சொல்லுங்க...\nவல்லபாய் படேல், இரும்பு மனிதன் பிரிந்து கிடந்த இந்தியாவை தன் முயற்சியால் ஒன்று சேர்த்தார். நல்ல பண்பாடு கொண்ட மனிதர்.\nடாடி.. போதும், இந்த நாலு பேருமே சூப்பர், நான் இவங்க டீச்சரிடம் சொல்லி இவங்க நாலு பேரில் ஒருவரை பற்றி பேச போகிறேன். தேங்க் யு டாடி, என்று ஓடினாள்.\n தலைக்கு வந்தது தலைப்பாவோடு போச்சு என்று பேரு மூச்சு விட்டேன்,\nடாடி.. எங்க சர்வதேச அரசியல் பாடத்தில்....\n(நான் பெருமிதத்துடன்) எப்படி நம் தலைவர்கள் எல்லாம், டீச்சர் ரொம்ப சந்தோசம் ஆனார்களா\nசந்தோசம் தான் டாடி, ஆனாலும் இவங்க நாலு பேரை பத்தி பேச கூடாதாம், இப்ப இருக்கிற தலைவர்கள் பத்தி பேச வேண்டுமாம்.\nஎன்று போட்டாலே ஒரு குண்டு இப்ப எங்கே போவேன் நான். இந்தியாவில், இந்நாட்களில், நல்ல தலைவர்கள் ... எங்கே போவேன் நான்.\nமகள், அப்பாவும் பல வருடங்களாக வெளி நாட்டில் இருக்கிறேன் அல்லவா அதனால் இந்தியாவில் இப்போது உள்ள நல்ல தலைவர்கள் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.\n நிறைய செய்தி படிக்கின்றீர்கள், இது கூடவா தெரியாது\nநான் என்ன வைத்து கொண்டா இல்லை என்கிறேன், எனக்கு தெரியாது... ப்ளீஸ். என்னை மன்னித்து விடு.\nநீங்கள் பெயர்களை மட்டும் கொடுங்கள், மீதியை நான் இன்டர்நெட்டில் தெரிந்து கொள்கிறேன்.\nநான் பெயரை மட்டும் தருவேன், நீ தான் இவர்களை பற்றிய நல்ல விஷயங்களை கற்று கொள்ளவேண்டும்.\nசரி டாடி. கிவ் மீ தி நேம்ஸ்.\n\"மோடி- சோனியா - ராகுல்-கருணாநிதி-ஜெயலலிதா-சரத்பவார்-மம்தா--அத்வானி-லல்ல�� \nசரி, இவர்களை பற்றி நீ எப்போது இன்டர்நெட்டில் தேட போகிறாய்.\nஅப்பாவிற்கு கொஞ்சம் தலை வலிக்குது, நான் இப்ப ரூம் கதவை சா த்தி கொண்டு தூங்க போகிறேன். என்னை எழுப்பாதே, ப்ளீஸ்.\nஅறை மணி நேரம் கழித்து.. அரை கதவு கோபத்துடன் தட்டப்படும் சத்தம்.\nஎதுவாய் இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம்.\n வேண்டும் என்றே இந்த மாதிரி தப்பு தப்பு பெயர்களாக கொடுத்துவிட்டீர்கள்.\nரொம்ப தலை வலிக்குது காலையில் பேசி கொள்ளலாம்.\nஅவள் அங்கு இருந்து சென்ற சத்தம் கேட்டவுடன், மெதுவாக மனைவியிடம் ...\nமூத்தவளோடு கொஞ்சம் பிரச்சனை. காலையில் நீயே அவளை பள்ளி கூடத்திற்கு அழைத்து செல்கிறாயா\nஒன்னும் இல்லை, இந்தியாவில் இப்போது உள்ள நல்ல தலைவர்கள் சிலருடைய பெயர் கேட்டாள், கொடுத்தேன்.\nஇந்தியாவில் நல்ல தலைவர்கள் பெயர் உங்களுக்கு எப்படி கிடைத்தது\nஎன்னமோ எனக்கு தெரிந்த தலைவர்கள் பெயர சொன்னேன், அதை இன்டர்நெட்டில் போட்டு பார்த்து விட்டு என்னை சத்தம் போடுகின்றாள். நீ ஒரு உதவி செய்யேன். இந்தியாவை விட்டு தள்ளு என்று சொல்லி உங்க நாடான ஸ்ரீலங்காவில் உள்ள நல்ல தலைவர்கள் பெயர் சொல்லி கொடு.. ப்ளீஸ்.\n அங்கேயும் இதே கதி தான்.\nஅடுத்த நாள் மாலை, மகளை பள்ளியில் இருந்து அழைத்து வரும் வேளையில்.\nஎன்னடா ராசாத்தி, அப்பா மேல கோபமா நான் என்ன வைத்து கொண்டா சொல்லி தராமல் இருக்கேன். அங்கே நிலைமை அப்படி தான்,\nஇட்ஸ் ஓகே டாடி. நோ ப்ராப்ளம்\nஇப்ப உங்க டீச்சர்க்கு என்ன சொல்ல போற\nஇந்தியா வேண்டாம், நான் ஏதாவது ஒரு ஐறோப்ப நாட்டு தலைவரை பற்றி சொல்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.\nசரி மகள், நேத்து ராத்திரி ஏன் அவ்வளவு கோபமா கதவை தட்டின\nஎன்ன டாடி. நீங்க சொன்ன ஒவ்வொரு பெயரா இன்டர்நெட்டில் போட்டேன். ஒவ்வொருத்தருக்கும்.. கொலை-கொள்ளை- திருட்டு-ஊழல்-சுயநலம்- பொருள் ஆசை-பேராசை-மதவெறி- ஜெயில்- ஜாமீன்- குடும்ப அரசியல்... இப்படி தான் வருது. அது தான் கோபம் வந்தது. நீங்க என்னை சும்மா கலாட்ட செய்கின்றீர்கள் என்று.\nLabels: அரசியல், அனுபவம், வாழ்க்கை, விமர்சனம்\nஅப்பாவிற்கு கொஞ்சம் தலை வலிக்குது, நான் இப்ப ரூம் கதவை சா த்தி கொண்டு தூங்க போகிறேன். என்னை எழுப்பாதே, ப்ளீஸ். //// ஹாஹாஹா.. உஷாரா திட்டு வாங்குரதுல இருந்து எஸ்கேப் ஆகவா:-)\nஅரை மணி நேரம் கழித்து.. அரை கதவு கோபத்துடன் தட்டப்படும் சத்தம். /// எதிர்���ாத்தேன்...\nஎதுவாய் இருந்தாலும் காலையில் பேசி கொள்ளலாம்./// சிறிப்பு அடக்க முடியல...\n15 வயது மானவிக்கு இருக்கும் அந்த தெலிவு இங்க இருக்கும் பெருசுங்கலுக்கும் யாருக்கும் இல்லையே...\nஎன்ன Mahesh... என்னுடைய சோகம்-கஷ்டம் உங்களுக்கு சிரிப்பா\n நல்ல தலைவர்களை தேட வேண்டியுள்ளது\nசுரேஷ், இதற்கு விடிவு காலம் வர மாதிரி தெரியவில்லையே\nசிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாம் அழுது கொண்டே சிரிக்கலாம் , வாங்க\n120 கோடி மக்களில் ஒரு நல்ல தலைவரை சொல்ல முடியவில்லை என்பது எவ்வளவு அவமானம் ,. இந்தியர் அனைவரும் வெட்கப்படவேண்டிய விஷயம் இது\nஹஹஹஹஹஹஹ்ஹஹ்ஹ்ஹ்....ஐயோ தாங்கலைங்க......உங்க காமெடி......அதுவும் எஸ்கேப் ஆனீங்க பாருங்க ஒண்ணுத்துக்கும் லாயக்கில்லாத பெயர்களை கொடுத்துட்டு.....பொண்ணு ஏமாந்துரும்னு நினைச்சீங்களா.....ஹஹாஹஹ்ஹ....என்ன நம்ம நாட்டு மானம் கப்பலேறும் காலம் போய் சாட்டிலைட் ஏறும் காலம் வந்துருச்சு......ம்ம்ம் என்னத்த சொல்ல.....\nஇத்தனை நாள் உங்கள் ப்ளாக மிஸ் பண்ணிட்டோமே நு .....\nதங்களின் ஊக்கமான வார்த்தைகளுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை. வருகைக்கு நன்றி. நான் இப்போது ஒரு 3 மாதமாக தான் எழுதி வருகின்றேன்.\nகடந்த சில பதிவுகள், உங்கள் கண்ணில் இருந்து தப்பி இருந்தால்...\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்ற���ழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஎனக்குத் தமிழின் மேல் ஒரு தலைக் காதல். அம்புடுதேன் தமிழகத்தில் பிறந்து, இந்தியாவில் வளர்ந்து, உலகைச் சுற்றி வலம் வந்து, தற்போது ” ஹாலிவுட்” அருகே வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே தமிழின் மேல் ஒரு தலைக் காதல். எழுதி-பேசி-பாடிக் கொண்டே இருப்பேன். அருமையான ஈழப் பெண் தான் மனைவி. “இந்திய-இலங்கை கூட்டுத் தயாரிப்பில் இரண்டு ராசாத்திகள். தொழில் ரீதியாகப் பார்த்தால் ஒரு தணிக்கையாளன். தங்கள் வருகைக்கு நன்றி.\nஎன் பதிவு மின் அஞ்சலில் வரவேண்டுமா தாருங்கள் உங்கள் ஈமெயில் விலாசத்தை\nகவுண்டர் - செந்தில் : வாழை பழத்திற்கு பதிலா கருப்ப...\nதீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...\nகருப்பு தான் எனக்கு பிடிச்ச ....\n\"மணிரத்தினம்-AR ரெஹ்மான்-வைரமுத்து\", சுட்டு வைத்த ...\nஇரண்டாவது திருமணத்திற்கு விவாகரத்து வழங்க படமாட்டா...\nபாரதி இன்று இருந்தால் ...\nபெண்ணின் சக்தி ... ஒரு பாடல் வாயிலாக\n\"இது நம்ம ஆளின் வேதம் புதிது\"...அமெரிக்காவில்\nMS விஸ்வநாதனை கலாய்த்த கண்ணதாசன்\nதீபாவளி : பிஜேபி யின் பரிதாப நிலையை பார்த்து காங்...\nஅதை காண மறுபடியும் வானவிலும் அங்கே வந்தது\nநெஞ்சிருக்கும் எங்களுக்கு நாளை என்ற நாள் இருக்கு,....\n19 வருசத்துக்கு முன்னால எப்படி இருந்த நான்....\n அண்ணாமலை சைக்கிள் வழியே, தனி வழி ...\nசுதந்திரத்த வாங்கி புட்டோம்.. அதை வாங்கி....\nநடிகன் வடிவேலு ஒரு மானஸ்தன் (பேச்சு பேச்சாத்தான் இ...\nமேடை ஏறி பேசும் போது (வாரிசு அரசியல் - மோடி பிரமா...\nஞாயிறு காலையும், உழவர் சந்தையும்...\nஇவங்க தான் \"அம்மா\" மற்ற எல்லாரும் \"சும்மா\"\n\"மோடி வித்தையும்\" ... \"ஜெயில் லலிதாவும்\"...\nமூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் .... ஜாமீன்... அ...\nகடலோர கவிதையில் \"ரஜினி காந்தா\"\nசமையல் குறிப்பு 1 : Sugar Silver கிழங்கு உருண்டை....\nதாயின் Money கோடி பாரீர்\nயேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nமானஸ்தி சரிதாவும், மானங்கெட்ட தமிழ் அரசியல் வாதிகள...\nஇப்போது ... இங்கே... என்னோடு...\n\"லட்டு தின்ன ஆசை\" போல வேலையை இங்கே காட்டக்கூடாது (உரிமை விவரம்)\n��ேசுதாஸ் ....குறைச்ச வாய மூடும்... ப்ளீஸ்\nபாடகர் யேசுதாஸ் அவர்களுக்கு அருமையான வளமான குரல். அவர் பாடினால் அனைத்தும் மறந்து போகும்.இவரின் அற்புதமான இந்த வரத்தை நிரூபிக்க மூடு பனியில...\nமுன்னால பாயுது மயிலை காளை.. பின்னால பாயுது மச்ச காளை..\nசில நாட்களுக்கு முன்பு வாஷிங்டன் DC செல்ல தயாராகினேன். புறப்பட இரண்டே நாட்கள் இருக்கையில் தோழி புவனா கருணாகரன் .. \"வாஷிங்டன் அருக...\nகருணாஸ் ஒரு ரெகார்ட் டான்சர் : ராதா ரவி \nகடந்த நாட்களில் நான் பார்த்து கொண்டு இருந்த காணொளியில் ராதா ரவி அவர்கள் ஒரு மேடையில் பேசுகையில் காழ்ப்புணர்ச்சியோடு \"கருணாஸ் ஒரு ரெகா...\n முதல் நாள்.. முதல் காட்சி...\nவிசு.. நாளைக்கு தலைவர் படம் ரிலிஸ் ... ரசிகர் மன்ற சார்பில் ஒரு 20 டிக்கட் வாங்கியாச்சி.. காலையில் 9:30க்கு முதல் காட்சி. நேரத்திற்கு க...\nரஜினி கமலின் பிடிவாதம், பாப்பிசை புகழ் AE மனோஹரன் கதை\nமட்றாஸில் தூய கபிரியேல் பள்ளியில் +2 படித்து கொண்டு இருந்த நாட்கள். மற்ற மாணவர்கள் அனைவரும் \"வாடி என் கெப்பங்கிழங்கு\" மற்றும் ஒர...\nY G M .......ஒளிஞ்சு மறஞ்சு ஆட்டம் போட்டு உத்தமன் போல் பேசு\nஉங்கள் வார்த்தையிலே சொல்ல போனால், நீங்கள் \"உசந்த ஜாதி\"யை சார்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தீர்கள் என்றும் கேள்வி\nகங்கை அமரனுக்கு ஒரு மனம் திறந்த கடிதம்.\n\"இளையராஜாவின் இசை இல்லையேல் நீங்கள் எல்லாரும் இன்று நாறிசெத்து ஒழிந்து போய் இருப்பீர்கள்\". - கங்கை அமரன். அண்ணன் அமரனுக்கு ஒரு ...\nசில நேரங்களில் நம் கண்ணுக்கு முன் நடக்கும் சில கெட்ட காரியங்களை பார்க்கும் நான் எப்படி அதை செய்தவர்களை உடனடியாக கழுவி ஊத்துகின்றேனோ .. .. ...\nபாவம் பிரகாஷ் ராஜ் - அவருக்கு இந்த நிலைமையா \nஅப்படி என்ன தப்பு பண்ணிட்டார் \" பிரகாஷ் ராஜ்\" சென்ற வாரம் ஒரு செய்தி படித்தேன். அதில் பெண்களை அவமதிப்பதை போல் ஒரு விளம்பரத்தில்...\nபாக்யராஜின் \"தில்\" இந்த காலத்து இயக்குனர்களுக்கு வருமா\nசில மாதங்களுக்கு \"கத்தி\" வெளியே வந்த போது, அது தன்னுடைய கதை என்று ஒரு துணை இயக்குனர் சொல்ல, அப்படத்தின் இயக்குனர் முருகதாஸ் அவர்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neydhal.blogspot.com/2019/03/", "date_download": "2019-06-25T09:41:45Z", "digest": "sha1:SY2OHFF6HNO57IE3OAXJL6VJKAB5WHOZ", "length": 16317, "nlines": 109, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: March 2019", "raw_content": "\nஞாயிறு, 3 மார்ச், 2019\nகங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை\nதமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்றிலும் சோழர்கள் சிறந்து விளங்கினர். அவற்றை ஆவணப்படுத்தவும் செய்தனர். அதனாலேயே பிற்காலச்சோழர்களின் வரலாற்றை நம்மால் விரிவாக கட்டமைக்க முடிகிறது. சோழர்களின் வீரம்,அரசியல் இவை சார்ந்து பல புதினங்களும் வெளிவந்து உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை வரலாற்றோடு சுவாரஸ்யமான சம்பவங்களைப் புனைந்து வாசகரின் கவனத்தை ஈர்ப்பவை.\nவரலாறு என்பதே சம்பவங்களின் தொகுப்பு தானே. ஆனால் நல்ல இலக்கியம் சம்பவங்களைப் பார்ப்பதில்லை. அவை நிகழ்ந்த அல்லது நிகழ்த்திய மனிதர்களைத் தான் தேடும். ஒரு பெருங்கோவிலைக் கட்டியவனின் பெயரை வரலாறு பதிவு செய்யும். ஆனால் இலக்கியமோ அப்பெருங்கோவிலை கட்டியவனின் மனதில் அன்று சுழித்தோடிய கவலைகள் ,உவகைகள், ஐயங்கள் இவற்றைப் பதிவு செய்யும்.\nகோவிலைக் கட்டியவன் என்றால் மன்னனை மட்டுமல்ல, உளி தட்டிய சிற்பியையும்,சிற்பமாய் உறைந்த ஆடல் நங்கையையும் சேர்த்து தான்.\nகங்காபுரம் புதினம் ,அவ்வாறே சோழமன்னன் ராஜேந்திரனின் அகவெளியை பதிவு செய்ய முயல்கிறது. தனிமையும், வெறுமையும்,கைவிடப்படலும் சாமானியனைப் போலவே மாமன்னனையும் அலைக்கழிக்கும் என அது நினைவுறுத்துகிறது.\nகங்கை கொண்ட சோழபுரத்திற்கு சில வருடங்கள் முன் நான் சென்ற போது எனக்கு முதலில் தோன்றியது இது தான்..”ஏன்” தஞ்சையைப் போல ஏன்” தஞ்சையைப் போல ஏன் சற்று சிறியதாய் ஏன் தஞ்சை போல இங்கு பெருநகரம் இல்லையே ஏன் தஞ்சைக்கு ஈடாயும் அதை விஞ்சும் சிற்பங்களையும் பாராட்ட மக்கள் இல்லையே ஏன்\nஇது போல நூராயிரம் கேள்விகள் அந்த மாமன்னனின் மனதிலும் தனைமையில் ஓடியிருக்கும். ”தஞ்சையைப் போல” “தந்தையன்ன” என்று உவம உருபுகள் அவனைக் குத்திக் கிழித்திருக்கும். அந்தக் கேள்விகளையும், வலியையும் தான் ஆ.வெண்ணிலா தன் புதினத்தில் நம் முன் வைக்கிறார்.\nநாம் மனதில் பெரும் பிம்பமாய் நினைக்கும் எவரையும் சராசரித் தளத்தில் வைத்து பொருத்திப் பார்ப்பதில்லை. பிம்பங்களை வழிபடுகிறோம், எதிர்க்கிறோம் அல்லது விமர்சிக்கிறோம். ஆனால் பிம்பங்களும் மனிதர்கள் என்பதை மறந்து விடுகிறோம். ஆயிரம் சிடுக்குகள் கொண்ட அவர்கள் மனத்தில் நுழைந்து அம்மனத்தை புரிந்து,அங்கீகரிக்க சராசரி மனம் அல்ல கவி மனம் வேண்டும். கங்காபுரத்தில், ஆயிரம் ஆண்டுகளாய் அலைக்கழியும் ஆற்றாமையை எழுத்தில் வடிக்கிறார் வெண்ணிலா. காலத்தின் துகள்களாய் அந்த அகத்தனிமை நம் மேல் மோதுகிறது.\nஇரு பெரும் சோழமன்னர்கள்,தந்தை மகனாய் எதிர் எதிரே நிற்கிறார்கள். ராஜராஜன் தன்னை ஒரு பீடத்தில் ஏற்றி கீழ்நோக்கிப் பார்க்கிறான். மதுராந்தகனோ பீடம் விட்டு இறங்கி பார்வையை சமமாக்குகிறான். மக்களின் மன்னனாக தன்னை அறிய விழைகிறான். விழைவதெல்லாம் அரசன் என்றாலும் கைக்கொண்டு விடுமா என்ன தாமதமாய் வந்த அரியணை யை அவன் கடமையாய் ஏற்கிறான். கடமை மட்டுமே எஞ்சினால் உட்புகும் வெறுமை என்பது காதலும்,கலையும் வெற்றியும் போட்டுக் கொட்டினாலும் நிரம்பாத வெறுமை. “தந்தையைப் போல” என்ற அடைமொழி பெய்கீர்த்தியாய் அவன் சிதை வரை சுடுகிறது.\nசதுரத்தடிகளாய் நாவலின் இறுதியில் ஊழ் பேசுகிறது..\n“தகுதி இருந்தாலும் சிலருக்கு புகழ் வளராது. அந்தப் புகழில் பங்கெடுக்க யார் யாரோ வருவார்கள். நீ அப்படியொரு துயரத்தின் அடையாளம்..\nநீ தப்பித்துக் கொள்ள தலைநகர் மாற்றலாம்,கோயில் கட்டலாம், கங்கையைக் கொண்டு வந்து புனித ஏரி வெட்டலாம். ஆனால் எதுவும் உன் துயர் போக்காது”\nகங்காபுரத்தின் ஒவ்வொரு பக்கமும் இந்த இறுதி வார்த்தைகளை நோக்கித்தான் நகர்கின்றது. வரலாற்று புதினம், ஒரு ஒற்றைப் புள்ளியை நோக்கிக் குவிதல் அத்தனை எளிதல்ல.\nவிலகல்களும் உறுத்தல்களும் இல்லாமல் இல்லை. சில இடங்களில் வரலாற்றுத் தரவுகளை முன் வைப்பதற்காகவே உரையாடல்களும், சம்பவங்களும் நிகழ்வது போலத் தோன்றுவதை தவிர்க்க இயலவில்லை. அதே போல ஆசிரியர் சோழர்கள் மீது வழிபாட்டு அல்லது குறைந்தபட்சம் ஒரு பிரமிப்பு மனநிலையில் இருப்பதாய் உணர்ந்தேன். படைப்புக்கு வெளியே அந்த மனநிலை சரி. படைப்பினுள் அது சமநிலையில் விலகல் ஏற்படுத்தும். சதுரத்தடிகளின் கட்டுடைக்கும் வார்த்தைகள், வீரமாதேவி போன்றோர் அவ்வப்போது முன்வைக்கும் கூரான விமர்சனங்கள் இவையனைத்தையும் தாண்டி அந்த சமநிலை விலகலை உணர முடிகிறது.\nமற்றொன்று,நாவலில் பெண்களின் பங்கு,மன்னனின் பிம்பத்தை/மன அமைப்பை கட்டியெழுப்பதற்காகவே இருப்பதாய் தோன்றுகிறது. நாவலின் குவிமையம் வேறாய் இருக்கும் போது இதை குறையாய் முன் வைக்க இயலாது. வைக்கவும் முடியாது. என் தனிப்பட்ட ஆதங்கமாய் வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.\nஎது எப்படியென்றாலும், புறமல்ல வரலாற்றை செதுக்குவது,அகம் தான் அதை நெய்கிறது என அழுத்தமாய் பதிவு செய்யும் கங்காபுரம் தமிழின் முக்கியமான படைப்பு.\nநேரம் மார்ச் 03, 2019 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலக்கியம், கங்காபுரம், நாவல், விமர்சனம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை\nதமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...\nராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி\nராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...\nஅடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)\nஅடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...\nபழைய பரண் -- கவிதை\nசில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் (அம்மை) அதிகம் வலைப்பூவிற்க்குள் வரமுடியவில்லை. என் பழைய கவிதை ஒன்று எங்கோ வீட்டில் தட்டுப்பட அதை வல...\nகொஞ்சம் குழப்பம், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் வாழ்க்கை, கொஞ்சம் களிப்பு -- என்னை இப்படி வார்த்து கொள்ளலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.krishijagran.com/news/wto-confrence-held-at-delhi-for-the-month-may-13-and-14/", "date_download": "2019-06-25T10:34:48Z", "digest": "sha1:DVLHGH7PX4UCHXCKGXTD2U5NFN3TJVW6", "length": 6669, "nlines": 66, "source_domain": "tamil.krishijagran.com", "title": "டபிள்யூடிஓ(WTO) அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.", "raw_content": "\nமாத இதழ் சந்தா எங்களைப் பற்றி தொடர்புக்கு\nடபிள்யூடிஓ(WTO) அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளது.\nவரும் மே 13,14-ம் தேதிகளில் தலைநகர் டெல்லியில் டபிள்யூடிஓ (WTO) மாநாடு நடை பெற உள்ளது. ���தில் பங்கேற்க 25 உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் டெல்லி வர உள்ளனர். தேர்தல் சமயம் என்பதால் கூட்டத்தை நடத்துவதற்கு ஏற்கெனவே தேர்தல் ஆணையத்திடமும் மத்திய வர்த்தக அமைச்சகதிடமும் அனுமதி பெற்றுள்ளது.\nஇந்த கூட்டத்தில் உலக வர்த்தகம், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை, வழி முறைகள் போன்றவை விவாதிக்கபடும் என எதிர்பார்க்க படுகிறது.\nஇந்த கூட்டத்தில் சில நாடுகள் மேற் கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரி கிறது. ஜெனீவா கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் வர்த்தக நடவடிக்கைகள் தொடரலாம் என வலியுறுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கிடையான வர்த்தகபோர், அதனால் மற்ற நாடுகளின் வர்த்தக சரிவு போன்றவை விவாதிக்க படவுள்ளது. சமீபத்தில் டபிள்யூடிஓ இரு நாடுகளின் நடவடிக்கையை எச்சரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nடபிள்யூடிஓ அமைச்சர்கள் கூட்டத்தில் அவர்களது பலம், பலவீனம், எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை எங்கனம் எதிர்கொள்வது மற்றும் உத்திகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும் போன்றவை விவாதிக்க பட உள்ளன.\nடபிள்யூடிஓ அமைச்சர்கள் மாநாடு இந்தியாவில் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலாவதுகூட்டம் நடத்தப்பட்டது. அப்போது 50 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.\nபியூனஸ் அயர்சில் 2017-ல் ஏற்பட்ட முட்டுக் கட்டையை நீக்கும் முயற்சிகளும் இந்திய தரப்பில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.\nமேகதாது அணைக்கு மத்திய அரசு அனுமதி தர கூடாது: தமிழக அரசு கோரிக்கை\nஈரோடு மஞ்சளுக்கு இந்திய அரசின் புவிசார் குறியீடு\n12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்தவர்களுக்கு மதுரை ஆவின் பாலகத்தில் வேலை\nஆசியாவின் மிகப்பெரிய ஏற்று நீர் பாசனம் உதயம்: சிறப்பு வாய்ந்த காலேஸ்வரம் அணை நாட்டுமக்களுக்கு அர்ப்பணிப்பு\nTNPSC 2019 ஜூனியர் சயின்டிபிக் ஆபீசர் பணிக்கான வேலை வாய்ப்பு\nமேலடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னை மற்றும் புதுவையில் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/prawn-thokku-recipe-in-tamil/articleshowprint/69280970.cms", "date_download": "2019-06-25T10:14:45Z", "digest": "sha1:CUJNI3NISG2R6A5ASRLG6LHLPCV6FOCQ", "length": 3723, "nlines": 8, "source_domain": "tamil.samayam.com", "title": "அட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி!", "raw_content": "\nஅட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி\nஉங்கள் வார விடுமுறை நாட்களை குதுகலமாக்க இதோ வந்துவிட்டது அட்டகாசமான இறால் தொக்கு ரெசிபி. இதை எப்படி எளிதாக உங்கள் வீட்டில் சமைப்பது என்பதை பார்க்கலாம்\nதேவையானவை: இறால் (சுத்தம் செய்து குடல் நீக்கியது) - 250 கிராம், பெரிய வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு\nசெய்முறை: பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை தனித்தனியாக பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும், சோம்பு சேர்க்கவும். சோம்பு நன்றாக பொரிந்ததும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்பு இஞ்சி-பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை நீங்கும்வரை வதக்கவும். கறிவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும். பின் தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.\nதேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து மசாலாவை நன்கு வதக்கி, அதனுடன் சுத்தம் செய்த இறாலைச் சேர்த்துக் கிளறி வேகவிடவும். சிறிது நேரத்தில் இறால் வெந்ததும் கரம் மசாலாத்தூள் மற்றும் நறுக்கிய கொத்துமல்லித்தழை சேர்த்து நன்றாகக் கிளறிய பின் இறக்கவும்.\nசாதத்துடன் சூடாக இறால் தொக்கை பறிமாற அட்டகாசமான காம்பினேஷாக இருக்கும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actor-vijay-still-silent-after-a-lot-of-issues-against-sarkar-movie-and-director-ar-murugadoss/articleshow/66555792.cms", "date_download": "2019-06-25T10:12:32Z", "digest": "sha1:BNVYOLTUJ3QCJS5SUV67JXMBCO26VL77", "length": 17127, "nlines": 162, "source_domain": "tamil.samayam.com", "title": "Sarkar Controversy: தமிழகத்தை உலுக்கிய சர்கார் சர்ச்சை; இவ்வளவு நடந்தும் ஏன் மௌனம் காக்கிறார் நடிகர் விஜய்! - Actor Vijay Still silent after a lot of issues against Sarkar Movie and Director AR Murugadoss | Samayam Tamil", "raw_content": "\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nபள்ளி வாகனத்துடன் நீரில் சிக்கிய பள்ளி மாணவா்கள் மீட்பு\nதமிழகத்தை உலுக்கிய சர்கார் சர்ச்சை; இவ்வளவு நடந்தும் ஏன் மௌனம�� காக்கிறார் நடிகர் விஜய்\nசென்னை: சர்கார் பட விவகாரத்தில் இதுவரை நடிகர் விஜய் வாய் திறக்கவில்லை என்று கேள்வி எழுந்துள்ளது.\nதமிழகத்தை உலுக்கிய சர்கார் சர்ச்சை; இவ்வளவு நடந்தும் ஏன் மௌனம் காக்கிறார் நடிகர...\nகடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் படங்கள் தொடர் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது ‘சர்கார்’ படமும் சேர்ந்துள்ளது. இதனை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இவர் சமூகத்தின் மீது அக்கறைக் கொண்டு, கதைகளை உருவாக்கி படமாக்கி வருகிறார். ’சர்கார்’ படத்தில் கள்ள ஓட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.\nஇதைத் தொடர்ந்து வரும் கதையில் தற்கால அரசியலை கடுமையாக விமர்சித்துள்ளார். தமிழக அரசின் இலவச திட்டங்களால் என்ன பயன் எனக் கேள்வி எழுப்பிகிறார். ஒரு காட்சியில் ஏ.ஆர்.முருகதாஸே இலவச மிக்ஸியை நெருப்பில் தூக்கி எறிவது போன்று நடித்துள்ளார். மேலும் வில்லி கதாபாத்திரத்திற்கு வைக்கப்பட்டுள்ள கோமளவல்லி என்ற பெயர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயர் என ஆளுங்கட்சி கூறியுள்ளது.\nஅவரது பெயரை களங்கப்படுத்தும் வகையில் இயக்குநர் செயல்பட்டுள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து ‘சர்கார்’ படத்திற்கு எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் சிவி சண்முகம், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்தப் பிரச்சனை முதலமைச்சர் பழனிசாமியிடம் கொண்டு செல்லப்பட்டது.\nஅதன்பிறகு ‘சர்கார்’ திரையரங்குகள் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். முதலில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். பின்னர் படம் திரையிடலை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனை கண்டுகொள்ளாத திரையரங்குகள் முன்பு விஜய் பேனர்கள், போஸ்டர்கள் கிழித்து எறியப்பட்டன. நடிகர் விஜய் படங்கள் நெருப்பில் போட்டு கொளுத்தப்பட்டன.\nஎச்சரிக்கையை மீறி ‘சர்கார்’ படத்தை ஒளிபரப்பிய திரையரங்கிற்குள் நுழைந்து, ஊழியர்களை தாக்கத் தொடங்கினர். அனுமதியின்றி பேனர்கள் வைத்ததாகக் கூறி, விஜய் ரசிகர்கள் மீது தமிழகம் முழுவதும் ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வளவு சம்பவங்கள் நடைபெற்ற பிறகும், நடிகர் விஜய் இதுவரை வாய் திறக்கவில்லை. செய்தியாளர் சந்திப்பிற்கோ, சமூக வலைத்தளங்களில் வீடியோ மூலம் தனது கருத்தை வெளிப்படுத்தவோ முன்வரவில்லை.\nஇது விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கேள்வியை எழுப்பியுள்ளது. ஆனால் அதற்குள் படம் மறு தணிக்கைக்கு சென்று ஒப்புதல் பெறப்பட்டு, மீண்டும் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சர்கார் படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்ததாக தமிழக அரசே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\n8 தோட்டாக்கள் வசூல் கொடுக்கவில்லை, பாராட்டு கிடைத்தது: நடிகர...\nகல்லூரியில் வேலை பார்க்கும் போதே இப்படத்தின் கதையை எழுதினேன்...\nஹவுஸ் ஓனர் படத்திற்காக இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனை பாராட்...\n”பிகில்” ஸ்டைலில் கெத்தா வந்து வாக்களித்த நடிகர் விஜய் - சூட...\n நடிகை லதா சுவாரஸிய பேட\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் - நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகையை காதலிக்கும் யோகி பாபு...விரைவில் திருமணம் \nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி புகைப்படம்\nதரணி ஆள வா தளபதி: ஏ.ஆர்.முருகதாஸ் டுவிட்டர் பக்கத்தில் விஜய்...\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nமாடல் அழகி மீரா மிதுனின் அழகான புகைப்படங்கள்\nவிஜய், அஜித் செய்யாததை விஜய் சேதுபதி செய்தார்: வையாபுரி பெருமிதம்\nமாற்றத்தை உடனே எதிர்பார்ப்பது தவறு: ’கேம் ஓவர்’நடிகை டாப்ஸி\nவிஜய்யின் பிகில் இத்தனை கோடிக்கு விற்பனையா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்��ிகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nதமிழகத்தை உலுக்கிய சர்கார் சர்ச்சை; இவ்வளவு நடந்தும் ஏன் மௌனம் க...\nதனது இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர...\nஅஜித்தின் அடுத்தப் படத்தைப் தயாரிக்கும் ஜீ ஸ்டூடியோ\nசரோஜாதேவி கேரக்டரில் நடிகை அனுஷ்கா\nரசிகர்களின் செய்கையால் சோகத்தில் இருக்கும் அஜித்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:58:48Z", "digest": "sha1:VRLTZTS4MROPEBJCL7O663ZSLHRNVJ3W", "length": 24202, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "ராகவா லாரன்ஸ்: Latest ராகவா லாரன்ஸ் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா\nமாடல் அழகி மீரா மிதுனின் அ...\nவிஜய், அஜித் செய்யாததை விஜ...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேத...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: விருச்சக ராசியின் காதல்...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\n��ற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nடான்ஸில் விஜய்யை அடிச்சிக்க ஆளே இல்லை: இதோ உதாரணம் பாருங்க\nதமிழ் சினிமாவில் மாஸான நடிகர்களில் ஒருவராக இருக்கும் தளபதி விஜய்யை இந்த விஷயத்தில் யாராலும் அடித்துக் கொள்ளவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு பேர் போனவர்…அதாங்க….டான்ஸ்…\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி வாழ்க்கையை சீரழித்தவர் - ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nநடிகை ஸ்ரீரெட்டி அதிர்ச்சி தரும் வகையில் விஷால் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\n\"லட்சுமி பாம்ப்\" படத்தை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது- கீயரா அத்வானி\nநடிகரும், இயக்குநருமான ராகவா லாரன்ஸ் குறித்து, பாலிவுட் நடிகை கீயரா அத்வானி புகழ்ந்து பேசியுள்ளார்.\nLatest Photos: லிப் லாக் சர்ச்சை நடிகை கீரா அத்வானி கிளாமர் ஹாட் புகைப்படங்கள்\nவிக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீரா அத்வானி நடிக்கிறார்.\n6 மாத பெண் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய ராகவா லாரன்ஸ்: 154ஆவது இதய அறுவை சிகிச்சையும் வெற்றி\nநடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் 6 மாத பெண் குழந்தையின் உயிரைக் காப்பாற்றி 154ஆவது இதய அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.\nசுயமரியாதைக்கு பாதிப்பில்லை என்றால் படத்தை இயக்குவேன்: ராகவா லாரன்ஸ்\nஎனது சுயமரியாதைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று தெரிந்தால் எனது முடிவு பற்றி மறுபரிசீலனை செய்ய யோசிப்பேன் என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஅழகை மெருகேற்ற சிக்ஸ் பேக் உடன் தலை கீழ் யோக செய்யும் அமலா பால்\nதமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத, அனைவரின் மனதில் பதிந்த நடிகையாக உள்ளார் அமலா பால்.\nஒரு டுவிட்டி ஒரு வீடு: பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதமிழகத்தை புரட்டிப் போட்ட புயல்களில் ஒன்று கஜா புயல். இதில் பாதிக்கப்பட்ட ஒரு பாட்டிக்கு ராகவா லாரன்ஸ் வீடு கட்டி கொடுத்துள்ளார். இதன் பின்னனி சுவாரஸ்யமாக அமைந்துள்ளது.\nLaxmmi Bomb: காஞ்சனா இந்தி படத்தை எடுக்க மாட்டேன்.. ராகவா லாரன்ஸுக்கு ஏற்பட்ட அவமானத்தால் சபதம்\nநடன கலைஞரான ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்ததோடு, தற்போது இயக்கத்திலும் பிஸியான கலைஞராக மாறிவிட்டார்.\nதிருநங்கையாக நடி��்கும் அக்ஷய் குமாரின் லக்ஷ்மி பாம்ப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nகாஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்து வரும் லக்ஷ்மி பாம்ப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\nராகவா லாரன்ஸின் மாற்றுத்திறனாளி உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை\nராகவா லாரன்ஸின் உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகஜா மண்ணில் வெத்துவேட்டு அரசியல்வாதிகள்; செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்\nகடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் தனது வீட்டை இழந்த சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனுக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதி அளித்து இருந்தார். அதன்படி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு, இன்று நடிகர் லாரன்ஸ் தலைமையில் வீட்டின் புதுமனை புகு விழா சிறப்பாக நடந்தது.\nகஜா புயலால் வீடு இழந்தவருக்கு புதிய வீடு: அசத்திய லாரன்ஸ்\nகஜா மண்ணில் வெத்துவேட்டு அரசியல்வாதிகள்; செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ்\nகடந்தாண்டு ஏற்பட்ட கஜா புயலால் தனது வீட்டை இழந்த சமூக சேவகர் ஆலங்குடி 515 கணேசனுக்கு வீடு கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் உறுதி அளித்து இருந்தார். அதன்படி ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டப்பட்டு, இன்று நடிகர் லாரன்ஸ் தலைமையில் வீட்டின் புதுமனை புகு விழா சிறப்பாக நடந்தது.\nAyogya Collections: மகேஷ் பாபு படத்தை விட அதிக வசூல் குவித்த விஷாலின் அயோக்யா\nவிஷால் நடிப்பில் வெளியான அயோக்யா படம் சென்னையில் மட்டும் முதல் இரண்டு நாட்களில் ரூ.69.28 லட்சம் வசூல் குவித்துள்ளது.\nதனியாக விடப்பட்ட பெற்றோர்களுக்காக ராகவா லாரன்ஸ் உருவாக்கிய தாய் பாடல் வெளியீடு\nஅன்னையர் தினத்தில் 'தாய்' விழிப்புணர்வு ஆல்பம் வெளியிட்ட ராகவா லாரன்ஸ்\nஅம்மாவை நினைத்து உருகும் அமிதாப் பச்சன்: அன்னையர் தின ஸ்பெஷல் பாடல் வெளியீடு\nபாலிவுட்டில் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு பாடல் வெளியாகியிருக்கிறார். அவரே இந்தப் பாடலில் தாய் பாசத்தை நெகிழ்ச்சியுடன் பாடி அனைவரையும் உருகவைத்துள்ளார்.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகாஞ்சனா படம் பாா்க்க வந்தவரிடம் ரூ.10க்காக தகராறு: ஒருவா் அடித்து கொலை\nபெங்களூருவில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா 3 படத்தை பாா்க்கச் சென்ற ரசிகா் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதுப்பாக்கி முனையில் வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்தும் போலீஸ்- அச்சத்தில் மக்கள்..\nகன்னி ராசியினரின் தொழில் மற்றும் செல்வ நிலை எப்படி இருக்கும்\nதமிழகத்திற்கான நீரை முழுமையாக வழங்க காவிரி ஆணையம் உத்தரவு\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா மேடையில் விளாசிய நடிகை ஜோதிகா\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\nENG vs AUS: ஒருவழியா லியானுக்கு வாய்ப்பு அளித்த ஆஸி., : இங்கிலாந்து அணி ‘பீல்டிங்’\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/virat-kohli-to-talk-about-pay-rise-call-for-india-cricketers/", "date_download": "2019-06-25T09:55:48Z", "digest": "sha1:ESJRVYE3YMXSNKPAXQTTS2WXP6BZ5MUM", "length": 4206, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் - பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / விளையாட்டு, கிரிக்கெட், விளையாட்டு / வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை\nவீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டுமாம் – பிசிசிஐ-க்கு கேப்டன் விராட் கோலி கோரிக்கை\nஇந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாடு குழுவிடம் கேப்டன் விராட் கோல��� வலியுறுத்தவுள்ளார்.\n2018-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ஐபிஎல் போட்டிகளை ஒலிபரப்ப ஸ்டார் நெட்வொர்குடன் பிசிசிஐ ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது அதன் மூலமாக பிசிசிஐ-க்கு அதிக வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது.\nஇந்நிலையில் கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் இந்திய அணி வீரர்களின் சம்பள ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. எனவே பிசிசிஐ-யின் நிர்வாக குழு தலைவர் வினோத் ராயை வெள்ளிக்கிழமை சந்தித்து சம்பள உயர்வு குறித்து வலியுறுத்தவுள்ளார் கேப்டன் விராட் கோலி. முன்னாள் கேப்டன் தோனி அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து கோலி, வினோத் ராயை சந்தித்து வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க வேண்டி வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.\nPrevious article வெடித்து சிதறிய எரிமலை - மக்கள் பீதி\nNext article ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் படத்தின் டீஸர்(Oru Nalla Naal Paathu Solren Teaser)\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naavaapalanigotrust.com/index.php/samayaperiyar/eleven-sidhas", "date_download": "2019-06-25T09:30:13Z", "digest": "sha1:4FAQQ5IHPZXECRZEAFK4UEZLDBQM7REO", "length": 27849, "nlines": 523, "source_domain": "www.naavaapalanigotrust.com", "title": "பதினென்-சித்தர்கள் - Naavaapalanigo Trust", "raw_content": "நவபழனிகோ அறக்கட்டளை NaavaaPalanigo Trust\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nபிரத்தியாஹாரம் (அ) புலன் ஒடுக்கம்\nதியானம் (அ) ஆழ்ந்து சிந்தித்தல்\nசமாதி (அ) மெய்மறந்த உயர் நினைவு நிலை\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\nகுபேரன் சபை- 12 ராசிக்குரியவர்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nஆன்மாவே அனைத்திற்கும் ஆசைப்படு.அந்த ஆசை நியாயமான உன்சக்திக்கும், திறமைக்கும், உழைப்புக்கும் ஏற்றதாக இருக்கவேண்டும்\nவிநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்\nவிநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்���ும் நாதனுமாம்\nதன்மையினால் கண்ணில் பணிமின் கணிந்து\nசித்தர்கள் யோகக் கலையின் பிதாமகன்கள். தங்கள் யோக பலத்தால் செய்த சாகசங்கள் நம்மால் நம்பமுடியாத அளவிற்கு இருந்தாலும் அவைகள் உண்மைகள். காலங்களை வென்று பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தும், இரும்பை பொன்னாக்கியும், கூடு விட்டு கூடு பாய்ந்ததும், மூச்சடக்கி வான் வெளியில் பறந்ததும், நவகிரகங்களை வசப்படுத்தியதையும் படிக்கும்போதும் கேள்விப் படும்போதும் நம் உணர்வுகள் அந்த சாதனைகளை அற்புதங்களை ஏற்று உள்ளத்தில் அவர்களைப் பற்றிய ஆச்சரியத்துடன் ஓர் உயர்ந்த எண்ணத்தை நம்முள் தோற்றுவிக்கின்றது.\nசித்தர்கள் சித்தத்தில் சிவனை சிந்தனை செய்து சிவத்தைக் கண்டவர்கள். தாங்கள் பெற்ற சித்திகளை அனுபவத்தின் மூலமாக மனித வாழ்வு மேநிலையடைய உதவி செய்பவர்கள். பிறக்கும்போதே ஞானியாக, சித்தராக பிறந்தவர்கள்- கருவிலே திருவுடையவர்கள் பிரகலாதன், ஞானசம்பந்தர், பிறந்தபின் ஆண்டவன் அடியவராகி அருளில் ஒன்றியவர்கள்- நாயன்மார்கள், ஆழ்வார்கள். கல்பமருந்துகள், மூலிகைகள், பாஷாணங்கள் மூலம் உடலை இறுக்கி முக்தி அடைந்த காயசித்தர்கள்- போகர், கோரக்கர். உடலைத் தவம், யோகம் ஆகியவற்றாலும் ஒளஷதங்களாலும் சுத்தி செய்து முக்தியடைந்தவர்கள். சிவனிடம் உபதேசம் பெற்ற மகேஸ்வரசித்தர்கள். திருமூலரை குருவாகக் கொண்ட மூலவர்க்க சித்தர்கள், பாலமுருகனை குருவாகக் கொண்ட பாலவர்க்க சித்தர்கள், அஷ்டமா சித்திகள் பெற்ற சித்தர்கள் என பலவகைச் சித்தர்கள் இருந்தாலும் சித்தர்கள் என்றால் முதலில் பதினெண் சித்தர்கள்தான் நினைவில் தோன்றும்\nவெறும் சித்து விளையாட்டுகளுடன் நிற்காமல் அவர்கள் கற்ற தெரிந்த யோக, ஞான, வைத்திய நெறிமுறைகளை எதிர்கால மக்களின் நன்மைக்காக அருளிச் செய்துள்ளனர். ஒரு மனிதனின் பிறப்பின் நோக்கத்தை அறிவித்து அவனை நல்வழிப்படுத்தி இறைவனுடன் இனிதாக இணைத்து வைத்து அவன் முக்தியடைய வழிகளை சொல்லியிருக்கின்றார்கள். அதைப் புரிந்து தெரிந்து அதன் வழி நடந்தால் மனித குலம் மேன்மையடையும்.\nநந்தி, அகத்தியர், மூலம், புண்ணாக்கீசர், நற்றவத்துப்புலத்தியரும்,\nபூனைக்கண்ணர், கந்திடைக்காடரும், போகர், புலிக்கையீசர், கருவூரார்,\nகொங்கணவர், மாகாலங்கி, சிந்தியழகண்ணரகப்பையர், பாம்பாட்டித்\nதேரையரும், ��ுதம்பைச்சட்டசித்தர், செந்தமிழ்ச்சீர்சித்தர் பதினெண்மர்\nசித்தர்கள் பதினெட்டுபேர் என வரையறுக்கப்பட்டவர்கள்\nஅகத்தியர் / அகப்பேய்சித்தர் / இடைக்காட்டுச்சித்தர் / உரோமரிஷி / கோரக்கர் / கருவூரார் / காகபுசண்டர் / குதம்பைச்சித்தர் /கொங்கணர்/சட்டைமுனி /சிவவாக்கியர் / சுந்தரானந்தர் / திருமூலர் / தேரையர் / பதஞ்சலிமுனிவர் / பாம்பாட்டிசித்தர் / புலிப்பாணி / போகர்\nமக்கள் செய்தி தொடற்புத் துறை\nஉரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.\nகடவுளை ஏன் வணங்க வேண்டும்\nசிவ அஷ்டாஷ்ட திரு உருவங்கள்-64\nசிவ திரு உருவங்கள் 64-ல் சிறப்பான 26\nசிவ திரு உருவங்கள் 64 தவிர மற்றவை\nSearch தமிழ் மாநில கோயில்கள்\nSearch பிற மாநில கோயில்கள்\nபெரிய கோவில் - அதிசயம்\nSearch வெளி நாட்டு கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/special-article/63579-political-influence-in-sports.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T11:09:30Z", "digest": "sha1:NYKIHLAI54IO5IBH4N4LG72KV6N44J4E", "length": 19265, "nlines": 142, "source_domain": "www.newstm.in", "title": "விபரீதமான விளையாட்டு அரசியல்...! | Political influence in Sports...?", "raw_content": "\nபிரபல கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nயுவ்ராஜ் சிங்கின் சாதனையை முறியடித்த வங்கதேச வீரர் \nஆஸ்திரேலியா பேட்டிங்: இங்கிலாந்து கெத்து காட்டுமா\nகாவிரியில் தண்ணீர் திறக்க ஆணையம் உத்தரவு\nவிளையாட்டுதுறையில் ஆர்வம் உள்ளவர்கள் கூட அதனை கண்காணிப்பதோ, கவலை கொள்வதோ கிடையாது. களத்தில் இறங்கியவர்கள் மட்டும் கதாநாயகனாக தேர்வு பெறுவதால், அதற்கு பின்னால் உள்ள அரசியல் தெரியாமல் போய்விடுகிறது. விளையாட்டில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றால் வாழ்க்கை முழுவதும் வசந்தம் தான் என்பதால் களத்தில் இறங்கி வெற்றி பெறுவதுடன், வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதவர்களை களத்தில் இறங்கவிடாமல் செய்வதில் தான் மிகப் பெரிய லாபிகள் செயல்படுகிறது.\nபயிற்சி முகாம்களில் கலந்து கொள்ளாமல் நேரடியாக போட்டியில் பிரதமர் மற்றும் அமைச்சர்களின் சிபாரிசின் அடிப்படையில் முந்தைய ஆட்சிக்காலங்களில் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு வந்துள்ளனர் என்றால் எந்த அளவிற்கு அரசியல் இந்ததுறையில் ஆட்சி செய்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nகடந்த காலத்தில் போட்டியில் கலந்து கொள்ளவ��� அரசியல் பின்புலம் வேண்டும் என்ற நிலை மாறிவிட்டது. ஆனாலும், வீரர்கள் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள பெரும்பாடு பட வேண்டியதாக உள்ளது.\nபுதுகை மாவட்டம் கத்தக்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தி. ஓட்டப்பந்தைய வீராங்கனை. 2006ம் ஆண்டு டோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். இதற்கு முன்பு வரை 11 சர்வதேச அளவிலான போட்டிகளில் 11, தேசிய அளவிலான போட்டிகளில் 50 பதக்கங்கள் பெற்ற இவர் டோஹா வெற்றிக்கு பின்னர் பாலியில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெண்ணே இல்லை என்று முடிவு செய்யப்படுகிறது. வெற்றி பெற்ற பதக்கம் பறிக்கப்படுகிறது.\nபொருளாதார ரீதியில் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்த சாந்தி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தோல்வி அடைந்திருந்தால், அவர் பெண்தானா என்ற சர்ச்சையே எழுந்திருக்காது. ஆனால், அவர் பெற்ற வெற்றி அவரின் பாலினத்தையே கேள்விக்குறியாக்கியவிட்டது. இந்த அடி அவரை அதற்கடுத்த போட்டிகளில் அவரை காணமுடியாமல் செய்து விட்டது. தற்போது பயிற்சியாளராக அவர் பரிணமித்து வருவது வேறு விஷயம். ஆனால் அந்த வீராங்கனையின் விளையாட்டு வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது. இவருக்கு பதிலாக வெற்றி பெற முடியாத யாரோ களம் இறங்கி தடம் பதிப்பார்கள்.\nஆனால், இவர் ஊக்க மருந்து போன்ற எந்த சர்ச்சையிலும் சிக்காதவர். நேர்மையாக போட்டிகளை எதிர்கொண்டு, தன் சொந்த திறமையால் வெற்றி பெற்றார். இருந்தும் அவருக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை.\nசாந்தியின் சர்ச்சை நடந்து 13 ஆண்டுகள் கழித்து, அடுத்த சர்ச்சை தொடங்கி உள்ளது. தோகாவில் நடந்த அதே ஆசிய போட்டியில் அதே 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழக கோமதி, தற்போது சிக்கலில் மாட்டி உள்ளார். திருச்சி மாவட்டம் முடிகண்டத்தை சேர்ந்தவர் கோமதி மாரிமுத்து.\nசாலை வசதி கூட இல்லாத கிராமத்தில் பிறந்த இவருக்கு வெற்றிப்பாதை அமைத்து தந்தவர் அவர் தந்தை. அவரின் விடாமுயற்சியால் கோமதி ஆசியப் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். அவர் வெற்றிக்கு பின்னாள் தமிழகம் முழுவதும் அவரை கொண்டாடிய பிறகு கிடத்த தட்ட ஒரு மாதம் கடந்து கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தி வெற்றி பெற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n‛முதற்கட்டமாக நடந்த ‘ஏ’ மாதிரி ஊக்க மருந்து சோதனையில், கோமதி ஊக்கமருந்து உட்கொண்டதாக அறிக்கை வெளியாகியுள்ளது. இதற்கு அடுத்த கட்ட சோதனையிலும் அவர் தோல்வி அடைந்தால், பதக்கம் பறிக்கப்படும், 4 ஆண்டுகள் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று தேசிய தடகள சம்மேளன நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் பாட்டியலாவில் நடந்த பெடரேஷன் கோப்பை போட்டியிலேயே கோமதி ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. ஆனால் அதுகுறித்து சரியான தகவல் கிடைக்காததால், அவர் ஆசிய தடகள போட்டிக்கு அனுமதிக்கப்பட்டார். காேமதியின் செயலால், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழ் மங்கிவிட்டது’ என அவர் கூறினார்.\nகோமதி ஊக்கமருந்து உட்கொண்டாரா என்பது முழுமையாக நிரூபணம் ஆகாத நிலையில், தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக அவருக்கு ஆதரவாக பொங்குவதோ, இவர்கள் இப்படித்தான் என திட்டித் தீர்ப்பதோ கூடாது.\nமுடிவுகள் வெளிவரும் வரை பொறுமை காப்பது நல்லது. அவர் உண்மையிலேயே ஊக்க மருந்து உட்கொண்டிருந்தால், அது நிச்சயம் கண்டிக்கப்பட வேண்டிய விஷயம் தான். சர்வதேச அளவில், நம் நாட்டிற்கு எந்த ஒரு வீரரும் அப்படிப்பட்ட தலைகுனிவை ஏற்படுத்தித் தரக் கூடாது.\nஎனினும், அவர் மீது வீண் பழி சுமத்தப்படுகிறதா என்பதையும் ஆராய வேண்டும். ஆசியாவில் உள்ள பல நாடுகள் பங்கேற்கும் போட்டி என்பதால், இவரின் ஏழ்மை நிலை, ஜாதிய பின்னணி போன்றவற்றையெல்லாம் குறி வைத்து தாக்குவதாகவும் நாம் எண்ண முடியாது, எண்ணவும் கூடாது.\nஇன்றைய நவீன உலகில், ஒருவர் செய்யும் தவறை புட்டுப் புட்டு வைக்கும் அதிநவீன சாேதனைகள் எவ்வளவோ வந்துவிட்டன. எனவே, விளையாட்டு வீரர்களின் திறமையில் அரசியல் கலப்பு இருக்கக் கூாடது என எண்ணும் அதே நேரத்தில், நம் நாட்டின் பெருமையை நிலை நாட்டும் விவகாரத்தில், விளையாட்டு வீரர்களும் நேர்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம்.\nஎது எப்படியோ, ஒருவர் மீதான புகார் அல்லது குற்றச்சாட்டு நிரூபணம் ஆவதற்கு முன், அவரை துாற்றவும் கூடாது. அதே சமயம் அவர் தமிழர், இந்தியர் என்ற ஒரே காரணத்திற்காக தவறு செய்த நபரை துாக்கிப்பிடிக்கவும் கூடாது. எதிலும் நடுநிலையோடு நடப்பது நல்லது.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஎந்த கட்சி வெற்றி பெற்றாலும் தி.மு.க.,வுக்கு மந்திரி பதவி: ஸ்���ாலின் போடும் புது கணக்கு\nஉண்மையான வெற்றி காங்கிரசுக்குத் தான்\nஊடகங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும்\nசெய்வது முறையா அசோக் லாவசா\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசிறுவனிடம் \"அந்த மாதிரி\" விளையாடிய ஸ்போர்ட்ஸ் டீச்சர் கைது\nசென்னை: போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் 13 பேர் கைது\nஅரசியல் ஒரு பாம்பு விளையாட்டு த்ரிஷா 60 திரைப்படத்தின் ட்ரைலர்\nதிரிஷாவின் பிறந்த நாள் பரிசு\n1. கர்பப்பை நீர்க்கட்டிகள்: அறிந்துகொள்வது எவ்வாறு\n2. ஒழுங்கற்ற மாதவிடாய் கருத்தரித்தலில் பிரச்னையை உண்டாக்கிவிடும்\n3. கண்ணதாசன் பெயர் அமைந்தது எப்படி\n4. முதல் நாளே சண்டையை துவங்கிட்டாங்க பிக்பாஸ் போட்டியாளார்கள்\n5. தாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n6. பூப்பெய்திய பிள்ளைகளுக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்\n7. தாய் பாசத்தில் விமானத்திலிருந்து குதிக்க முயன்ற இளைஞர்\nவங்கிகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம்\nதங்கத்தமிழ்ச்செல்வன் விரைவில் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்: டிடிவி தினகரன் அதிரடி\nசென்னைக்கு ஒரு வார காலத்திற்குள் தண்ணீர்\nதாய் பால் சுரப்பை அதிகரிக்கும் இயற்கை உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ku-ku-koo-song-lyrics/", "date_download": "2019-06-25T09:35:02Z", "digest": "sha1:VQVUYAWMBRC4RLK76D5FR5Y5ORAY5MUP", "length": 10409, "nlines": 361, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ku Ku Koo Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : லதா ரஜினிகாந்த் மற்றும் குழு\nபெண் : {ஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே ஹே ஹேய்\nஹே ஹே ஹே ஹேய் ஹே ஹே } (2)\nபெண் : ரியாராரரோரிக் ஹா\nபெண் : குக்குக்கூ கூ கூ\nஇது போலே இன்பம் ஏது………\nபெண் : குக்குக்கூ கூ கூ\nகுழு : ஹே ஹேய்\nபெண் : ஓங்கி நிற்கும் வானையே\nபெண் : இயற்கையில் ஏதோ ஏதோ\nகுழு : ஹே ஹேய்\nபெண் : அதிசயம் அம்மம்மா\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : படைச்சது யாரோ யாரோ\nகுழு : ஹே ஹேய்\nபெண் : எனக்கதை சொல்லம்மா\nகுழு : ஓ ஓஹோ\nபெண் : கககரிஸ ரிரிரிஸாஸ\nகரிஸாஸ ரிஸாஸதப சதபத பத\nபெண் : குக்குக்கூ கூ கூ\nஇது போலே இன்பம் ஏது……..\nபெண் : குக்குக்கூ கூ கூ\nபெண் : ரிகக பதஸரி பக ஸரிக\nகுழு : தத்தின தகதின தக்தின தததின\nபெண் : கபதஸக பதஸ பதக\nகுழு : தத்தின தகதின தக்தின தததின\nபெண் : ஸரிகரிரிஸாஸ தஸஸரி நிஸபத பதரி\nகுழு : தரிகிட தாம் தம் தரிகிட தாம் தம்\nதரிகிட தாம் தரிகிட தாம் தம் தரிகிட தாம்\nபெண் : மாமனல்ல மாமி நீ\nஆடி கொஞ்சம் காமி நீ\nமுத்தம் ஓன்னு தாடி நீ\nநெஞ்சில் இல்லை பாரு நீ\nபெண் : இடுப்புக்கு மேலே மேலே\nகுழு : ஹே ஹேய்\nபெண் : பறக்குது பாவாடை\nகுழு : ஓ ஓ ஹோ\nபெண் : அடிக்கடி கீழே கீழே\nகுழு : ஹே ஹேய்\nபெண் : நழுவுது மேலாடை\nகுழு : ஓ ஓ ஹோ\nபெண் : கககரிஸ ரிரிரிஸாஸ\nகரிஸாஸ ரிஸாஸஸ சதபத பத\nபெண் : குக்குக்கூ கூ கூ\nஇது போலே இன்பம் ஏது…..\nபெண் மற்றும் குழு : குக்குக்கூ கூ கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2018/11/16/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-25T10:27:09Z", "digest": "sha1:AZCRCT7UQNQL7ACU5YU7OBWB6IE6CCCM", "length": 10170, "nlines": 156, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "வாசகி ஒருவள் வேண்டினாள்! | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nஸ்ரீராம் on தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\nஸ்ரீராம் on பிழையான பார்வை\n메이저사이트 on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nkasthuri rengan on நல்ல நண்பர்கள் தேவை\nஸ்ரீராம் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஸ்ரீராம் on நல்ல நண்பர்கள் தேவை\n on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nசெல்லமாகத் தடவிச் செல்லும் காற்று\nமெல்லமாகக் காதில் இசைக்கும் காற்று\nஎன் பாட்டைக் காவிச் சென்றது நேற்று\nஎன் பாட்டைக் கேட்டு வந்தவள் ஈற்றில்\nஉன் பாட்டில் சுவை இல்லையெனச் சாற்றினாள்\nபாட்டின் புனைவில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் பொருளில் சுவையா சுட்டிக் காட்டு\nபாட்டின் இசையில் சுவையா சுட்டிக் காட்டு\nபாடியவர் குரலில் சுவையா சுட்டிக் காட்டு\nஎன்றதுமே சென்றாள் மீளமீள எழுதிக் காட்டென\nபாப்புனைய விரும்பின் மீளமீள எழுதிப் பாடு\nபாவலராக விரும்பின் இசையோடு காற்றினில் பாடு\nகாற்றினில் வருமுன் பாட்டில் சுவை நாடும்\nஎன் உள்ளம் இழகினால் உன்னைத் தேடும்\nஎன்றதுமே எழுதியெழுதிப் பாவலராக வில்லையே\nதைத்த ஆடை போலப் போட்டால் (படித்தால்)\nகற்பனை, கவியாக்கத் திறன் போதாது\nசற்றுத் தமிழ் இலக்கணம் கலந்தேனும்\nநல்ல கவிதைகளை இனம் காணமுடியுமே\nகாளை விருப்புக்கு இணங்கிய வாலையோ\nவாலை விருப்புக்கு இணங்கிய காளையோ\nஇருட்டு அறைக்குள் கருவுற்ற படைப்பிதுவோ\nதிருட்டு வழியாகக் குப்பையிலே சேர்ந்ததுவோ\nஎவர் தவறில் பிறந்த குழந்தையிதுவோ\nஎவருக்கு எவர் ஒறுப்பு வழங்குவாரோ\nஇப்பதிவின் முழுப் பதிவையும் எனது முதன்மைப் பக்கத்தில் படிக்கலாம் வாங்க முதன்மைப் பக்கம் வருவதற்கு கீழுள்ள இணைப்பைச் சொடுக்குக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: நல்லெண்ணங்களையே |\n« உள்ளத்தில் உருளும் வரிகள் நான் சொர்க்கலோகம் போய்ச் சேர்ந்தேனே\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=29939", "date_download": "2019-06-25T09:33:07Z", "digest": "sha1:7YZEVDMGWW7RK6ZTXDJZ4NL3XOZEO34M", "length": 11016, "nlines": 123, "source_domain": "kisukisu.lk", "title": "» ஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்! – அட்டகாச திருவிழா", "raw_content": "\nமனிதர்களை கவர நாயின் கண்களில் பரிணாம வளர்ச்சி\nநள்ளிரவில் வீட்டிற்கு வந்த ‘டோபி’\nஉலகிலேயே முதன்முறையாக புதிய தொழில்நுட்பத்தில் நீச்சல் குளம்\n33 இலட்சம் ரூபாய்க்கு விற்பனையான துரியன் பழம்\nடிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\n← Previous Story சிக்கலில் ‘சர்கார்’ படம்\nNext Story → இன்னும் சரியான தமிழ் உச்சரிப்பு வரவில்லை\nஆன்மா மீண்டும் வரும், நம்முடன் தங்கும்\nமெக்ஸிகோவில் ´இறந்தோர் நாள்´ பேரணி சனிக்கிழமை மாலை மெக்ஸிகோவில் நடந்தது. இது போன்ற பேரணி மெக்ஸிகோ தலைநகரில் நடப்பது இது மூன்றாம் முறை. ஜேம்ஸ் பாண்ட் படத்தில் வரும் காட்சியினால் உந்தப்பட்டு இந்த பேரணி 2016 ஆம் ஆண்டு தொடங்கியது.\nஇந்த ஆண்டு ´இறந்தோர் நாள்´ பேரணியின் தீம் குடியேற்றம். குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த ஆண்டு ´இறந்தோர் நாள்´ பேரணி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அமெரிக்கா நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவை நோக்கி ஊர்வலமாக சென்று கொண்டிருக்கும் இந்த தருணத்தில் குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக இந்த பேரணி குடிபெயர்தலின் போது மரணித்தவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதபடுகிறது.\nபேரணியின் ஒரு பகுதியாக மக்கள் ´இந்த பக்கமும் ஒரு கனவு இருக்கிறது´ என்ற பெயர் பொறித்த எல்லை சுவற்றை சுமந்து செல்கிறார்கள்.\nவழக்கமாக நவம்பர் 2 ஆம் திகதி தான் இந்த பேரணி நடைபெறும். இறந்தவர்களை கெளரவிப்பதன் மூலம் அவர்களின் ஆன்மா நம்முடன் தங்க மீண்டும் வரும் என்பது அம்மக்களின் நம்பிக்கை. இதனை கொண்டாடப்படும் முறை மெக்ஸிகோவில் பகுதிக்கு பகுதி வேறுபடும்.\nசிலர் மெழுகுவர்த்தி ஏற்றி மூதாதையர்களை நினைவு கூர்வார்கள். சிலர் உணவு படைப்பார்கள், சிலர் மலர் தூவி அஞ்சலி செலுத்துவார்கள்.\nமெக்ஸிகோவில் இந்தாண்டு நடைபெற்ற பேரணியில், மழை தூரலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கே பகிர்ந்து இருக்கிறோம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபேஸ்புக்கில் முக்கிய குறை – கண்டுபிடித்தவருக்கு 1,000,000 பரிசு\nசார்லி சாப்ளின் 2 – திரைவிமர்சனம்\nகாதலியை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்\nசிறந்த நடிகை பெயர் வாங்குவதே…\nசினி செய்திகள்\tMarch 11, 2016\nநடிகர் பிரகாஷ்ராஜ் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamutham.com/iyalamutham/kaduraikal/item/393-thanimayile-inimai", "date_download": "2019-06-25T10:26:18Z", "digest": "sha1:6IFJ7MHGJQYXUJLJ7KKOF2FMRB5UUTE7", "length": 10340, "nlines": 104, "source_domain": "tamilamutham.com", "title": "தனிமையிலே இனிமை - தமிழமுதம் | புகலிடத்தமிழர்களின் எண்ணங்களின் பிரவாகம்", "raw_content": "\nதமிழ் கூறும் நல் உலகம்\nபுரியாத புதிர் புரிந்த போது..\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஎழுத்துரு அளவு: + –\nஒரு வெட்ட வெளிக்குள் வந்தாயிற்று.\nதொடுவானமும் நிலமும் மட்டுமே கண்களுக்கு எட்டுகிற வகையில்\nதனியாய் நின்று யாருக்காகவோ எதற்காகவோ காத்துக்கிடக்கிறது மனது.\nதான் தன் சுகம் என்ற கணக்கெடுப்பில் மற்றவரைச் சாராமல்\nபிள்ளையாய் சகோதரனாய் நண்பனாய் காதலனாய் கணவனாய் தந்தையாய் சிற்றப்பனாய் பெரியப்பனாய் மாமனாய் பேரனாய் இன்னும் இன்னும் என்று வளர்ந்து கரைத்துவிட்ட உறவுகளில் மிஞ்சிக்கிடப்பது இப்போது என்ன\nமுதுமைக்கு அருகில் மிக அருகில் நெருங்கிவரும்போது\nஎல்லோர் மனத்தையும் கவ்விக்கொள்கிற தனிமை..\n பாசம் பாசம் என்று பற்றிக்கொண்டு தவித்த தவிப்புக்கள் இன்னும் முற்றிலுமாய் அழிந்து போகாமல் வாசம் போகாத பெருங்காயச்சட்டியாய் இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கும் பாசத்தின் வாசத்தோடும் பரிதவிப்போடும்\nவாழ்வுக்கான தேடலில் மீண்டும் தலைசாய்க்க முயலும் மனத்தை ஒரு தட்டுத்தட்டி சும்மா கிட என்று அதட்டிவிட்டு மீண்டும் தனிமைக்குள் நுழைந்தாயிற்று.\nநிலையில்லாத இந்த உலகத்தில் எதுவுமே நிம்மதியைத் தரப்போவதில்லை இது நாள் வரையில் சந்தோசம் என்று தேடித்தேடி அடைந்ததெல்லாம் வெறும் மாயையின் வடிவங்களே, இதனால் எந்தப் பயனும் இல்லை.\nஎல்லாம் தெரிந்தவன் என்றும் விலங்கினும் மேலானவன் என்றும் விரிந்த தன் அறிவினால் விண்ணையே கட்டி ஆள்பவன் என்றும் தன்னைத்தான் விதந்துரைத்த மனிதன் தன் வாழ் நாளில் எட்டியது என்ன\n\"வந்தது தெரியும் போவது எங்கே\nநிகழ்காலத்தில் என் அருகிருந்து பாடிய கவிஞனும் அந்தவழியே போய் மறைந்தான்.\nஇருக்கின்ற நானும் இன்னும் சில பொழுதுகளில்..\nபோவது எங்கே என்று புரியாத இடத்துக்கான ஒரு பயணமா இந்த வாழ்க்கை\nஅப்படி ஒரு அர்த்தமில்லாத வாழ்வுக்கா இத்தனை ஆண்டுகள் இந்த உயிர் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது\n\"தனியாக வந்தாய் தனியாகப் போய்விடப்போகிறாய்\" என்று தனியாக நிற்கையில் உணர்த்தும் மனது இந்தத் தனிமை தனிமையில்லை என்று ஏன் உணர்த்தவில்லை இத்தனை நாளாய்\nஉண்மையில் ஒருபோதும் நீ தனியாக இருந்ததில்லை\nஉன்னுள் இருந்து உன்னை வழி நடத்தும் இறைவனை நீ உணராதவரையில்தான் நீ தனியனானேன் என்று தவித்துக்கொண்டிருப்பாய்.\nஅவனை நீ அறிந்துகொண்டபின்போ நீ இழந்தது எதுவுமே இல்லை என்று புரிந்துகொண்டுவிடுவாய்.\nஉன்னுள் வாழும் இறைவன் இந்த உலகத்துக்கு உன்னை அனுப்பி வைத்திருக்கிறான் என்றால் அதற்கும் ஏதாவது அர்த்தம் இருக்கும்.\nஅவனைத் தெரிந்துகொண்டால் அதன் அர்த்தமும் உனக்குப் புரிந்துவிடும்.\nநீ ஒருபோதும் தனியனல்ல என்று உணர்ந்துகொள்ளும்போது\nஉன்னுள்ளிருக்கும் அவன் தன்னை உனக்குக் காட்டுவான்.\nஅவனைக் கண்டுகொண்டபின்போ இந்த உலகமே உனக்காகக் காத்திருக்கிறது என்ற உண்மை ���னக்குப் புரிந்துவிடும்.\"\n-என்னுள் எழும் அந்த அசரீரியில் என் தனிமையைத் தொலைக்கிறேன்.\nஇந்த உலகம் எனக்காகக் காத்திருப்பது புரிகிறது-\nமட்டுவில் ஞானக்குமாரன் கட்டுரைகள்\t(2)\nகோசல்யா சொர்ணலிங்கம் கட்டுரைகள்\t(4)\nஇராஜன் முருகவேல் கட்டுரைகள்\t(2)\nசாந்தி வவுனியன் கட்டுரைகள்\t(8)\nகலையரசி குகராஜ் கட்டுரைகள்\t(0)\nயாழ் சுதாகரின் கட்டுரைகள்\t(0)\nகாப்புரிமை © 2004 - 2019 தமிழமுதம். அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளது. வடிவமைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2019-06-25T09:38:55Z", "digest": "sha1:XS76SONAIW75QDLQRZXI26GYB7MVJ7AN", "length": 7538, "nlines": 67, "source_domain": "thetamiltalkies.net", "title": "சினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் அமல் | Tamil Talkies", "raw_content": "\nசினிமா டிக்கெட்டுக்கு மாநகராட்சி கேளிக்கை வரி: புதிய சட்டம் அமல்\nமத்திய அரசு கொண்டு வந்துள்ள கேளிக்கை வரியால் சினிமா டிக்கெட் கட்டணங்கள் கடுமையாக உயரும் அபாயம் இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சிகளுக்கு 30 சதவிகிதம் கேளிக்கை வரி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்தியேன் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு:\nதமிழக அரசு 1939ம் ஆண்டின் தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரி சட்டத்தை இயற்றி உள்ளது. அது நாளை முதல் (இன்று) அமுலுக்கு வருகிறது. அந்த சட்டத்தின்படி அனைத்து கேளிக்கை நிறுவனங்களும் சென்னை மாநகராட்சியில் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்படி ஜூலை 1ந் தேதி முதல் கேளிக்கை வரியை செலுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதன்படி ஒவ்வொரு வாரமும் செவ்வாய்கிழமை திரைப்படத்துக்கான கேளிக்கை வரியை சென்னை மாநகராட்சியில் செலுத்த வேண்டும்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசினிமா கட்டணம்: வருகிறது செக்\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nவரிவிலக்கு அளிக்க லஞ்சம்… சித்தார்த்தை தொடர்ந்து வாயைத்திறந்த கமல்….\n«Next Post மீண்டும் ஒரு ஹீரோவை வில்லனாக்கிய பாலகிருஷ்ணா..\nஅரசியல் கைவிட்டாலும், சினிமா என்னை கைவிடாது\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n2015ல் அதிக மக்கள் பார்த்த படம்- முதலிடம் யாருக்கு \nசிறை அதிகாரியும், சிறைக்கைதியும் கலந்து கொண்ட திகார் படவிழா\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://neydhal.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2019-06-25T09:40:30Z", "digest": "sha1:DP3NVUCIWKUA7PFCP6KZHLD7OUZ6V52O", "length": 20976, "nlines": 127, "source_domain": "neydhal.blogspot.com", "title": "பூக்கள் உதிரும் இரவு: வேம்பு நிழல் (சிறுகதை)", "raw_content": "\nசெவ்வாய், 6 ஜூலை, 2010\nநேற்று மாலை மாமா இறந்து விட்டிருந்தார். காட்டுக்கு போய் ஆள் கூலி பேசி விட்டு வரும் போது விபத்து நடந்திருக்கிறது. டி.வி.எஸ்ஸில் வரும் போது கூட்டு ரோட்டுக்கு நூறு அடி முன்னால் திருச்சி வண்டி மினி பஸ்ஸை ஸைடெடுக்கும் போது மோதி ஸ்பாட்டிலேயே இறந்து விட்டார்.\nமாமா குடும்பத்தோடு பேச்சு வார்த்தை நின்று கிட்டத்தட்ட 4 வருடமாயிற்று. பக்கத்து ஊர் தானென்றாலும் எதிரெதிர் பார்த்தால் கூட பெசுவதில்லை. வாய்க்கால் பாலத்தோடு வைத்து ஒரு முறை ‘ எல்லாமே விட்டுப் போயிடுமா பகையாளியாவே போயிட்டனா மாப்ளே..’ என்று கண்ணில் நீருடன் கேட்டே விட்டார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்து விட்டேன். அம்மாயி சாவுக்கு அவரும் தான் காரணம். அத்தையின் சுடு சொற்களைத் தட்டிக் கேட்க துப்பில்லாத மனுஷன். ஒரு கட்டத்தில் அத்தையின் விஷ வார்த்தைகள் பொறுக்காமல் சுழித்த வாய்க்காலில் விழுந்தாள் அம்மாயி. கொடுமை என்னவென்���ால் காலை துணி அலச வந்த வண்ணான் சொல்லித் தான் விஷயமே தெரிந்தது. தண்ணீர் ஊறி உப்பிய அந்த முதிய உடல் இப்போதும் என் கண் முன்னால். ஹ்ம்ம்.. அம்மா பலமுறை இங்கே வீட்டிற்கு வரச் சொல்லியும் மாமாவிடமே கடைசி வரை இருந்து உயிரை விட்டாள்.\nஅத்னால் தான் காலை மணி ஏழாகியும் அவர் சாவுக்கு கூட போகத் தோன்றவில்லை. அம்மா நேற்று இரவே கிளம்பியிருந்தாள். நானும் மெல்ல குளித்து கிளம்பினேன். எட்டு மணிக்கு வர வேண்டிய திண்டல் வண்டி அரை மணி தாமதமாய் வந்தது. வேட்டியை இறுக்கிக் கொண்டு கூட்டத்தில் முண்டினேன். வேர்வை நசநசப்பால் யாரைப் பார்த்தாலும் கோபம் வந்தது. மேக்கூரில் இறங்கி இரண்டு நிமிடம் வேப்பமரத்தடியில் நின்று விட்டு பெட்டிக்கடையில் சின்ன பாட்டில் பெப்ஸி ஒன்றை குடித்தேன். பின் பொறுமையாய் கிழக்காக மாமா வீடு நோக்கி நடந்தேன். வீடு கட்டி எப்படியும் 10 வருடம் மேல் ஆகியிருக்கும். மாமா பார்த்து பார்த்து கட்டிய வீடு. நான் தான் ஹால் டைல்ஸ் கலர் தேர்ந்தெடுத்தேன். தனக்கு பிடித்த கலரே நானும் தேர்ந்தெடுத்ததாக அம்மவிடம் மாமா சொல்லி சொல்லி மாய்ந்தார்.\nவீட்டு வழியில் தாரதப்பட்டை ஆட்கள் மரத்தடியில் கள்ளோ பதனியோ குடித்துக் கொண்டும் பீடி பற்றவைத்துக் கொண்ட்ம் இருந்தார்கள். கோபி சித்தப்பு சாவுக்கு இதே கூட்டம் தான் தப்படித்தது. இழவு விசாரித்த கையோடு என்னை திண்டல் கூட்டிப் போய் செகண்ட் ஹேண்ட் பைக்கிற்க்கு விசாரித்தார். ‘ மாமா, நாளைக்கு பாத்துக்கலாமே’ என்று சொன்ன போது ‘ நாளைக்கு எவன் போறானோ .. சாவுக்காக நாம நிக்கக் கூடாது மாப்ளே. ஒனக்கு இன்னைக்கு தான் லீவு. அட கையோட வேலைய முடிச்சு போட்டா ஆச்சு. இதுக்கினி நாளு கெளமயா பாக்க முடியும்” என்றார்.\nமாமாவோடு பேச்சு வார்த்தை நின்றாலும் அவர் கொடுத்த ஸ்ப்ளெண்டர் ப்ளஸ் வண்டியில் தான் காலேஜ் போய் வந்து கொண்டிருந்தேன். ஒரு முறை எதோ கல்யாணத்தில் அதை பற்றி குத்திச் சொன்னதாக பட பெருந்துறை பட்டறையில் பைக்கை விட்டு இரண்டு வருடமாயிற்று.\nமாமா வீடு வந்து சேர்ந்தேன். முன்னால் தென்னம்பந்தல் . சிறுவன் ஒருவன் எல்லாருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தான். இதற்க்கு முன் மாமா பையன் சிவாவிற்கு பேர் வைக்கும் போது பந்தல் போட்டிருந்தது. காம்பவுண்டு முன்னால் பவள மல்லி செடி மொத்தமாய் பூத்திருந���தது. அத்தை வைத்த செடியாய் இருக்க வேண்டும். வீட்டிற்க்குள் நுழைந்தவுடன் ஹால் ஓரத்தில் மாமா படம் வைத்து விளக்கேற்றி இருந்தார்கள். மின் மயானத்திற்க்கு உடல் எடுத்து கொண்டு போஇவிட்டதாக யாரோ சொன்னார்கள்.\nமாம்வின் படம் சாத்தி வைக்கப் பட்டிருந்த இடத்தில் தான் முன்பு டீ.வி இருந்தது. அப்போது மாமா வீட்டில் மட்டும் தான் டீ.வி. ஒரு கோடை விடுமுறையில் எனக்காக டெர்மினேட்டர் படம் ஈரோட்டில் வீடியோ கடையில் வாங்கி வந்து போட்டு காண்பித்தார். இருவரும் ஒரு சேரப் பார்தோம். அம்மாயி கோழிக்குழம்பும், வறுவலும் செய்திருந்தாள். அம்மாயி வைத்த குழம்பு சாப்பிட்டால் இரவு சாப்பாடு வரை அந்த மணம் விரல்களிலேயே இருக்கும். ஹாலில் எங்குமே அம்மாயி படம் தென்படவில்லை. பூஜை ரூமில் இருக்குமோ அம்மாயி வைப்பது போல அம்மாவிற்கு கோழி குழம்பு வருவதில்லை.\nஅம்மா அத்தையருகே உட்கார்ந்திருந்தாள். அவள் கைகளை கோர்த்தபடி . என்னை பார்த்தவுடன் அத்தை கதறினாள். ‘அய்யா.. பாத்தீங்களா.. அநாதையா உட்டுப் போட்டு போய்ட்டாரே.. ரெண்டு நாள் முன்ன கூட உங்கள பத்தி தான் ஒசத்தியா பேசிக்கிடிருந்தாரு. உசுரா இருந்தாரே உங்க மேல..’ என்று கேவினாள். அவள் அழுகையில் பொய்யில்லை. எத்தனை வருடங்களாய் என்னைப் பார்த்தாலே முகம் சுளித்தவள். ‘ரெண்டு புள்ளைகளை இந்த முண்டைகிட்ட உட்டுட்டு போயிட்டாரே’ அப்போது தான் அத்தை சின்ன நீலப் பூக்கள் போட்ட வெள்ளை புடவை கட்டியிருப்பதை பார்த்தேன். பையன்களை ஹாலில் காணோம். மெல்ல பெட்ரூமிற்க்குள் எட்டிப் பார்த்தேன். உறவுக்காரர்கள் மத்தியில் இருவரும் உட்கார்ந்திருந்தனர். ‘சிவா.. இங்க வாடா..” என்றேன். பெரியவன் வந்தான். கூடவே சின்னவனும். சின்னவன் இன்னும் அழுது கொண்டிருந்தான். “சாப்டீங்களா” என்றேன். சிவா இல்லையென தலையாட்டினான். ‘சரி வாங்க” என்றேன். அவன் கொஞ்சம் தயங்கினான். ‘ வாங்கடா’ என்றேன். கெஞ்சலுமில்லாமல் மிரட்டலுமில்லாமல். இருவரும் கோடு பிடித்தாற் போல் பின்னால் வந்தனர். ‘மோகன்,செருப்பு தொடு டா’ என்று சிவா சொன்னவுடன் சின்னவன் அழுகையை நிறுத்து விட்டு செருப்பு போட்டுக் கொண்டு வந்தான். மெல்லிய காற்று. இருவரையும் கூட்டிக் கொண்டு இட்லி கடைக்கு வந்தேன். சின்னவன் முகம் அழுகையால் வீங்கியிருந்தது. கர்சீப் எடுத்து அவன் முகம் துடை���்தேன்.\nமாமா எனக்கு எப்போதும் இதே கடையில் தான் இட்லியும் குருமாவும் வாங்கித் தருவார். ‘எத்தன இட்லி வேணும் “ கேள்விக்கு சிவ எதுவும் சொல்லவில்லை. ‘மூனு சொல்லட்டா’ என்றேன். “ம்ம்” என்று தலையசைத்தான். இவர்களிருவரிடமும் பேசி கூட வருடங்களாயிற்று. சுடச்சுட இட்லி வந்தது. சிவா கொஞ்சம் வேகமாய் சாப்பிட்டான். மோகன் அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு சாப்பிட்டான். ‘என்ன படிக்குறே “ கேள்விக்கு சிவ எதுவும் சொல்லவில்லை. ‘மூனு சொல்லட்டா’ என்றேன். “ம்ம்” என்று தலையசைத்தான். இவர்களிருவரிடமும் பேசி கூட வருடங்களாயிற்று. சுடச்சுட இட்லி வந்தது. சிவா கொஞ்சம் வேகமாய் சாப்பிட்டான். மோகன் அவன் சாப்பிடுவதை பார்த்து விட்டு சாப்பிட்டான். ‘என்ன படிக்குறே ‘ சிவாவிடம் கேட்டேன். ‘ நான் எய்ட்த்து.. இவன் ஃபிப்த்து’ என்றான் இட்லியை விழுங்கிக் கொண்டே. பெரியவனுக்கு மாமா சாயல் மூக்கு. சாப்பிட்டு முடித்தார்கள். ‘வடை எதுவும் வேணுமா ‘ சிவாவிடம் கேட்டேன். ‘ நான் எய்ட்த்து.. இவன் ஃபிப்த்து’ என்றான் இட்லியை விழுங்கிக் கொண்டே. பெரியவனுக்கு மாமா சாயல் மூக்கு. சாப்பிட்டு முடித்தார்கள். ‘வடை எதுவும் வேணுமா” என்றேன். வேண்டாம் என்றார்கள் இருவரும். ‘முருக்கு’ என்றான் இளையவன். இருவருக்கும் வாங்கிக் கொடுத்தேன். ‘அம்மா சாப்ப்டுச்சாடா” என்றேன். இருவரும் முழித்தனர்.கடைக்காரரிடம் ‘ஏங்க.. மூணு இட்லி பார்சல் கட்டுங்க” என்றேன். நானும் ஒரு முறுக்கை எடுத்து கடித்துக் கொண்டேன்.\nநேரம் ஜூலை 06, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஆரோ ஜான் 7 ஜூலை, 2010 ’அன்று’ முற்பகல் 12:03\nமுறிந்த உறவுகள் எங்கேனும் சங்கமிக்கும், அது பெரும்பாலும் சாவு வீடுகளாகவே இருந்து விடுகின்றன.\nராஜரத்தினம் 7 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 9:58\nLK 9 ஜூலை, 2010 ’அன்று’ பிற்பகல் 12:04\nராஜரத்தினம் 2 செப்டம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 10:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகங்காபுரம் – ஆயிரம் ஆண்டு காலத் தனிமை\nதமிழகத்தின் பொற்காலம் என பிற்காலச் சோழர்களின் ஆட்சிகாலத்தைக் கூறலாம். கலை, சமூகம்,வாழ்வியல்,போர்,நிர்வாகம்,வாணிபம் என எல்லாவற்...\nராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இரண்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி\nராஜராஜீஸ்வரம் - ஆயிரம் வருடப் புன்னகை பகுதி இர���்டு - நாம் எடுப்பிச்ச கற்றளி : ஸ்ரீ விமானம் : ராஜராஜீஸ்வரத்தின் விமானம் தஞ்சை...\nஅடூரின் எலிப்பத்தாயம் (Rat Trap)\nஅடூரின் படங்கள் இது வரை நான் பார்த்ததில்லை.கடந்த நான்கு நாட்களில் இரண்டு படங்கள் பார்த்தேன். நாலு பெண்ணுகள் மற்றும் எலிப்பத்தாயம் பார்த்தே...\nபழைய பரண் -- கவிதை\nசில நாட்களாக உடல் நிலை சரியில்லாததால் (அம்மை) அதிகம் வலைப்பூவிற்க்குள் வரமுடியவில்லை. என் பழைய கவிதை ஒன்று எங்கோ வீட்டில் தட்டுப்பட அதை வல...\nகொஞ்சம் குழப்பம், கொஞ்சம் தனிமை, கொஞ்சம் வாழ்க்கை, கொஞ்சம் களிப்பு -- என்னை இப்படி வார்த்து கொள்ளலாம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆதி மொழி என் மொழி\nஆதி இனம் என் இனம்\nராஜராஜசோழன் குறித்த டிஸ்கவரி ஆவணப்படம்\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: mammuth. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-06-25T10:08:28Z", "digest": "sha1:JJU4AWRZBBJTT45QIAXVX3WYD2IOSMDN", "length": 15530, "nlines": 154, "source_domain": "seithupaarungal.com", "title": "ஃபேஷன் ஜுவல்லரி – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: ஃபேஷன் ஜுவல்லரி r\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்\nசில்க் த்ரெட் ஜுவல்லரி: ட்ரை கலர் ஜிமிக்கி\nஏப்ரல் 26, 2018 த டைம்ஸ் தமிழ்\nவனிதா பிரபு தேவையான பொருட்கள்: ஆண்டிக் ஃபினிஷ் தோடுகள் - 2 ரவுண்ட் பிளாஸ்டிக் ஜிமிக்கி அடித்தளம் - 2 சில்க் த்ரெட் - மூன்று நிறங்களில் ஃபேப்ரிக் க்ளூ - 1 கோல்டு கம்பி - தேவையான அளவு ஹெட் பின் - 1 கோல்டன் பீட் - 2 பீட் கேப் - தேவையான அளவு ஸ்டோன் செயின் - தேவையான அளவு பிளையர் எப்படி செய்வது சில்க் த்ரெட்டை ஒரு அட்டையில் சுற்றி… Continue reading சில்க் த்ரெட் ஜுவல்லரி: ட்ரை கலர் ஜிமிக்கி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள்பின்னூட்டமொன்றை இடுக\nகைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்\nசெப்ரெம்பர் 1, 2017 செப்ரெம்பர் 15, 2017 த டைம்ஸ் தமிழ்\nகைவினை வேலைகளை செய்வது மனதை ஒருமுகப்படுத்தும் ஒரு செயல்பாடு. நம் பாட்டி-தாத்தாக்கள் கூடை முடைந்தும் பாய் பின்னியும் சும்மா இருந்த மனதை ஒருமுகப்படுத்தினார்கள்; தங்கள் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஒரு பொருளை தாங்களே தயாரித்தார்கள். நாம் இப்போது ��ொழிற்நுட்பங்களின் துணையோடு வாழ்கிறோம். நாம் எதையும் உருவாக்க தேவையில்லை என நினைக்கிறோம். ஒவ்வொரு மனிதரும் தொழிற்நுட்பங்களோடு தனித்த உலகத்தில் வாழ ஆரம்பித்திருக்கிறோம். எதையாவது கற்றுக்கொள்ளவோ, முயற்சித்து பார்க்கும் குழந்தைகள் மனம், தொழிற்நுட்ப படுகுழிகளில் விழுந்துவிடுகிறது. படி, படி என… Continue reading கைவினை கற்றால் ப்ளூவேல் தூரமாகும்; செய்து பாருங்கள் இதழை குழந்தைகளுக்கு பரிசளியுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, ஓரிகாமி பறவைகள், சில்க் த்ரெட், செய்து பாருங்கள், டெரகோட்டா ஜுவல்லரி, டைனோசர், ப்ளூவேல் கேம், ராஜஸ்தானி பாட் பெயிண்டிங்3 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பெண் தொழில் முனைவு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nகிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nஏப்ரல் 21, 2017 ஏப்ரல் 21, 2017 த டைம்ஸ் தமிழ்\nசென்ற பதிவில் குந்தன் மோடிஃப்களை வைத்து ஃபேஷன் ஜுவல்லரியை எப்படி உருவாக்குவது என்று பார்த்தோம். இந்த பதிவில் நாம் கற்க இருப்பது கிறிஸ்டல் பென்டன்ட் செட்டை எப்படி கோர்ப்பதை.. ஃபேஷன் ஜுவல்லரி கற்க ஆரம்பித்திருப்பவர்கள் இதுபோன்ற எளிமையான டிசைன்களை செய்து பார்க்கலாம். பென்டன்டுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் அதற்கு ஏற்றற்போல மணிகளை தேர்ந்தெடுத்து கோர்ப்பதிலும் நீங்கள் கிரியேடிவிட்டி காட்டினால் நீங்கள் உருவாக்கிய படைப்பு நிச்சயம் பேசப்படும். சரி.. செய்முறைக்குப் போவோமா இந்த செய்முறையை விடியோவில் காண இங்கே க்ளிக்குங்கள். என்னென்ன… Continue reading கிறிஸ்டல் பென்டன்ட் செட்- நீங்களே செய்யலாம் ஃபேஷன் ஜுவல்லரி\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, கிறிஸ்டல் பென்டன்ட் செட்8 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு\nஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை\nஏப்ரல் 9, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெ��்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, அனுபவம், கிறிஸ்டல் நெக்லஸ், சிறு தொழில், நகை செய்வது எப்படி, பகுதி நேர வருமானம், விடியோ பதிவு2 பின்னூட்டங்கள்\nஃபேஷன் ஜுவல்லரி, செய்து பாருங்கள், செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்\nஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nஏப்ரல் 5, 2017 ஏப்ரல் 9, 2017 த டைம்ஸ் தமிழ்\nஃபேஷன் ஜுவல்லரி – கற்றுத் தருகிறார் கீதா பாரம்பரியமாக உடையணியும் போது அதற்கு பொருத்தமாக பாரம்பரிய நகை அணிந்தால் எல்லோர் கவனமும் உங்கள் பக்கம்தான். அணிமணிகள் விற்கும் கடைகளில் மாங்காய் மாலை கோர்க்கப்படாமல் செட்டாகக் கிடைக்கும். அதை வாங்கி நம் கற்பனைத் திறனுக்கு கேற்ப, மணிகள் வைத்தோ வெறும் மோடிஃப்களை கோர்த்தோ மாலையாக மாற்றலாம். இந்த செட்டோடு தோடுகள் வரும் என்பதால் நாம் கோர்க்கத் தேவையில்லை. இதில் பெரிதாக வேலையில்லை என்றாலும் இப்படி கோர்க்கப்படாமல் வாங்குவதற்கும் செய்த… Continue reading ஃபேஷன் ஜுவல்லரியில் மாங்காய் மாலை: நீங்களே செய்யுங்கள்\nகுறிச்சொல்லிடப்பட்டது ஃபேஷன் ஜுவல்லரி, தீபாவளி, பகுதி நேர வருமானம், பாரம்பரிய நகை, மாங்கா மாலை2 பின்னூட்டங்கள்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/834-2017-05-04-13-19-53", "date_download": "2019-06-25T11:03:28Z", "digest": "sha1:4LNJKQPBHH5NGHZ3O4DW3PPLFEAGOZWQ", "length": 8776, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சாம்பியன் கிண்ண தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும்", "raw_content": "\nசாம்பியன் கி���்ண தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும்\nஇங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ராஹுல் ட்ராவிட் உள்ளிட்ட பலர் தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து 12 முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் முன்னணி கிரிக்கெட் இணையத்தளம் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது.\nசச்சின், ட்ராவிட், சஹீர் கான், குண்டப்பா விஸ்வநாத், சந்தீப் பட்டேல், சஞ்சய் மஞ்சரேக்கர், ஆகாஷ் சோப்ரா, அஜித் அகார்கர், வெங்கடேஷ் பிரசாத், சபாகரீம், முரளி கார்த்திக் மற்றும் தீப்தாஸ் குப்தா ஆகியோர் இந்திய அணி இந்த போட்டியில் பங்கேற்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.\nசர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கும் இடையில் நிலவும், வருமான பகிர்வு விவகாரம் மற்றும் நிர்வாக முறையில் மாற்றம் ஆகியவை குறித்து பிரச்சினைகள் காரணமாக ஏப்ரல் 25ஆம் திகதி இந்திய அணியை அறிவித்திருக்க வேண்டிய காலக்கெடு கடந்து போனது.\nஎனினும் நடைமுறை சிக்கல்கள் காரணமாகவே தாமதமானதாக பிசிசிஐ தெரிவித்தது.\nஎதிர்வரும் 7ஆம் திகதி டெல்லியில் கூடும் பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்திய அணியின் பங்கேற்பு தொடர்பில் தீர்மானிக்கப்படுமென தெரியவருகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1278-2-5", "date_download": "2019-06-25T11:07:39Z", "digest": "sha1:EBIMQYVYM6ZAOINIRZN3SORTVHN7PG6S", "length": 8684, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "“2.0“ படத்தில் யாராலும் நம்ப முடியாத விடயங்கள் ஏராளம்", "raw_content": "\n“2.0“ படத்தில் யாராலும் நம்ப முடியாத விடயங்கள் ஏராளம்\n“2.0“ படத்தில் யாராலும் நம்பவே முடியாத விடயங்கள் ஏராளம் உள்ளதாக நடிகர் அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.\nஇதன் முதற்கட்டமாக துபாயில் இன்று பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெறுகின்றது.\nமுன்னதாக டுபாயில் படக்குழு நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.\nஅக்ஷய் குமார் கருத்து வெளியிடுகையில் ''இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.\nபடத்தில் யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது'' எனக் குறிப்பிட்டார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/155512?ref=archive-feed", "date_download": "2019-06-25T10:41:24Z", "digest": "sha1:36PQQU5KMMP56SH76D7643KEWAGBN257", "length": 7469, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "உன் குடும்பத்தின் மேல் சத்தியமாக கூறு, நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா?- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி - Cineulagam", "raw_content": "\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nயாழில் அம்மாவின் நகையை அடகு வைத்து வறுமையின் பிடியில் சாதிக்க நாடு கடந்து சென்ற ஈழத்து இளைஞர் தற்போதைய நிலை என்ன தெரியுமா\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\nபிக்பாஸ் வெற்றியாளர் யார் தெரியுமா போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம் போட்டியில் ஈழத் தமிழர்கள் களமிறக்கப்பட்டதன் பின்னணி அம்பலம்\nஇளம்பெண்ணை கொடூரமாக தாக்கி உதைக்கும் கொடூரன். வெளியான பதைபதைப்பு வீடியோ காட்சிகள்..\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nபிக்பாஸ் வீட்டில் திருடிய சாண்டியை அடிக்கச் சென்ற சேரன்.. சிம்பிளாக கலாய்த்த ஜாங்கிரி மதுமிதா..\nநேர்கொண்ட பார்வை பர்ஸ்ட் லுக்கில் இதை யாராவது கவனித்தீர்களா இதை செய்தவரே கூறி தான் தெரிகிறது\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nஉன் குடும்பத்தின் மேல் சத்தியமாக கூறு, நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nதெலுங்கு சினிமாவில் பிரபல நடிகை ஸ்ரீரெட்டி அரை நிர்வாண போராட்டம் செய்து பரபரப்பை கிளப்பியது அனைவருக்கும் தெரிந்ததே.\nஇவர் தொடர்ந்து பல நடிகர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டார்கள் என்றுகூறி ஆதாரத்தையும் வெளியிட்டு வருகிறார். இப்போது அவர் குற்றம் சாட்டிவரும் பிரபலம் நடிகர் நானி. இவர் இப்போது தெலுங்கு பிக்பாஸ் 2வது சிசனின் தொகுப்பாளராக கமிட்டாகி இருக்கிறார்.\nஅதோடு நானி, ஸ்ரீரெட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நான் வரமாட்டேன் என்று நடிகர் கூறியிருப்பதாகவும் ஒரு செய்தி வந்துள்ளது. அந்த தகவலை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ஷேர் செய்த ஸ்ரீரெட்டி, நானி உன் குடும்பம் மற்றும் தொழில் மீது சத்தியமாக கூறு நீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/154856?ref=archive-feed", "date_download": "2019-06-25T10:39:32Z", "digest": "sha1:4XK4PFXCZDDY54MWLFAHLWSRISBWPDWH", "length": 7328, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "சின்னதம்பி சீரியல் புகழ் பிரஜனின் ஆசை இதன்மூலம் நிறைவேறுமா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள் - Cineulagam", "raw_content": "\nபிக்பாஸ் ஃபாத்திமாவை கலாய்த்து மீம் போட்ட நடிகை யாஷிகா ஆனந்த்.. வைரலாகும் புகைப்படம்..\nஇரண்டாவது நாளே வேலையை காட்டிய வில்லி பிக்பாஸ் வீட்டில் வெடித்த சர்ச்சை... முழு குடும்பமும் அமைதியில்\nஆடையில்லாமல் நடித்த அமலாபாலின் ஆடை படத்தின் வடிவேலு வெர்சன்..\nலிப்கிஸ் ரொம்ப நல்லது, இரண்டாக திருப்பி கொடுத்துவிடுவேன், அவர் மீது க்ரஷ்: நடிகை ஐஸ்வர்யா ஓபன்டாக்\nபள்ளியில் இறந்த நிலையில் சலனமின்றி அமர்ந்திருந்த மாணவி.. இறந்தது எப்படி.. வெளியான திடுக்கிடும் தகவல்..\n பார்த்திபன் கூறிய கலக்கல் பதில்\nபிக்பாஸ்-3யில் ஆரம்பமானது முதல் காதல் கதை\nஇசை எங்கிருந்து வருது தெரியுமா.. சாண்டியின் பாடலை கேட்டு தலைசுத்திபோன மோகன் வைத்தியநாதன்..\nதிருமண உடையில் மிக கவர்ச்சியான போஸ் கொடுத்த நடிகை இலியானா - வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரபல பாடகி மதம் மாறினாரா... மகள் திருமணத்தால் அம்பலமான ரகசியம்\nஇலங்கை பிக்பாஸ் அழகி லொஸ்லியாவின் செம்ம அழகான புகைப்படங்கள் இதோ\nபிரபல நடிகை ஸ்ருதிஹாசனின் லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள் இதோ\nநடிகர் சங்க தேர்தலில் வாக்களித்த சினிமா நட்சத்திரங்கள்.. புகைப்பட தொகுப்பு\nநடிகர் சங்கம் 2019 தேர்தல் புகைப்படங்கள்\nதளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் அரிய புகைப்படத்தொகுப்பு இதோ\nசின்னதம்பி சீரியல் புகழ் பிரஜனின் ஆசை இதன்மூலம் நிறைவேறுமா\nஒரு காலத்தில் பிரஜன் பிரஜன் என்று பைத்தியமாக இருந்த ரசிகர்கள் பலர். ஆனால் அவர் தொகுப்பாளர் வேலையை தாண்டி சீரியல் போனார், அதற்பிறக��� அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nவெள்ளித்திரையில் ஜொலிக்க முடியும் என்று போராடியும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் மீண்டும் சீரியல் பக்கம் வந்துவிட்டார்.\nசின்னதம்பி என்ற சீரியலில் நாயகனாக நடித்து இப்போது ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறார். இந்த நிலையில் பிரஜனும் அவரது மனைவி சான்ட்ராவும் ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்களாம்.\nபால் இயக்கும் இப்படம் மாநகரம் போன்ற கதைக்களத்தை கொண்ட கதையாம். மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.\nபிரஜனுக்கு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது ஆசை, இப்படம் மூலம் அவருக்கு வெற்றி கிடைக்க ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/aishwarya-rajesh-tweet-about-dhanush-project-vada-chennai/", "date_download": "2019-06-25T10:07:35Z", "digest": "sha1:CLFUFRX5EPPDF4675WVXS3MAJGRSDRHB", "length": 5621, "nlines": 106, "source_domain": "www.filmistreet.com", "title": "தனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்", "raw_content": "\nதனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்\nதனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட்\nவெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வடசென்னை’ படத்தில் தனுஷ் உடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.\nஇப்படத்தை வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.\nஇதன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கடந்த சில நாட்களாக தனுஷ் கலந்து கொண்டு நடித்து வந்தார்.\nஇந்நிலையில் இதன் சூட்டிங் நேற்றுடன் முடிவடைந்துள்ளது என ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇவர் கேரக்டரில்தான் அமலாபால் நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, வெங்கடேஷ் எடிட்டிங் செய்து வருகிறார்.\nஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, தனுஷ், வெற்றிமாறன்\nAishwarya Rajesh tweet about Dhanush project Vada Chennai, ஆண்ட்ரியா சமுத்திரக்கனி, சந்தோஷ் நாராயணன் வேல்ராஜ், தனுஷின் ‘வடசென்னை’ படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் ட்வீட், தனுஷ் ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் வெற்றிமாறன் வடசென்னை\nவிஜய்க்காக விட்டுக் கொடுத்தார் ஏஆர் முருகதாஸ்\nமே 15 முதல் ரசிகர்களை சந்திக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி\nவடசென்னை மக்களை அசிங்கப்படுத்திட்டீங்க..; பார்ட் 2 வேண்டாம் ப்ளீஸ்\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்த…\nதனுஷின் மச்சான் சகா படத்தில் ஹீரோவாகிறார்\nதனுஷ் தயாரித்து நடித்திருந்த வடசென்னை படத்தை…\nவடசென்னை-யில் முதலிரவு காட்சியை நீக்கி விட்டு 2 புதிய காட்சிகள் இணைப்பு..\nஇயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில்…\nமீண்டும் *கொடி* இயக்குனருடன் தனுஷ்..; *தொடரி* தோல்வியால் முடிவு\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வடசென்னை'…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/03/26095702/1029910/Thailand-Election-Results-Delayed.vpf", "date_download": "2019-06-25T10:30:45Z", "digest": "sha1:4FM74XQADXJXFIBW66GPE2GIYI4Q6INB", "length": 10118, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "தாய்லாந்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதாய்லாந்தில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் : வாக்கு எண்ணிக்கையில் குழப்ப நிலை\nதாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது\nதாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல் முறையாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றது. 500 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 90 சதவீத வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. அதிகாரபூர்வ தேர்தல் முடிவுகள் மே 9 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய���வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து\nபழைய குற்றால அருவியில் சீரான நீர்வரத்து உள்ளதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்வு : மக்கள் அதிர்ச்சி\nதங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 344 ரூபாய் உயர்ந்தது.\nகும்பகோணத்தில் டெல்லி பெண் பாலியல் வன்முறைக்கு ஆளான வழக்கு : குற்றவாளிகளுக்காக ஆஜராக வழக்கறிஞர்கள் மறுப்பு\nகும்பகோணத்தில், டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளான சம்பவத்தில், குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஆஜராக மறுத்துவிட்டனர்.\n\"சிலைகளை பாதுகாத்திட சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்\" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழகத்தில் உள்ள சிலைகளை பாதுகாத்திட மத்திய அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் என, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்தார்.\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு\nவெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை கைது செய்யக்கோரி, பாதிக்கப்பட்ட 5 பேர், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.\nதுபாய்க்கு கடத்த முயன்ற வெளிநாட்டு பணம் : சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்\nதுபாய்க்கு கடத்த முயன்ற 1 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை, சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டு���ையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/37424", "date_download": "2019-06-25T09:54:59Z", "digest": "sha1:6VXYBIDF6JWOLW53BCAVL7I7LN6ZRWQD", "length": 13408, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "முள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர் | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nமுள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர்\nமுள்ளிக்குளம் மக்களை பார்வையிட்ட மன்னார் அரச அதிபர்\nகடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் மக்களின் காணிகளுக்கு சுமார் ஒரு வருடத்தின் பின் அங்கு சென்றுள்ள மக்களை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் இன்று காலை 10 மணியளவில் நேரடியாக சென்று பார்வையிட்டதோடு நிலமைகளை அவதானித்தார்.\nமுள்ளிக்குளம் மக்கள் கடந்த 18 ஆம் திகதி காலை முள்ளிக்குளம் கிராமத்திற்கு சென்று இன்று வரை 10 தினங்களை கடந்துன்னது.\nஇந்த நிலையில் குறித்த மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண அமைச்சர், உறுப்பினர்கள் என பல தரப்பினரும் சென்று பார்வையிட்டு அவர்களின் தேவைகளை கேட்டறிந்து வருகின்ற நிலையில் அரச திணைக்கள அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்வையிடவில்லை என்ற கவலையை வெளிப்படுத்தி இருந்தனர்.\nஇந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ச��.ஏ.மோகன்ராஸ் இன்று சனிக்கிழமை காலை 10 மணியளவில் நேரடியாக சென்று மக்களை பார்வையிட்டதோடு முதற்கட்டமாக தற்காலிக கூடாரங்களை அமைக்க தேவையான ஒரு தொகுதி தரப்பால்கள் வழங்கி வைத்துள்ளதாக முள்ளிக்குளம் பங்குத்தந்தை லோறன்ஸ் லியோ தெரிவித்தார்.\nமேலும் அங்குள்ள கடற்படை அதிகாரியுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் போது அவசர தேவைகளை கருத்தில் கொண்டு தற்காலிகமாக அங்குள்ள நண்ணீர் கிணற்றில் இருந்து குடி நீரை வினியோகிக்க கடற்படை முன் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nமேலும் மாவட்ட அரசாங்க அதிபரின் திடீர் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்த முள்ளிக்குளம் கிராம மக்கள் தாம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன் வைத்தனர்.\nஇந்த நிலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த அரசாங்க அதிபர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிக்குளம் மாவட்ட அரசாங்க அதிபர் காணிகள்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nதிருகோணமலை-வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியரொருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரதேச செயலாளரினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:52:22 பிரதேச செயலகம் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2019-06-25 15:02:57 கிளிநொச்சி கோர விபத்து மூவர் காயம்\nஇவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nதெரனியாகல பகுதியில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காதலன் நஞ்சறுந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:29:53 வைத்திசாலை தெரனியாகல கொலை\nவியாழேந்திரனும், கருணாவும் பிரபாகரனை பின்பற்றுகின்றனர் - மொஹமட் மில்ஹான்\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.\n2019-06-25 14:51:36 விடுதலை புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் மொஹமட் மில்ஹான்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45894", "date_download": "2019-06-25T09:52:26Z", "digest": "sha1:OHDRHBIN7PL6SILZLN2HM6NCYPLET2OU", "length": 13293, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியலமைப்பினை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது - முஜிபூர் ரஹ்மான் | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nஅரசியலமைப்பினை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது - முஜிபூர் ரஹ்மான்\nஅரசியலமைப்பினை மீறி ஜனாதிபதியால் செயற்பட முடியாது - முஜிபூர் ரஹ்மான்\nஅரசியல் நெருக்கடிக்கு நிரந��தர தீர்வினை பெற்றுக்கொடுக்க கோரும் வகையில் ஐக்கிய தேசிய கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பிரேரணை பெரும்பான்மைக்கு சாதகமாகவே அமையும். பெரும்பான்மை விருப்பினை மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் செயற்பட முடியாது.\nஅதேபோன்று ஜனாதிபதியின் தீர்மானங்களுக்கு ஏற்றவாறு அரசியலமைப்பினை மீறி பாராளுமன்ற உருப்பினர்களாளும் பணியாற்ற முடியாது என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜயபால எட்டியாராச்சி,அர்ஷன ராஜகருணா, மயந்த திஸாநாயக்க, முஜிபோர் ரஹ்மான், அஜித் மன்னபெரும, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் ஹிருனிகா பிரேமசந்ர உள்ளிட்டோர் நேற்று பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றினை சமர்ப்பிக்க தீர்மானித்திருந்தனர்.\nகுறித்த பிரேரணையில் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கியது முதல் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆகவே மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையினூடான அரசாங்கம் கவிழ்க்கப்பட்டுள்ளது.\nஇந்நிலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனநாயக ரீதியான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்க கோரியே அந்ந பிரேரணை சமர்ப்பிக்கப்படவிருந்தது.\nஆனால் பின்னர் அந்த பிரேரணையை இன்னுமொரு தினத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nஐக்கிய தேசிய கட்சியால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள இந்த பிரேரணை தொடர்பில் விளக்கமளிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅரசியல் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றம் பிரேணை ஜனாதிபதி\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nதிருகோணமலை-வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியரொருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரதேச செயலாளரினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:52:22 பிரதேச செயலகம் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2019-06-25 15:02:57 கிளிநொச்சி கோர விபத்து மூவர் காயம்\nஇவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nதெரனியாகல பகுதியில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காதலன் நஞ்சறுந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:29:53 வைத்திசாலை தெரனியாகல கொலை\nவியாழேந்திரனும், கருணாவும் பிரபாகரனை பின்பற்றுகின்றனர் - மொஹமட் மில்ஹான்\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.\n2019-06-25 14:51:36 விடுதலை புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் மொஹமட் மில்ஹான்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-06-25T09:30:12Z", "digest": "sha1:ZV6DFLIXMXFWGS6ZIVP5HY6MZGC6BW5C", "length": 15352, "nlines": 147, "source_domain": "ctr24.com", "title": "“வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!” – ஸ்டீபன் ஹாக்கிங் | CTR24 “வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது!” – ஸ்டீபன் ஹாக்கிங் – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\n“வாழ்க்கை கடினம்தான். ஆனால், வெற்றிக்கான வழி அங்கேதான் இருக்கிறது” – ஸ்டீபன் ஹாக்கிங்\n” நம்முடைய பேராசையினாலும், முட்டாள்தனத்தாலும் இந்த பூமியைப் பெருமளவு சேதப்படுத்திவருகிறோம். இந்தப் பூமி 100 ஆண்டுகளுக்கு மேல் நிச்சயம் தாங்காது. மாற்றுக் கிரகத்தைத் தேடி மனித இனம் நகரவேண்டிய காலகட்டம் இது. மரணம் என்னை ஒவ்வொரு நொடியும் துரத்திக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நொடியையும் ரசித்து, பெரும் ஈடுபாட்டோடு மனித இன தொடர்ச்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிறேன். வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், வெற்றிக்கான வழி அதில் இருக்கவே செய்கிறது… நிச்சயம் என் ஆராய்ச்சியில் நான் வெல்வேன். அதன்மூலம் மனித இனம் தொடர வழிவகுப்பேன் ” என உறுதிபடக் கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங்\nஇவரின் அடையாளங்கள் அண்டவியல் ஆராய்ச்சிகள்தாம். டைம் மெஷின் (Time Machine), பிளாக் ஹோல் (Black Hole), ஏலியன் (Alien), பிக்பேங் தியரி (Bigbang Theory) என அண்ட அறிவியலின் பல மைல்கல் ஆராய்ச்சிகளை மேற்கொள்பவர். இமேஜினரி டைம் (Imaginary Time) என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இவர் எழுதிய “எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டைம்” ( A Brief Histroy of Time) என்ற புத்தகம், தமிழ் உட்பட 35 உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தி யுனிவர்ஸ் இன் எ நட் ஷெல் (The Universe in a nut shell), மை ப்ரீஃப் ஹிஸ்டரி (My Brief History) உட்பட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். ஹாலிவுட்டின் பல படங்கள், இவரின் கோட்பாடுகளைத் தழுவியே எடுக்கப்படுகின்றன.\nமேல் வரிசையில் பற்கள் கிடையாது. கீழிருக்கும் சில பற்கள் மேல் உதட்டை அழுத்தி வெளிவந்து நிற்கும். தலை, வலது பக்கம் சாய்ந்திருக்கும். நெற்றியை அதிகம் மறைக்காத மயிர். கேமராவும் சென்சாரும் பொருத்தப்பட்ட கண்ணாடி. கம்ப்யூட்டர் இணைக்கப்பட்ட வீல் சேர். மிகக் குறைவான எடைகொண்ட பொட்டலமாய், சுருண்டு உட்கார்ந்திருக்கும் அந்த உருவம். கன்னத்தில் சில தசைகள் தவிர உடலின் அத்தனை பாகங்களும் செயலிழந்துபோய்விட்டன. எந்தவொரு மனிதனும் வாழவே முடியாத சூழல். ஆனால், அளப்பறிய சாதனைகளோடு சரித்திரம் படைத்துவரும் ஓர் அதி அற்புதன். இவ்வளவு வலிகளையும் கடந்து அவர் சிரிப்பார். எலும்போடு ஒட்டியிருக்கும் அவரின் கன்னத் தசைகள் சிறிய அசைவைக் கொடுக்கும். அது அத்தனை அழகாய் இருக்கும். உலக அண்டவியல் ஆராய்ச்சியின் அறிவு – அழகன் ஸ்டீபன் ஹாக்கிங்…\nPrevious Postபிரபல நாட்டுக்கூத்து கலைஞரும், மாவீரர் மேஜர் பசீலனின் சகோதரனுமான நல்லையா கணேசலிங்கம் காலமானார் Next Postசபரிமலையில் மகரஜோதி தரிசனம்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=615&catid=16&task=info", "date_download": "2019-06-25T11:02:55Z", "digest": "sha1:ECNGLGCCVXIXMIBGT5WNWKF5S4LFYAHA", "length": 12247, "nlines": 105, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை கல்வி மற்றும் பயிற்சி மூன்றாம் நிலைக் கல்வி மற்றும் பயிற்சி பரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபரீட்சைகளை நடத்தலும் சான்றிதழ்களை வழங்குதலும்\n• முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை\nதொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் முழு நேர, பகுதி நேரப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் கோரப்படும் அதே வேளை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் ஒழுங்கமைப்பு, மேற்பார்வை, நடத்தல் ஆகியவற்றின் மீது தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் பரீட்சைகளை நடத்தி, அவற்றில் சித்தியடையும் விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் மூலம் உரிய சான்றிதழ்கள் வழங்கப்படும் (இப்பரீட்சைக்கு 80% வகுப்புகளுக்குப் பங்குபற்றும் அதிபரின் விதப்புரைகள் உள்ள விண்ணப்பகாரர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்).\n• தேசிய தொழில் தகைமைப் பாடநெறிகளை (NVQ) கற்கும் மாணவர்களுக்காக\nதேசியத் தொழில் தகைமைப் பாடநெறிகளைக் (NVQ) கற்கும் மாணவர்களுக்காகப் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவினாலும் உர���ய தொழினுட்பவியல் கல்லூரிகளில் / தொழினுட்பக் கல்லூரிகளில் பணிப்பாளர்களின் / அதிபர்களின் மேற்பார்வையின் கீழும் இயைபுபடுத்தலின் கீழும் மதிப்பீட்டாளர்களின் (Assessors) மூலம் செய்முறைப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றின் பேறுகளின் பேரில் மூன்றாம் நிலை, தொழில் கல்வி ஆணைக்குழுவின் (TVEC) மூலம் உரிய NVQ சான்றிதழ்கள் வழங்கப்படும்.\n• குறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களின் இறுதிப் பரீட்சை\nகுறுகிய காலப் பாடநெறிகளைக் கற்கும் மாணவர்களுக்காக இறுதிப் பரீட்சை திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ்த் தொழினுட்பக் கல்லூரி மட்டத்தில் நடத்தப்பட்டு, சித்தியடைந்த விண்ணப்பகாரர்களுக்குத் திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பிரிவின் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும்.\n• வேறு நிறுவகங்களின் சேவையாளர் குழுக்களுக்காகப் பரீட்சைகளை நடத்தல்\nவேறு நிறுவகங்களில் சேவையாற்றும் சேவையாளர் குழுக்களுக்காக இத்திணைக்களத்தின் பரீட்சை, மதிப்பீட்டுப் பணிப்பாளரின் மேறபார்வையின் கீழ்ப் பரீட்சைகள் நடத்தப்பட்டு, அப்பிரிவின் மூலம் பேறுகள் வழங்கப்படும்.\nதொழினுட்பக் கல்வி பயிற்சித் திணைக்களம்\nதொலைநகல் இலக்கங்கள்: +94 - 11 -2449136\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-26 17:03:46\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவரி செலுத்துவோரை இனங்காணும் இலக்கங்களை பெற்றுக்கொள்ளல் (TIN)\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/2018/07/07/punjab-government-action-eradicate-drug/", "date_download": "2019-06-25T09:55:56Z", "digest": "sha1:MXEDP3N3UFHENHPVLR63UGJVPRMFLIRD", "length": 37690, "nlines": 464, "source_domain": "india.tamilnews.com", "title": "Punjab government action eradicate drug, india tamil news, india", "raw_content": "\n​போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பஞ்சாப் அரசு அதிரடி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\n​போதை பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பஞ்சாப் அரசு அதிரடி\nபஞ்சாபில் போலீஸார் உட்பட அனைத்து அரசு ஊழியர்களுக்கும் போதை மருந்து பரிசோதனை செய்ய முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.\nபஞ்சாபில் சமீபத்தில் நடந்த மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை அளிக்கும் வகையில் போதை மருந்து தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஇந்நிலையில், மாநிலத்தின் அரசு ஊழியர்கள் 3.5 லட்சம் பேருக்கும் போதை மருந்து பரிசோதனை நடத்த முதல்வர் அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார். போலீஸாருக்கும் போதை மருந்து பரிசோதனை பொருந்தும்.\nஅரசு ஊழியர் நியமனம், பதவி உயர்வு மற்றும் குறிப்பிட்ட சில ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் நடக்கும் மருத்துவ பரிசோதனையின்போது போதை மருந்து பரிசோதனை நடத்த அம்ரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.\nதுப்பாக்கி உரிமம் கோருவோருக்கும் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.\nஇன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :\nபாஜக தொண்டர் கொலை: 11 மார்க்சிஸ்ட் தொண்டர்களுக்கு ஆயுள் தண்டனை\n18 பேரால் 7 மாதங்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட ஏழை மாணவி\n​மாற்றுத் திறனாளி மகனை கொன்று தந்தையும் தற்கொலை\nவெல்டிங் கடை கேஸ் கசிவால் ஏற்பட்ட தீ – அப்பகுதி மக்கள் ஓட்டம்\n8 வழிச்சாலை அரசாணை எரிப்பு.. போலீஸ் முகத்தில் கரி..\n4 நாட்களாக பெண் சடலத்தை வீட்டில் பூட்டி வைத்த உறவினர்கள்\nஅன்னை தெரேசா காப்பகத்தில் குழந்தைகள் விற்பனை\nஎஸ்.சி – எஸ்.டி மாணவியர்களின் கல்வி உதவித்தொகையை கொள்ளையடிக்கும் வங்கி\nமேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :\nபெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை\nபெங்களூரில் கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீஸ்காரருக்கு தேனிலவு பரிசு\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பார��ங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nநவம்பர் 15-ம் தேதி அறிவாலயத்தில் நிறுவப்படுகிறது – கருணாநிதியின் முழுஉருவச் சிலை\nபாலியல் இச்சைக்கு பலியான பெண்களுக்காக கேள்விகள் எழுப்பிய சீமான் மற்றும் அமீர்\nநடிகர் சண்முகராஜன் மீதான புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார் நடிகை ராணி\nசொந்த நிலத்தில் மண் எடுத்தவரிடம் ரூ.60,000 லஞ்சம் – விருதாச்சலம் வட்டாட்சியர் கைது\nவிளம்பர படப்பிடிப்பின் போது நடிகைக்கு பாலியல் தொல்லை – நடிகர் மற்றும் இயக்குனர் கைது\nகொள்முதல் நிலையங்களில் தேங்கிக்கிடக்கும் நெல் உடனே கொள்முதல் செய்ய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்..\nதமிழகத்தில் மத்திய அரசு இந்தியை திணிப்பது ஏன் – தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nபாஜக கூட்டம் நடத்த இராணுவ மைதானம் ஒதுக்கீடு – இராணுவ வீரர்கள் அதிருப்தி\nஅம்பானி கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம் – எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு மீண்டும் நிரூபணம்\nசத்ருகன் சின்ஹா போட்டியால் அச்சம்.. – ஒடிசாவுக்கு ஓடுகிறார் பிரதமர் மோடி..\nபாஜக-வின் அதிதீவிர முதலாளித்துவ ஆதரவு..\n – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்..\nநான் கண்டிப்பாக சபரிமலைக்கு போவேன்.. – விரதம் இருக்கும் கேரள பெண்..\nஇந்த��யா போன்று ஆதார் முறையை பின்பற்ற மலேசிய திட்டம்..\n – மஹாராஷ்டிரா அரசு திட்டம்..\nமாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடிய போது தவறி கீழே விழுந்த அமைச்சர் ஜி.டி.தேவ கவுடா\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nநடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் : அலியா பட் பகீர் தகவல்..\nதிருமணத்தின் பின்பு வில்லியான நமீதா : கோடம்பாக்க வட்டாரங்கள் தகவல்..\nஸ்ரீலீக்ஸ் ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர திட்டம் : தெலுங்கு பட உலகில் பரபரப்பு..\nறோயல் திருமணத்தில் அரச குடும்பத்து பெண் போல காட்சியளித்த இந்திய இளவரசி ப்ரியங்கா\nசன்னி லியோனின் வீரமாதேவி பட பர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..\nஅபர்ணதியை திருமணம் செய்யத் துடிக்கும் ‘அபர்ணதி ஆமி வெறியன்’\nபிக் பாஸ் வீட்டில் சுஜா சொன்ன “அத்தான் ” நான் தான் : காதலை உறுதி செய்த சிவாஜி பேரன்\nநான் இன்னும் அதிக கவர்ச்சியாகி விட்டேன் : சாயிஷா சேகல்\nஎதிர்மறை பலன் கூறிய ஜோசியக்காரரை செருப்பால் விளாசிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அப்படி என்ன தான் சொல்லியிருப்பார்\nஹிட்லரின் பல் மூலம் முடிவுக்கு வந்த சர்ச்சை\nபிளேபாய் மாடல் அழகியின் தற்கொலை முடிவுக்கு இது தான் காரணம்\nபிரான்ஸில், நபர் ஒருவர் கதிரையால் அடித்துக் கொலை\nஅஸ்மின் அலி மந்திரி பெசார் பதவியை துறப்பதற்கு சிலாங்கூர் சுல்தான் இணக்கம் தெரிவித்துள்ளார்..\nஹைட்ரஜன் எரிபொருள் வலையமைப்பை உருவாக்கவிருக்கும் சுவிஸ் நிறுவனங்கள்\n1எம்.டி.பி. முறைகேடு குறித்து விசாரணை செய்ய சிறப்பு குழு அமைப்பு\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\nதொடர்ச்சியாக இரண்டாவது தடவை சம்பியன் பட்டம் வென்றார் சிவிடோலினா\n(Elina Svitolina beats Simona Italian Open final) இத்தாலி ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று உக்ரைன் ...\nமும்பை வெளியேறியதை கொண்டாடிய பிரீதி ஜிந்தா : இப்படி ஒரு மகிழ்சியா : இப்படி ஒரு மகிழ்சியா\n : அணி விபரம் வெளியானது…\nஇத்தாலி ஓபன் சம்பியன் பட்டத்தை வென்றார் நடால்\nகல்யாண திகதியை அறிவித்த வினேஷ் சிவன்\nஅரச குடும்ப தம்பதிகளின் தேன் நிலவு எங்கே \n“சின்னத்தம்பி” வில்லியின் பெரிய மகன் யார் தெரியுமா\nசன்னிலியோனின் ”வீரமகாதேவி” திரைப்படத்தின் First Look Poster\nஅடி மேல் அடி வாங்கும் அனாலிடிகா நிறுவனம்\n(cambridge analytica files chapter 7 bankruptcy) Facebook பயனர்களின் தகவல்களை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சாதமாக பயன்படுத்தியதாக அந்நிறுவனத்தின் மீது ...\nபெயர் தெரியாமலேயே வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்\nகூகுள் நிறுவனத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பை கொடுக்கும் இந்தியா..\nஇன்ஸ்டா கொடுக்கும் இன்னொரு விருந்து..\nஉலகையே திரும்பி பார்க்கவைத்துள்ள திருமணம் ஆரம்பம்: குவிகின்றனர் பிரபலங்கள்\nHarry Megan Wedding Event Photos பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் மணவிழா, வின்ட்சார் கோட்டை தேவாலயத்தில் இன்று நடைபெறுகின்றது. சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ள இத்திருமண நிகழ்வில் கலந்துகொள்ள பிரபலங்கள் அங்கு வருகை தந்த வண்ணமுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டேவிட் ...\nபிரபல நடிகையின் கவர்ச்சிப் படங்கள் வெளியானதால் பரபரப்பு\nUSA Tamil News மொடல் அழகியும், நடிகையுமான டிராயா மிச்சலின் படங்கள் சில இணையத்தில் வெளியாகியுள்ளன. அவர் நீச்சல் உடையில் ...\nஅதி கவர்ச்சிப்படங்களை வெளியிட்டு இணையத்தை சூடாக்கியுள்ள அழகி\nமொடல் அழகியான எனி சேர்லொக், தனது உச்ச பச்ச கவர்ச்சிப் படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 25 வயதான அவரது படங்கள் ...\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓ��ணியில் திரள்க மக்களே\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nகருணாநிதியை அடுத்து கட்சியை நடத்தும் புதிய தலைவர் யார்..\nகட்சியில் சேர ரூ.100 கோடி தரங்களாம் எனக்கு – நடிகர் பார்த்திபன் பேச்சு\nதிருமணமான பெண்களைத்தான் சுலபமாக மயக்க முடியும் – கால் டாக்ஸி காமுகன்\nவாஜ்பாய் இறுதி ஊர்வலத்தில் நடந்தே செல்லும் பிரதமர் மோடி…\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nசெல்வம் கொழிக்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்து சாஸ்திரங்கள்\nஇன்றைய ராசி பலன் 21-05-2018\nஇன்றைய ராசி பலன் 20-05-2018\nகாலையில் எழுந்து வெறும்வயிற்றில் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மையா..\nமுடி கொட்டாம கருகருன்னு வளரணுமா இதை செய்யுங்க..\nஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நோய்கள்..\nசூப்பரான சுவையான மணமணக்கும் மலபார் சிக்கன்\nகாரசாரமான உடலுக்கு வலுசேர்க்கும் சிறுதானிய குழிப்பணியாரம்\nஇறுதிப்போரும் சத்திய வேள்வியில் சாகாத விடுதலை உணர்வும்\nமுள்ளிவாய்க்கால் பிணக்குவியலில் புதைந்து கிடக்கும் இனமொன்றின் உணர்வுகள்\nகாணாமல் ஆக்கப்பட்டோருக்காக நீதி கோரி ஓரணியில் திரள்க மக்களே\n“தேச நலனுக்காக கடுமையான முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்” – பிரதமர் மோடி அதிரடி\nஇரவு நேரத்தில் தம்மை தாக்கி, வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக வனிதா குற்றச்சாட்டு\nபொதுமக்களோடு மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி..\nகருணாஸ் காவல்துறையினருக்கு சவால் விடுவதை ஏற்க முடியாது – தமிழிசை சவுந்தரராஜன்\nபெங்களூரில் கொள்ளையனை விரட்டிப் பிடித்த போலீஸ்காரருக்கு தேனிலவு பரிசு\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://india.tamilnews.com/tag/india-betrayed-us-irans-embassy/", "date_download": "2019-06-25T09:48:21Z", "digest": "sha1:Y4F5FONHR2N4TUO4IGQXRNCE2PZTGT57", "length": 6008, "nlines": 94, "source_domain": "india.tamilnews.com", "title": "india betrayed us iran's embassy Archives - INDIA TAMIL NEWS", "raw_content": "\nஇந்தியா எங்களுக்குத் துரோகம் இழைத்து விட்டது – ஈரான் தூதரகம் ஆதங்கம்..\nஈரானில் இருந்து பெட்ரோல், டீசல் வாங்குவதைத் தவிர்க்க இந்தியா முடிவெடுத்துள்ள நிலையில், இந்தியா தங்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக ஈரான் நாட்டுத் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் கூறியுள்ளார்.india betrayed us iran’s embassy 1998-ஆம் ஆண்டு, வாஜ்பாய் ஆட்சியின்போது இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தியதையொட்டி, அமெரிக்கா பொருளாதாரத் ...\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\nஅமமுக-வுடன் அதிமுக இணைவது உறுதி; டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி\nவிஸ்வாசம் பட கதை இதுவா..\n37 அன்னதானசாலைகளுக்கு (தன்செல்) தடை விதிப்பு\nஇளம் பெண்ணை திருமணம் செய்ய இவ்வளவு கோடியா கிழட்டு இளவரசருக்கு ஆசையை பாருங்க\nதமிழினத்தின் முக்கிய நாள் இன்று (5) : அறிவீர்களா\nபுதிய அமைச்சரவை , யாருக்கு என்ன அமைச்சு பதவி : முழு விபரம் இதோ\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ipcarchery.info/author/UCje6ppmKTw5g00dsHMYTi8Q/GoldenCinema", "date_download": "2019-06-25T10:36:56Z", "digest": "sha1:4LZP4PSI55QKP2AWQSRCYQEIEAULLLJC", "length": 72015, "nlines": 212, "source_domain": "ipcarchery.info", "title": "Videos uploaded by user “GoldenCinema”", "raw_content": "\nபடம் : சொக்க தங்கம் இசை : தேவா பாடியவர் : ஹரிஹரன், சாதனா சர்கம் வரிகள் : பா.விஜய் என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி கொஞ்சுகின்ற அழகே குங்குமத்தில் புரட்டி எடுத்த குண்டுமல்லி சரமே மந்த மாருதம் உந்தன் மேனியில் பூத்திருக்க எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு காத்துக்கும் எனக்கும் தான் அது தெரியும் எத்தனை வேகம் உன்னிடம் உண்டு இருட்டுக்கும் எனக்கும் தான் அது புரியும் கச்சை கட்டி பூ பூத்த பூந்தோட்டமே உச்சி வரை நான் மூழ்க தேன் பாய்ச்சுமே பத்து விரல் போதாது உன் மோகமே லட்ச விரல் நீ கொண்டு வா வானமே என் முத்து மணி சுடர் முல்லை மலர் திடல் நாணுவதேன் முக்கனி அதில் முக்கியம் கொண்ட முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன் பத்தினி பெண்ணின் பத்தியம் தேட ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன் பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது என்றும் இனி நீங்காது நான் சேர்ந்தது தன்னந்தனி தீவாக நான் வாழ்ந்தது என்னை சுற்றி உன் கைகள் பூ போட்டது ஒன் வெள்ளை மனசிலும் வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன் For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nதாழம்பூவின் நறுமணத்தில் பாடல் | Thalam Poovin Narumanathil Song HD | தாழம்பூ திரைப்படம்\nபடம் : வியட்நாம் வீடு இசை : K.V.மஹாதேவன் பாடியவர் : T.M.சௌந்தரராஜன், P.சுஷீலா வரிகள் : கண்ணதாசன் பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாண்டி ராஜா பாலக்காட்டு பக்கத்திலே ஒரு அப்பாவி ராஜா அவர் பழக்கத்திலே குழந்தையைப் போல் ஒரு அம்மாண்டி ராஜா யாரம்மா அது யாரம்மா யாரம்மா அது யாரம்மா பாலக்காட்டு ராஜாவுக்கு ஒரு அப்பாவி ராணி அவள் சேலை கட்ட பார்த்தா போதும் ஒரு அம்மாண்டி ராணி யாரம்மா அது யாரம்மா யாரம்மா அது யாரம்மா பாலிருக்கும் பழமிருக்கும் பள்ளியறையிலே அந்த பாப்பாவுக்கும் ராஜாவுக்கும் சாந்தி முகூர்த்தம் சாந்தியென்றால் என்னவென்று ராணியை கேட்டாராம் ராணி தானும் அந்த கேள்வியையே ராசாவை கே��்டாளாம் ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா அவர் படித்த புத்தகத்தில் சாந்தி இல்லையே இந்த அனுபவத்தை சொல்லித்தர பள்ளியில்லையே கவிதையெனும் கலைகளிலும் பழக்கம் இல்லையே அவர் காதலிக்க நேற்று வரை ஒருத்தி இல்லையே ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா பூக்களிலே வண்டு உறங்கும் பொய்கையை கண்டாராம் தேவி பூஜையிலே ஈஸ்வரனின் பள்ளியை கண்டாராம் மரக்கிளையில் அணில் இறங்க ஆடிட கண்டாராம் ராஜா மனதுக்குள்ளே புதியதொரு அனுபவம் கொண்டாராம் ஏனம்மா அது ஏனம்மா ஏனம்மா அது ஏனம்மா பரமசிவன் சக்தியை ஓர் பாதியில் வைத்தான் அந்த பரமகுரு ரெண்டு பக்கம் தேவியை வைத்தான் பால்கடலில் மாதவனோ பக்கத்தில் வைத்தான் ராஜா பத்மநாபன் ராணியை தன் நெஞ்சினில் வைத்தான் யாரம்மா அது நானம்மா யாரம்மா அது நானம்மா (பாலக்காடு..) For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : இமைகள் இசை : கங்கை அமரன் மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ரவி வர்மன் இனி வருவான் உனதழகினை வரைவான் \nபடம் : சட்டம் இசை : கங்கை அமரன் பாடியவர் : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம் வரிகள் : வாலி அம்மம்மா சரணம் சரணம் உன் பாதங்கள் அப்பப்போ தரணும் தரணும் என் தேவைகள் அடி ராதா தெரியாதா என் போதை தொடராதா தொடராதா அதன் பாதை For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : பட்ஜெட் பத்மநாபன் இசை : S.A.ராஜ்குமார் சின்ன சின்ன கல் எடுத்தா நாங்கள் வீடு கட்டினோம், சின்ன சின்ன பூவெடுத்து கட்டி வைக்கிறோம் For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : வர்ஷம் பதினாறு இசை : இளையராஜா பாடியவர் : P.சுஷீலா வரிகள் : வாலி பொங்கலு பொங்கலு வைக்க மஞ்சள மஞ்சள எடு தங்கச்சி தங்கச்சி புஞ்சையும் நஞ்சையும் இந்த பூமியும் சாமியும் இனி நம் கட்சி நம் கட்சி பூ பூக்கும் மாசம் தைமாசம் ஊரெங்கும் வீசும் பூவாசம் சின்ன கிளிகள் பறந்து ஆட சிந்து கவிகள் குயில்கள் பாட ஒரு ராகம் ஒரு தாளம் வந்து சேரும் நேரம் இந்நேரம் ( பூ பூக்கும் மாசம் தைமாசம் ) வாய்க்காலையும் வயற்காற்றையும் படைத்தாள் எனக்கென காதல் தேவதை ( பூ பூக்கும் மாசம் தைமாசம் ) வாய்க்காலையும் வயற்காற்றையும் படைத்தாள் எனக்கென காதல் தேவதை தெம்மாங்கையும் தெருகூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள்வரை தெம்மாங்கையும் தெருகூத்தையும் நினைத்தால் இனித்திடும் வாழும் நாள்வரை குழந்தைகள் கூட குமரியும் ஆட மன்த மாருதம் வீசுது மலை��மிருதம் பாடுது குழந்தைகள் கூட குமரியும் ஆட மன்த மாருதம் வீசுது மலையமிருதம் பாடுது ஓ ஓ ஓ……….. ( பூ பூக்கும் மாசம் தைமாசம் ) நான் தூங்கியே நாளானது அது ஏன் எனக்கொரு மோகம் தந்தது ஓ ஓ ஓ……….. ( பூ பூக்கும் மாசம் தைமாசம் ) நான் தூங்கியே நாளானது அது ஏன் எனக்கொரு மோகம் தந்தது பால் மணியும் நூலானது அது ஏன் அதுகொரு தாகம் தந்தது பால் மணியும் நூலானது அது ஏன் அதுகொரு தாகம் தந்தது மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யாரென தேடுதோ உன்னை பார்த்ததும் கூடுதோ மனதினில் கோடி நினைவுகள் ஓடி மன்னன் யாரென தேடுதோ உன்னை பார்த்ததும் கூடுதோ\nபடம் : சொக்க தங்கம் இசை : தேவா பாடியவர் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் வரிகள் : R.V.உதயகுமார் என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் நான் தர சிற்பம் உன்னோட வெப்பம் நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச தீக்குச்சி வந்து தீக்குச்சி கிட்ட சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன் உன் கன்னக்குழி முத்தம் வச்சேன் என்ன நெனச்ச என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு கேக்க நெனச்சேன் என் பேராசை நூறாசை கேட்கையில் அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி ஆறேழு கட்டிலுக்கும் அஞ்சாறு தொட்டிலுக்கும் சொல்ல நெனச்சேன் நான் சொல்ல நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் அள்ள நெனச்சேன் நான் அள்ள நெனச்சேன் உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன் மெத்தைக்கு மேல உன்னோட சேல என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச எப்போதும் போல உன்னோட வேலை ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன் நீ உள்காயத்தை பாக்குறப்போ என்ன நெனச்ச நீ நகம் வெட்ட வேணுமுன்னு சொல்ல நெனச்சேன் நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில் உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா கல்யாண சொர்கத்துல கச்சேரி நேரமுன்னு கட்டி புடிச்சேன் நான் கட்டி புடிச்சேன் என் வெட்கம் விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சே���் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன் நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன் குற்றால சாரல் அது கண்ணோரம் ஊறி வர உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன் எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன் For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : மறுமலர்ச்சி இசை : S.A.ராஜ்குமார் பாடியவர் : ஹரிஹரன், அம்ருதா வரிகள் : வாலி நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்பறேன் நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நெனச்சேன் நேரில் வந்த ஆண்டவனே…. ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான் கள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான் இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மா கலங்குரா வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே வங்கக் கடல் ஆழமென்ன வல்லவர்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே என்னுடைய நாயகனே ஊர் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சேர்ந்த பூரணமே மனதில் வீசும் மாருதமே நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மாகலங்குரா எனக்கென வந்த தேவதையே சரிபாதி நீயல்லவா நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சேர்ந்த ��ூரணமே மனதில் வீசும் மாருதமே நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் என்னுடய மனச தந்துவிட்ட பிறகு ஏம்மாகலங்குரா நெடுங்காலம் நான் புரிஞ்ச தவத்தால நீ கிடைச்சே திருக்கோவில் வீடுயென்று வெளக்கேத்த நீயும்வந்த நேரில் வந்த ஆண்டவனே... For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : புதியவன் இசை : V.S.நரசிம்மன் பாடியவர் : K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் வரிகள் : வைரமுத்து நானோ கண் பார்த்தேன் நீயோ மண் பார்த்தாய் பேசவா பெண்ணே நாள் பார்ப்போம் பின்னே. For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : புது புது அர்தங்கள் பாடல் : எடுத்து நான் விடவா இசை : இளையராஜா பாடலாசிரியர்: வாலி பாடியவர்கள் : இளையராஜா, SPB எடுத்து நான் விடவா என் பாட்டை தோ.. தோ. தோ.. குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. சோ.. என்னடா சொல்லவறே.. எடுத்து நான் விடவா என் பாட்டை தோ. தோ தோழா.. ஆஹா.. குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ..சோ..சோடா ஓஹோ... எட்டுகட்டை நான் எட்டுவேன் வர்ணமெட்டு தான் கட்டுவேன் இன்பவெள்ளமாய் கொட்டுவேன் ரசிக நெஞ்சிலே ஒட்டுவேன் எடுத்து நான் விடவா என் பாட்டை தோ... தோ.. தோழா.. குடிக்க தான் உடனே கொண்டா நீ சோ.. சோ.. இந்தாடா சோடா... ஹையோ.. சபாஷ்.. இந்தா.. ஏ நான் பாட பிறந்தது ஷோ..ஷோ..ஷோ..ஷோக்கு ஆனாலும் தடுக்குது நா.. நா.. நாக்கு என் பாடல் இனித்திடும் தேன் தேன் தேன் அட தென் பாண்டி குயிலினம் நான் தான். நீ பா .. போ... போப்.. பாட For More Movies And Songs Please Subscribe To: Golden Cinema\nதிரைப்படம்: நல்லதொரு குடும்பம் பாடியவர்கள்: P. Jayachandran, T. L. Maharajan, B. S. Sasirekha, Kalyanimenon இசை: இளையராஜா செவ்வானமே.. பொன்மேகமே செவ்வானமே.. பொன்மேகமே தூவுங்கள் மலர்கள் கோடி சொல்லுங்கள் கவிதை கோடி இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும் உல்லாச நேரம் அன்றோ இளம் சில்லென்ற காற்று உள்ளுர பாயும் சல்லாப நேரம் அன்றோ செவ்வானமே பொன்மேகமே.. பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே.. பந ந ந ந.. ந ந ந ந.. பக்கம் வர வெக்கம் என்ன அம்மாடி வா இங்கே ஊடல் கலை இங்கே கூடல் கலை அங்கே என்னாளுமே.. கல்யாண நாள்.. என்னாளுமே கல்யாண நாள் செந்தூரச் சீமாட்டி வா செவ்வானமே பொன்மேகமே.. வானத்திலே மெத்தை இட்டு தேர்க்கொண்டுவா கண்ணா ந ந ந ந..ந ந ந ந.. வானத்திலே மெத்தை இட்டு தேர்க்கொண்டுவா கண்ணா வஞ்சிக் கொடி நெஞ்சில்.. கொஞ்சும் தமிழ் சொல்லி.. செண்டாடுங்கள்.. கொண்டாடுங்கள் செண்டாடுங்கள் கொண்டாடுங்கள் தேன் உண்ணும் வண்டாக���ங்கள்.. செவ்வானமே.. பொன்மேகமே ல ல ல ல லாலா லாலா லல்லாலா லல்ல லாலா லாலா லாலா லாலா லல்லா ல ல ல ல லாலா லாலா லல்லாலா லல்ல லாலா லாலா லாலா லாலா லாலா நாளைக்கென மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று பந ந ந ந.. ந ந ந ந.. நாளைக்கென மிச்சம் இன்றி சொல்லட்டுமா ஒன்று காதல் கடல் மீது.. ஓடம் விடும் நேரம் என்னென்னவோ.. எண்ணங்களே.. என்னென்னவோ எண்ணங்களே சொல்லாமல் சொல்லட்டுமா.. பசெவ்வானமே... பொன்மேகமே.. தூவுங்கள் மலர்கள் கோடி சொல்லுங்கள் கவிதை கோடி இது சிங்கார குயில்கள் சங்கீதம் பாடும் உல்லாச நேரம் அன்றோ இளம் சில்லென்ற காற்று உள்ளூர பாயும் சல்லாப நேரம் அன்றோ.. செவ்வானமே.. பொன்மேகமே.. செவ்வானமே.. பொன்மேகமே.. For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : உள்ளத்தை அள்ளிதா இசை : சிற்பி பாடியவர் : மனோ வரிகள் : பழனி பாரதி அழகிய லைலா அவள் இவளது ஸ்டைலா சந்தன வெயிலா இவள் மன்மத புயலா அடடா பூவின் மாநாடா ஓஹோ அழகுக்கு இவள்தான் தாய் நாடா (அழகிய லைலா..) ஏ சிறகென விரித்தாள் கூந்தலை இங்கே சூரியன் நிலவாய் ஆனது அங்கே என் மனம் இன்று போனது எங்கே மன்மதனே உன் ரதி எங்கே கன்னத்தை தொட்டால் சந்தனம் கொட்டும் வெட்கத்தை தொட்டால் குங்குமம் கொட்டும் புன்னகை பட்டால் மல்லிகை மொட்டும் பார்த்தால் பருவம் மூச்சு முட்டும் காலடி ஓசைகள் கம்பனை கேட்டது அம்மம்மா பிக்காசோவின் ஓவியம் ஒன்று பீத்தோவின் சிம்பனி ஒன்று பெண்ணாய் மாறியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..) உயிருக்குள் மின்னல்கள் அடிப்பது என்ன தாகங்கள் என்னை குடிப்பது என்ன அழகினில் என்னை வளைப்பது என்ன இதயம் கொள்ளை போனதென்ன ரகசியமாய் இவள் இளமையை ரசித்தேன் கவிதைகள் எழுதி மனசுக்குள் படித்தேன் கனவுகள் அடுக்கி காலையில் கலைத்தேன் தினம் தினம் இவளை யோசித்தேன் வாலிப குறும்புகள் ஜாடைகள் சொல்லுது ஐயய்யோ பூக்கள் அவளை பார்த்து பார்த்து ஆட்டோகிராப் கேட்டு கேட்டு கைகள் நீட்டியதோ அந்தப்புரத்து மகராணி ஓஹோ அந்தப்புரத்து மகராணி (அழகிய லைலா..) For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\nபடம் : உன்னால் முடியும் தம்பி குரல் : SP பாலசுப்ரமணியம், KS சித்ரா, சுனந்தா இசை : இளையராஜா என்ன சமையலோ ஹ என்ன சமையலோ எதிர்த்துக் கேட்க யாருமில்லை என்ன சமையலோ என்ன சமையலோ எதிர்த்துக் கேட்க யாருமில்லை என்ன சமையலோ அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே என்னடி அண்ணி சமையல் தின்று தின்று மரத்துப் போனதே என்னடி நாக்கு மரத்துப் போனதே அடுத்த அண்ணி சமையல் ருசிக்க ஆசை வந்ததே.. ஆ அடியே மோகனா அடுப்படி எனக்கென்ன சொந்தமா நீயும் வந்து சமைத்துப் பாரு பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு கிடைத்திடும் சாப்பாடு சமைத்துப் பாரடி.. அப்படியா நீயும் வந்து சமைத்துப் பாரு பேச்சை வளர்த்தால் உனக்கிங்கு கிடைத்திடும் சாப்பாடு சமைத்துப் பாரடி.. அப்படியா சமைத்துக் காட்டுவோம் இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம் ஆஹா சபாஷ் கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி தங்கை நீயும் கவனமுடன் களைந்திடு அரிசியை கல்யாணி.. கல்… ஸ்.. ஆணி…ஆணி.. கவனி கல்யாணி தநிஸரிநித தநிநிததம கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் எங்கே கறிவேப்பிலை எங்கே கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் இங்கே கறிவேப்பிலை இங்கே மஞ்சள் பொடியும் எங்கே மசாலாப் பொடியும் எங்கே மஞ்சள் பொடியும் இங்கே மசாலாப் பொடியும் இங்கே பபபபபபதா பருப்பு இருக்குதா… இருக்கு தநிதநிதநிதநிதநிதநி தனியா இருக்கா… இருக்கு நிரிநி கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு சமைத்துக் காட்டுவோம்.. அய்யய்யோ அப்பா வந்துட்டாங்க சமைத்துக் காட்டுவோம் இஷ்டம்போல நாங்கள் இங்கே சமைத்து வெளுத்துக் கட்டுவோம் ஆஹா சபாஷ் கல்யாணி.. ராகம் போலவே சைவ பிரியாணி தங்கை நீயும் கவனமுடன் களைந்திடு அரிசியை கல்யாணி.. கல்… ஸ்.. ஆணி…ஆணி.. கவனி கல்யாணி தநிஸரிநித தநிநிததம கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் எங்கே கறிவேப்பிலை எங்கே கரிகரிகரிகரிகரிகரி கறிகாய்களும் இங்கே கறிவேப்பிலை இங்கே மஞ்சள் பொடியும் எங்கே மசாலாப் பொடியும் எங்கே மஞ்சள் பொடியும் இங்கே மசாலாப் பொடியும் இங்கே பபபபபபதா பருப்பு இருக்குதா… இருக்கு தநிதநிதநிதநிதநிதநி தனியா இருக்கா… இருக்கு நிரிநி கொஞ்சம் பொறு நீ அடுப்பைக் கொஞ்சம் கவனி கொதிக்கும் நீரில் அரிசியைப் போடு வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு சமைத்துக் காட்டுவோம்.. அய்யய்யோ அப்பா வந்துட்டாங்க அப்பா வரும் நேரம் ஸா தா மா க ஸ தா மா க ஸா த மா க தா ம த மா அப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா அப்பா வ��ும் நேரம் ஸா தா மா க ஸ தா மா க ஸா த மா க தா ம த மா அப்பா வரும் நேரம் சாதமாக தாமதமா ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா ராகம் வசந்தா நானும் ருசித்துப் பார்க்க ரசம் தா பாடு வசந்தா கமகமகமகமகமகம வாசம் வருதே மா..ஸா..லா.. கரம் மசாலா தமகமகமகமகமகம வாசம் வருதே ஸரிஸரிஸரிஸரிஸரிஸரி விளையாட்டுகள் போதும் கமதா மதநீ சாதம் ரெடியா பாடு வசந்தா கமகமகமகமகமகம வாசம் வருதே மா..ஸா..லா.. கரம் மசாலா தமகமகமகமகமகம வாசம் வருதே ஸரிஸரிஸரிஸரிஸரிஸரி விளையாட்டுகள் போதும் கமதா மதநீ சாதம் ரெடியா சாதமிருக்கு ரெடியா ரசம் கொதிக்குது தனியா சமையல் ரெடி அவியல் ரெடி சமையல் ரெடி அவியல் ரெடி வருவல் ரெடி பொரியல் ரெடி ததீங்கிணதோம் ததீங்கிணதோம் சமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சு போச்சு இலையைப் போடடி பெண்ணே இலையைப் போடடி சமைத்த உணவை ருசித்துப் பார்க்க இலையைப் போடடி For More Movies And Videos Please Subscribe To: Golden Cinema\nபடம் : சிவகாமியின் செல்வன் இசை : M.S.விஸ்வநாதன் பாடியவர் : T.M.சௌந்தரராஜன், P.சுஷீலா வரிகள் : புலமைப்பித்தன் மேல தாளம் கேட்கும் காலம் விரைவில் வருக வருக என்று பெண் பார்க்க வந்தேனடி விடிய விடிய கதைகள் சொல்ல வருவேன் நான் கல்யாண பெண்ணாகி \nபடம்: உள்ளத்தை அள்ளித்தா இசை : சிற்பி பாடியவர் : மனோ, K.S.சித்ரா ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி ஆ தந்தாளே ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே ஐ லவ் யூ லவ் யூ லவ் யூ சொன்னாளே உள்ளத்தை அள்ளி அள்ளி தந்தாளே கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா கண்ணுல காதல் காமிரா கொண்டு வந்தாளே சூப்பரா (ஐ லவ் யூ..) உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும் உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும் உன் கைவளையல் எண்ணிக்கொண்டே பேசப் பிடிக்கும் உன் உள்ளங்கையில் கன்னம் வைத்து தூங்க பிடிக்கும் நீ கால் கடுக்க காத்திருக்கும் நேரம் பிடிக்கும் நான் பேசப் பேச கூடுகின்ற மேகம் பிடிக்கும் உன் கொலுசுகள் விட்டுச்சென்ற ஓசை பிடிக்கும் நீ முத்தம் தந்த இடம் தொட்டு பார்க்க பிடிக்கும் ஹேய் ஆசைக்கு ஆசை போட்டியா மன்மதனோட லூட்டியா ஹேய் சேலைக்கு வேட்டி போட்டியா எப்பவும் காதல் டூட்டியா (ஐ லவ் யூ..) உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும் நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும��� உன் கண்கள் தொடும் தூரத்துக்குள் வாழ பிடிக்கும் நீ கொஞ்சும்போது குத்துகின்ற மீசை பிடிக்கும் உன் கூந்தலுக்கு காத்திருக்கும் பூக்கள் பிடிக்கும் நீ வெட்கப்பட்டு மாறுகின்ற வண்ணம் பிடிக்கும் நீ தொட்டுத் தொட்டு செய்யும் இந்த லீலை பிடிக்கும் ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான் ஹேய் நெஞ்சுக்குள் ஆசை கோடிதான் சொன்னது அதிலே பாதிதான் (ஐ லவ் யூ..) For More Movies And Songs Please Subscribe To: Golden Cinemas\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/what-is-new/nimblex-new-potable-linux.html", "date_download": "2019-06-25T10:49:50Z", "digest": "sha1:AEGSDRPWRTBSH6BV4LCO4QCSCND2UITU", "length": 5246, "nlines": 69, "source_domain": "oorodi.com", "title": "NimbleX - New potable linux", "raw_content": "\nலினக்ஸ் இயங்குதளம் அறிமுகமான காலத்திலிருந்தே பல்வேறு லினக்ஸ் வெளியீடுகளை நாங்கள் கண்டு வருகின்றோம். அவற்றில் அனேகமானவை எம்மை மென்பொருள்களை தேடி அலைய வைக்கும் வகையைச் சேர்ந்தவை. உபுந்து போன்ற சில வெளியீடுகள் இலகுத்தன்மை மற்றும் நிரல்கள் தொடர்பில் பெருமளவு மேம்பட்ட தன்மையை காட்டுவதனால் பிரபலமடைந்திருக்கின்றன.\nஅந்த வகையில் எமது flash memory இல் கூட நிறுவக்கூடிய வசதியுடன் 200 ஆடி அளவுடைய புதிய NimbleX லினக்ஸ் பதிப்பு காணப்படுகிறது. இது ஏறத்தாள Firefox, K3B, XMMS, MPlayer, Gimp போன்ற 550 மென்பொருள்களை உள்ளடக்கி உள்ளது. இதனை Virtual box இலும் நிறுவிக்கொள்ள முடியும்.\nபிறகென்ன தரவிறக்கி ஒருக்கா கிண்டிப்பாருங்கோ..\n27 ஆடி, 2008 அன்று எழுதப்பட்டது. 2 பின்னூட்டங்கள்\n« Google Knol அனைவருக்கும் – விக்கிபீடியாவிற்கு போட்டியா\nCuil புதிய தேடுபொறி – கூகிளுக்கு போட்டியா\nபுருனோ சொல்லுகின்றார்: - reply\nஉங்கள் இயங்குதளம் அதற்கு ஏற்றதா\nபகீ சொல்லுகின்றார்: - reply\nஒருக்கா வடிவா பாத்திட்டு என்ர கருத்தை சொல்லுறன்.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹ��க்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/gta-game_tag.html", "date_download": "2019-06-25T10:00:07Z", "digest": "sha1:35WWOKV6F6PV6GDC3WUTMSYZNPMKJ54Z", "length": 12832, "nlines": 22, "source_domain": "ta.itsmygame.org", "title": "இலவச GTA விளையாட்டுக்களில்", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nGTA3 விளையாட்டு - மிஷன் ஒரு\nலாஸ் ஏஞ்சல்ஸ் கேங்க்ஸ் ஆஃப்\nவிளையாட்டின் போது ஜி டி ஏ சந்தித்து கொள்ளைக்காரர்கள் மற்றும் உணர்வுகளை மிக பரபரப்பான துரத்தல் மற்றும் துப்பாக்கி சூடு வழங்குகிறது. ஆன்லைன் விளையாட மேலும் ஆயுதங்கள் அடைய போகிறது.\nசினிமா வந்ததா பாதாள, இது வண்ணமயமான செய்து, சுகம் முழு, சாகச, பிரபுக்கள் ஒரு வகையான, வார்த்தை மரியாதைக்குரிய போது எழுதப்படாத குற்றவியல் சட்டம் சேர்த்து இலக்கியம். மாஃபியா உறுப்பினர்கள் தனிப்பட்ட விதிகளின் படி வாழ மரியாதை தங்கள் சொந்த குறியீடு உருவாக்கப்பட்டது. வாழ்க்கை ஒரு ஜோதிடரை வாழ மற்றும் தந்திரமான முடியும் ஒரு கத்தி கத்தி, சமநிலைப்படுத்தும். உண்மையில் கும்பல் வாழ்க்கை மிகவும் பிரகாசமான மற்றும் ஒரு மகிழ்ச்சி இல்லை. அவர் கைது நிலையான எதிர்பார்ப்பு உள்ளது. நீங்கள் இலவசமாக GTA விளையாட்டுக்களில் வழங்கி, நாங்கள் சட்டத்தை அல்லது பக்கத்தில் இருக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும். தைரியமான வாழ்க்கை குற்றவாளிகள் ஈர்க்கிறது என்றால், எதையும் நீங்கள் இந்த பாதையில் அடியெடுத்து தடுக்கும். ஆனால் மாஃபியா எதிரான செயலில் போர் இருக்க விரும்பினார், பேட்ஜ் எடுத்��ு நீங்கள் நகரம் ரோந்து ஒப்படைக்கப்பட்டது. எந்த விஷயத்தில், படப்பிடிப்பு, கார் துரத்துகிறது, கைதுகள், கொலைகள் உத்தரவாதம். இது ஆன்லைன் பையன்களுக்கு விளையாட்டுகள் அனைத்து அம்சங்கள் இலவச ஜி டி ஏ (கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) அடங்கும். வங்கிகள் எப்போதும் கொள்ளையர்களை காந்தம் ஈர்த்தது. வரலாறு சக்திவாய்ந்த பாதுகாப்பு அமைப்பு பொருத்தப்பட்ட நம்பமுடியாத, ஆணவம், புத்திசாலி, புதுமையான ஊடுருவல் புதையல் மிகவும் அணுக வங்கிகள் பல உதாரணங்கள், தெரிகிறது. ஆனால் அந்த உதவி செய்யவில்லை மற்றும் வழக்கு உண்மையான தொழில் தொடங்கினார் என்றால் தாக்குதல்கள், வெற்றி. நீங்கள் அதை உருவாக்க தொழில் திருடன் ஜி டி ஏ விளையாடுவதை, கிடைக்க வேண்டும். குழு உறுப்பினர்கள் மற்ற பகுதியில் செயல்படும் போது நீங்கள் காரில் காத்திருக்க முடியாது. ஆனால் விரைவில் அவர்கள் வெளியே வந்து போக்குவரத்து எரிவாயு மற்றும் மறை தாக்கியது கார், கிடைத்தது என. விரைவில் உங்கள் கூட்டாளிகளும் வங்கி தப்பி, அதன் ஊழியர்கள் துல்லியமாக எச்சரிக்கை சேர்க்கப்பட்டுள்ளது ஏனெனில் உங்கள் வழியை ஏற்கனவே, போலீஸ் வீசியெறியப்படும் என்று இருக்கும். இன்று இது போன்ற ஒரு சட்டம் மிகவும் கடினம், ஆனால் காட்டு மேற்கு, தொழில்நுட்ப அது தனித்துவமான அமைப்பு, நிலையான முறைப்படுத்தி உறுதி திருட்டு நிறுவ முடியாது போது, அந்த கூட்டத்தில். அபாயகரமான துப்பாக்கி சூடுகள் மற்றும் பேச முடியாது. பின்னர் ஒரு துப்பாக்கி கூட ஒரு சட்டம் தற்காப்பிற்காக அதை அணிந்து காரணமாக, ஒவ்வொரு எளிய பாமர இருந்தது. இந்த \"புகழ்பெற்ற\" காலம் சென்று, சிறுவர்கள் pripadaet தூசி அந்த சாலைகள் GTA விளையாட்டுக்களில் காட்டு ஆரம்பகட்டத்தில் அமெரிக்கா சுவை முன்னெடுக்கின்றன. குற்ற இன்னும் மலர்ச்சியடையும் துப்பாக்கி, துரத்துகிறது, கொலைகள் மற்றும் கொள்ளை பற்றாக்குறை சரியான முடியாது. நீங்கள் வெடிமருந்து கடுமையான பற்றாக்குறை உணர மற்றும் உடலில் ஏற்படும் இல்லை, ஏனெனில் முக்கிய விஷயம், புல்லட் தன்னை பிடிக்க முடியாது அது அனைத்து குற்றம் தீவிரத்தை பொறுத்தது - அது மொத்த ஆக நேரம் கடந்து, இப்பொழுது எல்லோரும் தொலை அல்ல இடங்களில் அதன் வசதியான கேமரா காத்திருக்கிறது என்று தெரியவில்லை என்று. கெஞ்சவில்லை, சிறைக்கு விரும்பவில்லை. ஆனால் இப்போது, ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டு அந்த குண்டர் தோற்கடித்தார் சொல்ல வேண்டாம். நவீன உலகில் இன்னும் எந்த அறநெறிகளை கேள்வியாகவே எழுத்துக்கள் நிரப்பப்பட்டிருக்கும். உண்மையில் மறைத்து கதைகள் சொல்லி நகரம் வறிய பகுதிகளில், மற்றும் மதிப்புமிக்க மட்டும் அகற்றுதல் நீங்கள் அனுப்ப தயார் இலவச விளையாட்டு ஜி டி ஏ. நீங்கள் கதை திசையில் தேர்வு மற்றும் ஒரு குற்றவியல் உறுப்பு அல்லது சட்ட நிலைமை உறுதியான கை கட்டுப்பாட்டில் எடுத்து சரியான வேண்டும். நீங்கள் எந்த ஆயுதங்கள் மற்றும் வாகனங்கள் இருக்கும். கூட ஹெலிகாப்டர்கள் காற்று குற்றவியல் மறைவினை கைது உதவி வரும். மற்றும் உட்கார்ந்து, நீங்கள் இணைக்க முடியும் ஊருக்கு வெளியே அனைத்து வழிகளிலும் தடுக்கும் இராணுவம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12468", "date_download": "2019-06-25T10:53:13Z", "digest": "sha1:ZV4ZEK4QQHIWKKFNA3LWS5FB7BFE5T4E", "length": 6854, "nlines": 137, "source_domain": "www.arusuvai.com", "title": "Extremely dry face!!! | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய முகம் மிகவும் வறண்டது. நெற்றியை தவிர. பொதுவாக எண்ணை சருமத்திற்கு தான் பருக்கள் வரும் என்பார்கள். ஆனால் என் முகத்தில் அத்தனை பருக்கள்.doctors இடம் சென்றும் சரியாக வில்லை. தற்போது பருக்கள் கொஞ்ஞம் பரவாயில்லை. ஆனால் முகம் மிகவும் வரண்டு இரண்டு கன்னங்ஙளிலும் தொடங்கி உதட்டின் அடி வரை பொரி பொரியாக உள்ளது.குறிப்பாக வாயை சுற்றிலும் பொறி பொறியாக இருப்பது மட்டும் அல்லாமல், மிகவும் கருப்பாகவும் உள்ளது. இவை எல்லாம் என் வயதை 30 க்கும் மேலாக காட்டுஹின்றன.என் வயது 25. இன்னும் திருமணம் ஆக வில்லை. dove, vasline, nivia, johnson & johnson (white with yellow cap) போன்ற moisturisers உபயோகித்து விட்டேன். தயிர் கலந்ந packs உபயோகித்து விட்டேன். ஒரு முன்னேற்றமும் இல்லை. தயவு செய்து தெரிந்ந தோழிகள் உதவுங்களேன்.\nWork from Home. வீட்டில் இருந்து சம்பாதிக்க... என்ன செய்யலாம்\nகரு தங்க‌ என்ன‌ செய்ய‌ வேண்டும்\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய்து உடனடி பதில் தாருங்கள் பா\nமுடி கொட்டு கொட்டுன்னு கொட்டுது\nகஸ்தூரி மஞ்சள், தயவு செய��து உடனடி பதில் தாருங்கள் பா\nபெண் குழந்தை பெயர் பதிவிடவும், (பு, பூ,)\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/airtel-vodafone-idea-happy-verdict-tdsat-against-offer-price", "date_download": "2019-06-25T10:28:10Z", "digest": "sha1:WYAK2XUCM7UMRBNG3XXSNEHT3HC5H2JY", "length": 16628, "nlines": 160, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....! ஒருவழியாக பிரச்னை முடிந்தது | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsmayakumar's blogஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....\nஏர்டெல், வோடஃபோன் ஐடியா பெருமூச்சு....\nசிறப்பு சலுகைகள் குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் தகவல் தெரிவிக்க வேண்டுமென்ற டிராயின் உத்தரவு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான விலைகள் மற்றும் சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிடும் போது தங்களுக்கு தகவல் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான 'டிராய்' அண்மையில் அறிவுறுத்தியது. இதனால், ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் பெரும் அதிருப்தி அடைந்தன. மேலும், ஜியோ நிறுவனத்தை கண்டுகொள்ளாத டிராய் தங்கள் மீது மட்டும் அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிப்பதாக இந்த 2 நிறுவனங்களும் குற்றம்சாட்டின.\nஇவ்விவகாரம் வெறும் குற்றச்சாட்டோடு மட்டும் நின்று விடாமல் டெலிகாம் சர்ச்சைகள் தீர்வு மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (TDSAT) வரை சென்றது. டிராயின் புதிய உத்தரவை எதிர்த்து பார்தி ஏர்டெல், வோடஃபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் சார்பாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில், தள்ளுபடி அறிவிப்புகள் மற்றும் ரீசார்ஜ் விலை குறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என தீர்ப்பளித்தது. டிராய் சட்டம் பிரிவு 11(2)-ன்படி அபராதமோ அல்லது இழப்பீட்டு நிர்பந்தமோ செலுத்தும் அதிகாரம் டிராய் அமைப்பிடம் இல்லை என்றும் தீர்ப்பாயம் தெளிவுபடுத்தியது. மேலும், சட்டத்திற்கு புறம்பாக தொலைதொடர்பு நிறுவனங்கள் நடந்துகொண்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் டிராயிடம் இருப்பதாகவும் தீர்ப்பாயம் விளக்கியது.\nஇனி இஷ்டம் போல் சலுகைகள்:\nதீர்ப்பாயத்தின் இந்த ���திரடி நடவடிக்கையால் ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிர்வாகங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன. இனி தங்களது வாடிக்கையாளர்களுக்கு இஷ்டம் போல் சலுகை விலையில் விலைப்பட்டியலை தயார் செய்வதில் எந்தவித முட்டுக்கட்டையும் இல்லை என்ற சூழல் உருவாகி உள்ளது. முன்னதாக, ஜியோவை சமாளிக்க ஏர்டெல் நிறுவனத்துடன் வோடஃபோன் ஐடியா ஒன்றிணைய வாய்ப்பிருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபறிபோகுமா கோஹ்லியின் நம்பர் 1 இடம்\nதமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்\nஎன்னது பிக்பாஸ் வீட்லயும் தண்ணீ இல்லயா...\nCWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு\nஐசிசி உலக கோப்பை 2019\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nசந���திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1Mjk2Mw==/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-250-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-:-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:42:27Z", "digest": "sha1:NJDJF7Z7ALMQM3ASI5SFKET3QURM75XG", "length": 5375, "nlines": 64, "source_domain": "www.tamilmithran.com", "title": "பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் : போக்குவரத்துக்கழகம்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » தமிழ்நாடு » தினகரன்\nபொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் : போக்குவரத்துக்கழகம்\nசென்னை : பொங்கல் தினத்தையொட்டி பேருந்து நிலையங்களுக்கு செல்ல 250 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. மாதவரம், தாம்பரம், பூவிருந்தவல்லி, கோயம்பேடு, கே.கே.நகர் பேருந்து நிலையங்களுக்கு செல்ல இன்று முதல் ஜன.14 வரை 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளனர்.\nராவல்பிண்டி ராணுவ மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: தீவிரவாதி மசூத் அசார் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் அதிரடி தாக்குதல்: 51 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nபாக்.,கில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதி மசூத் அசார் காயம்\nரயில் விபத்தில், 5 பேர் பலி\n'இந்தியாவுடனான நம் உறவு மோசம்': பிரிட்டன் பார்லி., குழு வேதனை\nகுஜராத் மாநிலங்களவை தேர்தல் சர்ச்சை தொடர்பான மனு : உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி\nகேரளாவில் இருந்து நியுசிலாந்து சென்ற 164 பேர் மாயம்: கண்டுபிடித்து தர மத்திய அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை\nபொது இடத்தில் சிகரெட் பிடித்த பிரபல நடிகருக்கு அபராதம்\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nமீடியா விமர்சனங்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8-3/", "date_download": "2019-06-25T10:53:44Z", "digest": "sha1:6G3IC23ES7ABYYJVRNURH3FIHCPCZL5J", "length": 6603, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "அக்குளில் உள்ள கருமையை நீக்கி அழகாக பராமரிப்பது எப்படி? | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅக்குளில் உள்ள கருமையை நீக்கி அழகாக பராமரிப்பது எப்படி\nஅழகு என்பது வெறும் முகத்தில் மட்டுமின்றி, தலை முதல் கால் வரை உடலின் ஒவ்வொரு பகுதியும் அதில் அடங்கும். ஆனால் சிலர் தங்களின் முகம், கை மற்றும் கால்களின் மீது மட்டும் அதிக அக்கறை காட்டி பராமரிப்புக்களை மேற்கொண்டு, அக்குளை விட்டுவிடுவார்கள். ஆனால் தற்போது பல அழகான ஆடைகள் ஸ்லீவ்லெஸ் ஆக இருப்பதால், அவற்றை அணிய வேண்டுமெனில், அக்குளை பராமரிக்க வேண்டியது அவசியம். அக்குள் கருமையாக உள்ளதா அதை எளிதில் போக்க இதோ சில டிப்ஸ்… சிலருக்கு அக்குள் மட்டும் கருப்பாக இருக்கும். இதனால் அத்தகையவர்களால் மார்டன் ஆடைகளை உடுத்த முடியாது, ஏன் கைகளைக் கூட தூக்க முடியாது. எனவே அக்குளில் உள்ள கருமையைப் போக்கி, அக்குளை அழகாக வைத்துக் கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து வந்தால், நிச்சயம் அழகான அக்குளைப் பெறலாம். அக்குள் வாடையைப் போக்கும் சில இயற்கை சிகிச்சைகள்\nவியர்வை பிரச்சனை உங்களுக்கு வியர்வை அதிகம் வெளிவருமாயின், டியோடரண்ட்டை இரவு மற்றும் காலையில் தவறாமல் பயன்படுத்தி வந்தால், அதிகப்படியான வியர்வை பிரச்சனை நீங்கும். ஏனெனில் டியோடரண்ட் வியர்வைய�� தடுத்து நிறுத்தும்.\nஅக்குளில் உள்ள முடியை ஷேவ் செய்யும் போது, பல திசைகளில் ஷேவ் செய்ய வேண்டும். இதனால் அக்குளில் உள்ள முடி அனைத்தும் வெளிவந்துவிடும். மேலும் ஷேவிங் செய்யும் முன், மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தினால், அக்குள் மென்மையாக இருக்கும்.\nஸ்கரப் வாரம் ஒருமுறை அக்குளை ஸ்கரப் செய்ய வேண்டும். அதுவும் உப்பு அல்லது சர்க்கரை கொண்டு அக்குளை ஸ்கரப் செய்தால், அப்பகுதியில் உள்ள இறந்த செல்கள் முற்றிலும் நீக்கப்பட்டு, அக்குள் கருமையாக இருப்பது தடுக்கப்படும்.\nமாய்ஸ்சுரைசர் அவசியம் மாய்ஸ்சுரைசரை கை, கால்களுக்கு மட்டுமின்றி, அக்குளுக்கும் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் டியோடரண்ட் பயன்படுத்துவதால் மற்றும் ஷேவிங் செய்வதால், அக்குள் வறட்சியடையக்கூடும். எனவே வறட்சியைத் தடுத்து, அக்குளை மென்மையாக வைத்துக் கொள்ள மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://biblelamp.me/2012/03/28/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B5-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-06-25T09:40:26Z", "digest": "sha1:EMEJ3TUPSYEQF7RYS6OMG5F7T24Q6YNK", "length": 44479, "nlines": 224, "source_domain": "biblelamp.me", "title": "சிருஷ்டியின் பிரசவ வேதனை | திருமறைத்தீபம் (Bible Lamp)", "raw_content": "\nசீர்திருத்த காலாண்டு இதழ் (REFORMED QUARTERLY MAGAZINE)\nசமீபத்தில் மலேசியாவில் . . . \nநடைப்பிண ஊழியனால் நலன்கள் ஏதும் இல்லை\nஎன்று வரும் இந்த சத்திய தாகம்\nபண்பாட்டுச் சிறையில் பரிதவிக்கும் திருமணம்\nமுள்ளிவாய்க்காலுக்குப் பிறகு . . .\nநவம்பர் 6 க்குப் பின் அமெரிக்கா\nநூல் அறிமுகம்: “அழிவில்லா ஆத்மீக ஆலோசனைகள்”\nஉங்களுக்குத் தெரியுமா இயேசு வரப்போகும் நாளும், நேரமும்\nபுல்லரிக்க வைக்கும் நம் பூர்வீகம்\nஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய் ஆடாகிவிடாது\nஅர்த்தமில்லாத சண்டையும் அர்த்தமுள்ள வாழ்க்கையும்\nசில சமயங்களில் சில நூல்கள் – 1\nசில சமயங்களில் சில நூல்கள் – 2\nசிங்கப்பூர் – மல்லிகார்ஜுன் – பொதுவான கிருபை\nமுதல் கோணல், முற்றும் கோணல்\nமரித்தும் இன்னும் பேசுகிறார் – ஜோன் நொக்ஸின் 500வது நினைவாண்டு\nசமீபத்தில் நான் கேட்ட பிரசங்கம்\nசில சமயங்களில் சில நூல்கள் – 3\nஇந்தியாவின் மகளும் விடியாத இரவும்\nதேவனில்லாமல் மறைந்த தேசபிதா – சிறகிழந்த சிட்டுக்குருவி – வீசாத விடுதலைக் காற்று\nசட்டையை விற்றாவது புத்தகங்களை ��ாங்கு\nஏமி கார்மைக்கல்: சாம்பலுக்கு அழகூட்டிய சாதாரண மங்கை\nஏமி கார்மைக்கல்: ஒரு மதிப்பீடு\nமுழுமையான சீர்திருத்தத்தை நோக்கி . . .\nஅமெரிக்க அதிபர் தேர்தலும், சுவிசேஷ கிறிஸ்தவமும்\nசுவரில்லாமல் சித்திரம் வரைகிறார்கள் – 2\n20ம் ஆண்டு விழா – நியூ புக் லேண்ட்ஸ் – வட இந்தியப் பயணம்\nஅரசியலும் தேர்தல்களும்: ஒரு கிறிஸ்தவ கண்ணோட்டம்\nஇறையியல் பச்சோந்திகள் (Theological Chameleons)\nபில்லி கிரேகம் (1918 – 2018)\nதமிழ் வேதம் உங்களுக்குப் புரிகிறதா\nஆபத்தான ஒரு மொழிபெயர்ப்பும் அவசியமான ஓர் ஆய்வும் (திருவிவிலியம்: பொதுமொழிபெயர்ப்பு, 1995)\nமனிதர்கள் பாவிகளாக ஆத்மீக மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியாதவர்களாக இருப்பதால் அவர்களுக்கு சுவிசேஷத்தை சொல்லுவதில் எந்தப் பயனுமில்லை என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\n‘இரட்சிப்பு அடைய வேண்டுமென்று ஒரு மனிதன் சித்தங்கொண்டாலும் அவனால் இரட்சிப்பை அடைய முடியாது’ என்று சிலர் சொல்லுகிறார்களே, அது சரியா\nபாவம் மனிதனை முழுமையாகப் பாதித்திருக்கின்றது என்கிறது வேதம். அப்படியானால் மனிதன் நன்மைகளே செய்ய முடியாதளவுக்கு மகா கேடுள்ளவனா\nஆதாம் பாவத்தில் விழுந்தபோது அவனில் இருந்த கடவுளின் சாயலுக்கு என்ன நடந்தது\nரோமன் கத்தோலிக்க சபை – புலி பதுங்குவது பாய்வதற்காக –\nசுனாமி 2004ல் இலட்சக்கணக்கான மக்களை ஆசியாக் கண்டத்தின் பல நாடுகளில் சின்னாப்பின்னமாக்கியது. கடந்த வருடம் வருடம் அமெரிக்காவின் தென்பகுதியில் கட்ரீனா சூறாவளி ஒரு நகரத்தையே அழிவுக்குக் கொண்டுவந்து உலகத்தின் செல்வமிக்க நாட்டை நிலைகுழைய வைத்தது. அதே நாட்டின் புளோரிடா மாநிலத்தை இருபது தடவைகளுக்கு மேலாக சூறாவளிகள் இந்த வருடம் மட்டும் தாக்கியிருக்கின்றன. சமீபத்தில் “வில்மார்” சூறாவளி மறுபடியும் புளோரிடாவைத் தாக்கி சேதமேற்படுத்தியது. இதெல்லாம் போதாதென்று பாகிஸ்தானைச் சேர்ந்த காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டு என்பதினாயிரம் பேர்வரை மாண்டனர். பனிக்குளிரால் பரிதவித்து அங்கே இன்றும் இறந்து கொண்டிருப்பவர்கள் அநேகர். கடந்த ஒரு வருடத்துக்குள்ளாக இந்த உலகத்தில் இத்தனையும் நிகழ்ந்து நாலு இலட்சம் மக்கள் வரையில் இந்தப் பேரழிவுகளால் மட்டும் உயிரிழந்திருக்கிறார்கள். அன்றாடம் இறந்து கொண்டிருப்பவர்களைத��� தவிர சடுதியாக எதிர்பாராத விதத்தில் இத்தனைப் பெருந்தொகையினர் இந்த உலகத்தைவிட்டே போய்விட்டார்கள். இதையெல்லாம் எண்ணிப்பார்க்கும் உலகத்து மனிதன் கடவுள் இருக்கிறாரா அவருக்கு உண்மையிலேயே கண்களிருக்கின்றனவா என்று அலறித் துடித்துக் கேட்கிறான். அவனால் இதைத் தவிர வேறு எதையும் செய்ய முடியவில்லை.\nவேதமறிந்தவர்களாகிய, கிறிஸ்துவை இரட்சகராகவும், ஆண்டவராகவும் ஏற்றுக்கொண்டிருக்கிற நாம் இதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் இருக்க முடியாது. உலகத்து மனிதனைப் போல, அறிவற்று அநாவசியமான சிந்தனைகளை நாம் வளர்த்துக்கொள்வதில்லை. இவையெல்லாம் உலகத்தில் நிகழும் என்று இயேசு சொல்லியிருப்பதை நாம் ஏற்கனவே வேதத்தில் இருந்து வாசித்து அறிந்துகொண்டிருக்கிறோம் (மத். 24). அதுவும், இயேசு கிறிஸ்துவின் வருகை சமீபிக்கும்போது இவையெல்லாம் உலகத்தில் அதிகரிக்கும் என்றும் வேதம் சொல்லுகிறதை நாமறிவோம். பவுல் அப்போஸ்தலர் ரோமர் 8ல், பாவத்திலிருந்து விடுதலை அடையத் தவிக்கும் உலகத்தின் பிரசவ வேதனையின் அடையாளமாக இவற்றை வர்ணித்திருக்கிறார். பயங்கரமான அழிவுகளான இவை ஏன் நிகழுகின்றன என்பதை விசுவாசத்தின் அடிப்படையில் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.\nஇந்த அழிவுகளின் மத்தியில் துன்பப்படுகிறவர்களுக்கு உதவ வேண்டியதும் நமது கடமை. உலகத்தில் விசுவாசி மட்டுமே பிரதிபலன் எதிர்பார்க்காது எல்லோருக்கும் உதவி செய்யக்கூடிய இருதயத்தைக் கொண்டிருக்கிறான். பல நாடுகளில் திருச்சபைகள் ஒன்றினைந்து, சுனாமியால் துன்பப்படுகிறவர்களுக்கும், கட்ரீனாவால் கஷ்டப்படுகிறவர்களுக்கும், பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உதவி வருவது கிறிஸ்துவின் அன்பை விசுவாசிகள் வெளிப்படுத்துவதன் அடையாளமாக இருக்கின்றன. இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறபோதே சீர்திருத்த போதகரான எனது பாகிஸ்தான் நண்பரொருவர் நிலநடுக்கத்தால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற மக்களுக்கு, அந்த உயர்ந்த மலைப்பகுதியில் எங்கோ ஒரு மூலையில் இருந்து முடிந்த உதவிகளை செய்து கொண்டிருப்பதை நினைத்துப் பார்க்கிறேன். விசுவாசிகள் இல்லாத உலகத்தில் மக்கள் படும் துன்பமும் வேதனையும் சொல்ல முடியாததாய்த்தான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nஇந்த நேரத்தில் விசுவாசிகள் போல் பாசாங்கு செய்கின்ற சிலரும் துன்பப்பட்டவர்களுக்கு சேர்க்கப்பட்ட பணத்தையும், பொருளையும் தங்களுடைய சுயநலப்போக்கால் தமதாக்கிக் கொண்டிருக்கிற அவலத்தைப் பற்றிய செய்திகளும் நமது காதுகளை எட்டுகின்றன. இவர்கள் இதயமில்லாதவர்கள்; கிறிஸ்துவின் அன்பை அறியாத கொடுமைக்காரர்கள். சுனாமியால் எந்தப் பாதிப்பும் அடையாமல் சுனாமியைச் சாட்டி தன்னுடைய வீட்டுக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொண்ட ஒரு போதகரைப் பற்றிக் கேள்விப்பட்டபோது எனக்கு சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. தேவ பணியை யூதாசின் இடத்தில் இருந்து வயிற்றுக்காகப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இந்தக் கயவர்கள் கர்த்தரிடம் இருந்து தப்ப முடியாது.\nஇவற்றையெல்லாம்விட இந்தப் பேரழிவுகள் மூலம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய சில உண்மைகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன்.\n(1) இந்தப் பேரழிவுகள் நமது கர்த்தர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்பதை உணர்த்துகின்றன. பாவத்தையும் அதன் கொடுமைகளையும் சிலைகளால் பார்த்துக் கொண்டிருக்க மட்டுமே முடியும். அவற்றால் பேச முடியாது. எதையும் செய்யவும் முடியாது. பணத்தை வாரிக்கொட்டி, நீரால் கழுவிப் பூச்சூடி பிராத்தனைகளைச் செய்தாலும் கல்லுச்சாமி கல்லாய்த்தான் எப்போதும் இருக்கும். நம் கர்த்தர் ஜீவனுள்ளவர். அவர் பரிசுத்தர். நீதியானவர். நம்மைப் படைத்தவர். தன் சித்தப்படி சகலதையும் பார்த்துப் பராமரித்து வருகின்ற கர்த்தர் தன்னுடைய மக்களோடு மட்டுமல்லாமல், தன்னை அறியாத மக்களோடும் தொடர்ந்து பேசி வருகிறார். மனிதன் தன்னை விசுவாசித்து தன்னோடு ஐக்கியத்தில் வர வேண்டும் என்று விரும்பும் கர்த்தர் சுவிசேஷத்தின் மூலம் அவனை அன்றாடம் மனந்திரும்பித் தன்னிடம் வரும்படி அழைத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேசுகிற தேவனாக இருக்கிறார் என்கிறது வேதம். மனிதன் கர்த்தரைத் துச்சமாக எண்ணிப் பாவச்செயல்களை அகம்பாவத்தோடு செய்து வருகிறபோது பேசுகிற கர்த்தர் அதைப் பார்த்துக் கொண்டிருப்பதில்லை. தன் சிருஷ்டிகளைப் பாரமரிக்கும் கர்த்தர், தன்னுடைய மகிமையைப் பாதிக்கும் எதையும் உலகத்தில் அனுமதிப்பதில்லை. மனிதனின் அகம்பாவமும், பாவச்செயல்களும் அதிகரிக்கும்��ோது கர்த்தர் பேரழிவுகளை அனுமதித்து மனிதனை எச்சரிக்கிறார். ஜீவனுள்ள தேவனாக, பேசுகிற தேவனாக, மனிதனைப் படைத்த தேவனாகத்தான் இருக்கிறேன் என்பதை அவர் மனிதனுக்கு புலப்படுத்துகிறார். தன்னுடைய ஒரே குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே மக்களுக்கு பாவநிவாரண முண்டு என்பதை உணர்த்துகிறார். என்னை நோக்கிப் பார், நான் இருப்பதை உணர்ந்துகொள், என் மகனை விசுவாசி என்கிறார். கர்த்தரின் பேச்சே பாகிஸ்தான் நிலநடுக்கத்தின் மூலம் கேட்டது. கட்ரீனா அழிவின் மூலம் வெளிப்படுத்தப்பட்டது. சுனாமி மூலம் ஆசியா முழுதும் அறிவிக்கப்பட்டது. இந்தப் பேரழிவுகள் ஜீவனுள்ள பேசுகிற கர்த்தர் நம்மோடு பேசுகிறார் என்பதை உணர்ந்து நாம் பரிசுத்தத்தில் வளர வேண்டும். இன்று அவர்கள், நாளை நாமாகக்கூட இருந்துவிடலாம்.\n(2) இந்தப் பேரழிவுகள் கர்த்தரின் பார்வையில் பாவம் எத்தனைக் கோரமானது என்பதை உணர்த்துகின்றன. கட்ரீனா கோரமாகத் தாக்கிய அமெரிக்காவின் தென் பகுதி ஒரு காலத்தில் பைபில் வட்டம் என்று அழைக்கப்பட்டது. அங்கே அநேக நீக்ரோ மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இன்று அங்கே பாவம் படமெடுத்து ஆடிவருகிறதாகக் கேள்விப்படுகிறேன். குடியும், போதை மருந்தும், கொள்ளையும், கொலையும், தாதாக்களும், வறுமையும் நிறைந்திருக்கும் பகுதியாக அது இருக்கிறது. கட்ரீனா தாக்கு வதற்கு முன்பாக நியூ ஆர்லியன்சில் தன்னினப் புணர்ச்சியில் ஈடுபட்டு வருகிறவர்களின் பெருங் கூட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கட்ரீனா அது நடக்க முடியாமல் செய்துவிட்டது. மோசமான பாவம் எல்லை கடந்து போகிறபோது கர்த்தர் பேரழிவுகளின் மூலம் பாவத்தின் கோரத்தை மக்களுக்கும், முக்கியமாக நமக்கும் புலப்படுத்துகிறார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களும், அவர்களுடைய அரசர்களும் கர்த்தரை விட்டு விலகிப் போய் அந்நிய தேவர்களை வணங்கி பாவச் செயல்களில் ஈடுபட்டு அதில் இன்பம் கண்டுகொண்டிருந்தபோது கர்த்தர் அந்நிய நாடுகளான அசிரியா, சிரியா, பாபிலோனியா போன்றவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தாக்கி அழித்திருக்கிறார். அதன் மூலம் பாவத்தின் கோரத்தையும், அதில் ஈடுபடுவதால் வரும் ஆபத்தையும் கர்ததர் சுட்டிக்காட்டுகிறார்.\nதெலிபானும், அல்காய்டாவும் வளர்ந்து இன்று உலகைப் பயமுறுத்திக்கொண்டிருப்பதற்கு பாகிஸ்தான் ஒருகாரணம் என்பததை எவரும் மறுக்க முடியாது. அக்கிரமக்காரர்களை அந்நாடு ஒரு காலத்தில் வளர்த்துவிட்டது. இன்றும் அத்தகையவர்களுக்கு புகலிடமாக இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அபின் வளர்ப்பில் ஈடுபட்டு அதை ஏனைய நாடுகளுக்கு அனுப்பி மக்களைப் போதைப் பொருளால் அழிக்கும் செயலுக்கு பாகிஸ்தானும் ஒரு காலத்தில் பின்பலமாக, இருந்திருக்கிறது. இதையெல்லாம் மனிதர்கள் மறந்து விடுவது சகஜம். நம்மை ஆளுகின்ற கர்த்தர் மறப்பதில்லை. பாவத்தை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளுவதில்லை என்பதை உலகில் நிகழும் பேரழிவுகள் உணர்த்தி வருகின்றன. இதை வாசிக்கின்ற சகோதரனே பாவத்தைப் பற்றிய உன்னுடைய எண்ணங்கள் வேத அடிப்படையில் இருக்கின்றனவா பாவத்தைப் பற்றிய உன்னுடைய எண்ணங்கள் வேத அடிப்படையில் இருக்கின்றனவா பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் கர்த்தர் நீ பாவத்தில் வளருவதை சகிப்பதில்லை என்பதை உணருகிறாயா பாவங்களை மன்னிக்கத் தயாராக இருக்கும் கர்த்தர் நீ பாவத்தில் வளருவதை சகிப்பதில்லை என்பதை உணருகிறாயா விசுவாசியான நீ, பாவத்தோடு அன்றாடம் போராடி அதை உன் சரீரத்தில் அடக்கி ஆளும் பணியில் நீ ஈடுபட்டு வருகிறாயா விசுவாசியான நீ, பாவத்தோடு அன்றாடம் போராடி அதை உன் சரீரத்தில் அடக்கி ஆளும் பணியில் நீ ஈடுபட்டு வருகிறாயா பாவம் மோசமானது, அகோரமானது என்பதை அறிந்துகொள். பேரழிவுகளை அனுமதிக்கும் கர்த்தர் பாவத்தின் கோரத்தை நாம் அறிந்து கொள்ளும்படியாக நம்மோடு தொடர்ந்து பேசுகிறார்.\n(3) இந்தப் பேரழிவுகள் கிறிஸ்துவின் வருகையை உணர்த்தி, சுவிசேஷப் பணியில் நாம் மும்முரமாக ஈடுபட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. நாலு இலட்சத்துக்கு மேலானோர் பன்னிரண்டு மாதங்களில் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர். அவர்களில் கிறிஸ்துவை விசுவாசிக்காதவர்களின் தொகையே அதிகம். இன்னும் அழியாமல் வாழ்ந்துகொண்டிருப்பவர்களில் கிறிஸ்துவை அறியாதவர்கள் எண்ணிக்கை பெரிது. அவர்கள் நம்மைச் சுற்றியிருக்கிறார்கள். நம் வீட்டுக்கு அருகில் இருக்கிறார்கள். நம் வேலைத்தளங்களில் இருக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமில்லை. அவர்கள் கிறிஸ்துவை விசுவாசிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.\nஉலகப் பேரழிவ��கள் கிறிஸ்துவின் வருகையின் நாள் சமீபிக்கிறது என்பதை நிச்சயமாகத் தெரிவிக்கின்றன. உலகம் நியாயத்தீர்ப்புக்கு தயாராகிறது என்பதை உணர்த்துகின்றன. உலகத்தின் பிரசவ வேதனை இனி அதிகரிக்கத்தான் செய்யும் என்பதைக் காட்டுகின்றன. கிறிஸ்து வரப்போவதால் அவருடைய சபை அவரை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அழிவுகளுக்கும், துன்பங்களுக்கும், போராட்டங்களுக்கும் மத்தியில் விசுவாசிகள் பரிசுத்தத்தில் வளருவதோடு, இயேசுவின் நற்செய்தியை சகலருக்கும் மும்முரமாக எடுத்துச் சொல்லி சபை வளர்ப்புப் பணியில் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டும். இயேசுவின் வருகை சமீபிக்கிறதென்றால் சபை வளர்ப்பில் ஈடுபடுவதில் என்ன பிரயோஜனம் என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் வேதபோதனைகளை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. திருச்சபை அமைப்பும், சபை வளர்ப்புப் பணியுமே இந்த உலகத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற பணிகள். இயேசு வருகிறபோது தன்னுடைய சபைக்காக வரப்போகிறார். தன் சபையை அரவணைத்து தன்னோடு அழைத்துச் செல்ல வருகிறார். சுவிசேஷத்தை மட்டும் சொல்லிவிட்டு, ஆதாயப்படுத்திக்கொண்ட ஆத்துமாக்களை கர்த்தரின் வழியில் சபையில் இருந்து வளரச் செய்யாதவர்கள் நிலத்தில் விதை விதைத்துவிட்டு அதற்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அக்கறை காட்டாதவர்களைப் போலத்தான் இருப்பார்கள்.\nஇன்று நாம் ஊக்கத்தோடு ஈடுபட வேண்டிய ஊழியம், சுவிசேஷப்பணி மூலமான திருச்சபை அமைப்பே. அதுவும், சீர்திருத்த சத்தியங்களின் அடிப்படையில் சபைக்கிருக்க வேண்டிய அத்தனை இலக்கணங்களையும் கொண்ட சபைகளை அமைப்பதே நமது பணியாக இருக்க வேண்டும். நண்பர்களே, சுவிசேஷத்தைத் தவறாது அறிவியுங்கள். மனந்திரும்பி கிறிஸ்துவை விசுவாசிக்கிறவர்களை சபைக்குள் அழைத்து வந்து வேத போதனைகளின்படி வளரும்படிச் செய்யுங்கள். ஆரோக்கியமான உபதேசங்களை அவர்கள் பின்பற்றும்படிச் செய்யுங்கள். இதை வாசிக்கும் எவராவது இதுவரை கிறிஸ்துவை விசுவாசிக்காதிருந்தால் வரப்போகும் தேவ கோபத்திலிருந்தும், பேரழிவிலிருந்தும் தப்ப இன்றே இயேசு கிறிஸ்துவை விசுவாசியுங்கள்.\n← இரட்சிப்பின் படிமுறை ஒழுங்கு\nமாய்மாலக்காரர்களும் கிறிஸ்துவும் – தொமஸ் புரூக்ஸ் (1608-1680) →\nமறுமொழி தருக Cancel reply\nபுதிய நூல் அறிமுகம் – தேவபயம்\n1. வேத வாஞ்சை தேவை\n3. இயேசு கட்டும் சபை\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்.\nஎமது வெளியீடுகளை ONLINE வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்\n20 ஆம் ஆண்டு நிறைவு விழா பதிப்பு\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nவீடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nஅழிப்பதற்காக அல்ல; வாழ்வளிப்பதற்காக வந்தவர்\nஆடியோ பிரசங்கப் பக்கத்திற்குச் செல்ல இங்கே அழுத்தவும்\nகீழ்வரும் கிறிஸ்தவ புத்தக நிலையங்களில் எமது வெளியீடுகள் கிடைக்கும்படி ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ளது.\nஎமது வெளியீடுகளை விற்பனைக்கு வைக்க விரும்பும் கிறிஸ்தவ புத்தக நிலையங்கள் இவ்வலைபூவிலுள்ள சென்னை முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n உங்களுக்கு ஓர் நல்ல செய்தி\n – அல்பர்ட் என். மார்டின்\nஉங்களால் முடியும் ஊழலை ஒழிக்க\nஉன்னைப் பற்றிய குற்றப் பதிவேடும் உனக்குள்ளிருக்கும் பொல்லாத இருதயமும் – அல்பர்ட் என். மார்டின்\nதிருமறைத்தீபத்தின் புதிய தகவல்களை ஈமெயிலில் தொடர வேண்டுமா\nஉங்களுடைய ஈமெயில் முகவரியை இங்கே தருக\nDevipriya on பாவம் மனிதனை முழுமையாகப் பாதித…\nDanielSpal on தேவபயத்திற்கும் நம்முடைய கிரிய…\nLAr on எங்கே, எப்படி, யாருக்குக் கொட…\nArumugam Prabu on மதவெறிக்குப் பலியாகிறதா மானுடம…\nK pandari Bai on ரோமன் கத்தோலிக்க சபை –…\nEdison Plato M on தமிழ் வேதம் உங்களுக்குப் …\nsivakumar on புதிய வெளியீடு\nReaka Arumugam on குடும்பம் ஒரு ஆலயம்\ns vivek on வாசகர்களே\nsivakumar on ஆயிரம் வருட அரசாட்சி\nA.Guru on திருச்சபை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2013/12/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:26:21Z", "digest": "sha1:QWLIWCI2B5TMJFJ5CSC3Q2O52V7DR4AB", "length": 8608, "nlines": 189, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "புதிய நூல் | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← தாயகம் கடந்த தமிழ் -2014\nஇலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1 →\nPosted on 22 திசெம்பர் 2013 | பின்னூட்டமொன்றை இடுக\nகிளேசியொவின் Le Procès -Verbal ‘ என்ற பிரெஞ்சு நாவல் ‘குற்றவிசாரணை( என்ற பெயரில் காலச்சுவடு பெளியிடுகிறது. ஜனவரி 17ந்தேதி திருவாளர்கள் பிரபஞ்சன் வெளியிட நண்பர் நாயகர் முதல் பிரதியைப் பெற்றுகொள்கிறார்\nநிகழ்ச்சி இடம் மற்றும் நேரத்தை பின்னர் அறிவிக்கிறேன்.\n← தாயகம் கடந்த தமிழ் -2014\nஇலங்கு நூல் செயல் வலர்: க. பஞ்சாங்கம் -1 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்க்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.drikpanchang.com/tamil/tamil-month-panchangam.html?date=16/11/2013&lang=ta", "date_download": "2019-06-25T10:04:47Z", "digest": "sha1:ZVVFUT5ASOHUT7GIOVX2YIXUNXHC3C73", "length": 19465, "nlines": 719, "source_domain": "www.drikpanchang.com", "title": "நவம்பர் 16, 2013 தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து", "raw_content": "\nதிருகனித அடிப்படையில் தமிழ் பஞ்சாங்கம் New Delhi, NCT, India ஐந்து\nதுலாம் - விருச்சிகம் 1935\nராகுகாலம்தமிழ் நாட்காட்டிதமிழ் திருவிழாக்கள்கௌரி பஞ்சாங்கம்Thiru Ganita Vs Vakyam\n1935 ஷாகா, கலியுகம் 5114\nசனி, நவம்பர் 16, 2013\nசந்திராஸ்தமனம்06:16 ஏ எம், நவ 17\nதிதிசதுர்தசி upto 07:43 பி எம்\nநட்சத்திரம்அச்சுவினி upto 10:14 ஏ எம்\nயோகம்வியாதிபாதம் upto 04:13 பி எம்\nமுதல் கரணம்கரசை upto 07:21 ஏ எம்\nஇரண்டாவது கரணம்வனசை upto 07:43 பி எம்\nசூரியன்ராசிதுலாம் upto 11:54 ஏ எம்\nராகுகாலம்09:27 ஏ எம் to 10:46 ஏ எம்\nகுளிகன்06:49 ஏ எம் to 08:08 ஏ எம்\nயம கண்டம்01:25 பி எம் to 02:44 பி எம்\nஅபிஜித்11:45 ஏ எம் to 12:27 பி எம்\nதுர்முஹுர்த்தம்06:49 ஏ எம் to 07:31 ஏ எம்\nதுர்முஹுர்த்தம்07:31 ஏ எம் to 08:13 ஏ எம்\nஅமிர்த காலம்06:35 ஏ எம், நவ 17 to 08:17 ஏ எம், நவ 17\nதியாஜ்யம்08:24 பி எம் to 10:06 பி எம்\nதமிழ் யோகம்சித்த upto 10:14 ஏ எம்\nஆனந்ததி யோகம்சௌம்யா upto 10:14 ஏ எம்\nதுலாம் - விருச்சிகம் 1935\nபிரதோசம் வரடம், மாதாந்திர சிவராத்திரி\nலக்ஷ்மி பூஜை, கேதார கெளரி விரதம், அந்வாதாந, சூரிய கிரகணம் *கலப்புயிரி\nகார்த்தீக பௌர்ணமி விரதம், அந்வாதாந, கார்த்திகை தீபம்\nதமிழ் ஆனந்ததி யோகம் பெயர்கள���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/cinema/13067-suresh-kamatchi-about-council-decision.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-06-25T10:21:36Z", "digest": "sha1:7OVHHFJIG6UBU6U43VT6SS6HWHHDURII", "length": 8622, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "பூட்டு போட்ட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டம் | suresh kamatchi about council decision", "raw_content": "\nபூட்டு போட்ட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டம்\nபூட்டு போட்ட விவகாரம் தொடர்பாக, தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டமாக பதிலளித்துள்ளார்.\nதயாரிப்பாளர்கள் சங்கத்துக்குப் பூட்டு, விஷால் மீது வழக்குப்பதிவு என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக விவாதிக்க நேற்று (டிசம்பர் 24) மாலை தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழுவினர் கூடி விவாதித்தார்கள்.\nசெயற்குழு முடிந்தவுடன் பத்திரிகையாளர்கள் மத்தியில் விஷால் பேசும் போது, \"தயாரிப்பாளர் சங்கத்துக்குப் பூட்டு போட்ட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். பூட்டு போடும் வீடியோவில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவதோடு, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் இல்லாத யாராவது வீடியோவில் இருந்தால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்\" என்று தெரிவித்தார்.\nதயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்திருப்பது தொடர்பாக, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:\nஎங்களுக்கு எதுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் நாங்க ஆயிரம் முறை போராடிக் கேட்ட கேள்விகளுக்கு முதலில் விளக்கம் நீங்க சொல்லுங்க பதவி ஆசை கொண்டவர்களே நாங்க ஆயிரம் முறை போராடிக் கேட்ட கேள்விகளுக்கு முதலில் விளக்கம் நீங்க சொல்லுங்க பதவி ஆசை கொண்டவர்களே சேவை செய்றேன்னு சொல்லிட்டு வந்தவர்களின் நிஜ முகம் அராஜகம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் மக்களே\nஇவ்வாறு சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.\nபேட்ட டிரெய்லர்; தேதி அறிவிப்பு\nசிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்: தயாரிப்பாளர் தேனப்பன் காட்டம்\nஇளையராஜா இசை நிகழ்ச்சி: தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கு பார்த்திபன் வேண்டுகோள்\n'ஜீரோ' ஷாருக்கும், 'அப்பு' கமலும்: விஜய் மில்டன் கிண்டல்\nதோனி ஆமைவேக பேட்டிங் குறித்த விமர்சனம்: சச்சினை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nசிறு சேமிப்புகள் மீதான வட்டி விகிதங்களை குறைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்: ராமதாஸ்\nமும்பையில் மே.இ.தீவுகள் முன்னாள் வீரர் பிரையன் லாரா திடீரென மருத்துவமனையில் அனுமதி\nஅமெரிக்கா பொய் சொல்கிறது: ஈரான்\nடாஸ் வென்று இங்கிலாந்து பீல்டிங் தேர்வு: ஆஸி. அணியில் நேதன் லயன்\nகுன்னூரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்\nபூட்டு போட்ட விவகாரம்: தயாரிப்பாளர் சங்கம் முடிவுக்கு சுரேஷ் காமாட்சி காட்டம்\nபேட்ட டிரெய்லர்; தேதி அறிவிப்பு\nசிம்புவால் ஏற்பட்ட நஷ்டத்தால் இன்றளவும் மீளமுடியாமல் தவிக்கிறேன்: தயாரிப்பாளர் தேனப்பன் காட்டம்\nசச்சின் சாதனையைச் சமன் செய்வாரா ‘கிங்’ கோலி: காத்திருக்கும் 5 சாதனைகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/events/06/164082", "date_download": "2019-06-25T10:49:37Z", "digest": "sha1:E3OTLNKUY7IK34DEOWZ5OMS5XDSLIEHA", "length": 4154, "nlines": 24, "source_domain": "www.viduppu.com", "title": "2019ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம்? புத்தாண்டு ராசிபலன் - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\n2019ம் ஆண்டு எந்த ராசிக்காரருக்கு யோகம்\nஇன்று 2019ம் ஆண்டு பிறந்துள்ளது. இந்த புது வருடம் எப்படியிருக்கும் என்று அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.\nநமது வாழ்க்���ை நம் ராசிப்பலன்களை பொறுத்து இருக்கும் என்பது நம்மில் பெரும்பாலோருக்கு இருக்கும் நம்பிக்கை.\nஅந்தவகையில் இந்த வருடம் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக உள்ளது என்று தெரிந்து கொள்ளுங்கள்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/45895", "date_download": "2019-06-25T09:56:08Z", "digest": "sha1:3Y6LJJEMF2XVX62KQLN62VLKDKAZ62FP", "length": 11543, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஹுட்லர், முசோலினி வரிசையில் மைத்திரி - மஹிந்த கூட்டணி | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nஹுட்லர், முசோலினி வரிசையில் மைத்திரி - மஹிந்த கூட்டணி\nஹுட்லர், முசோலினி வரிசையில் மைத்திரி - மஹிந்த கூட்டணி\nநாட்டில் இன்று அரசாங்கமோ, அமைச்சரவையோ கிடையாது. தற்போது நாடு எவ்வகையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது என்பதை ஜனாதிபதி ஒருபோதும் அறியமாட்டார். எனவே மக்களானையினை மதிப்பவராயின் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை இவர் ஏற்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்தார்.\nமேலும் பாசிசம் மற்றும் நாசிய கொள்கையினை கொண்ட ஹிட்லர், முசோலினி ஆகியோர் ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியாகவே தலைவர்களாக தெரிவு செய்யப்பட்டார்கள்.\nபின்னர் அதிகார பேராசையில் பாராளுமன்றத்திற்கும், நீதித்துறைக்கும் எதிராக செயற்பட்டு உலக மகா யுத்தத்தினை தோற்றுவித்தனர். இந்த சூழ்நிலைகளையே தற்போது மைத்திரி- மஹிந்த கூட்டணி பின்பற்றி வருகின்றது எனவும் இதன்போது தெரிவித்தார்.\nஅலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஹுட்லர் முசோலினி ஹர்ஷன ராஜகருணா நாசிசம்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nதிருகோணமலை-வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஊழியரொருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் பிரதேச செயலாளரினால் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:52:22 பிரதேச செயலகம் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nகிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 6 இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன் 3 இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.\n2019-06-25 15:02:57 கிளிநொச்சி கோர விபத்து மூவர் காயம்\nஇவ்வாரத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்- மன்னிப்புச்சபை அச்சம்\nதேசிய போதைப்பொருள் ஒழிப்புவாரமான இவ்வாரத்தில் மரணதண்டனையை நிறைவேற்வதற்கான இரகசியமான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன என ஊடகங்கள் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து அச்சமடைந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nதெரனியாகல பகுதியில் காதலியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த காதலன் நஞ்சறுந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\n2019-06-25 14:29:53 வைத்திசாலை தெரனியாகல கொலை\nவியாழேந்திரனும், கருணாவும் பிரபாகரனை பின்பற்றுகின்றனர் - மொஹமட் மில்ஹான்\nவிடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அன்று ஆயுதமேந்தி போராடியதன் விளைவு பாரதூரமாக அமைந்தது. இன்று இப்போராட்டங்களின் தொடர்ச்சியினை தமிழ் அரசியல்வாதிகள் பௌத்த பிக்குமார்களுடன் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்கின்றார்கள் என முஸ்லிம் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் மொஹமட் மில்ஹான் தெரிவித்தார்.\n2019-06-25 14:51:36 விடுதலை புலிகள் வேலுப்பிள்ளை பிரபாகரன் மொஹமட் மில்ஹான்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்தி��ேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொள்ளப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95-3/", "date_download": "2019-06-25T09:54:24Z", "digest": "sha1:AB3EJHZPPRRG44XFWFXBB5OEVMCU23IS", "length": 17466, "nlines": 152, "source_domain": "ctr24.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார் | CTR24 அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார் – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடாக இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nஅரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இருந்தும் இலங்கை சனாதிபதி அதிலிருந்து நழுவுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் அதிகாரம் இலங்கை சனாதிபதிக்கு இருந்தும் அவர் மௌனமாக இருப்பதாகவும், அண்மையில் மன்னாருக்கு பயணித்த சனாதிபதி இந்த விடயத்தில் நழுவல் போக்கை வெளிப்படுத்தியிருப்பதாகவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.\nஉணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேருமானால் அது வடக்கு கிழக்கில் பெரும் போராக வெடிக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யக்கோரி மட்டக்களப்பு நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நேற்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட நிலையில். அதில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.\n2009ஆம் ஆண்டு போர் நிறைவுபெற்ற பின்னரும் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை எனவும், ஒரு சில அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட போதிலும் அனுராதபுரம் உட்பட பல சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தினை நடாத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் பல தடவைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சனாதிபதி மற்றும் பிரதர் உட்பட நல்லாட்சி அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுத்தபோதிலும், தொடர்ச்சியாக இவர்களின் விடுதலை இழுத்தடிக்கப்பட்டே வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.\nதமிழ் அரசியல் கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், சனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அதிகாரம் இருந்த போதும் அவர் மௌனம் சாதித்து வருகின்றார் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅண்மையில் நடைபெற்ற வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான செயலணியின் கூட்டத்தில் வடக்கு, கிழக்கிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது கடுமையான கருத்துகளை முன்வைத்துள்ள போதிலும், சனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் நழுவல் போக்கினையே கடைப்பிடிக்கும் நிலையினை காணமுடிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசனாதிபதி அரசியல் கைதிகள் விடயத்தில் முழுப் பொறுப்பையும் ஏற்று, அவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுதலைசெய்ய வேண்டும் என்றும், சிலவேளை அவ்வாறு விடுதலை செய்யாது விட்டு, உணவுப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் யாருக்காவது உயிர் ஆபத்துகள் ஏற்படுமானால், வடக்கு கிழக்கிலே அது பாரிய போராக வெடிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை என்றும் அரியநேத்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Post•\tஅரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி சிங்கள இளைஞர்களும் இணைந்து அநுராதபுரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் Next Postமைத்திரிபால சிறிசேனாவுக்கு எதிராக பன்னாட்டுச் சமூகத்திடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்���ளில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2016/04/", "date_download": "2019-06-25T10:38:09Z", "digest": "sha1:LEROZS3SXG4TOFQVLUBMJWZT5ZTS5GZ6", "length": 23059, "nlines": 321, "source_domain": "twit.neechalkaran.com", "title": "கீச்சுப்புள்ளி: April 2016", "raw_content": "\nவணக்கம், நாளை மே 1ம் தேதி காலை 10.30 மணி முதல் 11.30 வரை டிவிட்டரில் உங்களுடன் உரையாடவுள்ளேன். வாங்க பேசலாம். #Tweet2Vijayakant\n சாணியில்.. தோய்த்து, முக்கி, சதாய்த்து.. விளாசணும் போலருக்கு யாரு இந்த ஊர்க்காரன்\nஇந்த கெத்து இந்தியாவுலே வேறு எந்த நடிகனுக்கும் வராது. சூப்பர் ஸ்டாருக்கு இந்த கமல் ரசிகனின் வந்தனம். 🙏 http://pbs.twimg.com/media/ChSoYwdUkAAGmSU.jpg\nஅம்மாவோட கார் டயர கும்பிடலாமுன்னு குனிஞ்சேன், ஸ்பீடு பிரேக்குன்னு நெனச்சி இப்படி ஏறிட்டான், பாரு டயரோட தடத்த😂😂😂 http://pbs.twimg.com/media/ChMRDYoUYAA0kWn.jpg\nஎன்னை அண்ணியாக நினைக்க வேண்டாம். இனி நான் உங்களுக்கு அம்மா - பிரேமலதா அனாதையா கூட இருந்துட்டு போறோம் எங்களுக்கு அம்மா வேண்டாந்தாயீ.\nஅதிமுக அடிமைகள் ஜெயலலிதா வண்டி டயரையும் டயர் போன ரோடையும் நக்கி பிழைப்பதை காறித்துப்பும் ஊடகங்கள் 💦 த்து #JayaFails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/726028444648136704/pu/img/cKk8TMJrv6xK56sF.jpg\nஸ்டாலின் சொத்து மதிப்பு வெறும் நாலு கோடி உதயநிதி : அப்பா..காலு தெரியுதுப்பா. http://pbs.twimg.com/media/ChGjcgBUgAAQezq.jpg\nபிரச்சாரத்துல மக்கள் சாவுக்கு காரணம் வெயிலா-ஜெயாவானு ஒரு கேள்வி கேட்டது நம்ம சர்வதேசஊடக புத்திகாலி பாண்டே #JayaFails http://pbs.twimg.com/media/ChBvwMqU8AA9r4R.jpg\nஎன்னம்மா பிரிட்ஜ்ல வெல்வெட் கேக்கு இருக்குன்ன http://pbs.twimg.com/media/ChC-2B-XEAAWry-.jpg\nஅடிச்சாருனு பெருசா போடுவானுங்க இதெல்லாம் பேசமாட்டானுங்க ஏன்னா Trp கிடைக்காதுல http://pbs.twimg.com/media/Cg8FA0TUYAQmKDr.jpg\nநாட்டில் கொள்ளையடிப்பவர்கள் பெருகிவிட்டார்கள்-கலைஞர் #அது கண்ணாடி தலைவரே😂😂 http://pbs.twimg.com/media/Cg2i-egWsAA64Hw.jpg\nபாமக ஆட்சி அமைக்க 20 தேதி அன்புமணியை கவர்னர் அழைப்பார்-ராமதாஸ் அன்புமனி : கூப்பிட்டீங்கலா சார் கவர்னர் : யார் நீ 😂😂 http://pbs.twimg.com/media/Cg3YZfQUUAAOp7z.jpg\nதல-ன் 45வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4வது வாரம��மாக இன்று மன வளர்ச்சி குன்றிய 120 குழந்தைகளுக்கு உணவு வழங்கபட்டது http://pbs.twimg.com/media/Cg0K84wWYAAokvG.jpg\nஅடேய் அந்த பையன என்னட பாவம் பன்னான் நான்னு நினைச்சு அவன போட்டு மிதிக்கிறிங்க முட்டை புன்னகை ஆமைஸ்😂😂😂 http://pbs.twimg.com/media/Cgy3RjOW4AAoD94.jpg\nஎல்லாரும் போட்டோக்கு போஸ் குடுக்குறானுக ஆனா ஏன் தலைவன பார்த்தியா குழந்தை முகத்த பார்த்து சந்தோசபடுறார் அதான் தளபதி\nமம்மிய குணிஞ்சு கும்பிடாம நிமிந்து கும்பிடுற கெத்து அதிமுகவுலயே நமிதா ஒருத்தருக்கு தான்டா இருக்கு 💪💪💪💪💪 http://pbs.twimg.com/media/CgzEnfJU0AA0rgv.jpg\nதமிழக மக்களுக்கு என்னையே இலவசமாக தருகிறேன் -கலைஞர் சார்ளி: ஆமா ஆமா.. இனி இதை யாரும் காசு கொடுத்து வாங்க மாட்டாங்க 😂 http://pbs.twimg.com/media/CgswCjhWwAAQ2Iv.jpg\nதமிழ்நாட்டு மக்களுக்கு என்னை இலவசமாக தருகிறேன் - கருணாநிதி ராகுல் கன்ட்ரோல் யுவர்செல்ப்\nஅம்மாவின் ஆணவத்தால் அப்படியே நிற்கும் சென்னையின் மெகா உள்கட்டமைப்பு#மதுரவாயல் துறைமுக மேம்பாலம் #JayaFails http://pbs.twimg.com/media/CgsnBbiUcAAXlok.jpg\nsettled என்றால் சொந்த வீடு கார் எல்லாம் இருக்குன்னு அர்த்தம். well settled என்றால் அதுக்கு வாங்குன எல்லா லோனும் அடைச்சிட்டோம்னு அர்த்தம்\nஅம்மா அடுத்து ஆட்சிக்கு வந்தா என்ன பண்ணுவீங்க உங்களுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்.மூடிட்டு ஓட்ட மட்டும் போடு http://pbs.twimg.com/media/CgoKQWSVEAAXnWO.jpg\nஓடுற பஸ்ல நாம கீழ விழாம இருக்க கம்பிய கெட்டியா புடிச்சுக்கனும் :: செயல்முறை விளக்கம் 😆😆 http://pbs.twimg.com/media/CgogpUxUYAALn89.jpg\nகிரிக்கெட் மூலம் கிடைத்த பணத்தில் கட்டிய கட்டடத்தை விஷால் நாசருக்கு சுற்றி காட்டிய பொழுது 😂😂😂😂😂 http://pbs.twimg.com/ext_tw_video_thumb/722989565095473152/pu/img/FmT13QJko7UybHBA.jpg\nமுதல் பக்கத்துல தெறி Successmeet'னு போட்டிருந்தா 6வது பக்கத்துல தெறி முதலீடு பணத்துல பாதி கூட வர்ல'னு போட்ருக்கான் http://pbs.twimg.com/media/CgjElQpUYAEPt-D.jpg\nஇதெல்லாம் சமூக நலத்துறை அமைச்சராம்..மக்கள் மறுபடியும் ஓட்டுப்போட்டு இந்த மூஞ்சிய டிவில வர வச்சிறாதீங்க..#Jayafails http://pbs.twimg.com/ext_tw_video_thumb/723021310796783616/pu/img/nEzvb4c7q-L6QPH5.jpg\nஎப்பவும் சிக்னல்ல இருந்து 10அடி முன்னாடி நிக்கிற தமிழன் இன்னிக்கு 20அடி பின்னாடி நிக்க காரணம் வெயில். டைடல் பார்க் 🚦 http://pbs.twimg.com/media/CgddJCTWwAEcYpg.jpg\nதமிழில் வெளியான ரூபாய் 500 நாணயம் என் தமிழை தலை நிமிர செய்ய 🍒ஒரு🍒 ஆர்டி போடுங்க🍒 போது‌ம்🍒 🍒தமிழனாக இருந்தால்👇🙌🙏👇🙌 http://pbs.twimg.com/media/CgaoxTWWIAIzeU6.jpg\n#இவரை_அழிக்க நினைத்தவர்கள் என்று பலர் உண்டு ஆனால் இவரால் அழிந்தவர்கள் என்���ு #எவரும்_இல்லை http://pbs.twimg.com/media/CgeWA97WEAIABZs.jpg\nதென்னிந்தியாவை சேர்ந்த நடிகர் ஒருவருக்கு வெளிநாட்டில் இயக்கம் தொடங்கப்படுவது இதுவே முதல் முறை #துபாயில்VMI http://pbs.twimg.com/media/CgZfwylW8AABzN6.jpg\nவிஷால் மரியாதை இல்லாம பேசிட்டாரு அப்படியா எவ்ளோ கொழுப்பு\nநட்சத்திர கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு தமிழக மக்களே பொறுப்பு – விஷால்.. . வீட்டு வாசல்ல வந்து பிச்சை கேளு நாயே... போடுறோம்...\nஇவரையாவது MgR னு ஒத்துகிறலாம் பக்கதுல பூச்செடிக்கு தண்ணி ஊத்துர வாளிய வரஞ்சு வச்சு அண்ணாணு சொல்றீங்களேடா அடுக்குமாட http://pbs.twimg.com/media/CgTZ9UgUkAAbRFl.jpg\n3முறை திண்டுக்கல் MLA.கட்சி விதிப்படி இம்முறை போட்டியிடவில்லை.சமகாலத்தில் வாழும் நேர்மை அரசியல்வாதி தோழர் பாலபாரதி http://pbs.twimg.com/media/CgUANq0WEAE19al.jpg\nதிறந்தவெளி சித்திரவதை கூடமான ஜெயா பிரச்சார கூட்டம் புடிச்சி வெயில்ல போட்டு எந்திரிச்சா அடிக்கும் போலிஸ் 😐 #JayaFails http://pbs.twimg.com/media/CgUCBDyUEAAORgs.jpg\n'என்னை அறிந்தால' பாத்துட்டு 'தெறி' பாக்கரவங்களோட தட் மனநிலை 'IPL' பார்த்துட்டு இப்ப 'நட்ச்சத்திர கிரிக்கெட்' பாக்குறது #NatchathiraCricket\nஅநேகமாக இந்த மேட்ச் விளையாடுறதால ஏற்படும் கடனை அடைக்க சிங்கப்பூர் மலேசியாவில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்துவானுகனு அவதானிக்கிறேன்\nஅடுத்தவன் படத்தை திருடி நடிக்கிற ஹீரோவிஜய் அவருக்கு உழைச்சு பால் வாங்குவானுகளா\nஹெலிகாப்டர்ல ஒரு ஸ்பீக்கர கட்டி தொங்கவிட்டு மேலேர்ந்தே பேசிட்டு போயிறலாமே ,எதுக்கு மெனக்கெட்டு கீழல்லாம் வந்துகிட்டு..ப்ச்\nபாலு பாலுனு கத்துன ஆமைய போடா ***னு கூறி நகர்ந்தார் அந்த விவசாயி 😂😂\nவிஜய்.. மற்றும் விஜய்யினால் மட்டுமே தெறி\n1 மணி ஷோ கூட ஹவுஸ்புல் அதுவும் பெமிலி ஆடியன்ஸ் மிட்நைட் ஷோக்கு 😎😎😎 இதெல்லாம் இலங்கையில தளபதிக்கு மட்டுமே சாத்தியம் http://pbs.twimg.com/media/CgBwOP6UkAETIRD.jpg\nபப்ளிக் டாய்லெட்ல லைன்ல நிக்கறவன் கூட அதே தான் சொல்லுவான். https://twitter.com/iRamya_/status/716524195325280256\nதெறி மொக்கையாக போகுதுனு சொன்ன தம்பி யாரு இப்பிடி வாங்க தம்பி அட சும்மா வாங்க ஓட்ட மாட்டோம்.. 😂😂😂😂\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த தமிழ் புத்தாண்டில் தமிழ் மக்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதங்களும். -Sg #TamilNewYear\nநான் ட்விட்டர் வந்தது இந்தப் பெயர்க்காகதான்'னு சொல்றவங்க மட்டும் RT போடுங்க பாப்போம் ..\nமுதல்முறையா ஒரு விஜ���் படம் மும்பைல மட்டுமே 40+ தியேட்டர்ஸ்ல தெறித்தனமா ரிலீஸ்ன்னா அது #Theri தான் ;-) http://pbs.twimg.com/media/Cf5iZiAWcAEtkZx.jpg\nதெறி 1st Half சுமார்ன்னு ஒருத்தன் ட்வீட் போட்டு இருந்தான், Profile கொஞ்சம் அலசி பார்த்தா பில்லா 2 Best Film of the Year ன்னு வடைகள்😂😂\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Mersal-Movie-Copied-Controversy-at-its-peak", "date_download": "2019-06-25T10:24:45Z", "digest": "sha1:7AX5DB2ZGRXOLMQJO6IXVBC3VZNZDYNN", "length": 14280, "nlines": 159, "source_domain": "www.cauverynews.tv", "title": " முடிவுக்கு வராத மெர்சல் பட கதை திருட்டு பஞ்சாயத்து..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogssasikanth's blogமுடிவுக்கு வராத மெர்சல் பட கதை திருட்டு பஞ்சாயத்து..\nமுடிவுக்கு வராத மெர்சல் பட கதை திருட்டு பஞ்சாயத்து..\nமெர்சல் படம் வெளியாகி ஒரு ஆண்டு ஆகும் நிலையில் அந்த படத்தை ரஜினியின் மூன்று முகம் படத்தை காப்பி அடித்து இயக்குனர் அட்லி, எடுத்ததாக எழுந்த பஞ்சாயத்து தற்போது வரை முடியவில்லை. தற்போது இழப்பீடாக 4 கோடி ரூபாய் கேட்டு அட்லிக்கு செக் வைத்துள்ளனர்.\nகடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான நடிகர் விஜய்யின் மெர்சல் படத்தின் மூலக்கதையே ரஜினியின் மூன்று முகம் படத்தில் இருந்து உருவியதாக கூறி அந்த படத்தின் ரீமேக் உரிமையை வைத்திருக்கும் பைவ்ஸ்டார் கதிரேசன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தெரிவித்தார்.\nகடந்த ஒரு வருடமாக நடந்து வரும் இந்த பிரச்சினை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. மெர்சல் படத்திற்கு அட்லி சம்பளமாக பெற்ற 12 கோடி ரூபாயில் 30 சதவீதத்தை அதாவது 4 கோடி ரூபாயை மூன்று முகம் படத்தின் உரிமையை வைத்துள்ள பைவஸ்டார் கதிரேசனுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.\nஇதற்கு மறுப்பு தெரிவித்த அட்லீ நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துகொள்ளுங்கள் அதை எதிர்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\n\"ஜெ. ஜெயலலிதா என்னும் நான்\".......வற்றாத வரலாறு \nCWC19 : தொடரும் சோகம்.. 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா..\nநாளை பங்களாதேஷ்க்கு அதிர்ச்சி அளிக்குமா ஆப்கானிஸ்தான்..\nபாகிஸ்தானுக்கு சப்போர்ட் செய்யும் இந்தியா...\nCWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்து வீச்சு\nஐசிசி உலக கோப்பை 2019\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nஊழலால் தான் அதிமுக வென்றது..மக்களவையில் தயாநிதி மாறன் குற்றச்சாட்டு..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nதமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை..\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/nepali-women-mother-two-dies-hut-due-suffocation", "date_download": "2019-06-25T10:30:12Z", "digest": "sha1:P6CLCB75N5VGM54UUDVZFC2MVBZCTQ5R", "length": 16116, "nlines": 162, "source_domain": "www.cauverynews.tv", "title": " 3 பேரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை.. | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nஐசிசி உலக கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019\nHomeBlogsaravind's blog3 பேரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..\n3 பேரின் உயிரை பறித்த மூடநம்பிக்கை..\nமாதவிடாய் காரணமாக சிறு குடிசையில் தனிமைபடுத்தபட்டிருந்த நேபாளத்தை சேர்ந்த தாய் மற்றும் அவரது இரு மகன்கள், முழிச்சு விடுவதற்கு சிரமப்பட்டு இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n3 உயிர்களை பழிவாங்கிய மூடநம்பிக்கை :\nநேபாளில் இன்னும் பல சமுதாயங்களில் மாதவிடாய் என்பது ஒரு புனிதமற்ற விஷயமாகவே பார்க்கப்படுகிறது. இதனால் ஒரு மாதத்தில் அந்த நாட்களில் மட்டும், பெண்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே அனுப்பப்பட்டு சிறு குடிசைகளில் தனிமைப்படுத்தபடுவது வழக்கம். 2005 ஆம் ஆண்டே இந்த பழக்கம் நேபாளில் தடை செய்யப்பட்டது. என்றாலும் இன்னும் பல இடங்களில் இது பழக்கத்தில் தான் உள்ளது. இன்றைய நவீன உலகில் பல மூடநம்பிக்கைகள் ஒழிக்கபட்ட பின்பும் இன்னும் இது போன்ற மூடநம்பிக்கைகள் மனித உயிர்களை பழி வாங்கும் செய்திகள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது.\nகுடிசையில் அடைக்கப்பட்ட தாயும் மகன்களும் :\nஇந்நிலையில் நேபாளத்தை சேர்ந்த 35 வயது 'அம்பா போஹாரா' என்ற பெண், மாதவிடாய் காரணமாக புஜாரா மாவட்டத்தில் இருக்கும் ஜன்னலற்ற சிறிய குடிசையில் தன் இரு மகன்களுடன் அடைக்கப்பட்டார். அவரது மகன்களுக்கு முறையே 12 மற்றும் 9 வயது ஆகிறது. நேபாளத்தில் கடும் குளிர் நிலவுவதால் குடிசையின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டிவிட்டு அவரும் அவரது மகன்களும் தூங்க சென்றனர்.\nமூச்சு திணறி உயிரிழப்பு :\nமறுநாள் அம்பாவின் மாமியார் குடிசையின் கதவை திறந்த போது அவர்கள் மூவரும் இருந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். விசாரணையின் போது அவர்கள் மூவரும் மூச்சு விட சிரம பட்டு இறந்திருக்கலாம் என்று கூறபடுகிறது. அவர்களது போர்வையில் ஆங்காங்கே நெருப்பு பற்றியிருந்தது. மேலும் அம்பாவின் கால்களிலும் தீ காயங்கள் இருந்தது. 'சவ்படி' என்று அழைக்கப்படும் இந்த சடங்கின் படி, மாதவிடாயின் பொது பெண்கள் உணவையோ, மதம் சார்ந்த பொருட்களையோ, ஆண்களையோ,விலங்குகளையோ தொடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று பிற்பகல் கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்\nபேட்ட, விஸ்வாசம் படங்களின் ஃபர்ஸ்ட் டே கலக்‌ஷன் தெரியுமா\nமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு புது வியூகம்..\nசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள லிட்டன் தாஸ் விக்கெட்..\nபா.ரஞ்சித் மீதான வழக்கின் ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு..\nகோலி மற்றும் பும்ராவிற்க்கு ரெஸ்ட்\nஐசிசி உலக கோப்பை 2019\nCWC19 : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இங்கிலாந்து பந்த�� வீச்சு\nஐசிசி உலக கோப்பை 2019\nமாநிலங்களவையில் உள்ள காலி இடங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கோரிய வழக்கு தள்ளுபடி..\nஜனநாயகத்தை கொலை செய்த கட்சி காங்கிரஸ் : அவசர நிலை குறித்து ஜே.பி. நட்டா கருத்து..\nசவுதி அரேபியாவில் வெளிநாட்டவர் நிரந்த குடியுரிமை பெறுவதற்கான சிறப்பு திட்டத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nசமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் முலாயம் சிங் யாதவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி\nஉலக கிரிக்கெட்டில் அடுத்த தோனியாக இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர் இருப்பார் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்\nதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே இளைஞர்கள் தங்களது சொந்த முயற்சியில் ஏரியை தூர்வாரி வருகின்றனர்\nதமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்\nகோடை விடுமுறை : சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கொடைக்கானல்..\nசுற்றுலா தளங்கள் பட்டியலில் 2-ஆவது இடத்தை பிடித்த 'ஹம்பி'..\nஸ்விட்சர்லாந்து அனுபவத்தை தரும் வால்பாறை..\nகுற்றாலத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nசித்ரா பௌர்ணமியையொட்டி சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு..\nஅமமுகவில் இருந்து விலகும் தங்க தமிழ்செல்வன்..\nஒட்டன்சத்திரம் மாட்டுச் சந்தையில் விற்பனையாத மாடுகள்..காரணம் தெரியுமா..\nஇயக்குனர் மணிரத்னத்துடன் நடிகை மடோனா சந்திப்பு : பொன்னியின் செல்வனில் நடிக்க ஒப்பந்தம்.\nசந்திரபாபு கட்டிய அரசு கட்டிடத்தை இடிக்க ஜெகன்மோகன் உத்தரவு\nமக்களவை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றதற்கு காரணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4343:2018-01-05-20-06-58&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68", "date_download": "2019-06-25T10:34:16Z", "digest": "sha1:ZTWQ3QLKW2G2FE7WDL2BNHKQZDFPGQ2K", "length": 75443, "nlines": 196, "source_domain": "www.geotamil.com", "title": "படித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு'! !விளிம்பு நிலை மாந்தரின் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள்! பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்!", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nபடித்தோம் சொல்கின்றோம்: சிவனுமனோஹரனின் ' மீன்களைத் தின்ற ஆறு' விளிம்பு நிலை மாந்தர���ன் விழுமியங்களை சித்திரிக்கும் சிறுகதைகள் பசுமைபோர்த்திய மலையகத்தில் நீறு பூத்த அக்கினிக்குஞ்சுகள்\nFriday, 05 January 2018 20:06\t- முருகபூபதி -\tஎழுத்தாளர் முருகபூபதி பக்கம்\nஇலங்கைத்தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்வதற்கு தடைவிதித்ததை அறிந்ததும், இலங்கை அரசு பதறிக்கொண்டு தனது பிரதிநிதிகளை அங்கு அனுப்புவதற்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதற்கான அமைச்சர் செய்தியாளர் மாநாடு நடத்துகிறார். ஜனாதிபதியும் ரஷ்ய அதிபர் புடினுக்கு கடிதம் எழுதுகிறார். இலங்கை மலையக மக்களின் உதிரமும் வியர்வையும் கலந்ததுதான் நாம் அருந்தும் சுவையான தேநீர். ஏற்றுமதி செய்யப்பட்ட பொதிக்குள் வண்டு வந்துவிட்டதால் அது எந்த நாட்டின் வண்டு என்ற ஆராய்ச்சி வேறு நடக்கிறது. அஸ்பஸ்டஸ் இறக்குமதிக்கு இலங்கை அரசு தடைவிதித்தமையால்தான் ரஷ்யா இலங்கைத்தேயிலையை வாங்குவதை நிறுத்த முயற்சிக்கிறது என்றும் செய்திகள் கசிகின்றன. இந்தப்பதற்றம், நூற்றாண்டு காலமாக அந்த மலைகளில் அட்டைக்கடிகளுக்கு மத்தியில் ஒரு அறை மாத்திரமே கொண்ட லயன் காம்பராக்களில் குடித்தனம் நடத்தும், பிரசவம் பார்க்கும், வசதிக்குறைவுடன் வாழ்க்கை நடத்தும், மண்சரிவு அபாயங்களை சந்திக்கும், இலங்கைக்கான அந்நியசெலாவணியை ஈட்டித்தரும் அம்மக்கள் குறித்து, மாறி மாறி பதவிக்கு வந்த அரசுகளுக்கு என்றைக்குமே வந்ததில்லை. ஆனால், அந்த மக்களோடு மக்களாக வாழ்ந்த படைப்பாளிகளுக்கு வந்தது. அந்த பதற்றம்தான் நாம் படித்த துன்பக்கேணியும், தூரத்துப்பச்சையும், மலைக்கொழுந்தும், நாட்டற்றவனும், வீடற்றவனும், ஒரு கூடைக்கொழுந்தும், ஒப்பாரிக்கோச்சியும், உழைக்கப்பிறந்தவர்களும், பாலாயியும் இன்னும் பல கதைகளும் நாவல்களும். அம்மக்களின் பதற்றம், எத்தனை படைப்பாளிகள் எழுதிக்குவித்தும் இன்னமும் ஓயவில்லை.\nநடேசய்யரிலிருந்து, சி.வி.வேலுப்பிள்ளை, தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம். ராமையா, மல்லிகை சி. குமார், மலரன்பன், மு. சிவலிங்கம், மாத்தளை வடிவேலன் உட்பட சில தலைமுறைகளின் வரிசையில், இலங்கை மலையக இலக்கியத்தின் நான்காவது தலைமுறைப்படைப்பாளியாக அறிமுகமாகி எழுதிக்கொண்டிருப்பவர்தான் சிவனு மனோஹரன். இவரது எழுத்திலும் அம்மக்களின் ஆன்மா பேசுகிறது. பதற்றம் தொனிக்கிறது. ஈழத்து இலக்கிய உலகில் சிவனு மனோஹரன், 1990 களில் மலையகப்பக்கமிருந்து அறிமுகமானவர். ஏற்கனவே ' ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும்' - 'கோடங்கி' ஆகிய தொகுப்புகளை வரவாக்கியிருப்பவர். \" மலையகத் தமிழ் இலக்கியம், பாட்டாளி வர்க்கச் சிந்தனை மிகுந்த இலக்கியமாகும். அந்தச் சிந்தனையில் அனைவருமே நிலைப்பாடு கொண்டிருந்தபோது, சிவனு மனோஹரன் சற்று விலகி, அனைவருமே எழுத மறந்த... எழுதுவதற்கு அக்கறைப்படாத... சமூகவிழுமியங்களைப் பற்றி எழுத முன்வந்தவராகின்றார்.\" என்று மு. சிவலிங்கமும் - \" அண்மைக்காலமாக மலையக சிறுகதை போக்கில் காணப்படும் வரட்சிக்கு செழுமை சேர்க்கும் விதமாக இத்தொகுப்பின் வருகை மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது. ஒரு வட்டத்தில் சுழன்று திரியும் மலையக இலக்கியத்தின் எல்லை தாண்டும் கட்டுடைப்புக்கும், அதன் செழுமைக்கும் சிவனு மனோஹரனின் இப்பயணம் தொடர வாழ்த்துவதோடு, ஒரு வாசகனாய் மிகுந்த நம்பிக்கையோடு இன்னும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்\" என்று சுதர்ம மகாராஜனும்-, \" சமூகம் பற்றிய பிரக்ஞையும் மானுடம் மேன்மையுறவேண்டும் என்ற உணர்வும் கொண்ட படைப்புக்களாக இவரது எழுத்துக்கள் மிளிர்கின்றன. இவை சமுதாய மாற்றத்துக்கு வேண்டிய வலிமையான இயக்க உணர்வை வாசகர் மனதில் ஏற்படுத்துகின்றன.\" என்று 'ஞானம்' ஆசிரியர் தி.ஞானசேகரனும் இந்த நூல் பற்றிய தமது எண்ணப்பதிவுகளை முன்வைக்கின்றனர்.\n\" ஒரு படைப்பாளன் சமூக அக்கறையும், அவதானமும் கொண்டு இயங்கும்போதுதான் மக்கள் இலக்கியங்களை படைக்க முடியும் என நம்புபவன் நான். ஏனெனில் தன் நமூகத்தை அக்கறையோடு, கூர்மையாக அவதானிக்கும் போதுதான் யதார்த்த பூர்வமான படைப்புகளை வெளிக்கொணர முடிகிறது என்பது உறுதி. இத்தொகுப்பில் வரும் கதை மாந்தர்கள் அதியற்புதங்களை நிகழ்த்தும் சாகசக்காரர்களாய் இல்லை. சமூக யதார்த்தங்களை மீறிக்கொண்டு, புரட்சி நெருப்பை தன் தலையில் சுமப்பவர்களாகவும் இல்லை. மாயக்கண்ணாடியும், அரிதாரமும் பூசிக்கொண்டு சமூகத்தில் உலவித்திரியும் வேடதாரிகளும் இல்லை. தன் அரசியல் உரிமைகளை புரிந்துகொள்ளும் திராணியற்றவர்களாயும், வாழ்வாங்கு வாழ்வதற்கான வழிகளை இதுவரையும் கண்டடையாதவர்களாயும் நெறி பிரழ்வின் காரணமாக தன் வன்மங்களை அத்துமீறி பிறர்மீது திணிப்பவர்களாயும் உள்ளனர். இத்தகைய தனிமனித உளநெருக்கீடுகளையும், அதன் சமூக விளைவுகளையுமே பேசுபொருளாக்கியிருக்கிறது இத்தொகுப்பு\" என்று சிவனு மனோஹரன் தன்னிலை விளக்கமும் தருகிறார்.\n\" பேசாப்பொருளை பேச நான் துணிந்தேன்\" என்ற வரிகளைத்தான் இவரது கதைகள் நினைவூட்டுகின்றன. பன்னிரண்டு கதைகளைக்கொண்ட தொகுப்பு: மீன்களைத்தின்ற ஆறு. ஆறு மீன்களைத்தின்னுமா.. மீன்களை உயிர்வாழவைப்பது ஆறு. வாசகர்களை ஆழ்ந்து யோசிக்கவைக்கும் தலைப்புகளை தருவது படைப்பாளிகளின் இயல்பு. சிவனுமனோஹரனும் தனது கதைகளின் தலைப்புகளின் ஊடாகவும் காட்சிப்படிமங்களிலும் வாசகரை உள்ளீர்க்கின்றார் என்றுதான் சொல்லவேண்டும்.\n\" ஆத்துப்பிலீக்கு குளிக்கப்போவதென்றால் உள்ளம் பூத்துவிடும். சிங்க மலையடிவாரத்தில் இருந்து கீழிறங்கும் ஆறு, அதன் சலனமின்றிப்பாயும் தனித்துவம் வார்த்தைகளில் அடங்காது. குளிர்ந்துகிடக்கும் ஆற்று நீரை அள்ளி முகத்தில் அறைந்தால் போதும் எல்லா அசதியும் இருந்த இடம்தெரியாமல் ஓடிவிடும்\" எனத்தொடங்குகிறது 'மீன்களைத்தின்ற ஆறு' என்னும் கதை.\nஇளமைக்காலத்தில், நண்பர்கள் சிவாவும் ராசுவும் அந்தப்பீலிக்கரைக்குச்சென்றுதான் பாலியல் கதைகள் பேசுவார்கள். ராசு தனது காதலி கௌரியை இழுத்துக்கொண்டு ஓடிவிடுகிறான். காலம் கடந்து அதே ஆத்துப்பீலிக்கு செல்லும் பாதையில்தான் வரிச்சி சுவரால் ஏறிநிற்கும் ஒற்றை அறைக்குடிலை அமைத்து குடித்தனம் நடத்துகின்றான் ராசு. ஏன்... ராசு முன்னர் வாழ்ந்த தந்தை சீனி கங்காணி வீடும் சிறியதுதான். வம்சம் தழைத்தளவு வீடு தழைக்கவில்லை. ( இதுதான் மலையகத் தோட்டங்களின் லயன்குடியிருப்புகளின் நிலை). ராசு - கௌரியின் அந்த ஒற்றை அறை அறுவடைகள்தான் அம்மாளுவும் அப்புக்குட்டியும். ஒரு காலத்தில் ராசுவும் அவன் நண்பன் சிவாவும் பாலியல் கதைகள் பேசிச் சிரித்துவிளையாடிய பீலிக்கரையிலும் - மழைக்காலத்தில் வெள்ளையடிக்கப்பட்ட வீடுபோல காட்சிதரும் அந்த ஆற்றிலும்தான் ராசுவின் குழந்தைகள் மீன் பிடித்து விளையாடுகிறார்கள். ஒருநாள் அவர்கள் ஆடிய விளையாட்டு அதுவல்ல. அந்தக்காட்சியைக்கண்டு சிவா அதிர்ந்துவிடுகின்றான். அவர்களை கண்டிக்க அவன் எத்தனித்தபோது, அந்தப்பெண்குழந்தை சொன்ன வார்த்தை மேலும் அதிர்வைத்தருகிறது. சிவாவுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கும்தான். சில்லென கிடக்கும் ஆற்றுநீர் ���ழமைக்கு மாறாக சுடுகிறது. கதையின் தொடக்கத்தில் குளிர்ந்திருந்த அந்த ஆறு, கதையின் முடிவில் சுடுகிறது. உண்மைகள் சுடும்தான். இங்கு இந்தப்படைப்பாளியின் கட்டுடைத்தல் தன்மையை பார்க்கின்றோம். அதனால்தான் இவரது கதைகளை படித்திருக்கும் விமர்சகர்களும் \" அனைவருமே எழுத மறந்த சமூகவிழுமியங்களைப்பற்றி எழுத முன்வந்தவராகின்றார்\" எனச்சொல்கின்றனர். இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகள், பாதிக்கப்பட்ட பெண்கள் குழந்தைகள் பற்றித்தான் தீவிரமாகப்பேசுகின்றன. இந்நூலை \" மன அழுத்தங்களாலும் குடும்ப நெருக்கீடுகளாலும் பாதிக்கப்பட்ட மலையகக் குழந்தைகளுக்கே சமர்ப்பணம் செய்துள்ளார் சிவனு மனோஹரன்.\nமலையகத்தோட்டங்களில் பணியாற்றும் கங்காணிமார், கணக்குப்பிள்ளைமார், Field Officer என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கண்டக்டர்மார், பேரேடு பதியும் கிளார்க்கர் மார், சுப்பிரீண்டன்மார், பெரியதுரைமார், சின்னதுரைமார் முதலான பதவிகளிலிருக்கும் நபர்களினால் தொழிலாளர்கள் எவ்வாறு சுரண்டப்பட்டார்கள், பெண்கள் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதையெல்லாம் சித்திரிக்கும் பல கதைகளையும் நாவல்களையும் முன்னர் படித்திருக்கின்றோம். இவர்கள் போதாதென்று தோட்டப்பாடசாலைகளுக்கு பிறஊர்களிலிருந்து வரும் தமிழ் ஆசிரியர்களின் வீட்டு வேலைக்காக தோட்டத்தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட கதைகள், அந்தக்குழந்தைகள் அந்த ஆசிரியர்களின் சிபாரிசில் தெற்கிற்கும் வடக்கிற்கும் வேலைக்காரர்களாக சென்று அவதிப்பட்ட கதைகளையும் படித்திருக்கின்றோம். சிவனுமனோஹரன் அத்தகைய பின்னணிகளிலிருந்து முற்றாக விலகி வேறு திசையில் மலையகத்தின் பிரச்சினைகளை அலசி ஆராய்கிறார்.\nஅமராவதியின் ஆறாம் பிரசவம், மட்டக்குச்சி, கோகிலாவும் கோணல் வகிடும், பொட்டு, அழுக்கு முதலான கதைகள் பேதைப்பெண்களின் வாழ்வுக்கோலங்களையும் - மீன்களைத்தின்ற ஆறு, தாராவின் சப்பாத்து, கொழும்புத்தம்பி, வகுப்பறைக்காவியங்கள் என்பன குழந்தைகள் - மாணவர்களின் உணர்வுகளையும் சித்திரிக்கின்றன. மலையகத்தில் காமன்கூத்து பிரபல்யமான கலை வடிவம். சிவனுமனோஹரன், ரதி - மன்மதன் - சிவன் சம்பந்தப்பட்ட அந்தக்காமன்கூத்து நடக்கும் பொட்டலையும் அந்த ஊரில் காதலித்துக்கொண்டிருக்கும் ஆயிபுள்ளையும் - பாண்டியும் இரக���ியமாக சந்திக்கும் கோயில் தோப்பையும் ஒருசேரச் சித்திரிக்கும் கதை ' காமன் பொட்டல்' . மன்மதனை எரித்துவிடும் புராணக்கதைக்கு ஒரு சிவன் இருந்ததுபோன்று, பாண்டி - ஆயிபுள்ளை காதலை எதிர்க்கும் மயிலுத்தலைவர் தனது அடியாட்கள் மூலம் பாண்டியை கொலைசெய்கிறார். புராணக்காதலையும் மலையகத்தோட்டப்புறக்காதலையும் ஒப்பீடு செய்யும் இக்கதையின் அழகியலை மேலும் மெருகூட்டியிருக்கலாம்.\nகோகிலாவும் கோணல் வகிடும், கொழும்புத்தம்பி ஆகிய கதைகள் அப்பாவிப்பெண்கள் மீதான பாலியல் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. \" கடைமுதலாளிமார் கடவுளின் பிரதிநிதிகள்\" என்ற பாடத்தை கோகிலாவின் அம்மா சொல்வது அவளுக்கு உண்மையாக இருக்கிறது. அவளுக்குத் தங்கத்தகடுபோல் ஜொலிக்கும் அவரோ தமது பல்பொருள் அங்காடியில் அவளுக்கு வேலையும் தந்து பிரத்தியேக வேலையும் தருகிறார். அவருக்கு இந்தியாவில் குடும்பம் இருப்பது தெரியாமல் தன்னைப்பலிகொடுத்த அபாக்கியசாலி அவள். சோவென வீழும் பீலித்தண்ணீரில் மனச்சுமைகளை எல்லாம் கரைத்துவிட்ட நிம்மதியில் நின்றிருந்தபோது, தலையில் வீழும் நீர் மெதுமெதுவாய் அவளின் கோணல்வகிடை நேர்வகிடாய் மாற்றிவிடுகிறது. அந்தப்பீலியில் இருந்து வழிந்தோடி தேங்கிக்கிடக்கும் அழுக்குநீரில் குழுசைகளை தொலைத்துவிட்ட கருத்தடை அட்டை மட்டும் சுற்றி சுற்றி வட்டமடிக்கிறது.\nசலனங்களின்றி அமைதியாக வாழும் ஒரு தோட்டத்தை நாகரீகப்போர்வையில் குலைத்துவிடும் கொழும்புத்தம்பியால் பாதிக்கப்பட்ட மல்லிகா என்ற மாணவி தீக்குளித்து தற்கொலை செய்கிறாள். அதே தோட்டத்திலிருந்து கொழும்புக்கு ஓடிப்போய்விட்டு திருவிழாக்காலங்களில் தோட்டத்திற்கு வருபவனுக்கு தோட்டமும் அவனிடம் ஏமாறும் மல்லிகாவும் சூட்டிய பெயர்தான் கொழும்புத்தம்பி. மல்லிகாவின் தற்கொலைக்கு யார் காரணம் என்பதை தோட்டம் அறியவில்லை. ஆறுமாதங்களுக்குப்பின்னர் வந்த தீபாவளி கொண்டாட்டத்தில் தோட்டம் மீண்டும் களைகட்டுகிறது. கொழும்புத்தம்பியின் தோட்ட லயத்தின் தொங்கல் வீட்டிலிருந்து பாட்டொலி கேட்கிறது. அங்கே போனவருஷம் வீட்டுக்குத்தெரியாமல் கொழும்புக்கு ஓடிய சுகுமாரும் வந்திருந்தான் என்ற செய்தியின் ஊடாக மற்றும் ஒரு கொழும்புத்தம்பி அந்தத்தோட்டத்தில் உருவாகின்றான். அந்த வீட்��ிலிருந்து ஒலிக்கும் காதல் பாட்டுக்கு அடுத்த லயத்தில் வாழும் சின்னப்பொண்ணு நாணிக்கோணி காலால் கோலமிடுகிறது. கிரங்கியபடி நிற்கிறது. கொழும்புத்தம்பி மட்டுமல்ல, மல்லிகாவும் மறுஅவதாரம் எடுக்கிறாள் இந்தக்கதையில்.\nமலையகத்தில் பெரும் பிரச்சினைகளில் ஒன்றாகப்பேசப்படுவது தோட்டத்தொழிலாளர்களில் ஆண்களில் பெரும்பாலனவர்களிடமிருக்கும் மது மீதான ஈர்ப்பு. மதுவினால் சீரழியும் குடும்பங்கள் பற்றிய பல கதைகளையும் செய்திகளையும் படித்துவருகின்றோம். மது அருந்துவதற்குத்தான். குளிப்பதற்கு அல்ல. அதனை அருந்தி தரையில் வீழ்ந்தால்தான் போதையில் மேன்மையிருப்பதாக மதுப்பிரியர்களில் பலர் நினைக்கிறார்கள். மதுவை தமக்கு அடிமையாக வைத்திராமல் மதுவுக்கே அடிமையாகிவிடும் மனிதர்கள் பற்றிய கதைகளையும் ஏனைய எழுத்தாளர்கள் போன்று சிவனு மனோஹரனும் எழுதியிருக்கிறார்.\nதன்னை பாலியல் பலாத்காரம் செய்ய எத்தனிக்கும் கண்டக்குவை காதலன் தந்த மட்டக்குச்சியாலேயே தாக்கி கொலைசெய்துவிடும் புஸ்பமும் (மட்டக்குச்சி) ஜேசுமணி சித்தாப்பாவினால் வன்கொடுமைக்கு ஆளாகும் உடல் பருவமடைந்திருந்தாலும் உள்ளம் பருவமடையாத உடல் ஊனமுற்ற ஜென்ஸியும், ஏமாற்றத்தால் தன்னைத்தானே எரியூட்டிச்சாகும் மல்லிகாவும், ஏமாற்றப்பட்டாலும் புத்திசாலித்தனத்தோடு தப்பித்துக்கொள்ளும் கோகிலாவும் சிவனு மனோஹரனின் முழுமையான பாத்திர வார்ப்புகள்.\nபடிமங்களின் ஊடாக கதையை நகர்த்திச்செல்வதிலும் இவரது கலைச்சாமர்த்தியம் தெரிகிறது. அத்துடன் அக்கினிப்பிரவேசத்தின் பல் பரிமாணங்களும் வெளிப்படுகிறது. மட்டக்குச்சி கதையின் இறுதியில் கீரி - பாம்பு சண்டையும், ஜென்ஸியும் ஜேசுமணி சித்தப்பாவும் கதையில் வரும் பூனை, தான் ஈன்ற குட்டிகளையே சாப்பிட்டுவிடும் காட்சியும் - காமன் பொட்டலில் வரும் காமன் கூத்தும் படிமங்களை அழகாக சித்திரித்திருக்கின்றன. வகுப்பறைக்காவியங்கள் கதையில் நேர்ந்திருக்கும் படைப்பு நுட்பக்கோளாறு பற்றியும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அதில் வரும் ரவி சேர் என்ற பாத்திரம் பற்றிய சித்திரிப்பிலும் கதையை நகர்த்திச்செல்லும்போது குறிப்பிட்ட பாத்திரத்தின் தன்னிலை சார்ந்த உரைநடையின்போதும் படைப்பு நுட்பத்தில் வரும் சேதம் தெரிகிறது.\nஇதி��் இடம்பெற்றிருக்கும் கதைகள் சிவனு மனோஹரனால் வேறு வேறு காலப்பகுதிகளில் எழுதப்பட்டவை. அமராவதியின் ஆறாம் பிரசவம், காமன் பொட்டல் என்பன மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினதும் தமிழ்க்கதைஞர் வட்டத்தினதும் ( தகவம்) பரிசில் பெற்ற கதைகளாகும். ஞானம், வீரகேசரி, மகுடம், 'தீ' ஆண்டு மலர், சூரியகாந்தி, வெண்கட்டி ஆண்டுமலர் ஆகியனவற்றில் வெளியான கதைகளும் இடம்பெற்றிருக்கும் இந்தத்தொகுதியின் மூலம் மலையகத்தில் மற்றும் ஒரு படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளராக தோன்றியிருக்கிறார் சிவனு மனோஹரன்.\nமலையகத்தின் சமகால ஆத்மாவை சித்திரிக்கும் நாவல்களைப் படைக்கக்கூடிய ஆற்றலும் இவருக்குண்டு என்பதை இவர் எழுதும் கதைகளின் போக்கிலிருந்து தெரிகிறது. அதனால், ஈழத்து இலக்கியத்திற்கு குறிப்பாக மலையக இலக்கியத்திற்கு நம்பிக்கை தருகிறார் சிவனு மனோஹரன். வெவ்வேறு காலப்பகுதியில் எழுதப்படும் சிறுகதைகளை தனிநூலாகத்தொகுத்து வெளியிடுவதற்கு முன்னர் மீண்டும் ஒரு தடவை, அல்லது பல தடவைகள் படித்து செம்மைப்படுத்தவேண்டிய அவசியம் குறித்தும் படைப்பாளிகள் சிந்திக்கவேண்டும். அதனால், படைப்புத்தொழில் நுட்பக்கோளாறுகளை தவிர்க்கமுடியும். மலையகத்தில் ஆக்க இலக்கியத்துறையில் வளர்ச்சியடைந்துவரும் சிவனு மனோஹரனுக்கு எமது வாழ்த்துக்கள்.\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nகவியரசர் கண்ணதாசன் 'தென்றல்' என வந்த தீந்தமிழ்க் கவிஞன்.. (கண்ணதாசன் பிறந்த தினம் - யூன் 24)\nஇன்று ஜூன் 24 ஆம் திகதி கவியரசரின் 92 ஆவது பிறந்த தினம் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் குருவின்றி வித்தை கற்ற கவிஞன் கவியரசரின் இல்லத்தரிசனம் நினைவாக சில குறிப்புகள்\nகவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை: காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாசன் \nமனக்குறள் - 4: தொல்காப்பியமும் தமிழும் & மனக்குறள்-5: தொல்காப்பியம்: குமரிக்கண்டம்\nமனக்குறள் 3: தொல்காப்பியர் காலமும் சிறப்பும் ( குறள்வெண்பா )\nகவிஞர் மதுமிதா எழுத்தாளர் ஜெயந்தி சங்கருடன் ஓர் உரையாடல்\nகவிதை: “அகதிகள் ” (உலக அகதிகள் தினத்தை முன்னிட்டு)\nஅப்பாவின் நினைவுகள்: \"தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான் தெரியாத தொழிலைத் தொட்டவனும் கெட்டான்\nஉடையார்குடி ஆனந்தீஸ்வரர் கோயில் ராஜதுரோக தண்டனை\nஆய்வு: சிறுபாணாற்றுப்படைய���ன் சாயலில் பாடப்பட்ட கடவுள் வாழ்த்துப்பாடலா திருமுருகாற்றுப்படை\nஆய்வு: ஸ்ரீவெங்கடேச சுப்ரபாதத்தில் ஆன்மிகம்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வி���ாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' ��ொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது பட��ப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்��ல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வாங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்��டி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/03/blog-post_576.html", "date_download": "2019-06-25T10:03:19Z", "digest": "sha1:ZEUCJJQXLCB6LHUWOSKEQ7OADUSNW36D", "length": 40277, "nlines": 141, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "எதிர்வரும் நாட்கள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வீழ்ச்சியாக இருக்கும் - லத்தீப் அறிவிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஎதிர்வரும் நாட்கள், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வீழ்ச்சியாக இருக்கும் - லத்தீப் அறிவிப்பு\nபோதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்டவர்களின் வீழ்ச்சியைத் தீர்மானிக்கும் நாட்களாக எதிர்வரும் நாட்கள் அமையும் என விசேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதியும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபருமான எம்.ஆர்.லதீப் தெரிவித்தார்.\n\"போதை குற்றவாளிகளின் கைதுகள், ஆயுத மீட்புக்கள், பணம் மற்றும் போதைப்பொருள் மீட்புக்கள் எதிர்வரும் சில நாட்களில் அதிகமாகவிருக்கும்\" என வும் அவர் குறிப்பிட்டார்.\nகடந்த பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி துபாய் சட்டம் ஒழுங்கு அதிகாரிகளால் மாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்ட பின்னர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லதீப் தலைமையில் விசேட அதிரடிப்படையினர் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் பலரை கைது செய்திருப்பதுடன், 16.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான போதைப் பொருட்களை நாட்டிலிருந்து மீட்டுள்ளனர்.\n\"சட்டவிரோதமான போதைப்பொருள் வர்த்தக செயற்பாடுகளை நாம் ஏற்கனவே முடக்கியுள்ளோம். குற்றவாளிகளால் தமது போதைப் பொருட்களை சந்தைக்கு வழங்கமுடியாமல் இருக்கின்றனர்\" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nசகல போதைப்பொருள் குற்றவாளிகள், போதைப் பொருளால் ஈட்டப்படும் பணம், ஆயுத முகவர்கள், பணமோசடியில் ஈடுபடுபவர்கள் என பல்வேறு குற்றவாளிகளை முடக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக மாக்கந்துர ���துஷ் மற்றும் கொஸ்கொட சுஜி ஆகிய இரண்டு போதைப்பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புவைத்திருந்த குழுவினரே கைதுசெய்யப்பட்டு முடக்கப்பட்டுள்ளனர்.\nமாக்கந்துர மதுஷ் கைதுசெய்யப்பட்டு துபாய் அதிகாகரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதுடன், கொஸ்கொட சுஜி இந்தக் கைது விடயத்தை அறிந்து துபாயில் உள்ள தனது வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். மதுஷ் மற்றும் சுஜி ஆகிய இருவரும் நாட்டில் இடம்பெறும் போதை சம்பந்தமான குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டவர்களாக இருக்கின்றனர். இவர்களின் செயற்பாடுகளை அவதானித்து வருவதுடன், எதிர்வரும் நாட்கள் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு வீழ்ச்சியான நாட்களாக இருக்கும் என்றார்.\nமுழு நாடுமே உங்களுக்கும் உங்கள் அதிரடிப்படைக்கும் கடமைப்பட்டிருக்கிறது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் குர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் மறுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/bbb-recommends-to-give-public-sector-banks-autonomy-to-decide-organisational-structure", "date_download": "2019-06-25T09:56:30Z", "digest": "sha1:KN2RT7SC5DRZZUMQH4DOZDUCLUWALGQN", "length": 9400, "nlines": 75, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nநிர்வாக சீர்திருத்தம் செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம்: வங்கி வாரியம் பரிந்துரை\nவங்கிகள் திறம்பட செயல்படுவதற்கு அவற்றின் நிர்வாக ரீதியிலான மாற்றங்கள் மேற்கொள்ள பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று வங்கி மேலாண் வாரியம் (பிபிபி) பரிந்துரைத்துள்ளது.\nமத்திய அரசின் பணியாளர் நிர்வாக பயிற்சி மையத்தின் (டிஓபிடி) முன்னாள் செயலர் பிபி சர்மா தற்போது வங்கி வாரியத்தின் தலைவராக உள்ளார். வங்கிகள் வழங்கிய கடனை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள அவற்றின் இயக்குநர் குழுவுக்கு தனி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். இது தொடர்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரையான வாரியத்தின் செயல்பாட்டு அறிக்கையில் ச���றப்பான செயல்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகைகள் அளிக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஊக்கத் தொகை என்பது வங்கியின் லாபத்துடன் இணைந்ததாக இருக்க வேண்டும். செயல்பாடுகளுக்கு ஏற்ப ஊக்கத் தொகை வழங்கும் முறை அமல்படுத்தப்பட வேண்டும். இதை ஊழியர்களுக்கு வழங்கும் பங்குத் தொகை மூலமாகவும் அளிக்கலாம். அத்துடன் செயல்பாடு அடிப்படையிலான ஊக்கத் தொகைகளும் அளிக்கலாம் என வாரியம் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஆறு மாத காலத்தில் பொதுத் துறை வங்கிகளின் இயக்குநர் குழுவில் உரியவர்களை தேர்வு செய்து பணியமர்த்தியது மற்றும் காலிப் பணியிடங்களை உடனுக்குடன் நிரப்பியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும் வாரியம் தெரிவித்துள்ளது. இதில் கனரா வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவி மட்டும் உடனடியாக நிரப்ப முடியவில்லை என்றும் ஏனெனில் இப்பதவிக்கு வங்கிக்கு வெளியிலிருந்தும் தகுதியானவர்களை தேர்வு செய்ய முடிவு செய்தும் அது இயலாமல் போனது என்று குறிப்பிட்டுள்ளது.\nஇது தொடர்பாக இரண்டு முறை அறிவிக்கை வெளியிட்டும் போதிய பலன் கிடைக்கவில்லை. ஆனாலும் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி, இப்பதவிக்குரியவர்கள் குறித்த பரிந்துரை அளிக்கப்பட்டது. இதேபோல எல்ஐசி நிர்வாக இயக்குநர் பதவிக்கு உரியவரையும் தேர்வு செய்து நியமித்ததாக வங்கி வாரியம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த 2016-ஆம் ஆண்டு மத்திய அரசால் சுய அதிகாரம் பொருந்தியவர்களைக் கொண்டதாக வங்கி வாரியம் ஏற்படுத்தப்பட்டது. இக்குழுவினருக்கு பொதுத் துறை வங்கிகளின் முழு நேர இயக்குநர் மற்றும் உயர் பதவிக்கான அதிகாரிகளை தேர்வு செய்து அளிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.\nநிர்வாக சீர்திருத்தம் செய்ய பொதுத் துறை வங்கிகளுக்கு சுய அதிகாரம்: வங்கி வாரியம் பரிந்துரை\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nரிசர்வ் வங்கி இணையதளத்தில் புகார் தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப���பு\nநளினியை ஜுலை 5ல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/2016/07/19/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-6-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-435-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2019-06-25T09:31:11Z", "digest": "sha1:XJF53QIFO7FD4KDDOXABA2ETRC6SPQMA", "length": 17760, "nlines": 124, "source_domain": "rajavinmalargal.com", "title": "மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்! | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nமலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nயோசுவா 7:26 ..” அவன்மேல் இந்நாள் வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தன் கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.\nஒசியா: 2:15 அவளுக்கு திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.”\nநான் முதன்முறையாக ஆகானின் கதையை என்னுடைய சன்டே ஸ்கூலில் கேட்ட ஞாபகம் இருக்கிறது அன்று எனக்கு பழைய ஏற்பாட்டின் தேவன் மீது அதிக பயம் வந்தது. கடவுள் ஆகானுக்கு மட்டும் அல்ல, அவன் குடும்பத்துக்கும் ஒரு துளி கூட இரக்கம் காட்டாதவராக என் மனதில் பட்டார். தவறு செய்தால் தண்டிப்பவராக மட்டுமே எனக்குத் தோன்றினார்.\nவேதத்தை ஆதியாகமம் முதல் வெளிப்படுத்தின விசேஷம் வரை படித்து, கர்த்தருடைய அநாதி அன்பையும், கிருபையையும் உணராமல், தம்முடைய அநாதி தீர்மானத்தை நிறைவேற்ற அவர் சரித்திரம் முழுவதும் கிரியை செய்து கொண்டிருக்கும் அற்புதத்தை அறியாமல், ஆங்காங்கே கதை வாசிக்கிற கிறிஸ்தவர்களுக்கும் அவர் அப்படித்தான் தோன்றுவார்.\nஆகானின் கதை மிகவும் பரிதாபமானதுதான் தேவனாகிய கர்த்தரின் சித்தப்படி எரிகோவை அழிக்கப் புறப்பட்ட இந்த வீரன், பொருளாசை என்ற சலனத்துக்கு சற்று இடம் கொடுத்ததால், அவன் நோக்கம் தடுமாறி, கண்களால் கண்ட பொருட்களை இச்சித்து, தனக்கு சொந்தமல்லாத சாபத்தீடானவைகளை தனக்கு சொந்தமாக்கிக்கொண்டு, அவற்றை தன் கூடாரத்தில் ஒளித்து வைத்தான் என்று பார்த்தோம்.\nகர்த்தரால் அழிவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட சாபத்தீடான க��ரியங்களை நாம் துணிந்து செய்யும்போது, அவை நம்மை மட்டும் அல்ல, நம் குடும்பத்தையும் சாபத்துக்குள்ளாக்கி விடுகின்றன. இதுதான் ஆகானின் குடும்பத்துக்கும் நடந்தது.\nகர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களை செய்து அவற்றை நம் வாழ்க்கையில் ஒளித்து வைப்போமானால், நம்முடைய அந்த செயல்கள் நம் குடும்பத்துக்கும் அழிவைக் கொண்டுவரும். இதைத் தவிர்க்க வேண்டுமானால் நாம் கர்த்தருடைய கட்டளைகளுக்கு செவி கொடுத்து அவருடைய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்கியிருப்பதே நலம்\nஆகானின் வாழ்க்கையால் அவனுக்கும், அவன் குடும்பத்துக்கும், இஸ்ரவேல் மக்களுக்கும் ஏற்பட்ட தோல்விக்கு அப்பால் எதையோ என்னால் காண முடிகிறது\nஒருநிமிடம் என்னோடு இஸ்ரவேல் மக்களின் பாளயத்துக்கு வாருங்கள் ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி ஆயி ஒரு சிறு நகரம் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் பேர் போனால் வெற்றி பெறலாம் என்று போய் படு தோல்வியை பெற்று வந்திருக்கிறார்கள். அதற்கு காரணம் ஆகான் பொருளாசையால் செய்த பாவம் என்று அறிந்ததும் எல்லோர் மனதிலும் ஒரு வலி இனி எப்படி இதிலிருந்து வெளியே வருவது என்ற கேள்விக்குறி எல்லார் முகத்திலும் தெரிகிறது அல்லவா\nஎரிகோவின் வெற்றியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் சிகரத்துக்கே ஏறிய அவர்கள், ஆயியின் தோல்வியில் ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்குக்கே வந்துவிட்டர்கள்.\nஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு என்ன என்பதை அனுபவித்திருக்கிறீர்களா ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் ஒருவேளை நீங்கள் ஆகானைப்போல எடுத்த ஒரு முடிவு, ஒரு இச்சை, ஒரு பாவம், உங்களை ஆகோர் பள்ளத்தாக்கில் விட்டிருக்கலாம் கர்த்தருடைய பிரசன்னத்தைவிட்டு பிரிந்து பள்ளத்தாக்கில் விழுந்த நீங்கள், கற்களுக்கு அடியே புதைந்து, அதிலிருந்து வெளியே வரமுடியாமல் திணறிக்கொண்டிருக்கலாம்.\nஆகானின் விஷயத்தில் மன்னிக்கத்தெரியாதவராய், கொடூரமாய் நம் கண்களுக்கு தெரிந்த தேவனாகிய கர்த்தர், ஆவிக்குரிய பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு மன்னிப்பின் நற்செய்தியை வைத்திருக்கிறார்\nஏசாயா 65:10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்கு சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும்.\nஇன்று நம்முடைய பள்ளத்தாக்கான வாழ்க்கையிலிருந்து நாம் கர்த்தரைத் தேடும்போது, அது நாம் வாசம்பண்ணி இளைப்பாறும் இடமாக மாறும்.\nகர்த்தராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு:11:28 ல் ”வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன் “ என்றார்.\nஒசியா: 2:15 ல் “ அவளுக்கு .. நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.” என்று தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ளது.\nஆகோரின் பள்ளத்தாக்கு, உன்னுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் பள்ளத்தாக்கு ஒருநாள் உன் நம்பிக்கையின் வாசலாக மாறும்\nநாம் கர்த்தரைத் தேடும்போது கர்த்தர் நம்முடைய பள்ளத்தாக்கை, நம்முடைய தோல்விகளை, நம்முடைய பாவமான வாழ்க்கையை மறந்து, மன்னித்து, அதை ஒரு அழகிய இளைப்பாறும் இடமாகவும், நம்பிக்கையின் வாசலாகவும் மாற்றிப்போடுகிறார்.\nதோல்விகளின் பள்ளத்தாக்கில் வேதனையிலும் வலியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாயா கர்த்தரிடம் வா உன் வாழ்க்கை நிச்சயமாக மாறும்\nபின்குறிப்பு: ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை ‘ராஜாவின் மலர்கள்’ உங்களை வந்தடையும் படி தயவுசெய்து ‘subscribe’ என்ற இடத்தில் கிளிக் செய்து உங்கள் email id யை கொடுக்கவும்.\nராஜாவின் மலர்கள் மலரும் இந்த தோட்டத்துக்கு வந்தமைக்கு நன்றி இதைப் பற்றி மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கூறி அவர்களும் ஆசிர்வாதம் பெற உதவுங்கள். உங்கள் கருத்துகளைத் தவறாமல் எழுதுங்கள்\n← மலர் 6 இதழ்: 434 எதை ஒளித்து வைத்திருக்கிறாய்\nமலர் 6 இதழ்: 436 பெலன் தாரும் எனக்கு\n2 thoughts on “மலர் 6 இதழ்: 435 பள்ளத்தாக்கான வாழ்க்கை மாறும்\nபாவம் செய்து ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்தாக்கில் விழுந்து கிடக்கும் அனைவருக்கும் இன்றைய செய்தி திரும்பவும் எழும்பி பிரகாசிக்க நிச்சயம் உதவும். Thanks sister.\n“பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோமர் 6 :23) என்பதை கற்றுக்கொள்ள வேண்டும்.\nஆகானை போல பாவம் செய்து ஆவிக்குரிய வாழ்வின் பள்ளத்த���க்கில் விழுந்து கிடக்கும் நமக்காக இந்த கிருபையின் காலத்தில் இயேசு கிறிஸ்து பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். ஆகவே நாம் பிழைக்கிறோம்.\n” என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன். ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார்.” (1யோவான் 2 :1 )\nஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த இரத்தத்தால் நாம் பாவத்திலிருந்து மீட்கப்படுவோம்.\nஇதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rajavinmalargal.com/tag/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:52:25Z", "digest": "sha1:CUINV2X5THI34HOEIFB3SNRAEIEXPADA", "length": 8770, "nlines": 67, "source_domain": "rajavinmalargal.com", "title": "சேனைகளின் கர்த்தர் | Prema Sunder Raj's Blog", "raw_content": "\nTag Archive | சேனைகளின் கர்த்தர்\nஇதழ் 612 பட்டயம் இல்லை\n1 சாமுவேல் 17:45: அதற்குத் தாவீது பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும் ஈட்டியோடும் கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய். நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்தினாலே உன்னிடத்தில் வருகிறேன்.\nஇன்றைய வசனம் நமக்குத் தெளிவாக கோலியாத் எப்படி யுத்ததுக்குத் தயாராக வந்தான் என்று காட்டுகிறது. இஸ்ரவேல் தேசத்திற்கு சென்றபோது தாவீதும் கோலியாத்தும் யுத்தம் செய்த இடத்திற்குப் போயிருந்தோம். தாவீது தன் சிறியக் கரங்களில் கவணையும், கற்களையும் ஏந்தி கோலியாத்துக்கு எதிராக வந்தக் காட்சி என் மனக்கண்களில் தெரிந்தது.\nஒரு மலையின் மேலிருந்து இறங்கிவந்து பெலிஸ்தியர் தினமும் இஸ்ரவேலரை யுத்தத்துக்கு வரும்படி கூவி அழைத்தனர். கோலியாத்திடம் பட்டயம், ஈட்டி, கேடகம் எல்லாம் இருந்தது. இஸ்ரவேலரை யுத்தத்தில் ஊதித்தள்ள பெலிஸ்தியர் துடித்துக்கொண்டிருந்தனர்.\nதிடீரென்று எங்கோ ஒரு நிழலிலிருந்து சிறுவனாகியத் தாவீது வெளிப்பட்டதும் கோலியாத்துக்கு எரிச்சல் வந்துவிட்டது. என்ன தைரியம் ஒரு சிறுவனைப்பிடித்து என்னிடத்தில் யுத்தத்துக்கு அனுப்பவற்கு, என்னைப் பார்த்தால் என்ன அவ்வளவு கேவலமாகத் தோன்றுகிறதா என்றுதான் எண்ணியிருப்ப���ன். அவன் கையில் பட்டயமும் இல்லை, ஈட்டியும் இல்லை, கேடகமும் இல்லை. கோலியாத்தின் கண்களுக்கு பறவைகளை வேட்டையாட உபயோகப்படுத்தும் கவணும், கற்களும்தான் தெரிந்தன.\nஆனால் கோலியாத் அங்கே செய்த தவறு அவன் தாவீதின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காததுதான். தாவீது உரத்த சத்தமாய் உயரமான கோலியாத்தின் காதுகளில் விழுமாறு தான் தனியாக யுத்தத்துக்கு வரவில்லை என்று தெரியப்படுத்தினான். உண்மையில் அங்கே அவன் சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே அவருடைய சேவையை செய்யவே வந்ததாகக் கூறுகிறான்.\nநம்முடைய எதிரி பட்டயமும் ஈட்டியும் எடுத்துக்கொண்டு நம்மை எதிர் கொள்ளும்போது அவன் நம்மை சாய்த்து விடுவானோ என்று பயந்து விடுகிறோம். நாம் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே மீட்கப்பட்டவர்கள் என்பதையும், அவருடைய நாமத்தைத் தரித்தவர்கள் என்பதையும் மறந்தே போகிறோம்.\n தான் யாருடைய நாமத்தைத் தரித்தவன் என்று மறந்தே போகவில்லை தன்னுடைய பெலத்தால் எதிரியை முறியடிக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும் தன்னுடைய பெலத்தால் எதிரியை முறியடிக்க முடியாது என்று அவனுக்கு நன்றாகத் தெரியும் ஆனால் சேனைகளின் கர்த்தர் அவனோடு இருக்கும்போது அவனால் கோலியாத்தை முறியடிக்க முடியும் என்று விசுவாசித்தான்.\nஎன் வாழ்க்கையின் போராட்டத்தில் நான் தனித்து நிற்கிறேன், எனக்கு போராட இனி பெலனில்லை, கோலியாத்தைப் போலக் காணும் இந்தப் பெரிய பிரச்சனைகள் என்னை தோற்க்கடித்து விடுமோ என்று அஞ்சுகிறாயா தாவீதைப்பார் சேனைகளின் கர்த்தர் உன்னோடு இருந்து உனக்கும் வெற்றியளிப்பார்\nஇதழ்: 704 வீணாக்கும் ஒவ்வொரு நொடியும்\nமலர் 6 இதழ் : 407 சாபம் என்றால் பொருள் என்ன\nஇதழ்: 703 உல்லாசமான ஓய்வு நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:09:01Z", "digest": "sha1:QIDQXFGRXUQVFYAKT26HCK6GGE3TCD5W", "length": 12374, "nlines": 128, "source_domain": "ta.wikipedia.org", "title": "கரடிசித்தூர் ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nகரடிசித்தூர் ஊராட்சி (Karadichithur Gram Panchayat), தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 5473 ஆகும். இவர்களில் பெண்கள் 2672 பேரும் ஆண்கள் 2801 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 7\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 6\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 3\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 4\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"கள்ளக்குறிச்சி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nஅகரக்கோட்டாலம் · கா. அலம்பாலம் · ஆலத்தூர் · அரியபெருமனூர் · க. செல்லம்பட்டு · எடுத்தவாய்நத்தம் · எறவார் · எந்திலி · கரடிசித்தூர் · காட்டனந்தல் · மாதவச்சேரி · மாடூர் · மலைகோட்டாலம் · கா. மாமனந்தல் · மண்மலை · மாத்தூர் · மேலூர் · மோகூர் · நீலமங்கலம் · நிறைமதி · பாளையம். வி · பால்ராம்பட்டு · பரமநத்தம் · பரிகம் · பெருமங்கலம் · பெருவங்கூர் · பொற்படாக்குறிச்சி · புக்கிரவாரி · ரெங்கநாதபுரம் · செம்படாகுறிச்சி · சிறுமங்கலம் · சிறுவங்கூர் · சிறுவத்தூர் · சோமண்டார்குடி · தண்டலை · தச்சூர��� · தாவடிப்பட்டு · தென்கீரனூர் · தென்தொரசலூர் · வானவரெட்டி · வாணியந்தல் · வண்ணஞ்சூர். மோ · வரதப்பனூர் · வீரசோழபுரம் · விளம்பார் · வினைதீர்த்தாபுரம்\nவிழுப்புரம் - உளுந்தூர்பேட்டை · ஓலக்கூர் · கண்டமங்கலம் · கண்ணை · கல்வராயன் மலை · கள்ளக்குறிச்சி · கோலியனூர் · சங்கராபுரம் · சின்னசேலம் · செஞ்சி · தியாகதுர்கம் · திருக்கோவிலூர் திருநாவலூர் · திருவெண்ணெய்நல்லூர் · மயிலம் · மரக்காணம் · முகையூர் · மேல்மலையனூர் · ரிஷிவந்தியம் · வல்லம் · வானூர் · விக்கிரவாண்டி ·\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2017, 20:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/05/14/chitrangatha-46/", "date_download": "2019-06-25T10:23:31Z", "digest": "sha1:5746QV64Q7YWIAQA6ZR5CCTW76QOCDC6", "length": 17857, "nlines": 341, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha - 46 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nநேத்து நான் கொடுத்த வாக்கை காப்பாத்திட்டேன். வெகு சீக்கிரம் அடுத்த பகுதியை உங்களுக்குத் தர வந்துட்டேன். இந்த பகுதியில் நீங்க ஆவலோட எதிர்பார்த்த ராம்-ஜிஷ்ணு மீட்டிங் இருக்கு. சஸ்பென்ஸ் உடையும் நேரம் வந்தாச்சு.\nஎப்படி இருக்கு. நீங்க எதிர்பார்த்த எபக்ட் இருக்கான்னு ஒரு வார்த்தை எழுதுங்க\nஇனி எந்தன் உயிரும் உனதே – 18\nஇனி எந்தன் உயிரும் உனதே – 17\nஇனி எந்தன் உயிரும் உனதே – 16\nயாழ் சத்யாவின் ‘கல்யாணக் கனவுகள்’ – 25 நிறைவுப் பகுதி\nஇனி எந்தன் உயிரும் உனதே – 15\nகாற்றெல்லாம் உன் வாசம் (13)\nஏங்கிய நாட்கள் நூறடி தோழி (26)\nஉன் விழிகளில் தொலைந்த நாள் (1)\nநீ இன்று நானாக (7)\nஎன் வாழ்வே நீ யவ்வனா (7)\nஎன்னை உன்னுள் கண்டெடுத்தேன் (52)\nகதை மதுரம் 2019 (97)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (311)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (18)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (21)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஅத்தை மகனே, என் அத்தானே\nசரயுவின் அக்கறை… ஜிஷ்ணுவின் காதல் …. அவன் தூங்குறான��னு இவ உட்கார்ந்து இருப்பதும்… அவன் கொஞ்சுவதும் ….\nராமை பார்த்ததும் ஜிஷ்ணுவின் ரியாக்க்ஷன் சூப்பர்… அவனோட நிலையை பார்த்து சிரிப்புத்தான் வந்துச்சு… அப்போ குட்டி அபி வந்து சரயுவை கொஞ்சுவதும்…, ஜிஷ்ணுவுடன் ஓட்டிக்கொள்வதும் சூப்பர்..\nஅதேபோல சரயுவின் உரிமையான பேச்சு…. ஜிஷ்ணுவின் குழப்பம் … அணுகுண்டு தான் ராம்னு தெரிந்ததும் ஆச்சர்யம் … எல்லாமே நல்லா உங்க எழுத்துல ரொம்ப அழகா வந்து இருக்கு…\nசீக்கிரம் அடுத்த அப்டேட் போடுங்க தமிழ்….\nஇப்போர்த்தன் நிமதியாக இருக்கு. ஒவ்வொரு ud படிக்கும் போதும் பயந்து படிச்சேன். சூப்பர். அப்போ விஷ்ணு, சரவெடி சேருகிறார்கள்.\nஉங்கள அப்படியே இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுக்கணும்போல இருக்குது மது… சூப்பர் ட்விஸ்ட் ….. ரொம்ம்ம்மம்ப சந்தோஷமா இருக்குது… மிச்சம் பிளாஷ்பேக் அப்புறம் ரெண்டு பேரும் சேர்றத பாக்க ஆவலோட இருக்கேன்… ரொம்ப நன்றி இந்த ஜோடிய மறுபடியும் பிரிக்காம இருக்குறதுக்கு…\nஹாய் தமிழ் ..சூப்பர் …நான் நினச்சேன் அணுகுண்டு தான் ராமா இருக்கும் என்று …சூப்பர் சூப்பர் ..அப்போ கண்டிப்பா அபி ஜிஷ்ணு பையன் தான் எப்படி என்று சீக்கிரம் சொல்லுங்க …ஜிஷ்ணு சரி கலக்கல் ராம் பார்த்து , சரவெடி reaction பார்த்து …சரயுவும் ஜிஷ்ணுவ போட்டு தாக்கறா …அடுத்த எபி க்கு waiting\nஆஹா சூப்பர் எபி …….\nஅபியை பார்த்தவுடன் சரயுவின் மறுவுருவாக தெரிவதும் ,சரயுவின் அன்பையும் பார்த்து திகைசிடான் ……\nராமை பார்த்து ப்ளாக்&வைட் கூட்டனியை என்னால் பார்க்கமுடியாது என்பதும் ,அதற்கு சரயு தான் பார்த்த கணக்கை சொல்வதும் அற்புதம் &காமெடி ………\nசோ அணுகுண்டு தான் ராம் ……அப்போ அபி யார் தான் பெரிய ஜொள்ளுனு ,பெண்கள் மட்டுமே கண்ணுக்கு தெரியும்னு சொல்வது பழைய விஷ்ணு தலைகாட்டுறான் .\nஅருமையா, அழகா எல்லாரையும் மகிழ்விக்கற மாதிரி சத்தமே இல்லாம ஒரு அணுகுண்டு வெடிக்க வைக்க உங்களால்தான் முடியும் மதுரா…. really enjoyed this one…\nsuper update tamil.இப்போ தான் நிம்மதியா இருக்கு.\nஇந்த அத்தியாயம் படிச்ச போது தான், அதிலும் கடைசியா ராம் தான் அணுகுண்டு என்று தெரிந்த போது நான் அழுதுகிட்டே சீரிச்சேன். எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுமா தமிழ். சூப்பர் அப்டேட் தமிழ். இனி முடிவு எப்படி இருந்தாலும் ஓகே போல தோணுது.\nBselva on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\nTamil Madhura on இனி எந்தன் உயிரும் உனதே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/udal-thazhuva-song-lyrics/", "date_download": "2019-06-25T09:30:15Z", "digest": "sha1:XCZU4SH7MQFZVA7NUAYGE35TQFQKPDAQ", "length": 9229, "nlines": 293, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Udal Thazhuva Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : மனோ மற்றும் மின்மினி\nஆண் : உடல் தழுவத் தழுவ\nஅந்த வானம் மண்ணில் இறங்கும்\nபெண் : உடல் தழுவத் தழுவ\nஅந்த வானம் மண்ணில் இறங்கும்\nஆண் : உடல் தழுவத் தழுவ\nஆண் : ஆசை மணிக் குயிலே\nபெண் : எந்தன் உயிர்க்குயிரே\nஆண் : காதல் என்னும் சிறையில்\nபெண் : காதல் என்னும் சிறையில்\nஆண் : சின்னச் சின்ன விரல் நகங்கள்\nபெண் : மெல்ல மெல்ல பட்ட இடங்கள்\nஆண் : சிவந்த அழகை மகிழ்ந்து ரசிக்கலாம்\nபெண் : உடல் தழுவத் தழுவ\nஆண் : அந்த வானம் மண்ணில் இறங்கும்\nபெண் : உடல் தழுவத் தழுவ\nஆண் : கைகள் நழுவ நழுவ\nபெண் : மேகங்களை தொடுப்பேன்\nஎந்தன் உயிரே எந்தன் உயிரே\nஆண் : வானவில்லை பிடிப்பேன்\nகண்ணின் மணியே கண்ணின் மணியே\nபெண் : காற்றைக் கையில் பிடிப்போம்\nஆண் : காற்றைக் கையில் பிடிப்போம்\nபெண் : வானவெள்ளி தன்னைக் கடந்து\nஆண் : இந்த உலகத்தை மறந்து\nபெண் : உயிரில் கலந்து\nஆண் : உடல் தழுவத் தழுவ\nபெண் : அந்த வானம்\nமண்ணில் இறங்கும் நல்ல நேரமானதே\nஆண் : உடல் தழுவத் தழுவ\nபெண் : கைகள் நழுவ நழுவ\nஇருவர் : லல்லல் லல லல லாலா லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/photoshop-weave-overlay-effect/", "date_download": "2019-06-25T09:54:00Z", "digest": "sha1:ZJX7VK7GBF4SP7YNARN4JKETC4P3KCGL", "length": 5439, "nlines": 94, "source_domain": "www.techtamil.com", "title": "Photoshop Weave Overlay Effect – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nகயிற்றுக் கட்டிலில் எவ்வாறு கயிறு பின்னப் பட்டு இருக்குமோ அதுபோன்ற ஒரு தோற்றத்தை எவ்வாறு கொண்டுவருவது என்று எளிதான விளக்குமுறை கொடுக்கப் பட்டுள்ளது. இதற்கு உபயோகப்படுத்தப் பட்ட புகைப்படத்தை கீழுள்ள இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nWindows 7 ன் முதல் சர்வீஸ் பேக் வந்துவிட்டது\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/158552-a-few-players-careers-may-end-after-the-world-cup.html", "date_download": "2019-06-25T10:17:19Z", "digest": "sha1:EGQOIZ7JVJV2TOD6KU44UJOGPJFVCTIV", "length": 28861, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "தோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை? #WorldCup2019 | A few players' careers may end after the World Cup", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:21 (29/05/2019)\nதோனி, மலிங்கா, மாலிக்... யாருக்கெல்லாம் இது கடைசி உலகக் கோப்பை\nஇந்திய வீரர்களுள் தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. அவர் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்போவதில்லை என்பதால், அவருடைய நான்காவது உலகக் கோப்பையே கடைசியாகவும் இருக்கும்.\nஉலகக் கோப்பை, வெறும் கொண்டாட்டங்களை மட்டும் கொண்டுவருவதில்லை. சில சகாப்தங்களின் முடிவாகவும் அவை அமைகின்றன. இம்ரான் கான், பிரயன் லாரா, மைக்கேல் கிளார்க் எனப் பல சகாப்தங்கள் உலகக் கோப்பைக்குப் பின் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தோ, மொத்தமாகவோ ஓய்வு பெற்றிருக்கின்றன. சிலர், கடைசி தொடர் என்பதையே ரொம்ப எமோஷனலாக எடுத்துக்கொள்வார்கள். கேப்டன்களைப் பொறுத்தவரை, பலரது பதவியையும் அந்தத் தொடர் பறித்துவிடும். ஜெயசூர்யா, ஷான் போலக் போல.. இதுவரை இப்படிப் பல முடிவுகளை உலகக் கோப்பைகள் சந்தித்திருக்கின்றன. இந்த உலகக் கோப்பை அப்படி யாருக்கெல்லாம் முடிவுரை எழுதப்போகிறது என்று பார்ப்போம்.\n5 உலகக் கோப்பைகளில் விளையாடிய கையோடு, வெஸ்ட் இண்டீஸ் யூனிஃபார்மைக் கழட்டிவைக்கவிருக்கிறது இந்த ஜமைக்காப் புயல். டி-20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய தாக்கத்��ை ஏற்படுத்தியவர், சர்வதேச கிரிக்கெட்டிலும் தன்னுடைய முத்திரைகளைப் பதித்துக்கொண்டுதான் இருக்கிறார். டி-20 போட்டியில் சதம், ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம், டெஸ்டில் முச்சதம் என்ற அட்டகாசமான சாதனையைப் படைத்திருக்கிறார் கெய்ல். சில காலம் அணியில் தேர்வு செய்யப்படாமல் இருந்தாலும், திரும்பி வரும்போதெல்லாம் அதை மாஸ் கம்பேக்காக மாற்றியிருக்கிறார் கெய்ல். இங்கிலாந்துக்கு எதிராக பிரிட்ஜ்டவுனில் அவர் அடித்த சதம், அதற்கான எடுத்துக்காட்டு.\n40 வயதை நெருங்கினாலும், பிட்சில் ஓடுவது முற்றிலுமாகக் குறைந்திருந்தாலும், இன்னும் அந்த சிக்சர் அடிக்கும் பலம் அவரிடம் குறையவில்லை. 2015 தொடரில் இரட்டைச் சதமடித்து அசத்தியவர், இந்த முறையும் சில மிரட்டல் இன்னிங்ஸ்கள் ஆடலாம். வெஸ்ட் இண்டீஸ், அரையிறுதிக்குத் தகுதி பெறாது என்று பிராக்டிகலாக யோசித்தால், அவரின் கடைசி சர்வதேசப் போட்டி ஆப்கானிஸ்தான் அணியுடன். எந்த ஆட்டத்திலும் எந்தச் சாதனையும் படைக்கப்படலாம்\n40 வயதாகிவிட்டது. ஆனாலும், பராசக்தி எக்ஸ்பிரஸ் ஓய்வதாய்த் தெரியவில்லை. சேப்பாக்கத்தில் அடிக்கடி டேக் ஆஃப் ஆகிக்கொண்டிருந்தது. வயதாகிவிட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கும் தாஹிர் மிகப்பெரிய ஆச்சர்யம்தான். இந்தத் தொடரின்போதுதான் அவர் தன்னுடைய 100-வது ஒருநாள் போட்டியை விளையாடப்போகிறார். இந்த ஐ.பி.எல் தொடரில் 26 விக்கெட்டுகள் வீழ்த்தி மெர்சல் செய்த இவர், நிச்சயம் இங்கிலாந்திலும் ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்தக்கூடும். இலங்கைக்கு எதிரான தொடரில், எமோஷனல் ஃபேர்வெல் எல்லாம் முடிந்துவிட்டது. தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்ற சிறப்போடு ஓய்வு பெறப்போகிறார்.\nதென்னாப்பிரிக்க கிரிக்கெட் வரலாற்றின் தவிர்க்க முடியாத ஒருவராக இருந்திருக்க வேண்டியவர் டுமினி. ஆனால், கன்சிஸ்டென்சி இல்லாத அவரது ஆட்டம், மற்றுமொரு சாதாரண வீரராக, அவரது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவுரை எழுதவுள்ளது. 2007 - 2010 காலகட்டத்தில், இவர் ஆடிய ஆட்டத்தைத் தொடர்ந்திருந்தால், இந்நேரம் டி வில்லியர்ஸுக்கு நிகராகப் பேசப்பட்டிருப்பார். ஏற்கெனவே உள்ளூர் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றுவிட்டதால், இனி டி-20 த��டர்களில் மட்டுமே இவரைப் பார்க்கலாம்.\n2015 தொடரில், 5-வது விக்கெட்டுக்கு உலக சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்திருந்த டுமினி, பந்துவீச்சிலும் ஒரு கை பார்த்து ஹாட்ரிக் வீழ்த்தி அசத்தினார். அதைப்போல், சில ஆச்சர்ய பர்ஃபாமன்ஸ்களைக் கொடுத்தால், ஓய்வு நாள்களுக்கான சிறப்பான நினைவுகளைச் சேமித்துக்கொள்ளலாம்.\nஇவர்கள் மட்டுமே, இப்போதைக்கு உறுதியாக ஓய்வு பற்றிச் சொன்ன வீரர்கள். இவர்கள் தவிர்த்து, பலரும் உலகக் கோப்பையோடு நடையைக் கட்டலாம். ஒரு சில வீரர்கள் இப்போது ஓய்வை அறிவிக்காவிட்டாலும், இன்னும் ஓரிரு ஆண்டுகளில் அந்தக் கட்டத்தை அடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு இதுவே கடைசி தொடராக இருக்கலாம். பிளங்கட், ஷான் மார்ஷ், ராஸ் டெய்லர், மொர்டசா, ஹசிம் அம்லா, மலிங்கா, ஜீவன் மெண்டிஸ், முகமது ஹஃபீஸ், ஷோயப் மாலிக், ஆஸ்கர் ஆஃப்கன் போன்ற வீரர்களுக்கு இதுவே கடைசி உலகக் கோப்பைத் தொடராக இருக்கும். ஒருசிலர் ஒருநாள் போட்டிகளிலிருந்தே கூட விலகலாம்.\nஇந்திய வீரர்களுள், தோனிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை. அவர் நிச்சயம் ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆடப்போவதில்லை என்பதால், அவருடைய இந்த நான்காவது உலகக் கோப்பையே, கடைசியாகவும் இருக்கும். கேதர் ஜாதவ், ஷிகர் தவான் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பையில் ஆடுவதும் சந்தேகம்தான். வயது அவர்களுக்கு ஒத்துழைக்க வாய்ப்பில்லை. இயான் மோர்கன், ஃபின்ச், கவாஜா, டிம் சௌத்தி, கிராந்தோம் ஆகியோரும் காலப்போக்கில் அணிகளில் தங்கள் இடங்களை இழக்கக்கூடும். இளம் வீரர்களின் வருகை, அவர்களை இன்னும் 4 வருடங்களுக்கு அணிகளில் வைத்திருக்காது.\nகேப்டன்களைப் பொறுத்தவரை, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகள் கோப்பை வெல்லாவிட்டாலும் தங்கள் கேப்டன்களைத் தக்கவைத்துக்கொள்ளவே வாய்ப்பு அதிகம். இந்தியாவும் அப்படித்தான். கோப்பை வெல்லாவிட்டால், கோலி பதவி விலகப்போவதில்லை, அவரை விலக்கும் முடிவை எடுக்கக்கூடிய தைரியசாலியும் பி.சி.சி.ஐ வசம் இல்லை. எனவே, இந்திய அணியில் மாற்றங்கள் இருக்கப்போவதில்லை. கோப்பை வெல்லாவிட்டால், மோர்கன் பதவி விலக வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. பதவி பறிக்கப்பட்டு ஜோ ரூட் வசம் கொடுக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் மோசமான முட��வுகளைச் சந்தித்தால், கேப்டன்களின் தலை நிச்சயம் உருளும். எது நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\n`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்\nவிகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திரு\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/independent-to-contest-lok-sabha-elections-j-deepa-announcement/", "date_download": "2019-06-25T10:03:37Z", "digest": "sha1:DBW2A3WZAFLXBGJECV3ZP67342URLSWQ", "length": 11307, "nlines": 198, "source_domain": "dinasuvadu.com", "title": "மக்களவை தேர்தலில் தனித்துப் ப���ட்டி!! ஜெ.தீபா அறிவிப்பு Independent to contest Lok Sabha elections J. DEEPA Announcement", "raw_content": "\nமக்களவை தேர்தலில் தனித்துப் போட்டி\nதமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nமக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.\nதமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 19-ஆம் தேதி தொடங்கி மார்ச் 26-ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 27-ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை செய்யப்படும் இதற்கான தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.\nஇந்நிலையில் மக்களவை தேர்தல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதில் மக்களவை தேர்தலில் தனித்துப் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.\nதொண்டர்களின் விருப்பம் காரணமாக மக்களவை தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. மக்களவை மற்றும் 18 சட்டப் பேரவைத் இடைத்தேர்தலில் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் 16,17 தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெற்று பூர்த்தி செய்து கட்சி அலுவலகத்தில் வழங்கலாம் என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.\nட்வீட்டரில் ட்ரெண்டாகும் “#தமிழகம் காக்க -மரம் வளர்ப்போம்”\n6 மாத பரோல் கோரிய வழக்கு : நளினியை 5ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கதமிழ்ச்செல்வன் விஸ்வரூபமெல்லாம் எடுக்க மாட்டார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்என்னை பார்த்தால் பெட்டி பாம்பாக அடங்கி விடுவார்\nஉனக்கெல்லாம் எதுக்கு பேண்ட்.... சார்டு.....\n மை லாய் படுகொலைகள்’ நிகழ்த்தப்பட்ட தினம்\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு June 25, 2019\nஇன்றைய போட்டியில் முதலில் களமிறங்க உள்ள ஆஸ்திரேலியா அணி \nஇயக்குனர் அட்லீ வெளியிட்ட அட்டகாசமான புகைப்படம் வைரலாகும் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nakarmanal.com/index.php?option=com_content&view=category&id=3&Itemid=21&limitstart=80", "date_download": "2019-06-25T10:46:40Z", "digest": "sha1:YIXPZ4MBGNFOLEYGLDX4W6VAUYZHE2UU", "length": 4024, "nlines": 100, "source_domain": "nakarmanal.com", "title": "மரண அறிவித்தல்கள்", "raw_content": "\n81\t மரண அறிவித்தல் ஒன்று. கார்த்திகேசு முருகேசு 18.10.2012 அன்று காலமானார். Administrator\t 864\n82\t மரண அறிவித்தல்.அமரர். சூசைப்பிள்ளை தர்மராசா Administrator\t 1014\n84\t 10.09.2011 அன்று இராசையா தணிக்காசலம் காலமார். Administrator\t 987\n85\t மரண அறிவித்தல் நாகர்கோவில் வடக்கு முருகன் ஆலய தலைவர் Administrator\t 1145\n86\t தம்பையா சதாசிவம் (சோமு) அன்னாரின் மரணாறிவித்தல் Administrator\t 1198\n87\t நாகர்கோவில், திரு.நாகலிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 25.6.2010 அன்று காலமானார் Administrator\t 1693\n88\t நாகர்கோவிலைச்சேர்ந்த ரவீந்திரநாதன் யசோதரன் 15.03.2010 அன்று காலமார் Administrator\t 1617\n89\t நாகர்கோவிலைச்சேர்ந்த அருணாசலம் கண்ணையா லண்டனில் 19.01.2010 காலமானார் Administrator\t 1475\n90\t நாகர்கோவிலைச்சேர்ந்த திருமதி தவச்செல்வி விமலதாசன் 02.01.2010 இன்று காலமானார் Administrator\t 1351\nஉதயன் பத்திரிகை - யாழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/09/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE/", "date_download": "2019-06-25T10:14:29Z", "digest": "sha1:U5P45HKOAACR2BMHSSSWOELXJJTDMSJB", "length": 7387, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "மாணவி அனிதா; இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல் | Tamil Talkies", "raw_content": "\nமாணவி அனிதா; இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல்\nசென்னை வடபழனியில் நடைபெற்ற மாணவி அனிதா உரிமை ஏந்தல் நிகழ்ச்சி, இயக்குநர்கள் மற்று உதவி இயக்குநர் சார்பில் ஏற்பாடு செய்யப்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்து கொண்ட இயக்குநர் அமீர் மற்றும் ரஞ்சித் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.\nசென்னை ஆர்.கே.வி.ஸ்டுடியோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசும்போது, நாம் சாதி மதங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர்களாக ஒற்றுமையாக இருக்கிறோம். என்றார்.\nஅப்போது மேடையை நோக்கி ஆவேசமாக வந்த ரஞ்சித், நாம் எங்கே ஒற்றுமையாக இருக்கிறோம் எல்லா ஊர்களிலும் பிரிவினை உள்ளது. சாதியால் பிரிந்திருப்பதை ஒத்து கொள்ளுங்கள். சாதி இல்லை என்று சொல்லாதீர்கள். ஒற்றுமை என்று கண்துடைப்பு செய்துகொண்டு இருக்கிறோம் என்று ஆவேசமாக பேசினார்.\nஇதனை தொடர்ந்து மேடைக்கு வந்த இயக்குநர் ராம் உள்ளிட்டவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.\nமெர்சலுக்கு ஆதரவாக நிற்கும் திரையுலக பிரகமுகர்கள்\n பா.ரஞ்சித்தை நோக்கி சீமான் கேள்வி\nரஜினி உங்களுக்கு புரிய வைப்பார் – ரஞ்சித்துடன் மோதும் எஸ்.வி.சேகர்\n«Next Post கடவுள் மறுப்பாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்திய ‘கடவுள் – 2’\nஅனிதா குடும்பத்திற்கு ஆண்ட கட்சி, ஆளும் கட்சி செய்யாத உதவியை செய்த ராகவா லாரன்ஸ்..\nவாங்க சினிமா எடுக்கலாம். புதுமுக தயாரிப்பாளர்களுக்கான தொடர்....\nபள்ளி கட்டணம் கட்டாததால் அரை நிர்வாண தண்டனை\nவெற்றிவேல் படத்தை 22 ஆம் தேதிக்கு விரட்டியது உதயநிதியா\n’பீப் பாடல்களுக்கு மத்தியில் ஒரு டாப் பாடல்\nஏமாற்றம் தந்த ஹேப்பி எண்டிங் வசூல்\nஎங்களை மன்னித்துவிடுங்கள்- விஷாலின் உருக்கமான கடிதம்\nஎன்னை அறிந்தால் -சிம்புவின் விமர்சனத்தால் சலசலப்பு\nஎதிர்மறை விமர்சனங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்: இயக்குநர் ...\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaaimedia.com/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2019-06-25T10:10:43Z", "digest": "sha1:HOGSJAJWTDGLNCMAIDR5ZXNKL3MTURK7", "length": 12369, "nlines": 128, "source_domain": "www.thaaimedia.com", "title": "மலேசிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியது ஏன்? | தாய் செய்திகள்", "raw_content": "\nAllஉலக சினிமாகிசு கிசுசினிமா செய்திகள்திரை முன்னோட்டம்விமா்சனம்\nதமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம் – அஞ்சலி\n20 நாட்கள்.. “ஆட���”யில்லா பால் ஆக வலம் வந்த அமலா …\nதளபதி விஜய் பிகில் படத்தின் மாஸ் செகண்ட் லுக் போஸ்டா்\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் வ…\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி பாகி…\nஉலக கோப்பை கிரிக்கெட் – 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூச…\nகரெக்டா ப்ளான் பண்ணி அடிச்சோம்.. ஜெயிச்சோம்-மலிங்கா சுவாரஸ்ய…\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த இல…\nபோராட்டத்தின் மத்தியில் மீள் குடியேறிய மக்கள் திட்டமிட்டு பு…\nஇலங்கை அரசியலும் போதைப்பொருள் வர்த்தகமும்\nதமிழக திரைப்பட இயக்குனர் மகேந்திரன், தமிழீழத் தேசியத் தலைவர்…\nமன்னார் மனித புதைகுழியும் ஒரு வருடமும்\nஆண் ஆதிக்க சமூகத்தில் இருந்து மீழ் எழுச்சி பெறும் பெண்கள்\nஇனி Anti Virus தேவையில்லை: Google Chrome போதும்\nஉலகிலேயே 13நிமிடத்தில் ஏறும் அதிவேக சார்ஜ்சர் இதுதான்\nநான்கு கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் இணையத்தில் லீக…\nபேஸ்புக் நிறுவனத்தின் லிப்ரா க்ரிப்டோகரன்ஸி-க்கு கடும் எதிர்…\nஆப்பிளின் 5ஜி ஸ்மார்ட்போன் ஓஎல்டி திரையுடன் 2020ல் வருகிறது….\n‘பட்டத் திருவிழா’: கரகோஷத்தை பெற்ற கரும்புலி அங்கயற்கண்ணி பட…\nஇணையதளத்தில் வெளியான சர்கார் வீடியோ பாடல்\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க …\nமைசூரு முதல் – ‘81 போயஸ் கார்டன்’ வரை… ஜெய…\nமலேசிய மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத் பதவி விலகியது ஏன்\nமலேசியாவின் மன்னர் ஐந்தாம் சுல்தான் முஹம்மத், யங் டி- பெர்துவன் அகாங் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவி விலகினார். ஆனால் பதவி விலகியதற்கான எந்தவொரு காரணத்தையும் அவர் குறிப்பிடவில்லை.\nரஷ்யாவின் முன்னாள் மாடல் ஒருவரை அவர் திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் பதவி இறங்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் அரண்மனையில் இருந்தோ அல்லது மலேசிய அரசுத் தரப்பிலிருந்தோ இந்த திருமணம் குறித்து அறிவிக்கப்படவில்லை.\nமன்னர் பதவி இறங்கியது மலேசியாவில் பலரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியிருக்கிறது. மேலும், உள்ளூர் அரசியலில் ஒரு நுட்பமான மாற்றத்தையும் உண்டாக்கியிருக்கிறது.\nஅரண்மனையோ, அரசோ, அரசரோ இதுவரை ஐந்தாம் முகமது பதவி இறங்கியதற்கான காரணத்தை வெளியிடவில்லை.\nமாட்சிமை பொ��ுந்திய அரசர் மலேசிய ஆட்சியாளர் மாநாட்டின் செயலருக்கு அனுப்பிய அதிகாரபூர்வ கடிதத்தில் இந்தப் பதவி இறங்குதல் குறித்து விவகாரம் குறித்து ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்துள்ளார்.\nஅரசர் தனது சொந்த மாகாணமான கேலன்டனுக்கு திரும்பி மாகாண அரசுடனும், கேலன்டன் மக்களுடன் சேர்ந்து அம்மாகாண மக்களின் நலனுக்கு துணை நிற்கவும், அதனை வளர்ச்சிப்பாதையில் அழைத்துச் செல்லவும் தன்னை தயார் படுத்தி வருகிறார் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த...\nஇந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇரான் மீது அமெரிக்கா நடத்திய சைபர் தாக்குதல் ̵...\nபோர் நடந்தால் இரான் ‘அழிந்துவிடும்’ &#...\nகனடா: சுறா மீன் துடுப்பு வர்த்தகத்துக்கு தடை ̵...\nஈரான் மீது தாக்குதல்: கடைசி நிமிடத்தில் மனம் மாறிய...\nதொடரும் வறட்சி; சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகர...\nநாட்டில் நிலவிவரும் வறட்சியுடனான வானிலையுடன் சிறுபோகத்திற்கான நீரின் தேவை அதிகரித்துள்ளதாக, நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வறட்சியான வானிலை தொடருமானால் நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் தொடர...\nதுரித நடவடிக்கை காரணமாக பயங்கரவாதத்தை விரைவில் கட்...\nஅமெரிக்காவின் புதிய தடைகளுக்கு பதிலடி- பேச்சுவார்த...\nஉலகக்கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வங்...\nசென்னை தண்ணீர் பிரச்சனை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப...\nசனநாயகத்தின் காவல் தெய்வம் என ஊடகங்கள் அழைக்கப்படுகிறது.சனநாயகம் என்பது ஒவ்வொரு சமூக பிரஜைகளும் விரும்பும் விடயமாகும். சனநாயகமற்ற ஒரு நாட்டில் மக்கள் வாழ்வதென்பது சாதாரணமான விடயமல்ல. கருத்துகளை சொல்லவும், செவிமடுக்கவும், மாற்றுக் கருத்துகளை உள்வாங்கவும் தாய் குழுமம் தயாராகவே இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/03/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/32909/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-06-25T09:28:08Z", "digest": "sha1:CPA7RHE6JLFLIT4ZRDKUWOFLF6N3BHQB", "length": 12635, "nlines": 197, "source_domain": "www.thinakaran.lk", "title": "இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் தாய்���ாந்து மக்கள் வாக்களிப்பு | தினகரன்", "raw_content": "\nHome இராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் தாய்லாந்து மக்கள் வாக்களிப்பு\nஇராணுவ சதிப்புரட்சிக்கு பின்னர் தாய்லாந்து மக்கள் வாக்களிப்பு\nதாய்லாந்தில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னர் இடம்பெறும் பொதுத் தேர்தலில் மக்கள் நேற்று வாக்களித்தனர்.\nஇராணுவத்திற்கு ஆதரவானவர்கள் மற்றும் பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாத்ரா ஆதரவாளர்களிடையே நீடித்த மோதல் காரணமாக தாய்லாந்தில் கடந்த பல ஆண்டுகளில் அரசியல் ஸ்திரமற்ற சூழல் நீடித்து வந்தது.\nஆட்சியை கைப்பற்றிய இராணுவம் நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவருவதாக வாக்குறுதி அளித்தபோதும் தேர்தல் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வந்தது.\nஎனினும் இராணுவம் அறிமுகப்படுத்தியிருக்கும் அரசியல் அமைப்பு மூலம் தேர்தல் முடிவு எவ்வாறாயினும் இராணுவத்தின் செல்வாக்கு நீடிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெறும் முதலாவது தேர்தல் என்பதால் வாக்காளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.\nதாய்லாந்து வாக்காளர்கள் நாட்டை ஆள்வதற்கு நல்லவர்களைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று மன்னர் மகா வஜ்ரலொங்கோன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஅதேவேளையில் நாட்டிற்குள் குழப்பம் விளைவிக்கவும் இடையூறு செய்யவும் முனையும் தீயவர்கள் கைகளில் அதிகாரம் இல்லாமலிருப்பதை வாக்காளர்கள் உறுதிசெய்யவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.\nஇராணுவம் ஆதரவு கட்சிகள் மற்றும் தக்சின் கூட்டணிகளிடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது. 2006 இராணுவா சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின் நாட்டில் இருந்து வெளியேறி வாழும் தக்சினுக்கு கிராமப் பகுதிகளில் அதிக மக்கள் ஆதரவு உள்ளது.\nதக்சின் ஆதரவாளர்கள் 2001க்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇலங்கைக்கான பயணத்தடை நீக்கியது அமெரிக்கா\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தை அடுத்து,...\nமுஸ்லிம்கள் அடிப்படைவாதிகள் அல்லர் எனவும் ஐ.எஸ் .ஐ.எஸ்மேற்கத்தேய...\nநாடு முன்னேற ஒரு சட்டம் மாத்திரமே இருக்க வேண்டும்\nபி���ேசில் முன்னேறாமைக்கு பல சட்டங்களே காரணம்நாடு முன்னேற வேண்டுமானால் பலமான...\n2/3பெரும்பான்மை பலமின்றி அரசியலமைப்பை மாற்றவே முடியாது\nபாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில்லாமல் அரசியலமைப்பை...\nஅரசியல் முதிர்ச்சியுள்ள ஒருவரே ஐ.தே.க சார்பில் போட்டியிடுவார்\n“ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முன்வரிசை, பின்வரிசை என, எவ்வித...\nமாணவர்களுக்கு இலவச போஷாக்குமிக்க அரிசி\nபாடசாலை மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்தவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டை...\nமத்ரஸாக்கள் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரவேண்டும்\n- அமைச்சர் ஹலிம்மத்ரஸாக்கள் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் கீழ் வருகின்ற...\nபெருந்தோட்ட மக்களுக்கு குத்தகை முறையில் வீடு வழங்கும் அமைச்சரவை பத்திரத்தை எதிர்ப்போம்\nபாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 99வருட லீஸ் முறையில் பெருந்தோட்ட...\nஉத்தரட்டாதி பி.இ. 5.37 வரை பின் ரேவதி\nஅஷ்டமி பி.இ. 4.13 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஉலமா சபை வழிகாட்டலை மீறி இனி எந்த முஸ்லிமும் மத செயற்படுகளை மேற்\nகவனிப்பாரற்ற நிலையில் உள்ள வன்னேரிகுளம் சுற்றுலா மையம்\nஇப்படியான செய்திகளுக்கு முன்னுரிமை அளிப்பதும், வெளிச்சம் போட்டு காட்டுவதும் நல்ல விடயம்.\nபனையோலை அலுவலகத்தின் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்ய பணிப்பு\nகொடுப்பனவை நிறுத்தி வைப்பதுதான் முறையான நடவடிக்கை. நாங்களும் உடன்படுகின்றோம்\nபுதிய உலகை நோக்கி முன்னாள் போராளிகள்\nமுன்னாள் போராளிகளுக்கு போதிய பயிற்சியும் உதவியும் கிடைத்துள்ளது மகிழ்ச்சி தரும் விடயம் தான். இக்கட்டுரையை பிரசுரித்த தினகரனுக்கும் நன்றிகள்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/tag/paper-cap/", "date_download": "2019-06-25T10:19:09Z", "digest": "sha1:RJFHBBH7H2P56UWXD7F5RZFMATODYT6W", "length": 5243, "nlines": 84, "source_domain": "seithupaarungal.com", "title": "paper cap – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகுறிச்சொல்: paper cap r\nகைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்\nஜூலை 12, 2018 த டைம்ஸ் தமிழ்\nதேவையான பொருட்கள்: திக்கான சார்ட் பேப்பர் கத்தரிக்கோல் பென்சில் பன்சிங் மெஷின் ஸ்டேப்ளர் நூல் எப்படி செய்வது தொப்பி தயாரிக்க திக்கான் சார்டை பயன்படுத்துங்கள். நீங்��ள் எடுத்துக்கொண்ட சார்டில் பெரிய வட்டத்தை வரையுங்கள். வீட்டில் இருக்கும் பெரிய தட்டு அல்லது பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டின் மூடியைக் கொண்டு வட்டம் வரைந்துகொள்ளுங்கள். வட்டத்தை கத்திரிக்கோலால் வெட்டி எடுங்கள். வெட்டிய வட்டத்தை இரண்டாக வெட்டுங்கள். ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் நீளமான பக்கம் (வளைவான பக்கம் அல்ல) உள்ளே… Continue reading தொப்பி செய்வது எப்படி தொப்பி தயாரிக்க திக்கான் சார்டை பயன்படுத்துங்கள். நீங்கள் எடுத்துக்கொண்ட சார்டில் பெரிய வட்டத்தை வரையுங்கள். வீட்டில் இருக்கும் பெரிய தட்டு அல்லது பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டின் மூடியைக் கொண்டு வட்டம் வரைந்துகொள்ளுங்கள். வட்டத்தை கத்திரிக்கோலால் வெட்டி எடுங்கள். வெட்டிய வட்டத்தை இரண்டாக வெட்டுங்கள். ஒரு அரை வட்டத்தை எடுத்து அதன் நீளமான பக்கம் (வளைவான பக்கம் அல்ல) உள்ளே… Continue reading தொப்பி செய்வது எப்படி\nகுறிச்சொல்லிடப்பட்டது கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், தொப்பி, பேப்பர் தொப்பி, paper cap1 பின்னூட்டம்\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-25T10:01:52Z", "digest": "sha1:NVAXURFPK5KPBHETNUVVWTQRZ6CGJQ5R", "length": 9989, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சோடியம் அமைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சோடியம் அமைடு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசோடியம் அமைடு பின்வரும் பக்கங்களில் இப்பக்க���் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nநைட்ரசன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாரம் (வேதியியல்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமீத்தைல் ஐசோசயனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரிக் காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் அசிட்டேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபிரிடீன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபியூரின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஐதரசன் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரிக் ஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் கார்பனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைதரசனீரொட்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅனிலின் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரஸ் ஆக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலியம் நைட்ரைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலுமினியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமசயனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் குரோமேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபேரியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் ஆர்செனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் தையோசயனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் அயோடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவன் மின்பகுளி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் பொலோனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாலியம் அசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் மிகையாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் தையோசயனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோபால்ட்(II) சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாட்மியம் சயனைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிலியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் பெர்குளோரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் அறுகுளோரோ இரிடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகடோலினியம்(III) நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் பெர்டெக்னிடேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nருபீடியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடியம் செருமேனேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலித்தியம் அமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநைட்ரசன் முப்புரோமைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅசைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇருநைட்ரசன் மூவாக்சைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் அயோடைடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமோனியம் சீரியம்(IV) சல்பேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீசியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுட்ரோன்சியம் நைட்ரேட்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-25T10:01:26Z", "digest": "sha1:5LRPSRUWBVRVVRQ4SC4A4E7BZ3BDLY23", "length": 6265, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:கரடிப் பேரேரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇதன் தலைப்பைக் கரடிப் பேரேரி என மாற்றலாம் என நினைக்கிறேன். கிரேட் என்பது அனைத்துலகப் பெயர் வழக்கு அல்ல.--செல்வா 17:42, 26 பெப்ரவரி 2008 (UTC)\nஎசுப்பானிய மொழியில் இக்கட்டுரை Gran Lago del Oso என்றும் 'டாய்ட்ச் மொழியில் Großer Bärensee என்றும் ஒவ்வொரு மொழியிலும் அவரவர்கள் மொழிச்சொற்களாலாலேயே ஏரியின் பெயர் வழங்கப்படுகின்றது.--செல்வா 17:52, 26 பெப்ரவரி 2008 (UTC)\nஇங்கு great என்பது கரடியைச் சிறப்பித்தே கூறுகிறது. ஏரியை அல்ல. எனவே பெருங்கரடி ஏரி என்று கூறுவது பொருந்தும்.--ரவி 17:53, 26 பெப்ரவரி 2008 (UTC)\nரவி, எசுப்பானிய மொழியிலும் (Gran Lago del Oso), பிரான்சிய மொழியிலும் (Grand lac de l'Ours) கூறுவதை நோக்கினால், பேரேரி என்பதுதான் கருத்து போலும் தோன்றுகின்றது. கரடிப் பேரேரி என்பது சரியான பெயராகத் தெரிகின்றது. ஆங்கில மொழியில் இருப்பது குழப்பம் தரும் பெயரடையாக உள்ளது. கிரேட் என்பது ஏரிக்கான பெயரடையா அல்லது கரடிக்கான பெயரடையா என்று கூறுதல் கடினம், ஆனால் இலத்தீன மொழிகளான பிரான்சிய, எசுப்பானிய மொழிகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுளைதை நோக்கலாம்.--செல்வா 18:04, 26 பெப்ரவரி 2008 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 பெப்ரவரி 2008, 19:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D_14,_2011", "date_download": "2019-06-25T09:53:47Z", "digest": "sha1:25YTWQCQDPNIWHZZH6KWQPM7S3ICOYX2", "length": 5264, "nlines": 74, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 14, 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/டிசம்பர் 14, 2011\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nதியனன்மென் சதுக்கம் சீன மக்கள் குடியரசின் தலைநகரம் பெய்ஜிங்கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய நகர்ப்புற சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும். சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடைபெற்றுள்ளன. அவற்றுள் புகழ்பெற்றது 1989இல் நடந்த அரசு எதிர்ப்புப் போராட்டம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 திசம்பர் 2011, 21:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnreginet.org.in/2018/11/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85/", "date_download": "2019-06-25T10:32:13Z", "digest": "sha1:75AEXK2OR7YBJGMX75WFAU7RRNDY6P2T", "length": 4812, "nlines": 37, "source_domain": "tnreginet.org.in", "title": "சென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்ட விதி மாற்றம்! | TNREGINET Blog", "raw_content": "\nTNREGINET – தமிழ் நாடு அரசு பதிவுத்துறை – EC TNREGINET\nசென்னையில் வீடு அல்லது அடுக்குமாடி கட்ட விதி மாற்றம்\ntnreginetFSI அல்லது தள பரப்பளவு குறியீடு எஃப்எஸ்ஐ எனப்படும் தளப் பரப்பளவு குறியீடு கட்டுமான செலவை குறைக்க சென்னையில் சென்னையில் அடுக்குமாடி கட்ட சென்னையில் வீடு கட்ட தெரியுமா உங்களுக்கு\nசென்னை வீடு|அடுக்குமாடி கட்ட|FSI அதிகரிப்பால் கிடைக்கும் நன்மைகள்\nதமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் இரட்டை திரை சிஸ்டம்\nதமிழ்நாட்டில் அரசு பதிவு பெற்ற இன்ஜினீயர் சான்றுடன் தான் வீடு கட்ட முடியுமா\nசார்பதிவாளர் அலுவலகங்களில் திருமண பதிவுக்கு உரிய ஆவணங்கள் இருந்தாலே போதுமா\nTNREGINET 2019 | பத்திர பதிவு துறையில் பிஓஎஸ் கருவி மூலம் கட்டணம் பெறும் நடைமுறை அமல்\nவரும் 18-ந் தேதி முதல் 1000 ரூபாய�� வரையிலான பதிவுக்கட்டணத்தை ரொக்கமாக பெறக்கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/05/09133211/1161879/Silver-Srinivasan-stealing-for-70-years.vpf", "date_download": "2019-06-25T11:06:31Z", "digest": "sha1:UDGNAIWYY56DSQX4YX7VVBAGGMHQNXVZ", "length": 20266, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கொள்ளையடிப்பதிலும் நேர்மை- 70 ஆண்டுகளாக திருடும் சில்வர் சீனிவாசன் || Silver Srinivasan stealing for 70 years", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகொள்ளையடிப்பதிலும் நேர்மை- 70 ஆண்டுகளாக திருடும் சில்வர் சீனிவாசன்\n14 வயதில் இருந்து திருட தொடங்கிய ‘சில்வர்’ சீனிவாசன் 70 ஆண்டுகளாக திருடி வரும் நிலையில் கொள்ளையடிப்பதிலும் தான் நேர்மையை கடை பிடிப்பதாக கூறுகிறார்.\n14 வயதில் இருந்து திருட தொடங்கிய ‘சில்வர்’ சீனிவாசன் 70 ஆண்டுகளாக திருடி வரும் நிலையில் கொள்ளையடிப்பதிலும் தான் நேர்மையை கடை பிடிப்பதாக கூறுகிறார்.\nதொழில்னா ஒரு நேர்மை இருக்கணும்... அது எந்த தொழிலா இருந்தா என்ன அதனால்தான் கொள்ளையடிப்பதிலும் நான் நேர்மையை கடை பிடிக்கிறேன் என்று தடாலடியாக கூறியுள்ளார். மயிலாப்பூரில் பிடிபட்ட 84 வயது சில்வர் சீனிவாசன்.\nகும்பகோணத்தை பூர்வீகமாக கொண்ட இவருக்கு நிரந்தரமாக தங்குவதற்கு எங்கும் இடம் இல்லை. அதுபோன்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் சீனிவாசன் விரும்பியதில்லை. கண்போன போக்கில் சென்று கால்போன போக்கில் நடந்து சாலை யோரங்களில் தூங்கி எழுவதையே வழக்கமாக கொண்டுள்ளார் சீனிவாசன்.\nசென்னையில் மயிலாப்பூர் பகுதியில் நேற்று முன்தினம் சுற்றி திரிந்த இவரை குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் தலைமையிலான போலீசார் பார்த்தனர். முதியவராக இருக்கிறாரே என்று எண்ணி அவரிடம் சென்று பேச்சு கொடுத்தனர்.\nஅப்போது அவர் தனது இருப்பிடம் பற்றி சரியான தகவலை கூறாததால் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவரது பெயர் சில்வர் சீனிவாசன் என்பதும் சத்தமில்லாமல், சென்னையை கலக்கிவரும் கொள்ளையர் என்பதும் தெரிய வந்தது. அவரிடம் விசாரித்த போது தன்னைப் பற்றியும், தனது திருட்டு தொழில் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களை போலீசாருடன் பகிர்ந்து கொண்டார்.\n14 வயதில் இருந்து திருட தொடங்கி விட்டேன். எங்கெங்கு திருடினேன் என்பதை டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன். போலீசில் பிடிபட்டதும் மற்ற திருடர்களை போல அய்யா... எனக்கு தெரியாது... என்ன விட்டுடுங்க என்றெல்லாம் காலில் விழாத குறையாக கெஞ்ச மாட்டேன். சட்டென்று குற்றத்தை ஒப்புக் கொள்வேன். ‘‘இதுதான் என்னோட பாலிசி’’ என்று கூறி போலீசாரை தலை சுற்ற வைத்துள்ளார்.\nசென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் கைவரிசை காட்டி இருக்கும் சில்வர் சீனிவாசன் வீடுகளில் தோ‌ஷம் கழிப்பதாக கூறியே நகைகளை அபேஸ் செய்வார். குறிப்பிட்ட சாதியை சேர்ந்த பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது தான் சீனிவாசன் அங்கு சென்று பேச்சு கொடுப்பார். அப்போது வீட்டில் உள்ள தங்க நகைகளை கொண்டு வந்து மொத்தமாக பாத்திரத்தில் உள்ள தண்ணீரில் போடச் செல்வார்.\nஎவ்வளவு நகைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் சுருட்டும் பழக்கம் சீனிவாசனுக்கு கிடையாது. ஒரே ஒரு செயினை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி விடுவார். இதனால் யாருக்கும் சந்தேகம் வருவதில்லை.\nஇதற்கு இவர் கூறும் காரணம், நான் சாப்பிடும் சாப்பாட்டுக்கு இதுபோதும் என்பதுதான். காலையில் 4 இட்லி, மதியம் தயிர் சாதம், இரவில் 4 இட்லி இதுதான் என்னோட அன்றாட உணவு என்று தனது தினசரி மெனுவை பட்டியலிட்டுள்ள சீனிவாசன் திருட்டு நகை களை அடகு வைத்து அந்த பணத்தை வைத்து செலவு செய்வார். கையில் இருக்கும் காசு காலியான பின்னரே அடுத்த திருட்டுக்கு செல்வார்.\nவேப்பேரி, மாதவரம் பகுதிகளிலும் கைவரிசை காட்டியுள்ள சீனிவாசன் ஆரம்பத்தில் சில்வர் பொருட்களையே அதிகமாக திருடியுள்ளார். இதனாலேயே சில்வர் சீனிவாசன் என்ற பெயரை பெற்றுள்ளார். அதற்கு மதிப்பு குறைந்த பின்னரே தங்க நகைகளை குறிவைக்க தொடங்கியுள்ளார்.\nசென்னையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட பல போலீஸ் அதிகாரிகளின் பெயரை கூறிய சீனிவாசன், அவங்க காலத்துல இருந்தே நான் திருடுற ஆளாக்கும் என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட சில அதிகாரிகள் இப்போது உயிரோடு இல்லை. ஆனால் சீனிவாசனின் திருட்டு தொழில் மட்டும் தொடர்ந்து கொண்டே உள்ளது.#tamilnews\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டா��் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்\nகோவையில் வரதட்சணை கொடுமை- கணவர் கைது\nவேலூர் அடுக்கம்பாறை பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை திருட்டு\nஅரக்கோணம் அருகே லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்டு\nஊத்துக்குளியில் டீ மாஸ்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-06-25T09:29:02Z", "digest": "sha1:DJW6MKOJEGAJ4U2Y5OKRS62Z2VR5PZIV", "length": 10893, "nlines": 134, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய காலநிலை « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள��� சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / உள்நாட்டு செய்திகள் / இன்றைய காலநிலை\nPosted by: இனியவன் in உள்நாட்டு செய்திகள் October 14, 2018\nநாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக பி.ப 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் கரையோரப்பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nமத்திய, ஊவா, தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nகொழும்பிலிருந்து காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nTagged with: #வளிமண்டலவியல் திணைக்களம்\nPrevious: இன்றைய நாள் எப்படி 14/10/2018\nNext: டக்வத் லூயில் முறைப்படி இங்கிலாந்து அணி வெற்றி\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nவெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/03/27023430/1030005/trichy-gold-paste.vpf", "date_download": "2019-06-25T09:50:37Z", "digest": "sha1:PSLQGP36GTMFQXWBQHQUMX4MMM55D734", "length": 9290, "nlines": 73, "source_domain": "www.thanthitv.com", "title": "பேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபேஸ்ட்டாக்கி கடத்திய ரூ.50 லட்சம் தங்கம் : திருச்சி விமான நிலையத்தில் சிக்கியது\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், வந்திறங்கிய 4 பயணிகளிடம் நடத்தப்பட்ட சோதனையில் அவர்கள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 49 புள்ளி 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1 புள்ளி 900 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர். தங்கத்தை உருக்கி பேஸ்ட் வடிவில் மாற்றி, ஆசன வாயிலில் மறைத்து அவர்கள் எடுத்து வந்துள்ளனர். இதனையடுத்து, ராமநாதபுரத்தை சேர்ந்த, பைசல், அலிகான், காஜா உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்\nமருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்���ி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி\nமருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.\nகணினி ஆசிரியர் ஆன்-லைன் தேர்வு - நடந்தது என்ன\nகடந்த 23ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய கணினி ஆசிரியர் தேர்வில் பல்வேறு குளறுபடி நடந்ததாக புகார் எழுந்தது.\nகணினி தேர்வு எழுத முடியாமல் போனவர்களுக்கு விரைவில் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட கணினி ஆசிரியர் தேர்வை, எழுத முடியாமல் போன 118 பேருக்கும் மிக விரைவில், தேர்வு எழுதுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு : \"போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை\" - புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதிய குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.\n\"அரசுக்கு கவலையில்லை\" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்\nசென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் சாட்டினார்.\nகாரைக்குடி : தனியார் நிறுவனத்தில் ரூ. 2.82 கோடி கையாடல்\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில், 2 கோடியே 82 லட்சம் ரூபாய் கையாடல் செய்ததாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகட்டட வரன்முறை திட்டம் நீட்டிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு\nவிதி மீறல் கட்டடங்களை, வரன்முறைப் படுத்துவதற்கான கால அவகாசத்தை, மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்���ில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2016/4750/", "date_download": "2019-06-25T09:24:54Z", "digest": "sha1:QBCOJWJSY7A7AN7FJML4PABNFXLDRHTJ", "length": 9567, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐஎஸ் அமைப்பினர் பயணக் கைதிகளாக பிடித்த 30பேரைக் கொன்றுள்ளனர். – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஐஎஸ் அமைப்பினர் பயணக் கைதிகளாக பிடித்த 30பேரைக் கொன்றுள்ளனர்.\nஐஎஸ் அமைப்பினர் தம்மால் கடத்தி வைக்கப்பட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்பட 30 பொதுமக்களை கொன்றுள்ளதாக ஆப்கானிஸ்தானில் உள்ள உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநேற்யை தினம் காவல்துறையினர் மேற்கொண்ட ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது ஐஎஸ் அமைப்பின் தளபதி ஒருவர் கொல்லப்பட்டதனைத் தொடர்ந்து அதற்கு பழி வாங்கும் முகமாக ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணத்தில் பணயக் கைதிகளாக பிடித்த 30 பேரை அவர்கள் கொன்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTags30 பொதுமக்களை ஐஎஸ் அமைப்பினர் தளபதி பணயக் கைதி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nஇலங்கையில் சிவில் சமூகத்தைப் பலப்படுத்த அமெரிக்கா உதவி\nஇந்தியாவின் வாரணாசியில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5பேர் உயிரிழந்துள்ளனர்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை க��ணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manuneedhi.blogspot.com/2008_10_10_archive.html", "date_download": "2019-06-25T10:32:58Z", "digest": "sha1:RMNBMCUSIIVTILWLXJJTXW3TPKDFDF37", "length": 29791, "nlines": 585, "source_domain": "manuneedhi.blogspot.com", "title": "தமிழன்: Friday, 10 October, 2008", "raw_content": "\nசில காட்சிகள், சில நிகழ்வுகள் சிலவற்றை நினைவுபடுத்தும். அவை மனதுக்குள் குதூகலத்தையும் வர வைக்கலாம் அல்லது மனதின் எங்கோ ஓர் மூலையில் வலியையும் ஏற்படுத்தலாம் அல்லது அதுவே நெருடலாகவும் இருக்கலாம். இப்படி எல்லோருக்கும்போல் எனக்குள்ளும் ஏற்பட்டவைகளைத்தான் இனி நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.\n மழை என்றால் பேய் மழை. நான் பள்ளிக்குச் செல்லமாட்டேன் என்று அடம்பிடிக்கிறேன். காரணம், என்னோடு பள்ளிக்கு வருபவர்கள் அனைவருமே கையில் குடை வைத்திருக்கிறார்கள். ஆம், அந்த வயதில் பள்ளிக்கு குடை கொண்டுவந்தால் ஏதோ ஒரு பெரிய சாதனையாளன் போன்ற ஒரு தொணியில் நடைகூட மாறிப்போய்விடும். சிலர் மட்டும் கலர் கலராய் விற்கும் பாலித்தீன் கவர்களை, (எங்கள் கிராமங்களில் கொங்கானி என்று சொல்லப்படும்) மடித்து, புத்தகப்பையோடு கொண்டுவருவர். எங்கள் வீட்டிலிருந்த ஒரு குடையையும் என் அப்பா வெளியில் எடுத்துச்சென்றுவிட்டார். இன்னொரு குடையோ, கம்பி நீட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்துச்சென்றால் அனைவரும் சிரிப்பார்கள் என்று அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தேன். வெளியில் பார்த்தால் மழை விட்டிருந்தது. ஓ.... இதுதான் சமயம் என்று நினைத்து, அடுத்த மழை வருவதற்குள் பள்ளி சென்றுவிடலாம் என்று எண்ணி, கிளம்புகிறேன்.\nதிடீரெனச் சந்தேகம், போகும் வழியில் மழை வந்துவிட்டால் சரி, அதற்கு அம்மாவிடம் \"அம்மா நல்ல ஒரச்சாக்கு இருந்தா, மடிச்சுக் குடும்மா\" என்கிறேன். \"எப்படியும் இந்த வாரச் சந்தையில ஒரு கொடை வாங்கியாந்துருவம்யா\" என அம்மாவும் ஒரு வழியாக என்னைச் சமாதானப்படுத்தி, வயல்களில் உரம் போட்டு, சுத்தமாகக் கழுவிக் காயவைத்து, மடித்து வைக்கப்பட்டு, இருப்பதிலேயே கொஞ்சம் 'பளிச்' என இருக்கும் ஒரு சாக்கை எடுத்து, கொங்கானி-யாக மடித்து,\n\"என் ராசா, என் தங்கம்.... எம்புட்டு சமத்துப் புள்ளயில… இந்தாடி, ராசா தலையில போட்டுக்கய்யா, தூத்த விழுகுது\" என அம்மா அந்தச் சாக்கை என் தலையில் போட்டு, புத்தகப்பையை நனையாமல் உள்பக்கமாக வைக்கச் சொல்லி வழியனுப்பினாள்.\nபள்ளிக்கூடம் கிட்டத்தட்ட 2-3 கி.மீ இருக்கும். போகும் வழியில் சாக்கை மடித்துத் தலையில் போட்டுக்கொண்டால் யார் பார்க்கப்போகிறார்கள் பள்ளிக்கு அருகில் சென்றதும் ஆவரைத்துறில் மடித்து வைத்துவிட்டு மாலை வரும்போது எடுத்து வந்து விடலாம் என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு புறப்படுகிறேன். காரணம் ‘படிப்பில் அவ்வளவு அக்கறை’ எனத் தவறாக நினைக்கவேண்டாம். பள்ளிக்குப் போகாவிட்டால் \"முதுகுப்பட்டைத்தோலு பிஞ்சுரும்\" என் அப்பாவின் இந்த ஸ்லோகம் என் காதுகளுக்குள் அவ்வப்போது ஒலிக்கத் தவறியதில்லை.\nஒரு வழியாக, நான் புறப்பட்டு எங்கள் ஊர் கண்மாய்க் கரை வழியாகச் சென்று கொண்டிருக்கையில், வயல் பக்கம் எங்கள் ஊர் \"நொண்டி சுப்ரமணி\" எருமை மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். அந்தக் காட்சி என் கண்களை வெகுவாக உறுத்தியது. ஒரு பக்கம் வயிற்றெரிச்சல் வேறு. நான் அவரைப் பார்த்துக்கொண்டே செல்கிறேன். அவரும் என்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார். \"தம்பி நில்லுய்யா\" என்று என் அர���கே வருகிறார். நான் நிற்கிறேன். \"இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு\" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். \"அட நில்லுய்யா\" என்று என் அருகே வருகிறார். நான் நிற்கிறேன். \"இந்தா வச்சுக்க, எடுத்துகிட்டுப் போய்ட்டு, சாயந்தரம் கொண்டாந்து குடு\" என்று தன் கையில் இருந்த பட்டன் குடையை நீட்டுகிறார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. திகைத்து நிற்கிறேன். \"அட என்ன அப்படி முழிக்கிற, இங்கெ பாரு...இந்தா இருக்குல பட்டன், அத அமுக்குனா அதுவா விரிஞ்சுக்குரும், சுருக்கும்போது மாத்தரம் கொஞ்சம் சூதானமா சுருக்கோணும், இல்லாட்டி கண்ணு-காத கெடுத்துப்புரும் சரியா\" என்றதும்,\n\"எரவா மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்குய்யா பட்டன் கொடை நீ படிக்கிற புள்ள....சரி சரி..அந்தக் கொங்கானிய எங்கிட்ட குடு, நீ கௌம்பு, பள்ளிக்கொடத்துக்கு நேரமாச்சு\"\nஎன் தலையில் இருந்த கொங்கானி அவர் தலையில் இருந்ததைப் பார்த்துக்கொண்டே நின்றேன்.\n கொடைய தூக்கிப்புடி, தூத்த தலையில் விழுகுது\" என்றதும் சுதாரித்தவனாக, குதூகலத்தில் பள்ளிக்கூடத்தை அடைந்தேன். அந்தக் குடையை நான் வழி நெடுக சுழற்றிக்கொண்டே சென்றதில் என் கைகள் கொப்பளித்துப்போனதும், அன்று முழுவதும் ஒருவரைக்கூட என் குடையை தொடாமல் காவல் காத்ததும், வழக்கத்திற்கு மாறாக அன்று எனக்கு அடிக்கடி \"நம்பர் ஒன்\" வந்ததும், யாருக்கு 'நம்பர் ஒன்' வந்தாலும் என் குடையோடு அவர்களை அழைத்துச்சென்று, ஒரு \"கொடைவள்ளல்\" ஆனதும் இன்றும் என் மனதில் நிழலாடுகிறது.\nஒரு சில மாணவிகளுக்கு என் குடையைக் கொடுக்கும்போது மட்டும் எனக்குள் \"சிலு சிலுவென குளிரடித்ததும்\" எனக்குள் இன்றளவும் சிலிர்க்க வைக்கிறது. அப்போது எனக்கு பத்து அல்லது பதினோறு வயதிருக்கும்.\nவீடு திரும்பிய நான் அன்று நடந்த அனைத்தையும் கதை கதையாய் என் அம்மாவிடம் சொல்லிச் சொல்லி அம்மாவை உறங்கவே வைத்துவிட்டேன். அன்று இரவு முழுவதும் எனக்கு பட்டன் குடை கனவுதான். வழக்கத்திற்கு மாறாக அதிகாலையில் எனக்கு முழிப்பு வந்து, \"அம்மா ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு ஏம்மா நொண்டிச் சுப்ரமணிக்கி, நொண்டிச்சுப்ரமணி-னு பேரு\" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அ���ு நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு\" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன்\" அம்மாவுக்கும் பதில் தெரியாதவளாய், அது நொண்டி நொண்டி நடக்குதுல, அதான் அதுக்கு அப்படிப் பேரு\" என்று சமாளித்தாள். ஆனால் அது நொண்டி நடப்பதில்லை, எல்லோரைப் போலவும் நன்றாகத்தான் நடக்கும். அந்த வயதில் அதுவரை எழாத சந்தேகம் எனக்குக் குடை கொடுத்தபிறகு எனக்கு எழுந்தது ஏன் என இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது என இன்றுவரை தெரியவில்லை. ஆனால் இந்த சந்தேகத்தை யாரிடம் கேட்பது எனது எந்தச் சந்தேகத்தையும் தீர்த்துவைக்கும் என் அப்பா இதையும் தீர்த்துவைத்தார். அவர் சொன்ன விசயங்கள் நூறு சதவிகிதம் அன்று புரிந்ததோ இல்லையோ, இன்றும் வலிக்கிறது. \"தம்பி எனது எந்தச் சந்தேகத்தையும் தீர்த்துவைக்கும் என் அப்பா இதையும் தீர்த்துவைத்தார். அவர் சொன்ன விசயங்கள் நூறு சதவிகிதம் அன்று புரிந்ததோ இல்லையோ, இன்றும் வலிக்கிறது. \"தம்பி அவன் நொண்டியெல்லாம் கெடையாது, நம்ம ஊருல மேலவீட்ல இன்னொரு சுப்ரமணி இருக்காருல, இவரு பேரும் சுப்ரமணிங்கறதால, கொழப்பமாகும்ல. அதுனால இவன நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடுறோம்.\n அப்ப அந்த மேலவீட்டு சுப்ரமணிய நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டியதுதானே\" என்றதும், \"நீ கேக்கறது சரிதான், அவனுக்கு நான் பேரு வைக்கலடா, யாரோ வச்சுருக்காங்க, வச்சவங்க செத்துப்போய்ட்டாங்க\" என்றதும், \"நீ கேக்கறது சரிதான், அவனுக்கு நான் பேரு வைக்கலடா, யாரோ வச்சுருக்காங்க, வச்சவங்க செத்துப்போய்ட்டாங்க நம்ம அவன சுப்ரமணின்னே கூப்புடுவோம், மத்தவங்க மாதிரி நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டாம், சரியா நம்ம அவன சுப்ரமணின்னே கூப்புடுவோம், மத்தவங்க மாதிரி நொண்டி சுப்ரமணி-ன்னு கூப்புடவேண்டாம், சரியா\nஎன் கதாநாயகனை நொண்டி சுப்ரமணி என யார் அழைத்தாலும் எனக்கு நெடுநாள் கோபம் வரும். பிறகு நான் கல்லூரிக்குச் செல்லும் காலத்தில் \"தம்பி என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா என என்னைப் பாசமாக அழைத்த சுப்ரமணி, அய்யா என என்னை அழைத்தபோதுதான் எனக்குள் வலிக்க ஆரம்பித்தது. தாழ்ந்த சாதியினர் எனத் தள்ளி வைத்தது மட்டுமின்றி, அவர்களை ஊனமுற்றவர்களாக்கி வேறு இந்தச் சமூகம் ஒடுக்கி வைத்தததை எண்ணி வேதனைப்பட்டதுண்டு. ஆனால் நானே சுப்ரமணியிடம் \"இனிமே என்னை அய்யா-ன்னு கூப்பிடக்கூடாது, தம்பி-ன்னே கூப்புடுங்க\" எனச் சொன்னதை என் அப்பாவிடம் வந்து சொல்லி, என் அப்பா என்னை கட்டியணைத்துக் கொண்டது இன்னும் கண்களை ஈரமாக்குகிறது. பிறகு நான் எங்கள் ஊர் சுற்று வட்டாரத்தில், கீழ் சாதி என முத்திரை குத்தப்பட்ட அனைவரையும் என்னை \"அய்யா-வுக்குப் பதிலாக, அண்ணன் என\" அழைக்க வைத்ததால் நான் சந்தித்த பிரச்சினைகள், அடிதடிகள் ஏராளம். அதற்கு ஒரே உதாரணம் இன்றும் என் கிராமத்தில், சுற்றுவட்டாரத்தில் என்னை மட்டுமில்லை, இந்தத் தலைமுறையினரையும் \"அண்ணன்\" என்றுதான் அழைக்கிறார்கள் என்பது கண்கூடாகப் பார்க்க முடிந்த உண்மை. இப்படி ஒரு மாற்றம் வரவேண்டும் என்று எண்ணியெல்லாம் நான் அன்று செய்யவில்லை. அன்று எனக்குள் அப்படித் தோன்றுவதற்குக் காரணம், என் தந்தையின் வாழ்வில் அன்று நடந்த சில சம்பவங்கள், பிரச்சினைகள், நிகழ்வுகள்தான். இவையனைத்திற்கும் ஒரு சராசரித் தந்தையாக என் தந்தை இல்லாமல், எனக்கு முழு சுதந்திரம் தந்து என்னை ஆளாக்கிய என் அப்பாவும் இன்று இல்லை, என் குடை கொடுத்த அந்தக் \"கொடைக் கதாநாயகன்\" சுப்ரமணியும் இன்று இல்லை.\nதிரு.\"யாழ் சுதாகர்\" அவர்கள் எனது வலைத்தளத்தைப் பற்றி..\n\"மனித நேயம் சுடர் விடும் தங்கள் இணையதளம்... என்னை நெகிழ வைக்கிறது. ஒரு சிற்பத்தைப் போல ....அதை செதுக்கி வைத்திருக்கும் அழகும் நேர்த்தியும் என்னை மலைக்க வைக்கிறது. மயங்க வைக்கிறது. தங்கள் தமிழ் இசைத் தொண்டு மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் துணையிருப்பானாக\"\nபத்திரிகைகளில் பிரசுரமான எனது \"படைப்புகள்\"\nஅழகான சின்ன தேவதை - திண்ணை\nகருவ மரம் பஸ் ஸ்டாப் - திண்ணை\nபட்டன் குடை - அதிகாலை\nஹைக்கூ கவிதைகள் - வார்ப்பு\nஎனது கவிதை - வார்ப்பு\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 1\nஅண்ணா கண்ணன் : நேர்முகம் - 2\nநவின் கவிதைகள் - வார்ப்பு\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (1)\nகைகள் இல்லை, கால்கள் இல்லை, கவலையும் இல்லை - ஒரு உண்மைக் கதை (2)\nஅன்னை (தேசத்தின்) யின் ஏக்கம்\n'ஏன்' பலமானால் 'எப்படி' சுலபமாகும்\nடாக்டர் அலர்மேலு ரிஷி : நேர்முகம்\nரஜினி பெத்துராஜா : நே���்முகம்\nஏன் ஒரு பெண் தன் கணவனுக்குத் துரோகம் செய்கிறாள்\n\"பாடல்கள்\" மற்றும் \"நேர்முகம்\" கேட்க வேண்டுமா\nஇடது பக்க மேல் மூலையில் \"Search Blog\" என்ற வெற்றிடத்தில் Esnips அல்லது Podbean என்று ஆங்கிலத்தில் டைப் செய்து Search Blog-ஐ க்ளிக் செய்யுங்கள்\nநவின் - 'நானும் எனது திரையுலகப் பிரவேசங்களும்'\nமனுநீதி : இசையும் குரலும்\nமனுநீதி : நானும் பேனாவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/221217-inraiyaracipalan22122017", "date_download": "2019-06-25T10:19:05Z", "digest": "sha1:OQEB44TMKNOOK4SWMPWL3G2I6VUJTW6Z", "length": 9581, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "22.12.17- இன்றைய ராசி பலன்..(22.12.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றி கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்:கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்கு வீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். விலகி சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nமிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். எதார்த் தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். போராட்டமான நாள்.\nகடகம்: மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள்.\nசிம்மம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சவாலான வேலைக���ையும் சாதாரணமாக முடிப்பீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nகன்னி:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nதுலாம்:பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழி பிறக்கும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் வரும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nவிருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். தைரியம் கூடும் நாள்.\nதனுசு:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பிதருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புதிய அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகும்பம்:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்துப் போகும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.\nமீனம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார். சிறப்பான நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-06-25T10:30:52Z", "digest": "sha1:ORYWKD6BT4DJGGHH3FMTOBUGDIT56RCD", "length": 10737, "nlines": 145, "source_domain": "gttaagri.relier.in", "title": "சேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nசேலம் மாவட்டத்தில் மாவு பூச்சி\nசில ஆண்டுகளாக செடி, கொடி, மரங்களை மாவு பூச்சிகள் தீவிரமாக தாக்குவதால் காய், கனி உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. மாவு பூச்சிக்கு பயந்து தற்போது மானாவாரி நிலங்களில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்ய தயங்குகின்றனர்.\nசேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மா, வாழை, பருத்தி, கொய்யா, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர். சமீப காலமாக குறிப்பாக மழையளவு குறைந்த வறண்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பயிர்களையே மாவு பூச்சிகள் அதிகம் தாக்குகின்றன.\nசூரிய உதயத்திற்கு முன்பாக செடிகளில் இருந்து வெளியேறும் மாவு பூச்சிகள் பொதுமக்களின் உடல் மற்றும் கண்களில் பட்டு எரிச்சல், அரிப்பு ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. மாவு பூச்சிகள் பயிர்களை மட்டுமின்றி, மக்களையும் பாதிப்பது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.\nமாவு பூச்சி தாக்குதல் பரவலாக இருப்பதால், பருத்தி சாகுபடி செய்யும் பட்சத்தில், தளிர்களை மாவு பூச்சி தாக்கினால், செடிகள் வளர்ச்சி குறைந்து கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தும். அதனால், விவசாயிகள் பலர் பருத்தி சாகுபடிக்கு பதிலாக லாபம் தராவிடிலும் நஷ்டம் ஏற்படுத்தாத சோளம், அவரை, தட்டபயிர் போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.\nசேலம் மாவட்டத்தின் வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:\nமாவு பூச்சிகள் முதல்கட்டமாக மரத்தில் உள்ள காய்களில் அமர்ந்து பச்சையத்தை சாப்பிட்டு, படிப்படியாக மரத்தின் இலைகளில் உள்ள பச்சையத்தையும் உறிஞ்சி விடும்.\nமாவு பூச்சி தாக்கிய மரங்கள் சில வாரங்களில் கருக துவங்குவதே விவசாயிகளின் கலக்கத்திற்கு காரணம்.\nவெள்ளை நிறத்தில் மாவு மற்றும் மெழுகு பூச்சுடன் கூடிய மாவு பூச்சி முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் தன்மை வாய்ந்தது.\nபெண் பூச்சி வாழ்நாளில் 400 முதல் 500 முட்டையிடும்.\nஒரே ஆண்டில் 10 முதல் 15 தலைமுறை வரை இனவிருத்தி செய்யக் கூடியவை.\nபூச்சிகள் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கும், எறும்பு, மனித நடமாட்டம், காற்றின் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கும் எளிதில் பரவும்.\nவேம்பு எண்ணெய், மீன் எண்ணெய், அசாடிராக்டின், புரோபனோபாஸ், குளோர்பைரிபாஸ், டைமிதோயேட் போன்ற மருந்துகள் மூலம் மாவு பூச்சிகளை அழிக்க முடியும்.\nபெரிய அளவில் மழை பெய்தால் மாவு பூச்சிகள் முற்றிலும் அழிந்து விடும்.\nஆண்டுதோறும் அந்த சீசனில் மழை பெய்தால் மாவு பூச்சிகள் ஒழிந்து விடும். சமீப காலமாக குறித்த நேரத்தில் பருவமழை பெய்யாமல் இருப்பதும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாவு பூச்சி தீவிரமாக பரவுவதற்கு காரணமாகும்\nகடந்த சில நாட்களாக சேலம், ஈரோட போன்ற இடங்களில் நல்ல மழை பெய்து உள்ளது. இதனால், மாவு பூச்சியின் தாக்கம் சற்று குறைந்து இருக்கும் என்றுநம்புவோம்.\nமாவு பூச்சி பற்றிய மற்ற இடவுகளை இங்கே படிக்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காய்கறி, பழ வகைகள், பூச்சி கட்டுப்பாடு Tagged மாவுப்பூச்சி\nடீசலோடு போட்டி போடும் புன்னை →\n← மண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=24&cid=810", "date_download": "2019-06-25T09:45:54Z", "digest": "sha1:JCS4YA5IGCBAKELXN7TS45QIVSPTQZNX", "length": 12220, "nlines": 41, "source_domain": "kalaththil.com", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள் | Attacks-by-the-LTTE's-Charles-Anthony-Special-Forces களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் || சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி || நடாத்திய தாக்குதல்கள்\nபயிற்சி தந்���ிரம் துணிவு வெற்றி என்ற தேசியத் தலைவரின் தாரக மந்திரத்துடன், 1991 ம் ஆண்டு இதே நாளில் தமிழரின் படைக் கட்டமைப்பின் புதிய படிநிலை வளர்ச்சியாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி உருவாக்கம் பெற்றது. தமிழீழத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கணிசமான போராளிகள் எழுதுமட்டுவாள் தளத்தில் ஒன்றுகூட்டப்பட்டு, 1200 1200 போராளிகளைக் கொண்ட தாக்குதல் அணியும் 300 போராளிகளைக் கொண்ட கனரக ஆயுத அணியும் ஒண்றிணைக்கப்பட்டு ஒருங்கிணைந்த படைப்பிரிவாக சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை தலைவர் உருவாக்கினார்.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மரபுவழிப் படையணியாக கட்டமைக்கப்பட்ட இப் படையணிக்கு, இயக்கத்தின் முதலாவது தாக்குதல் தளபதி லெப். சீலன் அவர்களின் இயற்பெயரை தலைவர் சூட்டினார். சீலனின் துணிவு, பற்றுறுதி ,அறிவுக்கூர்மை, செயல்வேகம் ,ஈகம் ஆகிய அனைத்தையும் முன்னுதாரணமாக கொண்டு செயற்பட வேண்டும் என்ற உயரிய நோக்கு தலைவரால் போராளிகளுக்கு வலியுறுத்தப்பட்டது. சமர்க்கள நாயகன் பால்ராஜ் அவர்களை சிறப்புத் தளபதியாக நியமித்த தலைவர், புகழ்பூத்த தளபதிகள் ராஜன் ( றோமியோ – நவம்பர் ) அவர்களை தளபதியாகவும் ஜஸ்டின் அவர்களை துணைத் தளபதியாகவும் நியமித்து வழிநடத்தினார்.\nமிக உயர்ந்த உளவுரண் , தெளிவான திட்டமிடுதல், விரைவான நகர்வு திறன், களச் சூழலுக்கேற்ப சிறப்பு பயிற்சிகள் ,திறமான தகவல் தொடர்பு ,துல்லியமான வேவு , தேர்ந்த கள நிர்வாகம் ,அணித் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் முதலான அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புப் பயிற்சிகளில் படையணியை ஈடுபடுத்திய பால்ராஜ், களத்தின் எந்தச் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனுடன் படையணியை வளர்த்தார்.\nவவுனியா பெரும் காடுகளூடாக வன்னிப் பெரு நிலத்தை முழுமையாக ஆக்கிரமிக்க சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட வன்னி விக்கிரம -2 நடவடிக்கையை முறியடிக்கும் பாரிய தாக்குதலில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தனது முதல் தாக்குதலை தொடுத்தது .மிகவும் தீவிரமாக களமாடிய படையணியில் சிறப்பாக செயற்பட்ட போராளி கஜன் முதலாவதாக வீரச்சாவைத் தழுவி படையணியின் பாய்ச்சலுக்கு உத்வேகமூட்டினார். இச் சமரில் படையணியின் கனரக அணி உலங்கு வானூர்தியைச் சுட்டு வீழ்த்தி எதிரியின் படை நடவ���ிக்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இவ் வெற்றிச் சமரில் எதிரியிடமிருந்து ஏராளமான ஆயுதங்களை போராளிகள் கைப்பற்றினர்.\n1992 ம் ஆண்டு படையணியின் சிறப்புத் தளபதியாக கிண்ணி அவர்கள் பொறுப்பேற்று வவுனியா, நெடுங்கேணி பகுதிகளில் பல சமர்களில் படையணியை வழிநடத்தினார். இதன் பின்னர் வன்னியிலும் யாழ் குடா நாட்டிலும் பல்வேறு வலிந்த தாக்குதல்களை படையணிநடத்தி தாயகத்தின் கணிசமான பகுதிகளை எதிரியிடமிருந்து மீட்டது. 1994 ம் ஆண்டில் இளம் தளபதி கில்மன் அவர்கள் படையணியின் சிறப்புத் தளபதியாக தலைவரால் நியமிக்கப்பட்டு திருக்கோணமலை மாவட்டத்தில் படையணியை நடத்தினார். அங்கே பல தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்திய கில்மன் ,அங்கு வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டதைத் தொடர்ந்து படையணி மீண்டும் வன்னிக்கு வந்தது. 1995 ம் ஆண்டு மீண்டும் படையணியின் சிறப்பு தளபதியாக பால்ராஜ் பொறுப்பெடுத்து சூரியக்கதிர் , சத்ஜெய முதலான முறியடிப்புச் சமர்களில் படையணியை வழிநடத்தினார். தொடர்ச்சியாக களமாடிய படையணியில் பெருமளவிலான போராளிகள் வீரச்சாவடைந்தும் விழுப்புண்ணடைந்தும் இருந்த நிலையில், தலைவர் வன்னி மாவட்ட படையணியை சாள்ஸ் அன்ரனியுடன் இணைத்து படையணிக்கு புத்துயிரூட்டினார்;...\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/topic/indian-sutra", "date_download": "2019-06-25T10:51:29Z", "digest": "sha1:OIBMZVVA5KXJID4ZCFVZQQVFP6UZOCVS", "length": 6958, "nlines": 61, "source_domain": "tamil.indiansutras.com", "title": "Indian sutra News - Indian sutra Latest news on tamil.indiansutras.com", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » Topics\nமெல்ல மெல்ல சுருதி ஏற்றி... உடலென்ற வீணையை மீட்டுங்க\nசென்னை: சிலருக்கு திரியைத் தூண்டி விட்டால்தான் விளக்கு பிரகாசமாகும். அதுபோல துணையின் உணர்வுகளைத் தூண்டி விட்டு பிறகு இறங்கி இன்பம் அனுபவிக்கலாம். இதற்காக சில பல செயல்பாடுகளைச் செய்தாலே போதும். இன்னிக்கு மூடே இல்லைங்க. நாளைக்கு வச்சுக்கலாமா.. நிறைய வீடுகளில் இந்த பேச்சுக்களை ராத்திரியில் கேட்கலாம். பல சம்பவங்களில் ஆண்களுக்கு மூடு இல்லாமல் இருக்கலாம். பல சம்பவங்களில் ...\nசின்னச் சின்ன கொஞ்சல்.. கூடவே முத்தமழை.. கிக் ஏறுமே\nசென்னை: மனைவி அல்லது காதலியைக் கொஞ்சுவதில் இருக்கும் இன்பமே அலா...\nஇறுகப் பற்றி \"இச் இச்\"... அக்னி வெயிலிலும் காணலாம் ஆனந்தம்\nசென்னை: அடேங்கப்பா என்னா வெயில்.. என்னா வெயில்.. உடம்பெல்லாம் கசக...\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nசென்னை: முத்தம் காமத்தில் சேர்த்தியில்லை என்றாலும் துணையுடன் உ...\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nசென்னை: வெயில் காலம் வந்தாலே வியர்வை, புழுக்கம் ஆரம்பித்து விடு...\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nதலைப்பைப் பார்த்ததுமே தலைகால் புரியலையா... இருக்காதா பின்னே...மார...\nசந்தோச சப்தங்கள் படுக்கை அறையை சங்கீதாமாக்கும்\nபடுக்கை அறையில் தம்பதியர் போடும் சந்தோச சப்தங்கள் சங்கீதமாக ஒல...\nஉறவின் போது முத்தம்… முடிந்த பின் அணைப்பு………..\nஇன்றைக்கு ஏதாவது ஸ்பெசல் இருக்கா இப்படி கணவர் மனைவியைப் பார்த்...\nதாம்பத்ய உறவு என்பது தம்பதியரிடையேயான பிணைப்பை மட்டும் அதிகரி...\nமனைவி சொல்வதை கவனிக்கிறவங்க அதுல சூப்பரா இருப்பாங்க\nகவனிக்கும் திறன் அதிகமுடைய ஆண்களுக்கு தாம்பத்யத்தில் சிறப்பாக...\nஅன்பை வெளிப்படுத்தும் அழகான மொழி முத்தம். உலகளாவிய காதலர்களின் ...\nகாதல் வாழ்க்கை கசந்து போகாமா இருக்கணுமா\nதிருமணம் முடிந்த சந்தோசத்தில் மனைவியை அழைத்துக்கொண்டு ஜாலியாக...\nமுத்தமிடுவதன் மூலம் முக நரம்புகள் அனைத்தும் உற்சாகமடைகின்றன க...\nமெனோபாஸ் காலத்திலும் உற்சாகமா இருக்கலாம்\nமெனோபாஸ் காலம் தொடங்கினாலே பெண்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/03/13154524/1150690/Deadlock-continues-7th-day-Lok-Sabha-and-Rajya-Sabha.vpf", "date_download": "2019-06-25T11:07:44Z", "digest": "sha1:QYJMUQ5TEGGY4WFUMMXQZK3LNIY2ZWK6", "length": 18744, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஏழாவது நாளாக நீடிக்கும் அமளி - பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு || Deadlock continues 7th day Lok Sabha and Rajya Sabha adjourned for the day", "raw_content": "\nசென்னை 25-06-2019 செவ்வாய்க்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஏழாவது நாளாக நீடிக்கும் அமளி - பாராளுமன்ற இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு\nமாற்றம்: மார்ச் 13, 2018 15:48\nஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தில் ஏழாவது நாளாக இன்றும் எந்த பணிகளும் நடைபெறவில்லை.#BudgetSession #LokSabha #RajyaSabha #Adjourned\nஎதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக பாராளுமன்றத்தில் ஏழாவது நாளாக இன்றும் எந்த பணிகளும் நடைபெறவில்லை.#BudgetSession #LokSabha #RajyaSabha #Adjourned\nபாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nஏழாவது நாளான இன்று காலை மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். அவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்பதுதான். ஆந்திர விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் இணைந்துகொண்டனர். இடதுசாரி உறுப்பினர்கள் சிலர் இருக்கையில் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பினர்.\nஇதனால் கேள்வி நேரம், ஜீரோ அவர் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 5 மணிக்கு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு நிலைக் குழுக்களின அறிக்கைகள் மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேற்கொண்டு அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nஇதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.\nவெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதாவை இன்று நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கியிருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.#BudgetSession #LokSabha #RajyaSabha #Adjourned #tamilnews\nபாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுத்தலாக் தடை சட்ட மசோதா மக்களவையில் மீண்டும் தாக்கல்\nஅனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே அரசின் நோக்கம்- பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி உரை\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nபாராளுமன்ற முதல் கூட்டத்தொடர் தொடங்கியது- புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்\n16-வது பாராளுமன்றத்தின் கடைசி கூட்டத்தொடர் நிறைவடைந்தது - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nமேலும் பாராளுமன்ற கூட்டத்தொடர் பற்றிய செய்திகள்\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nதேர்தலின்போது இடையூறு-ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ மனோஜ் குமாருக்கு 3 மாத சிறைத்தண்டனை\nஆஸ்திரேலியாவுக்கு எதிராக டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு\nமழையைப் பொறுத்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க கர்நாடக அரசு சம்மதம்\nதமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கான காவிரி நீரை திறந்துவிட மேலாண்மை ஆணையம் உத்தரவு\nராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மறைவுக்கு இரங்கல்- மாநிலங்களவை 3 மணி நேரம் ஒத்திவைப்பு\nசபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிப்பேன்- டிடிவி தினகரன்\nகிளிநொச்சியில் ராணுவ வாகனம் மீது ரெயில் மோதல் - 5 வீரர்கள் பலி\nசட்ட போராட்டத்தில் தோற்ற பின்னர் மெகுல் சோக்சி நாடு கடத்தப்படுவார்- ஆன்டிகுவா பிரதமர்\nவெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி\nசந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பை குறைத்தது ஆந்திர அரசு\nசுகாதாரத்தில் சிறந்��� மாநிலம் கேரளா - உ.பி. படுமோசம்\nஉலகக்கோப்பையில் இந்தியா, நியூசிலாந்து கேப்டன்கள் தலைக்கு மேலே தொங்கும் கத்தி\nஎம்எஸ் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை: சச்சின் தெண்டுல்கர்\nதென் ஆப்பிரிக்கா வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டியே காரணம் - டு பிளிஸ்சிஸ் குற்றச்சாட்டு\nஎம்எஸ் டோனியின் அட்வைஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த உதவியாக இருந்தது: முகமது ஷமி\nமுகமது ஷமி மூலம் ரசிகர்களுக்கு தற்போது என்னை யார் என்று தெரியும்: சேத்தன் ஷர்மா\nகரகாட்டக்காரன்-2 எடுக்கக்கூடாது - ராமராஜன்\nசந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டிடம் இடிப்பு - ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு\nவிஜய் சேதுபதி படத்தை வெளியிட வேண்டாம் - லட்சுமி ராமகிருஷ்ணன்\nதூக்கத்தில் மோசமான கனவினால் லேண்டிங் ஆன விமானத்தின் இருட்டில் சிக்கிய பயணி\nநடிகர் சங்க தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:54:09Z", "digest": "sha1:BQ3YSRCOOICGVQ47KLOKWDGT4ZJEDACD", "length": 2477, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "காஷ்மிரி புலவ் செய்யும் முறை Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags காஷ்மிரி புலவ் செய்யும் முறை\nTag: காஷ்மிரி புலவ் செய்யும் முறை\nசுவையான காஷ்மீரி புலாவ் செய்வது எப்படி\nதேவையானவை: பாசுமதி அரிசி - 1/2 கிலோ, நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், நறுக்கிய பைனாப்பிள் - 1/2 கப், சீட்லெஸ் கறுப்பு திராட்சை, சீட்லெஸ் பச்சை திராட்சை - தலா கால் கப், இஞ்சி -...\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/159648-ramadoss-reaveals-about-election-debacle.html", "date_download": "2019-06-25T10:28:22Z", "digest": "sha1:IXJPXJZVESRHLAB6T4T6JSWMZVATNGG5", "length": 24731, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "`நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்!' - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி | ramadoss reaveals about election debacle", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:51 (13/06/2019)\n' - கொந்தளித்த ராமதாஸ்; `ஆதங்க' அன்புமணி\n` 23-ம் தேதி கவுண்டிங் (வாக்கு எண்ணிக்கை) முடிந்த பிறகு ���தை மறந்துவிட்டேன். ஏன் தோற்றோம், எதற்காகத் தோற்றோம், என்ன காரணம் என்றெல்லாம் அதைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்கக் கூடாது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம்'.\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பா.ம.க நடத்திய கூட்டத்தில் குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியிருக்கிறார் மருத்துவர் ராமதாஸ். `கிருஷ்ணகிரியைப் போன்ற நாம் வலுவாக இருக்கும் மாவட்டத்திலேயே குறைவான வாக்குகளை வாங்கியிருக்கிறோம். நம்மை நாமே ஏமாற்றிக்கொண்டோம்' எனக் கொந்தளிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ராமதாஸ்.\nதிண்டிவனம், ஓமந்தூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மாநில இளைஞர் அணி நிர்வாகிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அன்புமணி, மாநிலத் தலைவர் கோ.க.மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உட்பட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.\nதொடக்கத்தில் அமைதியாகப் பேச்சைத் தொடங்கிய ராமதாஸ், ` ஒவ்வொரு தொகுதியிலும் உறுப்பினர் சேர்க்கையை நாம் சரியாகச் செய்யவில்லை. தேர்தலுக்கு முன்பே உறுப்பினர் சேர்க்கையை முறையாக ஆய்வு செய்திருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் இதைச் சரியாகச் செய்து முடிக்க வேண்டும். கட்சிக்காக உண்மையாக உழைக்க வேண்டும். மக்களவைத் தேர்தலில் ஏன் தோற்றோம் என்பது குறித்து செயற்குழுவைக் கூட்டி யாரும் விவாதிக்கவில்லை. இனியாவது அதைச் செய்யுங்கள். நமக்கு எதிர்காலம் இருக்கிறது. சுணக்கமாக இருக்க வேண்டாம்' என்றவர்,\n` கிருஷ்ணகிரி நமக்கு வலுவான மாவட்டம். அங்கு தலைவர்கள் எல்லாம் பிரசாரம் செய்தார்கள். ஆனால், பொறுப்பாளர்கள் சரியாக வேலை செய்யவில்லை. மாவட்டச் செயலாளர் நியமனம் என்றால் மட்டும் அனைவரும் வந்து நிற்கிறீர்கள். எனக்கு வேணும், உனக்கு வேணும் என ஆசைப்படுகிறீர்கள். ஸ்ட்ராங்கான மாவட்டத்திலேயே நம்மால் ஓட்டு வாங்க முடியவில்லை. முதலில் கட்சி வேலையைச் சரியாகச் செய்யுங்கள். உங்களால் முடியவில்லை என்றால், ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாரையாவது நியமித்துக்கொள்கிறோம்' எனக் கொதித்த��ர்,\n`கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில்கூட தி.மு.க வெற்றி பெறவில்லை. இப்போது வெற்றி பெற்றுள்ளனர். அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்துவிட்டனர். விரைவில் மாற்றம் வரும். உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் நாம் வெற்றி பெறுவோம். இதே கூட்டணியில்தான் தேர்தலைச் சந்திக்கப் போகிறோம். உங்களில் பல பேர் நல்ல பதவிகளில் அமரப் போகிறீர்கள்\" என நிர்வாகிகளை உற்சாகப்படுத்தினார்.\nஇதையடுத்துப் பேசிய மருத்துவர் அன்புமணி, `23-ம் தேதி கவுண்டிங் (வாக்கு எண்ணிக்கை) முடிந்த பிறகு அதை மறந்துவிட்டேன். ஏன் தோற்றோம், எதற்காகத் தோற்றோம், என்ன காரணம் என்றெல்லாம் அதைப் பற்றியே நினைத்து வருந்திக் கொண்டிருக்கக் கூடாது. அரசியலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். அந்தத் தோல்வியைப் பற்றியே நினைத்துக்கொண்டு கவலைப்படக் கூடாது. அதைக் கடந்து போய்விட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒன்றிய, மாவட்ட செயற்குழுவைக் கூட்டி தோல்வி குறித்து ஆய்வு நடத்த வேண்டும். எந்தெந்த வார்டுகளில் எவ்வளவு வாக்குகள் வந்தன. எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பது குறித்து ஒன்றிய, மாவட்ட அளவில் விவாதிக்க வேண்டும். உறுப்பினர் சேர்க்கையில் நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளக் கூடாது. காரணம், அரக்கோணத்தில் நமது கட்சிக்கு 5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், 3 லட்சம் வாக்குகள்தான் வந்து சேர்ந்தன. ஒவ்வொரு ஊராட்சியிலும் 10 பேர் கொண்ட டீமை உருவாக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்களை நடத்த வேண்டும்' எனப் பேசி அமர்ந்தார்.\n`நம்மை நாமே ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர். ஒவ்வொரு தொகுதியிலும் கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். இப்படிப் பொதுவாகப் பேசுவதால் மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். தமிழகம் முழுவதும் வீசிய அலையில் தி.மு.க வெற்றி பெற்றது. இதில், தொண்டர்கள் என்ன செய்வார்கள்' என்ற ஆதங்கக் குரல்களையும் எழுப்புகின்றனர் கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.\n`சிசிடிவி கேமராவா, `டோன்ட்வொரி ஜி'- போலீஸை அதிர வைத்த டெல்லிப் பெண்களின் வாக்குமூலம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' த��ழி\n`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்\nவிகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-06-25T10:24:26Z", "digest": "sha1:GZUKYV7V56IWFMASL5YMYMEUYI64BYGL", "length": 14869, "nlines": 180, "source_domain": "ctr24.com", "title": "திரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul) | CTR24 திரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul) – CTR24", "raw_content": "\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்பர் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nமாகாண அரசாங்கம் பாரியளவில் மக்களுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகத்தளங்களின் ஊடா�� இனங்களிடையே வெறுப்பூட்டும் செயற்பாடுகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக எச்சரிக்கை\nசர்ச்சைக்குரிய மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை அவசர கால சட்டத்தின் கீழ் அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.\nகாணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை ஏற்குமாறு அழுத்தம் \nஇன்று கிழக்கு மாகாணத்தில் முழு அடைப்பு\nகனடிய நாடாளுமன்ற நிலையியல் குழுவில் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை கோரும் பிரேரணை\nதமிழர்கள் மீது இனப்படுகொலை-கனேடிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு, சர்வதேச அபிவிருத்தி என்பன தொடர்பான நிலையியல் குழு கோரிக்கை\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் பார்த்தீபன் அவர்கள் JUNE,10 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். (10-06-2018)\nஅன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா பொன்னம்மா தம்பதிகள் மற்றும் பிள்ளையான் இலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,\nசுப்பிரமணியம் தவமலர் தம்பதிகளின் பாசமிகு மகனும்,\nபிரதீபா(கனடா), கெளசிகா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதக்‌ஷணன், ஹரிஸ், சாருஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,\nநவமணி(கனடா), இராசமணி(இலங்கை), மனோன்மணி(இத்தாலி), தவமணி(கனடா), நளினி(இலங்கை), தங்கராசா(இலங்கை), கந்தசாமி(இலங்கை), மாணிக்கன்(பிரான்ஸ்), கிருஸ்ணதாசன்(இலங்கை), தயாளன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகனும்,\nகாண்டீபன்(கனடா), ஈஸ்வரன்(சுவிஸ்), உருத்திரன்(நோர்வே), தவமணி(ஜெர்மனி), ரஞ்சிதா(இலங்கை), நிரஞ்சா(லண்டன்), ரதி(இலங்கை) ஆகியோரின் பெறாமகனும் ஆவார்.\nஅன்னாரின்பூதவுடல் 8911 Woodbine Avenue மார்க்கத்தில்அமைந்துள்ள Chapel Ridge Funeral Home ல் JULY 08 ஞாயிற்றுக்கிழமை மதியம்12.30 மணிமுதல் 3.00 மணிவரையும் பார்வைக்கு வைக்கப்பட்டு,அதனைதொடர்ந்து 3.00 – 4.00 மணிவரை இறுதிக்கிரியைகள் செய்யப்பட்டு\nPrevious Postமெக்சிகோ நாட்டில் பட்டாசு சந்தையில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 19 பேர் உயிரிழந்துள்ளனர் Next Postவிஜயகலா, விக்னேஸ்வரன், சிவாஜிலிங்கம் ஆகியோரை புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்புமாறு ரஞ்சன் ராமநாயக்க வலியுறுத்தியுள்ளார்\nஜப்பானில் நடைபெறவுள்ள ஜீ20 மாநாட்டில் ஹொங்கொங் விவகாரம் பற்றி பேசுவதற்கு இடமளிக்கப்பட முடியாது\nஓன்டாரியோ மாகாணத்தின் அப்ப��் கனடாThe Upper Canadaகல்விச் சபை- 160 தொழில் வாய்ப்புக்களை இரத்து-\nஉயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இலங்கையில் பதட்டத்தை அதிகரித்துள்ளதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் கவலை\nதிரு மைக்கேல் பேரின்பநாயகம் வருமான ஓய்வுபெற்ற உதவிப் பொலிஸ் ஆணையாளர்.\nயாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nதிருமதி இரட்ணமாலா பவளகாந்தன் யாழ். ஊரிக்காட்டைப்...\nயாழ். பத்தமேனி அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், பத்தமேனி, கனடா...\nகரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவரும் பலாலி...\nமரணஅறிவித்தல் திரு. செல்லப்பா சிவசோதிராஜா யாழ். உரும்பராயைப் ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு நடத்துவது, மனித உரிமை மீறலாகுமென..\nஈழத்தமிழர்களைக் குற்றப் பரம்பரையினரை போன்று இந்திய அரசு...\nஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க\nசமூக வலைதளங்களை கட்டுப்படுத்த மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்\nசுக்குக்கு மிஞ்சிய மருந்து இந்த உலகில் இல்லை\nஎப்போதும் வீடுகளில் இருக்கும் மூலிகைப் பொருட்களில்...\nஉங்கள் வீட்டில் மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nகுளிப்பதற்கு முன், சருமத்தை புத்துணர்ச்சி ஊட்டும், ‘டிரை பிரஷ்ஷிங்’\nஇரவு நேரங்களில் தொடர்ந்து பணிபுரிவதால் ஒருவரின் டிஏன்ஏ சேதமடையும். இதனால் கேன்சர், இதய, நரம்பியல் நோய்கள் மற்றும் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்\nநோயை தடுக்கும் நல்ல கிருமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92709/", "date_download": "2019-06-25T09:37:51Z", "digest": "sha1:HMLFIEUCFHNNVOOAEFM4Y4H3BHNSK3ZD", "length": 10531, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • முஸ்லீம்கள்\nபேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணத்தில் காலமானார்…..\nயாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் (வயது-64) யாழ்ப்பாணத்தி��் காலமானார்.\nஇன்றைய தினம் (25) நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரது ஜனாசா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.\nஇவர் தற்போது மாகாண எல்லை நிர்ணய ஆணைக்குழு உறுப்பினராகவும் செயற்பட்டுள்ளதுடன் மாகாண சபை எல்லை நிர்ணய அறிக்கையில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முஸ்லீம் மக்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வுகளை நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஎஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டு. பல்கலைக்கழகம் பற்றி அமைச்சரவையில் இன்று ஆராயப்படவுள்ளது…\nபிளாஸ்டிக் விழிப்புணர்வுக்கு – நடிகர்கள் விவேக், சூர்யா, கார்த்தி, நடிகை ஜோதிகா….\nவடபகுதியில் வீடமைப்பு திட்டங்களை முன்னெடுக்க சீனாவும் விரும்புகிறது….\nஒனெலா கருணாநாயக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். June 25, 2019\nஅகிலவிராஜ் காரியவசம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் அழைக்கப்பட்டுள்ளார்… June 25, 2019\nகொச்சினிலிருந்து, நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கையர் உள்ளிட்ட 243 பேரை காணவில்லை… June 25, 2019\nவெலிக்கடை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டனர்.. June 25, 2019\nதாக்குதல்களின் பின்னரான தொழில் நட்டம் குறித்து மதிப்பிடப்படவுள்ளது… June 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெ���்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSuhood MIY. Mr. on திருகோணமலை பேருந்து நிலையத்தையும், புத்தர் ஆக்கிரமித்தார்…\nKarunaivel - Ranjithkumar on செம்மலை நீராவியடியில், நீதியை புதைத்தது பௌத்தம் – புத்தர் நீதிக்கு கட்டுப்பட்டவர் அல்லர்…\nLogeswaran on தமிழர்களும் முஸ்லிம்களும், இணைந்த வட கிழக்கில் தம்மைதாமே ஆளும் அதிகாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்..\nSiva on தமிழ் அரசியல் கைதிகளை எக்காரணம் கொண்டும் விடுவிக்க முடியாது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiotamizha.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-08012019/", "date_download": "2019-06-25T10:27:54Z", "digest": "sha1:3CQA4YOKGIWKUY4U6FOGS5M4CDI4T7DJ", "length": 14485, "nlines": 151, "source_domain": "www.radiotamizha.com", "title": "இன்றைய நாள் எப்படி 08/01/2019 « Radiotamizha Fm", "raw_content": "\nஅரச வைத்தியர்கள் நடத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு\nநல்லூரில் சிறப்புற இடம்பெற்ற சதங்கை நாதம் நடன ஆற்றுகை நிகழ்வு\nஇன்று அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கை\nவெலிக்கடை சிறை கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்\nபாலை மரக்குற்றிகளை கடத்திய நபர் கைது\nHome / ஆன்மீகம் / இன்றைய நாள் எப்படி 08/01/2019\nஇன்றைய நாள் எப்படி 08/01/2019\nPosted by: அகமுகிலன் in ஆன்மீகம், இன்றைய நாள் எப்படி, ஜோதிடம் January 8, 2019\nவிளம்பி வருடம், மார்கழி மாதம் 24ம் தேதி, ஜமாதுல் அவ்வல் 1ம் தேதி,\n8.1.19 செவ்வாய்க்கிழமை வளர்பிறை, துவிதியை திதி காலை 11:28 வரை;\nஅதன்பின் திரிதியை திதி, திருவோணம் நட்சத்திரம் இரவு 11:14 வரை;\nஅதன்பின் அவிட்டம் நட்சத்திரம், சித்தயோகம்\n* நல்ல நேரம் : காலை 7:30–9:00 மணி\n* ராகு காலம் : மதியம் 3:00–4:30 மணி\n* எமகண்டம் : காலை 9:00–10:30 மணி\n* குளிகை : மதியம் 12:00–1:30 மணி\n* சூலம் : வடக்கு\nபொது : திருவோண விரதம், பெருமாள், துர்க்கை வழிபாடு.\nமேஷம் : திறமையை வளர்த்து கொள்வீர்கள். கடினம் என ஒதுக்கி வைத்த பணியை புதிய முயற்சியால் நிறைவேற்றுவீர��கள். தொழில், வியாபார அபிவிருத்தியில் புதிய சாதனை உருவாகும். தாராள பணவரவு கிடைக்கும். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள்.\nரிஷபம் : பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றுவது அவசியம். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்க தாமதமாகலாம். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். பிள்ளைகளின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.\nமிதுனம் : பகைமை குணம் உள்ளவர் அவமதித்து பேசுவர். பெருந்தன்மை குணத்துடன் அவர்களிடம் இருந்து விலகுவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சராசரி அளவில் இருக்கும். செலவில் சிக்கனம் நல்லது.\nகடகம் : சிந்தனை செயலில் புதிய மாற்றம் பின்பற்றுவீர்கள். நண்பரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை திருப்திகரமாகும். சேமிக்கும் அளவில் பணவரவு கிடைக்கும். மனைவியின் பாசம் நிறைந்த அன்பில் மகிழ்வீர்கள்.\nசிம்மம் : நற்குணம் உள்ளவர்களின் கூடுதல் அன்பு ஆசி கிடைக்கும். மனதில் உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டு வெகுமதி வந்து சேரும்.\nகன்னி : அவசரப்பணி உருவாகி சிரமம் தரலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாக்கவும். குடும்பச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ண வேண்டாம். தாயின் ஆறுதல் வார்த்தை நம்பிக்கை தரும்.\nதுலாம் : சிலரது குளறுபடியான ஆலோசனை மனதில் சங்கடம் உருவாக்கும். சொந்த பணிகளில் கவனம் கொள்வது நல்லது. தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராக இருக்கும். கொஞ்சம் கடன் பெறுவீர்கள்.\nவிருச்சிகம் : புதியவர்களின் நட்பு கிடைக்கும். இளமைக்கால இனிய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். நேர்த்தியுடன் பணிபுரிந்து தொழிலில் வளர்ச்சி இலக்கை அடைவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர்கள்.\nதனுசு : குடும்ப உறுப்பினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்படலாம். தொழிலில் உள்ள அனுகூலம் பாதுகாக்க கூடுதல் பணிபுரிவது அவசியம். பிறர்க்காக பணப்பொறுப்பு ஏற்க வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.\nமகரம் : வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய வாய்ப்பு வரும். ஆர்வமுடன் பயன்படுத்தி நன்மை பெறுவீர்கள். தொழிலில் திட்டமிட்ட உற்பத்தி விற்பனை இலக்கு பூர்த்தியாகும். லாப விகிதம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும்.\nகும்பம் : சிலரின் விமர்சனத்தால் வருத்தம் அடைவீர்கள். லட்சியங்களை உணர்ந்து செயல்படுவது அவசியமாகும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு வேண்டும். நேரத்திற்கு உணவு உண்பதால் ஆரோக்கியம் சீராகும். இசைப்பாடலை ரசிப்பதால் மனம் புத்துணர்வு பெறும்.\nமீனம் : எதிர்கால நலனில் அக்கறை வளரும். தொழில், வியாபாரத்தில் சில மாற்றம் பின்பற்றுவீர்கள். பணப்பரிவர்த்தனை முன்னேற்றம் பெறும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.\nஇன்றைய நாள் எப்படி 08/01/2019\t2019-01-08\nPrevious: இலங்கை அரச பணியாளர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nNext: ஈழத் தமிழரின் கலைக்கும் பெருமை சேர்த்து வரலாற்றுச் சாதனையை பதிவு செய்த சென் ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள்\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nசனி கிரகத்தை சுற்றி வளையங்கள் இருக்க காரணம் என்ன\nரயிலில் பயணம் செய்யும் அன்பர்கள் யாராவது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா\nயானையை தூக்கிலிட்டுக் கொன்ற கொடூரம்\nவிண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி. சி-42 ராக்கெட்\nஆப்பிள் ஐபோன்களில் – பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதிய மாடல்கள்\nஆலய திருவிழா நேரலை (fb)\nஇன்றைய நாள் எப்படி 25/06/2019\nஇன்றைய நாள் எப்படி 24/06/2019\nஇன்றைய நாள் எப்படி 23/06/2019\nஇன்றைய நாள் எப்படி 22/06/2019\n விகாரி வருடம், ஆனி மாதம் 7ம் தேதி, ஷவ்வால் 18ம் தேதி, 22.6.19 சனிக்கிழமை, தேய்பிறை, பஞ்சமி திதி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sammanthuraisun.com/2017/12/Death.html", "date_download": "2019-06-25T10:09:29Z", "digest": "sha1:2A66BW3TP2GME5FEJ74GXXFF7KGX2M4H", "length": 6358, "nlines": 54, "source_domain": "www.sammanthuraisun.com", "title": "பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுவன் மரணம்! - Sammanthurai Sun", "raw_content": "\nHome / பிராந்திய / பாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுவன் மரணம்\nபாண்டிருப்பில் டெங்கு காய்ச்சலால் நான்கு வயது சிறுவன் மரணம்\nகல்முனையடுத்துள்ள பாண்டிருப்பில் நேற்று (08)டெங்கு காய்ச்சல் காரணமாக நான்கு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nபாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த சசிகரன் ஜெனிதா அவர்களின் மகன் கபிஸ்கரன் என்னும் நான்கு வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nகடந்த சில காலமாக இவர்கள் பெரிய நீலாவணையில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அந்த நிலையிலே குறித்த சிறுவன் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளான்.\nகல்முனை ஆதாரவைத்தியசாலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கபட்டிருந்த நிலையிலே நேற்றுஇவ்வாறு உயிரிழந்துள்ளான்.\nபரிதாபமான இச் சிறுவனின் உயிரிழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது\nசெய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்\nஇந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..\nஇளமையை காவு வாங்கும் ஒரு சோக சரித்திரம்...\nஅவ்வளவு எளிதல்ல வெளிநாட்டில் வேலை செய்பவன் நாடு திரும்புவது… போறோம் ரெண்டு வருஷம் சம்பாதிச்சு கடனை அடைச்சிட்டு திரும்ப வறோம் – வயச...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்...\nஉலகிலேயே சுதந்திரமான கைதிகள் யார் தெரியுமா தாய் நாட்டை விட்டு வெளிநாட்டில் பிழைக்க போனவர்கள் தான்... தாயின் மரணத்திற்கு டெலிபோனில் அழு...\nசம்மாந்துறையில் நடந்த உண்மை சம்பவம்... பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.\nபெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள்...\nசம்மாந்துறையில் மீண்டும் கிறீஸ் மனிதன்.. \nஅம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது. ...\nசம்மாந்துறையில் 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம்...\nBy-Mahir Mohideen (STR) 2016ஆம் ஆண்டுக்கான சீதனக் கணக்கெடுப்பு சம்மாந்துறை பிரதேசத்தில் பல இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/8", "date_download": "2019-06-25T10:27:11Z", "digest": "sha1:6EWEMAF7ZNNFNPXIYQ5JW664L22CTYBL", "length": 23293, "nlines": 265, "source_domain": "tamil.samayam.com", "title": "அரவிந்த் கெஜ்ரிவால்: Latest அரவிந்த் கெஜ்ரிவால் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 8", "raw_content": "\nநான் என்ன பெண் சமுத்திரக்கனியா\nமாடல் அழகி மீரா மிதுனின் அ...\nவிஜய், அஜித் செய்யாததை விஜ...\nவிஜய்யின் பிகில் இத்தனை கோ...\nவிஜய் சேதுபதி படத்தை திரைய...\nசாதிய மடமைகளைத் தகர்க்கும் இசைக்குழு\nசென்னையில் மது போதையில் வி...\n6 மாதம் பரோல் கோாிய நளினிய...\nதங்க தமிழ்செல்வன் என்னை பா...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nகிறிஸ்தவத்திற்கு மாறினாரா சுதா ரகுநாதன்\nபாக்., கிரிக்கெட் அணிக்கு ...\n\"பிரிந்து வாழும் கணவர் மூல...\nஅதிக நேரம் செல்போன் பயன்ப...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nபிக் பாஸ் 2 மகத் காதலியின் ஹாட் பிகினி ப...\nதாலி கூட வாங்காமல் பணத்தை ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\nTNEA: பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு...\nசர்வர் கோளாறு சகஜம் தான்:...\nசர்வர் கோளாறு காரணமாக ஆசி...\nTNEA: பொறியியல் தரவரிசை ப...\nகோவை: 76 ஆண்டு கால பள்ளி....\nSSC: கான்ஸ்டபிள் தேர்வு முடிவுகள் வெளியீ...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஇங்கிலீஸ் கிஸ் - நாகர்ஜூனாவின் மன..\nஎந்தவித டயலாக்கும் இல்லாமல் வெளிய..\nதெறிக்கவிடும் கென்னடி கிளப் படத்த..\nமேஜிக் வித்தைக்காட்டி ஆட்டைய போடு..\nகற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும..\nகமல்8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வாராம்: கஸ்தூரி டுவீட்\nகமல்ஹாசன் 8 அடி பாய்ந்தால், விஜய் 48 அடி பாய்வார் என்று நடிகை நடிகை கஸ்தூரி டுவீட் செய்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nதிருட்டுப்போன டெல்லி முதல்வரின் கார் கண்டுபிடிப்பு\nடெல்லி தலைமை செயலகம் அருகே திருடப்பட்ட கெஜ்ரிவாலின் கார், தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் காரை ஆட்டையபோட்டுட்டாங்களாம்\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் திருட்டு போயுள்ளது.\nலோக்பால் சட்டம் இயற்றுவதில் இழுபறி: ஹசாரே ஆவேசம்\nலோக்பால் சட்டத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மத்திய அரசு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால் உள்ளிட்டவர்களையும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்.\nகெஜ்ரிவாலிடம் கமல் பேசியது என்ன தமிழக அரசியலில் அடுத்த தி��ுப்பம்\nநடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வர வேண்டும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்ததையடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகமல் கெஜ்ரிவாலைச் சந்திப்பது ஏன்\nநடிகர் கமல்ஹாசனை சந்திக்க ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சென்னை வருகிறார்.\nடெல்லி முதல்வருடன் கமல் சந்திப்பு.\nடெல்லி முதல்வா் அரவிந்த் கெஜ்ரிவாலை நடிகா் கமல்ஹாசர், நாளை நேரில் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் : சோகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால்\nஅருண் ஜெட்லி தொடுத்த மானநஷ்ட வழக்கின் மறுவிசாரணை அக்டோபர் 12 ஆம் தேதித்துக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உயர்நிதிமன்றம் செலவினத்துக்காக ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.\nபிளாஸ்டிக் பயன்பாடு: டெல்லி மாநில அரசுக்கு எச்சரிக்கை\nதடையை மீறி, பிளாஸ்டிக் பயன்படுத்துவதையடுத்து டில்லி அரசுக்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம் தெரிவித்துள்ளது.\n“அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதா… வேண்டாமா…” : அன்னா ஹசாரே கருத்து\n“அரவிந்த் கெஜ்ரிவால் பதவி விலகுவதா… வேண்டாமா…” : அன்னா ஹசாரே கருத்து\n270 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\n270 வார்டுகளுக்கான டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nபாஜக, காங்கிரஸிற்கு வாக்களித்தால் டெங்கு தான் வரும் : கெஜ்ரிவால்\nபாஜக, காங்கிரஸ் கட்சியினருக்கு வாக்களித்தால், டெல்லி மக்கள் டெங்கு, சிக்கன்குனியாவை அனுபவித்து தான் ஆக வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.\nசுய வருவாய் உற்பத்தி மாநிலங்களில் இடம்பெற்ற தமிழகம்\nசுய வருவாய் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகமும் இடம் பிடித்துள்ளது.\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேட்டுக்கு வாய்ப்பில்லை: தேர்தல் ஆணையம் பதில்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம்சாட்டுவது அடிப்படை ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.\nகோவா மற்றும் மணிப்பூர் தேர்தல் முடிவில் இழுபறி\nகோவா மற்றும் மணிப்பூர் தேர்தல் முடிவில் இழுபறி\nபாஜகவுக்கு எதிராக பிரசாரம்: பாலியல் மிரட்டலுக்கு ஆளான கார்கில் வீரரின் மகள்\nபாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபிக்கு எதிராக பிரசாரம் செய்ததால், மறைந்த கார்கில் போர் வீரரின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக அப்பெண் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார்.\nகெஜ்ரிவால் கொலை மிரட்டல் : டில்லி போலீஸ் ஆய்வு\nடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இ மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக டில்லி போலீஸ் ஆய்வ்ய் செய்யவுள்ளனர்.\nஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் ஊக்குவிக்கிறது: அர்விந்த் கெஜ்ரிவால் தாக்கு\nஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையமே ஊக்குவிப்பதாக, டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசம் உள்பட 5 மாநில தேர்தலும், களம் காணும் கட்சிகளும்\nஉத்தரப்பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்த மாநிலத்தில் களம் காணும் கட்சிகள் ஒரு பார்வை.\nஎல்லை மீறிய கெஜ்ரிவால்: தவறான பதிவால் தலைகுனிவு\nடெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட தவறான பதிவு அவரை தலைகுனிவுக்கு ஆளாக்கியுள்ளது.\nசாதிய மடமைகளைத் தகர்க்கும் இசைக்குழு\nஇறங்கி எகிறிய இந்தியப் பங்குச்சந்தை; ஒரேடியாய் ஆச்சரியப்படுத்திய சென்செக்ஸ்\nசென்னையில் மது போதையில் விபத்து ஏற்படுத்தி, தகராறில் ஈடுபட்ட வாலிபா்\nExclusive:சர்ச்சைகளுக்கு இடையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் மாடல் அழகி\nமக்களவையில் அதிரடி காட்டிய தயாநிதி மாறன்: அதிமுகவுக்கு வால் பிடித்த பாஜக\n6 மாதம் பரோல் கோாிய நளினியை ஜூலை 5ம் தேதி நேரில் ஆஜா் படுத்த உத்தரவு\nதுப்பாக்கி முனையில் வாகன ஓட்டிகளிடம் சோதனை நடத்தும் போலீஸ்- அச்சத்தில் மக்கள்..\nஅதிமுகவில் தங்க தமிழ் செல்வனை இணைக்க பன்னீர் செல்வம் முட்டுக் கட்டையா\n ஏர்டெல், பி.எஸ்.என்.எல்., மொத்த நெட்வொர்க்களுக்கும் ஆப்பு\nஅமமுகவில் இருந்து தங்க தமிழ்செல்வன் விரைவில் நீக்கம் – டிடிவி தினகரன்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hey-poothathadi-saathi-malli-song-lyrics/", "date_download": "2019-06-25T09:31:13Z", "digest": "sha1:6E2CF3QZAI4VUZ4LI6SQC4K4XNLA3R3S", "length": 9385, "nlines": 283, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hey Poothathadi Saathi Malli Song Lyrics", "raw_content": "\nபாடகி : உமா ரமணன்\nபெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\nகுழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\nபெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா\nகுழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\nபெண் : காலு கொலுசுச் சத்தம்\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : கை வளைவி கொஞ்சம்\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : கேட்டதெல்லாம் கேட்ட படி..\nகுழு : தான நன்னா தான நன்னா\nபெண் : தாய் தருவா வாங்கிக்கடி…..\nகுழு : தான நன்னா தான நன்னா\nபெண் : அம்மா மனசு குளுந்தா\nகுழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\nபெண் : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nபெண் : காலம் கருக்கயில\nஒரு கணக்கோடு வந்த புள்ள\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : ஓலை கொடுக்கச் சொல்லி\nகண்ணு ஒறங்காத சின்னப் புள்ள\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : காதலுக்கு காரணமா\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : கன்னி மனம் நோகணுமா….\nகுழு : தனனான தந்தனனா\nபெண் : காலம் கனிஞ்சு வருமா…..\nகுழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\nபெண் : அம்மனின் ஆனந்தத் தேர் வருமா\nகுழு : ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு\nஅந்தப் பூவெடுத்து அம்மனுக்கு தூவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5", "date_download": "2019-06-25T10:02:36Z", "digest": "sha1:BOSOJ3JBJJEHPXIWHQRAXQOHM45UDYMZ", "length": 9289, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: வென்னப்புவ | Virakesari.lk", "raw_content": "\nவயதான தாயை ஏமாற்றி நிலத்தை பறித்த ‘பாசக்கார’ மகன்..\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nபிரதேச செயலகத்தில் இலஞ்சம் பெற்ற ஊழியர் கைது\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இ��்கிலாந்து\nகிளிநொச்சியில் கோர விபத்து ; 6 இராணுவ வீரர்கள் பலி , மூவர் காயம்\nயாழ். மக்களிடையே தோன்றியுள்ள புதிய “ 5G ” அச்சம்\nதலையில் கொம்பு முளைக்கும் அதிர்ச்சி : விஞ்ஞானிகள் தகவல்\nதீ விபத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு புதிய வீடுகள்\nசமையலறையில் பற்றியெரிந்த தீயில் கருகி பெண் பலி\nவென்னப்புவ- பண்டிருப்பு, லுனுவில பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் சமையலறைக்குள் தீ பற்றி எரிந்தமையால் பெண் ஒருவர் உயிர...\nசுன்னாகம், வென்னப்புவ விபத்துகளில் இருவர் பலி\nசுன்னாகம் மற்றும் வென்னப்புவ பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.\nவென்னப்புவ விபத்து ; விபத்துக்குள்ளான காரிலிருந்து துப்பாக்கி மீட்பு\nவென்னப்புவ - நயினைமடு பாலத்திற்கருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தின்போது, விபத்துக்குள்ளான காரிலிருந்து வெளிநாட்டு...\nகோர விபத்தில் 6 பேர் பலி: மூவர் காயம்\nவென்னப்புவ, நைநாமடம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆமை இறைச்சி, முட்டையுடன் இருவர் கைது\nவென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பிரதேசத்தில் வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில்...\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில், பஸ் சேவை\nபாடசாலை விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இலங்கை புகையிரத திணைக்களத்தால் விசேட புகையிரத சேவைகள் மற்றும் பஸ் ச...\nவீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்ட கும்பல் சிக்கியது\nவென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டிலிருந்த நால்வரை கடந்த முதலாம் திகதி தாக்கி கா...\nமீன்பிடிக்கச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி\nலுணுவில வடக்கு தம்மிகம பிரதேசத்தில் நேற்று மாலை ஜின்ஓயா ஆற்றில் தனது இரு நண்பர்களுடன் இணைந்து மீன் பிடிக்கச் சென்றிருந...\nசூட்சுமமானமுறையில் ஆடைகளைத் திருடிய பெண் கைது\nவென்னப்புவ நகரில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றிற்கு நான்கு வயது மகளுடன் நேற்று மாலை வந்துள்ள பெண் ஒருவர் ஆடைகளை...\nசாரதி மீது தாக்குதல் நடத்தியவர் கைது\nவென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால பகுதியில் பேருந்தின் சாரதியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சந்தேக நபரை கைதுசெய்...\nபலப்பரீட்சையில் இங்கிலாந்து - அவுஸ்திரேலியா - களத்தடுப்பில் இங்கிலாந்து\nஇரத்த வெள்ளத்தில் கொடூரமாக கொல்லப்பட்டு கிடந்த மனைவி: நாடகமாடி, பொலிஸாரிடம் சிக்கிய கணவன்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்கொலை : சந்தேக நபர் தற்கொலை முயற்சி\nவீட்டிலிருந்து தாய், மகன் சடலமாக மீட்பு : மடிக்கணணியில் சிக்கியது ஆதாரம்\nபங்களாதேஷ் ரயில் விபத்து : 5 பேர் உயிரிழப்பு 67 பேர் படுகாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/around-the-net/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE.html", "date_download": "2019-06-25T10:47:05Z", "digest": "sha1:RZC7AFB5JSWDBZIVK7ZPLE447T7DIGIQ", "length": 9461, "nlines": 71, "source_domain": "oorodi.com", "title": "இணையத்தில் கோப்புகள் சேமிப்பு மற்றும் பரிமாற்றம்", "raw_content": "\nஇணையத்தில் கோப்புகள் சேமிப்பு மற்றும் பரிமாற்றம்\nஇணையத்தில் கோப்புக்களை சேமித்தல் மற்றும் பரிமாறுதலுக்கு பல சேவைகள் புதிதாய் வந்துள்ள Google Drive உள்ளடங்கலாக இப்போது உள்ளன. இணையத்தில் எமது கோப்புக்களை சேமித்து வைக்கவும், அவற்றை இலகுவாக விரும்பியவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இச்சேவைகள் உதவுகின்றன. இவற்றில் சிலவற்றைப்பற்றி இங்கே நாங்கள் பார்க்கலாம்.\nமிகவும் பிரபலமான இச்சேவையானது இலவசமாக 2GB இட அளவினை பயனர்களுக்கு வழங்குகின்றது. மேலதிக இலவச இட அளவினை மற்றவர்களுக்கு நீங்கள் இச்சேவையினை பரிந்துரைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் (18GB வரையிலும்). இந்த சேவைக்கான மென்பொருள்கள் மக், வின்டோஸ், லினிக்ஸ், iOS மற்றும் அன்ரொயிட் என அனைத்து இயங்குதளங்களுக்கும் உள்ளன. மிக இலகுவாக விரும்பியவர்களுடன் ஒரு கோப்புறையையே அல்லது ஒரு கோப்பையோ பகிர்ந்து கொள்ள முடியும்.\nஇச்சேவை பயனர்களுக்கு இலவசமாக 5GB இட அளவினை வழங்குகின்றது. இச்சேவை இலவச பயனாளர்களுக்கு வின்டோஸ், மக் போன்றவற்றிற்கான மென்பொருட்களை வழங்காவிட்டாலும், iOS மற்றும் அன்டொரியிட் இற்கு மென்பொருட்கள் உள்ளன.\nGoogle நிறுவனத்திலிருந்து புதிதாய் வந்திருக்கும் இச்சேவை ஏலவே எமக்கு பரிச்சயமான Google Docs இனுடைய மேம்படுத்தல்தான். இப்பொழுது வின்டோஸ், மக் மற்றும் அன்ரொயிட் இற்கான மென்பொருள்கள் கிடைக்கின்றன. விரைவில் iOS மென்பொருள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிக இலகுவாக மற்றவர்களுடன் கோப்புக்ளை பகிர்ந்து கொள்ள ம��டிவதோடு, பல கோப்பு வகைகளை (psd, ai உள்ளடங்கலாக) முன்னோட்டமிட முடிவதும் இதன் சிறப்பாகும்.\nநீண்டகாலமாக இச்சேவை இலவச பயனாளர்களுக்கு 25GB இட அளவினை வழங்கி வந்தது. இப்போது புதிய பயனாளர்களுக்கு 7GB இட அளவினை வழங்குகின்றது. வின்டோஸ், மக், iOS மற்றும் அன்ட்ரொயிட்டுக்கான மென்பொருள்கள் கிடைக்கின்றன. Google Drive போலவே நீங்கள் இங்கே பல கோப்பு வகைகளை உருவாக்கி கொள்ள முடியும்.\nபலருக்கு இச்சேவை பரிச்சயம் இல்லாவிடினும், மேற்குறிப்பிட்ட அனைத்தையும் விட இச்சேவையை சிறப்பானது என சொல்லுவேன். இலவசமாக 5GB இட அளவினை வளங்கும் இச்சேவை உங்கள் கோப்புக்களின் பாதுகாப்புக்கு சிறப்பான கவனம் வழங்குகின்றது. அவற்றில் சில.\n1. உங்கள் கடவுச்சொல் உங்கள் கணினியிலேயே encrypt செய்யப்பட்டு சேமிக்கப்படும். இதனால் அவர்களது வழங்கிக்கு உங்கள் கடவுச்சொல் செல்லாது. (கடவுச்சொல்லை நீங்கள் தொலைத்தால் மீளெடுக்கவும் முடியாது.)\n2. உங்கள் ஒவ்வொரு கோப்பும் encrypt செய்யப்பட்ட பின்னரே அவர்கள் வழங்கிக்கு செல்லும் உங்களைத்தவிர எவராலும் கோப்புக்களை திறக்க முடியாது. இவர்களும் எல்லா இயங்கு தளங்களுக்கும் மென்பொருட்களை வழங்குகின்றார்கள்.\nநீங்கள் உங்கள் கோப்புக்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்படுபவர் ஆயின், இச்சேவைதான் உங்களுக்கானது.\n28 சித்திரை, 2012 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\n« தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் – 2012\nஎனக்கு பிடித்த ஐபாட் மென்பொருள்கள் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/2-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF?s=290ddd3f9a4bb0a2023a3bcb292ae20f", "date_download": "2019-06-25T09:48:57Z", "digest": "sha1:CU53HEJF45PRGCW3DGBBZQHXUN6MLNXF", "length": 11697, "nlines": 441, "source_domain": "www.tamilmantram.com", "title": "தமிழ் எழுத்துரு உதவி", "raw_content": "\nமன்றம்: தமிழ் எழுத்துரு உதவி\nSticky: என் எச் எம் ரைட்டரைப் பயன் படுத்துவது எப்படி..\nSticky: புதிய தமிழ் ரைட்டர்\nSticky: புத்தாண்டு புது முயற்சி\nஅன்பிற்கினிய சொந்தங்களுக்குத் தமிழ் வணக்கம்\nMoved: தமிழ் தட்டச்சு சோதனை செய்ய முடியுமா\nதமிழைத் தன்னால் தழைக்கச் செய்வதே தமிழன்...\nகூகிளின் நேரடி தமிழ் தட்டச்சு முறை..\nஒன்றுக்கு மேற்பட்ட மேற்கோள் காட்டல்...\nQuick Navigation தமிழ் எழுத்துரு உதவி Top\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.theekkathir.in/News/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%202019/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/election-commision-warns-up-bjp-cm-yogi-adityanath-over-his-wrong-propaganda", "date_download": "2019-06-25T09:27:44Z", "digest": "sha1:NHNKV6E7G5LE7RII3CWPSXCU6MXQ2QGO", "length": 6207, "nlines": 72, "source_domain": "www.theekkathir.in", "title": "தீக்கதிர் - ஊடக உலகில் உண்மையின் பேரொளி", "raw_content": "ஊடக உலகில் உண்மையின் பேரொளி\nசெவ்வாய், ஜூன் 25, 2019\nபா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nஇந்திய ராணுவத்தை மோடியின் சேனை என கூறியதற்காக உத்தரப்பிரதேச பா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை செய்துள்ளது.\nகடந்த சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாமியார் முதல்வர் யோகி ஆதித்யனாத் இந்திய ராணுவத்தை பிரதமர் மோடியின் சேனை எனறார். இது இந்திய ராணுவத்தின் பணியை அவமதிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதைத்தொடர்ந்து அவரின் பேச்சிற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே ராணுவ படைகளின் செயல்பாடுகளை அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபடுத்த வேண்டாம் என அறிவித்திருந்தது.\nஆனால், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்பதால் தேர்தல் ஆணையம் இதுகுறித்து நேற்று மாலைக்குள் விளக்கமளிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து தரப்பட்டதேர்தல் ஆணையம் அறிக்கையில், யோகி ஆதித்யனாத்தின் விளக்கம் ஏற்றுக்கொள்ள போதுமானதாக இல்லை எனவும், இனிமேல் பொதுமேடைகளில் பேசும்போது மிகுந்த கவனத்துடன் பேசுமாறும் எச்ச��ிக்கை விடுத்துள்ளது.\nபா.ஜ.க முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை\nசாதி பெயர் சொல்லி மாணவர்களை திட்டிய தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்\nதங்கம் விலை கிராமுக்கு ரூ. 344 உயர்வு\nஇந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குனராக கே.நடராஜன் நியமனம்\nஇமாச்சல்பிரதேசம்: தேசிய நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்த மலையின் ஒருபகுதி\nகீழடியில் பழங்கால நீண்ட இரட்டைச்சுவர் கண்டுபிடிப்பு\nதீக்கதிர் உழைக்கும் மக்கள் நல அறக்கட்டளையினால் வெளியிடப்படும் தமிழ் நாளிதழ். இது மதுரை, சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்களில் இருந்து வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gwalior.wedding.net/ta/planners/1119975/", "date_download": "2019-06-25T09:58:05Z", "digest": "sha1:YXRYSO3727STXOTDO72A2ODDTMFKZS3L", "length": 5356, "nlines": 80, "source_domain": "gwalior.wedding.net", "title": "Wedding.net - வெட்டிங் சோஷியல் நெட்வொர்க்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள் டெகொரேட்டர்கள் ஸ்டைலிஸ்ட்கள் வாடகைக்கு டென்ட் கேட்டரிங்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nபுகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 22\nவெட்டிங் பிளேனர் Scotch Events,\nசேவைகளுக்கானக் கட்டணம் நிலையான விலை\nசடங்கு வகைகள் கேன்டிட், யூரோப்பியன்\nபொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் லைவ் மியூசிக், நடனக் கலைஞர்கள், சடங்குகளை நடத்துபவர், நடனக் கலைஞர்கள், DJ, பட்டாசுகள், பிரபலங்கள் வருகை\nகேட்டரிங் சேவைகள் மெனு தேர்வு, பார், கேக், வெயிட்டர்கள்\nவிருந்தினர் மேலாண்மை அழைப்பிதழ்கள் அனுப்புதல், வெளியூரிலிருந்து திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் (தங்குதல், போக்குவரத்து)\nகேரேஜ் வழங்கப்படுகிறது வாகனங்கள், டோலி, கேரேஜ், குதிரைகள், யானைகள்\nஉபகரணம் இசைக் கருவிகள், லைட்\nஊழியர் வேலட் பார்க்கிங், பாதுகாப்பு\nதேர்வு செய்வதில் உதவி அரங்கங்கள், ஃபோட்டோகிராஃபர்கள், டெகொரேட்டர்கள், திருமண அழைப்பிதழ்கள், திருமண அட்டைகள், முதலியன.\nகூடுதல் சேவைகள் பிரைடல் ஸ்டைலிங், தனிப்பட்ட ஷாப்பிங், விருந்தினர்களுக்கான அன்பளிப்புகள், வெட்டிங்கிற்கு முந்தைய திட்டமிடல் சேவைகள், வெட்டிங்கிற்கு முந்தைய ஃபோட்டோகிராஃபி, ஹனிமூன் பேக்கேஜ், நடன அமைப்பு (முதல் நடனம்), பாரம்பரிய இந்திய திருமண சடங்குகள்\nஎவ்வளவு நாட்களுக்கு ம��ன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 15 days\nபேசும் மொழிகள் ஆங்கிலம், இந்தி\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 22)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,65,805 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2012/01/06/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-5/", "date_download": "2019-06-25T09:36:48Z", "digest": "sha1:4CLJRYH4GWQHE373VCKNLBLUCBL2UAIK", "length": 30207, "nlines": 194, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம்: ஜனவரி 5 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\nமொழிவது சுகம்: ஜனவரி 5\nPosted on 6 ஜனவரி 2012 | பின்னூட்டமொன்றை இடுக\nஇந்திய தேசம் புதிர்களால் ஜ்வலிக்கிற கனவுதேவதையாக ஆதிங்காலந்தொட்டே இருந்து வந்திருக்கிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேற்கத்திய நாடுகள் வெவ்வேறுகாரணங்களின் அடிப்படையில் இந்தியாவைத் தேடி வந்திருக்கிறார்கள். அலெக்ஸாண்டர், மெகஸ்தனிஸ் ஆகியோர் முன்னோடிகள். சந்திர குப்த மௌரியர் காலத்தில் பாடலிபுத்திரம் வரை (பாட்னா)வந்த மெகஸ்தனிஸ் சுமார் பத்தாண்டுகாலம் தங்கி எழுதிய இண்டிகாவில், முதன் முதலாக ஒரு மேற்கத்தியர் பதிவு செய்த இந்தியாவைக் காண்கிறோம். அதன் பின்னர் உரோமானியரான பிளினி (Pliny the Elder) எழுதிய நூல் Naturalis Historia. கி.பி.முதல் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இந்நூல் இந்தியாவை விசித்திர மிருகமென்று சித்தரிக்கிறது. மேற்கத்திய படைப்பாளிகளை பொருத்தவரை தங்கள் எழுத்துப்பாதையில் என்றேனுமொரு நாள் இந்தியத்தைச் சந்திக்கவேண்டுமென்பது படைப்பிலக்கிய விதி. குறிப்பாக பின் நவீனத்துவத்தில் களைத்திருக்கும் அவர்களுக்கு இந்தியத்துவம் என்ன மாய்மாலம் செய்கிறதோ இந்தியா என்று பேசும்போதெல்லாம் அவர்கள் எழுத்து எருவைத்த பயிர்போல கரும்பச்சையில் நெளிகிறது. அதிலு���் கிளேஸியோ போன்ற நாடோடிகளுக்கு எங்கேனும் ஓரிடத்தில் ஒன்றிரண்டு வரிகளிலாவது இந்தியாவை சிலாகித்து அந்நாடுபற்றிய தங்கள் கேள்விஞானத்தைக் கோடிட்டுக் காட்டிவிடவேண்டும். உலகத்தின் இருப்பை அதன் உயிர்வாழ்க்கையை, அதன் சீர்மையையை சொல்லவருகிறபோது இந்தியா என்ற சொல் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது, இல்லை யெனில் தமது படைப்பறிவு கேள்விக்குறியதாகிவிடுமென்ற அச்சம் மேற்கத்திய படைப்பாளிகளுக்கு நிறையவே உண்டு. மிளகு, ஏலக்காயென்று வாசனாதி திரவியங்களைத் தேடி தங்கள் புறவளத்தை பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது ஒரு கூட்டமெனில்; சிந்தனைகள், கலைகள், இலக்கியமென்று தங்கள் அகவளத்தைப் பெருக்கிக்கொள்ள இந்தியா வந்தது மற்றொரு கூட்டம். முதல் வளத்தை தேடிவந்தவர்கள் நம்மை அடிமைபடுத்தினார்கள், இரண்டாவது வளத்தைத் தேடிவந்தவர்கள் நமக்கு அடிமையானார்கள். எனது சிற்றறிவுக்கு சட்டென்று நினைவுக்கு வருகிற இரண்டாம் வகையினருக்கு நேற்றைய உதாரணம் ஆங்கிலேயரான இ.எம் பார்ஸ்ட்டர். இன்றைய உதாரணம் பிரெஞ்சுக்காரரான லெ கிளேஸியோ. La quarantaine என்ற நாவலில் எழுத ஆரம்பித்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தla Ritournelledela Faimவரை தொடர்ந்தது. இனியும் தொடரக்கூடும். மொரீஷியஸில் பல ஆண்டுகள் வாழ நேர்ந்ததாலோ என்னவோ இந்தியாவைப்பற்றியும் தவறாமல் எழுதுகிறார்.\nஇம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம்\nதிராவிடக் கட்சி தலைவர்கள் அறுபதுகளில் இளிச்சவாய் தமிழர்களுக்கெனவே கண்டுபிடித்த மேடை வசனம். இன்றைக்குத் சிரியாவில் தினசரி அரங்கேறுகிறது. ஐநாவின் மனித உரிமை ஆனையத் தலைவர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை சிரிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு அதிபரெடுத்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்திருக்கிறது. ஐந்தாயிரத்திற்குக் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று சிகிச்சையின்றி வீட்டில் பதுங்கியிருக்க வேண்டியிருக்கிறது. காரணம் சிகிச்சைக்காக அனுமதிக்கபடுகிறவர்களை மருத்துவமனையில் அதிபரின் கூலிப்படை கொல்கிறது. அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கமுன் வரும் மருத்துவர்களுக்கும் அதுவே முடிவு. வழக்கம்போல சீனாவும் ரஷ்யாவும் தங்கள் வீட்டொ அதிகாரத்தின்மூலம் பாதுகாப்புசபையின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டைபோட்டு இக்கொடுமைகளுக்குத் துணைபோகின்றன. சிரியமக்கள் சபிக்கப்பட்டவர்கள். மேற்கத்தியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் சிரியா நாட்டினால் லிபியா போன்றோ ஈராக்போன்றோ பெரிய இலாபங்களில்லை. எதற்காக ரஷ்யாவும் சீனாவும் சிரியாமக்களை எதிர்க்கவேண்டும். மேற்கத்திய நாடுகளின் குரல்கள் சிரியாவுக்கு ஆதரவாக ஒலிக்கின்றனவே அது போதாதா. மேற்கத்திய நாடுகளின் குரல்கள் சிரியாவுக்கு ஆதரவாக ஒலிக்கின்றனவே அது போதாதா உலகில் இன்னமும் சுதந்திரமென்ற சொல் ஒலிக்ககூடாத நாடொன்று உண்டெனில் அது சீனாவகாத்தான் இருக்க முடியும். இவ்விஷயத்தில் இந்தியாவை நினைக்க நமக்கு எவ்வளவோ பெருமையாக இருக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி, பத்திரிகைகள், வானொலிகள், தொலைகாட்சிகளென ஆதரிக்கவும் எதிர்க்கவும் இங்கு எவ்வளவோ உள்ளன. உண்மையில் இந்தியர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். இதை நான் சொல்லவில்லை ஒரு சீன நண்பரோடு உரையாடிக்கொண்டிருந்தபோது அவர் வாயால் சொல்லக்கேட்டது. அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகள் கொண்டாடும் சுதந்திரமும், ஜனநாயகமும் பல நேரங்களில் கேலிக்குறியதாக இருப்பதும், கடுமையான விமர்சனத்திற்கு ஆளாவதும் உண்மைதான். எனினும் கலகக்குரல்கள் எதிர்பார்க்கும் நீதிக்கு (‘பல நேரங்களில் பொய்த்தாலுங்கூட) அங்கே வாய்ப்புகளுண்டு.\nதாய் சீஜி (Dai Sijie)பிறப்பால் சீனர். வாழ்க்கையின் முற்பகுதி சீனாவில் கழிந்திருக்கிறது. பிறந்ததும் வளர்ந்ததும் பூர்ஷ்வா சூழலில். காம்ரேடுகள் சீனாவுக்கு அவர் எதிரி வர்க்கம். மாவோ சீனா புரட்சிபோதையில் அட்டூழியம் செய்த நேரம் தோழர்களுக்கு நிலவுடமையாளர்களும், பிற உரிமையாளர்களும் கொடுங்கோலர்கள். நடுத்தர மக்களும் மெத்த படித்தவர்களூம் முதலாளியியத்தின் கைக்கூலிகளென்ற மார்க்ஸிய பார்வையின்படி மூன்றாண்டுகாலம் புணர்வாழ்வுபணிக்கு சிக்சூவான் மலைபிரதேசத்துக்கு அனுப்பப்பட்டவர் தாய் சீஜி. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக பிரான்சு நாட்டில் அகதியாக வாழ்ந்து வருகிறார். “சீனாவில் எனது விருப்பப்படி திரைப்படங்கள் எடுப்பதற்கான சூழ்நிலைகள் நிலவாததால் பிரான்சுக்கு வருவதற்கு முன்பாக சீனப்பின்புலக் கதைக்கு வியட்நாம் நாட்டில் தங்கி இரண்டுபடங்களை எடுக்கவேண்டியிருந்தது”, என்கிறார் அவர்.\nசீனாவுக்கு ஒரு தாய்சீஜியெனில் ஈரானுக்கு ஒரு ஜா·பர் பனாயி( Jafar Panahi ). ஜாபர் உலகம்முழுக்கக் கொண்டாடப்படுபவர் அவரது திரைப்படமொன்றிற்கு தங்கக் காமிராவை 1995ம் ஆண்டு கான் திரைப்படவிழாவில் பரிசாகப்பெற்ரார். அவ்வாறே வெனிஸ் திரைப்படவிழாவிலும் பர்சினை வென்றவர். ஸ்பீல் பெர்க் இவரது பரம ரசிகர். இவருக்கு ஈரானிய உச்சநீதிமன்றம், அண்மையில் கீழ் நீதிமன்றம் அவருக்கு விதித்திருந்த ஆறாண்டுகால சிறைதண்டனையை உறுதிசெய்திருப்பதோடு இருபதாண்டுகாலம் திரைப்படத் தொழிலிலிருந்து அவரை விலக்கி வைத்துள்ளது. இது தவிர அடுத்த இருபது ஆண்டுகளுக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அரசாங்கத்திற்கு எதிரானக் கருத்துக்களை திரைபடங்களில் தெரிவித்தாரென்பது அரசாங்கம் சுமத்தும் குற்றச்சாட்டு. உண்மையில் 2009 அதிபர் தேர்தலில் இயக்குனர் தற்போதைய அதிபருக்கு எதிராக நின்ற வேட்பாளரை (முசாவி) ஆதரித்தது மிகப்பெரிய குற்றம். பிரச்சினைக்குப்பின்பு 2010 மார்ச் மாதம் ஜா·பர் பனாயி அவரது மனைவி, மகள் மூவரும் கைது செய்யப்பட்டனர், 88 நாட்கள் சிறையிலிருந்த இயக்குனர் உண்ணாவிரதமிருக்கவே வேறுவழியின்றி விடுதலை செய்து ஈரான் அரசு வழக்குத் தொடர்ந்தது வழக்கின் முடிவில் அளிக்கப்பட்ட தீர்ப்பைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தேன்.\nமாக்சிம் ப்ருனெரி பிரான்சுநாட்டைச்சேர்ந்த 37வயது இளைஞர். லொரான்ஸ் பியாவா(Laurence Biava) என்ற எழுத்தாளர் உருவாக்கியுள்ள Le Savoir et dela Rechercheஎன்கிற இலக்கிய பரிசு அமைப்புத் தேர்வுக் குழு ஜூரிகளுள் இந்த இளைஞரும் ஒருவர். தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள வேறு இருவர் இவரை உடனடியாகத் தேர்வுக்குழுவிலிருந்து நீக்கப்படவேண்டுமென்கிறார்கள். காரணம் அவர் வலதுசாரி தீவிரவாத அமைப்புடன் அவருக்கிருந்த தொடர்பு. அதுமட்டுமல்ல 2002ம் ஆண்டு கொலை செய்ய முயன்றார் என்ற குற்றத்திற்கு ஆளாகி வழக்கின் முடிவில் குற்றம் உறுதிசெய்யப்பட்டு சிறைதண்டனை பெற்று தண்டனைக்காலம் முடிந்து நன்னடத்தையின் காரணமாக அண்மையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யமுயன்ற நபர் யாரோ எவரோ அல்ல, பிரெஞ்சு ஜனாதிபதி. சம்பவம் நடந்த தினம் பிரான்சு நாட்டில் பஸ்தி விடுதலை நாளான தேசிய தினம். அதாவது ஜூலை 14. அன்றைய தினம் கொடியேற்றிவிட்டு ராணுவ அணிவகுப்பை பார்வையி��்ட பிறகு அதிபர் திறந்த வாகனத்தில் முப்படை தளபதிகள் சூழ மெதுவாக வந்துகொண்டிருந்தபோதுதான் அந்தத் துப்பாக்கிச் சூடு நடந்தது. மெய்க்காப்பாளர்களின் முன்னெச்சரிக்கையால் அதிபரைக் காப்பற்றவும் முடிந்தது. குற்றவாளியையும் வளைத்துப்பிடித்தார்கள். இத்தகைய குற்றத்துக்குக் காரணமானவரை ஓர் இலக்கிய பரிசு தேர்வுக்க்குழுவில் இடபெறச்செய்யலாமா என்பது பரிசுக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்ற இலக்கியவாதிகளின் கேள்வி. அவரை தேர்க்குழுவில் இடம்பெறச்செய்தவர்கள் அவரது படைப்புத் திறனின் அடிப்படையில் இடம்பெறச்செய்ததாகச் சொல்கிறார்கள். அவரது படைப்புத் திறனுக்கு சாட்சியென்று இருப்பது ஒரே ஒரு நூல். பெயர்: Une vie ordinaire : je voulais tuer Jacques Chirac தமிழில் மொழிபெயர்ப்பதெனில்: அதிபரை (ழாக் சிராக்) கொலைசெய்ய விரும்பினேன் காரணம் எனது உப்புசப்பில்லாத வாழ்க்கை.\nஅதிபர் ழாக் சிராக்கை கொலை செய்ய முயன்று 2009ல் விடுதலையாகி தற்போது ஓர் இலக்கியப்பரிசு குழு தேர்விலும் இளைஞர் மாக்சிம் ப்ருனெரி இடம்பெற்றிருக்க சம்பந்தப்பட்ட அதிபருக்கோ அண்மையில் இரண்டாண்டுகால சிறை தண்டனை கிடைத்திருக்கிறது. அவர் செய்தகுற்றம் பாரீஸ் நகரத்தின் மேயராக இருந்தகாலத்தில் செய்த ஊழல். குற்றம் பதிவுசெய்யப்பட்டும் அதிபருக்கேயுரிய பிரத்தியேக சலுகையின்கீழ் வழக்குத் தொடரமுடியாதவராக சட்டவிலக்குப் பெற்றிருந்தார். இரண்டு முறை அதிபராக இருந்த பின் மூன்றாவது முறையாக போட்டியிட பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் வாய்ப்பில்லாத நிலையில் காத்திருந்த நீதித்துறை வழக்குத் தொடர்ந்து தண்டனையும் வாங்கித்தந்தது. மேல் முறையீடு செய்யப்போவதாக அதிபரின் வழக்கறிஞர்கள் சொல்கிறார்கள். எனினும் பிரான்சு நாட்டு வரலாற்றில் முன்னாள் அதிபரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கியிருப்பது இதுவே முதல்முறை. சட்டத்தின் பார்வையில் இருவேறு மனிதர்கள் இருக்கமுடியாது இருக்கவும் கூடாது. இக்காரணங்களினாலேயே லோக்பால் மசோதா இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபெருவெளி எழுத்து:குற்றம் நீதிபற்றிய விசாரணைகள்:காஃப்காவின் நாய்��்குட்டி – அ.ராமசாமி\nபடித்ததும் சுவைத்ததும் – 7: கதைமனிதர்கள் (‘அக்கா’) – கா.பஞ்சாங்கம்\nகாஃப்காவின் நாய்க்குட்டி – ஒர் கலந்துரையாடல்\nபடித்ததும் சுவைத்ததும் -6 : சுந்தரராமசாமியின் சிருஷ்டி ரகசியம்\nபடித்ததும் சுவைத்ததும் -5: குறிப்பில் குறிப்புணர்வார்: சா.பாலுசாமி\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:26:00Z", "digest": "sha1:HQI4U2TWPM7ERPKLAPMME5AZMJ5BBWTX", "length": 10418, "nlines": 61, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சூலமங்கலம் சகோதரிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇசைத்துறையில் சூலமங்கலம் சகோதரிகள் (Soolamangalam Sisters) என அழைக்கப்படும் ஜெயலட்சுமி, ராஜலட்சுமி ஆகிய இருவரும் பக்திப் பாடல்களுக்குப் புகழ்பெற்ற சகோதரிகள். கர்நாடக இசையிலும் பக்திப்பாடல்களிலும் புகழ்பெற்று விளங்கிய பல இரட்டையருக்கு (ராதா-ஜெயலட்சுமி, பாம்பே சகோதரிகள், ரஞ்சனி-காயத்ரி, பிரியா சகோதரிகள்) இவர்கள் முன்னோடியாக விளங்கினர்.\nஏப்ரல் 24, 1937(1937-04-24) சூலமங்கலம், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா\nகருநாடக இசை, பக்திப்பாடல்கள், தேசபக்திப் பாடல்கள்\nஇசைக்கலைஞர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகி\nஇச்சகோதரிகள் பிறந்த இடம் தஞ்சாவூர் அருகில் அமைந்துள்ள இசைப்பாரம்பரியம் கொண்ட சூலமங்கலம் கிராமம் ஆகும். இவர்களது தாய்-தந்தையர்: கர்ணம் ராமசாமி ஐயர், ஜானகி அம்மாள். இவர்கள் சூலமங்கலம் கே. ஜி. மூர்த்தி, பத்தமடை எஸ். கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபாலய்யர் ஆகியோரிடம் முறையான இசை பயின்றனர்.\nதமிழ் சினிமாவில் பெண் தொழில்நுட்பக்கலைஞர்கள் அரிது. அதிலும் இசையமைப்பாளர்கள் மிக அரிது. அவ்வாறு பணி புரிந்த கலைஞர்களை ஒரு கை விரலில் எண்ணி விடலாம். ‘சூலமங்கலம் சகோதரிகள்’ என்றழைக்கப்பட்ட ஜெயலஷ்மி [ 1937-2017], ராஜலஷ்மி [1940-1992] ஆகிய இருவரும் இணைந்தும் தனித்தனியாகவும் திரைப்பாடல்களையும், பக்திப்பாடல்களையும் பாடி இருக்கிறார்கள். இவர்கள் இணைந்து ஏழு திரைப்படங்களுக்கும் இசையமைத்து இருக்கிறார்கள்.\n5. அப்போதே சொன்னெனே கேட்டியா - இயக்கம் : வி.டி.அரசு.\n‘டைகர் தாத்தாச்சாரி’ மேடை நாடகத்தை திரைப்படமாக்கி ��ருக்கிறார்கள். ‘கல்யாணம் ஒரு விழா,இல்வாழ்க்கை திருவிழா,என் வீடு ஆலயம்,நீ அங்கே தேவதை’ என்ற பாடலை டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி இணைந்து பாடியிருக்கிறார்கள். எழுபதுகளில் பிரபலமாய் இருந்த பாடல் இன்று கேட்பாரில்லாமல் கிடக்கும் பொக்கிஷங்களில் ஒன்றாகி விட்டது.\n‘ஏழுமலைவாசா வெங்கடேசா,அந்த இதயந்தனில் வாழும் சீனிவாசா’ என்ற பக்தி பரவசமூட்டும் பாடல் இப்போதும் திருப்பதி லட்டாய் இனிக்கிறது.\n‘கண்ணாலே பார் கனி’ என்ற எல்.ஆர்.ஈஸ்வரியின் ‘கிளப் டான்ஸ்’ பாடல் கிளுகிளுப்பூட்டுகிறது. ‘மை சாயர் தும் நஹி’ என்ற இந்தி பாடலின் காப்பி என்பது கிறுகிறுக்க வைக்கிறது.\nதரிசனம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் கவிதையில் இரண்டு சூப்பர்டூப்பர் ஹிட் பாடல்கள் இருக்கின்றது. ‘கல்யாணமாம் கல்யாணம், அறுபதாம் கல்யாணம்’- டி.எம்.எஸ்.&பி.சுசிலா.\nஇது மாலை நேரத்து மயக்கம்,இதை காதல் என்பதில் தயக்கம் - டி.எம்.எஸ்&எல்.ஆர்.ஈஸ்வரி.\nதரிசனம் படத்தில் உதவி இசையமைப்பாளராக பணி புரிந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஆர்.கே.சேகர்.\n‘சண்முகப்ரியா’ என்ற திரைப்படத்தில், ‘காலம் வந்ததும் நான் வருவேன் என கருணை காட்டும் வேலய்யா’ என டி.எம்.எஸ் உருகிப்பாடும் பாட்டு மட்டுமே காணொளியில் காணக்கிடைக்கிறது.\nஇவர்கள் பாடிய தேசப்பக்திப் பாடல்களும் பக்திப் பாடல்களும் மிகவும் புகழ் பெற்றவை. இவர்கள் பாடியுள்ள, கந்த சஷ்டி கவசம் (முருகக் கடவுளின் மீது இயற்றப்பட்டது) அனைத்து பக்தர்களாலும் விரும்பப்பட்ட ஒன்றாகும்.[1]\nவிக்கிமூலத்தில் பின்வரும் தலைப்பிலான எழுத்தாக்கம் உள்ளது:\nகந்த சஷ்டி கவசம் கந்த சஷ்டி கவசம் ஆல்பம்\nகந்த குரு கவசம் கந்த சஷ்டி கவசம் ஆல்பம்\nகலைமாமணி -தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், 1982-1983.\nசூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான சூலமங்கலம் ராஜலட்சுமி 1992 மார்ச் 1 இல் காலமானார். மூத்தவர் சூலமங்கலம் ஜெயலட்சுமி 2017 சூன் 29 அன்று சென்னை, பெசண்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் தனது 80வது அகவையில் காலமானார்.[2]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/tag/wear-helmet/", "date_download": "2019-06-25T09:27:48Z", "digest": "sha1:QIXQI2OS6CQ76PSG32QMIVMIMGYZLZXT", "length": 2606, "nlines": 26, "source_domain": "www.dinapathippu.com", "title": "wear helmet Archives - தின பதி��்பு - Dinapathippu", "raw_content": "\nகாரில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை கூறிய சச்சின்\nகேரள மாநிலம் திருவனந்தபுரம் சாலையில் காரில் செல்லும் பொழுது கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் காரின் கண்ணாடியை இறக்கி சாலையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுமாறு அறிவுரை கூறியுள்ளார். இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மட் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். சச்சின் டெண்டுல்கர் நேற்று முன்தினம் கேரளா முதல்வர் ‘பினராயி விஜயனை’ நேரில் சந்தித்து பேசினார். அவரை நேரில் சந்தித்து இந்தியன் சூப்பர்லீக் கால்பந்து போட்டியின் […]\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A-2/", "date_download": "2019-06-25T10:28:15Z", "digest": "sha1:2FACWXFSAEEHEM4I272VMI2O72PPYFCF", "length": 17366, "nlines": 126, "source_domain": "www.qurankalvi.com", "title": "சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02 – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / அறிவுரைகள் / சத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 02\nFebruary 4, 2019\tஅறிவுரைகள், கட்டுரைகள், பித்அத், பிற ஆசிரியர்கள் Leave a comment 223 Views\nபொறாமையானது ஒரு சோதனையாகும். சிலர், சத்தியம் குறித்த நபரிடமிருந்து வரும் போது அதனைக் காரணம் காட்டி ஏற்க மறுக்கின்றனர். இதன் காரணமாகவே மதீனாவில் காணப்பட்ட யூதர்களும் நயவஞ்சகர்களும் சத்தியத்தைக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதரை ஏற்க மறுத்தனர். இது குறித்து அல்லாஹுத்தஆலா பிரஸ்தாபிக்கும் போது:\n“வேதம் கொடுக்கப்பட்டோரில் அதிகமானோர் அவர்களிடம் காணப்பட்ட பொறாமையின் காரணமாக அவர்களுக்கு சத்தியம் தெளிவான பின்னரும் நீங்கள் விசுவாசம் கொண்ட பிறகு நிராகரிப்போராகத் திரும்பிவிட வேண்டும் என்று அசைப்படுகின்றனர்”. (அல்பகரா: 109)\n6. மார்க்கத்தில் எல்லை மீறிச் செல்லல்.\nமார்க்கத்தில் எல்லை மீறிச் செயற்படுவதும் சத்தியம் எங்களை விட்டும் தடைப்படுவதற்குக் காரணமாக அமைகின்றது. அதனால் தான் அவ்வாறு எல்லை மீறிச் செல்ல வேண்டாம் என்று வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nநபியவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த மார்க்கம் இலகுவானது. எவரொருவர் இந்த மார்க்கத்தில் எல்லை மீறிச் சென்று அதனை கடினமானதாக ஆக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும்”. (புகாரி: 39)\nமேலும் நபியவர்கள் கூறினார்கள்: “எல்லை மீறிச் செல்பவர்கள் அழிந்து விட்டார்கள்\nதற்பெருமை கொள்வது பலவகையான நன்மைகள் கைகூடுவதை விட்டும் தடுக்கக்கூடியதாக உள்ளது. அந்தவிதத்தில் சத்தியத்துடைய விடயத்தில் ஒருவர் அதனை மனதார ஏற்காமல், புரக்கணித்து நடப்பாரென்றால் அதன் காரணமாக அவரைவிட்டும் சத்தியம் வெகு தூரப்பட்டு சென்றுவிடுகின்றது.\nஉண்மையில், சத்தியத்தைப் புரக்கணிப்பதையும் மனிதர்களை அற்பமாகக் கருதுவதையுமே பெருமைக்கு வரைவிலக்கணமாகக் கூறப்படுகின்றது. இப்படியான பெருமையானது ஒருவரை இறுதி மூச்சு வரை சத்தியத்தை அனுக முடியாத அளவுக்கு தள்ளிவிடும். நபியவர்கள் ஒரு மனிதரைப் பார்த்து: “நீ உனது வலக்கரத்தால் சாப்பிடு” என்று கூறிய போது, “என்னால் முடியாது” என்று அவர் கூறிவிட்டார். அப்போது நபியவர்கள் அந்நபரை நோக்கி: “உன்னால் முடியாமல் போகட்டும்” என்று கூறிய போது, “என்னால் முடியாது” என்று அவர் கூறிவிட்டார். அப்போது நபியவர்கள் அந்நபரை நோக்கி: “உன்னால் முடியாமல் போகட்டும்” என்றார்கள். அம்மனிதருக்கு இறுதிவரை தனது கையை வாயின் பக்கம் உயர்த்த முடியாமல் போனது என்று அச்செய்தியில் பதிவாகியுள்ளது. (முஸ்லிம்)\n8. தனது பதவி பறிபோகக்கூடாது என்ற நோக்கில் செயற்படல்.\nஇப்படியான நோக்கில் செயற்படுபவரும் சத்தியத்தைவிட்டும் தூரப்படுத்தப்படுவார். ஏனெனில், இத்தகையவர்களின் முழு நோக்கமும் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதாகும். அதற்காக வேண்டி இத்தகையவர்கள் மார்க்கத்தைக் கூட உதாசீனம் செய்யக்கூடிய நிலையைப் அவதானித்து வருகின்றோம். வரலாற்றில் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி ஸலூலைப் பாருங்கள் அவன் முனாபிக்களின் தலைவனாகக் காணப்பட்டான். தான் எதிர்பார்த்த பதவி தன்னை விட்ட���ம் கைநழுவிப் போனதை அறிந்த போது, அதனை நோக்காகக் கொண்டு சத்தியம் வந்தபோதும் அதற்கு எதிரியாகச் செயற்பட்டான். இந்நிலைதான் பட்டம் பதவிக்கு முதலிடம் கொடுக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் உண்டாகும்.\n9. சத்தியத்தை குறிப்பிட்ட ஓர் அழைப்பாளனுடன் சுருக்கிக் கொள்வது.\nசத்தியமானது, குறிப்பிட்ட ஓர் அழைப்பாளனுடன் மாத்திரம் சுருங்கிக் கொண்ட ஒன்றல்ல மாறாக, அல்லாஹுத்தஆலா காலத்துக்குக் காலம் இச்சத்தியத்தைத் தெளிவுபடுத்துவதற்காக பல அழைப்பாளர்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். நபியவர்களுக்குப் பின்னுள்ள இஸ்லாத்தினுடைய வரலாற்றைப் பார்க்கும் போது இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளலாம். இப்படியிருக்க, சிலர் சத்தியத்தைப் புரக்கணிக்கின்றனர். காரணம், அச்சத்தியமானது தனக்குப் பிடிக்காத நபரால் சொல்லப்பட்டது என்பதற்காக மாறாக, அல்லாஹுத்தஆலா காலத்துக்குக் காலம் இச்சத்தியத்தைத் தெளிவுபடுத்துவதற்காக பல அழைப்பாளர்களை ஏற்படுத்தி வைத்திருக்கின்றான். நபியவர்களுக்குப் பின்னுள்ள இஸ்லாத்தினுடைய வரலாற்றைப் பார்க்கும் போது இவ்வுண்மையைப் புரிந்து கொள்ளலாம். இப்படியிருக்க, சிலர் சத்தியத்தைப் புரக்கணிக்கின்றனர். காரணம், அச்சத்தியமானது தனக்குப் பிடிக்காத நபரால் சொல்லப்பட்டது என்பதற்காக உண்மையில், இத்தகையவர்களின் எதிர்பார்ப்பு சத்தியமானது ஒரு குறிப்பிட்ட அழைப்பாளனினால் அல்லது ஒரு கூட்டத்தினால் அல்லது ஒரு பிரிவினால் சொல்லப்பட வேண்டும் என்பதாகும். இப்படியான நிலைப்பாடு அவரை அறியாமலே சத்தியத்தை விட்டும் தூரமாக்கி விடும்\nஇவை தவிர்ந்த இன்னும் சில காரணங்கள் உள்ளன. அவற்றை சுருக்கமாகத் தருகின்றேன்.\nநேர்வழியை கேட்டுத் தெரிந்து கொள்வதில் உள்ள பொடுபோக்கான நிலை.\nஅல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு இல்லாமை.\nதன்னோடு முரண்பட்டவர்களின் கருத்துக்களை அலசி ஆராயாமை.\nவழிகேட்டில் உள்ளவர்களைப் பற்றியும் வழிகேடான அம்சங்கள் பற்றியும் காணப்படுகின்ற அறிவின்மை.\nஇப்படிப் பல காரணங்கள் உள்ளன. இவற்றை நல்ல முறையில் விளங்கி, சத்தியத்தை நேசிக்கக்கூடிய நன்மக்களாகவும் அதனை தேடிப் பின்பற்றக்கூடியவர்களாகவும் அல்லாஹுத்தஆலா எம்மையும் உங்களை ஆக்கி அருள்பாளிப்பானாக\n– அபூ ஹுனைப் ஹிஷாம் (ஸலபி, மதனி)\nசோதனையின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தல்\nபுனித ரமழான் மாதத்தினை உரிய முறையில் பயன்படுத்துவது எப்படி\nஇறுதி பத்து வணக்கசாலிக்கு உரிய சந்தர்ப்பம்\nஇறுதி பத்து வணக்கசாலிக்கு உரிய சந்தர்ப்பம் ஜும்ஆ தமிழாக்கம் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் வழங்கும் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2013/09/mutual-fund_25.html", "date_download": "2019-06-25T09:25:25Z", "digest": "sha1:DZL74SAHAZIU5Q2VN7FUVGRDKCFL43SO", "length": 13213, "nlines": 190, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: Mutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி?", "raw_content": "\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nஎமது முந்தைய பதிவுகளில் Mutual Fund அறிமுகம் பற்றியும், உட்பிரிவுகள் பற்றியும் விளக்கம் கொடுத்திருந்தோம். அதனை இங்கு பார்க்க.\nMutual Fund : ஒரு அறிமுகம்\nMutual Fund: இத்தனை உட்பிரிவுகள்\nஇனி அடுத்த பிரச்சினை என்னவென்றால் எப்படி தேர்ந்தெடுப்பது. சில சமயங்களில் அதிகப்படியான தகவல்கள் அல்லது நிறைய வாய்ப்புகள் குழப்பத்தை ஏற்படுத்தும். Mutual Fundல் இது சரியானது.\nஒரு பத்து வருடங்களுக்கு முன்னால் பார்த்தால் Mutual Fund எண்ணிக்கை பத்துக்குள்ளாகவே இருக்கும். ஆனால் இப்பொழுது நூறைத் தாண்டியிருக்கும். இதில் ஒன்றை எப்படி தேர்ந்தெடுப்பது என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.\nயப்பா..இத்தனை Mutual Fund ஆஆஆ\nமுதலில் நிறைய ஏஜெண்ட்கள் சொல்வதை அப்படியே நாம் நம்ப வேண்டாம். அவர்கள் சொல்லிய கருத்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை இணை��த்தில் உள்ள தளங்களில் நல்ல சரி பார்த்து கொள்ளுங்கள்.\nMutual Fundல் உறுதியாக நிலையான வருமானம் கிடைக்கும் என்று. கண்டிப்பாக எதிர்பார்க்க வேண்டாம். இதுவும் ஒரு வகையில் பங்கு சந்தை சார்ந்த முதலீடே. அதனால் சந்தைக்கேற்ப லாபங்களும் மாறலாம்.\nஅதன் பிறகு உங்கள் தேவை என்ன என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள். ஒருவர் வருடத்திற்கு 50% கூட லாபம் எதிர் பார்க்கலாம். ஆனால் அதற்கான \"RISK\" பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். சில சமயங்களில் 50% குறையவும் செய்யலாம்.\nஅதனால் உங்களை நோக்கம் என்ன என்பதை கீழ்க்கண்டவாறு பட்டியலிடுங்கள்.\nஇவர்களுக்கு ஏற்றது \"Debt Fund\"\nஇவர்களுக்கு ஏற்றது \"Balanced Fund\"\nவழமையான வருமானம் (regular income)\nஇவர்கள் கொஞ்சம் RISK எடுக்கலாம். காலத்தோடு சேர்ந்து RISK சமநிலைப்படுத்தப்படும்..\nஇவர்கள் \"Medium RISK\" எடுக்கலாம்.\nகுறுகிய காலம், (2~3 வருடம்)\nஇவர்கள் குறைந்த RISK எடுக்கலாம்.\nஇதற்கு \"Long term saving fund\" தேர்ந்தெடுக்கலாம்.\nஇப்பொழுது எந்த வகை \"Mutual Fund\" வாங்கலாம் என்று முடிவு எடுத்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஆனால் ஒவ்வொரு வகையிலும் பல வங்கிகள், பல நிறுவனங்கள் \"Mutual Fund\" வெளியுட்டள்ளன. அவற்றில் ஒன்றை எவ்வாறு தேர்ந்தெடுப்பது\nசரி..இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nMutual Fund: தேர்ந்தெடுப்பது எப்படி\nஅனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாக\nசுருக்கமாகச் சொல்லிப்போவது கூடுதல் சிறப்பு\nதங்கள் கருத்துகள் மிகுந்த உற்சாகம் கொடுக்கிறது. நன்றி\nமியூச்சுவல் ஃபண்டை தேர்ந்தெடுப்பது எனக்கு எப்போதும் குழப்பமானது. உங்கள் பதிவு அதைத் தெளிவாக்குகிறது. தொடரின் இறுதியில் நீங்களே சில நல்ல ஃபண்ட்களை பரிந்துரைக்கவும்.\n கண்டிப்பாக தொடரின் இறுதியில் சில ஃபண்ட்களை பரிந்துரை செய்கிறோம்.\nமுகநூல் குழுமம் (Facebook Group):\nஅடுத்த பாகம் போடுங்க சார்\n இன்னும் ஓரிரு நாளில் அடுத்த பாகத்தினை பதிவிடுகிறேன்..தாமதத்துக்கு மன்னிக்கவும்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2014/08/thisweek.html", "date_download": "2019-06-25T10:07:14Z", "digest": "sha1:KLMDGU4YQIZDMZEZMG464LAXYS44NTCI", "length": 9391, "nlines": 74, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: சரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வாரம்", "raw_content": "\nசரிவுகளில் பங்கு வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திய வாரம்\nஎமது கடந்த வார பதிவில் சென்செக்ஸ் 500 முதல் 700 புள்ளிகள் வரை குறைய வாய்ப்புள்ளது என்று கூறி இருந்தோம். அதே போல் இந்த வாரத்தில் 700 புள்ளிகள் வரை குறைந்து பங்குகளை வாங்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தியது.\nஇனி இந்த வார பங்குச்சந்தை நிகழ்வுகளை பார்ப்போம்..\nநீண்ட கால முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.\n\"Core Sectors\" என்று சொல்லப்படும் உற்பத்தி துறை தான் பெரும்பாலும் நாட்டின் GDP மதிப்பை தீர்மானிக்கிறது. மற்ற சேவைத் துறைகள் இந்த உற்பத்தி துறையை சார்ந்து தான் இயங்குகின்றன.\nஇந்த உற்பத்தி துறையின் வளர்ச்சி கடந்த ஒன்பது மாதத்தில் இல்லாத அளவு நன்றாக வந்து உள்ளது என்பது முக்கியமான விடயம். இதில் தான் சிமெண்ட், உலோகம், மின்சாரம் என்று முக்கிய துறைகள் உள்ளன.\nஅடுத்து ஒவ்வொரு நிறுவனங்களின் நிதி நிலை அறிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன.\nவங்கிகளின் நிதி அறிக்கைகள் இந்த முறை எதிர்பார்ப்புகளைத் தவற விட்டுள்ளன. ஆனாலும் மோசம் என்று சொல்ல முடியாது. ICICI, விஜயா போன்ற வங்கிகள் எதிர்பார்ப்புக்கு அதிகமாக நிதி முடிவுகளை கொடுத்துள்ளது.\nமாருதியின் நிதி அறிக்கை நன்றாக இருப்பது ஆட்டோ துறைக்கு சாதகமான விஷயம்.\nஇந்த முறை மென்பொருளில் HCL நிதி அறிக்கை ஓரளவு எதிர்பார்ப்பிற்கு கீழாக இருந்தது. இருந்தாலும் பாதிப்பு இல்லை.\nஅதே போல் நுகர்வோர் துறையும் நல்ல நிதி அறிக்கைகளையே கொடுத்துள்ளது..\nஇனி வரும் வாரங்களில் புறக்காரணிகளுக்கு அல்லது சென்செக்ஸ் புள்ளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை விட தேர்ந்தெடுத்த பங்குகளின் நிதி அறிக்கைகளை கூர்மையாக கவனித்து வருவது அதிக பலனைத் தரலாம்.\nஅடுத்த வருடம் இந்திய GDP வளர்ச்சி 5.5% என்பதை எட்டும் என்று அரசு உறுதியாக நம்புகிறதாக செய்திகள் வந்துள்ளது. அப்படி நடந்து விட்டால் சென்செக்ஸ் எளிதில் 30000 என்பதைத் தாண்டலாம்.\nஇதனால் தற்போதைய நிலையில் சென்செக்ஸ் கீழ் வரம்பு என்பது கொஞ்சம் வலுவாகவே உள்ளது. ஆதலால் ���ேலும் பெரிதளவில் சரிவை எதிர்பார்க்க முடியாது.\nஅவ்வப்போது 200, 300 என்று புள்ளிகள் குறையும் போது சீராக பங்குகளை வாங்குவதே பாதுகாப்பான முதலீடாக இருக்க முடியும். 'இன்னும் குறையும்' என்று காத்திருந்தால் வாய்ப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.\nஅடுத்த வாரத்தில் சென்செக்ஸ் சிறிது உயர்வில் கானப்படலாம் என்று நினைக்கிறோம்.\nநேற்று சந்தை சரிவுகளுக்கு காரணமாக கூறப்பட்ட உலக போர் பதற்றங்கள் தற்காலிக காரணிகளே.\nLabels: Articles, ShareMarket, பங்குச்சந்தை, பொருளாதாரம்\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nமுதலீடு கட்டுரைகளை பெற ...\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/channel-1/story20190413-26908.html", "date_download": "2019-06-25T10:24:29Z", "digest": "sha1:FTIF3OTCNEG5DJOY6BX5UCDLCM4GN2XX", "length": 15584, "nlines": 94, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "ஒன்று கலந்த நெஞ்சங்கள் வசந்த வாழ்வில் தஞ்சம் | Tamil Murasu", "raw_content": "\nஒன்று கலந்த நெஞ்சங்கள் வசந்த வாழ்வில் தஞ்சம்\nஒன்று கலந்த நெஞ்சங்கள் வசந்த வாழ்வில் தஞ்சம்\nபுதுவாழ்வில் புகுந்த உற்சாகத்தில் தம்பதியர். முதன்முறையாக இல்லவாசி ஒருவரின் திருமணம் நடந்தேறியதால் ஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்லம் நேற்று கல்யாணக் களையுடன் காட்சியளித்தது. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஉயிருள்ளவரைக்கும் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி, மதித்து நடந்து, நலம் பேணி, இணைபிரியாது, உண்மையாக வாழ்க்கை நடத்துவோம் என்று வேலப்பன்- சாவித்ரி தம்பதியர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nஇவர்களின் 15 ஆண்டுகால நட்பு நேற்று திருமணத்தில் முடிந்தது. இதுநாள் வரை ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி வந்த 71 வயது திரு வேலப்பன் வெள்ளையனும் 72 வயது திருவாட்டி சாவித்திரி காளியப்பனும் ஏறத்தாழ 120 பேர் முன்னிலையில் மணமுடித்துக்கொண்டனர்.\nஸ்ரீ நாராயண மிஷன் தாதிமை இல்ல வரலாற்றிலேயே முதன்முறையாக நேற்று இல்லவாசி ஒருவரின் திருமணம் நடந்தேறியதால் அவ்விடமே கல்யாணக் களைகட்டியது.\nதாதிமை இல்லப் பொறுப்பாளர��கள், நிர்வாகிகள், ஊழியர்கள், இல்லவாசிகள், சமூகத் தலைவர்கள், தொண்டூழியர்கள் என வந்திருந்தோர் அனைவரும் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த வாழ்த்து அட்டையில் மன மகிழ்வோடு தங்களது வாழ்த்துச் செய்திகளை எழுதினர்.\n“இது சிங்கப்பூருக்கே உரிய கதை. 2004ஆம் ஆண்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சிக்குச் சென்று இருந்தபோது சிறு வயதில் அறிமுகமான இருவரும் மீண்டும் சந்தித்தனர். பின்னர் காப்பி குடிக்கச் சென்றனர். அதுமுதலே அவர்களின் நட்பு மலரத் தொடங்கியது,” என புதுமணத் தம்பதியின் கடந்த காலத்தை நினைவுகூர்ந்தார் மணவிழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த சட்ட, உள்துறை அமைச்சர் கா சண்முகம்.\n“தாதிமை இல்ல ஊழியர்கள் சேர்ந்து தாலிச் சங்கிலியை வாங்கிக்கொடுத்துள்ளது மனதை நெகிழ வைக்கிறது,” என்றார் அமைச்சர்.\nமணப்பெண் அலங்காரம், புகைப்படம், திருமண கார், விருந்து, தாலி, மோதிரங்கள் என திருமண ஏற்பாடுகளுக்கு பல தரப்பினரும் கைகொடுத்தனர்.\n“தாதிமை இல்லத்தின் வாசல் அருகே அமர்ந்து புன்சிரிப்புடன் அனைவரையும் வரவேற்கும் பிரதான வரவேற்பாளரை வீட்டிற்கு அனுப்பிவைக்கப்போகிறோம். இது போன்று இல்லவாசியின் திருமணம் என்ற ஒரு நிகழ்வு நடைபெற்றதாக நான் அறிந்ததே இல்லை. இந்த வாய்ப்புக் கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று கூறினார் தாதிமை இல்லத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு தேவேந்திரன்.\nஓய்வுபெற்ற மேஜர் தனசீலன், அவ்விருவருக்கும் பதிவுத் திருமணத்தைச் செய்துவைத்தார். பின் இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் சாவித்ரியின் கழுத்தில் மூன்று முடிச்சுகளைப் போட்டார் திரு வேலப்பன்.\n“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல ஆண்டுகளுக்குப் பின்னர் வீட்டிற்குச் செல்லப் போகிறேன். ஆனால் இத்தனை ஆண்டுகளாக இங்கு இருந்துள்ளேன். எனது சக இல்லவாசிகளை விட்டுப் பிரியவிருக்கிறேன்,” என்று சோகம் கலந்த குதூகலத்துடன் திரு வேலப்பன் கூறினார்.\n“அடிக்கடி இங்கு வந்து அனைவரையும் சந்தித்துச் செல்வேன்,” என்றார் அவர்.\n“புதுவாழ்வு தொடங்குவதற்கு முழுமுதல் காரணமாக இருந்த ஸ்ரீ நாராயண மிஷனுக்கு நான் நன்றி கூறவேண்டும். எல்லா ஏற்பாடுகளையும் எங்களுக்காகச் செய்து கோலாகலமாக நடத்தி வைத்துள்ளனர். நான் சாதாரணமாக பதிவுத் தி���ுமணம் செய்து அவரை வீட் டிற்கு அழைத்துச் செல்ல முடிவுசெய்திருந்தேன்,” என்றார் திருமதி சாவித்ரி.\nசமூகத்தின் ஆதரவையும் அரவணைப்பையும் பிரதிபலிக்கும் அற்புதமான நிகழ்வு இது என்றார் நீ சூன் குழுத்தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் பேராசிரியர் ஃபைசால் இப்ராஹிம்.\nஸ்ரீ நாராயண மிஷனில் முதல் திருமணம்: இளம்பருவ பழக்கம்; 70களின் நெருக்கம்\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஒருவர் தடுப்புக் காவலில்; இருவருக்கு தடை உத்தரவு\nஉத்தரப் பிரதேசம்; பருவ மழையில் 17 பேர் பலி\nசாங்கி விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் தாமதம்\n$11 மில்லியனுக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ள மூன்று கடைவீடுகள்\nவாகன நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் கடுமையாக்கப்படும்\nஇடிந்துவிழுந்த மேம்பாலச்சாலை: திட்டங்களைச் சரிபார்க்கவில்லை என நிறுவன இயக்குநர் ஒப்புதல்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட ரஜினி\nதமிழ் முரசு இணையத்தளம் புதுப்பிப்பு\n83 ஆண்டுகள் வரலாற்றுச்சிறப்புமிக்க சிங்கப்பூரின் ஒரே தமிழ் நாளிதழான தமிழ் முரசு இக்காலச் சூழலுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப அதன் இணையத்தளத்தைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. புதுப்பிப்புப் பணிகள் நிறைவுபெறும் வரை வாசகர்கள் இடையூறுகளைப் பொறுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nதமிழ் முரசு இணையத்தள மேம்பாடு: தங்கள் அக்கறைகளும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. மின்மடல்: tmforum@sph.com.sg\nதமிழ்நாடு: இயற்கை, பருவநிலை விடுக்கும் கடைசி எச்சரிக்கை\nபுதிய பரிணாமம்: தமிழக அரசியல்வாதிகள் மாறவேண்டிய நிலை\nபாலியல் ஒழுங்கீனத்துக்கு எதிராக செயல்படுதல்\nதமிழ் நிலைக்க, சிறக்க, பொருளியல் பங்காற்ற மேலும் வாய்ப்புகள்\nஅரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்திய தலைவர் மோடி\nசவால்களை எதிர்கொள்ள புதிய உத்திகள்\n‘மொமெண்டம்’ நாட்டிய விழாவில் ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரியைச் சேர்ந்த இந்திய கலாசாரக் குழுவினரின் பரதநாட்டியம் உட்பட பலவிதமான நடனங்கள் மேடையேறின. படம்: ரிபப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரி, செய்தி: ஜக்கியத்துன்னிஸா ஜியாவுதீன்\nரிபப்ளிக் பலதுறைத் தொழிற் கல்லூரி படைத்த நாட்டிய விழா\nசிண்டாவின் இளையர் பிரிவு ஏற்பாடு செய்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி நந்தினி (வலக்கோடி), அவரது குழுவினர் விளக்கினர். படம்: எஸ்எல்ஒய்பி\nசமூகப் பிரச்சினைகளுக்கு இளையர்களின் தீர்வு\nதந்தையர் தினச் சிறப்பு அன்பளிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/gossip/04/222868", "date_download": "2019-06-25T10:49:33Z", "digest": "sha1:UG2V4YUODHDR2OXBYSOLIQBHLFH4IFAZ", "length": 4829, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகையின் பின்புற ஆடையை மேடையிலேயே அசிங்கப்படுத்திய நடிகர் சதீஷ் - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nநடிகையின் பின்புற ஆடையை மேடையிலேயே அசிங்கப்படுத்திய நடிகர் சதீஷ்\nதமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் காமெடியனாக நடித்து வருபவர் நடிகர் தனிஷ். இவர் சினிமா தவித்து நிகழ்ச்சிகளை தொகுத்தும் வருபவர்.\nசமீபத்தில் நடைபெற்ற சைமா விருது விழாவிற்கு தொகுத்து வழங்கியுள்ளார். அவருடன் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி தொடங்கியது நடிகர் சதீஷ் அணிந்திருந்த ஜாக்கெட்டை கலாய்த்தார்.\nபின் சதீஷ் தன்யாவை பின்னால் திரும்பச்சொல்லி அவர் அணிந்திருந்த ஆடையில் முதுகு தெரிய��ம் படியாக இருந்ததை நேரடியாக கலாத்துள்ளார்.\nஅந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159573-income-tax-department-fined-61-lakhs-for-actor-vadivel.html?artfrm=home_breaking_news", "date_download": "2019-06-25T10:32:54Z", "digest": "sha1:YFNMDWHDXOPA4LUCLNIWKM7Q34SSUTR3", "length": 18851, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வடிவேலுவை நெருக்கும் ஐ.டி!- தொடரும் அடுத்தடுத்த சிக்கல் | Income tax department fined 61 lakhs for actor vadivel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:48 (12/06/2019)\n- தொடரும் அடுத்தடுத்த சிக்கல்\nவடிவேலுவின் நேசமணி வேர்ல்டு டிரெண்ட் ஆனதிலிருந்து அவர் குறித்த சர்ச்சைகளும் தொடர்கின்றன. 24ம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து விலகினார். இதனால், இயக்குநர் ஷங்கர்க்கு வடிவேல் ஆறறைக் கோடி நஷ்டத் தொகையாகக் கொடுத்தே ஆக வேண்டுமெனத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து T.சிவா சமீபத்தில் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொல்லியிருந்தார். இத்தகைய சூழலில், வடிவேல் வரி ஏய்ப்பு செய்ததாக அவருக்கு 61 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது வருமானவரித்துறை.\nகடந்த, 2008 - 09ம் ஆண்டில், அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கில், அவர் முறையாகக் கணக்குக் காட்டவில்லை என வருமானவரித் துறைக்குச் சந்தேகம் வர வடிவேலுவின் சென்னை, மதுரை வீடுகளில் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அதில் அவர் சமர்ப்பித்ததில், கணக்கில் வராத 1 லட்சம் ரூபாய் பணமும், 60 லட்சம் ரூபாய்க்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அது தவிர, 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியதற்கான ஆதாரத்தையும், அவர் தாக்கல் செய்யாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் வடிவேலுக்கு வருமானவரித் துறை அபராதம் விதித்தார்கள்.\nஅபராதத்தை ரத்து செய்யக் கோரி, வடிவேலு எதிர்மனு தாக்கல் செய்தார். ஆனால், வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் அவர் மனுவைத் தள்ளுபடி செய்திருக்கிறது. காரணம், சோதனை நடத்தி, முறையான ஆவணங்கள் இல்லையென 'நோட்டீஸ்' அளித்த பிறகுதான் அவர் முழுக் கணக்கைத் தாக்கல் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆகவே, அந்த மனுவை ஏற்க முடியாது எனத் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். வடிவேலு அவரைச் சூழ்ந்திருக்கும் எல்லாவிதமான நெருக்கடியிலிருந்தும் மீண்டு விரைவில் வெள்ளித்திரையில் தோன்றி எல்லோரையும் ரசிக்க வைக்க வேண்டுமென்பதே நம் ஆசை.\n``வடிவேலு சினிமாவுல இல்லாததுக்குக் காரணம், அவங்களுக்குப் பண்ண பாவம்தான்'' - தயாரிப்பாளர் டி.சிவா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சசிகலாவுக்கும் தினகரனுக்கும் என்ன பிரச்னை' - எடப்பாடியிடம் பட்டியல் கொடுத்த `கார்டன்' தோழி\n`கவுன்ட் டவுன்' ஸ்டார்ட் - அண்ணா பல்கலைக்கழக அடுத்த பதிவாளர் யார்\nவிகடன் செய்தி எதிரொலி... கரும்பு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆலை\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2018/10/15/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/comment-page-1/", "date_download": "2019-06-25T10:39:56Z", "digest": "sha1:QYQHUGJ3L5S2MO7R7CL6MCA2JF2AZTRX", "length": 13844, "nlines": 187, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "கவிதை எழுதப் பழகலாம் வாங்க! | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nஸ்ரீராம் on தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\nஸ்ரீராம் on பிழையான பார்வை\n메이저사이트 on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nkasthuri rengan on நல்ல நண்பர்கள் தேவை\nஸ்ரீராம் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஸ்ரீராம் on நல்ல நண்பர்கள் தேவை\n on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநல்ல தமிழ் சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,\nஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும் கூடிவர, வாசிப்பவர் மீள மீள வாசிக்கத் தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முனைகின்றேன்.\nகடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில் சமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர, அரைப் பட்டினியாக இருந்த அம்மாவும் சட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார். வறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு அப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர். பெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க; பிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும். அதுவே தமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும் செய்கின்ற நற்பணியாகும்.\nஇச்சூழலுக்கு ஏற்ற கவிதை எது\nகடின உழைப்பின் பயனாக ஈட்டிய பணத்தில்\nசமையல் பொருள்கள் அப்பா வேண்டிவர,\nஅரைப் பட்டினியாக இருந்த அம்மாவும்\nசட்டுப் புட்டென உணவு ஆக்கிவிட்டார்.\nவறுமையைத் தெரியாத வண்ணம் பிள்ளைகளுக்கு\nஅப்பெற்றோர் அன்றைய உணவை ஊட்டி மகிழ்ந்தனர்.\nபெற்றோர் இவ்வாறு பிள்ளைகளை வளர்க்க;\nபிள்ளைகள் பெற்றோரின் நிலையை உணர்ந்து\nகல்வியில் சிறந்து விளங்க வேண்டும்.\nதமக்கும் தம்பெற்றோருக்கும் தம் நாட்டுக்கும்\n*இப்படிக் கட்டுரை வரிகளைத் துண்டு துண்டாக எழுதினால் கவிதை அமைந்துவிடாதே\nபகலவன் எரிந்தெரிந்து ஒளி தருவது போல\nஅரைப் பட்டினியோடு கிடந்த அம்மா\nஅடுப்பில உலை வைத்துச் சமைப்பார்\nவறுமையின் தாக்கமும் குடும்பத் துயரும்\nபிள்ளைகளறியா வண்ணம் உணவூட்டி வளர்த்த\nபெற்றோருக்குப் பிள்ளைகள் படித்து அறிஞராகணுமே\nஇன்றைய படிக்கிற பிள்ளைகளை நம்பியே\nநாளைய நம்நாடு முன்னேறக் காத்திருக்கிறதே\n*எனது நண்பர் சொன்னபடி கவிதை ஆகவில்லையே ஒரு படி முன்னேறினாலும் கவிதை அமைய முயல வேண்டும்\n281 நாள் எம்மைச் சுமந்த அம்மா\nஅரைப் பட்டினியாக முழுப் பட்டினியாக\nதான் நொந்தும் பிள்ளை நோகாமல்\nபகலவனைப் போல எரிந்தெரிந்து உழைத்தே\nபணமீட்டிச் சமையல் பொருளோடு வர\nவீட்டில சமையல் சாப்பாடு நிகழுமே\nவறுமையும் துயரமும் பிள்ளைக்குத் தெரியாமல்\nநாளும் தப்பாமல் பட்டினி போடாமல்\nஅன்பும் அறிவும் ஊட்டி பிள்ளைகளை\nவளர்த்தெடுப்பதில் பெற்றோர் பங்கு உயர்வானதே\nபெற்றோர் பிள்ளைகளுக்கு ஆற்றும் பணிக்கு\nபிள்ளைகள் தம் அறிவைப் பெருக்கி\nஊருக்கும் நாட்டுக்கும் நற்பணி ஆற்றலாமே\n*இதெல்லாம் கவிதையென்றால், உண்மையான கவிதையை என்னவென்று சொல்லலாம். முயன்றால் முடியாதது ஏதுமில்லை.\nமுழுப் பதிவையும் படிக்க எனது முதன்மைப் பக்கம் வருக.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: புதுக்கவிதை |\n« நான் எழுதியது கவிதை இல்லையே பொத்தகம் வெளியிட எண்ணியுள்ளேன்\nOn 15 Oct 2018 04:51, “யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்\n> yarlpavanan posted: ” நல்ல தமிழ் சொல்களாலான வரிகள், உணர்வு வீச்சாக அமைய,\n> ஓசை நயம் வந்தமர, எதுகையும் மோனையும் கூடிவர, வாசிப்பவர் மீள மீள வாசிக்கத்\n> தூண்டும் வரிகளாக அமைந்தால் கவிதை எனலாமென நண்பர் ஒருவர் எனக்கு மதியுரை\n> கூறினார். அதன்படிக்குக் கீழ் வரும் பகுதியைக் கவிதையாக்க முன”\nநீங்களும் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.filmfriendship.com/2019/06/", "date_download": "2019-06-25T10:12:51Z", "digest": "sha1:JXIN3L4A6YQZJE55T5WRFUIK4T34ZD55", "length": 44035, "nlines": 455, "source_domain": "www.filmfriendship.com", "title": "FILM LITERATURE CONFLUENCE (Cinema Saahithya Sangamam): June 2019", "raw_content": "\nபொன்னியின் செல்வன் 1 - 9\nபாலாற்றுக்கு வட���்கேயுள்ள வறண்ட பிரதேசங்களிலேயே வந்தியத்தேவன் அதுகாறும் தன் வாழ்நாளைக் கழித்தவன் ஆகையால் ஆற்று வெள்ளத்தில் நீந்துவதற்கு அவனுக்குத் தெரியாமலிருந்தது.\nஒரு சமயம் வடபெண்ணைக் கரையில் எல்லைக் காவல் புரிந்துவந்தபோது, குளிப்பதற்காக ஆற்றில் இறங்கினான்.\nஒரு பெரிய நீர்ச் சுழலில் அகப்பட்டுக் கொண்டான்.\nஅந்தப் பொல்லாத வி.மச் சுழல் அவனைச் சுற்றிச் சுற்றி வரச் செய்து வதைத்தது.\nஅதே சமயத்தில் கீழேயும் இழுத்துக் கொண்டிருந்தது.\nசீக்கிரத்தில் வந்தியதேவனுடைய பலத்தையெல்லாம் அந்தச் சுழல் உறிஞ்சிவிட்டது.\n\"இனிப் பிழைக்க முடியாது, சுழலில் மூழ்கிச்சாக வேண்டியதுதான்\" என்று வந்தியத்தேவன் நிராசை அடைந்த சமயத்தில் தெய்வாதீனமாக நதிச் சுழலிலிருந்து வெளிப்பட்டான்.\nவெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்க் கரையில் ஒதுக்கிக் காப்பாற்றியது\nஅன்றிரவு வந்தியத்தேவன் மீண்டும் சென்று படுத்தபோது அவனுக்கு நதியின் சுழலில் அகப்பட்டுத் திண்டாடியது போன்ற அதே உணர்ச்சி ஏற்பட்டது.\nஒரு பெரிய இராஜாங்கச் சதிச் சுழலில் தன்னுடைய விருப்பமில்லாமலே விழுந்து அகப்பட்டுக் கொண்டதாகத் தோன்றியது.\nஅந்த நதிச் சுழலிலிருந்து தப்பியது போல் இந்தச் சதிச் சுழலிலிருந்தும் தப்ப முடியுமா கடவுள் தன்னை மறுமுறையும் காப்பாற்றுவாரா\nஅன்று அவன் கடம்பூர் மாளிகையில் நடந்த நள்ளிரவுக் கூட்டத்திலிருந்து அறிந்து கொண்ட விஷயங்கள் அவனைத் திக்குமுக்காடச் செய்து விட்டன.\nசோழ மகா சாம்ராஜ்யத்துக்கு வெளிப்பகைவர்களால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கிச் சில வருஷங்கள்தான் ஆகியிருந்தன.\nஇளவரசர் ஆதித்த கரிகாலர் மகாவீரர், போர்க் கலையில் நிபுணர்;\nதம்முடைய அறிவாற்றல்களையும் சோழ நாட்டுப் படைகளின் போர்த் திறனையும் பூரணமாகப் பயன்படுத்தி இரட்டை மண்டலத்துக் கிருஷ்ண மன்னனின் ஆதிக்கத்தைத் தொண்டை மண்டலத்திலிருந்து அடியோடு தொலைத்தார்.\nஇந்த நிலைமையில் உட்கலகமும் சதியும் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன.\nவெளிப்பகையைக் காட்டிலும் அபாயகரமான இந்த உட்பகையின் விளைவு என்ன ஆகும்\nசோழ நாட்டின் புகழ்பெற்ற வீரர்களும் அமைச்சர்களும் தலைவர்களும் அதிகாரிகளும் அல்லவா இந்தப் பயங்கரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்\nபழுவேட்டரையரும் அவருடைய சகோதரரும் எப்பேர்ப்பட்டவர்கள்\nஇங்கே இன்று கூடியிருந்த மற்றவர்கள்தான் எவ்வளவு பெயரும் புகழும் செல்வாக்கும் பராக்கிரமமும் வாய்ந்தவர்கள்\nஇத்தகைய கூட்டம் இதுதான் முதற் கூட்டமாயிருக்குமா\nபழுவேட்டரையர் மூடுபல்லக்கில் மதுராந்தகரை வைத்து இவ்விதம் இன்னும் எத்தனை இடங்களுக்குக் கொண்டு போயிருக்கிறாரோ\n முதிய வயதில் ஓர் இளம்பெண்ணை மணந்து கொண்டது இவருக்கு இந்தச் சதிகார முயற்சிக்கு எவ்வளவு சாதகமாகப் போய்விட்டது\nசோழ சிம்மாசனத்துக்கு உரியவர் இளவரசர் ஆதித்த கரிகாலர்தான் என்பது பற்றி இன்று வரை வந்தியத்தேவனுடைய மனதில் எவ்விதச் சந்தேகமும் உதிக்கவில்லை.\nபோட்டி ஒன்று ஏற்படக் கூடும் என்று அவன் கனவிலும் கருதவில்லை.\nகண்டராதித்தனுடைய புதல்வர் மதுராந்தகரைப் பற்றி அவன் கேள்விப்பட்டதுண்டு.\nதந்தையைப் போலவே புதல்வரும் சிவபக்திச்செல்வர் என்று அறிந்ததுண்டு.\nஆனால் அவர் இராஜ்யத்துக்கு உரிமையுள்ளவர் என்றோ, அதற்காகப் போட்டியிடக் கூடியவர் என்றோ கேள்விப்பட்டதில்லை.\nஅந்த எண்ணமே அவனுடைய மனத்தில் அது வரையில் தோன்றியதில்லை.\nஆனால் நியாயா நியாயங்கள் எப்படி பட்டத்துக்கு உரியவர் உண்மையிலே யார்\n யோசிக்க யோசிக்க, இரு தரப்பிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.\nபோட்டி என்று உண்மையில் ஏற்பட்டால், இவர்களில் யார் வெற்றி பெறுவார்கள்\n என்னென்னவோ மனக் கோட்டை கட்டிக் கொண்டு காஞ்சியிலிருந்து இந்த யாத்திரை கிளம்பினோமே\nபட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு உகந்தபடி நடந்து கொண்டு சோழப் பேரரசில் பெரிய பதவிகளை அடையலாம் என்று ஆசைப்பட்டோமே\nகாலாகாலத்தில் வாணர் குலத்தின் பூர்வீக ராஜ்யத்தைக்கூடத் திரும்பப் பெறலாம் என்று நினைத்தோமே\nஇதற்கெல்லாம் சாதனமாக எந்தப் புளியங்கொம்பைப் பிடித்தோமோ அதுவே முறிந்துவிடும் போலிருக்கிறதே...\nஇத்தகைய சிந்தனைகளினால் வந்தியத்தேவன் இரண்டாம் முறை வந்து படுத்த பிறகு வெகுநேரம் தூக்கம் பிடிக்காமல் திண்டாடினான்.\nகடைசியாக, இரவு நாலாம் ஜாமத்தில் கிழக்கு வெளுக்கும் நேரத்தில் அவனுக்கு ஒருவாறு தூக்கம் வந்தது.\nமறுநாள் காலையில் உதய சூரியனுடைய செங்கிரணங்கள் சுளீர் என்று அவன்பேரில் பட்டபோது கூட வந்தியத்தேவன் எழுந்திருக்கவில்லை.\nகந்தமாறன் வந்து தட்டி எழுப்பியபோது தான் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தான்.\n\"இராத்திரி நன்றாய்த் தூக்கம் வந்ததா\" என்று கந்தமாறன் விருந்தினரை உபசரிக்கும் முறைப்படி கேட்டான்.\nபிறகு அவனாகவே, \"மற்ற விருந்தினரெல்லாம் தூங்கச் சென்ற பிறகு நான் இங்கு வந்து பார்த்தேன். நீ நன்றாய்க் கும்பகர்ண சேவை செய்து கொண்டிருந்தாய்\nவந்தியத்தேவன் மனத்தில் பொங்கி எழுந்த நினைவுகளையெல்லாம் அடக்கிக் கொண்டு, \"குரவைக் கூத்துப் பார்த்து விட்டு இங்கு வந்து படுத்ததுதான் தெரியும், இப்போது தான் எழுந்திருக்கிறேன்.\n இவ்வளவு நேரம் ஆகி விட்டதே உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே உதித்து ஒரு ஜாமம் இருக்கும் போலிருக்கிறதே உடனே நான் கிளம்ப வேண்டும்.\n குதிரையை ஆயத்தம் பண்ணும்படி உன் வேலைக்காரர்களுக்குக் கட்டளையிடு\n பத்து நாளாவது இங்கே தங்கிவிட்டுத்தான் போக வேண்டும்\" என்றான் கந்தமாறன்.\n தஞ்சாவூரில் என் மாமனுக்கு உடம்பு செவ்வையாக இல்லை.\nபிழைப்பதே துர்லபம் என்று செய்தி வந்தது.\nஆகையால் சீக்கிரத்தில் அவரைப் போய்ப் பார்க்க வேண்டும், உடனே புறப்பட வேண்டும்\" என்று ஒரே போடாகப் போட்டான் வல்லவரையன்.\n\"அப்படியானால், திரும்பி வரும் போதாவது இங்கே சில நாள் கட்டாயம் தாமதிக்க வேண்டும்.\"\n\"அதற்கென்ன, அப்போது பார்த்துக் கொள்ளலாம், இப்போது நான் புறப்படுவதற்கு விடைகொடு\n காலை உணவு அருந்திவிட்டுப் புறப்படலாம்.\nநானும் உன்னுடன் கொள்ளிட நதி வரையில் வருகிறேன்.\"\n யார், யாரோ, பெரிய பெரிய விருந்தாளிகள் உன் வீட்டுக்கு வந்திருக்கிறார்களே, அவர்களை விட்டுவிட்டு..\"\n\"உன்னைவிடப் பெரிய விருந்தாளி எனக்கு யாரும் இல்லை..\" என்று கூறிய கந்தன் மாறவேள் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.\n\"வந்தவர்கள் பெரிய விருந்தாளிகள் தான் ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ள என் தந்தை இருக்கிறார்; அரண்மனை அதிகாரிகளும் இருக்கிறார்கள்.\nஉன்னோடு நேற்று ராத்திரிகூட நான் அதிக நேரம் பேசவில்லை.\nவழி நடையிலாவது சிறிது நேரம் உன்னோடு சல்லாபம் செய்தால்தான் என் மனம் நிம்மதி அடையும்.\nஅவசியம் கொள்ளிடக்கரை வரையில் வந்தே தீருவேன்\n\"எனக்கு ஆட்சேபம் ஒன்றுமில்லை. உன் இ.டம், உன் சௌகரியம்\" என்றான் வந்தியத்தேவன்.\nஒரு நாழிகை நேரத்துக்குப் பிறகு இரு நண்பர்களும் இரு குதிரைகளில் ஏறிச் சம்புவரையர் மாளிகையிலிருந்து புறப்பட்டுச் சென���றார்கள்.\nமேலக்காற்று சாலைப் புழுதியை வாரி அடிக்கடி அவர்கள் மேல் இறைத்ததைக் கூட அந்த நண்பர்கள் பொருட்படுத்தவில்லை.\nபழைய ஞாபகங்களைப் பற்றிய பேச்சில் அவ்வளவாக மனத்தைப் பறிகொடுத்திருந்தார்கள்.\nசிறிது நேரத்துக்கெல்லாம் வந்தியத்தேவன் கூறினான்; \"கந்தமாறா உன் வீட்டில் ஒரே ஒரு இரவுதான் தங்கினாலும் அது எனக்கு எவ்வளவோ பயனுள்ளதாயிருந்தது.\nஆனால் ஒரே ஒரு ஏமாற்றம்.\nஉன் சகோதரியைப் பற்றி வடபெண்ணை நதிக்கரையில் என்னவெல்லாமோ\n அவளை நன்றாய்ப் பார்க்கக் கூட முடியவில்லை.\nஉன் அன்னைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அவள் எட்டிப் பார்த்தபோது அவள் முகத்தில் எட்டில் ஒரு பங்குதான் தெரிந்தது நாணமும் மடமும் பெண்களுக்கு இருக்க வேண்டியதைவிட உன் தங்கையிடம் சற்று அதிகமாகவேயிருக்கிறது.\"\nகந்தமாறனுடைய வாயும் உதடுகளும் ஏதோ சொல்வதற்குத் துடித்தன.\nஆனால் வார்த்தை ஒன்றும் உருவாகி வரவில்லை.\n\"ஆயினும் பாதகமில்லை நீதான் நான் திரும்பி வரும்போது சில நாள் உன் வீட்டில் தங்கவேண்டும் என்று சொல்கிறாயே அப்போது பார்த்துப் பேசிக் கொண்டால் போகிறது.\nஅதற்குள் உன் தங்கையின் கூச்சமும் கொஞ்சம் நீங்கிவிடலாம் அல்லவா கந்தமாறா உன் சகோதரியின் பெயர் என்னவென்று சொன்னாய்\n பெயரைப் போலவே அழகும் குணமும் இருந்து விட்டால்..\"\n உன்னை ஒன்று வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.\nஎன் தங்கையை நீ மறந்து விடு; அவளைப் பற்றி நான் சொன்னதையெல்லாம் மறந்துவிடு; அவள் பேச்சையே எடுக்காதே\n ஒரே தலை கீழ் மாறுதலாயிருக்கிறதே நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே நேற்று இரவு கூட உன் வீட்டுக்கு நான் மருமகனாக வரப் போவதைப் பற்றி ஜாடையாகச் சொன்னாயே\n\"அவ்விதம் நான் சொன்னது உண்மை தான்.\nஆனால் பிறகு வேறு நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nஎன் பெற்றோர்கள் வேறு இடத்தில் என் சகோதரியைக் கலியாணம் செய்து கொடுக்க முடிவு செய்து விட்டார்கள்; மணிமேகலையும் அதற்குச் சம்மதித்து விட்டாள்\nவந்தியத்தேவன் மனத்திற்குள் \"மணிமேகலை வாழ்க\" என்று சொல்லிக் கொண்டான்.\nமணிமேகலையை யாருக்குக் கொடுக்க நிச்சயித்திருப்பார்கள் என்று ஊகிப்பதிலும் அவனுக்குக் கஷ்டம் ஏற்படவில்லை.\nமூடு பல்லக்கிலிருந்து வெளிப்பட்ட இளவரசர் மதுராந்தகருக்குத்தான் நிச்சயித்திருப்பார்கள்.\nமதுராந்தகருடைய கட்சிக்குப் பலம் தேட இப்படியெல்லாம் உறவுகளையும் ஏற்படுத்துகிறார்களாக்கும்.\n நேற்று ராத்திரி வந்திருந்த பணக்கார விருந்தாளிகளில் ஒருவரை மாப்பிள்ளையாக்கத் திட்டம் செய்தீர்களாக்கும் கந்தமாறா இதில் எனக்கு வியப்பும் இல்லை; ஏமாற்றமும் இல்லை ஒரு மாதிரி நான் எதிர்பார்த்ததுதான்...\"\n\"என்னைப்போல் ஏழை அநாதைக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்\nஊரும் வீடும் இல்லாதவனை எந்தப் பெண் மணந்து கொள்ள இணங்குவாள்\nஎப்போதோ என் குலத்தைச் சேர்ந்த முன்னோர்கள் அரசு செலுத்தினார்கள் என்றால், அது இப்போது என்னத்துக்கு ஆகும்.\"\n போதும் நிறுத்து; என்னைப் பற்றியும், என் குடும்பத்தைப் பற்றியும் அவ்வளவு கேவலப்படுத்தாதே நீ சொல்வது ஒன்றும் காரணமில்லை.\nவேறு மிக முக்கியமான காரணம் இருக்கிறது.\nஅதை அறிந்தால் நீயே ஒப்புக் கொள்வாய்.\nஆனால் அதை நான் இப்போது வெளிப்படுத்துவதற்கில்லை.\nசமயம் வரும்போது நீயே தெரிந்து கொள்வாய்\n இது என்ன ஒரே மர்மமாகவே இன்றைக்கு நீ பேசிக் கொண்டு வருகிறாயே\nஉன்னிடம்கூட நான் மனம் விட்டுப் பேச முடியாதபடி அப்படி ஒரு பெரிய காரியந்தான்.\nஎது எப்படியானாலும் நம்முடைய சிநேகத்துக்கு எவ்வித பங்கமும் வராது என்பதை நம்பு.\nவிஷயம் வெளியாக வேண்டிய சமயம் வரும்போது, ஓட்டமாக ஓடி வந்து உன்னிடந்தான் முதலில் சொல்வேன்.\nஅதுவரையில் என்னிடம் நம்பிக்கை வைத்திரு.\nஉன்னை நான் ஒருநாளும் கைவிட மாட்டேன் என்னை நம்பு\n\"இந்த வாக்குறுதிக்காக ரொம்ப வந்தனம்.\nஆனால் என்னைக் கைவிடும்படியான நிலைமை என்ன என்பதுதான் தெரியவில்லை அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா அப்படி நான் இன்னொருவரை நம்பிப் பிழைக்கிறவனும் அல்ல, கந்தமாறா என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன் என்னுடைய உடைவாளையும் கைவேலையுமே நான் நம்பியிருப்பவன்\n\"அந்த உடைவாளையும் வேலையும் உபயோகிக்க வேண்டிய சந்தர்ப்பம் சீக்கிரத்தில் வரலாம்.\nஅப்போது நாம் இருவரும் ஒரே கட்சியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து போரிடுவோம்; அதனால் உன்னுடைய நோக்கமும் கைகூடும்...\"\n ஏதாவது யுத்தம் சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறாயா அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா அல்லது ஈழ நாட்டில் நடக்கும் யுத்தத்துக்குப் போகும் உத்தேசம் உனக்கு உண்டா\n ஈழத்தில் நடக்கும் அழகான யுத்தத்தைப் பற்றிக் கேட்டால் நீ ஆச்சரியப்பட்டுப் போவாய் ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம் ஈழத்தில் உள்ள நம் வீரர்களுக்காகச் சோழ நாட்டிலிருந்து அரிசியும் மற்ற உணவுப் பொருள்களும் போக வேண்டுமாம் வெட்கக்கேடு நான் சொல்லுவது வேறு விஷயம்.\nகொஞ்சம் பொறுமையாயிரு, சமயம் வரும்போது சொல்லுகிறேன்; தயவு செய்து இப்போது என் வாயைப் பிடுங்காதே\n உனக்கு விருப்பம் இல்லை என்றால் ஒன்றும் சொல்ல வேண்டாம்.\nவாயைக்கூடத் திறக்க வேண்டாம் அதோ கொள்ளிடமும் தெரிகிறது\nஉண்மையில் சற்றுத் தூரத்தில் கொள்ளிடப் பெரு நதியின் வெள்ளம் தெரிந்தது.\nசில நிமிஷ நேரத்தில் நண்பர்கள் நதிக்கரையை அடைந்தார்கள்.\nஆடிப் புதுப் பிரவாகம் அந்த மாநதியில் கரை புரண்டு சென்றது.\nமறுகரை வெகு தூரத்தில் இருப்பதாகத் தோன்றியது.\nமறுகரையிலேயுள்ள மரங்கள் சிறிய செடிகளைப் போலிருந்தன.\nசெக்கச் சிவந்த பெரு நீர் வெள்ளம் சுழிகளும் சுழல்களுமாக, வட்ட வடிவக்கோலங்கள் போட்டுக் கொண்டு, கொம்மாளம் அடித்துக் கொண்டு, கரையை உடைக்கப்பிரயத்தனம் செய்து கொண்டு, 'ஜோ' என்று இரைந்து கொண்டு, கீழ்க் கடலை நோக்கி அடித்து மோதிக் கொண்டு விரைந்து சென்ற காட்சியை வந்தியத்தேவன் பார்த்துப் பிரமித்து நின்றான்.\nதோணித்துறையில் ஓடம் ஒன்று நின்றது.\nஓடந்தள்ளுவோர் இருவர் கையில் நீண்ட கோல்களுடன் ஆயத்தமாயிருந்தார்கள். படகில் ஒரு மனிதர் ஏற்கனவே ஏறியிருந்தார்.\nஅவரைப் பார்த்தால் பெரிய சிவபக்த சிகாமணி என்று தோன்றியது.\nகரையில் வந்து கொண்டிருந்தவர்களைப் பார்த்து, \"சாமி படகில் வரப் போகிறீர்களா என்று படகோட்டிகளில் ஒருவன் கேட்டான்.\n\"ஆம்; இவர் வரப்போகிறார் கொஞ்சம் படகை நிறுத்து\" என்றான் கந்தமாறன் இரு நண்பர்களும், குதிரை மீதிருந்து கீழே குதித்தார்கள்.\n\"யோசனை இல்லாமல் வந்து விட்டேனே இந்தக் குதிரையை என்ன செய்வது இந்தக் குதிரையை என்ன செய்வது படகில் ஏற்ற முடியுமா\" என்று வந்தியத்தேவன் கேட்டான்.\n\"தேவையில்லை, நம்மைத் தொடர்ந்து இதோ இரண்டு ஆட்கள் வந்திருக்கிறார்கள்.\nஒருவன் உன் குதிரையை இங்கிருந்து கடம்பூருக்கு இட்டு வருவான்.\nஇ��்னொருவன் உன்னுடன் படகில் ஏறி வந்து அக்கரையில் உனக்கு வேறு குதிரை சம்பாதித்துக் கொடுப்பான்\n நீ அல்லவா உண்மை நண்பன்\n\"பாலாற்றையும் பெண்ணையாற்றையும் போலத்தான் கொள்ளிடத்தைப் பற்றி நீ நினைத்திருப்பாய்.\nஇதில் குதிரையைக் கொண்டு போக முடியாது என்று நீ எண்ணியிருக்கமாட்டாய்\n\"ஆமாம்; அவ்விதம் உங்கள் சோழ நாட்டு நதியைப் பற்றி அலட்சியமாய் நினைத்ததற்காக மன்னித்துவிடு அப்பப்பா இது என்ன ஆறு அப்பப்பா இது என்ன ஆறு இது என்ன வெள்ளம் சமுத்திரம் போலவல்லவா பொங்கி வருகிறது\nஇரு நண்பர்களும் ஒருவரையொருவர் தழுவிக் கொண்டு விடை பெற்றுக் கொண்டார்கள்.\nவந்தியத்தேவன் நதிக்கரையோரமாகச் சென்று படகில் ஏறினான்.\nகந்தமாறனுடன் வந்த ஆட்களில் ஒருவனும் ஏறிக் கொண்டான்.\nஓடக்காரர்கள் கோல் போட ஆரம்பித்தார்கள்.\nதிடீரென்று கொஞ்ச தூரத்திலிருந்து, \"நிறுத்து நிறுத்து\" என்று ஒரு குரல் கேட்டது.\nஓடக்காரர்கள் கோல் போடாமல் கொஞ்சம் தயங்கி நின்றார்கள்.\nகூவிக் கொண்டு ஓடி வந்தவன் அதிவிரைவில் கரைக்கருகில் வந்து சேர்ந்தான்.\nமுதற்பார்வையிலேயே அவன் யார் என்பது வந்தியத்தேவனுக்குத் தெரிந்து போயிற்று; அவன் ஆழ்வார்க்கடியான் நம்பி தான்.\nவருகிறவர் வைஷ்ணவர் என்பதை அறிந்ததும் படகிலிருந்த சைவர், \"விடு படகை விடு அந்தப் பாஷாண்டியுடன் நான் படகில் வரமாட்டேன்; அவன் அடுத்த படகில் வரட்டும்\nஆனால் வந்தியத்தேவன் ஓடக்காரர்களைப் பார்த்து, \"கொஞ்சம் பொறுங்கள் அவரும் வரட்டும் படகில் நிறைய இடம் இருக்கிறதே படகில் நிறைய இடம் இருக்கிறதே ஏற்றிக் கொண்டு போகலாம்\nஆழ்வார்க்கடியானிடமிருந்து நேற்றிரவு நிகழ்ச்சிகளைப் பற்றிப் பல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வந்தியத்தேவன் விரும்பினான்.\nதிரை எழுத்தின் தலை எழுத்தை மாற்றியமைக்க…\n‘ வறுமையை விட வெறுமை மிகவும் கொடியது ’ . இது நான் என் வாழ்க்கையில் அனுபவித்து அறிந்த பாடம். கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக (இந்த வரு...\nகாரல் மார்க்சின் கவிதைகள் - 5\nமுடிவுரைகீதம் - ஜென்னிக்கு உன்னிடம் சொல்கிறேன் செல்லமே , இன்னுமொரு விஷயம் , ஆனந்தமாம் இந்த விடைபெறும் கவிதையும் பாடி நான் ...\nதிரைப்படங்களின் வெற்றிக்கு அதன் திரைக்கதைதான் முழு முதல் காரணம். அதன் பிறகுதான் அதை காட்சிபடுத்தும் இயக்குநரும் அதை நல்ல முறையில் உரு...\nமனுஷ்யபுத்ரனுக்கு அன்புடன்.. .. கடந்த மே-3 ம்தேதி உயிர்மையின் சார்பில் நடந்த சுஜாதா விருதுகள் விழா பற்றி இப்படி ஒரு கருத்தை பதிவு செய...\nஆறு வருட அனுபவங்கள்... அவை கற்பித்த பாடங்கள்.. அதனால் ஏழுந்த எண்ணங்கள்.. அழுத்தமாய் சில முடிவுகள்.. அடுத்தகட்ட இலக்குகள்.. அதை ந...\nஎன்னவொரு சாதனை நான் புரிந்துவிட்டேன் இன்று.. என்னைப்பார்த்து நானே பெருமைப்படுகிறேன் இங்கு. பயம் என்ற ஒன்று மட்டுமே மனதில் எழு...\nநான் ஒரு கடவுளை வணங்காத பெரியாரிஸ்ட்.. முதலாளித்துவத்தை மதிக்கும் கம்யூனிஸ்ட்.. காவியை எதிர்க்கும் தீயிஸ்ட் (ஆத்திகன்).. கட்டுப்பாடு...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை 21-4-2013 அன்று திரு அகரமுதல்வன் எழதிய அத்தருணத்தில் பகைவீழ்த்தி என்ற கவிதை நூலின் விமர்சனக் கூட்டத்திற்கு போயி...\nஅருவி ஆய்வரங்கம் - மீள் பார்வை..\n(6 அத்தியாயம் படத்திற்கான ஆயவரங்கம் நடக்கும் இந்த நேரத்தில் அருவி படத்திற்காக நடந்த சங்கமத்தை நினைத்து பார்க்கிறோம்...) திரைப்பட ...\nபொன்னியின் செல்வன் பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2019-06-25T09:48:33Z", "digest": "sha1:7QEH34TBXHSM34YVY4GQ5NH6UHWB6AB5", "length": 7721, "nlines": 142, "source_domain": "gttaagri.relier.in", "title": "கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்\nகரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்\nஇப்புழு கணுக்களை பாதிப்பதால், கணுக்களின் இடைவெளி குறைந்துவிடும்.\nகணுக்களின் உட்புறம் திசுக்கள் சிவந்து விடும்.\nகணுக்களின் அருகே புழுக்களின் துளைகள் இருக்கும். அவை முழுமையாக பாதிக்கப்பட்டு மேலே சத்துகள் செல்லாததால், கரும்பின் வளர்ச்சி குன்றி, குருத்து இலைகள் காய்ந்துவிடும்.\nஅதனால் கரும்பின் எடை, தரம், சர்க்கரை சத்துக்கள் குறைந்து மகசூல் இழப்பு ஏற்படும்.\nஇடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா ஒட்டுண்ணி முட்டை அட்டைகளை கட்ட வேண்டும்.\nஅட்டைகளை மாலை வேளையில் இலையின் பின்புறத்தில் கட்ட வேண்டும்.\n150ம் நாள் மற்றும் 210ம் நாளில் சோகை உறிக்க வேண்டும்.\nஒட்டுண்ணி அட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு மையத்தில் கிடைக்கும். தேவைப்படும் விவசாயிகள் அருகில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயன்பெறலாம்\nஇவ்வாறு வேளாண் உதவி இயக்குனர் சுப்ரமணியம் பேசினார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெற் பயிரில் படைப்புழு தாக்குதல்கட்டுப்படுத்தும் முறைகள் →\n← மரவள்ளி தேமல் நோய் தடுக்கும் வழிகள்\n2 thoughts on “கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்”\nPingback: செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் | பசுமை தமிழகம்\nPingback: கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை | பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1", "date_download": "2019-06-25T09:48:28Z", "digest": "sha1:3O26K2N2E6J2ISDYY3YO6H3MB75IZVRJ", "length": 12298, "nlines": 144, "source_domain": "gttaagri.relier.in", "title": "மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி சாகுபடி\nமருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர். ராமநாதபுரத்திற்கு ஏற்ற நோனிப்பழ சாகுபடி என்ற தலைப்பில் இவரை பற்றி முன்பே படித்து உள்ளோம். இப்போது எப்படி நோனி கடற்கரையில் பயிர் இடலாம் என்று அவர் கூறுவதை பார்ப்போம்\nதமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் கிராக்கி அதிகம்.\nதமிழகத்தின் வறண்ட பாலை யாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட���டத்தில், திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி எனும் கிராமத்தில், மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, கடந்த 6 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறார் விவசாயி சந்தவழியான். அவர் ‘நோனி’ பற்றி ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியது:\nராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு, எங்கள் குடும்பத்தினர் பரம்பரை வைத்தியர்களாக இருந்துள்ளனர். அதனால் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரங்கள், தாவரங்களைப் பற்றிய அறிவு பாரம்பரியமாக இருந்துவந்தாலும் நான் சித்த மருத்துவர் ஆகாமல் சென்னை நியூ காலேஜில் இன்டர்மீடியட் படித்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல ஊர்களுக்குச் சென்று பணிபுரிந்தேன்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நோனியை மறு அறிமுகம் செய்தபோது மஞ்சனத்தி மர வகையைச் சார்ந்த வெண்நுணாவான நோனியின் மீது ஈர்ப்பு உண்டானது. அதன்பின்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் மூலம் நோனி பழக்கன்றுகளை 2008-ல் இறக்குமதி செய்து, தற்போது திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி கிராமத்தில் ஐந்தரை ஏக்கரில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வளர்த்து வருகிறேன்.\nநடவு செய்த ஒரே ஆண்டில் நோனி காய்ப்புக்கு வந்து விடும். நான்கு ஆண்டு வயது கொண்ட ஒரு மரத்தில் 40 கிலோ முதல் 80 கிலோ வரையிலும் ஆண்டுக்கு பதினொரு மாதங்கள் விளைச்சல் எடுக்கலாம். இதில் சுமார் 10 லிட்டர் வரையிலும் நோனி ஜூஸ் எடுக்கலாம். ஒரு மரம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலும் பலன் தரும்..\nமரங்களில் இருந்து பறித்த நோனி பழங்களை ஐந்து மணி நேரத்துக்குள் பெரிய டிரம்களில் போட்டு, அதிகபட்சம் 22 நாட்கள் வரையிலும் இருட்டறையில் வைக்க வேண்டும். பின்னர், கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து மூன்றுமுறை வடிகட்டினால் களி மாதிரி வரும். இதனை இரண்டு வாரங்கள் கழித்து ஜூஸ் ஆகப் பயன்படுத்தலாம்\nதற்போது மருந்துக்கடைகளில் நோனி ஜூஸ் ஒரு லிட்டர் ரூ. 1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.\nஅலோபதி மருத்துவத்தின் மீதுள்ள மோகத்தால் நாம் பாரம்பரிய மருத்துவ அறிவை இழந்து தவிக்கிறோம். நோனியின் பழம், வேர், இலைகள் என அனைத்தும் எதிர்மருந்தாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் சுரக்க நோனிப் பழச்சாறு சிறந்த மருந்தாகப் ���யன்படக் கூடியது.\nஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் கடற்கரை ஓரங்களில் நோனி மரங்களை பயிரிடுகின்றனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்துக்கு மிகச் சிறந்த பணப்பயிராக நோனிப்பழ சாகுபடி இருக்கும்.\nகடற்கரையோரம் வளர்ந்துள்ள நோனி மரங்கள். Courtesy: Hindu\nமேலும் ஒவ்வொருவரும், தமது வீட்டுத் தோட்டத்திலும் நோனி மரங்களை வளர்த்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தை மீட்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nஏலத்தோட்டத்தில் காளான் விவசாயம் →\n← பாரம்பரிய நெல் நடவு திருவிழா\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaththil.com/single-news.php?id=6&cid=631", "date_download": "2019-06-25T10:17:29Z", "digest": "sha1:PGC24YWHTYELKMDEXDCSUSDKHPD2TNHV", "length": 8052, "nlines": 46, "source_domain": "kalaththil.com", "title": "வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு | The-2018-award-ceremony-for-the-completion-of-the-rise-of-Vanni-Mayil களத்தில் | தமிழ்த்-தேசிய-ஊடகம்", "raw_content": "\nசிறப்பு செய்திகள் உலக செய்திகள் ஐரோப்பிய செய்திகள் புலம்பெயர் தமிழர்\nதிருக்கோணமலை மட்டக்களப்பு அம்பாறை முல்லைத்தீவு மன்னார் கிளிநொச்சி வவுனியா யாழ்ப்பாணம் [சப்த தீவுகள்] புத்தளம்\nவன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு\nதமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழ் பெண்கள் அமைப்பு 9 வது தடவையாக நடாத்திய வன்னி மயில் 2018 விருது நிகழ்ச்சி எழுச்சியாக நிறைவு பெற்றது. 10,11,17,18/02/2018 ஆகிய நான்கு தினங்கள் 500 ற்கு மேற்பட்ட போட்டியாளர்கள் பங்குபற்றிய ; தாயக விடுதலைப் பாடல் நடனப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு நேற்று [ 18/02/2018 ] ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி தொடக்கம் இரவு 21.00 மணி வரை பரிசின் புறநகர்ப்பகுதியில் ஒன்றான பிளோமினிலில் எழுச்சி பூர்வமாக இடம் பெற்றது.\nஆரம்ப நிகழ்வாக 25.10.2008 அன்று முகமாலையில் சிறீலங்காப் படைகளுடனான மோதலில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் நித்திலன் அவர்களின் சகோதரி ஈகைச்சுடரினை ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினார்.\nஅக வணக்கத்தைத் தொடர்ந்து நடுவர்களிடம் போட்டி களுக்கான கேவை வழங்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nஅதி மேற் பிரிவு அதி அதி மேற் பிரிவு ஆகிய பிரிவுகளுக்கான போட்டிகள் இடம் பெற்றன.\nதொடர்ந்து தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.\nநான்கு நாள் நிகழ்வுகளில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த நடுவர்கள் மதிப்பளிக்கப் பட்டதுடன். இந் நிகழ்வுகளில் பங்குபற்றிய மாணவர்களில் நடன ஆசிரியைகள் மதிப் பளிக்கப்பட்டனர்.\nதொடர்ந்து, பரசளிப்பு வைபவம் இடம் பெற்றது.\nஇறுதியாக கடந்த எட்டு ஆண்டுகளில் வன்னி மயில் விருதுகளை பெற்றுக்கொண்டவர்கள் முன்னிலையில் 2018 ஆண்டுக்கான வன்னிமயில் விருதை பெறுபவர்த பலத்த கரகோசத்தின் மத்தியில் அறிவிக்கப்பட்டார்.\nஅவருக்கான கேடயமும்இ பட்டமளிப்பும் முன்னைய வன்னி மயில் விருதுகளைப் பெற்றுக்கொண்டவர்களால் வழங்கப்பட்டன.\nதொடர்ந்து வன்னிமயில் விருதினைப் பெற்றவர் கேணல் பரிதி அவர்களின் தாயாரால் பதங்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார்.\nநம்புங்கள் தமிழீழம் பாடல் ஒலிக்கப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவேறின.\nதமிழீழத் தேசிய தலைவர் வரலாறுகள்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதேசியத் தலைவர் சிந்தனைகள் மாவீரர் நாள் உரைகள் தமிழீழத் தேசியத்தலைவர்\nதமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் உலகையே ஆண்ட ராஜராஜ சோழரின் சமாதியின் அவலத்தை பாருங்கள்... எலும்புக்கூடுகள் நகரம்....... தமிழ் நூல்கள் கடல் போல் பெருக வேண்டும். தமிழ் மொழி 4,500 ஆண்டுகள் தொன்மையானது \nஅன்னை பூமியில் ஈழகாவியம் உறவுகள் துயரம் தமிழீழக் கவிதைகள் தமிழீழ திரைப்படம் இனப்படுகொலைகள்\nஜெனீவா ஐ.நா. செயலகம் நோக்கி பிரான்சில் இருந்து நீதிக்கான நடைப் பயணம்\nதமிழாலயம் பிராங்பேர்ட் நடாத்தும் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி 2019\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019 ஜெர்மனி\nகரும்புலிகள் நாள் 2019 சுவிஸ்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 - சுவிஸ் - சுவிச்சர்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:34:38Z", "digest": "sha1:G6EFGDDR5RTXOAIRWHM3YFA653XNI5I2", "length": 4302, "nlines": 53, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாசச்சூசெட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமசாசுசெ���்ஸ் ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் பாஸ்டன். ஐக்கிய அமெரிக்காவில் 6 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,\nமாசசூசெட்ஸின் கொடி மாசசூசெட்ஸ் மாநில\n(இலத்தீன்: வாள் மூலம் அவள் அமைதியும் சுதந்திரமும் தேடுகிறாள்)\nபெரிய கூட்டு நகரம் பாஸ்டன் மாநகரம்\n- மொத்தம் 10,555 [1] சதுர மைல்\n- அகலம் 183 மைல் (295 கிமீ)\n- நீளம் 113 மைல் (182 கிமீ)\n- மக்களடர்த்தி 809.8/சதுர மைல்\n- சராசரி வருமானம் $52,354 (9வது)\n- உயர்ந்த புள்ளி கிரேலாக் மலை[2]\n- சராசரி உயரம் 500 அடி (150 மீ)\n- தாழ்ந்த புள்ளி அட்லான்டிக் பெருங்கடல்[2]\n0 அடி (0 மீ)\nஇணைவு பெப்ரவரி 6, 1788 (6வது)\nஆளுனர் டெவால் பாட்ரிக் (D)\nசெனட்டர்கள் இசுகாட் பிரவுன் (R)\nநேரவலயம் பெப்ரவரி: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4\nசுருக்கங்கள் MA Mass. US-MA\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-06-25T10:08:24Z", "digest": "sha1:ALZFW3ZECXSLXEOLMI5KOGBBGYBVMEMQ", "length": 15338, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் உவமை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசெம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் இயேசு தனது போதனைகளின் போது கூறிய உவமான கதையாகும். இதில் உலகின் கடைசி நாள் பற்றி இயேசு கூறுகின்றார். இது சிறிய உவமையாக இருந்தாலும் ஒரு நீண்ட பின்னுரையை இயேசு கூறுகின்றார். இது மத்தேயு 25:31-46 இல் காணப்படுகிறது.\nஓர் ஆயர் தமது மந்தையில் செம்றியாடுகளும் வெள்ளாடுகளும் கலந்து போயிருப்பதைக் கண்டு. மாலைவேளயில் மந்தையை தன்முன் கூட்டி செம்மறியாடுகளையும் வெள்ளாட���களையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்தினார்.\nசெம்மறியாடுகள் நீதிமான்களாவார்கள் வெள்ளாடுகள் பாவிகளாவர்கள். ஆயர் ஆடுகளை பிரித்தது போல ,உலக முடிவில் இயேசு திரும்ப வந்து நீதிமான்களை தீயவரிடமிருந்து பிரிப்பார் எனபது இதன் பொருளாகும். வலை உவமையுடன் ஒத்த பொருளைக் கொண்டுள்ளது. தெளிவான பொருள் பின்னுரையில் காண்க.\nஉவமையோடு தொடர்ந்து இயேசு உலக முடிவில் நடக்கப்போகும் நிகழ்வுகளை கூறுகின்றார். இதனை பின்வருமாறு சுருக்கலாம்.\nபின்பு இயேசு தம் வலப்பக்கத்தில் (நீதிமான்கள்) உள்ளோரைப் பார்த்து,\" என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, நீங்கள் என்னோடு வாருங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள் தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள் அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள் . நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள் நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள் சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள்\" என்பார். அதற்கு நேர்மையாளர்கள்\"ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம் எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோ ம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம் எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்\" என்று கேட்பார்கள். அதற்கு இயேசு,\"மிகச் எழியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்\" எனப் பதிலளிப்பார்.\nபின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,\"சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை தாகமாயிருந்த��ன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை\" என்பார்.\nஅதற்கு அவர்கள்,\"ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்\" எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர்,\"மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்\" எனப் பதிலளிப்பார். இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.\nமதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம்\nபுதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் உவமைகள்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 நவம்பர் 2016, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-25T09:59:27Z", "digest": "sha1:B5L5RPC74DXX4VJPQ6E57PCNKYIYWZN2", "length": 5505, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹெர்பர்ட் பிரன்வின் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹெர்பர்ட் பிரன்வின் (Herbert Brunwin, பிறப்பு: ஏப்ரல் 28 1912 , இறப்பு: சனவரி 17 1990 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1937 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.\nஹெர்பர்ட் பிரன்வின் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 12 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 ஏப்ரல் 2019, 10:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-06-25T10:03:01Z", "digest": "sha1:TGI44S4RAH7HXXVRVQUIZUEV3HLXDEZB", "length": 7690, "nlines": 114, "source_domain": "www.qurankalvi.com", "title": "தவறுகளை தவிர்ப்போம் – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nரமலான் முழுஇரவு மார்க்க சொற்பொழிவு\nஇஸ்லாமிய கலாச்சார மையம் தம்மாம் சார்பாக நடைபெற்ற ரமழான் முழு இரவு இஸ்லாமிய நிகழ்ச்சி\nமவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி\nRamadan நோன்பு மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரமலான் ரமழான்\t2019-05-21\nTags Ramadan நோன்பு மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸி ரமலான் ரமழான்\nNext அல்லாஹ்வின் உதவியைப் பெற்றவர்கள் – தொடர் 4\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய்\nகொஞ்சம் அமல்களாக இருந்தாலும் தொடர்சியாக செய் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நாள்: 20/06/2019, வியாழக்கிழமை வழங்குபவர்: மவ்லவி அஜ்மல் …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2019/03/15184928/1028799/masood-ashar-fance-china.vpf", "date_download": "2019-06-25T09:55:32Z", "digest": "sha1:UHQ25VJYCCTLJN6XT2OX24YUDB4EQWLH", "length": 9632, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "மசூத் ஆசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு : இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை, பிரான்ஸ் ஆதரவு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமசூத் ஆசார் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முடிவு : இந்தியாவின் முயற்சிக்கு சீனா தடை, பிரான்ஸ் ஆதரவு\nஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது.\nஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் ஆசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் அரசு தீர்மானித்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு காரணமான மசூத் ஆசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான ஐ.நாவின் தீர்மானத்திற்கு சீனா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து, முட்டுக்கட்டையாக உள்ளது. இந்நிலையில், சர்வதேச அளவில் தீவிரவாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பிரான்ஸ், இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\"அரசுக்கு கவலையில்லை\" - தயாநிதி மாறன் குற்றச்சாட்டு - அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பா.ஜ.க. எம்.பி.க்கள் கோஷம்\nசென்னை உள்பட நாட்டில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி பாதிக்கப்படுவார்கள் என நிதி ஆயோக் அமைப்புக்கு தெரிந்துள்ளது, மத்திய மற்றும் தமிழக அரசுக்கு தெரியாமல் உள்ளதாக தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் குற்றம் ச���ட்டினார்.\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் 4-வது கூட்டம் : தமிழகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்பு\nஜூலை மாத பங்காக, தமிழகத்துக்கு 31 புள்ளி இரண்டு நான்கு டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா அரசு திறந்து விட வேண்டும் என, தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.\nகேரள காங்கிரஸ் எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம்\nகேரள மாநில காங்கிரஸ் எம்.பி.க்கள், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுதல் முறையாக காவல்நிலையம் திறப்பு : முதலமைச்சர் பீரன் சிங் திறந்து வைத்தார்\nமணிப்பூர் எல்லை கிராமமான பெஹியாங்கில், நாடு சுதந்திரம் அடைந்த 72 ஆண்டு பிறகு முதல் முறையாக காவல்நிலையம் திறக்கப்பட்டது.\nஜம்மு-காஷ்மீர் செல்லும் உள்துறை அமைச்சர் அமித்ஷா\nஉள்துறை அமைச்சர் அமித் ஷா, 2 நாள் பயணமாக நாளை, ஜம்மு - காஷ்மீர் செல்கிறார்.\nஆந்திராவில் ஊருக்குள் புகுந்த கரடியால், பொதுமக்கள் பீதி\nஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் உள்ள வெலுகொண்டா கிராமத்துக்குள் புகுந்த கரடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/159622-amitabh-bachchan-pays-2100-farmers-loans.html", "date_download": "2019-06-25T09:35:39Z", "digest": "sha1:WYQ3LK4GDLCNV4OO4XRFAHHEZDEHR6CQ", "length": 19397, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப் | Amitabh Bachchan Pays 2100 Farmers Loans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:06 (13/06/2019)\n2,100 விவசாயிகள்; 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் - சொன்னதைச் செய்து குடும்பங்களை நெகிழ வைத்த அமிதாப்\nபாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதில், மிகவும் ஏழ்மையா��� நிலையில் உள்ள விவசாயிகளில் மொத்தக் கடனையும் தான் அடைப்பதாகக் கூறினார். இது கூறி ஆறு மாதங்கள் ஆன நிலையில், தற்போதுதான் சொன்னதைச் சொன்னவாறே நிறைவேற்றியுள்ளார்.\nபீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 2,100 ஏழ்மையான விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து அவர்களை நேற்று முன் தினம் தன் வீட்டுக்கு வரவழைத்துள்ளார். தொடர்ந்து ஒவ்வொருவரும் எவ்வளவு கடன் கட்ட வேண்டும் என்பதை அறிந்து அந்த மொத்த தொகையும் ஒரே முறையில் வங்கியில் கட்டியுள்ளார்.\n‘நான் சொன்னதைச் செய்துவிட்டேன்’ என தன் வலைப்பதிவு (Blog) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனுடன் சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது மட்டுமில்லாமல் அவர் கூறிய மற்றொரு அறிவிப்பையும் மறுநாளே செய்து முடித்துள்ளார். காஷ்மீர், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு பண உதவி செய்துள்ளார்.\nஇது பற்றி தன் வலைப்பதிவில் குறிப்பிட்டுள்ள அவர், ‘ தங்கள் குடும்பத்தின் தூணாக இருந்த ஒருவரை இழந்த 44 குடும்ப உறுப்பினர்களை நேற்று நான் சந்தித்தேன். அவர்கள் இங்கு வரும்போது மிகவும் கடினமான மற்றும் சோகமான முகத்துடன் வந்தனர். அவர்கள் தங்களின் அன்பானவர்களை, கணவர்களை, மகன்களை, தந்தைகளை இழந்துள்ளனர். நான் பார்த்த அனைத்துப் பெண்களும் மிகவும் சிறு வயதினர். சிலர் கைக்குழந்தையுடன் இருந்தனர்.\nஅந்தக் குடும்பங்களுக்கு ஏதேனும் பண உதவி செய்ய வேண்டும் என விரும்பினேன். இன்று அதைச் செய்து முடித்துவிட்டேன். மிகவும் நிம்மதியாக உள்ளது. சி.ஆர்.பி.எஃப் மூத்த அதிகாரிகள் மூலமே அது நிறைவேற்றப்பட்டுள்ளது. உயரமான மலைப் பகுதி மற்றும் எல்லைகளில் பணிபுரியும் வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அவர்களை அரவணைக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநிதி வழங்குவதில் மட்டுமல்ல வரி செலுத்துவதிலும் அமிதாப் ''கிங்'தான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஸ்குருடிரைவர் மூலம் கொலை; செயின் பறிப்பில் கிங் - பெண்களைப் பதற வைத்த திருடன் சிக்கியது எப்படி\n28 இடங்களில் சந்தேகத்துக்கிடமான பொருள் - நேபாள போலீஸைத் திணறடித்த கறுப்புக் கவர்கள்\n' - கொளுத்திப் போட்டதா கொங்கு மண்டலம்\n`டாஸ்மாக்கை மூடுங்கள்' - மனைவி சடலத்தோடு 4 மணி நேரம் போராடிய கோவை மருத்துவர்\nஅத்திவரதர் தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு - முறைகேட்டைத் தவிர்க்க மாவட்ட நிர்வாகம் அதிரடி\n7 மணிநேர தாக்குதல்; 4 நாள் உயிருக்குப் போராட்டம் - அடித்தே கொல்லப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர்\n`இனி விபத்தில் சிக்கும் மீனவர்களைக் காப்பாற்றுவது சுலபம்' - புதுவையில் களமிறங்கிய அதிநவீனப் படகு\n`தங்க தமிழ்ச்செல்வன் தினமும் ஒவ்வொரு மனநிலையுடன் இருப்பார்' - டி.டி.வி தினகரன்\n' - மனைவியால் மனம் மாறினாரா தங்க. தமிழ்ச்செல்வன்\n`அந்த ஆடியோ உண்மைதான்’ - தங்க தமிழ்ச்செல்வன் மீது பாயும் வெற்றிவேல்\n``என் திடகாத்திரமான உடம்புக்கு வெள்ளாட்டுக்கறியும் மீனும்தான் காரணம்'' - ஃபிட்னஸ் ரகசியம் பகிரும் நடிகர் வேல ராமமூர்த்தி\n` அறிவாலயத்தால் அசிங்கப்பட்டோம்; அவமானப்பட்டோம்' - காங்கிரஸை கூர்தீட்டுகிறதா அ.தி.மு.க\nஅ.தி.மு.க-வில் இணைய தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஓ.பி.எஸ் போடும் மூன்று கண்டிஷன்ஸ்\n` ஜெயலலிதா பொய் சொன்னார் என எப்படிச் சொல்லலாம்' - தினகரன், தங்க தமிழ்ச்செல்வன் மோதலின் பின்னணி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarlpavanan.wordpress.com/2019/01/29/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-06-25T10:20:42Z", "digest": "sha1:6LF3FDGH6LX3AD4V7CE67ANGCZCROHI5", "length": 13467, "nlines": 201, "source_domain": "yarlpavanan.wordpress.com", "title": "படம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல… | யாழ்பாவாணனின் வலைப்பதிவுகள்!", "raw_content": "\nஉலகத் தமிழ்ச் செய்தி (50)\nகழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாக்கள்\nதாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\n2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஇலக்கிய நாட்டம் இளையோருக்கு இருக்க வேண்டுமே\nதமிழகத் தேர்தலும் வாக்கு விற்பனையும்\nசமவுரிமை கேட்டுப் புறப்படு பெண்ணே\nஸ்ரீராம் on தாயோ முதியோர் இல்லத்தில்; சேய்களோ…\nஸ்ரீராம் on பிழையான பார்வை\n메이저사이트 on வெள்ளை உடைக்குள் கரையும் பருவம் – சிறுகதைகள்\nkasthuri rengan on நல்ல நண்பர்கள் தேவை\nஸ்ரீராம் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஸ்ரீராம் on நல்ல நண்பர்கள் தேவை\n on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nகரந்தை ஜெயக்குமார் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nதிண்டுக்கல் தனபாலன் on 2019 – சித்திரைப் புத்தாண்டையொட்டி – மரபுக் கவிதை எழுதும் போட்டி\nஉலகத் தமிழர்களின் இதயத் துடிப்பு\nபடம் ஒன்று துயர் ஒன்று பாக்கள் பல…\nஇலக்கணத்தைக் கவனிக்காது நானெழுதும் பாக்கள்\nஎனக்கு இனிக்கத் தான் செய்கிறது.\nஇலக்கணத்தைக் கவனித்து நானெழுதினால் தானாம்\nநானெழுதியது பாக்கள் தானெனக் கவனிப்பினமாம்\nஎனது முயற்சிகளைத் தங்களுடன் பகிருகிறேன்.\nஇலக்கணம் கவனிக்காது நேரடியாக நானெழுதிய பாவிது.\nதெருவில விபத்தால் மனிதன் சாகத்துடிக்க – அதே\nதெருவால வந்தவர் நடைபேசியால படம்பிடிக்க\nதெருவில தான் விபத்தில தான்\nமனிதன் தான் சாகத்துடிக்கிறான் பார்\nஅந்தத் தெருவால தான் வந்தவர் தான்\nதன் நடைபேசியால தான் படம்பிடிக்கிறான் பார்\nவிபத்தில சிக்கியவர் தான் சாவுற்றான் பார்\n3 இயைபுத் துளிப்பா (லிமரைக்கூ)\nவிரைவாயோடும் ஊர்திகளும் தெருவிலோ அதிகம்.\nவிபத்துகளால் சாகும்மனிதரோ தெருவில்தான் அதிகம்.\nதெருவால போக்குவரவு செய்வோருக்கோ வேடிக்கை.\nவிபத்தில்சிக்கிச் சாவோரைப் படம்பிடிப்போரும் வாடிக்கை.\n6 இரு விகற்பக் குறள் வெண்பா\nதெருவிபத்தில் சாகத்து டிக்கிறதும் நல்மனிதர்\nதெருவில மனிதனே விபத்தில் சிக்கினால்\nஎடுப்பரே நடைப்பே சிப்படம் தெருவிலே\nதெருவில விபத்தில மனிதன் சிக்கலாம்\nநடைபே சியாலதைப் படம்பிடிக் கிறாங்களே\n9 பல விகற்ப இன்னிசை வெண்பா\nதெருவில்தா னந்தவிபத் தில்மனிதர் சாவாரோ\nஅத்தெருவில் வந்தவர்தான் தன்நடைபே சிக்குள்ளே\nஅவ்விபத்தில் சிக்கியவர் சாவதைப்ப டம்பிடிக்க\n10 தரவு கொச்சகக் கலிப்பா\nதெருவிலதான் விபத்திலதான் மனிதர்தான் உடன்சாக\nதெருவால வரும்போவோர் திறன்பேசிப் பயனாக\nவிபத்திலதான் முடங்கியவர் எழமுடியா தவர்சாக\nவிபத்தால நடந்ததையே படமாக்கும் முடவர்தாம்\nஉயிரைக் காக்கவே உதவா தார்யார்\nதன்னுயிர் நிறுத்தம் வந்திட அறிவார்\nகுறிப்பு: நான் வெளியிடவுள்ள “அலைகள் ஓய்வதில்லை” என்ற அச்சடித்த கவிதைப் பொத்தகத்தில் இடம் பிடித்த கவிதை வகைகளின் தொகுப்பே இவை.\nFiled under: வலைப் பதிவுகள் | Tagged: பா வகைகள் |\n« யாப்பு இலக்கணம் பற்றிய அறிமுகக் குறிப்புகள் பாப்புனைய விரும்புங்கள் (மின்நூல்) »\nதங்கள் கருத்துகளை வரவேற்கிறேன். உங்கள் யாழ்பாவாணன். Cancel reply\nநீங்களு��் உலகெங்கும் தமிழைப் பரப்ப, சும்மா /இலவசமாக இணையத்தளம் தயாரிக்க உதவும் தளங்களைப் பாவிக்கலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/09/blog-post_645.html", "date_download": "2019-06-25T09:43:04Z", "digest": "sha1:PPNAEDNZORA5ZRGT73STULH5SMSC6MRJ", "length": 43989, "nlines": 167, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த\nஇலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅரசாங்கத்தில் சரியான தலைமைத்துவம் இல்லாததே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பிரதான காரணம்.\nநாங்கள் ஆட்சியை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாய் 40 சதமாக இருந்தது.\nஅதற்போது அதன் பெறுமதி 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பை தடுக்க முடியாது போனால் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்.\nஎமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு உலகின் அனைத்து நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.\n அமெரிக்காவா என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. நாட்டில் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இருக்கும் முதலீட்டாளர்களும் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றிபெற முடியுமென நாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nநல்லதொரு போடு. ரூபா வீழ்ச்சியை நிறுத்திக்காட்ட ஒரு அரசாங்கம். அவருடைய காலத்தில் கடன்களை எப்படி எடுத்தார் என்பதும் மக்களுடைய பணம் எவ்வாறு காடன் கள்ளன்களுக்கு எவ்வாறு வாரி இறைக்கப்பட்டது என்பதும் பெரிய கள்ளனுடன் இருந்தவர்களுக்கு குறிப்பாகவும் ஏனைய அனைவரும் நன்றாகவும் அறிந்து வைத்திருக்கின்றனர். இப்பொழுது வழமையான பொய்யைப் புளுகி மக்கள் அதற்கு ஏமாந்து விடுவார்கள் என மட்டும் நினைக்காதே.\n(அந்த நாளின்) வேதனையைக் காணும்போது அநியாயம் செய்த ஒவ்வோர் ஆத்மாவும், அதனிடம் உலகத்திலுள்ள பொருட்கள் எல்லாமே இருந்திருந்தாலும் அவை அனைத்தையுமே (தனக்குப்) பரிகாரமாகக் கொடுத்துவிட நாடும்;\nதன் கைசேதத்தையும், கழிவிரக்கத்தையும் வெளிப்படுத்தும்;\nஆனால் (அந்நாளில்) அவையிடையே நியாயமாகவே தீர்ப்பளிக்கப்படும் - (ஒரு சிறிதும்) அவற்றுக்கு அநியாயம் செய்யப்பட மாட்டாது.\nரூபாய் வீழ்ச்சி பற்றி மகிந்த ஐயா என்ன சொல்கிறார் என்று புரிந்ததா மக்களே\nஆட்சியை அவரிடம் கொடுத்தால் ரூபாய் எல்லாம் அவரோட குடும்பத்து சட்டைப் பைகளில் விழுந்து விடும். நாட்டு மக்கள் கவலை படவே தேவையில்லை என்று சொல்லி இருக்கிறார்\nஇலங்கையின் ரூபாய் பெறுமதியும், பொருளாதாரமும் தொடர்ந்து விழும். இதுவும் இல்ங்கைக்குதேவைதான். ஏனென்றால், இதற்கு காரணம் அரசாங்கம் தான்.\nபெரும் தொகையான அமைச்சர்கள். அதில் 90% தகுதியற்றவர்கள், முட்டாள்கள்.\nமாகாண அமைச்சர்கள் வேறு இருப்பதால், மத்திய அரசுக்கு திறமை வாய்ந்த 5 அல்லது 6 அமைச்சர்கள் போதும்.\nதிறமை,கல்விதகமையடையவர்கள் பாராளுமன்றத்தில் இல்லாவிட்டால், தேதியபட்டியல் மூலம் அப்படியானவர்களை உள்ளே கொண்டுவரமுடியும்.\nநீ எடுத்த கடனை 2025குள் அடைக்க்கும் திட்டம் நடைமுறையில் உள்ளதால் தான் ரூபாவின் வீழ்ச்சி அதிகரித்து கொண்டே செல்கின்றது. அடுத்தமுறை நீ ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவததே சந்தேகம் தான். நீ அடித்த கொள்ளை மற்றும் கடனால் நாட்டில் இப்பொழுது எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் நாட்டு பொருளாதாரத்தை சீனாவுக்கு வாரி வழங்கப்பட்டு வருகின்றது.\nஒவ்வொருவரும் 50 ரூபா, கொடுத்து உதவுவோம்\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nபாராளுமன்றத்தில் க��ர்ஆனுக்கு ஏற்பட்ட கிராக்கி - அப்துர் ராசிக்கை பாராட்டிய சிங்களவர்கள்\nபாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு முன் இன்று, வியாழக்கிழமை (20) சிலோன் தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் பொதுச் செயலாளர் அப்துர் ராசிக் சாட்சியம் வழ...\nஞானசாரரின் தொலைக்காட்சி உரையை, அடுத்து 6 முஸ்லிம்கள் கைது\nபண்டாரகம பிரதேசத்தில் சிங்கள நபரை திருமணம் செய்த முஸ்லிம் பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து குழப்பம் ஏற்படுத்திய 6 பேர் கைது செய்யப்பட்டு வ...\nமுஸ்லிம்களே உங்கள் வீடுகளில் பௌத்த குண்டர்கள், பலாத்காரமாக குடியேறலாம் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\nஇலங்கை இப்படி ஒரு துவேஷ நாடாக மாறும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்பதட்கு சான்றாக இரண்டு ஒரு தினங்களுக்கு முன்னர் நடேந்த சம்பவம். கடந்...\nகப்பம் கொடுக்க மறுப்பு, பட்டப்பகலில சுபியான் குத்திக்கொலை - தெஹிவளையில் அதிர்ச்சி (படங்கள்)\nபட்டப் பகலில் இனம் தெரியாதவா் ஒருவா் கப்பம் கேட்டு கொடுக்க மறுத்தால் கத்தியால் குத்திக் கொலை - தெகிவளை வைத்திய வீதிக்கு அருகில் காலி வ...\nஇஸ்லாத்திலிருந்து வெளியேறிய ஒருவர், பாராளுமன்ற தெரிவுக்குழு முன் வழங்கிய வாக்குமூலம்\nஇஸ்லாம் மதத்தை கைவிடும் நபர்களை கொலை செய்ய வேண்டும் என, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இஸ்லாமிய மதம் தொடர்பான பாடப்புத்தகத்தில் க...\nDr ஷாபி­ பற்றி பொய் செய்தியை, வெளியிட்ட ஊடகத்திற்கு நெருக்­க­டி\nகுரு­நாகல் போதனா வைத்­தி­ய­சா­லையில் 4000 சிங்­கள தாய்­மார்­க­ளுக்கு கருத்­த­டைக்­கான அறு­வைச்­சி­கிச்சை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக செ...\nஅப்பாவி முஸ்லிமை விடுவித்த நீதிமன்றம் - விபச்சார ஊடகங்கள் என கத்திய மருமகன்\n“IS பயங்கரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பான CD களை வைத்திருந்த கொழும்பு துறைமுக அதிகார சபையின் ஊழியரான மொஹமட் நுஃமான் மொஹமட் நஷ்ரீ எனும் ப...\nமுஸ்லிம் சகோதரர்களுக்கு, ஞானசாரரின் அன்பான வேண்டுகோள்\nதீர்வினை வழங்கக்கூடாது என நினைக்கின்ற இந்த நாட்டிலே வாழ்கின்ற முஸ்லிம் சாகோதரர்களுக்கு அன்பான வேண்டுகோள் தாங்கள் சற்று பின்னோக்கி சென்று...\nஇஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் தொகை உயருகிறது\nஇலங்கையில் இஸ்லாத்திற்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் நெருக்குவாரங்கள் அதிகரித்துள்ள நிலையில் ம��ுபக்கம் புனித இஸ்லாத்தை தமது...\n10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ள, முஸ்லிம் அரசியல்வாதிகள்\n- AAM.Anzir - முஸ்லிம் அரசியல்வாதிகள் இன்று -03- தமது அமைச்சுப் பதவிகளை துறக்கவுள்ள நிலையில் 10 அம்சக் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வ...\nஜனாதிபதியின் வீட்டுக்கு முதற்தடவையாக, சென்ற உலமா சபை - இப்தாரில் 3 விடயங்களை சாதித்தனர்\n- AAM.Anzir - அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பிரதிநிதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வீட்டுக்கு, இன்று திங்கட்கிழமை, 3 ஆம் திக...\n\"இலங்கை முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்பது முட்டாள்தனம்\n- Kalai Marx - \"இலங்கையில் முஸ்லிம்கள் மீது கை வைத்தால், உலக முஸ்லிம் நாடுகள் தலையிடும்...\" என்று ஒரு தப்பெண்ணம் நிலவுவதை ...\nமுஸ்லிம் அரசியல்வாதிகளின் முடிவினால் ரணில் அப்சட், விலகக்கூடாதென மங்கள பிடிவாதம்\n- AAM. Anzir - இன்று திங்கட்கிழமை (3) ஆம் திகதி அலரி மாளிகையில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ...\nசிங்களவர்கள்,, முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தால் என்ன நடக்கும்..\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லி...\nமுஸ்லிம் அமைச்சர்கள், ராஜினாமா செய்யப் போகிறார்களா..\nமுஸ்லிம் அமைச்சர்கள் ராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாராளுமன்ற உறுப்பினர் A.H.M. பௌசியின் இல...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.tamilmithran.com/article-source/MTM1MjcyNg==/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-25T10:00:27Z", "digest": "sha1:N7KPNYPWR6MXLM26KKXLSPQOPFAXAJ64", "length": 5999, "nlines": 65, "source_domain": "www.tamilmithran.com", "title": "வேற்று கிரகவாசிகள் அனுப்பிய சிக்னல்", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » உலகம் » தினமலர்\nவேற்று கிரகவாசிகள் அனுப்பிய சிக்னல்\nசிட்னி: வேற்றுகிரகவாசிகள் குறித்து கதைகளில் படித்து இருப்போம். அதை உண்மையாக்கும் விதமாக, பூமியிலிருந்து 150 கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் இருந்து வேற்றுகிரகவாசிகள் அனுப்பிய ரேடியோ சிக்னல் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வெல்ஸ், கனடா மற்றும் பல்வேறு இடங்களில் நவீன ரேடியோ தொழில் நுட்ப கருவிகளின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nவிநாடிக்கு 3 லட்சம் கி.மீ., வேகத்தில் 150 கோடி ஒளி ஆண்டுகள் பயணித்து, இந்த மர்ம ரேடியோ சிக்னல் வந்தது கண்டறியப்பட்டுள்ளது.\nகடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்\nதங்கம் விலை தொடர்ந்து கிடு கிடு: இன்று காலையில் ₹344 உயர்ந்தது\nதமிழகத்துக்குரிய ஜூன், ஜூலை மாத நீரை முழுமையாக திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு\nஊழல், லஞ்ச வழக்கில் சிக்கிய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு: ரயில்வேயில் 3 லட்சம் பேருக்கு வேலை காலி...மத்திய அரசு அதிரடி\nஅமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இன்று இந்தியா வருகிறார்\nதிருவல்லிக்கேணியில் புத்தாண்டு கொண்டாடியவர்களை அடித்த காவல் ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு\nகோவையில் புதிய கல்விகொள்கையை கண்டித்து போராட்டம்: இந்திய மாணவர் சங்கத்தினர் கைது\nசட்டவிரோத பேனர் வழக்கில் அரசின் செயல்பாடுகள் நிதிமன்றத்தையே சோர்வடையச் செய்துவிட்டது: உயர்நீதிமன்றம்\nநரசிங்கபுரம் நரசிம்ம பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று துவக்கம்\nவேலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைத்திருந்த செல்போன், சார்ஜர் பறிமுதல்\nஇன்று ஆஸ்தி., 30ல் இந்தியா, ஜூலை 3ல் நியூசிலாந்து: இங்கிலாந்துக்கு இப்படி ஒரு சோதனையா\nபவுலர்களின் பந்துகளை கணித்து விடுகின்றனர்...‘தோல்விக்கு ஐபிஎல்தான் காரணம்’\nமீடியா விமர்சன���்களால் தூங்கக் கூட முடியவில்லை: தற்கொலை முடிவுக்கு சென்றேன்,......பாக். பயிற்சியாளர் பரபரப்பு பேட்டி\nகனடா டி20 லீக்கில் யுவராஜ் சிங்கின் ஆட்டம்: ரெடியாய் இருங்கள்... விரைவில் சந்திப்பேன்\n வங்கதேசம் அசத்தல் வெற்றி | ஜூன் 24, 2019\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4", "date_download": "2019-06-25T10:45:30Z", "digest": "sha1:4TPI5EJSNN7YYLF6H7SDADE2BXX4MD4O", "length": 2711, "nlines": 84, "source_domain": "www.tamilxp.com", "title": "அல்சர் குணமாக வீட்டு வைத்தியம் Archives – Tamil Health Tips | Actress Photos | Video | Gallery | Articles - TamilXP", "raw_content": "\nHome Tags அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்\nTag: அல்சர் குணமாக வீட்டு வைத்தியம்\nஅல்சர் பிரச்சனைக்கு நல்ல தீர்வு\nதினமும் சாதத்தில் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும். முட்டைகோஸ், பாகற்காய், முருங்கக்காய் இதை அடிக்கடி உணவில் சேர்த்தால் அல்சர் குணமாகும். காலையில் பிரட், வெண்ணை சாப்பிடலாம். தினமும் ஆப்பிள் ஜூஸ் பீட்ரூட் ஜூஸ் அகத்திக்...\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\nமாஸ் காட்டிய சூர்யா ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=155122&cat=33", "date_download": "2019-06-25T10:44:48Z", "digest": "sha1:A7NCS7EBHTKFT3MRCTQMLTZIHFGXZUP2", "length": 32477, "nlines": 654, "source_domain": "www.dinamalar.com", "title": "ஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » ஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது அக்டோபர் 24,2018 13:00 IST\nசம்பவம் » ஐம்பொன் சிலைகள் மீட்பு: 5 பேர் கைது அக்டோபர் 24,2018 13:00 IST\nவிழுப்புரம், செஞ்சியை அடுத்த பெரும்புகை கிராமத்தில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிநாதர் ஜினாலயம் என்ற ஜெயினர் கோவில் உள்ளது. இக்கோவிலில் செப்டம்பர் 15 ஆம் தேதி 1,008 மல்லிநாதர் பெயருடைய 2 சிலைகள், ஜீவாலாமாலினி, தரணேந்திரர், பத்மாவதி, பாஸ்வதீர்த்தங்கரர் பெயருடைய 2 சிலைகள், விளக்குடன் கூடிய அம்மன் சிலை ஆகிய 8 ஐம்பொன் சிலைகள் கொள்ளைப் போனது. பின்னர் அக்டோபர் 11 ஆம் தேதி அப்பம்பட்டு காப்புக்காடு பகுதியில் கிடந்த 4 சிலைகள் மீட்கப்பட்டன. இந்நிலையில் செஞ்சி கண்ணகி நகரைச் சேர்ந்த தங்க நகை தொழில் செய்யும் மேகநாதன் பிடிபட்டார். விசாரணையில், சிலைகளை கொள்ளையடித்து விற்றால் சொகுசு வ��ழ்க்கை வாழலாம் என தன் நண்பர் சுரேஷிடம், மேகநாதன் கூறியுள்ளார். ஒப்புக்கொண்ட சுரேஷ், அவருடைய நண்பர்கள் ராஜசேகர், அலிபாஷா, சந்தானகிருஷ்ணன் ஆகியோரின் உதவியுடன், 5 பேரும் கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்துள்ளனர். 5 பேரையும் கைது செய்த போலீசார், காரை காப்புக்காடு பகுதி குட்டையில் இருந்து 4 சிலைகளை மீட்டனர். இது குறித்து விழுப்புரம் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ஜெயக்குமார் கூறுகையில், கைதான 5 பேரும் வேறு ஏதாவது குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை நடைபெறும் என்றார். பேட்டி : ஜெயக்குமார் காவல்துறை கண்காணிப்பாளர்,விழுப்புரம்.\nசந்தனமரம் கடத்தல்: 4 பேர் கைது\nபாலியல் சீண்டல்: 5 பேர் கைது\nமீனாட்சி அம்மன் கோயில் 5 ஆம் நாள் கொலு\nபெரிய கோவில் சிலைகள் ஆய்வு\nகுருவித்துறையில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nமதுக்கடத்திய 5 பெண்கள் கைது\nகுமரியில் இருந்து கேரளா செல்லும் சிலைகள்\nவேன் கவிழ்ந்து 5 பேர் பலி\nபோலீஸ் வேன் கவிழ்ந்து 23 பேர் காயம்\nகார் மோதிய விபத்தில் 4 பேர் பலி\nலாரி - பஸ் மோதல் 4 பேர் பலி\nநள்ளிரவில் இடிந்தது கோவில் மண்டபம்\nகோர்ட் விசாரணை டிவியில் பார்க்கலாம்\nமுதியவரை திருமணம் செய்த மாணவி\nலாரி மோதி நண்பர்கள் பலி\nபவுண்டரி தொழில் முடங்கும் அபாயம்\nமூடிய அறையில் நிர்மலாவிடம் விசாரணை\n15 வயதிற்குள்... 15 டாய்லெட் கிப்ஃட்ஸ்\nசாக்கடையில் விழுந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்\nதங்க மாணவிக்கு கலெக்டர் பரிசு\nஸ்டெர்லைட் போராட்டம்: சிபிஐ விசாரணை\nதிருடிய சிலைகள் ரோட்டோரம் மீட்பு\nலஞ்சம்: தாட்கோ மேலாளர் கைது\nராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் பெரியநாயகி அம்மன்\nமீனாட்சி அம்மன் 9ம்நாள் அலங்காரம்\nஎய்ட்ஸ் மோசடி நபர் கைது\nபெரிய கோவிலில் சிலைகள் ஆய்வு\nமாவட்ட கால்பந்து: மாஸ்செஸ்டர் வெற்றி\nபோஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது\nமாவட்ட கேரம்: கணேசன் முதலிடம்\nமுக்கிய சிலைகள் விரைவில் மீட்கப்படும்\nஆசிரியர் கைது மாணவர்கள் மறியல்\nவிசைத்தறியாளர் வீட்டில் நகை கொள்ளை\nசினிமாவில் அடுத்த ரவுண்ட் வருவேன்.. த்ரிஷா\n30 ஆண்டுகளுக்கு பின் சந்தித்துக்கொண்ட நண்பர்கள்\nசாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்த ஊழியர்\nபொது மக்கள், போலீஸ் நட்புறவு தொடரும்\nவங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி\nதங்க ரதத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nமீனாட்சி அம்மன் 8 ம்நாள் அலங்காரம்\nசரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை\nநவ அலங்காரத்தில் பெரிய நாயகி அம்மன்\nகார்-லாரி மோதி 4 பெண்கள் பலி\nஉருவ பொம்மை எரிக்க முயன்றவர்கள் கைது\nதியாகராஜர் கோயிலில் மீண்டும் சிலைகள் ஆய்வு\nஆன் லைன் லாட்டரி விற்றவர் கைது\n'ரிலையன்ஸ் கால்பந்து' : யுவபாரதி வெற்றி\nபட்டாசு விபத்து: 3 பேர் பலி\nரூ. 10 லட்சத்தில் பெரிய கோவில் மாதிரி\nகருவின் குற்றம் கமல் : அமைச்சர் பகீர்\n5 மணிக்கு எழுந்து வீட்டுவேலை பார்ப்பேன் தேவயானி\nமலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா\nசாலை டெண்டர் வழக்கில் மேல் முறையீடு : முதல்வர்\nமூளை இருக்கா… ரூமுக்குள்ள வந்து பேசு : அமைச்சர் சீனிவாசன்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nஇன்ஜினியரிங் படிப்பிற்கு என்றுமே மவுசு குறையாது\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nசபாநாயகர் மீது ஜூலை 1ல் நம்பிக்கை இல்லா தீர்மானம்\nயாகத்தால் மழை பெய்தது; தமிழிசை\nதென்னிந்தியாவில் 8 ஷோரூம்; கல்யாண் திறக்கிறது | Kalyan Jewellers | Chennai\nடாப் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் ஆதிக்கம் சரிந்தது\nBSNL கதி மத்திய அரசின் புதிர் மவுனம்\nரயில் கொள்ளையரை பிடித்த சிசிடிவி\nஅபிநந்தன் மீசை தேசிய மீசையா\nகுடிநீர் இல்லை: மழைநீரை பிடிங்க\nCIT கல்லூரியில் தினமலரின் உங்களால் முடியும் | Ungalal Mudium 2019 | Dinamalar\nநீலகிரியில் தண்ணீர் பாட்டில்களுக்கு தடை\nடாப் இன்ஜி க���்லூரிகளில் CBSE மாணவர்கள் ஆதிக்கம்\nஸ்மார்ட் கார்டு வடிவில் இலவச பஸ் பாஸ்\nநடிகர் சங்கத் தேர்தல் விறுவிறுப்பு\nஆழி மழைக்கண்ணா கூட்டு பாராயணம்\nமதுரையிலும் டிஆர்பி ஆன்லைன் குளறுபடி\nஓடைத்தண்ணீரை விற்கும் தேனி வனத்துறையினர்\nசென்னைக்கு தண்ணீர் தர மாட்டோம்\nபஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மஹா கும்பாபிஷேகம்\nபுதுச்சேரி அருகே - பஞ்சவடீ ஶ்ரீ ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோயில் கும்பாபிஷேகம்\nசெயற்கையாக உருவானதே தண்ணீர் தட்டுப்பாடு\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nநீரின்றி கருகும் கரும்பு சவுக்கை\nஆற்றங்கரையில் தண்ணீரின்றி கருகும் தென்னைகள்\nஒருங்கிணைந்த பண்ணையம் வழிகாட்டும் மதுரை விவசாயக்கல்லூரி | Integrated farming | Agri College | Madurai | Dinamalar\n2ஆம் நாள் நெல் திருவிழா\nஇருதயத்தை காக்கும் A.E.D கருவி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு சபாஷ்\nதேசிய கார் பந்தயம்: 2ம் சுற்று நிறைவு\nபெண் குழந்தைகள் பாதுகாப்பு மாரத்தான்\nதேசிய டென்னிஸ்: நிதிலன், சுகிதா முதலிடம்\nஆப்கான் அபாயம்; இந்தியா தப்பியது\nசென்னை மாவட்ட சிலம்பப் போட்டிகள்\nவிண்டீசிடம் நியூசிலாந்து த்ரில் வெற்றி\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 2)\nமழை வேண்டி சொற்பொழிவு - எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன் (பகுதி - 3)\nகுதிரை வாகனத்தில் பூமாரியம்மன் வீதியுலா\nபள்ளியில் டீச்சரே இல்லாமல் நீட் தேர்வு எப்படி எழுத முடியும்.. ஜோதிகா கேள்வி\nநடிகர் சங்க தேர்தல் களம்\nடுவிட்டரை அதிர வைத்த 'பிகில்' சத்தம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qurankalvi.com/%D8%A7%D9%8F%D8%B5%D9%8F%D9%88%D9%84-%D8%A7%D9%84%D8%AD%D9%8E%D8%AF%D9%90%D9%8A%D8%AB-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-06-25T09:24:40Z", "digest": "sha1:FO433FCI742X6Z3LTCVTVGZTUREUEIHV", "length": 7609, "nlines": 107, "source_domain": "www.qurankalvi.com", "title": "اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – குர் ஆன் கல்வி", "raw_content": "\nதொழுகையில் ஓத வேண்டிய துவாக்கள்\nநபி வழித் தொழுகை வார்த்தைக்கு வார்த்தை PDF\nஹிஸ்னுல் முஸ்லிம் ( حصن المسلم) நூலின் விளக்கத் தொடர்\nகுர் ஆன் கல்வி அல் குர் ஆன் வழியில் இஸ்லாமை தெரிந்திட\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nநபி (ஸல்) வாழ்க்கை வரலாறு\nநபி (ஸல்) சந்தித்த போர்கள்\nரஹீக் – நபி (ஸல்) வரலாறு MP3 & PDF\nHome / மார்க்க அறிஞ்சர்கள் / மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி / اُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nاُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) பாடம் 1 – MP3 – ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி\nDecember 28, 2015\tமௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி, ஹதீஸ்கள் பதுகாக்கப்பட்ட வரலாறு Leave a comment 1,500 Views\nاُصُول الحَدِيث (உசூலுல் ஹதீஸ்) – தொடர் வகுப்பு,\nஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி.\nஉசூலுல் ஹதீஸ் உசூலுல் ஹதீஸ் ( اُصُول الحَدِيث )\t2015-12-28\nTags உசூலுல் ஹதீஸ் உசூலுல் ஹதீஸ் ( اُصُول الحَدِيث )\nPrevious தஃப்ஸீர் – ஸூரத்துல் கஹ்ஃப்- பாகம் 3~ Abdul Basith Bukhari\nNext நல்ல அமல்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான அடையாளங்கள்\nமுஹர்ரம் மாதமும் ஆஷூரா நோன்பும்\nபித்அத் தோன்றி வளர வழிவகுக்கும் காரணிகள்\n– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலஃபி) “அஹ்லுஸ் ஸுன்னா”, “பிர்கதுன்னாஜியா” (வெற்றி பெற்ற பிரிவினர்), அத்தாயிபதுல் மன்ஸூரா (உதவி செய்யப்படும் குழுவினர்) …\nஅத்-திக்ரா அரபிக்கல்லூரி – வில்லாபுரம், மதுரை\nஇஸ்லாத்தின் மூன்று அடிப்படை அம்சங்கள்\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-6 – Quran reading class in Tamil\nகுர்ஆன் ஓதும் பயிற்சி வகுப்பு பாடம்-1 – Quran reading class in Tamil\nqurankalvi Tamil Bayan தமிழ் பாயன் ரியாத் தமிழ் தஃவா ஒன்றியம் அல்-கோபர் இஸ்லாமிய அழைப்பு மையம் மௌலவி முஜாஹித் இப்னு ரஸீன் மௌலவி ரம்ஸான் பாரிஸ் மௌலவி நூஹ் அல்தாஃபி மௌலவி அஸ்ஹர் ஸீலானி மௌலவி அப்பாஸ் அலி MISC (ஃபிஹ்க்- FIQH) மார்க்க சட்டம் ரியாத் ஜும்ஆ தமிழாக்கம் மின்ஹாஜுல் முஸ்லீம் தஃப்ஸீர் சூரா நூர் மௌலவி மஃப்ஹூம் ஃபஹ்ஜி வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Q & A மார்க்கம் பற்றியவை Hathees ஸஹீஹுல் புஹாரியின் நெகிழ்வூட்டும் உபதேசங்கள் ரியாத் ஓல்டு ஸினாயா இஸ்லாமிய நிலையம் கேள்வி பதில் மௌலவி அல் ஹாபிள் அப்துல்லாஹ் ரியாத் தமிழ் ஒன்றியம் Al Jubail Dawa Center - Tamil Bayan ரமலான் / நோன்பு Ramadan\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/php-tutorial/php-tutorial-in-tamil-paypal-ipn-integration/", "date_download": "2019-06-25T09:25:55Z", "digest": "sha1:J2RP4LC2LMMWNZNS5EQD3QKMRPIYCDKK", "length": 5042, "nlines": 103, "source_domain": "www.techtamil.com", "title": "PHP Tutorial in Tamil: Paypal IPN Integration – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதொழில்நுட���ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nநோக்கியா தொடுக்கும் வழக்குகளைச் சமாளிக்குமா ஆப்பிள்\nJulia vs Python நிரலாக்க மொழிகளின் ஒப்பீடு\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nஉங்களின் முகத்தை Terminator அர்னோல்ட் போல மாற்ற\nSEO இனி வீண் வேலை., கழுத்தை நெறிக்கும் Google\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/164408", "date_download": "2019-06-25T10:50:27Z", "digest": "sha1:XTPQPWM4LP4G3LZ2MONG74ZR5MVH7X3Q", "length": 4486, "nlines": 25, "source_domain": "www.viduppu.com", "title": "இத்தனை நாள் காப்பாற்றிய ரஜினி மரியாதை ஒரே நாளில் போய்விட்டது, தேவையா? - Viduppu.com", "raw_content": "\nபார்த்தவர்கள் மிகவும் முகம் சுளிக்குமாறு உடையில் கீர்த்தி சுரேஷ், நீங்களே இதை பாருங்கள்\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\nவிளம்பரத்திற்காக கவர்ச்சி காட்டிய பிக்பாஸ் நடிகை.. திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்\nதிருமணத்திற்கு பிறகும் இணையத்தை கலக்கும் நடிகை ஹரிஜா வெளியிட்ட ஹாட்லுக் புகைப்படம்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nஅட்டைபடத்திற்காக படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா\nஅடையாளமே தெரியாத அளவிற்கு குண்டாகி இருக்கும் நடிகை நக்மா..ஷாக் கொடுக்கும் புகைப்படம்..\nடிக் டாக்கில் பிரபலமாக ஆசைப்பட்டு பரிதாபமாக உயிரைவிட்ட சம்பவம்\n100 செக்ஸ் வீடியோக்களுடன் சிக்கிய கும்பல்... மீண்டும் ஒரு பொள்ளாச்சி சம்பவமா\nஇத்தனை நாள் காப்பாற்றிய ரஜினி மரியாதை ஒரே நாளில் போய்விட்டது, தேவையா\nரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம���. இவர் நடிப்பில் எந்த ஒரு படமும் பிரமாண்ட வரவேற்பை பெறும்.\nஆனால், இவர் நடித்த பேட்ட படம் இந்த பொங்கல் வெளிவருவதாக இருந்தும், பல திரையரங்குகள் கிடைக்கவில்லையாம்.\nஇதற்கு முக்கிய காரணம் அஜித் தான், ஆம், அஜித் நடித்த விஸ்வாசம் படத்திற்கு அதிக திரையரங்கு கிடைத்துவிட்டதாம்.\nஇத்தனை நாட்கள் ரஜினி கிங்காக இருக்க ஒரே நாளில் அவர் மரியாதை இப்படி கீழ் இறங்கியது எல்லோருக்கும் அதிர்ச்சி தான்.\nசெம்ம கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய சமந்தா, இதோ நீங்களே பாருங்கள்\nஅறுவை சிகிச்சை செய்துகொண்ட ஹன்சிகா மௌத்வாணி \nகாருக்குள் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து நெட்டில் தட்டிவிட்ட யாஷிகா ஆனந்த், இதோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627999817.30/wet/CC-MAIN-20190625092324-20190625114324-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}